diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0868.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0868.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0868.json.gz.jsonl" @@ -0,0 +1,410 @@ +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2016/01/14.html", "date_download": "2020-01-24T01:32:35Z", "digest": "sha1:WPC7XQI4XKHOWVQMV2BRUUE4D2GAMBBW", "length": 43318, "nlines": 657, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : சுதா அண்ணியும் நானும்-14", "raw_content": "\nமாலில் நடந்த சம்பவத்தை சுதா அண்ணி சொல்ல துவங்கினாள்.\nமூணு மாசம் முன்னாடி,ஒரு சாயங்கால வேளை,எங்களோட நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர் வீட்டு விசேஷத்துக்கு நானும் விஷாலும் போயிருந்தோம்.குடும்ப விஷேசம் என்பதினால் நாங்கள் கொஞ்சம் சீக்கிரமே திரும்பிட்டோம்.இந்த மால் வழியா செல்லும்போது விஷால் இங்கே இருக்கும் முல்டி ப்ளசில் Malena படம் ஒடுவாதாகவும் பார்த்துவிட்டு செல்லலாம் சென்றான்.கல்யாண ஆனா பொண்ணு மேலே சின்ன பையனுக்கு ஏற்படுற காம உணர்வை அழகா காட்டி இருப்பதாக அடிக்கடி அந்த படத்தை பற்றி விஷால் சொல்லி இருப்பதால் நானும் சம்மதித்தேன்.விஷாலுக்கு ரொம்பவும் விருப்பமான விஷயம் வயசான பெண்கள் சின்ன வயசு பையனுடன் விளையாடுவது.நாங்கள் இருவரும் உறவு கொள்ளும் போதெல்லாம் எங்களுடன் பணிபுரிந்த என்னை விட வயது குறைந்த பசங்கள் ,பப்பில் சந்திக்கும் பசங்கள் மற்றும் பிச்சா டெலிவரி பையன்கள் போன்ற டீன் ஏஜ் பசங்களுடன் என்னை இணைத்து பேசி மூடு ஏற்றுவான்.\nஅதற்கு முன் என்னைவிட வயது குறைந்தவருடன் உறவு கொண்டிருந்தாலும் ,கொஞ்ச நாட்களில் எனக்கும் டீன் ஏஜ் பசங்கள் மேல் ஒருவித மோகமும் பிடித்தமும் உண்டானது.\nநாங்கள் மாலில் நுழைந்த போது மணி எட்டு.படம் துவங்க ஒன்பதரை ஆகும்.நேரம் கடத்த ஷாப்பிங் செய்யலாம் என்று நினைத்து மாலில் சுற்றிய போது ,ஒரு காலணி கடையை பார்த்த விஷால்\n\"ஹே சுதா ..அங்கே பாரு ..யாரும் இல்லை .ஒரு சேல்ஸ்மேன் மட்டும் தான் இருக்கான்,I Think the only customer is also leaving \"என்றான்.நான் \"எனக்கு ஒன்றும் வேண்டாம்...நீ வேணும்னா போய் பாரு.நான் எதாவது டிரஸ் ஷாப்புக்கு போய்ட்டு வாரேன் \"என்றேன்.உடனே அவன் \"ஹே...உனக்கு தான் தெரியுமே ...என்னோட ரொம்ப நாள் பாண்டஸி ..அதை ட்ரை பண்ணலாமா \"என்றேன்.உடனே அவன் \"ஹே...உனக்கு தான் தெரியுமே ...என்னோட ரொம்ப நாள் பாண்டஸி ..அதை ட்ரை பண்ணலாமா \nஎனக்கு அப்போது தான் அவன் எண்ணம் புரிந்தது.இருந்தும் புரியாதது போல அவனிடம்,\n\"என்னடா ..நான் எப்போவாவது உனக்கு நோ சொல்லி இருக்கேனா ..suspense வைக்காதே.Tell me whats that \"என்று கேட்டேன்.உடனே அவன் அந்த கடையில் நின்ற சேல்ஸ்மேனை கண்ணால் ஜாடை காட்டி \"அவன் எப்படி இருக்கான் ..suspense வைக்காதே.Tell me whats that \"என்று கேட்டேன்.உடனே அவன் அந்த கடையில் நின்ற சேல்ஸ்மேனை கண்ணால் ஜாடை காட்டி \"அவன் எப்படி இருக்கான் \n\"ஹ்ம்ம்...நோர்த் இந்தியன் ..He Looks good..ஏன் கேக்குறா \n\"என்று சொல்லி என்னை ஆர்வமாக பார்க்க,நான் அந்த பையனை மறுபடியும் பார்த்தேன்.இருபது வயது இருக்கும்.நல்ல உயரம் மற்றும் நிறம் .எனக்கு அவனை பிடித்து இருந்தது.\nஅவனை பார்த்துக்கொண்டே விஷாலிடம் \"Tease..seduce ..மட்டும் போதுமா ..இல்லா.....\"என்று கேட்டேன்.அதற்கு விஷால்\nநான் திரும்பி ,விஷாலிடம் \"உன் பொண்டாட்டியை அந்த சின்ன பையன் பண்ணுறதா பாக்கணுமாடா\"என்று கேட்க,அவனும் குழந்தை மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு \"ஆமா ..ப்ளீஸ் சுதா \"என்று கெஞ்சினான்.\n\"hmm ...am ready dear ...\"என்று என்னுடன் கடையை நோக்கி நடக்க துவங்கினான்.\nநாங்கள் உள்ளே செல்லவும் இருந்த ஒரு கஸ்டமரும் பில்லுடன் வெளியே வர ,விஷால் முன்பக்கம் இடப்பட்ட சேரில் உட்கார்ந்தான்.அந்த சேல்ஸ்மேன் என்னை நோக்கி வந்தான் \"மேடம் ..Closing time முடிஞ்சுது...If you don't mind ,shutter கொஞ்சம் half close-இல் இருக்கும் பரவாயில்லையா ஹிந்தி வாடையுடன் ஆங்கிலம் பேசினான்.\nநான் நேர் எதிரே இருந்த ஸெல்ப் சென்று,ஒரு இன்ச் ஹீல்ஸ் மற்றும் straps உள்ள ஒரு செருப்பை எடுத்து போட்டு பார்த்தேன்,பெரிய சைஸ்.குனிந்து அந்த straps-யை கழட்ட,அது கொஞ்சம் டைட்டாக இருந்ததால் கழட்ட முடியவில்லை..\n\"என்று என் பின்னால் இருந்து அவன் குரல் கேட்க,நான் திரும்பி\n\"I will help you Ma'm\"என்று சொல்லிவிட்டு குனிந்து என் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டிவிட்டு..\n\"Ma'm..உங்க சைஸ் சொல்லுங்க ,நான் புது models வந்திருக்கு,காட்டுறேன்\"என்றதும் ,நான்\n\"அந்த chair-ல உட்காருங்க ..செக் பண்ணலாம் \" என்று சொல்ல,நான் சென்று அமர்ந்தேன்.\nஅன்று நான் டாப்ஸ் மற்றும் முட்டு வரை வரும் ஸ்கர்ட் அணிந்து இருந்தேன்.சேரில் உட்கார்ந்தால் அவன் செருப்பை என் காலில் மாட்டும் போது எனது தொடைகளை பார்க்கபோகிறான் என்பதை நினைத்தாலே கொஞ்சம் கிக்காக இருந்தது.\nஅவன் என் முன்னால் கால் அளவு பார்க்கும் டேபிள் கொண்டு வந்து ,என் காலை ஏதோ மதிப்புமிக்க ஒரு flower Vase-யை பிடிப்பது போல் பிடித்து தூக்க முட்டுவரை இருந்த என் ஸ்கர்ட் விலக,அவன் கண்கள் அதன் உள்ளே சென்றது.அவனை பார்த்து மெதுவாக என் கால்களை அகற்ற ,அவனின் கண்களும் விரிந்தது .���ுறும்பாக\nஅவன் துணுக்குற்று\"மேடம் ....\"என்று பதற,நான் குரலில் கொஞ்சம் போதை கலந்து \"சைஸ் ..பார்த்தாச்சா\" என்று கேடு மெல்ல புன்னகைக்க.\nஅவன் \"yeah ...Size 8...\"என்று திணறினான்.அவனுக்கு முகத்தில் வியர்வை ,திரும்பி விஷாலை பார்த்தான் .விஷால் ஏதோ பேப்பர் படிப்பது போல் இருக்க ,நான் அவனிடம் \" ஒன் இன்ச் ஹீல்ஸ் இருக்கனும் ,black கலர் ...can you show me some models\"\n\"நோ..மேடம் ...எங்ககிட்ட இருக்குற எல்லாம் models-சும் பாருங்க ...customer satisfaction தான் முக்கியம் ...\"என்றான்.\nநான் சிரித்துக்கொண்டே\"ஹ்ம்ம் ...If you are ready to show...well..am ready to try\" என்று சொல்லிவிட்டு அவனை பார்த்து கண்ணடித்தேன்.\nஅவன் சிரித்துக்கொண்டே அங்கிருந்த ஒரு ரூம்குள் சென்று ஐந்து பாக்ஸ்களுடன் வந்தான். எங்கள் உரையாடல் ஆங்கிலம் கலந்த ஹிந்தியில் நடந்தது .\n\"ஹே ..உன் பேரு என்ன \n\"சன்னி மேடம்\"என்று சொல்லிக்கொண்டே என் முன்னால் ஸ்டூலில் உட்கார்ந்து முதல் shoe-Type மாடலை மாட்ட என் காலை தூக்கினான் ,கால் மேல் கால் போட்டுருந்த நான் இந்த தடவை கொஞ்சம் ப்ரீயாக காலை விரிக்க என் தொடைகளில் அவன் கண் பதிந்தது .\n\"சன்னி.இந்த மாடல் எனக்கு சரியா வருமா\"என்று கேட்டேன்.அவன் சற்றும் தாமதிக்காமல்\n\"மேடம். இது புது மாடல் ,உங்களுக்கு நல்ல இருக்கும்,ட்ரை பண்ணி பாருங்க “என்று சொல்லிக்கொண்டே என் அடுத்த காலையும் தூக்கி மாட்டிவிட, நான் எழுந்து நடந்து சென்று விஷாலிடம்\n\"புது மாடல் நல்ல இருக்கா விஷால்\n\"ஹ்ம்ம் ...சூப்பர்\" பின் சந்தமான குரலில் “எப்படி. ஆளு ஓகே யா \n“நீ பேப்பர் எடுத்து படிச்சிட்டே இரு..இல்லேன்னா.அவன் உன்னை பார்த்து ப்ரீயா என்கிட்ட மூவ் பண்ணமாட்டன் “என்றேன்.\nசரி என்று சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த பேப்பர் மறுபடியும் எடுத்து படிக்க ஆரம்பித்தான் விஷால்.\nநான் திரும்ப வந்து சேரில் உட்கார போகும் போது தான் சன்னியின் \"Bulge\" யை பார்த்தேன்.ஒண்ணுமே பண்ணவில்லை அதற்குள் அவனுக்கு மூடு வந்துவிட்டதா\n\"மேடம் .சார் என்ன சொல்லுறாரு ..பிடிச்சிருக்கா\n“அவருக்கு இந்த மாடல் ஓகே...ஆனா இன்னொரு மாடல் கூட ட்ரை பண்ணலாமா \n\"நோ ப்ரொப்லெம் \"என்று சொல்லிவிட்டு வேறு ஒரு பாக்ஸ் எடுத்து அடுத்த மாடலை மாட்ட மெதுவாக என் ஒரு காலை தூக்கி அவன் தொடை மேல் வைத்து\n\"ஆஹ் .....\"என்று மெல்ல சத்தமிட ,அவன்\n\"என்ன மேடம் ..என்ன ஆச்சு \n\"Knee sprain...ஆஹ்...வலிக்குது...”என்று முட்டியை காட்டி\n“கொஞ்சம் தடவி விட முடியுமா’’என்று சொல்லிக்கொண்டே வலியில் துடிப்பது போல் என் தலையை பின்னால் சாய்க்க,அவன்\n“ஒ...கண்டிப்பா “என்று சொல்லிவிட்டு என் முட்டில் தடவ துவங்கினான் .\nநான் தலையை பின்னால் சாய்த்து கொண்டே\n\"கொஞ்சம் மேல சன்னி ....\"என்று கூறவும் ,அவன் உட்கார்ந்து இருந்த ஸ்டூலை என் அருகே தள்ளி போட்டு உட்கார்ந்துவிட்டு என் முட்டின் மேல் பகுதியில் தடவ துவங்க\nநான் தலையை தூக்கி ,ஸ்கர்ட்டை கொஞ்சம் பிடித்து என் தொடைகள் தெரிய பின்னால் இழுக்க , அவனின் கண்கள் என் தொடைகள் மேல் படர்ந்தது.அவனை பார்த்து\n\"ஹ்ம்ம் போதுமா சன்னி.. \"என்று கிசுகிசுப்பாக கேட்க,\nஅவன் தடவாமல் என் தொடைகளை வெறிக்க ,நான் குறும்புடன்\n''Don't Stare...Sunny..Just Rub naa '' என்று அவனை பார்த்து சொல்ல,அவன் சுதாகரித்து பதட்டத்துடன் \"மேடம் \" என்று சொல்லிக்கொண்டே விஷால் இருக்கும் திசையை பார்க்க,விஷால் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தான்.\nநான் அவன் முகத்தை என்னை பார்க்க திருப்பி மெல்ல ரகசியமான குரலில் \"சன்னி , your fingers feel so good there.\"என்று சொல்லிக்கொண்டே அவனின் கையை என் கால்கள் நடுவே இழுக்க ,அவனின் விரல் என் பண்டீசை உரசியது .நான் அவன் தொடையில் வைத்திருந்த என் கால் விரலால் அவனின் \"Bulge\"-இல் உரச\n”கண்ணால் அங்கிருந்த ரூமை காட்டினேன்.\n\"ஓகே \"சொல்லும் போது அவனுக்கு வியர்த்து இருந்தது .நான் எழுந்து\n\"விஷால் ...Let me check some more models in the Store Room. Will be back\"என்று சொல்ல,விஷால் தலையாட்ட சன்னியுடன் ரூமுக்கு சென்றேன்.உள்ளே சுவட்டை ஒட்டி இருந்தா shelves -இல் பாக்ஸ் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது .ஓரமாக ஒரு டேபிள் ,அதில் ஒரு கம்ப்யூட்டர்.\nநான் சன்னியை பார்க்க,அவன் உதறலுடன் \"மேடம் ..சார் வந்துடா போறாங்க\"என்று சொல்ல,நான் \"அவரு இப்போ வரமாட்டார்...நமக்கு பத்து நிமிஷம் இருக்கு....\"என்றேன்.அவன் என்னை வெறிக்க பார்த்தான்.நான் \"உனக்கு பயமா இருந்தா வேண்டாம்..நான் போறேன்\"என்றேன்.உடனே அவன் \"இல்லை..மேடம்...இருங்க...ப்ளீஸ் \"என்று சொல்லவும்,நான் \"Then ...show me your dick \"என்றேன்.அவன் உடனே ஜீன்ஸ் ஜிப்பை கழட்டி அவன் அணிந்து இருந்த ஜட்டியோடு கீழிறக்க விஷாலை விட பெரிதாகவும் அதிக தடிமனாகவும் இருந்த அவனது விறைத்த தடி வெளியே சாடியது.\nநான் \"வாவ்....\"என்று சொல்லிக்கொண்டே மெதுவாக அவன் தண்டை பிடித்து\"How many girls has enjoyed this dick\"என்று கேட்க,அவன் \"இல்லை மேடம்...நான் விர்ஜின் \"என்றான்.\nநான் அவன் தண்டை கொஞ்சம் அமுக்கி \"ஹ்ம்ம்....அதுதான் இப்படி இருக்குதா.then can we start with a blowjobஎன்று கேட்க,அவன் \".உஹ்....ஓகே.ஓகே...\"என்று மூச்சிரைத்தான்.\nஅவன் முன்னால் நான் முழங்காலிட்டு நின்று \"வாவ் ...அமேசிங் ...\"என்று சொல்லிவிட்டு வேகமாக என் வாய் உள்ளே அவன் தண்டை எடுத்து சப்பா தொடங்கினேன்.அவன் என் தலையை பிடித்திருக்க ,நான் முன்னும் பின்னுமாக அவனின் தடியை சுவைத்தேன் .சிறிது நேரத்தில்\n\"மேடம் ....ப்ளீஸ் ..வந்துடும் போல இருக்கும்....ஸ்டாப்\"என்று என் தலையை பிடிக்க ,நான் அவன் தண்டை விடுவித்து எழுந்து நின்று என் டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டை களைந்தேன்.பிரா மற்றும் பண்டிசுடன் நிற்க,அவன் கண்கள் வெளியே சாடிவிடும் அளவுக்கு விரிந்தது.என்னை பார்த்து கொண்டிருந்த அவனிடம்,டேபிள் மேல் சரிந்தப்படி,\"லிக் மை புஸ்ஸி \"என்றேன்.அவன் சாடி வந்து என் பண்டிசை கீழே இறக்கி ,என் தொடை இடுக்கில் முகத்தை புதைத்தான்.வாவ்.....He liked me like a hungry god...I came thrice.\nஎன் காமநீரை பருகியதும் அவனுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை ,என்னை எழுப்பி டேபிளில் கையை ஊன்றி நிற்க செய்து என் பின்னால் நின்றப்படி அவனின் தடியை என் ஈரமான புண்டையில் அழுத்தினான்.என் தலை முடியை பிடித்துக்கொண்டு இடிக்க துவங்க,நான்\n\"ஆம்ம்ம்ம்ம்ம்ம் மாஆஆஆஆஆஆஆஅ .....\"என்று முனங்கினேன்.அவனின் ஒவ்வெரு இடியும் என் இடுப்பு எலும்பை உடைத்து போல இருந்தது.\n‘மேடம் ..சத்தம் போடதீங்க சார் வந்துருவாரு “என்றபோது அவனின் வேகம் கூடியது.\n\"என்று நான் மூச்சிரைக்க மெதுவாக கதற, அவன் என் தலை முடியை விட்டு என் இடுப்பை பிடித்துக்கொண்டான்.நான் டேபிளில் சரிந்து அவன் நன்றாக குத்த ஒத்துழைப்பு கொடுத்தேன். சிறிது நேரத்தில் அவன் காமநீர் என் உள்ளே நிறைய ஆரம்பித்தது .அவன் அடியில் நான் கிறங்கி அப்படியே நிற்க ,அவன் குனிந்து என் பின்புறத்துக்கு முத்தம் இட்டுக்கொண்டு\nநான் எழுந்து திரும்ப,அவன் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே\nநான் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே ,குனிந்து\n\"Let me Try\"என்று சொல்லிவிட்டு மெதுவாக என் நாக்கினால் அவனின் balls-யை வருட ,அவன் நெளிந்தான் ,பின் என் வாயின் உள்ளே அவனின் தடியை எடுத்து வேகமா ஊம்ப ,\nஅவன் \"ஆஹ ....மேடம் ...ஸ்லொவ் .....\"\nஎன் இரு கைக்கொண்டு அவன் பின்புறத்தை பிடித்துக்கொண்டு இன்னும் வேகமாக சப்பா ஆரம்பித்தேன் .\n\"மேடம் ...இட்ஸ் கம்���ிங் ...\"\nதடியை என் வாயின் வெளியே எடுக்கவும் ,அவனின் காமதிரவம் என் முகம் மற்றும் என் தலை முடியெல்லாம் பரவியது\nகஞ்சி வழிந்த அவனின் தடியை என் முகத்தில் தேய்த்து விட்டு ,ஜீன்ஸை மாட்டினான் .\n“மேடம் ..இருங்க “என சொல்லிவிட்டு துணி எடுத்து என் முகத்தை துடைத்து விட்டு ,என் உதட்டில் முத்தம் இட்டு “மேடம் ..நான் முதல்ல வெளிய போறேன் ..அப்புறம் நீங்க வாங்க ..”என்று சொல்லிக்கொண்டே என் உடைகளை எடுத்து தந்துவிட்டு அவன் வெளியே செல்ல ,நான் ஆடையை சரி செய்து பண்டிசை மாட்டிக்கொண்டு வெளியே வந்தேன்.\nஎன்னை பார்த்ததும் விஷால் எழுந்து ,\n“நம்ம முதல்ல ட்ரை பண்ணினா மாடல் ஓகே “என்றேன்.\nசன்னி என்னை பார்த்து “மேடம் ..அப்போ அதை pack செய்து தரேன் ,,ஒரு நிமிஷம்”என்று முதலில் பார்த்த ஷுவை pack செய்து தர,நானும் விஷாலும் கவுன்ட்டர் சென்று பில்லை அடைத்தோம்.\n“மேடம் ..அடுத்த வாரம் புது ஸ்டாக் வருது..இதே நேரம் வந்தீங்கனா ப்ரீயா பார்க்கலாம் ”என்று சன்னி சொல்ல,நான்\n“கண்டிப்பா ..”என்று சொல்லிவிட்டு அவனின் மொபைல் நம்பரை வாங்கி கொண்டு வெளியே வந்தோம்.\n-என்று சுதா அண்ணி சொல்லி முடிக்கவும் ,நான்\n\"அண்ணி ..விஷால் அண்ணன் என்ன பண்ணுறாரு ...\n\"ஹே..வெயிட் ..நான் இன்னும் முடிக்கவில்லை \"என்று சுதா அண்ணி தொடர்ந்தாள்\nLabels: சுதா அண்ணியும் நானும்\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பா���்த படி இருந்தான்...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spiderpath.blogspot.com/2007_12_23_archive.html", "date_download": "2020-01-24T02:10:13Z", "digest": "sha1:ZJV5SA6FYV7UVVMBTO7FWK2DBBY5WVWX", "length": 47039, "nlines": 89, "source_domain": "spiderpath.blogspot.com", "title": "SPIDER PATH: 12/23/07 - 12/30/07", "raw_content": "\nஇது ஒன்றும் உயிர்கொல்லும் வலையல்ல,எமது சமூகம் குறித்து எமக்குள் ஆழமாய் வேர்பதித்துவிட்ட சிந்தனைகள், கருத்துகளை ஒரு மையப்புள்ளி நோக்கி நகர்த்தும் ஒரு வித்தியாசமான முயற்சி- எல்லோரையும் வரவேற்கின்றோம்.\nஇஸ்லாமிய அரசியல் சிந்தனைத்தளத்தில்; ஜனநாயகம் (ஆங்கில மூலம் கலாநிதி அஸாம்.எஸ்.தமீமி - தமிழில் அ.அஸ்மின்\nகடந்த இரு நூற்றாண்டு காலத்தில் இஸ்லாமிய அரசியல் தளத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், ஜனாநாயக சிந்தனையின் தாக்கம் செலுத்தியிருக்கின்றது. அத்துடன் கடந்த இரு நூற்றாண்டு காலத்தின் அரபு ஆரசியல் சிந்தனையாளர்களான Rifa'a Tahtawi (1801-73), Khairuddin at-Tunis (1810-99), Jamal ad-Din al-Afghani (1838-97), Muhammad Abduh (1849-1905), Abdurrahman al-Kawakibi (1849-1903), Rashid Rida (1865-1935), Hasan al-Banna (1904-49), Ali Abd Ar-Raziq (1888-1966), Sayyid Qutb (1906-66), Sa'id Hawwa, and Malik Bennabi (1905-73).அகியோரது கருத்துக்களிலும், செய்யத் குத்ப் உடைய அரசியல் கருத்துக்களில் மௌலானா மௌதூதி ( 1903- 79) தாக்கம் குறித்தும் ராஷித் கண்ணூஸியுடைய கருத்துகளில் மாலிக் இப்னு நபியுடைய சிந்தனைத்தாக்கம் குறித்தும் எமது சமகால இஸ்லாமிய அமைப்புகளில் ஜனநாயாத்தின் தாக்கம் குறித்தும் கருத்துக்களை பதிவது இவ்வாய்வின் நோக்கமாகும்.\nநவீன அரபு தேசியவாத எழுச்சியுடன் ஜனநாயகமும் அரபு அரசியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்ததொடங்கிவிட்டது.ஜனநாயகம் பற்றிய எண்ணக்கருவானது பலதரப்பட்ட அரசியல் சமூக மேம்பாடுகளைத்தொடர்ந்து அரபு உலகில் வளர்ச்சிகாணத்தொடங்கியது.அரபு அறிவியல் உலகில் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடலகளை நோக்கும் பொழுது\nRifa'a Tahtawi (எகிப்திய ஜனநாயகத்தின் தந்தை) எழுதிய Takhlis Al-Ibriz Ila Talkhis Bariz,(1834) என்னும் நூலில் அவர் குறிப்பிட்டுள்ள பிரெஞ்சுப்புரட்சி மற்றும் பிரெஞ்சின் ஆட்சி முரைகள் குறித்த கருத்துக்களில் இருந்தும், அவர் ஜனநாயகத்தை இஸ்லாமிய அரசியல் முறைமைகளுடன் ஓப்பிட்டு இஸ்லாத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக காட்டமுனைவதிலிருந்தும் கண்டு கொள்ள முடியுமாக உள்ளது. அத்துடன் மத சுதந்திரம் என்பது மதநமிபிக்கையின் பால் உள்ள சுதந்திரம்தான், எனவே இஸ்லாம் இதனை அங்கீகரிக்கின்றது, இதனைப்போலவே அரசியலிலும் மாற்றுக்கருத்து உள்ளதனமையும் மார்க்கத்துடன் முரண்பாடு உடைய விடயம் இல்லை என அவர் தனது கருத்துக்களை முன்வைக்கின்றார்.\nஇத்தொடரில் மிக முக்கியமான ஒரு அம்சமாக Khairuddin At-Tunisi அவர்களுடைய Aqwam Al-Masalik Fi Taqwim Al- Mamalik (The Straight Path to Reforming Governments) நூல் அமைகின்றது. அதில் அவர் அப்போதைய அரசியல் முறைமையினை எவ்வாறு சீராக்கம் செய்தல் என்ற கருத்தில் அவர் சொன்ன இரு கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன: அப்போதய சிந்தனையாளர்களை நோக்கி, மக்களின் அந்தஸ்த்தினை உயர்த்துவதைவிடவும் அவர்களை பண்பட்டவர்களாக கலாசாரமுடையவர்களாக நாகரீகம் உடையவர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துக்கள், அதேபோன்று மக்களே எனைய தேசங்களிடமிருந்து முன்மாதிரிமிக்க சிந்தனைகளையும் நடத்தைகளையும் உதாசீனம் செய்வதை விட்டும் விலகி அவற்றின் நல்ல தன்மைகளை உங்களிடமும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள், அவை முஸ்லிமல்லாத நாடுகளாயிருப்பினும் அங்குள்ள கண்டுபிடிப்புகள் முற்போக்கான அம்சங்களை புரந்தள்ளிவிடவேண்டாம். எனவே இவ்வாறு அவர் குறிப்பிடுவது அரசியல் ஒழுங்குகளையும் சேர்த்துத்தான் அமைகின்றது.\nஅனால தியுனிஸியாவின் Ghannouchi மாறுபட்ட கருத்தைக்கொண்டிருந்தார் அவர் Khairuddin அக இருக்கட்டும் அல்லது ஏனைய சமகால இஸ்லாமிய அறிஞர்களாக இருக்கட்டும் அவர்கள் இஸ்லாத்தின் மீது சந்தேகம் கொண்ட்வர்களாக அல்லது மாற்றமொன்றை அறிமுகப்படுத்துபவர்களாகவே இருந்தார்கள் என்கின்றார், அத்துடன் அவர்கள் முயற்சிப்பதெல்லாம் சமகால, பண்டைய அறிஞர்��ளின் கருத்துக்களுக்கு இசைவாக இஸ்லாமிய முறைமைகளில் மாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்குத்தான், அத்துடன் மேற்கின் இரவல் அரசியல் முறைமைகளை சட்டபூர்வமாக்குவதற்குத்தான் அவர்கள் முயற்சிக்கின்றார்கள்:\nஆனால் தீட்சன்யம் மிக்க அறிவு முஸ்லிமுடைய தூரநோக்குடன் மிகவும் பின்னிப்பிணைந்தது:வஹியுடைய வரவானது படைப்பாளனது படைப்புகளுக்கான பூரணத்துவமிக்க வழிகாட்டலாகவே அமைகின்றது, அதில் எல்லாமே அடங்கப்பெற்றுள்ளது. என்றகருத்தின் அடிப்படையில்\nKhairuddin தனது திட்டங்களை அமுல்நடாத்தும் ஒரு கட்டமாக (As-Sadiqiyah School for teaching modern arts and sciences within an Islamic framework) என்ற ஒரு கலைக்கூடத்தை நிறுவினார், அதில் எமது அடிப்படை மூலாதாரங்களின் மூலமும், அவற்றை திறம்பட கற்றுக்கொள்வதனூடாகவும் எமக்கான மிகவும் வினைத்திறன் மிக்க நிர்வாக கட்டமைப்புகளையும், சிந்தனைகலையும் உருவாக்க முடியும் ,அதனூடாக சமகாலத்தில் நிலவும் சர்வாதிகார ஆட்சி முறைமையினை மாற்றியமைத்து, மேற்கிலிருந்து மேற்கொள்ளப்படும் அரசியல் பிரதீயீட்டும் தன்மையினையும் கட்டுப்படுத்த முடியும் என Khairuddin நம்பினார்.\nஜமாலுத்தீன் ஆப்கானி சமகால அரசியல் குளறுபடிகளுக்கு காரணமாக'adl (justice) and shura (council) நீதம் மற்றும் சூரா முறைமையில் தோன்றிய குறைபாடுகளே காரணம் என்கின்றார். மக்கள் தேர்ட்தல்கள் மூலம் 'adl (justice) and shura (council) அகியவற்றை நிறுவும் முயற்சிகளில் அதிகம் ஆர்வமும் உரிமையும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கருதுகின்றார்\nஇவரது கருத்துக்கள் எழுச்சி மிக்கனவாக அமைந்துள்ளது; மக்கள் தேர்தல் மூலமும், சூறா உருப்புரிமை மூலமும் அரசியலில் நேரடியாக பங்குபற்ற வேண்டும், என்ற கருத்தை இவர் கொண்டுள்ளார்:('The Despotic Government', published in Misr on 14 February 1879,) எதேச்சாதிகாரமான அராசாங்கம் என்ற தலைப்பில் மிஸ்ர் நாளிதழில் ஆப்கானி எழுதிய கருத்துக்கள் பின்வருமாறு அமைந்துள்ளன \" எதேச்சாதிகாரமான அரசாங்கமே மக்கள், மக்களாட்சி தொடர்பில் கருத்துக்களைப்பெற்றுக்கொள்ளாமலிருக்கும்படி செய்கின்றது, மக்களாட்சியே உண்மையான மகிழ்ச்சி அமைதி நீதி என்பவற்றின் வடிவமாகும். மக்கள் தமது நடத்தைகள் குறித்தும் கொடுக்கல்வாங்கல், வியாபாரம், இதர நடத்தைகள் தொடர்பிலும் அக்கரையுடன் கூடிய முற்போக்கான அரச முறைமையே மக்கள் ஆட்சி என அடையாளப்படுகின்றது. உண்மையாக மக்கள்: மக்���ளால் நடத்தப்படும் ஆட்சியிலேயே மக்களாக மதிக்கப்படுவர், எதேச்சாதிகார ஆட்சியில் மக்கள் மிருகங்களுக்கு ஒப்பானவர்களே. மக்களாட்சி எதேச்சதிகார ஆட்சியின் எதிர்வடிவம், எதேச்சாதிகாரம் களையப்படுவதே மக்களாட்சி சிறப்பாக ஆட்சி செய்வதன் முதல் படி, என்று தனது அரசியல் சார்ந்த கருத்தை அவர் முன்வைக்கின்றார், அத்துடன் மக்களாட்சி என இவர் இங்கு குறிப்பிடுவது தாராண்மைத்தன்மை நிரைந்த அமைப்பை அல்ல, மாற்றமாக மிகவும் கட்டுக்கோப்பான அரசியல் முறைமையை ஆகும்.\nமுஹம்மது அப்துஹு, 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வாழ்ந்த இஸ்லாமிய சமுக அறிஞர், அவர் அரசியல் குறித்து கருத்து வெளியிடும் போது, இஸ்லாமிய அரசியல் சிந்தனைகளுக்கும் மேற்கத்தேய அர்சியல் சிந்தனித்தளத்திற்கும் நிறையவே வேறுபாடுகளும் தூரமும் நிலவுகின்றது அவை இரண்டும் குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும், அவற்றிற்கிடையேயான உடன்பாடுகள்,முரண்பாடுகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டும்.அதன்படி நோக்கின் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்டையாகிய : நலன் (maslaha -interest)என்பதும் பயன்பாடு ( manfa'a - utility) என்பதும் மேற்கத்தேய அரசியலிலும் அதே அர்த்தத்தில் கையாளப்பட்டிருப்பதை அவர் காண்கின்றார். ஜனநாயக சூழலில் சூரா (shura) இஸ்லாமிய அரசியல் களத்தில் இஜ்மா (ijma' with consensus) ஆகிய இரண்டும் ஒன்றே என்ற கருத்தை முஹம்மது அப்துஹு கொண்டுள்ளார்.\nஇறையாட்சி என்பதில் முஹம்மது அப்துஹு உடன்பாடானக்ருத்தை கொண்டிருக்கவில்லை மாற்றமாக ஹாகிம்(governor), காழி (judge), முப்தி என்பவர்கள் மனிதர்களாகவே இருந்துள்ளனர் என்றகருத்தையும் கொண்டுள்ளார். சமகால நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கவேண்டுமாயின், இஜ்திஹாத் மீண்டும் முடுக்கிவிடப்படவேண்டும், அத்துடன் இதுவரை பின்பற்றப்பட்ட பிற்போக்குத்தனம் களையப்படவேண்டும், பாராளுமன்ற அரசியல் முறையினை இவர் சிபாரிசு செய்கின்றார், பன்மைத்துவத்தை ஆதரிக்கும் இவர், சமூகத்தின் ஒற்றுமையும் ஐக்கியமும் மேம்பட வேண்டுமாயின் இத்தகைய அரசியல் மாற்றம் தேவையானதுவே என்ற கருத்தை இவர் கொண்டுள்ளார்.\nAbdurrahman Al-Kawakibi (1849-1903) அப்துர்ரஹ்மான் அல் கவாகிபி Taba'i' Al- Istibdad (The Characteristics of Tyranny) - ஆட்சியாளனின் குணாம்சங்கள், மற்றும் Umm Al-Qura (The Mother of Villages), தாய்த்தேசம் ஆகிய இரண்டு நூல்களிலும் அரசியல் சார்ந்த தனது கருத்துக்களை முன்வைக்கின்றார், மேற்படி நூலில் எதேச்சாதிகார அரசு குறித்தும் அதன் பல்வேறு தோற்றப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசியலுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்பானது இஸ்லாத்திற்கும் எதேச்சாதிகாரத்திற்கும் இடையேயான தொடர்பாக அடையாளம் செய்யப்படுள்ளது, இது முற்றிலும் தவறான கருத்தாகும் ,\"எப்பொழுது ஒரு சமுதாயம் அத்ன்மீது விதிக்கப்பட்டுள்ள சமூகக்கடமையிலிருந்தும் நழுவி விடுமே அப்போது அந்த சமூகம் தண்டிக்கபடும் என்ற இஸ்லாத்தின் அரசு சார் கருத்தை இவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nஇஸ்லாமிய அரசியல் களத்தில் அடுத்து முக்கியத்துவம் பெரும் ஒருவராக ரஷித் ரிழா அமைகின்றார், முஸ்லிம் சமூகத்தின் அறீவீனமே அரசியல் அநாதை நிலைக்கான காரணம் என வாதிடும் ரஷித் ரிழா அதுவே மோசமான அரசியல் சூழலுக்கும் காரணம் என்கின்றார், இஸ்லாம் இரண்டு விடயங்களை தன்வசம் கொண்டுள்ளது ஒன்று ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்தல், தேசத்தின் விடயத்தில் கலந்தாலோசனை செய்தல் என்பனவே அவ்விரண்டுமாகும், ஆனால் எதேச்சாதிகார ஆட்சியாளர்கள் இதனை மறந்ததுமில்லாமல் முன்னையதை ஏற்று பின்னையதை விட்டுவிடும்படி மக்களை ஏவினார்கள். இஸ்லாம் அரசியலுக்குத்தேவையான அடிப்படைகளை நிறுவியது மட்டுமல்லாமல் துணைவிடயங்களில் இஜ்திஹாத் என்னும் வழிமுறையினையும் அறிமுகம் செய்து தந்துள்ளது.ஆனால் அரசியல் தவிர்ந்த ஏனையவிடயங்களில் மேற்கொள்ளப்பட்ட இஜ்திஹாதின் அளவின் சிறு பகுதியேனும் அரசியல் விடய்த்தில் மேற்கொள்ளப்படவில்லை, இதுவே எமது அரசியல் குழறுபடிகளுக்கான் மூலக்காரணமாக அமைகின்றது.\n19ம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் மேலைத்தேய சிந்தனைகளினால் கவரப்பட்டு எப்படியாவது இஸ்லாமிய அரசியல் ஒழுங்கினுள் மேலைத்தேய அரசியல் அமைப்பை புகுத்தி அதற்கு ஒரு இஸ்லாமிய வடிவத்தைக் கொடுத்துவிடவேண்டும் என்று முயற்சித்தனர்: அது வெற்றியளிக்கவில்லை, 15ம் நூற்றாண்டுகளில் உலகின் பெரிய சாம்ராஜ்யமாக இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதிகளில் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. உலக முஸ்லிம்களை இணைத்த ஒற்றுமையின் அடையாளமாக இருந்த கலீபா(தலைமைத்துவம்): 1924ல் ஏற்பட்ட உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியுடன், இல்லாமல��க்கப்பட்டது. இதுவே இஸ்லாமிய சாம்ரஜ்யத்தின் வீழ்ச்சியாகவும் கருதப்படுகின்றது.\nஇக்காலகட்டத்தில்தான் முஹம்மது அப்துஹு,ரஷீத் ரிழா ஆகியோர் \"அல் மனார்\" என்னும் அரசியல் மாத இதழொன்றின் மூலம் மக்களை வழிநாடாத்திகொண்டிருந்தனர், இவ்வாறான ஒரு சூழலில் அஹ்மத் பன்னா என்னும் இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் புதல்வனான இமாம் பன்னா அவர்கள் ஒரு திட்டமிட்ட அடிப்படையிலும் இஸ்லாமிய அடிப்படைகளின் அடிப்படையிலும் சமகால உலகின் முதலாவது இஸ்லாமிய இயக்கத்தை நிறுவினார்.இன்றும் இஸ்லாமிய உலகில் அறியப்படும் \"இஃவானுல் முஸ்லிமூன்\" என்னும் அமைப்பு இஸ்லாமிய அரசியல் இயக்கமாக நிறுவப்பட்டது.\nஅறியப்படும் \"இஃவானுல் முஸ்லிமூன்\" அமைப்பின் வளர்ச்சி மிககுறுகிய காலத்தில் மிகவேகமாக இடம்பெற்றது, பலாஸ்தீன ஆக்கிரமிப்புக்கெதிரான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும் அரபு உலகில் அறியப்படும் \"இஃவானுல் முஸ்லிமூன்\" இயக்க்கத்தின் தோற்றப்பாட்டிற்கும் நிறையவே தொடர்புகள் இருக்கின்றன. 1939 அளவில் இமாம் ஹஸனுல் பன்னாவின் தலைமையில் வெளியிடப்பட்ட ரஸாயில் rasa'il (messages or articles)என்ற இதழில் வெளியான Bayn al-Ams wa'l-Yawm (Between Yesterday and Today), ஆக்கம் அதிக தாக்கம் உள்ளதாகவும் இஸ்லாமிய அரசியல் ஒழுங்கின் அவசியம் குறித்ததாகவும், \"இஃவானுல் முஸ்லிமூன்\" இயக்கத்தின் பணி குறித்துப்பேசுவதாயும் இருந்தது. அதில் இமாம் பன்னா அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.\nஇஸ்லாமிய இயக்க அரசியலில் கவனிக்கப்படவேண்டிய சமகால சிந்தனைகள் (அ.அஸ்மின்)\nஇஸ்லாமிய அரசியலின் புதிய பணி\n21ம் நூற்றாண்டு இஸ்லாத்திற்குறியது என்ற கருத்து எவ்வளவு நிஜமானது என்பதற்கு கட்டியம் கூறுவதுபோலவே குறித்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே (2001-9-11) அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் மேற்கொண்ட நயவஞ்சகத்தனமான தாக்குதல் நடத்தையும் அதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையில் அதன் நேசநாடுகளும் இஸ்லாமிய உலகிற்கு எதிராக மேற்கொண்ட வன்மப்பாய்ச்சலும், ஒஸாமா பின்லேடன் என்னும் இஸ்லாமிய உலகில் அதிகம் அறிமுகமில்லாத, இஸ்லாமிய சிந்தனைமிக்க அறிஞர்வரிசையில் இல்லாத ஒருவரை இஸ்லாத்தின் முதன்மை முகவரியாகக்காட்ட முற்பட்ட முய்ற்சிகளும்: இஸ்லாமிய இயக்கங்களுக்கும், இஸ்லாமியவாதிகளுக்கும் கிடைத்த மிகப்பாரிய வெற்ற��யும், வாய்ப்பும் என்றே கொள்ள வேண்டியுள்ளது, எனெனில் இஸ்லாத்தினது உண்மையான முகவரி அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சுட்டிக்காட்டிய தீவிரவாதமும், தீவிரவாதிகளுமல்ல.\nஇத்தகைய நயவஞ்சகமான தாக்குதலைத்தொடர்ந்து, உண்மையான இஸ்லாத்தையும் அதன் முகவரியையும் தேடும் முயற்சிகள் பலதரப்பினரிடமிருந்தும் முனைப்புடன் முடுக்கிவிடப்பட்டுள்ளன, இதுவே இஸ்லாத்திற்கும் இஸ்லாமியவாதிகளுக்கும் கிடைத்த மிகச்சரியான சந்தர்ப்பம், இஸ்லாத்தின் மிகச்சரியான அடையாளத்தையும் அதன் முகவரியையும் உலகிற்கு காட்டும் பொருப்பும் கடமையும் இஸ்லாமிய இயக்கங்களுக்க்கும், அறிஞர்களுக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது, அதற்கான முயற்சிகள் இப்போது பரவலாக மேற்கொள்ள்ப்படுகின்றன. இஸ்லாமியசிந்தனை உலகிற்கு எடுத்துச்சொல்லப்படுவதற்கான மிகச்சரியான தருணம் இதுவே.\n\"20ம் நூற்றாண்டில் கம்யூனிஸத்தின் செம்படை, ஆயுதப்பலத்தினால் தோற்கடிக்கப்படவில்லை, மேற்கு கையாண்ட அறிவியல், இராஜதந்திர முன்னெடுப்புகளே காரணமாகின: 21ம் நூற்றாண்டில் மிகஜாம்பாவானான தோற்றப்பாட்டுடன், அதி நவீன ஆயுததள்பாடங்களுடன் இஸ்லாமிய உலகுக்கு முன்னால் நிற்கின்ற அமெரிகாவும அதன் நேச நாடுகளும் ஆயுதத்தால் தோற்கடிக்கப்பட முடியும் என எதிர்பார்க்க முடியாது, மாற்றமாக சிந்தனைப்போராட்டமும் இராஜதந்திர யுத்தமுமே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியைப்பெற்றுத்தரும், எனவே இத்தகய ஒரு பாரிய மாற்றத்திற்கு மிக அடிப்படையாக இஸ்லாமிய அரசியல் ஒழுங்கில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கியமான ஒரு மாற்றம் யாதெனில்; இஸ்லமிய அரசியலில் மேற்கொள்ளப்படவேண்டிய சிந்தனைப்புரட்சியாகும்,\nஅறபு தேசியவாதாமாயினும், குழுவாதங்களாயினும் இப்போது அவை எமக்கு உதவப்போவதில்லை, எமது சமூகத்தில் அரசியல் தீவிரவாத கருத்துக்களும் ஆயுதவிரும்பிகளும் இல்லை என்பதற்கில்லை எனவே முதற்கண் நாம் இதுகுறித்து கவனம் செலுத்தவேண்டும் எமது அரசியல் கருத்துப்பறிமாற்றங்கள் எம்மை வலுப்படுத்தும், எமக்கிடையிலும் பிறமதத்தவரிகளிடையேயும் இஸ்லாமிய அரசியல் குறித்த நல்ல பதிவுகளை அவை ஏற்படுத்தும்,\nஇக்கருத்தை மொரொகேவின் பின்ஸயீத், சிரியாவின் முஹம்மத் சஹாஹ்ரி, துருக்கியின் பத்ஹுல்லாஹ் குல், ஈரானின் மு.கதாமி இந்தோனேசியாவின் நூர் மாஜித் ஆகிய அறிஞர்களும் கொண்டுள்ளனர்.\nஎனவே இலங்கையின் முஸ்லிம் அரசியலிலும் இத்தகைய ஒரு பரந்தசிந்தனைத்தளம் பின்னணியாக இருப்பது, அதன் தெளிவானதும் இஸ்லாமிய சிந்தனைசார்ந்த செயற்பாட்டிற்கும் உருதுணையாக அமையும். இனப்பிரச்சினை என்கின்ற புற்று நோயினாலும், யுத்தினால் வாழ்க்கை நடாத்தும் அரசியல் வாதிகளினாலும் அழிவை நோக்கிப்போகும் இலங்கை போன்ற ஒரு தேசம், இஸ்லாத்தின் சரியான வடிவத்தை தெரிந்துகொள்தல் என்பது பல வழிகளில் எமக்கு துணைபோகக்கூடியது.\nஇதுவரை மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் அரசியலில் இத்தகைய ஒரு பரந்த பார்வை காணப்படவில்லை, என்கின்ற அதேவேளை இனவாதம் என்ற குருட்டு சித்தாந்தம் அதன் அடிப்படையாக்கப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இலங்கையின் அரசியல் கலாசாரம் இனத்துவ சிந்தனைகளுடன் இரண்டரக்கலந்து விட்டதாயினும் அது தவறானதும் மோசமான பின்விளைவுகளைக்கொண்டதுமாகும், எனவே இஸ்லாமிய இயக்கத்தின் அரசியல் அடிப்படையானது இனவாததின் மீது ஏற்படுத்தப்படலாகாது. அது மனிதநலன், அபிவிருத்தி, சமாதனம் என்கின்ற உன்னதமான அடிப்படைகளில் நிறுவப்படவேண்டும், இத்தகைய ஒரு (Paradigm Shift) மனப்பாங்கு மாற்றமொன்று அவசரமானதும் அத்தியாவசியமானதுமாகும்.\nதாராண்மை வாதம் (Liberalism) மேற்குலகில் அதன் மோசமான பதிவுகளை வெளிப்படுத்ததொடங்கியிருக்கும் சமகாலத்தில் இஸ்லாமிய உலகினுள்ளும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்துவருகின்றது, குறிப்பாக நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களிடையே அது ஆதிக்கம் செலுத்திவிடும் அபாயம் நிறையவே இருக்கின்றது. நவீன வழிமுறைகளில் மிகக்குறுகிய சித்தாந்தங்களில் வெளியே வந்து முற்போக்காக எமது செயற்பாடுகளில் நாம் ஈடுபடுதல் என்பது தாராண்மைவாததினை ஏற்றுக்கொண்டு எல்லா தளங்களிலும் நாம் எமது அடையாளத்தை தொலைத்துவிடுவதைக்குறிக்காது. மாற்றமாக எமது சுயம் தொலக்காமலும் அடிப்படைச்சிந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் நிகழாத வண்ணம் எமது செயற்பாடுகளை சமகால உலக் ஒழுங்கின் நிலைமகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நிலையே எம்மிடம் வரவேற்கப்படவேண்டும். இங்கு தாரண்மைவாதத்திற்கும் இஸ்லாமிய சிந்தனைக்கும் இடையிலான பிரிகோடு மிகத்தெளிவாக வரையப்படுதல் வேண்டும்.\nசமகால இஸ்லாமிய அறிஞர் வரிசையில் ��ிகவும் இளையவரான (Tharik Ramadhan) தாரிக் ரமழான் (இமாம் ஹஸன் அல் பன்னாவின் பேரன், சயீத் ரமழானின் புதல்வன்) எழுதிய To Be a European Muslim ஏன்ற நூலில் இதுகுறித்துப்பேசியுள்ளார். பொதுவாக மேற்கிலிருந்து வரும் இஸ்லாமிய அறிஞர்களிடையே இத்தகைய ஒரு எச்சரிக்கையான தன்மை அவசியப்படுவதாய் அவர் உணருகின்றார்\nபள்ளிக்கூடங்களில் தாராண்மைவத்ததை மையபடுத்தி மாணவர்களை வளர்த்தெடுப்பதற்கு உள்ள உரிமை, ஒரு மார்க்கத்தின்பால் அல்லது சிந்தனையின்பால நாட்டம் கொண்ட ஒருவர் தனது குழ்ந்தைக்கும் அதன் அடிப்படைகளை வழங்க நினைப்பதும் அதற்கு முயற்சிப்பதும் ஒன்றும் குழ்ந்தைகளின் உரிமைகளை மீறும் செயலாகாது, எனெனில் தாராண்மைவாதத்தை வலுக்கட்டாயமாக சிறுவர்களிடம் பதிக்கும் முயற்சியும்\nஒருவிதத்தில் உரிமை மீறலே அதாவது அவர்களது மார்க்கம் குறித்த அடிப்படைகளை அவர்கள் கற்றுக்கொள்ளும் உரிமையினை மீறுவதாகும். எனவே இங்கு தாராண்மைவாதம் என்பது நாம் எமது குழந்தைகளுக்கு மார்க்கம் பற்றிய அறிவை வளங்காமலிருப்பதாகும், ஆனால் முஸ்லிம்கள் இதற்கு மாற்றமானவர்கள்: குழந்தைக்கு தேவையான எல்லா கற்றல் வசதிகள் வழங்கப்படுவதுபோலவே அவர்களுக்கும் மார்ர்க்கத்தின் அடிப்படைகளும் சொல்லித்தரப்படும். எனவே தாரண்மைவாதம் எமக்குள் உள்வாங்கப்படமாட்டாது.\nஇதுவே எமது அரசியலிலும், எமது எல்லா நடத்தைகளிலும் தாக்கம் செலுத்தவேண்டும்.\nஎல்லாத்தரப்பினர்க்கும் தகுந்த இடம் சம காலத்தில்\nஇஸ்லாமிய அரசியல் என்பது அதன் ஆரம்பம் தொட்டே எல்லா தரப்பினர்க்கும் உரிய வாய்ப்பளிக்கப்படவேண்டிய பகுதியாகும். இங்கு எல்லாத்தரப்பினர் என்று நான் குறிப்பிடுவது ஆண்களைப்போலவே பெண்களுக்கும் வாலிபர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவேண்டும், அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில் எமது முயற்சிகளில் அவர்கள் எப்படி பங்கேற்கமுடியாது போகுமே அவ்வாறே எமது வரலாற்றிலும் அவர்களால் பங்கேற்க முடியாதூ போகும். சமகால இஸ்லாமிய உலகில் வாலிபர்கள் மற்றும் பெண்களின் கனிசமான பங்களிப்பு காணப்படுகின்றது, எம் சமூகத்தின் இயல்பான குறுகிய சிந்தனைப்போக்கில் பெண்களுக்கும் வாலிபர்களுக்குமான இடம் நீண்டகாலமாகவே சரிவர வழங்கப்பட்டிருக்கவில்லை, ஆனால் எமது அரசியல் முயற்சியிலும் இதுவே மீட்டப்படுமாயின் அது எம்மை பல விதங்களில் பாதிக்கும். அதுமட்டுமன்றி அவர்களது ஈடுபாடு அத்தியாவசியப்படுகின்ற சூழலில் எம்மிடம் தகுந்த அனுபவமும் ஆற்றலும் உள்ள மனித வளப்பற்றாக்குறை நிறையவே தோன்றியிருக்கும். எனவே இது எம்மிடம் மீண்டும் மீண்டும் மீட்டப்படாதிருக்க இப்போது முதல் எல்லாத்தரப்பினர்க்கும் உரிய இடம் வழங்கப்படுதல் வேண்டும்\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்\nலங்காமுஸ்லிம் - மு கா தகவல்கள்\nஇலங்கை முஸ்லிம்கள்- தகவல் பக்கம்\nஇலங்கை சட்ட யாப்பின் சிறுபான்மைக்காப்பீடுகள்- ஒரு முஸ்லிம் பார்வை\nUNICODE தமிழ் எழுத்துரு பதிவிறக்கம் செய்வதற்கு\nஇஸ்லாமிய அரசியல் சிந்தனைத்தளத்தில்; ஜனநாயகம் (ஆங்க...\nஇஸ்லாமிய இயக்க அரசியலில் கவனிக்கப்படவேண்டிய சமகால ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/'petta'", "date_download": "2020-01-24T01:28:27Z", "digest": "sha1:JYSYVBLGBDTXJ7RHN4GVV3CCCSRZ5LGE", "length": 4660, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 'petta'", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌சவுதியில் பணியாற்றும் கேரள செவிலியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சவுதி அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\n‌ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\n‌பெரியாரை பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது - துரைமுருகன்\n‌ரஜினியை தவறாக வழிநடத்துகின்றனர்- அமைச்சர் செல்லூர் ராஜூ\n‌வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது - கனிமொழி\n‌ஹெச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\n“என் பலநாள் கனவு நிஜமானது” - ‘பே...\nவெளியானது ‘பேட்ட’ படத்தின் விஜய்...\n“ரஜினி படம் பண்ணுவது என் கனவு” -...\n14 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை நிறைவேற்றம்\nவிலங்குகள் மீது இவ்வளவு நேசமா.. - நெகிழவைத்த கே.எல்.ராகுலின் செயல்..\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி: விண்ண���்பிக்க தயாரா\n'ஸ்டியரிங்கே இல்லை': இத்தாலியில் பயன்பாட்டிற்கு வரவுள்ள ஓட்டுநர் இல்லாமல் ஓடும் கார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2018/04/employment-news-28-april-to-4-may-2018.html", "date_download": "2020-01-24T01:17:44Z", "digest": "sha1:ALIMAQINODLTYS6VVKSSUFTKBFSR66C5", "length": 4568, "nlines": 162, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Employment News : 28 April to 4 May 2018", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/president_52.html", "date_download": "2020-01-24T02:29:01Z", "digest": "sha1:23NUDSFGBBMSIQNI4MBNUR2EH25RVS5K", "length": 9291, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு", "raw_content": "\nஅனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அனைத்து மதத் தலைவர்கள் கூட்டத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.\nஅதன்படி நாளை காலை 10 மணிக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் மாலை 04.00 மணிக்கும் அனைத்து மதத் தலைவர்கள் கூட்டத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.\nஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதிய��ும்\nBreaking News - றிப்கான் பதியுதீன் சற்றுமுன்னர் கைது \nதலைமன்னார் பகுதியில் காணி விற்பனை மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரும் முன்னாள் வட மாகான சபை உறுப்பினருமான றிப்க...\nரிப்கான் பதியூதீனிக்கு விளக்கமறியல் - கொழும்பு பிரதான நீதவான் அதிரடி உத்தரவு\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரன் ரிப்கான் பதியூதீன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை பெப்ரவரி 6...\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மருத்துவ மாணவியின் கொலை குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் - கழுகினால் நேர்ந்த சோக சம்பவம்\nஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா மேற்பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர் ஒருவ...\nஐக்கிய தேசிய கட்சியின் இரட்டை வேட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது\nஎம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் இரட்டை வேட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளா...\nஅமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இதன் அருகே இன்று 3 ஏவுகணை...\nV.E.N.Media News,17,video,7,அரசியல்,5546,இரங்கல் செய்தி,7,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11622,கட்டுரைகள்,1427,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3382,விளையாட்டு,745,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2143,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nஅனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volvo/xc40/price-in-bangalore", "date_download": "2020-01-24T02:08:56Z", "digest": "sha1:C2LTOXCFCL4TPFVQDDHJ53ZOYBXW72AH", "length": 18300, "nlines": 321, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்வோ எக்ஸ்சி40 பெங்களூர் விலை: எக்ஸ்சி40 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள க���ர்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்வோல்வோவோல்வோ எக்ஸ்சி 40பெங்களூர் இல் சாலையில் இன் விலை\nபெங்களூர் இல் வோல்வோ எக்ஸ்சி 40 ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபெங்களூர் சாலை விலைக்கு வோல்வோ எக்ஸ்சி 40\nடி4 மொமெண்ட்டம்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.49,30,094*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடி4 இன்ஸகிரிப்ட்ஷன்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.54,21,519*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடி4 இன்ஸகிரிப்ட்ஷன்(டீசல்)(top மாடல்)Rs.54.21 லட்சம்*\nடி 4 ஆர்-டிசைன்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.46,14,894*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடி 4 ஆர்-டிசைன்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.46.14 லட்சம்*\nடி4 மொமெண்ட்டம்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.49,30,094*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடி4 இன்ஸகிரிப்ட்ஷன்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.54,21,519*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடி4 இன்ஸகிரிப்ட்ஷன்(டீசல்)(top மாடல்)Rs.54.21 லட்சம்*\nடி 4 ஆர்-டிசைன்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.46,14,894*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபெங்களூர் இல் வோல்வோ எக்ஸ்சி 40 இன் விலை\nவோல்வோ எக்ஸ்சி40 விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 39.9 லட்சம் குறைந்த விலை மாடல் வோல்வோ எக்ஸ்சி40 டி4 momentum மற்றும் மிக அதிக விலை மாதிரி வோல்வோ எக்ஸ்சி40 டி4 inscription உடன் விலை Rs. 43.9 Lakh. உங்கள் அருகில் உள்ள வோல்வோ எக்ஸ்சி40 ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ்1 விலை பெங்களூர் Rs. 35.2 லட்சம் மற்றும் வோல்வோ எக்ஸ்சி60 விலை பெங்களூர் தொடங்கி Rs. 52.9 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்சி40 டி 4 ஆர்-டிசைன் Rs. 39.9 லட்சம்*\nஎக்ஸ்சி 40 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் எக்ஸ்1 இன் விலை\nபெங்களூர் இல் எக்ஸ்சி 60 இன் விலை\nபெங்களூர் இல் க்யூ3 இன் விலை\nபெங்களூர் இல் கொடிக் இன் விலை\nபெங்களூர் இல் டைகான் இன் விலை\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவோல்வோ எக்ஸ்சி40 பயனர் மதிப்பீடுகள்\nஎக்ஸ்சி 40 மதிப்பீடுக��் இன் எல்லாவற்றையும் காண்க\nபெங்களூர் இல் உள்ள வோல்வோ கார் டீலர்கள்\nரேஸ் பாடநெறி பெங்களூர் 560001\nவோல்வோ அதன் முதல்-மின்சார எஸ்யூவியை அறிமுகப்படுத்துகிறது: எக்ஸ்சி 40 ரீசார்ஜ்\nஇது வோல்வோவின் காம்பாக்ட் எஸ்யூவி, எக்ஸ்சி 40 ஐ அடிப்படையாகக் கொண்டது, மேலும் இது பிராண்டிலிருந்து முதல் முழு ஈ.வி.\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்சி 40 இன் விலை\nகோயம்புத்தூர் Rs. 46.14 - 52.85 லட்சம்\nகோழிக்கோடு Rs. 46.14 - 55.04 லட்சம்\nகொச்சி Rs. 46.14 - 55.04 லட்சம்\nஐதராபாத் Rs. 46.14 - 52.45 லட்சம்\nவிஜயவாடா Rs. 46.14 - 52.41 லட்சம்\nவிசாகப்பட்டிணம் Rs. 46.14 - 52.41 லட்சம்\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2020\nஅடுத்து வருவது வோல்வோ கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16831", "date_download": "2020-01-24T02:42:10Z", "digest": "sha1:QDXMLMTKKM3WIENJSKIGBNA7F4HO3UB6", "length": 27878, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "திரைப்பட விழா", "raw_content": "\nஅசோகவனம் – விமர்சனம் »\nநேற்று டொரொண்டோ நகரில் ஸ்கார்பரோ பகுதியில் சர்வதேச குறும்பட விழா. காலையிலேயே கிளம்பிக் குளித்து உடைமாற்றி மனைவி சகிதம் கிளம்பிச்சென்றேன். காலம் செல்வம் நடத்திய வாழும்தமிழ் நூல்விற்பனை அரங்கும் அருகே இருந்தது. பல நண்பர்களை அங்கே சந்தித்தேன். அவர்களில் பலர்,என்னுடைய நூல்களை விரிவாக வாசித்தவர்களாக இருந்தார்கள். ஒட்டுமொத்தமாகப் ’பின் தொடரும் நிழ’லின் குரல்தான் அவர்களிடம் அதிக தாக்கம் ஏற்படுத்தியதாக இருந்தது என்று தோன்றியது. நூல்கள் நடுவே அமர்ந்து இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டோம். நூல்களில் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன்.\nநல்ல வாசகர்கள் பொதுவாக ‘ஏன் இப்படி எழுதினீர்கள்’ ‘இது உண்மையிலேயே நடந்ததா’ என்ற இரு கேள்விகளைக் கேட்க மாட்டார்கள். இலக்கியம் என்பது ஒரு தனிஉண்மையின் தளம், ஒரு மெய்நிகர் உலகம் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள். அங்கே சந்தித்த வாசகர்களில் எவராவது அதைக் கேட்பார்களா என்று கவனித்துக்கொண்டே இருதேன். இல்லை. பெரும்பாலும் நூல்களை முன்வைத்து அறச்சங்கடங்களைப் பற்றிய ஆழமான வினாக்களே இருந்தன. என்னுடைய மிகச்சிறந்த வாசகர்கள் சிலரைச் சந்திக்க நேர்ந்தது உவகை அளித்தது\nபுலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் ��ுன்பு இருந்தவரும் வசந்தகுமாரின் பழைய நண்பருமான முரளியைச் சந்தித்தேன். பெரும்பாலும் கூடவே இருந்தார். டேனியல் ஜீவா, ஸ்ரீரஞ்சினி, ரவிச்சந்திரிகா, சுரேஷ் என பல நண்பர்களைச் சந்தித்தேன். ஆனால் எவரிடமும் அதிகம் பேசமுடியவில்லை. குறும்பட விழா.\nஇடைவேளைக்குப்பின் சுமதி ரூபன் [கறுப்பி] யைச் சந்தித்தேன். புஷ்பராசன் [கவிஞர்] தேவகாந்தன்[கனவுச்சிறை நாவல்] எனப் பல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது.\nகுறும்படங்கள்,பெரும்பாலானவை தமிழ். ஒரே ஒரு ஜெர்மானியப் படமான பெர்லின் சுவர் சிறப்பாக இருந்தது. மற்ற படங்களை முயற்சிகள் என்றே சொல்லவேண்டும். மாலைவரை குறும்படங்கள்.\nமாலை நான் உரையாற்றினேன். உரையில் சொன்ன நான்கு மையக்கருத்துக்கள்.\n1. தமிழ் வணிகசினிமா பற்றிய ஒரு இளக்காரமான பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் உள்ளது. என்னிடமும் இருந்தது. ஆனால் உலகமெங்கும் உள்ள வட்டாரசினிமாக்களை ஹாலிவுட் சினிமா முற்றாக அழித்து அம்மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வெகுஜன ஊடகமாக சினிமா அமையாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. அந்த அபாயத்தை சமாளித்து இங்கே தமிழ் வணிகச்சினிமா வெற்றிகரமாக இருப்பதே ஒரு பண்பாட்டுச்சாதனை. அது,தொடர்ச்சியான ஃபீட் பேக் மெக்கானிசம் மூலம் உருவாக்கப்பட்டது. ஆகவே தமிழ்ச்சமூகத்தின் சராசரியால் உருவாக்கப்பட்டது அதன் தரம்.\n2 இக்காரணத்தால் தமிழில் சராசரிக்கு மேலான ஒரு தளத்தில் படங்கள் வரமுடியவில்லை. அப்படி ஒரு படத்தை உருவாக்கும் முயற்சிகள் பல நடக்கின்றன. அதன்விளைவாக உருவான ஒன்றே குறும்பட இயக்கம். அதற்குப் பொருளியல் சுமை இல்லை என்பதனால் அது சுதந்திரமாக இயங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் நடைமுறையில் அது வெற்றியா என்ற தயக்கம் இருக்கிறது. ஆரம்பத்தில் குறும்படங்கள் மீது இருந்த எதிர்பார்ப்பு இல்லை இப்போது.\n3 . காரணங்கள் இரண்டு. இந்தப் படங்களிலேயே அவை தெரிகின்றன. ஒன்று இலக்கியவாசிப்போ, அறிமுகமோ இல்லாதவர்களால் இப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆகவே கதைக்கருவிலும் வாழ்க்கை அவதானிப்புகளிலும் ஒரு முதிர்ச்சி இல்லை மிகச் சாதாரணமான கதைகளைச் சாதாரணமாக எடுக்கிறாகள். இந்தக்குறும்படங்களின் கதைகளைக் குமுதம் கூட வெளியிடுமா என்பது சந்தேகமே. பெரும் சிறுகதைச்சாதனைகள் நிகழ்ந்த ஒரு மொழியில் இத்தகைய படங்கள் வ��ுவதை நாம் ஒரு சரிவு என்றே நினைக்கவேண்டும். இரண்டாவதாக இப்படங்கள் குறைந்த நேர அளவுள்ள, சிறிய சட்டகம் கொண்ட படங்கள். இதற்கான ஒரு திரைமொழி , திரைக்கதை வடிவம் உருவாக்கப்படவேண்டும். ஆனால் பெரிய படங்களின் அதே திரைமொழி, அதே திரைக்கதை உத்தியில் இவை எடுக்கப்படும்போது பார்வையனுபவம் சிறப்பாக அமைவதில்லை.\n4 ஆனால் தமிழ் வணிகசினிமாவுக்குள் சிறப்பான சில முயற்சிகள், சராசரியை மீறி எழும் எத்தனங்கள் நிகழ்கின்றன. அவை முக்கியமானவை.\nஎன்னுடைய உரைக்குப்பின் கேள்விநேரம். கேள்விகள் பொதுவாக மிகமிக ஏமாற்றமானவை. பலர் முன்னரே உருவாக்கிக்கொண்டு வந்த கேள்விகளைக் கேட்டார்கள். ‘நீங்கள் தமிழ் சினிமா குப்பை என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் அதில் பணியாற்றுகிறீர்கள்’ என்று ஒரு கேள்வி. அருண்மொழி வர்மன் என்பவர் கேட்டது. ‘அய்யா நான் சொன்னது நேர் மாறு’ என்று சொன்னவற்றை அப்படியே திருப்பிச் சொன்னேன். உடனே அடுத்த கேள்வி ‘சரி, ஆனால் தமிழ் சினிமாவில் தரம் இல்லை என்று சொல்கிறீர்களே ஏன்’ என்று ஒரு கேள்வி. அருண்மொழி வர்மன் என்பவர் கேட்டது. ‘அய்யா நான் சொன்னது நேர் மாறு’ என்று சொன்னவற்றை அப்படியே திருப்பிச் சொன்னேன். உடனே அடுத்த கேள்வி ‘சரி, ஆனால் தமிழ் சினிமாவில் தரம் இல்லை என்று சொல்கிறீர்களே ஏன்’ கன்யாகுமரி மொழியில் மனசுக்குள் ‘வெளங்கிரும்’ என்று சொல்லிக்கொண்டேன்.\nசற்றும் அசராமல் ஒருவர் கேட்டார். ‘நல்ல கதை என்பது குமுதத்தால் வெளியிடப்படவேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள்’ நான் ‘டேய் கைப்பிள்ளை அடக்க்கிக்கோடா’ என்று சொல்லிக்கொண்டு ‘அய்யா நான் குமுதம்கூட என்றுதான் சொன்னேன்’ என்றேன். ’இரண்டும் ஒன்றுதான்’ என்று அவர் எனக்கு விரிவாக விளக்கினார்.\nகேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுமே அப்படித்தான் இருந்தன. நான் பேசியவற்றுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமே இல்லை. ‘ நான் அப்டிச் சொல்லல்லீங்க’ என்பதே என் பொதுவான பதில்.அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஏற்கனவே சந்தித்த தரமான வாசகர்கள் எவரும் வாயே திறக்கவில்லை.\nவெளியே வந்தபோது பலரும் கேள்விநேரத்தில் இப்படி நிகழ்ந்தது பற்றி வருத்தம் தெரிவித்தார்கள். கேள்வி கேட்ட பெரும்பாலானவர்கள்,நான் எழுதுவது எதையும் வாசிக்காதவர்கள். நான் இன்னவகைக் கருத்துக்கள் கொண்டவன் என்று ’யாரோ’ சொன்னதை நம்பி அதை ஒட்டி நான் சொல்வது இதுவாகவே இருக்கும் என ஊகித்துக்கொண்டு கேள்வி கேட்டார்கள் என்றார்கள். அப்படி ஒரு குழுவாக அவர்கள் கேட்கும்போது பிறர் அமைதியாகிவிடுகிறார்கள்.\nநான் ஒரு வேடிக்கையாகவே அதை எடுத்துக்கொண்டேன் என்று சொன்னேன். நான் அதிகம் சந்திப்பவர்கள் அதைப்போன்றவர்களே. ‘சார் இந்தியாவில் உயர்சாதிகள் மட்டும்தான் வாழவேண்டும் என்று சொல்கிறீர்களே ஏன் சார்’ என்றெல்லாம் கன்ணீருடன் என்னிடம் கேள்விகேட்பவர்கள் உண்டு. என்ன செய்ய’ என்றெல்லாம் கன்ணீருடன் என்னிடம் கேள்விகேட்பவர்கள் உண்டு. என்ன செய்ய இயற்கையில் எல்லாவகையான மனிதர்களும் தேவையாக இருக்கிறார்கள். சுற்றுச்சூழல் சமநிலை பேணப்படவேண்டுமே.\nடி.செ தமிழனை சந்தித்தேன். உற்சாகமான இளைஞராக இருந்தார். அவரிடம் பேசமுடிந்தது, எனக்கு மிக மனநிறைவை அளித்தது. என்னிடம் கடுமையான மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தார். அப்படி அவர் என்னைப் பற்றிக் கொண்டிருக்கும் பல கருத்துக்கள் அவரது மனப்பிரமைகள் என்பதே என் எண்ணம். நான் அப்படி எதைப் பற்றியும் மிக உறுதியான கருத்துக் கொண்டவன் அல்ல. பல கோணங்களில் யோசித்துப் பார்ப்பவன். அது யதார்த்தமாகவும், வழக்கமான வரிகளை மீறிச் செல்வதாகவும் இருக்கவேண்டும் என விரும்புபவன் அவ்வளவுதான்\nஆனால் நம் தலைமுறையில் அதிகம் வாசிக்கக் கூடிய ஒருவராக இருக்கிறார். இலக்கியத்தை தீவிரமான அர்ப்பணிப்புடன் அணுகுகிறார் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவே இருந்தது. எந்த மாற்றுக்கருத்தையும் தனிப்பட்ட ஐயங்கள் இல்லாமல் விவாதிக்கலாமென்றும், அதிலும் அவருக்கும் எனக்குமான கருத்து வேறுபாடுகள் தமிழில் முக்கால் நூற்றாண்டு பழக்கமுள்ளவை, நானும் அவரும் மட்டும் பேசித் தீர்த்துவிட முடியாதவை என்றும் சொன்னேன். இதில் எந்தத் தரப்பும் சரியாக இருக்கலாம். எதை எழுதிக் காட்டுகிறோம் என்பதே கடைசியில் முக்கியம். அவரது இளமையின் வேகம் எனக்குப் பிடித்திருந்தது. அது இருபது வருடம் முன்புள்ள நான். ஆகவே என்னைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான சந்திப்புதான்.\nமாலையில் நண்பர்களுடன் டாம் சிவதாசனின் அலுவலகத்தில் ஒரு சந்திப்பு. நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்தோம். அரசியல் சினிமா இலக்கியம். இரவு பன்னிரண்டு மண��க்கு செல்வம் என்னைக் காரில் கொண்டு வந்து விட வந்தார். வரும் வழியில் போலீஸ் போதையுடன் கார் ஓட்டுபவர்களைப் பிடிக்க விளக்குடன் நின்றிருந்தது. ஆகவே அப்படியே தேர்ந்த போராளிக்குரிய லாவகத்துடன் பம்மிப் பின்னால் வந்து சுற்றிச் சுழன்று ஒருமணிக்குத் திரும்பிவந்து சேர்ந்தோம். பாவம் செல்வம், கஷ்டப்பட்டுக் குடித்த உயர்தர மதுவின் போதையெல்லாம் அந்தப் பதற்றத்தில் அநியாயமாக இறங்கி வீணாகிப் போயிற்று\nஇன்று மாலை மீண்டும் நண்பர்களுடன் சந்திப்பு. இம்முறை இலக்கியம் பற்றி மட்டுமே பேசலாமென செல்வம் [“[email protected]“] அன்புடன் ஆணையிட்டார்.\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\nTags: கனடா, செய்திகள், திரைப்படம், பயணம்\nகனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும் | Snap Judgment\n[…] கனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும் Posted on ஜூன் 20, 2012 | மறுமொழியவும் பேசியவரின் பதிவு: திரைப்பட விழா » எழுத்தாளர் ஜெயமோகன் […]\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-22\nஅத்வைதம் - ஒரு படம்\nபெருங்காடும் நான் மேய்ந்த நுனிப்புல்லும் - சீனு\nகடவுளற்றவனின் பக்திக் கவிதைகள் – 2\nஎம்.எஸ் - பாராட்டுவிழா. 2003\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொ���ிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/Ukam.html", "date_download": "2020-01-24T01:53:13Z", "digest": "sha1:IECOEJHDOHJULG5XUPBHML663BUT7HQK", "length": 8051, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "பிரித்தானியத் தூதுவர் ஈரானில் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / பிரித்தானியத் தூதுவர் ஈரானில் கைது\nபிரித்தானியத் தூதுவர் ஈரானில் கைது\nகனி January 12, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nஈரானுக்கான இங்கிலாந்து தூதர் கைது ஈரானால் செய்யப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கை சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபுதன்கிழமை பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இறந்தவர்களுக்கான விழிப்புணர்வில் கலந்து கொண்டார். அது போராட்டமாக மாறவே பின்னர் ராப் அஙகிருந்து வெளியேறினார்.\nமக்கேர் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துவிட்டு தூதரகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இடைநடுவே முடி வெட்டுவதற்காக சிகை அலங்கரிப்பு நிலையத்தில் முன் நிறுத்தியுள்ளார். அங்கே 3 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டார்.\nவியன்னா மாநாட்டின் கீழ், தூதர்களை தடுத்து வைக்க முடியாது.\nஈரானில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்க உதவியதாக இவர்ஜமீது குற்றம் சாட்டப்பட்டதுள்ளது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/director-vijay-sankar-speech-about-sanga-thamizhan", "date_download": "2020-01-24T03:28:41Z", "digest": "sha1:NMDHHTLZMBIXQU6X64VBJGTJHYRI7LK6", "length": 6320, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "சங்கத்தமிழன் விஜய்க்கான படம் - இயக்குநர் பளீர்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nசங்கத்தமிழன் விஜய்க்கான படம் - இயக்குநர் பளீர்\nவிஜய்க்காக எழுதப்பட்ட கதையே சங்கத் தமிழன். ஆனால் துருதிஷ்டவசமாக விஜய் சேதுபதி நடித்துவிட்டார் என இயக்குநர் விஜய் சந்தர�� தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சங்கத் தமிழன். விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, நாசர், நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ளார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் படத்தை வெளியிட்டிருக்கிறார்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குநர் விஜய் சங்கர், “நில உரிமைக்காக போராடுவதே படத்தின் கதைக்கரு. சங்கத் தமிழனின் கதை முழுக்க முழுக்க மாஸாக உருவாக்கப்பட்டது. முதலில் இந்த படத்தின் கதை தெலுங்கு தயாரிப்பாளரிடமே கூறப்பட்டது. தெலுங்கில் பவண் கல்யாணையும், தமிழில் விஜய்யையும் நடிக்க வைப்பதாகவே இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்துக்கு இந்த படம் விஜய் சேதுபதிக்கு ஒத்துவரும் என்பதால் அவரை தேர்ந்தெடுத்தோம். அதனால் அனைத்தையும் விஜய் சேதுபதி ஸ்டைலுக்கு மாற்றப்பட்டது” எனக் கூறினார்.\nSanga Thamizhan சங்கத் தமிழன்\nPrev Article புகழேந்தியிடமிருந்து பறிபோன பதவி...\nNext Article பிரபல வில்லன் நூற்றாண்டு விழாவில் கைக்கோர்க்கும் கமல் மற்றும் ரஜினி\nகுழந்தை என்ன பெயர் வைக்கலாம்...கணவன் - மனைவிக்குள் தகராறு; போலீஸ்கார கணவன் எடுத்த விபரீத முடிவு\nபாஜகவுக்கு டாட்டா... காங்கிரஸுக்கு கை கொடுக்கும் அதிமுக... அமைச்சர்கள் மூலம் அடிப்போடும் எடப்பாடி..\nதமிழகத்தில் இனி எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்...தமிழக அரசு அரசாணை வெளியீடு\nபால் தாக்கரே குடும்பத்திலிருந்து மேலும் ஒரு அரசியல் வாரிசு பா.ஜ.க. பக்கம் சாயும் ராஜ் தாக்கரே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/155448-sundar-didnt-vote-in-this-lok-sabha-elections-story-behind-the-viral-photo", "date_download": "2020-01-24T01:23:52Z", "digest": "sha1:PGIXXU77PXARWS2DNUNNONF233PO2SZE", "length": 6353, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "'அட, சுந்தர் பிச்சைலாம் வரலைங்க!' - வைரல் போட்டோவின் பின்னணி | Sundar didn't vote in this Lok sabha elections, Story behind the viral photo", "raw_content": "\n'அட, சுந்தர் பிச்சைலாம் வரலைங்க' - வைரல் போட்டோவின் பின்னணி\n'அட, சுந்தர் பிச்சைலாம் வரலைங்க' - வைரல் போட்டோவின் பின்னணி\nதமிழகத்தில், இன்று மக்களவைத் தேர்தல் வெற்றிகரமாக நடந்துமு���ிந்தது. முதல்முறை வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்திருந்தனர். இன்று, சமூக வலைதளங்கள் முழுவதும் வாக்களித்த விரல்களையே பார்க்கமுடிந்தது. மேலும் விஜய், அஜித், சூர்யா போன்ற தங்களது அபிமான நட்சத்திரங்கள் எளிமையாக வந்து வாக்களிக்கும் படங்களையும், வீடியோக்களையும் பெருமிதத்துடன் ஷேர் செய்தனர், அவர்களது ரசிகர்கள். இதற்கு நடுவில், 'சர்கார்' திரைப்படத்தில் வருவதுபோல் கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை தமிழகம் வந்து வாக்களித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.\nமக்களை வாக்களிக்க வர வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே செய்யப்பட்டிருந்தாலும், அது தவறான செய்திதான். சுந்தர் பிச்சை இப்போது அமெரிக்கா குடிமகன். இந்தியாவில் இரட்டைக் குடியுரிமையும் கிடையாது, இதனால், அவர் இங்கு வாக்களிக்கும் உரிமையே கிடையாது என்பதுதான் உண்மை.\nஅது, 2017-ல் 23 வருடங்களுக்குப் பிறகு அவர் படித்த கராக்புர் ஐஐடி-க்கு வந்தபோது எடுக்கப்பட்ட படம். இதைப் பற்றி அப்போது ட்வீட் ஒன்றையும் பதிவிட்டிருந்தார் அவர். அதுதான், இப்போது இந்தப் பொய்யான செய்தியைப் பரப்ப பயன்படுத்தப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nitf.lk/TAMIL/NoticeTam.html", "date_download": "2020-01-24T03:30:35Z", "digest": "sha1:RMP6P47LRRDIWOAIRZQ6OH33RNFBJMGK", "length": 2842, "nlines": 43, "source_domain": "nitf.lk", "title": " NITF-அறிவிப்பு", "raw_content": "உங்கள் மொழியை தேர்வு செய்யவும் සිංහල தமிழ் English\nவிலாசம்:தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம்,\nN0 97,மருதானை வீதி,கொழும்பு 10.\nஅலைபேசி குறுந்தகவலுக்கு, தயவு செய்து 0702020235 என்ற எண்ணுக்கு மாத்திரம் குறுந் தகவல் அனுப்பவும்.\nபொது- வரி: +94 112 026 600 24 மணி நேர சேவை\n|தொடக்கம்| விடயம்| இயக்குனர்கள் குழு| நிர்வாகம்| அறிவிப்பு| தொழில்கள்|\n© பதிப்புரிமை & பிரதி தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் - தகவல் தொழில்நுட்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/3_22.html", "date_download": "2020-01-24T01:49:45Z", "digest": "sha1:VGGKTXFTZMWWZQWP7T6IGD33MNPPVI5R", "length": 39396, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "3 மாணவிகளின் மரணத்தினால், அதிர்ச்சியில் இலங்கையில் ஒருவர் மரணம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n3 மாண���ிகளின் மரணத்தினால், அதிர்ச்சியில் இலங்கையில் ஒருவர் மரணம்\nஅஸர்பைஜான் தொடர்மாடிக் குடியிருப்பில் பரவிய தீயினால் இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகள் உயிரிழந்தமை தொடர்பில், வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஅஸர்பைஜானின் பகூவில் உள்ள Western Caspian தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த 21, 23 மற்றும் 25வயதான இலங்கை மாணவிகள் சம்பவத்தில் உயிரிழந்தனர்.\nகுறித்த பல்கலைக்கழகத்தில் பாடநெறியொன்றை கற்பதற்காக மூன்று மாணவிகளும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அங்கு சென்றுள்ளனர்.\nமாணவிகள் தங்கிருந்த இரண்டு மாடிக் கட்டடத்தில் பரவிய தீயினால் வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்தமையால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமின் ஒழுக்கே தீ பரவியமைக்கான காரணம் என தெரியவந்துள்ளதுடன், இது குறித்து அந்நாட்டு பொலிஸாரும் தீயணைப்புப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகடுவளை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளே இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.\nசம்பவத்தில் உயிரிழந்த பிலியந்தலை – போகுந்தர பகுதியைச் சேர்ந்த 23 வயதான மல்ஷா சந்தீபனி மற்றும் 21 வயதான தருனி அமாயா ஆகியோர் சகோதரிகளாவர்.\nஇந்த சம்பவத்தை அறிந்த மாணவிகளின் தந்தையின் சகோதரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.\nஅஸர்பைஜானில் உயிரிழந்த 24 வயதான அமோத்யா மதுஹங்சி ஜயக்கொடி கடுவளை போமிரிய பகுதியைச் சேர்ந்தவராவார்.\nஉயிரிழந்த மாணவிகளின் பூதவுடல்களை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அஸர்பைஜான் அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.\nஅஸர்பைஜானுக்கு இலங்கையில் தூதரகமொன்று இல்லை என்பதுடன், டெஹ்ரானிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் அந்த நாட்டுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் ��ாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/155744-pant-shares-about-gangulys-reaction-after-winning", "date_download": "2020-01-24T01:22:09Z", "digest": "sha1:S42IESVBD6O4Q5T4PNNZBXQ7AAPTNITP", "length": 9508, "nlines": 113, "source_domain": "sports.vikatan.com", "title": "``கங்குலி என்னை தூக்கிக் கொண்டாடிய அந்தத் தருணம்..!” நெகிழ்ச்சியுடன் விவரிக்கும் பன்ட் | pant shares about ganguly's reaction after winning", "raw_content": "\n``கங்குலி என்னை தூக்கிக் கொண்டாடிய அந்தத் தருணம்..” நெகிழ்ச்சியுடன் விவரிக்கும் பன்ட்\n``கங்குலி என்னை தூக்கிக் கொண்டாடிய அந்தத் தருணம்..” நெகிழ்ச்சியுடன் விவரிக்கும் பன்ட்\nபன்ட் அதிரடியால், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது டெல்லி அணி. போட்டி முடிந்ததும் பன்ட்-ஐ தூக்கிக் கொண்டாடினார் கங்குலி.\nநடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று, ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் அணியும் டெல்லி அணியும் மோதியது. டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச முடிவுசெய்தது. ரஹானேவின் அதிரடி சதம் மற்றும் ஸ்மித்தின் அரை சதத்தின் உதவியுடன் ராஜஸ்தான் அணி 191 ரன்கள் குவித்தது.\nஅடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு, பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அதிரடியான தொடக்கம் அளித்தனர். அதன் பின்னர் களமிறங்கிய பன்ட், களத்தில் வாணவேடிக்கை காட்ட, 19.2 ஓவர்களில் வெற்றியை எட்டிப்பிடித்தது டெல்லி அணி. இந்த வெற்றியின்மூலம், டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. சென்னை அணி டெல்லியை ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nடெல்லி அணி, கடந்த சீசன் போன்று இல்லாமல் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிவருகிறது. சைலன்டாக, வெற்றிகளைப் பெற்று முன்னேறி வந்துள்ளது. டெல்லி அணி வீரர்கள், தேர்வில் மட்டுமல்லாது வேறு சில மாற்றங்களும் செய்தது. அதில் முக்கியமானது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை ஆலோசகராக நியமித்தது. நேற்றைய போட்டியில், பன்ட் 36 பந்துகளில் எடுத்த 78 ரன்கள், டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆட்டம் முடிந்து பன்ட் திரும்பும்போது, அனைத்து டெல்லி வீரர்களும் அவருக்கு கைகுலுக்கிப் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் கங்குலி, பன்ட் -ஐ தூக்கிக் கொண்டாடினார். எப்போதும் மைதானத்தில் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டும் கங்குலி, நேற்றும் அதனைச் செய்யத் தவறவில்லை.\nமேலும், ட்விட்டிலும் பன���ட்-ஐப் பாராட்டினார் கங்குலி. அவரைத் தூக்கிவைத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``இதற்கு நீங்கள் தகுதியானர்... யூ ஆர் வாவ்” எனப் பதிவிட்டிருந்தார்.\nநேற்றைய போட்டி முடிந்த பின்னர், பிரித்வி ஷா பன்ட் -ஐ பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின்போது, கங்குலி உங்களை தூக்கிக் கொண்டாடியதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பன்ட், ``போட்டி முடிந்த பின்னர் நான் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது எதிரில் வந்த அனைவரும் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். கங்குலி என்னைத் தூக்கியபோது, நான் ஸ்பெஷலாக உணர்ந்தேன். அது, ஒருவிதமான உணர்வு” என அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தத் தெரியாமல் நெகிழ்ச்சியுடன் பேசினார் பன்ட். கண்டிப்பாக இந்த மொமென்ட், பன்ட் வாழ்வில் மறக்க முடியாதபடியாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்களும், தாதா கங்குலி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/csk-team-s-top-2-biggest-victories-in-ipl-series", "date_download": "2020-01-24T02:53:45Z", "digest": "sha1:RC4G24GQFS3UTIDHVYJXON3T4TYXFF3V", "length": 10420, "nlines": 63, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சென்னை அணியின் மறக்க முடியாத 2 மிகப் பெரிய வெற்றிகள்!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஅதிரடி என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்தில் வருவது ஐபிஎல் தொடர் தான். அதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் விளையாடும் அதிரடி வீரர்கள் தான். வருடம் தோறும் நடத்தப்படும் இந்த ஐபிஎல் தொடரானது, ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிக முக்கியமான அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் அதிக முறை இறுதிப் போட்டிக்கு சென்ற ஒரே அணி என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மறக்க முடியாத 2 மிகப் பெரிய வெற்றிகளைப் பற்றி இங்கு காண்போம்.\n#1) கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ( 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )\n2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. டுவைன் ஸ்மித் மற்றும் பிரண்���ன் மெக்கலம் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக 2 சிக்ஸர்கள் விளாசிய டுவைன் ஸ்மித், 13 பந்துகளில் 26 ரன்கள் அடித்து விட்டு அவுட்டாகி வெளியேறினார்.\nபவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடிய பிரண்டன் மெக்கலம், 44 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய மகேந்திர சிங் தோனி, 27 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.\n193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. முரளி விஜய் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சேவாக் முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஜார்ஜ் பெய்லி, ஒரு ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய முரளி விஜயும், 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.\nமற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் வெறும் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\n#2) டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக ( 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )\n2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், டெல்லி அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. டுவைன் ஸ்மித் மற்றும் பிரண்டன் மெக்கலம் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய டுவைன் ஸ்மித் 29 ரன்கள் அடித்து விட்டு அவுட்டாகி வெளியேறினார்.\nஅடுத்து வந்து சிறப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா, 41 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் வந்து அதிரடியாக 2 சிக்ஸர்கள் விளாசிய தோனி, 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்���ெட் இழப்புக்கு 177 ரன்கள் அடித்தது.\n178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. மயங்க் அகர்வால் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், 21 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் ஏதும் அடிக்கவில்லை. அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர்.\nஇறுதியில் 15 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 84 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/virat-kohli-breaks-the-record-held-by-sachin-tendulkar-and-brian-lara", "date_download": "2020-01-24T03:13:00Z", "digest": "sha1:P6KUFIJVSPIYD5YB5H5MHOS6EW5D2BNS", "length": 8074, "nlines": 62, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்த விராட் கோலி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nவியாழனன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாராவின் அதிவேக 20,000 சர்வதேச ரன்கள் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.\nமேற்கிந்திய தீவுகளின் பிரைன் லாரா மற்றும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இந்தச்சாதனையை நீண்ட வருடங்களாக தங்கள் வசம் வைத்திருந்தனர். விராட் கோலி இவர்கள் இருவரை விட சற்று அதிவேகமாக 417 சர்வதேச போட்டிகளிலேயே இந்த மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளார்.\nஇந்திய அணி தற்போது நடந்துவரும் 2019 உலகக்கோப்பை தொடரில் பேராதிக்கத்தை செலுத்தி வருகிறது. இத்தொடரில் ஒரு பேட்டியில் கூட தோல்வியை தழுவாமல் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது‌. புள்ளிபட்டியலில் மிகக்குறைந்த போட்டிகளில் மட்டுமே இந்தியா பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபெரும் ஆதிக்கத்தை செலுத்தி வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். கேமர் ரோஜ்ஜின் ���ாதூரியமான பந்தில் ரோகித் சர்மா, மேற்கிந்தியத் தீவுகள் விக்கெட் கீப்பர் ஷை ஹோப்பிடம் கேட்ச் ஆனார். இதனால் விராட் கோலி ஆட்டத்தின் 6வது ஓவரிலே ஆடுகளத்திற்கு வரவழைக்கப்பட்டார்.\nசிறப்பான மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி தான் எதிர்கொண்ட பந்துகளை ரன்களாக மாற்றி அணியின் ரன்களை உயர்த்தினார். ஜேஸன் ஹோல்டரின் சிறப்பான பந்தில் கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை இழக்கும் முன்பு வரை விராட் கோலியுடன் கைகோர்த்து சிறந்த வலிமையான பார்ட்னர் ஷீப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். பின்னர் விஜய் சங்கருடன் கைகோர்க்க ஆரமித்தார் விராட் கோலி. பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய விராட் கோலி 25வது ஓவரில் பெரிய மைல்கல்லை அடைந்து சாதனை படைத்தார்.\nஇப்போட்டியில் களமிறங்குவதற்கு முன்பு விராட் கோலி மொத்தமாக 19,963 ரன்களை அடித்திருந்தார். இமாலய சாதனையை படைக்க 37 ரன்கள் விராட் கோலிக்கு தேவைப்பட்டது. இவர் விளையாடிய 417 சர்வதேச இன்னிங்ஸில் 131 டெஸ்ட் போட்டிகள், 224* ஒருநாள் போட்டிகள், 62 டி20 போட்டிகள் அடங்கும். இந்த சாதனை கண்டிப்பாக நீண்ட வருடங்கள் முறிக்கபடாத சாதனைகளாக வலம் வரும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களில் விராட் கோலியை தவீர எந்த வீரரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே இப்பட்டியலில் உள்ளனர்.\nவிராட் கோலி, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, மகேந்திர சிங் தோனி ஆகியோரின் பங்களிப்பால் இந்திய அணி 268 ரன்களை முதல் இன்னிங்ஸில் குவித்துள்ளது. 269 என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் பயணத்தை தொடங்கியுள்ளது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி ஒரு தோல்வி கூட 2019 உலகக்கோப்பை தொடரில் பெறாமல் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி சச்சின் டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/ipl-2019/csk-beat-delhi-by-6-wickets-in-ipl-5th-match-119032700001_1.html", "date_download": "2020-01-24T03:07:39Z", "digest": "sha1:7IBSAFJBCTLTYS6EHULFIOS5O6NH4KAF", "length": 10886, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்னை அணி த்ரில் வெற்றி! டெல்லியை வீழ்த்தியது | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 24 ஜனவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி���பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னை அணி த்ரில் வெற்றி\nசென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 5வது ஆட்டத்தில் சென்னை அணி இரண்டு பந்துகள் மட்டுமே மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது.\nசென்னை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 2 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. தோனி மற்றும் ஜாதவ் களத்தில் இருந்தனர். ஆனால் முதல் பந்தில் ஜாதவ் அவுட் ஆனதும் அதன் பின் களமிறங்கிய பிராவோ, இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காததால் போட்டி டென்ஷன் ஆனது. ஆனால் நான்காவது பந்தில் பிராவோ ஒரு பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனையடுத்து சென்னை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nரிஷப் பண்ட்: 25 ரன்கள்\nபிபி ஷா: 24 ரன்கள்\nஅடுத்த போட்டி: கொல்கத்தா- பஞ்சாப்\nசென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.\nபிராவோ அபார பந்துவீச்சு: 147 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி\nமகளுடன் தமிழில் பேசும் தோனி\nஓய்வு குறித்து சச்சினோடு ஆலோசனை – யுவ்ராஜ் சிங் விளக்கம் \nமீண்டும் நடக்குமா யுவ்ராஜ் எனும் அற்புதம் \nமும்பையை சொந்த மண்ணில் வீழ்த்திய டெல்லி: ரிஷப் பண்ட் அபாரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/06/22201442/1247697/3-arrested-for-kidnapping-and-molestation-a-college.vpf", "date_download": "2020-01-24T02:10:46Z", "digest": "sha1:HDHTUWKZW5JO7Y3HNT42F46GXNLEHAAZ", "length": 8447, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 3 arrested for kidnapping and molestation a college student in Salem", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசேலத்தில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் - 3 பேர் கைது\nசேலத்தில் கல்லூரி மாணவியை கடத்தி ���ாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டக்கவுண்டம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரியின் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சேலம் கடைவீதிக்கு வந்தார். பின்னர் அவர், அங்குள்ள ஒரு கடையில் கல்லூரிக்கு தேவையான புத்தகங்களை வாங்கிவிட்டு இரவில் ஊருக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளை மாணவியின் சகோதரி கணவர் ஓட்டி சென்றார்.அப்போது, மாமாங்கம் அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது, திடீரென 5 பேர் அங்கு வந்து வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மாணவியுடன் வந்த அவரது சகோதரி கணவரை அடித்து துரத்தினர். தொடர்ந்து அவர்கள் மாணவியை கடத்தி முட்புதருக்குள் தூக்கி சென்றனர். இதையடுத்து அந்த மாணவியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மாணவியை 5 பேரும் மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தன்னை தேடி வந்த சகோதரி கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.\nஇந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் தரப்பில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nமாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய அம்மாபேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 29), வெள்ளாளப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (32), மணிகண்டன் (35) ஆகிய 3 பேரை நேற்று சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும், ஜெயபிரகாசின் கூட்டாளிகள் 2 பேர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபிச்சை எடுத்த பணத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு உதவிய முதியவர்\nஅமைச்சர்கள் ஆதரவாக பேசியது வரவேற்கத்தக்கது- கி.வீரமணி பேட்டி\nதிருச்சியில் இன்று பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை\nகொடைக்கானலில் பெண் தீக்குளித்து தற்கொலை- காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்\nவாகன சோதனையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை - ராஜஸ்தான் கோர்ட் தீர்ப்பு\nகும்மிடிப்பூண்டி அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் கொடுமை\nதிருமங்கலம் அருகே கல்லூரி மாணவிக்கு ���ாலியல் தொல்லை- வாலிபர் கைது\nஅன்னூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது\nரெயிலில் மாணவியிடம் சில்மி‌ஷம் - என்ஜினீயர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/71778-youth-arrested-for-killing-girlfriend-in-mumbai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-24T01:59:57Z", "digest": "sha1:ZXSHZ667WAPFDRGEQVVTYG7RN3CIFF6V", "length": 12530, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "காதலி மீது சந்தேகம், விபரீத முடிவெடுத்த தமிழக இளைஞர் மும்பையில் கைது ! | Youth arrested for killing girlfriend in mumbai", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகாதலி மீது சந்தேகம், விபரீத முடிவெடுத்த தமிழக இளைஞர் மும்பையில் கைது \nதமிழகத்தை சேர்ந்த சந்தியா (22) மும்பை ரேரோடு தாருகானா பகுதியில் வசித்து வந்துள்ளார். அதேபோல தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் என்கிற இளைஞரும் மும்பையில் வசித்து வருகிறார். இருவரும் பல வருடங்களாக காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்துள்ளனர்.\nஇந்நிலையில் திங்களன்று இருவரும் சாந்தாகுருஸ், கோலிபர் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளியில் வராததால் சந்தேகப்பட்ட ஓட்டல் ஊழியர்கள் அறை கதவை நீண்ட நேரம் தட்டியும் அறைக்குள் இருந்து எந்த சத்தமும் இல்லாததால் மாற்று சாவியை கொண்டு திறந்துள்ளார்.\nஅறைக்குள் மயங்கிய நிலையில் கிடந்த சந்தியாவை மீட்ட ஊழியர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயகுமாரை தேடி வந்த நிலையில் சிவ்ரி பகுதியில் விஜயகுமார் லாரி முன் விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறையினருக்கு தெரிய வந்ததுள்ளது.\nபின்னர் விஜயகுமாரை கைது செய்�� போலீசார் நடத்திய விசாரணையில் திருமணத்திற்கு சந்தியா சம்மதித்தாலும் சந்தியா மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் ஓட்டலுக்கு அழைத்து சென்று கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் விஜயகுமார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுகிறதா\nசென்னையில் இடியுடன் கூடிய மழை\nகுணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவிலில் தேரின் பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நூதன வழிபாடு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னையில் பைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டி விளையாடும் இளைஞர்.. வந்தது சிக்கல்..\nசிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொலை விவகாரம்.. வடமாநிலத்தவர் கைது\nபள்ளி மாணவிக்கு ஆண்குழந்தை பிறந்தது.. திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலன் கைது\nவிபச்சார வழக்கில் சிக்கிய பிரபல நடிகை ஸ்டார் ஓட்டலில் உல்லாச விருந்து\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கு��் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://organicwayfarm.in/category/organic-rice-events/", "date_download": "2020-01-24T01:41:25Z", "digest": "sha1:C5QZIWY6XDYOXO3DXDXM4HIKQQIYE6G7", "length": 2612, "nlines": 53, "source_domain": "organicwayfarm.in", "title": "Organic Rice Events", "raw_content": "\nஎங்கள் கதிராமங்கலம், SVR Organic Way Farmஇல் கடந்த 01-09-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை “6ம் ஆண்டு “நடவுத்திருவிழா” நடைபெற்றது, இதில் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்பம், இயற்கை விவசாயிகளின் அனுபவ பகிர்வு திரு ஆலங்குடி பெருமாள் சாகுபடி தொழில் நுட்ப நேரடி வயல் வழி செயல் விளக்கம் (கால் கிலோ விதைகொண்டு 1 ஏக்கர் நடவு) […]\nதிருச்சியில் சந்திப்போம் – Vikatan Agri expo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-01-24T01:58:17Z", "digest": "sha1:GQPGNT2XIPJQPPWNVOAERFND3QJ6NSBM", "length": 4774, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "புதிய சாதனைக்காக காத்திருக்கும் நாசாவின் ரோவர் விண்கலம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nபுதிய சாதனைக்காக காத்திருக்கும் நாசாவின் ரோவர் விண்கலம்\nசெவ்வாய் கிரகம் தொடர்பிலான ஆராய்ச்சிக்காக நாசா நிறுவனத்தினால் ரோவர் எனப்படும் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.\n2004ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட இவ் விண்கலம் சுமார் 13 வருட காலத்தினை செவ்வாய் கிரகத்தில் கழித்துள்ளது.\nஇதன் காரணமாக அண்மையில் 5,000 நாட்களை எட்டி புதிய சரித்திரம் படைத்துள்ளது.\nஇவ் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள் தொடர்பிலும், நீர் மற்றும் காற்று தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.\nஏற்கணவே குறித்த விண்கலத்தினை பூமிக்கு திருப்ப திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 5,000 நாட்களை பூர்த்தி செய்வதற்காக குறித்த திட்டம் பிற்போடப்பட்டிருந்தது.\nஇதேவேளை இவ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து இதுவரை சுமார் 225,000 படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிறு வயதினை மீட்க புதிய வழி முறை\nவேற்றுகிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சிக்கு பேஸ்புக் நிறுவனர் உதவி\nநுளம்பை அழிக்க புதிய வகை செயலி அறிமுகம்\nஜெருசலம் பற்றி பண்டைய குறிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2020/01/blog-post_163.html", "date_download": "2020-01-24T03:22:52Z", "digest": "sha1:63E6EVB5BKBALGHMZTBUANAV2XDJURD5", "length": 3398, "nlines": 32, "source_domain": "www.maarutham.com", "title": "பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு . - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / Mannar / political / Sri-lanka / பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு .\nபாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு .\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவினூடாக பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மன்னார் மூர்வீதியில் நடைபெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=3306", "date_download": "2020-01-24T01:31:26Z", "digest": "sha1:YYIHV2WDSGMYVL7FQ4DAVTHDAHNLVS4Q", "length": 9807, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.ஜி.இ.சி.இ ரூரல் இன்ஜினியரிங் காலேஜ்\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nநாஸ்காம் தேர்வு பற்றிக் கூறவும்.\nதிரைப்படங்களில் ஆர்ட் டைரக்ஷன் செய்யும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரவும்.\nநான் ஏற்கனவே அமிட்டி குளோபல் பிசினஸ் பள்ளியில் சேர்க்கைப் பெற்றுள்ளேன். அவர்கள், பிஜிபிஎம் மற்றும் எம்பிஏ போன்ற படிப்புகளை நெகிழ்வுத் தன்மையுடன் வழங்குகிறார்கள். இதன் பொருள் என்ன மற்றும் இந்தப் பட்டங்களுக்கு மதிப்பு உண்டா மற்றும் இந்தப் பட்டங்களுக்கு மதிப்பு உண்டா இதன்மூலம் நான் அரசு துறைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா\nபிளாண்டேஷன் டெக்னாலஜி பிரிவில் பிஜி டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது இதற்கு யார் விண்ணப்பிக்க முடியும்\nமீண்டும் எழுச்சி பெற்று வரும் ரீடெயில் துறையில் எம்.பி.ஏ., சிறப்புப் படிப்பைப் படிக்க விரும்பு கிறேன். இதை எந்த நிறுவனங்கள் நடத்துகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972963/amp", "date_download": "2020-01-24T02:20:31Z", "digest": "sha1:MHV2224FYF27EZ64D5TRKYLH4GSTLMPU", "length": 9931, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "தாம்பரம் சானடோரியத்தில் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம்: உயர் நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார் | Dinakaran", "raw_content": "\nதாம்பரம் சானடோரியத்தில் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம்: உயர் நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார்\nதாம்பரம்: தாம்பரம் சானடோரியத்தில் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் திறந்து வைத்தார்.தாம்பரம் சானடோரியத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்கு, மாவட்ட குற்றவியல் நடுவர் மன்றம், மாவட்ட முன்சீப் மற்றும் சார்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றங்களில் பல்லாவரம், பம்மல், தாம்பரம், சிட்லப்பாக்கம், சங்கர் நகர், சேலையூர், மணிமங்கலம், பீர்க்கன்காரணை, குரோம்பேட்டை உள்ளிட்ட காவல் நிலைய வழக்குக��் விசாரிக்கப்படுகின்றன.இந்நிலையில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களால் இந்த நீதிமன்றத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில், தாம்பரம் சானடோரிய நீதிமன்ற வளாகத்தில், கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் அமைப்பட்டது.\nஇதனை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் நேற்று திறந்து வைத்தார். உடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் பங்கேற்று குத்துவிளக்கினை ஏற்றி வைத்தனர்.நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா, மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.\nஉயரழுத்த மின்கம்பத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி\nபள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது\nமாதவரம், வியாசர்பாடி பகுதிகளுக்கு இன்று முதல் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nமாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.5 கோடியில் 3 புதிய பூங்காக்கள்: 6 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்,..ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு\nஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டு சிறை: செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு\nசங்கர் நகர் பழைய காவல் நிலையம் அருகே பரபரப்பு: மர்ம பொருள் வெடித்து சிதறியதில் பெண் துப்புரவு தொழிலாளி காயம்: பொதுமக்கள் பீதி\nதாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் சாலை தடுப்பில் பஸ் மோதி விபத்து: பயணிகள் தப்பினர்\nவியாபாரி வீட்டில் கொள்ளை: சித்தப்பாவுக்கு போலீஸ் வலை\nஇன்று முதல் நான்கு நாட்களுக்கு ரயில் நிலையம், ரயிலில் இசை நிகழ்ச்சி: மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு\nதிருமங்கலத்தில் துணை நடிகைக்கு கொலை மிரட்டல்: 2வது கணவர் மீது புகார்\nதிருவல்லிக்கேணியில் 3 அடுக்கு வீட்டில் தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் நாசம்\nகோடம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் 72.76 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல்: 19.45 லட்சம் அபராதம் வசூல்\nஅம்பத்தூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் மாசடையும் தண்ணீர்: அதிகாரிகள் அலட்சியம்\nபுதுவண்ணாரப்பேட்டை டோல்கேட்டில்டிரைவர்களை தாக்கி வழிப்பறி : திருநங்கை க���து\nதாம்பரம்-குண்டுமேடு இடையே மினி பஸ் இயக்க கோரி மக்கள் சாலை மறியல்\nஊத்துக்கோட்டை, பெரியவண்ணாங்குப்பம் கிராமத்தில் தேர்தல் தகராறில் கோஷ்டி மோதல்\nநெற்குன்றத்தில் 3 லட்சம், 10 சவரன் நகை கொள்ளை ‘போலி’ வருமான வரி அதிகாரிகள் 2 பேர் திருநெல்வேலியில் சிக்கினர்\nஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு ஆலன் கேரியர் மாணவர்கள் 3 பேர் 100 சதவீதம் தேர்ச்சி\nஒக்கியம்பேட்டை தனியார் விடுதியில் ஆந்திரா இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188918", "date_download": "2020-01-24T01:38:33Z", "digest": "sha1:KM57JOW3HSQSDCOUUIS2ASYX4PKQKCKJ", "length": 9452, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "அன்வார் சம்பந்தப்பட்ட காணொளிகளையும் விசாரிக்கக் கோரி காவல் துறையில் புகார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அன்வார் சம்பந்தப்பட்ட காணொளிகளையும் விசாரிக்கக் கோரி காவல் துறையில் புகார்\nஅன்வார் சம்பந்தப்பட்ட காணொளிகளையும் விசாரிக்கக் கோரி காவல் துறையில் புகார்\nகோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி இடையிலான கருத்து மோதல்கள் இப்போது அன்வாருக்கு எதிராக காவல் துறையில் புகார் செய்யும் அளவிற்கு வித்திட்டுள்ளது.\nஓரினச் சேர்க்கை காணொளிகளுடன் அஸ்மின் இணைக்கப்பட்ட போது, அவருக்கு பிரதமர் டாக்டர் மகாதீரின் ஆதரவு இருப்பதை தெளிவுப்படுத்தும் வகையில் இந்த புகார் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nமகாதீரின் விசுவாசமான ஆதரவாளரான கைருடின் அபு ஹாசன், அன்வாருடன் இணைக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளிகளையும் விசாரிக்குமாறு நேற்று புதன்கிழமை காவல் துறையினரை வலியுறுத்தி டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தில் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளார்.\n“எட்டாவது பிரதமராக நாட்டை ஆளப் போகும் அன்வாருக்கு தொடர்ந்து அவதூறு செய்வதைத் தடுக்கும் அடிப்படையில்தான், அன்வாரை இணைத்து வெளியிடப்பட்ட அனைத்து காணொளிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவை உண்மையானதா அல்லது அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறா என்று தெரிய வேண்டும்.” என்று கைருடின் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.\nகடந்த மாதம், சாந்துபோங் பகுதியின் முன்னாள் பிகேஆர் கட்சியின் இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸ் அக்காணொளியில் இருப்பது தாம்தான் என ஒப்புக் கொண்டதோடு, அவருடன் காணோளியில் இருப்பது பொருளாதார அமைச்சர் அஸ்மின் என குறிப்பிட்டிருந்தார்.\nஅக்காணொளிகள் அவதூறானது என்றும், தமது அரசியல் வாழ்க்கையை அழிக்க இவ்வாறு செய்யப்பட்டதாக அஸ்மின் விவரித்திருந்தார்.\nஇது தொடர்பாக காவல் துறையினர் ஹசிக் மற்றும் அன்வாரின் அந்தரங்கச் செயலாளர் உட்பட பல நபர்களை கைது செய்துள்ளனர்.\nPrevious article“நஜிப் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்\nNext articleஜிஎஸ்டி: “நான் மன்னிப்புக் கேட்க முடியாது\n“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது\n“சுரைடா மீதான நடவடிக்கையை கட்சியின் ஒழுக்காற்று குழுவே முடிவு செய்யும்\nபிரதமர் பதவி மாற்றம் குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\nஜசெக, அன்வாரை நீக்கிவிட்டு பாஸ் கட்சியுடன் மகாதீர் கூட்டணி அமைக்கத் திட்டமா\nஇந்தியாவுக்குக் கூடுதல் விமானங்களை அனுப்பி, எமிரேட்ஸ் நிறுவனத்துடன் மோதும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\n“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது\nஜூன் மாதம் முதல் பயிற்சி ஓட்டுனர்களுக்கு தானியக்க முறையில் சோதனை\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/legends-to-win-orange-cap-this-year?related", "date_download": "2020-01-24T01:13:33Z", "digest": "sha1:GDUBHCNF3CLTR65DRNDACPFVC5X2RH32", "length": 12358, "nlines": 62, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் 3 கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலகின் மிகப் பிரபலமான தொடர்களில் ஒன்றான இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் நேற்று இரவு கோலாகலமாக சென்னையில் தொடங்கியது.விறுவிறுப்பான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தொடரானது கிரிக்கெட் உலகின் உள்ளூர் நாயகர்களுக்கும் உலக ஜாம்பவான்களுக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொள்ள விளங்கும் ஒரு பாலம் ஆகும்.எவ்வித சந்தேகமின்றி அனைத்து தரப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஏறக்குறைய ஒன்றரை மாதகாலம் தொடர்ந்து விருந்தளிக்க போகிறது.\nஇந்த ஐபிஎல் தொடரில், அட்டகாசமான பவுண்டரிகள், அனல் பறக்கும் சிக்ஸர்கள் என பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்களை கண்டுகளிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவிப்பவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆரஞ்சு நிற தொப்பியும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி வருகிறது, ஐபிஎல் நிர்வாகம். அவ்வாறு, கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி சென்றார். அதேபோல, இந்த ஆண்டு நடைபெறுகின்ற ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் மூன்று சிறந்த உலக கிரிக்கெட் ஜாம்பவான்களை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளேன்.\nஇந்த உலகில் டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற சாதனைக்கு பெயர் போனவர், கிறிஸ் கெய்ல்.ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் தனக்கென ரசிகர் பட்டாளமே வைத்துள்ள வீரர்களில் ஒருவர் ஜமைக்காவை சேர்ந்த கிறிஸ் கெய்ல். தனது அரக்கத்தனமான சிக்ஸர்களால் ஐபிஎல் போட்டிகளில் பற்பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் (175*) குவித்த வீரர் என்ற சாதனையும் அவர் வசமே உள்ளது. இந்த சாதனையை 2013-ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 175 ரன்களை ஆட்டமிழக்காமல் அடித்து கிரிக்கெட் உலகை மிரள செய்தார். மேலும், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை 292 அடித்த வீரர் என்ற சாதனையையும் இவரே நிகழ்த்தியுள்ளார்.\nஇதுமட்டுல்லாது, இவர் இருமுறை ஆரஞ்சு நிற தொப்பியையும் கைப்பற்றி உள்ளார்.கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த தொடரில் ஒரு சதம், 3 அரைசதம் உட்பட 368 ரன்களையும் குவித்துள்ளார். சமீப���்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்ற இவர், மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த வருடம் தனது மூன்றாவது ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கலாம்.\nகடந்த ஆண்டு மே மாதம் எவரும் எதிர்பாராதவிதமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், டிவில்லியர்ஸ். இருப்பினும், உலகம் முழுவதும் நடைபெரும் டி20 தொடர்களில் தொடர்ந்து பங்கேற்று தனது பற்பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து பெங்களூர் அணிக்காக களம் இறங்கி வரும் இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.\n2009, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களை அடித்த முதல் ஐந்து வீரர்களில் இவரும் ஒருவர். மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த டாப் டென் வீரர்களில் இவரும் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் பிரிமீயர் லீக்கில் தனது அபார பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். அதேபோல, இந்த ஐபிஎல் தொடர்களிலும் தனது பேட்டிங் நிலைப்பாட்டை தொடர்ந்து நீடித்தால் முதல்முறையாக ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவார்.\nஅனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளைப் போலவே ஐபிஎல் தொடரிலும் தனது அபார சாதனையை நிகழ்த்த தவறவில்லை, விராட் கோலி. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக இடம்பெற்றுவரும் ஒரு வீரர் விராட் கோலி. சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை இவர் வசம் உள்ளது. 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 4 சதங்களை அடித்து ஒரே தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், அந்த தொடரில் 973 ரன்களை குவித்து குவித்து ஆரஞ்சு நிற தொப்பியையும் கைப்பற்றினார்.\n2011,13 மற்றும் 15-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களைக் குவித்த முதல் ஐந்து வீரர்களில் இவரும் ஒருவர். ஐபிஎல் தொடருக்கு பின்னர், உலக கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் உள்ள நிலையில் இந்த சீசனில் இவருக்கு பணிச்சுமை காரணமாக சில போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தனது அயராத திறமையால் அதிக ரன்களைக் குவித்து இரண்டாவது முறையாக ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஐபிஎல் 2019 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/copa-america-2019-uruguay-national-team-final-squad-preview", "date_download": "2020-01-24T02:06:14Z", "digest": "sha1:P5YQX5X3SIMPZ6FOXCMRVDZPT5DQZTKD", "length": 8376, "nlines": 88, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கோப்பா அமெரிக்கா 2019: உருகுவே அணி பற்றிய அலசல்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n“நீல வானம்” என்றழைக்கப்படும் உருகுவே அணி கோப்பா அமெரிக்க தொடர் தொடங்கியதிலிருந்து பங்கேற்று வருகிறது. கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்கர் தபரேஸ் தலைமையில் 16-வது முறையாக கோப்பை வெல்ல தயாராகி வருகிறது உருகுவே. கடைசியாக, 2011-ம் ஆண்டு நட்சத்திர வீரர் டியாகோ ஃபோர்லான் தலைமையில் கோப்பா அமெரிக்க கோப்பையை வென்றது உருகுவே. அந்த அணியில் இளம் வீரராக லூயிஸ் சாரெஸ் இடம் பெற்றிருந்தார்.\n2018 உலக கோப்பையில் தனியொரு வீரரை சார்ந்திராமல், ஒட்டுமொத்தமாக சிறந்த அணியாக விளங்கியது உருகுவே. ஆனால் பிரான்ஸ் அணியிடம் எதிர்பாராமல் காலிறுதி போட்டியில் தோல்வியுற்றது உருகுவே. இந்த முறை கோப்பா அமெரிக்காவையும் எளிதாக வெல்ல முடியாது போல் தான் தெரிகிறது. ஏனென்றால், உருகுவே இடம்பெற்றுள்ள க்ரூப் C-யில் ஜப்பான், நடப்பு சாம்பியன் சிலி மற்றும் கணிக்க முடியாத ஈகுவடார் அணிகள் இடம் பெற்றுள்ளது.\nஉருகுவே அணியின் முக்கிய ஆயுதமாக விளங்கும் லூயிஸ் சாரெஸ், சக வீரரான கவானியோடு சேர்ந்து சரியான புரிதலில் விளையாடுவார். பிஎஸ்ஜி அணிக்காக விளையாடும் கவானி கோல் அடிக்கும் திறன் உள்ளவர் என்றாலும், அவரை விட சாரெஸ் எதிரணிக்கு ஆபத்தானவர். 2011-ம் ஆண்டு நான்கு கோல்கள் அடித்து கோப்பா அமெரிக்காவின் சிறந்த வீரர் விருதை வென்ற சாரெஸ், 2018 உலக கோப்பையிலும் உருகுவே அனியில் முக்கிய பங்காற்றினார். இந்த சீசனில் பார்சிலோனா அணிக்காக 21 கோல்கள் அடித்துள்ளார் சாரெஸ். காயத்தால் அவதிப்பட்டு வரும் சாரெஸ் போட்டி தொடங்குவதற்கு முன்னர் முழு உடல் தகுதி பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉருகுவே அணியின் கேப்டனும் தடுப்பாட்ட வீரருமான டியாகோ கோடின், பல ஆண்டுகளாக உருகுவே அணியின் மையமாக திகழ்கிறார். 6.2 அடி உயரம் கொண்ட கோடின், உண்மையி��் வலிமையான தடுப்பாட்டகாரர். 2018 பிஃபா கனவு அணியின் இடம் பெற்றுள்ளதோடு மூன்று தனித்தனி சீசன்களில் UEFA அணியில் இடம் பெற்றுள்ளார். அதோடு 2015/16 சீசனில் லா லீகாவின் சிறந்த தடுப்பாட்ட வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது முக்கியத்துவத்தை காண்பிக்க இந்த சாதனை போதுமா\nஅணியில் சிறந்த தடுப்பாட்ட வீரர் உள்ளார். சிறந்த ஸ்ட்ரைக்கர் உள்ளார். இப்போது வேண்டியது ஒரு சிறந்த மிட் ஃபீல்டர் மட்டுமே. மைதானத்தின் ஒவ்வொரு இன்ச்சையும் கவர் செய்யும் லுகாஸ் டொரேரியா அதற்கு தான் இருக்கிறார். 2018 உலக கோப்பையில் கண்டெடுக்கப்பட்ட இந்த மிட் ஃபீல்டர், தற்போது ஆர்செனல் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது திறனும், அணுகுமுறையும், மன வலிமையும் இவரை ஆர்செனல் அணியின் சிறந்த மிட் ஃபீல்டர்களில் ஒருவராக மாற்றியுள்ளது. இந்த இளம் வயதிலேயே உருகுவேயின் போராடும் குணத்தை களத்தில் வெளிப்படுத்துகிறார். நிச்சியம் இவரது பங்களிப்பு உருகுவே அணியின் வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கும்.\nஜூன் 16 – உருகுவே Vs ஈகுவடார்\nஜூன் 20 – உருகுவே Vs ஜப்பான்\nஜூன் 24 – உருகுவே Vs சிலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kaala-movie-actress-new-stills/", "date_download": "2020-01-24T01:33:40Z", "digest": "sha1:S7TQSFDWY7TX3XSQVKHPFL5LJSIBQTLM", "length": 3670, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "பீச்சில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய காலா பட நடிகை.! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபீச்சில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய காலா பட நடிகை.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபீச்சில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய காலா பட நடிகை.\nபாலிவுட்டில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் ஹீமா குரேஷி இவர் தமிழில் முதல் முதலாக காலா படத்தில் தான் அறிமுகமானார் இவர் தமிழில் காலா முதல் படம் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துவிட்டார்.\nஇந்த நிலையில் நடிகை ஹீமா சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார் அங்கு சில புகைப்படங்களும் எடுத்துள்ளார் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.\nஇந்த நிலையில் தற்பொழுது பீச்சில் இருக்கும் சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்பொ���ுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sakshi-agarwal-calendar-photo-shoot-with-elephant/", "date_download": "2020-01-24T01:55:48Z", "digest": "sha1:HERXY5CWSMPKDUOJ5CLCRUN7K446U6EU", "length": 4109, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "யானையுடன் ஒரு குளியல் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் சாக்ஷி! வீடியோ உள்ளே - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nயானையுடன் ஒரு குளியல் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் சாக்ஷி\nயானையுடன் ஒரு குளியல் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் சாக்ஷி\nசாக்ஷி அகர்வால் – அப்பா ராஜஸ்தான், அம்மா தமிழ் நாடு. இவர் வளர்ந்து சென்னையில் தான். பி டெக் ஐ டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கோல்ட் மெடல் எடுத்தவர். பெங்களூரில் MBA படித்தவர். கார்ப்ரேட்டில் வேலை செய்தவர். மாடலிங் துறையில் நுழைந்து பல ப்ராண்ட் விளம்பரங்களில் நடித்து, அதன் பின்னர் சினிமாவில் நுழைந்தவர்.\nகன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3க்கு பின் அதிக வாய்ப்பு வரும் என எதிர்பார்த்தனர் பலரும். எனினும் மாடலிங் வாய்ப்புகளில் தான் கலக்கி வருகிறார்.\nகேரளா, அலேபேவில் அடுத்த வருடத்திற்கான காலண்டர் போட்டோ ஷூட்டில் இவர் சமீபத்தில் பங்கேற்றுள்ளார் ராஜா என்ற யானையுடன். அந்த வீடியோவை தான் தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சாக்ஷி அகர்வால், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நடிகைகள், பிக் பாஸ், பிக் பாஸ் 3\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2019/07/24094252/1252676/Kadumbadi-Chinnamman-Temple.vpf", "date_download": "2020-01-24T02:05:36Z", "digest": "sha1:JBJWQPI7R7ODF6OLZWOOV7ZSSLNJ7RI2", "length": 17010, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடன் தொல்லை தீர்க்கும் கடும்பாடி சின்னம்மன் || Kadumbadi Chinnamman Temple", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகடன் தொல்லை தீர்க்கும் கடும்பாடி சின்னம்மன்\nசைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் கோவிலில் கடன் தொல்லைகள் தீர, கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்க, திருமண தடை நீங்க இந்த அம்மனை பிரார்த்தனை செய்கிறார்கள்.\nசைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் கோவிலில் கடன் தொல்லைகள் தீர, கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்க, திருமண தடை நீங்க இந்த அம்மனை பிரார்த்தனை செய்கிறார்கள்.\nசென்னை சைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் ஆலயம் சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமாகும். இந்தப் பகுதி மக்களுக்கு சின்னம்மன்தான் இஷ்டதெய்வம், காவல் தெய்வம் எல்லாமே அழகிய கோபுரத்துடன் திகழ்கிறது கோவில். நுழைவாயிலின் வலப்புறத்தில் மதுரை வீரனும், இடப்புறத்தில் காத்தவராயனும் காட்சி தருகின்றனர். உள்ளே... கருணையும், உக்கிரமும் பொங்க, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறாள் சின்னம்மன்.\nகடன் தொல்லைகள் தீர, கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்க, திருமண தடை நீங்க இந்த அம்மனை பிரார்த்தனை செய்கிறார்கள்.\nபக்தர்கள் ஆடி மாதம் பொங்கல் படையலிட்டும், அபிஷேகம் செய்தும், அம்மனுக்குப் புடவை சார்த்தியும், மஞ்சள் சரடு கட்டியும் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.\nகோவில் உள்ளே இருக்கும் புற்றுச் சன்னதி ரொம்பவே விசேஷமானது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். சின்னம்மனை வணங்கிவிட்டு, புற்றுக்கு பால் அல்லது முட்டை படைத்து வேண்டிக் கொண்டால் சகல தோஷங்களும் விரைவில் நீங்கும். சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஆடி மாதம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சின்னம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள். வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு (ராகு காலம் நிறைவுறும் நேரம்) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து மனதாரப் பிரார்த்தித்தால், கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்\nகோவிலில் வேப்ப மரமும், பனைமரமும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. வேப்ப மரத்துக்கு மஞ்சள் சரடு கட்டி, சின்னம்மனை வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை\nகடும்பாடி சின்னம்மன் திருக்கோவிலில் அம்மன் சுயம்பு வடிவில் அருள்பாலிப்பதும், இவரை அணுகினால் கடன் தொல்லைகள் தீரவும், கணவன் மனைவி அன்னியோன்யமாய் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையாய் வாழவும் திருமணத் தடை நீங்கவும் அனுக்கிரகம் செய்வார் என்பது சிறப்பு.\nபரிகாரம் | அம்மன் |\nகொரனா வைரஸ் தாக்குதலா��் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nமுன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பது எப்படி\nகன்னியருக்கு திருமண வரம் அருளும் சப்த மாதர்கள்\nநினைத்த காரியம் கைகூட வழிபாடு\nசனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்\nமுன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பது எப்படி\nகன்னியருக்கு திருமண வரம் அருளும் சப்த மாதர்கள்\nநினைத்த காரியம் கைகூட வழிபாடு\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/08/06092848/1254795/thiruvanaikaval-temple-theppa-thiruvizha.vpf", "date_download": "2020-01-24T03:02:32Z", "digest": "sha1:5G4VLV75SONC76LY7RHJHVW7Z4O5WRMK", "length": 14880, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவானைக்காவல் கோவிலில் தெப்ப உற்சவம் || thiruvanaikaval temple theppa thiruvizha", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிருவானைக்காவல் கோவிலில் தெப்ப உற்சவம்\nதிருவானைக்காவல் கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் தெப்ப உற்சவம் நடந்த போது எடுத்த படம்.\nதிருவானைக்காவல் கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்பத்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளன்று அம்மன் மரக் கேடயத்திலும், அதைத்தொடர்ந்து கிளி, காமதேனு, சந்திரபிரபை, வெள்ளி ரிஷபம் ஆகிய வாகனங்களிலும், பல்லக்கிலும் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.\nஅதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்தி புறப்பாடும், சிம்ம வாகனத்திலும், கடந்த 2-ந் தேதி காலை கோ ரதத்திலும், மாலை வெள்ளி மஞ்சத்திலும், தொடர்ந்து பல்லக்கிலும் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் அம்மன் வீதியுலா வந்தார். தொடர்ந்து அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 11-ம் நாள் வெள்ளி மஞ்சத்தில் சாமி எழுந்தருளினார்.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் நேற்று இரவு 7 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது. அப்போது சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனத்தில், பஞ்சமூர்த்திகளுடன் தெப்பத்தில் எழுந்தருளி 5 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தனர். பின்னர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்பாள் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.\nஇதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.\nகொரனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nசிவபெருமான் உடல் முழுவதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம்\nதிருப்பதியில் பிப்ரவரி 1-ந்தேதி ரத சப்தமி விழா\nநெல்லையப்பர் கோவிலில் நாளை லட்சதீப த��ருவிழா\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது\nசோலைமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது\nபண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-07-15/international", "date_download": "2020-01-24T03:14:01Z", "digest": "sha1:73OIVMD64VAZO5D7ZLLAWLDDGGORXBCP", "length": 20490, "nlines": 296, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇந்துக்களின் முக்கிய ஸ்தலங்கள் குறிக்கும் முத்திரைகள் வெளியிடப்படும்\nஐ.நா. மனித உரிமைகள் சபையின் 41ஆவது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தினரின் செயற்பாடுகள்\nசிறுவயது முதல் விளையாட்டு ஊடாக ஒற்றுமையினை ஏற்படுத்த வேண்டும்\nஇராணுவத்தளபதிகளுடன் ஐக்கிய நாட்டு தூதுவர் இரகசிய சந்திப்பு\nபிரதமர் ரணிலின் கருத்திற்கு தேரர் கொடுத்த தகுந்த பதில்\nகல்வி தான் எங்களது எதிர்காலம் என்பதை நாங்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும்\nஇது இனப்படுகொலையின் ஒரு அப்பட்டமான வெளிப்பாடு\nகுச்சவெளியில் 44 போதை மாத்திரை அட்டைகளை வைத்திருந்த இருவர் விளக்கமறியலில்\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு வரும் விமான பயணிகளுக்கு மகிழ்சியான செய்தி\nவரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி ஆலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்\nதமிழர்களின் இருப்பை வலுப்படுத்த அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடிவு\nதேரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட ரஞ்சன் ரணில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை\n25 மில்லியன் கையடக்க தொலைபேசிகளுக்கு ஆபத்து முக்கிய அறிவிப்பு\nஈழத்தமிழருக்கு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அருட்தந்தையின் மரணம்\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளம் பெண்ணினால் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை\nதமிழ்த்தேசிய பற்றாளன் மாறன் திடீர் மரணம்\nஆடி அமாவாசை தொடர்பான விசேட கலந்துரையாடல்\nகூட்டமைப்பை போல் அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை: சிவசக்தி ஆனந்தன் எம்.பி\nகூட்டமைப்பை சிதைக்க முயற்சிக்கும் விஜயகலா மகேஸ்வரன்\nவடக்கு கிழக்கு மக்களுக்கு அரசாங்கம் செய்த காரியம் பசில் ராஜபக்ச வெளிப்படுத்திய தகவல்\nமைத்திரியுடன் இணைந்தால் படுதோல்விதான் ஏற்படும்\nநான் சாரைப் பாம்புகளை கொல்வதில்லை மைத்திரியின் சகோதரர் சொல்லிய மறைமுக பதில்\nஉயர்தர மாணவர்கள் அனைவருக்கும் இராணுவ பயிற்சி வழங்குங்கள்\nநுவரெலியா வைத்தியசாலையை திறக்க பணம் வீண் விரயமாக்கப்பட்டது\nகாலநிலை தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை...\nஈழத்தமிழருக்கு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மரணம் கதறி அழும் பலரின் நெகிழ்ச்சியான நிலை\nகல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்\nஜனாதிபதி தேர்தலுக்கான நாளைக் குறித்தார் மகிந்த தேசப்பிரிய\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி பிரதமர் அமைச்சரவையை கொண்ட அரசாங்கம் அமைக்கப்படும்: இம்ரான்\nமீனவர்களின் நன்மை கருதி மாநகர சபை உறுப்பினரின் முயற்சி\nரணிலே எங்கள் தமிழர் இராட்சியத்தைவிட்டு வெளியேறு காணாமல் போன உறவுகள் போராட்டம்\nகடந்த அரசில் இருந்து நாம் ஏன் விலகினோம்\nஇன்னும் ஐந்து மாதங்களில் புதிய அரசு\nசிறுபான்ம�� மக்களது அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும்: நவீன் திஸாநாயக்க\nசிங்களவர்களுடன் முகத்துக்கு முகம் நின்று தன்மான முரசு கொட்டியவர் அமிர்தலிங்கம்: சரவணபவன்\nஅமைச்சர் வஜிர அபேவர்த்தனவிற்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nதிருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் பதற்ற நிலை நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை\nநீதித்துறைக்கு எதிராக பேச பிரதமருக்கு என்ன அதிகாரம் உள்ளது\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை அனுசரனை வழங்கியுள்ளது\nமீள பதவியேற்கும் முஸ்லிம் அமைச்சர்கள்\nமீண்டும் அமைச்சு பதவி வேண்டாம்\nதம்பி பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்கள் இப்போதெல்லாம் அதிகம் பேசுகிறார்கள் - மாவை ஆவேசம்\nஇறைபதம் எய்திய அருட்தந்தைக்கு இறுதி அஞ்சலி\nமைத்திரிக்கு விடுக்கப்பட்டுள்ள 45 நாட்கள் கெடு\nதனி தமிழீழத்தை உருவாக்கும் இந்திரா காந்தியின் திட்டம் காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்\nகோடீஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் நன்றி தெரிவித்த கல்முனை உண்ணாவிரதிகள்\nஇலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்\nபாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல் மாநகர முதல்வர் - செய்திகளின் தொகுப்பு\nபருத்தித்துறை மந்திகை வைத்தியசாலைக்குள் ரௌடிகள் தாக்குதல்\nகோத்தபாய ராஜபக்ச தொடர்பில் ஒகஸ்ட் 11ஆம் திகதி வெளிவரவுள்ள முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் தேர்தலின்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நடைமுறை\nஇலங்கையர்களுக்கு ஆபத்தாக மாறி வரும் நோய் - இதுவரை நால்வர் உயிரிழப்பு\nகதிர்காம பாதயாத்திரீகர்களின் அனுபவப் பகிர்வுகள்\nஇலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ள உறுதிமொழி\nஇலங்கை உட்பட பல நாடுகளில் 25 மில்லியன் கையடக்க தொலைபேசிகளுக்கு ஆபத்து\nகடலில் மூழ்கியவர்களின் உயிரை காப்பாற்றிய கடற்படையினர்\nஅண்டவெளியில் மற்றுமொரு அதிசயத்தை காண தயாராகும் இலங்கையர்கள்\nகொழும்பு பொலிஸாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம் நபர் யார்\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவில் புலனாய்வு அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதி முக்கிய முடிவு\nநுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு\n கடும் தொணியில் ரஞ்சனை சாடும் ஞானசாரர்\nசட்டம் மூலம் கொண்டு வந்தால் அன்றைய தினத்தை துக்க தினமாக பிரகடனம் செய்வேன்: ஜனாதிபதி அதிரடி - செய்திகளின் தொகுப்பு\nமுல்லைத்தீவு காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nராஜபக்சக்களை பெண்களே அதிகம் நேசிக்கின்றனர்\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில்\nகிளிநொச்சியில் நிலவும் வறட்சியினால் பொதுமக்கள் கடும் பாதிப்பு\nகல்முனைக்கு அடிக்கடி தீ வைத்தமைக்கு காரணம் இதுவே\nதிருகோணமலை மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய பிரதமர் ரணில்\nயாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி\nபாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்\nவவுனியாவில் ஏற்பட்ட வீதி விபத்தில் நால்வர் படுகாயம்\nரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட கூடாது\nமீண்டும் சட்டத்தை மீறிய ஜனாதிபதி: வெடித்தது சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/palcuvai/050317-paravaikalaitotarntuparttuvarupavarkalukkumanaaluttamkuraintuurcakampirakkum", "date_download": "2020-01-24T03:22:23Z", "digest": "sha1:F56JIYRJRXGZRZA3I4YKD6PZHUQ52M56", "length": 3165, "nlines": 16, "source_domain": "www.karaitivunews.com", "title": "05.03.17- பறவைகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும்.. - Karaitivunews.com", "raw_content": "\n05.03.17- பறவைகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும்..\nஇந்த காலத்தில் அதிகரித்து வரும் செல்போன் டவர்கள் மற்றும் மரங்களை அழிப்பது ஆகிய காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது. அதில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nஇதுதவிர வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து எக்ஸீடர் பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் காக்ஸ் “நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்” என்று கருத்துத் தெர��வித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27921", "date_download": "2020-01-24T03:42:16Z", "digest": "sha1:X2CDUKOFAAOZ25LKXWGBOYV6MJKBBFPM", "length": 8110, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Arpudha Ninaivaattral Payirchigal - அற்புத நினைவாற்றல் பயிற்சிகள் » Buy tamil book Arpudha Ninaivaattral Payirchigal online", "raw_content": "\nஅற்புத நினைவாற்றல் பயிற்சிகள் - Arpudha Ninaivaattral Payirchigal\nபதிப்பகம் : சூரியன் புக்ஸ் (Vijaya Pathippagam)\nஉங்கள் மகளை/மகனை படிப்பில், பண்பில் சிறந்தவராக உருவாக்குவது எப்படி மாணவர்களுக்கு வள்ளுவர்\nஇந்த நூல் அற்புத நினைவாற்றல் பயிற்சிகள், சூரியன் அவர்களால் எழுதி சூரியன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சூரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகணக்கில் 100% பெறுவது எப்படி\nசிறந்த விற்பனையாளர் ஆவது எப்படி\nவாழ்வின் வெற்றிக்கு மகிழ்ச்சிக்கு காரணம் விதியா\nபணியை தொழிலை விரும்புக (வளர்ச்சி வெற்றி ஆனந்தம்)\nஉங்கள் மகளை/மகனை படிப்பில், பண்பில் சிறந்தவராக உருவாக்குவது எப்படி - Ungal Magalai/Maganai Padippil, Panbil Sirandhavaraaga Uruvaakkuvadhu Eppadi\nதிருக்குறளில் மனித வள மேம்பாடு வெற்றி வழிமுறைகள்\nபணம் பெருக்கும் பணச்சக்திப் பயிற்சிகள் - Panam Perukkum Panasakthi Payirchigal\nடென்ஷன், கோபம், கவலை போக்குவது எப்படி\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nவேர்.அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி(பண்டிதர் வேர்ச்சொல் அகராதி) - Ver Adi Vali Tamil Sorpirapiyar Sitrakaramudhali (Padithar Vaersol Agaraathi)\nபொலிவியாவில் புரட்சி - Poliviyavil Puratchi\nவானவியல் முன்னோடிகள் - Vaanaviyal munnodigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆரோக்கியத்தின் அவசியம் - Aarokkiyaththin Avasiyam\nசிந்திக்கத் தூண்டிய சில விவாதங்கள் - Sindhikka Thoondiya Sila Vivaadhangal\nஉங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளுங்கள் - Ungal Selvaakkai Uyarththi Kollungal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-24T03:12:44Z", "digest": "sha1:YPIYOKEQD76LTZQB3EYHRASUM2EQAN4L", "length": 7178, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "பெறுபேறு வெளியீடு | தினகரன்", "raw_content": "\n2019 தரம் 5 புலமைப் பரிசில் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியீடு\nகடந்த 2019 ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் சற்ற�� முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளங்களான, www.doenets.lk அல்லது results.exams.gov.lk தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத்...\nஆயிரம் ரூபா சம்பள விவகாரம் மீண்டும் அரசியல் மயப்படுத்தப்பட்டு விடுமா\n1000 ரூபா அடிப்படைச் சம்பள விவகாரம் மீண்டும் அரசியல்...\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவிய வுஹான் நகருக்கு பூட்டு\nபோக்குவரத்துகள் நிறுத்தம், பொது நிகழ்வுகள் ரத்துபுதிய கொரோனா வைரஸ்...\nதென் சூடான் கிராமத்தில் தாக்குதல்: 32 பேர் பலி\nசூடான் மற்றும் தென் சூடானின் பிரச்சினைக்குரிய அபியி பிராந்தியத்தில் நாடோடி...\nஉரலில் நெல் குற்றி அரிசியாக்கி, மண்பானையில் பாரம்பரிய பொங்கல்\n'கிழக்கின் எழுச்சி பொங்கல் விழா -2020' மட்டக்களப்பு மாவட்டத்தின்...\nஉலகின் புதிய போர்க்களமாக விண்வெளி உருவாகி வருகிறது. வலலரசு நாடுகள்...\nஈராக் – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை காக்க இணக்கம்\nஅமெரிக்கா மற்றும் ஈராக் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து...\nமனித குலம் சுபிட்சமுடன் வாழ கல்வியே ஆதாரம்\nஉலக கல்வி தினம் இன்றுஉலக கல்வி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித...\nரொஹிங்கிய இன அழிப்பை தடுப்பதற்கு ஐ.நா நீதிமன்றம் மியன்மாருக்கு உத்தரவு\nரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான இன அழிப்பு செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-24T01:14:23Z", "digest": "sha1:5R4BZTCECF465XCZRUTVAYNXKPDVPBXZ", "length": 7113, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "விளக்கமறியல் | தினகரன்", "raw_content": "\nரிப்கான் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய்\nரிப்கான் பதியுதீனின் ஊடகப் பிரிவு தெரிவிப்புரிப்கான் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய்யாகும் என, அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், நேற்று (22) தனது சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவுடன் வாக்குமூலம் ஒன்றை...\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவிய வுஹான் ந��ருக்கு பூட்டு\nபோக்குவரத்துகள் நிறுத்தம், பொது நிகழ்வுகள் ரத்துபுதிய கொரோனா வைரஸ்...\nதென் சூடான் கிராமத்தில் தாக்குதல்: 32 பேர் பலி\nசூடான் மற்றும் தென் சூடானின் பிரச்சினைக்குரிய அபியி பிராந்தியத்தில் நாடோடி...\nஉரலில் நெல் குற்றி அரிசியாக்கி, மண்பானையில் பாரம்பரிய பொங்கல்\n'கிழக்கின் எழுச்சி பொங்கல் விழா -2020' மட்டக்களப்பு மாவட்டத்தின்...\nஉலகின் புதிய போர்க்களமாக விண்வெளி உருவாகி வருகிறது. வலலரசு நாடுகள்...\nகளனிதிஸ்ஸகம வேரகொடல்ல வெல்லம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...\nஈராக் – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை காக்க இணக்கம்\nஅமெரிக்கா மற்றும் ஈராக் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து...\nமனித குலம் சுபிட்சமுடன் வாழ கல்வியே ஆதாரம்\nஉலக கல்வி தினம் இன்றுஉலக கல்வி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித...\nரொஹிங்கிய இன அழிப்பை தடுப்பதற்கு ஐ.நா நீதிமன்றம் மியன்மாருக்கு உத்தரவு\nரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான இன அழிப்பு செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2019/04/10/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2020-01-24T01:18:53Z", "digest": "sha1:LFDTNKSZLGHCVJV4WMZHWI2SOBCPOAK5", "length": 4294, "nlines": 74, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை …” செய்வதை சொல்லனும் …சொன்னதை செய்யனும் “ – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை …” செய்வதை சொல்லனும் …சொன்னதை செய்யனும் “\nசெய்வதை சொல்லனும் …சொன்னதை செய்யனும் \nமணலை கயிறாக திரிப்பேன் …சொல்கிறார்\nஒருவர் … மணல் கொள்ளையை நிறுத்துங்க\nநதிகளை இணைப்பேன் …இது இன்னொருவர் \nமனித மனம் இணையட்டும் முதலில் …\nநதிகள் தன்னால் இணையும் பின்னர் \nஇனத்தின் பெயரால் , மதத்தின் பெயரால்\nநசுக்கி விடாதீர்கள் மனித நேயத்தை \nகுழந்தையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும்\nஎங்கள் வங்கி கணக்கில் நீங்கள் போட\nநாங்கள் உழைத்து எங்கள் குலம் பிழைக்க,\nதழைக்க ,வேலை வேண்டும் அய்யா\nதேர்தல் அறிக்கை என்ற பெயரில், இல்லாத\nஓரு ஊருக்கு வழி சொல்ல வேண்டாம் அய்யா \nஇருக்கும் நம்ம ஊருக்கு ஒரு ந��்ல வழி\nஅல்ல …தனி நபரின் வெற்றி தோல்வி கணக்கிட \nதேர்தல் இருக்க வேண்டும் ஜனநாயகத்தின்\nமட்டும் பறிக்க முடியாது வெற்றிக் கனியை\nPrevious Article வாரம் ஒரு கவிதை ….” யாருக்கு என் வாக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/home-remedies-for-festering-025416.html", "date_download": "2020-01-24T03:01:39Z", "digest": "sha1:P7GK4EIHNDU5CGKRFZV5VVRVQ7TCQZR4", "length": 20363, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "காயங்கள் சீழ்கட்டி பெரிதாகாமல் இருக்க வீட்டிலிருக்கும் இந்த எளிய பொருட்களே போதும் தெரியுமா? | Powerful Home Remedies For Festering - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago சனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n14 hrs ago முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\n16 hrs ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n16 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nNews வாயில் பஞ்சு.. 8 வயது சிறுமியை காட்டில் சீரழித்த கும்பல்.. அசாம் இளைஞர் கைது.. உலுக்கும் சிவகாசி\nMovies நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் இயக்க... கமல்ஹாசன் தயாரிக்கப் போகிறாராமே\nTechnology இன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nAutomobiles அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்\nSports ISL 2019-20 : தட்டித் தூக்கிய பெங்களூரு அணி.. கடைசி வரை முட்டி மோதி ஏமாந்த ஒடிசா\nFinance குஜராத் முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. எதில் தெரியுமா..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாயங்கள் சீழ்கட்டி பெரிதாகாமல் இருக்க வீட்டிலிருக்கும் இந்த எளிய பொருட்களே போதும் தெரியுமா\nநாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் காயம் படுவதை தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று. ஏனெனில் எந்த சந்தர்ப்பத்தில் காயங்கள் காயங்கள் ஏற்படும் எப்படி ஏற்படும் என்பது நம்மால் யூகிக்க மு���ியாத ஒன்று. அப்படி காயம் ஏற்பட்டுவிட்டாலும் அதனை குணமாகும் வரை பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.\nகாயங்களை சரியாக பராமரிக்க விட்டால் அதில் தொற்றுகள் ஏற்பட்டு அதனால் காயத்தில் சீழ்கட்டி கொள்ளவும் வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை சில வீட்டு வைத்தியங்கள் மூலமாக தடுக்கலாம். இந்த பதிவில் காயங்களை சீக்கிரம் குணப்படுத்தும் மற்றும் சீழ்கட்டி கொள்ளாமல் பாதுகாக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமூட்டு வலி சிகிச்சையில் பொதுவாக வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது மூட்டுவலி மட்டுமின்றி பல காயங்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. வெந்தயத்தை பசை போல அரைத்து கொண்டு அதனை காயம்பட்ட இடத்தில் பூசவும். இது பாக்டீரிய தொற்று ஏற்படுவதை தடுப்பதுடன் காயத்தில் சீழ்கட்டுவதையும் தடுக்கிறது.\nஇது ஏராளமான எதிர் எ;அழற்சி பண்புகளை கொண்டிருக்கும் மூலிகை ஆகும். இந்த இலைகளை காயவைத்து அரைத்து காயத்தின் மீது தடவலாம். இதனை கொண்டு தேநீர் தயாரித்து குடிப்பது கூட காயத்தை விரைவில் குணமாக்கலாம். இதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் ஒரு துணியை நனைத்து அந்த துணியை காயத்தின் மீது சிலநிமிடங்கள் வைக்கவும். இது காயத்தை உலர்த்துவதுடன் அது மேலும் பெரிதாகாமல் தடுக்கும்.\nதேனை காயத்தின் மீது நேரடியாக தடவ வேண்டும் என்ற அவசியமில்லை. தேனை உணவில் சேர்த்து கொள்வதே உங்கள் காயம் குணமாகும் வேகத்தை துரிதப்படுத்தும். இதில் இருக்கும் பல எதிர் அழற்சி பண்புகள் காரணமாக இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.\nகாயங்களை வேகமாக குணபடுத்தும் சிறந்த மருந்தாக க்ரீன் டீ இருக்கிறது. தினமும் இரண்டு முறை க்ரீன் டீ குடிக்கும் போது உங்களின் காயம் குணமாகும் வேகத்தை நீங்களே உணரலாம், அதுமட்டுமின்றி இது பல தொற்றுநோய்களில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.\nMOST READ: இந்த சூழ்நிலைகளில் இருக்கும் ஆண்கள் தவறே செய்யாவிட்டாலும் அவமானத்தை சந்திப்பார்கள் என்று சாணக்கியர்.\nஆலிவ் எண்ணெய் பல அதிசயங்களை நிகழ்த்தக்கூடும். சுடுநீரில் நன்கு குளித்த பிறகு ஆலிவ் எண்ணெயை காயத்தின் மீது தடவி அங்கு மசா���் செய்யவும். குளிக்கும் நீரிலும் ஆலிவ் எண்ணெயை கலந்து குளிக்கலாம் இது உங்கள் உடலு தூய்மைப்படுத்தும்.\nஉப்பில் தண்ணீரை கலந்து உங்கள் காயத்தின் மீது தடவுவதும் உங்கள் காயத்தை விரைவில் குணப்படுத்தலாம். இது உங்கள் காயத்தை உலர வைப்பதுடன் காயத்தில் சீழ் கட்டுவதை தடுக்கிறது. இதனை தினமும் 3 அல்லது 4 முறை செய்யவும்.\nவெங்காயம் இயற்கையாகவே வெப்பத்தை உருவாக்கும் பொருள் என்று கருதப்படுகிறது. வெங்காயத்தை நறுக்கி அதனை அரைத்து காயத்தின் மீது பூசவும். இதனை 5 அல்லது 6 மணி நேரம் அப்படியே உலறும்படி விடவும். இது காயத்தில் இருக்கும் சீழை வெளியேற்றுவதுடன் காயத்தை வேகமாகவும் குணப்படுத்தும்.\nபூண்டு ஒரு மிகசிறந்த மூலிகையாகும். பூண்டை நன்கு அரைத்து அதனை அடிபட்ட இடத்தில் பூசி சில மணி நேரம் காயவைக்கவும். இதனால் சில நிமிடங்களுக்கு எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாகலாம், ஆனால் இது நல்லதுதான் ஏனெனில் இது பாக்டீரியாக்களை அழிக்கும். காயத்தில் இருக்கும் சீழ் விரைவில் வெளியேறுவதை நீங்களே பார்க்கலாம்.\nMOST READ: இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nஅதிகளவு நீர் மற்றும் பழச்சாறு குடியுங்கள். இது உங்களுடைய உங்களின் உட்புற அமைப்புகளை சுத்தம் செய்வதுடன் உங்கள் உடலில் இருக்கும் நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது. இது உங்கள் காயத்தை உலர வைப்பதுடன் காயத்தையும் விரைவில் குணப்படுத்தும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nமார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா\nஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\nபெண்களே உங்கள் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுகிறதா\nகால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க…\nவீட்டில் இருந்தபடியே பொலிவான சரும��்தை நீங்கள் பெற வேண்டுமா\nசருமத்தில் உள்ள வெண்படைக்கான சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nஅடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் உங்கள் பிரச்சனைக்கான தீர்வுதான் இது…\nஇந்த அறிகுறிகள் இருந்தா நிமோனியா பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கு…\nஇந்தியாவின் தேசிய கீதத்தை சுற்றியிருக்கும் ரகசியங்களும், சர்ச்சைகளும் என்னென்ன தெரியுமா\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/upcoming-mitsubishi-cars.htm", "date_download": "2020-01-24T03:13:59Z", "digest": "sha1:ELT6DNDKMCTZUCND6L2K55QRJ3IMKUKJ", "length": 7870, "nlines": 153, "source_domain": "tamil.cardekho.com", "title": "2020 இல் இந்தியாவில் வரவுள்ள மிட்சுபிஷி கார்கள், புதிய கார்களின் அறிமுகம்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஇப்போத வாங்குங்கள் அல்லது உங்கள் சரியான காருக்காக காத்திருக்கிறீர்களா\nமுகப்புஅடுத்துவரும் கார்கள்அடுத்து வருவது மிட்சுபிஷி கார்கள்\nஅடுத்து வருவது மிட்சுபிஷி சார்ஸ் இன் இந்தியா\nஅடுத்து வருவது மிட்சுபிஷி கார்கள்\nமே 05, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமே 05, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட் 2019\nnov 11, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅடுத்து வருவது Cars by Budget\nசார்ஸ் பேளா 5 லக்ஹ சார்ஸ் பேளா 10 லக்ஹ10 லக்ஹ - 15 லக்ஹ15 லக்ஹ - 20 லக்ஹ20 லக்ஹ - 50 லக்ஹ50 லட்சம் - 1 கோடி1 கோடிக்கு மேல்\nஅடுத்துவரும் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிராண்டு வாரியாக அடுத்துவர உள்ள கார்கள்\nஅடுத்து வருவது Cars by Bodytype\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/umpire-wrong-decision-make-rcb-lost-the-chance-to-qualify-playoffs", "date_download": "2020-01-24T02:04:35Z", "digest": "sha1:ML5Y4VSMTRRFNMLC2V3IV4YEEEGD2SBJ", "length": 7749, "nlines": 50, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலை விதியை மாற்றிய நடுவரின் அந்த ஒர��� முடிவு", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபன்னிரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் அதன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. லீக் போட்டிகள் முடிவுற்று அதன் அடுத்த கட்டமான பிளே ஆப் சுற்று தொடங்க உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி கேப்பிட்டல் மற்றும் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இதில் நான்காவது இடத்திற்கு மிகப்பெரிய குழப்பமும் போட்டியும் ஏற்பட்டது. பல போட்டிகள் மற்றும் ஆச்சரியங்களை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நான்காவதாக தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெறும் 12 புள்ளிகள் பெற்று தகுதி பெற்றதை எல்லோரும் அறிந்திருக்க முடியும்.\nஇத்தொடரில் வழக்கம்போல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலம் நிறைந்ததாக இருப்பினும் தனது மோசமான ஆட்டத்தினால் 11 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இந்த வருடத்தை முடிந்தது. எனினும் ஒரு சிறிய ஆட்ட நடுவரின் தவறின் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது பிளே ஆப் வாய்ப்பினை இழந்ததை யாரும் நம்ப முடியாது. ஆம், இதனை உற்று நோக்க நீங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் 7வது ஆட்டத்தினை சரி நினைவு கூற வேண்டும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இத்தொடரில் முதல் ஆறு ஆட்டங்களை தோற்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை இன்னும் ஒரே ஒரு ஆட்டம் தோற்றால் தனது நிலை கேள்விக்குறி என அறிந்து தனது ஏழாவது ஆட்டத்தினை மும்பை இந்தியன்ஸ் உடன் களம் கண்டது. இந்த போட்டியில் 188 ரன்கள் எனும் இலக்குடன் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பாக ஆடியது. தனது கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் மலிங்காவை எதிர்கொண்டது. தனது கடைசி பந்தில் 7 ரன் வேண்டும் என்ற நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் 70 ரன்னில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் தனது கடைசி பந்தினை மலிங்கா நோ பால் ஆக வீச அதனை ஆட்ட நடுவர் உற்றுநோக்க வில்லை. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பரிதாபமாக தோற்றது. ஒருவேளை அந்தப் பந்தினை ஆட்ட நடுவர் நோ பால் கொடுத்திருந்தால் அடுத்த பால் ஃப்ரீ ஹிட் ஆகி இருக்கும். சிறப்பான ஆட்டத்தை ஆடி கொண்டிருந்த ஏபி டிவில்லியர்ஸ் அந்த பந்தினை சிக்ஸரை நோக்கி விளாசி இருப்பார். ஆனால் நடுவரின் தவறினால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்றது. ஒருவேளை அப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றிருந்தால் 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கும். நான்காவது இடத்திற்கு முன்னேறி இந்நேரம் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.\nஇப் போட்டி முடிந்த பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மிகவும் கோபமாக தனது கண்டனத்தை தெரிவித்ததை நினைவிருக்கலாம். இந்த தொடரின் முதல் கட்டத்தில் இருந்தே நடுவர்கள் மிக மோசமான வெளிப்பாட்டினால் அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/category/tamil-nadu/page/93/", "date_download": "2020-01-24T01:31:38Z", "digest": "sha1:WZJORVEKUY72XW7WZAJPDPHGSGWKPXPW", "length": 4678, "nlines": 66, "source_domain": "www.kalaimalar.com", "title": "தமிழ்நாடு — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nகுட்கா வழக்கில் பினாமி மூலம் மேல்முறையீடு: அமைச்சர் விஜயபாஸ்கர் தப்பிக்கவே முடியாது\n PMK Anbumani பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :[Read More…]\nசிறப்புப் பிரிவு காவலரை கொலை செய்த மணல் கொள்ளையர் மீது நடவடிக்கை தேவை\nஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு சமம்\n PMK Ramadoss ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு சமம் ஊழலின் சின்னமாகவே பார்க்கப்படும் என பா.ம.க.[Read More…]\nஅரசு ஊழியர்கள் போராட்டத்தை முடக்க சங்கத் தலைவர்களை கைது செய்வதா\n PMK. Anbumani பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை : ஏழாவது ஊதியக்குழு[Read More…]\nதனியார் நிறுவன வசதிக்காக திண்டிவனம்- திருச்சி சாலை விரிவாக்கத்தை கைவிடுவதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/boys.html", "date_download": "2020-01-24T03:22:47Z", "digest": "sha1:SBI3M7G46HMIIXRZLZPOF4RIJMOWBKES", "length": 16150, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "போதையால் பாதை மாறும் சிறுவர்கள் - News2.in", "raw_content": "\nHome / சிறுவர் / தமிழகம் / பள்ளி / போதைப் பொருள் / மாவட்டம் / போதையால் பாதை மாறும் சிறுவர்கள்\nபோதையால் பாதை மாறும் சிறுவர்கள்\nSunday, May 21, 2017 சிறுவர் , தமிழகம் , பள்ளி , போதைப் பொருள் , மாவட்டம்\nபோதை பல ஆண்டுகளாக நம் சமூ���த்தைப் பிடித்திருக்கும் பேய். விளையாட்டைப் போல ஆரம்பிக்கும் போதைப்பழக்கங்கள் நாளடைவில் உயிருக்கே உலை வைக்கும் அளவுக்குப் போய்விடுகிறது. இன்று இளம் வயதினரிடையே... முக்கியமாக பள்ளிச் சிறுவர்களிடம் போதைப் பழக்கங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து சென்னையில் இயங்கி வரும் ‘ஃப்ரீடம் கேர் டிரஸ்ட்’ என்னும் மறுவாழ்வு மையத்தின் நிறுவனரான வரதனிடம் பேசினோம்.\n‘‘போதை வஸ்துகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று சட்டத்துக்கு உட்பட்டு கடைகளில் விற்கப்படும் சில ரசாயன கலவைகள் சேர்க்கப்பட்ட பொருட்கள். இரண்டாவது சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருட்கள். முதல் பிரிவில் மருந்து மாத்திரைகள், பெயின்ட் தின்னர், வார்னிஷ், ஒயிட்னர் மற்றும் ஃபெவிகால், ஃபெவிகுயிக் போன்றவை அடங்கும்.\nஇரண்டாவதில் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன் போன்றவை வரும். சிறுவர்களிடம் அதிகமாக பணம் புழங்காததால் பெரும்பாலும் அவர்கள் முதல் பிரிவைத்தான் நாடிச் செல்கின்றனர். கொஞ்சம் பணப்புழக்கம் உள்ளவர்கள் குடி மற்றும் கஞ்சாவுக்குத் தாவுகிறார்கள்...’’ என வருத்தத்தோடு சொல்லும் வரதன் இதன் இப்போதைய நிலையைப் பற்றியும் விவரித்தார்.\n‘‘இன்று ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட சாஃப்ட் டிரக்ஸ் எனப்படும் பல்வேறு போதைகளுக்கு அடிமையாகி விடுகிறான். உதாரணமாக கஞ்சாவின் ஒரு வடிவமான பாங்கு மிக மலிவாக பல இடங்களில் கிடைக்கிறது. அதேபோல பாக்குவகைகள், புகையிலை வகைகள் சுலபமாக எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.\nமுதலில் இதுமாதிரியான மென்மையான போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள் பிறகு இந்த போதை போதவில்லை என மிகத் தீவிரமான போதையைத் தேடிச் செல்கின்றனர். அப்போதுதான் அவர்கள் குடி, கஞ்சா என பலவகையான போதைப் பொருட்களைக் கலந்துகட்டி எடுத்துக் கொள்கிறார்கள். இவைதான் அவர்களைப் பல்வேறு பிரச்னைகளுக்கு கொண்டு செல்கிறது...’’ என வரதன் சொன்னதும், ‘சிறுவர்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கும், போதைக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா\n‘‘பொதுவாக சிறுவர்கள் சிறுசிறு தவறுகள், பெட்டி க்ரைம்களில் ஈடுபடும்போதுதான் காவல்துறையினரிடம் பிடிபடுகின்றனர். ஆனால், இதுமாதிரியான குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களில் நூறு பேரில் எண்பது பேராவது போதைக்கு ��டிமையானவர்களாகத்தான் இருப்பார்கள். உண்மையில் இவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது ஆடம்பர வாழ்க்கைக்கோ அல்லது சொகுசு வாழ்க்கைக்கோ கிடையாது.\nபோதைப் பொருட்களை வாங்க பணம் கிடைக்கும் என்பதால்தான் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். சீர்திருத்தப் பள்ளிகளில் போதை அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கான கல்வியோ, திட்டங்களோ போதுமானதாக இல்லை. இதனால்தான் இந்த பள்ளிகளிலிருந்து பல சிறுவர்கள் தப்பித்து ஓடுவதும், சுவர் ஏறிக் குதித்து காணாமல் போவதும் அடிக்கடி நடைபெறுகிறது.\nநிஜத்தில் இதுமாதிரியான பள்ளிகளில் சிறுவர்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கான கல்வியுடன் தொழில்கல்வி, சமூக மதிப்பீடு மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து வதற்கான திட்டங்களையும் சேர்த்துக் கற்பிக்கவேண்டும்...’’ என்கிற வரதன், ‘‘சிறுவர்களின் போதைப் பழக்கத்தை முடிவுக் குக் கொண்டுவருவதற்காக குற்றங்களை இழைக்கும் சிறுவர்கள் மட்டுமல்ல... போதைக்கு உட்படும் எல்லா வகையான சிறுவர்களையும் மீட்பதற்காக தனியான போதை மீட்பு மையங்களை தமிழகத்தில் பல இடங்களில் ஆரம்பிக்க வேண்டும்...’’ என்கிறார்.\nபுகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக அமைப்பின் இயக்குனரான சிரில் அலெக்ஸாண்டர் சிறுவர் போதையை வித்தியாசமான கோணத்தில் அணுகினார். ‘‘இந்தியச் சிறுவர்களில் சுமார் 30 சதவீதத்தினர் போதைக்கு பழக்கமாகியிருக்கிறார்கள் என்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. முதலில் பள்ளி, வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பாக்கு, புகையிலை, பாங்கு... பிறகு குடி என்று ஆரம்பிக்கும் பழக்கம், போகப்போக மருந்துப் பொருட்கள், ரசாயனம் கலந்த பொருட்களை நாடச் செய்கிறது.\nவளர்ந்த நிலையில்தான் இவர்கள் போதையிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைக்கே முயல்கிறார்கள். அப்படியிருக்கும்போது இந்த 30 சதவீதத்தினரையும் போதைக்கு அடிமையானவர்கள் என்று கருத முடியாது. பழக்கமாகியிருக்கிறார்கள் என்று சொல்வதுதான் சரி. இப்படி ஆரம்ப கட்டத்தில் இருக்கும் சிறுவர்களை போதையிலிருந்து மீட்கவேண்டும் என சொல்வதைவிட ‘அந்த ஆரம்பகட்டத்திலிருந்து அவர்களை எப்படி தடுப்பது’ என்பதற்கான திட்டத்தைத்தான் நாம் வகுக்க வேண்டும்.\nஇதற்கு அந்த சிறுவர்கள் புழங்குமிடங்களில் போதைக்கு எதிரான விழிப்ப��ணர்வை ஏற்படுத்த வேண்டும். முன்பு பீடி, சிகரெட், பிறகு குடி என்றுதான் தமிழகத்தில் போதையின் வழி இருந்தது. ஆனால், வடநாட்டு இளைஞர்களின் வருகையால் பல்வேறு போதைப் பொருட்கள் தமிழக கடைகளில் கனஜோராக விற்பனையாகிறது.\nமுதலில் இந்த சாஃப்ட் போதை வஸ்துகளை கடைகளில் இருந்து அகற்ற அரசும், தனியார் அமைப்புகளும் முனைய வேண்டும். பிறகு பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்கள் மூலம் சிறுவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் போதைப் பழக்கம் குறித்த கவுன்சிலிங்கை கொடுக்க வேண்டும்.\nஇதை எல்லாம் விட்டுவிட்டு சிறுவர்களின் போதை பழக்கத்தை விடுவிப்பதற்கான மறுவாழ்வு மையங்களை திறப்பதில் எந்தவித பயனும் இல்லை. இப்போதைக்கு நம் சிறுவர்களுக்கும், அவர்களைச் சுற்றி இருக்கும் பெற்றோர்கள் மற்றும் உறவுகளுக்கும் தேவை போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்தான்...’’ என்று முடித்தார் சிரில் கறாராக.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதிலீபன் மகேந்திரன், மனித மிருகம்.. காமக்கொடூரன்: தமிழச்சி அதிர்ச்சி பதிவு\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/environment/33820-research-the-amazon-might-be-past-the-point-of-saving.html", "date_download": "2020-01-24T02:52:54Z", "digest": "sha1:EURVIWH6JLQN47GFZ5LQAGVHSZUTAZWB", "length": 10481, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "அமேசான் காடுகள் அழியும் அபாயம்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை! | Research: The Amazon Might Be Past the Point of Saving", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்க���ிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅமேசான் காடுகள் அழியும் அபாயம்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகாலநிலை மாற்றம் மற்றும் காடுகளை அழிப்பது தொடர்ந்தால், உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளான அமேசான் காடுகளை பாதுகாக்க முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரிகை விடுத்துள்ளனர்.\nஇது குறித்து சயின்ஸ் அட்வென்சர் இதழில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ''மனிதர்கள் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் மழைக்காடுகளான இந்த அமேசான் காடுகள், பெரும் அழிவைச் சந்தித்து வருகிறது. 40 சதவீத காடுகள் ஏற்கெனவே அழிக்கப்பட்டு விட்ட நிலையில், சமீபத்தில் ஏற்பட்டு வரும் வெப்பநிலை உயர்வுக்கும், காடுகள் தீப்பற்றி எரிவதற்கும், அமேசான் காடுகள் அழிக்கப்படுவது தான் முக்கிய காரணம்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலை இப்படியே தொடர்ந்தால் சில ஆண்டுகளில் அமேசான் மழைக்காடுகள் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் அந்த இதழில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமேசானுக்கு எதிரான சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டம்\n‘ஹெச் 1 பி’ விசா அதிகம் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள் எவை தெரியுமா\nகொல்கத்தாவில் சர்வதேச அறிவியல் திருவிழா தொடங்கியது\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் இனி ஆன்லைன் கலந்தாய்வு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளில��ம் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_613.html", "date_download": "2020-01-24T02:58:25Z", "digest": "sha1:A3R34QS3XTS6TQNQ7WRDFSW6R42P4OD5", "length": 9429, "nlines": 42, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "தன்னை விட வயது கூடிய நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர்...!!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / தன்னை விட வயது கூடிய நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர்...\nதன்னை விட வயது கூடிய நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர்...\nநடிகை மலைக்கா அரோரா பிரபல இந்தி நடிகைகளில் ஒருவர். இவர் மணிரத்னத்தின் \"உயிரே\" படத்தில் \"தக்க தைய்ய தைய்யா\" எனற பாடலுக்கு ஆடியவர் ஆவார். இவர் இந்தி ஹீரோ சல்மான் கானின் சகோதரர் காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் இருக்கிறார்.\nநட்சத்திர தம்பதிகளான இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர். தற்பொழுது மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த மலைக்கா வசித்து வந்துள்ளார். அவ்வப்போது டிவி நிகழ்ச்சியிலும் சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.\nஇந்நிலையில் இவருக்கும் போனிகபூரின் மகனும் பிரபல நடிகருமான \"அர்ஜுன் கபூருக்கும்\" காதல் என்று கிசு கிசு வெளியாகின. ஒன்றாக விழாக்களுக்குச் சென்றும் வந்தனர். இருவரும் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மலைக்காவுக்கு 45 வயது, அர்ஜுனுக்கு 33 வயது தான் ஆகின்றது.\nஇந்த காதல் குறித்து இருவருமே இதுவரை எதுவும் கூறாத நிலையில் வரும் 18 ஆம் தேதி இவர்கள் கோவாவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்காக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகம் கூறப்படுகிறது. இவர்கள் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇதுபற்றி மலைக்கா கூறும் போது, எங்கள் திருமணம் பற்றிய செய்தி வேடிக்கையான ஒன்று. அதில் ஒரு உண்மையம் இ ல்லை வெறும் வதந்திதான். இதுபற்றி வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார் நடிகை மலைக்கா அரோரா.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathjobs.com/papad/", "date_download": "2020-01-24T02:42:53Z", "digest": "sha1:OOUORGDG6NFUR7FMG4RAFZJWF6BYDJ3D", "length": 18543, "nlines": 206, "source_domain": "barathjobs.com", "title": "அப்பளம் | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome பிசினஸ் பார்ட் டைம் பிசினஸ் அப்பளம்\n எந்த வகையான வீட்டு விசேசமாக இருந்தாலும் பந்தி என்ற உணவு பரிமாற்றம்தான் நம் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு.அது பண்டைய காலம்முதல் இன்றைய நவீன காலம் வரை தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.வேண்டுமானால் உணவு முறைகளிலும் அது பரிமாறப்படும் விதங்களிலும் ஏதேனும் மாற்றங்கள் வந்து இருக்கலாம்.ஆனாலும் எந்த வகை பந்தி பரிமாற்றத்திலும் தவறாது இடம் பிடிப்பது அப்பளம்.\nஅப்பளங்களில் பல வகைகள் உள்ளன. தமிழ்நாடு மட்டுமில்லாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி சுவைகளில் அப்பள வகைகள் உண்டு. இந்திய அளவில் இல்லாது உலக அளவில் கூட இந்த அப்பளங்களுக்கு மவுசு உண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிசுவைக்க கூடியது இந்த அப்பளம்.\nஅப்பளங்களில் மட்டும் 600 க்கும் அதிகமான அப்பள வகைகள் உள்ளன.மேலே குறிப்பிட்டது போல அப்பளத்தை தமிழ்நாடு என்ற வட்டத்திற்குள் நாம் சுருக்கி விட முடியாது.இது மாநில வாரியான சுவையை கொண்டு வேறுபட்டு நிற்கிறது. ஒவ்வொரு மாநில அப்பள வகைகளும் அது தயாரிக்கும் விதம், அதன் முதன்மைப்பொருள் என பல வேறுபாடுகளைக்கொண்டு பல சுவைகளில் பல வகைகளில் கிடைக்கின்றன்.இந்திய குடும்பங்களில் எந்த வகையான விசேசங்களாக இருந்தாலும் அப்பளம் தவறாது உடம் பிடிக்கும்.இது இந்தியர்களுக்கே உரித்தான உணவு முறைகளில் ஒன்று. விசேசங்கள் மட்டுமின்றி சிறிய உணவகங்கள் முதல் பெரிய உணவகங்கள் வரை,கல்லூரி பள்ளி விடுதிகள�� என எங்கு பார்ப்பினும் அப்பளத்தின் பங்கு முக்கியமானது.\nஎல்லா காலங்களிலும் எல்லா மக்களாலும் விரும்பி சுவைக்கப்படும் அப்பளத்தை நாம் வீட்டில் இருந்தபடியே கைத்தொழிலாகவே செய்யலாம், வீட்டுப்பெண்கள் கூட இதனை கைத்தொழிலாக செய்து வருவாய் ஈட்டலாம்.எளிய முறையில் ஒரு வகை அப்பளம் தயாரிக்கும் முறையை காணலாம். அப்பளம் தயாரிப்பிற்கு எளிதில் பக்கத்து கடைகளில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான் மூலப்பொருட்கள்.\nஉளுத்தம் பருப்பு -2 கிலோ\nபெருங்காயம் – சிறு துண்டு\nஉளுத்தம் பருப்பை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அப்பளங்களின் மூலப்பொருட்களில் உளுத்தம் பருப்பு தான் முதன்மையானது.என்வே அதன் சுத்தம் மிகவும் முக்கியமானது.சுத்தம் செய்யப்பட்ட உளுத்தம் பருப்பை மாவாக அரைத்து கொள்ள வேண்டும்.பிறகு அந்த மாவை சலித்துக்கொள்ள வேண்டும்.சலித்த மாவுடன் தேவையான அளவு சீரகத்தையும் ,உப்பு சோடாவையும் சேர்த்து ,தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.தண்ணீரை தேவையான அளவு விட வேண்டும்.மாவானது கெட்டியாக இருக்கும் அளவை பார்த்து தண்ணீர் விட்டு பிசைய வேண்டும்.\nவாசனைக்காகவும் அதன் தரத்திற்காகவும் பெருங்காயம் சேர்க்கப்பட வேண்டும். தேவையான அளவு பெருங்காயத்தை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து பிசைந்த மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும்.பிசைந்த மாவின் மீது எண்ணெயை நன்றாக தடவி உருண்டையாய் எடுத்துக்கொள்ள வேண்டும்.உருண்டைகளை கல்லுரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும்.அப்பொழுது தான் மாவானது ரப்பர் பதத்திற்கு வந்து விடும்.ரப்பர் பதத்திற்கு வந்த மாவுதான் அப்பளத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும்.தேவையான அளவு புள்ளிகள் கொண்ட அச்சுப்பலகையின் மீது வட்டமாகவோ அல்லது நீண்ட வடிவிலோ அவைகளை திரட்ட வேண்டும்.வெயில் படாதவாறு ,நிழலில் தான் உலர்த்த வேண்டும்.நன்றாக உலர்ந்த பிறகு நம் கற்பனைக்கு ஏற்ற வகையில் பேக்கிங்க் செய்து வியாபாரத்திற்கு அனுப்பலாம்.\nநாம் சீரகத்தை சேர்த்து செய்வதால் இது சீரக அப்பள வகையை சேர்ந்தது,சீரகத்திற்கு பதில் மிளகு சேர்த்தும் மிளகு அப்பளம் செய்யலாம்.நம் உற்பத்திக்கு ஏற்றார் போல வியாபரத்தை செய்யலாம்.குறைந்த அளவு உற்பத்தி என்றால் பக்கத்து வீடுகள்,குடியிருப்பு பகுதிகளில் நாமே நேரடியாக சென்று விற்பனை செய��யலாம்.\nகொஞ்சம் பெரிய அளவில் உற்பத்தி இருக்குமானால் அருகில் உள்ள சூப்பர் மார்கெட் கடைகள், ஹோட்டல்கள், பள்ளி கல்லூரி விடுதிகள் என எங்கும் வியாபத்தை பெருக்கலாம். உற்பத்தி அதிகமாகும் சமயத்தில் மிக்சிங் மெசின், சிலிண்டர் ரோலர் மெசின் போன்ற சில அடிப்படை இயந்திரங்களை வாங்கிக்கொள்ளலாம். இது நமது உற்பத்தி வேகத்தை அதிகரிக்கும். இந்த இயந்திரங்களை வங்கியின் கடன் மூலமாகவும் பெறலாம்.இதனை பெற அந்தந்த மாவட்ட தொழில் மையத்தையும் .அல்லது சிறு தொழில் வளர்ச்சி மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.\nNext articleவிரால் மீன் வளர்ப்பு\nகூட்டுத் தொழில், அலர்ட்டா இருங்க\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி\nகால்நடைகளுக்கு மூலிகை சிகிச்சை பயிற்சி\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு சிறப்புப் பகுதி 31\nவீபா ஃபுட் சர்வீஸஸ் நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப்\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\nஇலவச தொழிற் பயிற்சி குறித்த பயிற்சி மையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T02:59:09Z", "digest": "sha1:7VLMH67MOZTTLIWNKX3GABZXUOWETJFM", "length": 10545, "nlines": 88, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இனிய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Tag \"இனிய மார்க்கம்\"\nஇஸ்லாமியருக்கும் ஒரு இந்து சகோதரர்க்கும் பிரச்சனை ஏற்பட்டால் முஸ்லீம்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏன்\nதலைப்பு : இஸ்லாமியருக்கும் ஒரு இந்து சகோதரர்க்கும் பிரச்சனை ஏற்பட்டால் முஸ்லீம்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏன் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nமுஸ்லீம்கள் கடவுள் கொள்கைக்கும் இந்துக்கள் கடவுள் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன\nதலைப்பு : முஸ்லீம்கள் கடவுள் கொள்கைக்கும் இந்துக்கள் கடவுள் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன இஸ்லாம் ஓர் இனிய ம���ர்க்கம். நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nதலைப்பு : முஸ்லீம்களுக்குள் பிரிவுகள் ஏன் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nமுஸ்லீம்கள் தங்கள் திருமணங்களில் முகங்களை மூடுவது ஏன்\nதலைப்பு : முஸ்லீம்கள் தங்கள் திருமணங்களில் முகங்களை மூடுவது ஏன் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nஎல்.ஐ.சி-ல் முதலீடு மற்றும் சேமிப்பு கணக்குகள் வைக்க வேண்டாம் என கூறுகிறீர்களே அது ஏன்\nதலைப்பு : எல்.ஐ.சி-ல் முதலீடு மற்றும் சேமிப்பு கணக்குகள் வைக்க வேண்டாம் என கூறுகிறீர்களே அது ஏன் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nஇந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் முஸ்லீம் பெண்னை திருமணம் செய்தால் இந்து மதத்தவரை இஸ்லாத்திற்கு மாறச்சொல்வது ஏன்\nதலைப்பு : இந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் முஸ்லீம் பெண்னை திருமணம் செய்தால் இந்து மதத்தவரை இஸ்லாத்திற்கு மாறச்சொல்வது ஏன் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா\nதலைப்பு : உயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nLIC நிறுவனங்களில் தரப்படும் காப்பீட்டுத் தொகையும் மற்ற இடங்களில் கூடுதலாக தரப்படும் போனஸ் தொகையும் ஒன்றுதானே\nதலைப்பு : LIC நிறுவனங்களில் தரப்படும் காப்பீட்டுத் தொகையும் மற்ற இடங்களில் கூடுதலாக தரப்படும் போனஸ் தொகையும் ஒன்றுதானே இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பின��்,டி.என்.டி.ஜே)\nஇஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே\nதலைப்பு : இஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே நாள் : 08-04-2018 இடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம் உரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பாகம் 2\nதலைப்பு : இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பாகம் 2 நாள் : 15-12-2017 இடம் : பஹ்ரைன் மண்டலம் உரை : எம்.எஸ்.சுலைமான்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports/10651-tamil-twist-harbhajan-singh", "date_download": "2020-01-24T03:26:47Z", "digest": "sha1:J5HAZ4ZSUCSOPVT3EUVFRIQTRE6BKSWD", "length": 6041, "nlines": 145, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நான் வந்துட்டேன்னு சொல்லு ஹர்பஜன் சிங்", "raw_content": "\nநான் வந்துட்டேன்னு சொல்லு ஹர்பஜன் சிங்\nPrevious Article ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோனர் பதவிகள் பறிப்பு\nNext Article தினேஷ் கார்த்திக் அசத்திய போட்டி வீடியோ ஹைலேட்ஸ்\nதமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, \"வீரமா\", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே \"மெர்சலாகுது\" தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க\nஎன்று தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவிட் செய்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.\nஐபிஎல் சீசனில் இதுவரை ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று வந்தார். ஆனால் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஹர்பஜன் சிங் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் தலைமையின் கீழ் விளையாட உள்ளார்.\nஇந்நிலையில் அவரது தமிழ் டுவிட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nPrevious Article ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோனர் பதவிகள் பறிப்பு\nNext Article தினேஷ் கார்த்திக் அசத்திய போட்டி வீடியோ ஹைலேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/nisapthasangeetham/ns17.html", "date_download": "2020-01-24T01:45:05Z", "digest": "sha1:NZCVO7X3LLKFGUXXS3LPHCUGGRMAWCAI", "length": 45098, "nlines": 211, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Nisaptha Sangeetham", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம��� வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்த கூட்டத்தில் போலீஸார் லத்திக் கம்புகளுடன் இறங்கி மந்திரியின் காருக்கு வழி உண்டாக்க முயன்றார்கள். சிவகாமிநாதன் மைக்கில் முழங்கினார்: “பெருமக்களே இது முறைப்படி முன் அநுமதியும் லைசென்ஸும் பெற்ற பொதுக்கூட்டம். இதைக் கலைக்க யாருக்கும் உரிமை இல்லை. யார் சொன்னாலும் கேட்காதீர்கள். அப்படியே அவரவர்கள் இடத்தில் உட்காருங்கள்.”\nஅங்கே கூடியிருந்த மக்கள் அவருடைய அந்தக் கட்டளைக்கு வசியப்பட்டார்கள். அதன்படியே செய்தார்கள். கார் செல்லப் பாதை கிடைக்கவில்லை. உள்ளே செல்லும் போது கூட்டம் அதிகம் இல்லாத காரணத்தால் மந்திரியின் கார் சுலபமாகப் போய்விட முடிந்திருந்தது. இப்போது அப்படி முடியவில்லை. அமைதியாகக் கூடிக் கேட்டுக் கொண்டிருக்கும் மக்களை விலக்க விருப்பமின்றி மிஸ் மங்கா தயங்கினாலும் அவள் தாயும் டிரைவரும் வேறுவிதமாக நினைத்துச் செயல்பட்டார்கள். டிரைவர் அருகே தேவஸ்தான ஆபீசுக்குள்ளே போய் மந்திரிக்கே டெலிபோன் செய்தான். கார் போக வழி இல்லை என்பதை மட்டும் சொல்லாமல் சிவகாமிநாதன் மேடை மேல் நின்று கொண்டு மந்திரியின் மானத்தைக் கப்பலேற்றிக் கொண்டிருப்பதையும் சேர்த்துச் சொல்லி வைத்தான் அவன்.\nஅப்போது எதையாவது சாக்கு வைத்துக் கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்ற ஆசை மந்திரிக்கே உண்டாயிற்று. ஓர் எதிர்ப்பைக் கண்டு தங்களைத் திருத்திக் கொள்கிறவர்களை விட எதிர்ப்பவர்களையே நசுக்கிவிட முயலும் மூன்றாம் தரமான அரசியல்வாதிகள் தான் இன்று அரசியலில் பெரிய இடங்களில் இருக்கிறார்கள். அதிகாரத்தையும் பதவியையும் அடைகிறவரை வாக்காளர்களின் காலில் விழுவதும், அதிகாரமும் பதவியும் கைக்கு வந்த பின் தங்களை யாரும் அசைக்க முடியாது என்ற திமிரோடு எந்த மக்களின் காலில் விழுந்து பதவிக்கு வந்தார்களோ, அந்த மக்களையே ஓங்கிக் காலால் மிதித்து உதைப்பதும் வழக்கமாயிருக்கிறது.\nஜனநாயக யுகத்தின் மிகப் பெரிய பாவம் என்பது அதிகார துஷ்பிரயோகம் தான். ஒவ்வோர் அரசியல் கட்சியும் தன் பங்குக்குக் குறைவின்றி அந்தப் பாவத்தைச் செய்து கொண்டிருந்தன. வெளியே இருக்கிறவரை எது சரி, எது தவறு என்று துல்லியமாகப் பிரித்து உணரவும் உரைக்கவும் முடிகிற விவரந் தெரிந்த அரசியல் தலைவர்கள் கூட ஆட்சிக்குப் போய்ப் பதவியில் உட்கார்ந்து விட்டால் நல்லது கெட்டது புரியாதவர்களாகவும் தெரியாதவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.\nஜலதோஷம் பிடித்தவனுக்கு வாசனைகள் தெரியாதது போல் கட்சி அரசியல் மூலமாகப் பதவியில் இருப்பவன் யாரோ அவனுக்குப் பொது நியாயங்கள் எவையுமே பிடிபடாமல் போய்விடுகின்றன. இந்தியாவில் கட்சி அரசியலில் இருக்கிறவரை ஒவ்வொருவருக்கும் இந்த வகை ஜலதோஷம் இருந்தே தொலைகிறது.\nஅப்போது முத்துராமலிங்கமும் சின்னியும் கவனித்துக் கொண்டிருந்த போதே போலீசார் அந்த அமைதியான கூட்டத்தின் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.\nகூட்டம், தடியடி, கண்ணீர்ப் புகை வீச்சு மூலம் கலைக்கப்பட்டது. மந்திரியின் காரைக் கொளுத்துவதற்குத் தூண்டியதாகவும் முயன்றதாகவும் தியாகி சிவகாமிநாதன், அவர் மகள், மகன் மூவரும் கைது செய்யப் பெற்றுப் போலீஸ் லாரியில் கூட்டிக் கொண்டு போகப் பட்டிருந்தார்கள்.\nகூட்டத்துக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்ட போது கூட்டத்தாரோடு கலந்து கொள்ளத் துறுதுறுத்த முத்துராமலிங்கத்தைச் சின்னி தடுத்து நிறுத்தியிருந்தான்.\n“பொழைப்புக்கு வேலை தேடிக்கிட்டிருக்கிற நீ அடிக்கடி ஜெயிலுக்குள்ளாரப் போயிட்டாக் கிடைக்கிற வேலையும் எகிறிப் பூடும்.”\n“அதுக்காகக் கண்ணெதிரே நடக்கிற அக்கிரமத்தைப் பார்த்துக்கிட்டுச் சும்மா நிக்க முடியாது.”\n“இன்னிக்கு நாட்டுல நடக்கிற இது மாதிரி அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்திட எந்தத் தனி ஆளாலேயும் முடியும்னு தோணலை தம்பீ\nநடுவே உண்டாக்கப்பட்ட வழியில் மந்திரியின் குடும்பத்தினரோடு கூடிய அந்தக் கார் போலீஸ் பாதுகாப்போடு பத்திரமாகச் சென்றது. பரபரப்பிலும் கலவரத்திலும் அந்தப் பகுதிகளில் எல்லாக் கடைகளையும் அடைத்து விட்டிருந்தா��்கள். தெரு வெறிச்சோடியிருந்தது. கூட்ட மேடையைச் சுற்றி இரண்டொரு போலீஸ்காரர்கள் நின்று கொண்டு மைக்காரனையும் மேடை ஏற்பாடு செய்திருந்தவனையும் விரட்டிக் கொண்டிருந்தார்கள்.\nமணி இரவு ஒன்பதுக்கு மேலாகியிருந்தது. கோடம்பாக்கம் ஹைரோட்டிலேயே ஒரு ஹோட்டலில் இரவு உணவை முடித்துக் கொண்டு சின்னியும், முத்துராமலிங்கமும் திருவல்லிக்கேணிக்குத் திரும்பியிருந்தார்கள். பஸ்ஸில் வருகிற போது இருவரும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. முத்துராமலிங்கத்தின் மனமோ வடபழநியில் சிவகாமிநாதனுக்கும் அவர் மக்களுக்கும் நேர்ந்தவற்றை எண்ணியே குமுறிக் கொண்டிருந்தது.\nஅன்று வெள்ளைக்காரன் காலத்தில் இருந்த போலீஸும் தியாகி சிவகாமிநாதன் போன்ற தேச பக்தர்களையும் தொண்டர்களையும் இப்படித்தான் அடித்து விரட்டியது. இன்று இந்தச் சுதந்திர இந்தியாவின் போலீஸும் இவர்களை அடித்து விரட்டுகிறது. இவர்களுக்கு என்றுதான் விடியப் போகிறது இந்தியர்களை அடிமைப்படுத்தி மகிழ்வதிலும் அடக்கி மகிழ்வதிலும் அந்நியர்களை விடச் சக இந்தியர்களே மேலும் மிக மோசமாக அல்லவா இருக்கிறார்கள் இந்தியர்களை அடிமைப்படுத்தி மகிழ்வதிலும் அடக்கி மகிழ்வதிலும் அந்நியர்களை விடச் சக இந்தியர்களே மேலும் மிக மோசமாக அல்லவா இருக்கிறார்கள் அன்று வெளியாருக்கு அடிமைப்பட்டு அடங்கியிருந்தோம். இன்று வேண்டியவர்களுக்கே அடிமைப்பட்டு அடங்குகிறோம் என்பதுதான் வித்தியாசமாக இருந்தது.\nஅங்கிருந்து கொலைகாரன் பேட்டை வீட்டில் போய் தூங்கலாமா அல்லது கிருஷ்ணாம்பேட்டை மயானத்திலேயே இரவைக் கழித்துவிடலாமா என்று சின்னி முத்துராமலிங்கத்தைக் கேட்டான். முத்துராமலிங்கம் பதில் சொன்னான்:\n கொஞ்ச நேரம் ‘பீச்’சிலே போய்ப் பேசிக்கிட்டிருக்கலாம். அப்புறம் தூங்கறதைப் பத்தி யோசிப்போம்.\n போகலாம்” - என்று கடற்கரையை நோக்கி நடந்தான் முத்துராமலிங்கம். சின்னி பின் தொடர வேண்டியதாயிற்று. கடற்கரைக்குச் சென்று மணலில் அமர்ந்த பின்னும் சின்னிதான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.\n“இந்த ஃபீல்டிலே உனக்கு நல்ல எதிர் காலம் இருக்குப்பா நாளைக்கு நீயே தனியாக் கதை வசனம் பாடல் எல்லாம் எழுதலாம். பேர் வாங்கலாம்.”\n“என்ன பாவம் பண்ணினேனோ பாபுராஜ் மாதிரி நிரட்சர குட்சிங்களுக்குப் போயி ��சிஸ்டெண்டா இருக்கச் சொல்றே\n“அவன் முதலியாருக்கு ரொம்ப வேண்டியவன். இந்த ஃபீல்டுலே ரொம்ப நாளா இருக்கான்.”\n இந்த ஊரே ரொம்ப வேடிக்கையான ஊரா இருக்குதப்பா. இங்கே தகுதியும் திறமையும் உள்ளவனை ஒதுக்கறாங்க. ஒதுக்கப்பட வேண்டிய கழிசடைகளைத் தகுதியும் திறமையும் உள்ளவனாகக் காண்பிச்சுப் பாசாங்கு பண்றாங்க.”\n“நெளிவு சுளிவு தெரியாத முழு நல்லவங்களை விட நெளிவு சுளிவு தெரிந்த மோசமானவங்களே போதும்னு எடுத்துக்கிறாங்க... அதுலே என்ன தம்பி தப்பு\n தேச விடுதலைப் போராட்டத்துலே குடும்பத்தையும் வாழ்க்கையையும் சொத்துச் சுகங்களையும் தியாகம் பண்ணின சிவகாமிநாதன் மாதிரி ஆளுங்க இன்னும் சிரமப் பட்டுக்கிட்டே இருக்காங்க... சிரமப்படாம எப்போ எந்தக் கட்சி ஜெயிக்குமோ அதுக்கு ஜால்ரா போட்டுடறவன் வசதியா இருக்கான்.”\n“இதெல்லாம் நெனைச்சுப் பார்த்தாக் குழப்பம் தான் மிஞ்சும் தம்பி நமக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம் நமக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம் புதன் கிழமையிலிருந்து நீ முதலியார் சினிமாக் கம்பெனியிலே பாபுராஜுக்கு உதவியாய்ப் போய்ச் சேரு. மத்ததை அப்புறம் பார்த்துக் கிடலாம்.”\nதன்னைப் போல் சின்னி அவற்றையெல்லாம் பற்றி அதிகம் சிந்தனை செய்து மனத்தை அலட்டிக் கொள்ளத் தயாராயில்லை என்பது புரிந்தது.\nகடற்கரை மணற் பரப்பில் பேசிக் கொண்டிருந்த - படுத்துக் கொண்டிருந்த ஆட்களைப் போலீஸ்காரர்கள் வந்து கிளப்பி விரட்டுகிறவரை அவர்கள் அங்கே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் போய்க் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தின் பாழ்மண்டபத்திலே தான் இரவைக் கழிக்க நேர்ந்தது. சின்னி ஆதங்கப்பட்டுக் கொண்டான்.\n“அங்கே கொலைகாரன் பேட்டைக்குப் போயிருந்தா கொஞ்சம் வசதியாப் படுக்கலாம்.”\n“பரவாயில்லே வசதிக்கென்ன வந்திச்சு இப்போ\n“அதுக்கு இல்லே. நான் எங்கே வேணாப் படுப்பேன். எனக்கு எல்லாம் பழக்கம் தான்... நீ படிச்ச ஆளு... நாளைக்கு ஒரு வேலைக்குப் போகப் போறவன் இப்பிடி எல்லாம்\n“நான் படிச்சவன் தான். ஆனா சொகுசுக்கு அடிமைப்பட்டுப் போனவன் இல்லே. எத்தினியோ ராத்திரி தலையிலே உருமால் கட்டிக் கிட்டு பருத்திக் காட்டுக்குக் கையிலே அருவாளோட காவல் காக்கப் போயிருக்கேன்...”\nமுத்துராமலிங்கம் இப்படிக் கூறியதற்குச் சின்னி பதிலெதுவும் சொல்லவில்லை.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்த���ியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடர���சப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிலையும் நீ சிற்பியும் நீ\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nநோ ஆயில் நோ பாயில்\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஉலக சினிமா - ஓர் பார்வை\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவ��ம். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/25205/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-06072018", "date_download": "2020-01-24T02:04:12Z", "digest": "sha1:SBEPBCS7A2XTIDD2Q5V6RG6INHD2DESI", "length": 9603, "nlines": 215, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 06.07.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 06.07.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06.07.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 114.8486 119.4925\nஜப்பான் யென் 1.4103 1.4602\nசிங்கப்பூர் டொலர் 114.4770 118.1956\nஸ்ரேலிங் பவுண் 206.5866 212.9026\nசுவிஸ் பிராங்க் 156.9110 162.5375\nஅமெரிக்க டொலர் 157.1502 160.2472\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 42.3455\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.2355\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.07.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 29.06.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 28.06.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவிய வுஹான் நகருக்கு பூட்டு\nபோக்குவரத்துகள் நிறுத்தம், பொது நிகழ்வுகள் ரத்துபுதிய கொரோனா வைரஸ்...\nதென் சூடான் கிராமத்தில் தாக்குதல்: 32 பேர் பலி\nசூடான் மற்றும் தென் சூடானின் பிரச்சினைக்குரிய அபியி பிராந்தியத்தில் நாடோடி...\nஉரலில் நெல் குற்றி அரிசியாக்கி, மண்பானையில் பாரம்பரிய பொங்கல்\n'கிழக்கின் எழுச்சி பொங்கல் விழா -2020' மட்டக்களப்பு மாவட்டத்தின்...\nஉலகின் புதிய போர்க்களமாக விண்வெளி உருவாகி வருகிறது. வலலரசு நாடுகள்...\nகளனிதிஸ்ஸகம வேரகொடல்ல வெல்லம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...\nஈராக் – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை காக்க இணக்கம்\nஅமெரிக்கா மற்றும் ஈராக் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து...\nமனித குலம் சுபிட்சமுடன் வாழ கல்வியே ஆதாரம்\nஉலக கல்வி தினம் இன்றுஉலக கல்வி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித...\nரொஹிங்கிய இன அழிப்பை தடுப்பதற்கு ஐ.நா நீதிமன்றம் மியன்மாருக்கு உத்தரவு\nரொஹிங்கிய முஸ��லிம்கள் மீதான இன அழிப்பு செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 23.01.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 22.01.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 21.01.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 20.01.2020\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2009/02/", "date_download": "2020-01-24T01:43:31Z", "digest": "sha1:IQ3AV3SDDFXKXBN3MZX4MVKRS3V2BAY5", "length": 21354, "nlines": 203, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "பிப்ரவரி | 2009 | கமகம்", "raw_content": "\nஎன் புது மனைக்கு அழகு சேர்க்க அங்காடிக்குச் சென்றேன் மனைவியுடன்.\nநவீனமான ஷாப்பிங் மால் அல்ல அவ்விடம்.\nகுறுகலான பாதைகளும், அரையிருள் காட்சிகளும், ‘என்ன புக் சார் வேணும்’, ‘இராஜராஜன் காசு பாக்றியா சார்’, ‘இராஜராஜன் காசு பாக்றியா சார்’, ‘கிட்டப்பா கிராமஃபோன் கிடைக்குமா’, ‘கிட்டப்பா கிராமஃபோன் கிடைக்குமா’ போன்ற பல ஒலிகள் ஒரே சமயத்தில் நம் காதில் விழுந்தும் விழாமல் போகும் இடமது.\nஉங்களுக்கும் பரிச்சியமான இடமாகத்தான் இருக்கும். சென்னையில் அதிகம் திரியாதவராயினும், குறைந்த பட்சம் கேள்வியேனும் பட்டிருப்பீர்கள்\nபழமையில் வேர்களைத் தேடுபவர்களுக்கு பிடித்த இடமாகத்தான் இருக்க முடியும் அவ்விடம்.\nசரி சரி..போதும் பீடிகை. சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் இருக்கும் ‘மூர் மார்க்கெட்டைத்தான் சொல்கிறேன்.\nவரவேற்பறையில் வழக்கமான பொம்மைகளையும், உபயோகப்படாத பீங்கான் கோப்பைகளையும் வைக்காமல், சற்றே வித்தியாசமான வகையில் ஏதேனும் வைக்கலாம் என்று மூர் மார்க்கெட்டில் உள்ள பழம் பொருள் அங்காடிச்சுச் சென்றோம். உடைந்தும், கீறல் விழுந்தும், வண்ணம் உதிர்ந்தும் இருக்கும் பொருட்களுள் பல எங்கள் நெஞ்சை அள்ளின. ஆங்கிலேய ஆட்சியில் கோலோச்சிய தொலைபேசியும், இசையில் தன்னையே தொலைத்து, விரல்களை இறகாக்கி இசை வானில் பறப்பதை அற்புதமாய் படம் பிடித்த உலோக படிமம் ஒன்றையும், பழைய கிராமஃபோன் ப்ளேயரின் நகல் ஒன்றையும், கால்களை மடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் அழகிய வேலைபாடுகள் நிறைந்த மர ஒட்டகமும் வாங்கினோம். அப்போதுதான் அவள் என் கண்ணில் பட்டாள்.\nகரியவள். தனை குனிந்தவள். அவளே கைப்பிடி. அவள் கைப்பிடித்திருந்ததது ஓர் அன்றலர்ந்த தாமரையை. 7-த் திருப்பிப் போட்டது போன்ற கூரான நாசியும், தெளிவான முத்து மாலையும், எழிலான சரப்பளியும் என்னைச் சுண்டியிழுத்தன.\nமாமல்லபுரத்தில் அர்ஜுன ரதத்தில் ஒழிந்து நிற்பவளும், ஸ்ரீநிவாசநல்லூரில் கோட்டச் சுவரில் உறுப்பிழந்தும் செழுப்பழியாது நிற்பாவளும் இவலுக்கு தூரத்து உறவாக இருப்பார்களோ என்றெண்ணி அருகில் சென்று விசாரித்தேன்.\nஅவர்கள் இவளுக்கு பல தலைமுறைகள் முன்னால் பிறந்த (இளமை மாறா) பாட்டிகளாம்.\nஅந்த விரல்கள்…அற்புதக் கடக முத்திரையைக் கண்ட போதெல்லாம் காஞ்சி கைலாசநாதர் கோயில் உமையவளின் கடகக் கைகள் நினைவுக்கு வரும். இனி இவள் விரல்களும் நினைவில் வரும். மெத்து மெத்துத் தண்டினை மென்மலரால் பிடித்திருந்த பாங்கைப் பார்த்து பல கணங்கள் ஆன பின், என் கண்கள் தோள்களை நோக்கின. இடது தோளை சற்றி துக்கிக் காட்டி, அத் தூக்கலுக்கேற்ப மர்பகங்களும் இடுப்பும் சுழன்றிருக்கும் விதம் அதி அற்புதம். கூர்ந்து நோக்கின் கண்ணுக்குத் தெரியாத வலது தோளும் மனக் கண்ணில் தெரியும்.\nஅவள் சருமம் கருமையடைந்ததால் white metal என்றெண்ணி அடி மாட்டு விலைக்குக் கொடுத்து, காசை வாங்கிப் பையில் போட்ட கடைக்காரருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. கையில் கிடைத்த கம்பியால் அவள் முதுகைக் கீறினார். கீறிய இடமெல்லாம் மங்கல மஞ்சள். இவ்வளவு கம்மியான விலைக்கு இந்த அழகியை எப்போதும் வாங்க முடியாது என்று அவர் அங்கலாய்த்தவுடன், பிடுங்கிக் கொள்வாரோ என்ற பயத்தில், அவரசர அவசரமாக இடத்தை விட்டு அகன்றோம்.\nவீட்டில் வந்து கடை பரப்பி வாங்கியவற்றை அனைவரிடமும் காட்டிய போது, அனைவரின் கவனத்தையும் அவளே கவர்ந்தாள். கந்தசாமி கோயில் அருகில் எடுத்துச் சென்று மெருகேற்றலாம், ஆசிட் வைத்து துடைக்கலாம், விபூதி போட்டுத் துலக்கலாம் என்று எத்தனையோ யோசனைகள். கடைசியில் புளியைப் போட்டு தேய்ப்பது என்று முடிவெடுத்தவுடன் அம்மா உடனேயே வேலையில் இறங்கிவிட்டால். சில நிமிடத்துக்கெல்லாம் அவள் கன்னங்களில் சில பொன் நிறக் கிரணங்கள். அவற்றைக் கண்டவுடனேயே எனக்குக் கைகள் பரபரப்பாகிவிட்டன. தேங்காய் நார், விரல் நகம், ஸ்காட்ச் ப்ரைட், பழைய டூத் ப்ரஷ், அரிசி மாவு, உப்பு, புளி எல்லாம் கொண்டு சில மனி நேரம் கை நோகத் தேய்த்தும��, பல இடங்களில் அவள் உண்மை நிறம் தென்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் என்ன தேய்த்தும் கருமை நீங்குவதாக இல்லை.\n அந்தப் பந்தத்தை அறுக்க எலுமிச்சைதான் உதவியது. இரண்டு நாட்கள் நான்கு பேர் நாற்பது விதமாய் மாறி மாறி தெய்த்துவுடன் தென்பட்ட அழகில் மாய்ந்துதான் போனோம். வித விதமாய் மாட்டி, வித்தியாசமான கோணங்களில் கண்டு ரசித்தோம். அவள் நாசியும், உதடுகளும் என்னைக் கட்டிப் போட்டன. அவள் சிரிப்பு சிலர் கண்ணுக்குத் தெரியவில்லை. அவள் சோகம் சிலருக்குப் புரியவில்லை.\nகதவைப் பிடித்து இழுக்கப் பயன்படும் ஒரு சாதரண கைப்பிடிக்கா இத்தனை அழகு எப்பேர் பட்ட ரசிகனின் கருத்தில் விளைந்த கவிதை அந்தக் கைப்பிடி எப்பேர் பட்ட ரசிகனின் கருத்தில் விளைந்த கவிதை அந்தக் கைப்பிடி கைப்பிடியே இப்படியெனில் கதவு எப்படி இருந்திருக்கும் கைப்பிடியே இப்படியெனில் கதவு எப்படி இருந்திருக்கும் கதவு இப்படி எனில், அக் கதவு இருந்த வீடோ கோயிலோ எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் எண்ணிக் களித்தோம்.\nஅவளை வெளியில் எடுத்துச் சென்று சூரியனுடன் உறவாட விட்டவுடன் அவள் பொன்னைப் பழிக்கும் விதமாய் பளபளக்க ஆரம்பித்தாள். அவளை கதவில், சுவரில், மரத்தில், பைப்பில் என்று கண்ட இடத்தில் எல்லாம் மாட்டி, வித விதமாய் படம்பிடிக்கவே வார இறுதி சரியாய்ப் போயிற்று.\nஅவளைத் தாங்கவும், தடவவும், கொஞ்சவும்தான் எத்தனை போட்டி அவள், அது, சிற்பம், bronze என்றெல்லாம் ஆளுக்கொரு வகையாய் அழைக்க, ‘ஒரு அழகான் பேராகப் பார்த்து வைக்க வேண்டும்’ என்றாள் அம்மா. அம்மா சொன்ன வாக்கியமே எனக்கு அவள் பெயரைக் காட்டிக் கொடுத்தௌ. ‘அழகி’ என்று பேரிட்டு மகிழ்ந்தோம்.\n‘சங்க கால கல்வெட்டு’, ‘தமிழ் பிராமி நடு கல்’, ‘ஆயிரக் கணக்கில் கல்வெட்டுகள்’, ‘அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கப் பட்ட அழகுப் பெட்டகங்கள்’, என்றெல்லாம் கண்டுபிடித்தும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பவரிடையில், ஒரு கைப்பிடி, அதுவும் தொன்மை வாய்ந்ததென்று சொல்லிவிட முடியாது. ‘இதைக் கண்டு பிடித்தற்கா இப்படிக் குதிக்கிறாய்\nஅவளை நேற்று வார்ப்பில் இட்டு எடுத்தாய்த்தான் இருக்கட்டுமே அவளிடம் அழகில்லையா என்ன பாவம், நீங்கள்தான் அவளைப் பார்த்ததில்லையே.\nநான் கண்டெடுத்த அவள் இதோ உங்களுக்காக நிழல் வடிவில்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம்\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா\nமதுரை சோமு 100 – ஓர் உரை\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம் இல் Rs Ramaswamy\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா இல் Ramesh Rangan\nமதுரை சோமு 100 – ஓர் உரை இல் rsrblog\nஇவர் – அவரல்ல; அவள்\nமதுரை சோமு - ஷண்முகப்ரியா\nமதுரை சோமு 100 - ஓர் உரை\nகொஞ்சம் சுதாதரித்துக் கொண்டபின், “இங்க இப்படி ராமநவமி ஊர்வலம் நடக்குது, எங்க ஊர்ல செருப்புமாலை போடணம்னு சொல்றாங்க.… twitter.com/i/web/status/1… 2 days ago\nகாலச் சூழலுக்கேற்ப ஒரு மதுரை சோமு துணுக்கு. மைசூரில் ராம நவமி கச்சேரி; சோமு பாடிக்கொண்டிருக்கிறார். வழக்கமாய் பாடு… twitter.com/i/web/status/1… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/health-beauty/cosmetology/maska-dlya-litsa-iz-voska-v-domashnih-uslo/", "date_download": "2020-01-24T02:53:12Z", "digest": "sha1:2LWJNOMARIYXZOQGVRAACBB77C2JIZG4", "length": 25349, "nlines": 337, "source_domain": "femme-today.info", "title": "உளவியல்", "raw_content": "\nபாதிகளுக்கு. சீசன் 3 வெளியீடு 6 03/10/2017 புதிய சேனல் உக்ரைன்\nஉறவு , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nமாஸ்டர் சமையல்காரர் குழந்தைகள். 2 பருவத்தில். எஸ்டிபி 21/03/17 பிரச்சினை 15\nகுழந்தைகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\n\"ஆண்கள் எதிராக பெண்கள்,\" இலவச, இரண்டு தொடர் உயர் தரத்தில் பார்க்கவும்.\nபியூட்டி அண்ட் சுகாதாரம் , எங்கள் படங்களில்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nநாம் வளையத்தில் செல்ல. ); Rebetenka ஸ்கேட் கற்றுக்கொடுங்கள்\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nஆரோக்கியமான வாழ்க்கை: செய்ய என்ன\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரை���் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nஎப்படி முகத்தை மெழுகு முகமூடி செய்கிறது\nதயாரிப்பு மெழுகு முகமூடிகள் விதிகள்\nமுகமூடிகள் சிறந்த சமையல் முகத்தை மெழுகு செய்யப்பட்ட\nதேன் மெழுகு - நீண்ட பரவலாக ஒப்பனைப்பொருட்களில், சுத்தம் மென்மையாக்கவும் தோல் பாதுகாப்பு முகவர்கள், ஒரு ஊட்டச்சத்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இது ஒரு தனிப்பட்ட இயற்கை தயாரிப்பு. முகத்திற்கான மெழுகு முகப்பு சமைத்த முகமூடி தவறாமல் மற்றும் திறம்பட எந்த தோல் வகை கவலை முடியும்.\nநாம் வெறும் அதை சரியாக எப்படி சமைக்க அறிந்து கொள்ள வேண்டும்.\nஎப்படி முகத்தை மெழுகு முகமூடி செய்கிறது\nஇயற்கையாகவே, முகம் க்கான மெழுகு முகமூடி எனவே திறம்பட தோல் செல்கள் தாக்க, ஆனால் காரணமாக தேன் மெழுகு வேதியல் கூட்டுப்பொருள் முடியும். இதன் விளைவாக, ஒப்பனை வழக்கமான பயன்பாடு:\nகருப்பு புள்ளிகள் மற்றும் முகப்பரு மறைந்து;\nமெழுகு முக முகமூடி துளைகள் விரிவடைகிறது;\nமுகத்திற்கான மெழுகு - இந்த ஒரு பெரிய டானிக் ஆகும்;\nஅது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.\nகுறிப்பாக தோல் எந்த ஒரு மஞ்சள் மெழுகு நிறைய ஸ்கின் வைட்டமின் A, சுறுசுறுப்பாக, எனவே மெழுகு - இது ஒரு பெரிய எதிர்ப்பு வயதான முகவர்.\nதயாரிப்பு மெழுகு முகமூடிகள் விதிகள்\nமெழுகு முகமூடியைக் பயனுள்ளதாக இருந்தது, நீங்களும் அவருடன் சமையல் ஒரு சில இரகசியங்களை அறிந்து கொள்ள வேண்டும், அதிகபட்ச பயன் தருவதில்லை.\nஒரு உலோக, இரும்பு, வார்ப்பிரும்பு, தாமிரம் cookware உள்ள தேன் மெழுகு உருகி முடியாது. எஃகு, அலுமினியம், எனாமல் அல்லது மர செய்யபட்ட பாட் அதை செய்யுங்கள்.\nவாக்ஸ், மிக குறைந்த வெப்பம் மற்றும் தொடர்ந்து அது கிளறி ஒரு தண்ணீர் குளியல் வெப்பத்துக்கு இல்லையெனில் நீங்கள் மீதமுள்ள உள்ளீடுகளை சேர்க்கும் போது, அவர் கட்டிகள் மாறு��் அவசியம்.\nசில நேரங்களில் மெழுகு முகமூடி திட வடிவத்தில் தயாரிப்பு தேவை: இந்த வழக்கில், வெறுமனே அது தேய்க்க ஒரு வழக்கமான grater மீது.\nநடவடிக்கை நேரம் - அரை மணி நேரம் வரை.\nஅத்தகைய ஒரு வழக்கில் தேன் மெழுகு முகம் பாதுகாக்கப்படும் மற்றும் வீட்டில் பராமரிக்கும் சிறந்த வழிவகை: இந்த எளிய விதிகள் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் எதிர்பார்க்கப்படும் மற்றும் நீண்ட கால விளைவாக உத்தரவாதம்.\nமேலும் காண்க: freckles மற்றும் நிறமி புள்ளிகள் இனி ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது\nமுகமூடிகள் சிறந்த சமையல் முகத்தை மெழுகு செய்யப்பட்ட\nதேன் மெழுகு தோல் அதை ஒரு நிவாரண இந்த முகமூடிகள் ஒரு பகுதியாக அது பயன்படுத்த, பல பிரச்சினைகளில் இருந்து வருகிறது.\nமெழுகு (தேக்கரண்டி), ஒரு தண்ணீர் குளியல் உருகுவதற்கு தேன் மற்றும் கோதுமை கிருமி எண்ணெய் (தேக்கரண்டி) ரோஸி எண்ணெய் (தேக்கரண்டி), வெங்காயம் அல்லது எலுமிச்சை சாறு (2 தேக்கரண்டி) சேர்க்க. 30 விநாடிகள் கழித்து, குளியல், சாட்டை கலவை அகற்றப்பட்டன. இந்த மெழுகு முகமூடிகள் வயதான தோல் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.\nமெழுகு (ஒரு தேக்கரண்டி), ஒரு தண்ணீர் குளியல் உருகுவதற்கு சேர்க்க வெண்ணெய் மற்றும் கேரட் சாறு (தேக்கரண்டி), பின்னர், ஒரு குளித்தலுடன் உருகிய வெண்ணெய் நீக்க ஒரு மிக்சர் கொண்டு அடிக்க.\nபோராக்ஸ் (சிட்டிகை) வெந்நீர் (ஒரு தேக்கரண்டி) கரைந்த உருகிய மெழுகு (ஒரு தேக்கரண்டி) தாவர எண்ணெயின் (இரண்டு தேக்கரண்டி), சவுக்கை கலவை கலந்து சேர்க்கப்பட்டது.\n4. தோல் பூச்சுக்கான ஆட்டுக் கம்பளக் கொழுப்பு\nதேன் மெழுகு தோல் பூச்சுக்கான ஆட்டுக் கம்பளக் கொழுப்பு சேர்க்கப்பட்டது பெரும்பாலும் மறைக்க. கேரட், உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு (ஒரு தேக்கரண்டி) உடன் கிரீம் கலந்து. உருக மெழுகு (தேக்கரண்டி) தோல் பூச்சுக்கான ஆட்டுக் கம்பளக் கொழுப்பு (தேக்கரண்டி), கோதுமை கிருமி (ஒரு தேக்கரண்டி) சேர்க்க. ஒரு நிமிடம் கழித்து அகற்றப்பட்டு காய்கறி கலவையுடன் கலக்கப்படுகிறது.\nஉருகிய மெழுகு (தேக்கரண்டி) தேவையான பாகியல்பு மாநில தண்ணீரைக் கொண்டு நீர்த்த என்றால், வெண்காரம் (சிட்டிகை), பீச் எண்ணெய் (3 தேக்கரண்டி) சேர்க்க.\nஉருகிய மெழுகு (தேக்கரண்டி) கிளைசரால் மற்றும் spermaceti (ஒரு தேக்கரண்டி), பீச் எண்ணெய் (3 த��க்கரண்டி) சேர்க்க.\nதுத்தநாகம் சல்பேட் மற்றும் பிசுமதுநைத்திரேற்று - பீச் எண்ணெய் மற்றும் தோல் பூச்சுக்கான ஆட்டுக் கம்பளக் கொழுப்பு அதே அளவு உருகிய மெழுகு (தேக்கரண்டி) கலந்து, வாசலின் (2 தேக்கரண்டி) மற்றும் சிட்டிகை சேர்க்க.\nமெழுகு எந்த வீட்டில் முகமூடி, நீங்கள் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்க ஆண்டின் எந்த நேரத்திலும் உங்கள் தோல் பராமரிக்கும் சிறந்த வழிமுறையாக இருக்கும்.\nமேலும் காண்க: உலர்ந்த சருமம் என்ன முகமூடியுடன் பொருத்தமான\nமெழுகு இல்லம் முகம் முகமூடி நிபந்தனைகள்\nபவுலின் Grenz கவனமாக ஆன்லைன் பற்றி \"அவர்களை பேசுவதற்கு நாம்\"\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nஆணிவேர் முடி வளர்ச்சி முகமூடியுடன்\nவீட்டிலேயே SPOT இன் நிறங்கள் ஜீன்ஸ் விலகிக்கொள்வதாக என்ன\nசுத்தப்படுத்தும் மற்றும் தோல் பராமரிப்பு சாதனம்\nவீட்டிலேயே வீடியோ குறுகிய முடி ஒவ்வொரு நாளும் சிகை அலங்காரங்கள்\nமுடி அகற்றுதல் நைலம் வீட்டிலேயே\nவீட்டில் படி புகைப்படங்கள் மூலம் நடவடிக்கை மூலம் கேக் புறா பால் செய்முறையை\nமுகம் [அழகான ஆண்கள் யுனிவர்சல் மாடலிங் | பெண்கள் பத்திரிகை]\nவீட்டில் நெஞ்செரிச்சல் பெற எப்படி\nஎப்படி குண்டு சிக்கனில் வீட்டில் செய்ய\nமுடி மாஸ்க் glycerin மற்றும் ஆமணக்கு எண்ணெய்\nமுகம் மற்றும் உடலில் கருப்பு களிமண் பயன்படுத்த\nஏடி முகப்பு காட்சியில் சோதனைகள்\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/04/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-01-24T02:57:59Z", "digest": "sha1:VTMYGSM4GIEHSPFQZQDHH5EAXMQ5PG4Y", "length": 5174, "nlines": 64, "source_domain": "selangorkini.my", "title": "ஏப்ரல் 7 இல் முதலாவது சிலாங்கூர் கல்விப் பயணத் தொடர் - Selangorkini", "raw_content": "\nஏப்ரல் 7 இல் முதலாவது சிலாங்கூர் கல்விப் பயணத் தொடர்\nசிலாங்கூரின் வட பகுதியில் 2019 சிலாங்கூர் கல்விப் பயணத்தின் முதல் தொடர் இவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சி உயர்கல்விக் கழகங்களில் தங்கள் கல்விப் பயணத்தை தொடர விரும்பும் எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் மற்றும் அதற்கு ஈடானத் தகுதிகளைக் கொண்டிருக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம் என்று முகநூல் வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கை கூறியது.\nமந்திரி பெசார் அமிருடின் ஷாரியுடன் கல்வி நட்சத்திரம் கெப்ரிஸ் அரிஸ் மற்றும் புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜுவாரியா ஜூல்கிஃப்ளி ஆகியோரும் இந்நிகழ்ச்சிக்கு வருகை அளிப்பர் என்றும் அவ்வறிக்கை தெரிவித்தது.\nமாணவர்களுக்கு விரிவான விளக்கங்களை அளிக்க மாநில கல்வி இலாகா, சிலாங்கூர் ஜக்காட் வாரியம், சிலாங்கூர் அறவாரியம், தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகம் (பிடிபிடி போன்ற அமைப்புகளின் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஆட்சிக்குழு உறுப்பினர்: கார் நிறுத்தும் இடம் விவகாரம் குறித்து நஜீப் வெளியிட்ட குற்றச்சாட்டு தவறான தகவல்\nவாகன நிறுத்துமிட அபராதம் வெ.20 எம்பிஎஸ் சலுகை\nஎம்பிபிஜே துணை டத்தோ பண்டாராக அஸ்லிண்டா அஸ்மான் நியமனம்\nஸ்மார்ட் பேருந்து: அந்நிய நாட்டவர்களுக்கு ரிம 1 கட்டணம் ஒரு பாகுபாட்டு நடவடிக்கை அல்ல\nகைவினை, ஒப்பனை பொருட்கள் தயாரிப்பு துறையில் சிலாங்கூர் கவனம் செலுத்தும்\nசிலாங்கூர் மாநில அளவிலான 2020-ஆம் ஆண்டின் பொங்கல் கொண்டாட்டம்\nஜேபிஜே மூலம் நாட்டிற்கு ரிம. 4.32 பில்லியன் வருவாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/what-your-eyes-tell-about-your-health-023703.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-24T02:47:43Z", "digest": "sha1:JRONMOQED7A6BSQQVWF6PMAIPXPPBVXF", "length": 20251, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் கண்கள் உங்களை பற்றி கூறும் மர்ம உண்மைகள் என்னென்ன...? | What Your Eyes Tell About Your Health - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago சனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n14 hrs ago முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\n16 hrs ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n16 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nNews அடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது\nMovies நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் இயக்க... கமல்ஹாசன் தயாரிக்கப் போகிறாராமே\nTechnology இன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nAutomobiles அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்\nSports ISL 2019-20 : தட்டித் தூக்கிய பெங்களூரு அணி.. கடைசி வரை முட்டி மோதி ஏமாந்த ஒடிசா\nFinance குஜராத் முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. எதில் தெரியுமா..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் கண்கள் உங்களை பற்றி கூறும் மர்ம உண்மைகள் என்னென்ன...\n\"தானத்தில் சிறந்த தானம் கண் தானம்\" என்பார்கள். இந்த உலகை நம்மிடம் அறிமுகப்படுத்தும் மிக முக்கியமான உறுப்பு கண் தான். மற்ற உறுப்புகளை விட கண்ணிற்கு என்று தனித்துவம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.\nஇந்த முக்கிய உறுப்பு கூட உங்களை பற்றி தெளிவாக சொல்கிறது. கண்ணை வைத்தே நம்மை அறிந்து கொள்ள முடியுமா.. என்ற சதேகம் உங்களுக்கு இருந்தால், \"முடியும்\" என்பதே இதற்கான பதிலாக இருக்கும். எப்படி இது சாத்தியம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகள�� உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக காதலர்கள் என்றாலே கண்களால் பேசி கொள்பவர்கள் என்கிற வழக்கு மொழி பல காலமாக இருந்து வருகிறது. இது உண்மையும் கூட. நமது விருப்பங்களை கண்களால் எளிதில் புரிய வைக்க முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். நாம் பிறந்தது முதலே வளர்ச்சி அடையாத ஒரே உறுப்பு கண்ணின் விழித்தான்.\nசிலருக்கு கண்களில் ஒரு விதமான பனிமூட்டமாகவும், வெள்ளை படலமாகவும், வானத்தை போன்றும் தெரியும். இது போன்று உங்களுக்கு இருந்தால் நிச்சயம் பிரச்சினை உள்ளது என அர்த்தம். கருவிழியில் ஏற்பட கூடிய பிரச்சினைகளை இது குறிக்கிறது. ஆதலால் மருத்துவரை அணுகுங்கள்.\nநீங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சிகளில் இருந்து இதே ஒன்று மறைந்து போவது போன்று உங்களுக்கு தோன்றுகிறதா.. இது போன்ற அறிகுறி கொஞ்சம் மோசமானது தான். பொதுவாக இது போன்று ஏற்படுவதற்கு முன்னரே கண்களில் வலி அல்லது தலைவலி ஏற்படும். மேலும், இது நரம்பு மண்டல பிரச்சினையாகவும் பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கண்களின் கருவிழி மேற்பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஏதாவது உருவாக தொடங்கினால் சற்றே ஜாக்கிரதையாக இருங்குங்கள். இவை புற ஊதா கதிர்களால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nMOST READ: இந்த 4 பொருட்களை சேர்த்து சாப்பிட்டால், ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து விடலாம்..\nநீங்கள் எதுவும் செய்யாமல் தானாகவே உங்களுக்கு கண்ணில் கண்ணீர் வந்தால் அதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதிக நேரம் தொலைக்காட்சி, ஸ்மார்ட் போன் ஆகியவற்றை பயன்படுத்தினால் நரம்புகள் விரைவிலே பாதிப்படைய தொடங்கும். குறிப்பாக கண்களுக்கு வறட்சியை தந்து தசைகளை பலவீனப்படுத்துவதால் இது போன்று ஏற்படுகிறது.\nஉங்கள் பார்வை எப்போதும் மங்கிய நிலையிலும், பார்ப்பவை அனைத்துமே மிகவும் மங்களாகவும் இருந்தால் இவை சர்க்கரை நோயிற்கான அறிகுறியாகும். அத்துடன் கண்ணில் புரை விழுந்துள்ளதை இது குறைகிறதாம். இது போன்று இருந்தால் சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் மருத்துவரிடம் பரிசோதித்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கண்களில் புள்ளி புள்ளியாக தெரிகிறதென்றால், சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என உங்களது கண்கள் எச்சரிக்கிறதாம். கண்களில் ரத்த ஓட்டம் குறைந்தாலோ, ஏதேனும் பாதிப்பு ஏற்பட���டாலோ இது போன்று பின் புலத்தில் புள்ளி புள்ளியாக தெரிய வாய்ப்புகள் உள்ளது.\nகண்கள் மஞ்சளாக இருந்தால் கல்லீரல் அல்லது பித்தப்பை சம்பந்தமான கோளாறு உள்ளது என அர்த்தமாம். அதாவது இது போன்ற உறுப்புகளின் செயல்திறன் குறைந்துள்ளதை இவை குறிக்கிறது. மேலும், மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி போன்ற நோய்களுக்கான அறிகுறியாகவும் இது இருக்கலாம்.\nகண்கள் சிவப்பாக இருந்தால் அதற்கு பல காரணிகளை நாம் கூறலாம். இது கூட உங்களை பற்றி விளக்குகிறது. அதிக வேலை பளு, தூக்கமின்மை, மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற அறிகுறியால் இது போன்று ஏற்படலாம்.\nமேற்சொன்ன அறிகுறிகளை உங்கள் கண்கள் உங்களுக்கு கொடுத்தால் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அத்துடன் கண்களை எப்போதும் பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள். மேலும், நாம் இறந்தாலும் நமது கண்ணை வைத்து இந்த உலகத்தை பிறரால் பார்க்க முடியும் என்கிற எண்ணத்தால்தான் கண் தானம் செய்ய வேண்டும் என பலர் சொல்கின்றனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\n மஞ்சள் நிற விந்தணுக்கள் வெளிப்பட்டால் உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது…\nஇந்திய உணவுகளில் ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nRead more about: health eyes liver blood symptoms ஆரோக்கியம் உடல் நலம் கண்கள் கல்லீரல் நோய் அறிகுறிகள்\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-match-stats-royal-challengers-bangalore-vs-rajasthan-royals-at-m-chinnaswamy-stadium-2", "date_download": "2020-01-24T01:14:14Z", "digest": "sha1:3ABVICE73IYHDVFKERKOOFUBGQZ5A5XS", "length": 7642, "nlines": 67, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் புள்ளி விவரங்கள்: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடரின் 45 ஆவது லீக் ஆட்டம் இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களத்தில் சந்திக்க உள்ளன. இதற்கு முன்னர், இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதிய உள்ளன. அவற்றில், ஒரு போட்டி கைவிடப்பட்டது. மற்றொரு போட்டி முடிவு இல்லாமல் போனது. இதுபோக நடைபெற்ற 6 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 முறையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, இவ்விரு அணிகளும் இந்த மைதானத்தில் மோதிய போட்டிகளில் படைத்த சாதனைகள் வருமாறு,\n217 / 4 - 2018 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 / 4 என்ற அதிகபட்ச ஸ்கோரை இம்மைதானத்தில் பதிவு செய்திருந்தது.\n92 / 10 - 2010 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறைந்தபட்ச ஸ்கோராக இம்மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n177 - இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் வீரர் ரஹானே இதுவரை 177 ரன்களை குவித்தது, தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.\n103* - 2012 ஐபிஎல்லில் ரஹானே 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இது ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட தனி நபர் அதிகபட்ச ரன்களாகும்.\n2 - பெங்களூர் அணியின் டிவில்லியர்ஸ் இருமுறை அரை சதங்களை அடித்துள்ளார். இது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் அதிக அரை சதங்களை அடித்த வீரர் என்ற சாதனை ஆகும்.\n77 - இவ்விரு அணிகளுக்கு இடையேயான பெங்களூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 77 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன.\n11 - ராஜஸ்தான் அணியின் வ��ரர் சஞ்சு சாம்சன் இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் 11 சிக்சர்களை அடித்துள்ளார். இது தனிநபர் அதிகபட்ச சிக்சர்களாகும்.\n23 - அஜிங்கியா ரஹானே 23 பவுண்டரிகளை அடித்து அதிக பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\n5- ராஜஸ்தான் வீரர் சித்தார்த் இம்மைதானத்தில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.\n4 / 25 - 2012 ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் சித்தார்த் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே, சிறந்த பந்துவீச்சாக இதுவரை உள்ளது.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சர் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் 4 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது அதிகபட்ச விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான ரஹானே மற்றும் பெங்களூர் அணியின் வீரரான ரவி ராம்பால் ஆகியோர் தலா 3 கேட்ச்களை பிடித்து அதிக கேட்ச்கள் பிடித்து வீரர்கள் என சாதனை படைத்துள்ளனர்.\nஐபிஎல் 2019 ராஜஸ்தான் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-01-24T03:17:14Z", "digest": "sha1:3EE2PMMEBEDMI2P77AKFQZGTAT2I4DZJ", "length": 10279, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப் ஊர்பி கொண்டிட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா (Ab urbe condita, AUC) என்பது இலத்தீன் மொழியில் \"ரோம் நகரம் நிறுவப்பட்டதில் இருந்து\" [1] எனப்படும். மரபுவழியாக இது கிமு 753 ஆம் ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. சில ரோமன் ஆண்டுகளைக் குறிக்க பண்டைய ரோமன் வரலாற்றாளர்கள் அ.ஊ.கொ (AUC) என்ற இந்த ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள். உண்மையில், பண்டைய ரோமன்களை விட இன்றைய வரலாற்றாசிரியர்கள் இந்த ஆண்டு முறையை மிக அதிகமாக தமது ஆக்கங்களில் பயன்படுத்தி வருகின்றனர். ரோமர் காலத்தில் பொதுவாகத் தமது ஆண்டுகளை அந்தந்த ஆண்டில் இருந்த இரண்டு ஆட்சியாளர்களின் (consul) பெயரால் அழைத்தனர். பேரரசர் ஒருவர் ஆட்சியேறிய ஆண்டும் (regnal year) சில வேளைகளில் பயன்படுத்தப்பட்டது. இம்முறை குறிப்பாக பைசண்டைன் பேரரசு காலத்தில் கிபி 537 இற்குப் பின்னர் யுஸ்டீனியன் பேரரசனின் நடைமுறையில் இருந்தது.\nஅனோ டொமினி ஆண்டுகளுடன் ஒப்பீடு[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: அனோ டொமினி\nரோம் நகரில் டையனைசியஸ் எக்சிகசு என்ற துறவி கிபி 525 ஆம் ஆண்டில் அனோ டொமினி முறை காலக்கணக்கீட்டை அறிமுகப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பற்றிய அவரது ஆய்வை அடிப்படையாக வைத்து அவர் இந்த முறையைக் கணக்கிட்டார். அவரது ஈஸ்டர் அட்டவணையில் கிபி 532 ஆம் ஆண்டை ரோமப் பேரரசன் டயோகிளேத்தியன் முடி சூடிய ஆண்டான 248 உடன் தொடர்பு படுத்தினார். டயோகிளேத்தியன் முடி சூடிய 284, நவம்பர் 20 ஆம் நாளுடன் ஆரம்பிக்காமல், பதிலாக இயேசு கிறித்து பிறந்த ஆண்டாக எண்ணப்படும் ஆண்டுடன் தனது அட்டவணையைத் தொடங்கினார்[2]. இயேசு கிறித்துவின் பிறந்த ஆண்டு கிபி 1 எனவோ அல்லது கிமு 1 எனவோ அவர் கருதியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது (அனோ டொமினி ஆண்டுக்கணக்கில் சுழியம் ஆண்டு இல்லை). கிபி 1 ஆம் ஆண்டு ரோம ஆண்டு \"DCCLIV அப் ஊர்பி கொண்டிட்டா\" எனப் பின்னர் வரலாற்றாய்வாளர்களால் கணக்கிடப்பட்டது[3].\n...1 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 753\n2 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 752\n3 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 751 ...\n750 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 4\n751 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 3\n752 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 2\n753 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 1\n754 அப் ஊர்பி கொண்டிட்டா = அனோ டொமினி (கிபி) 1\n755 அப் ஊர்பி கொண்டிட்டா = கிபி 2 ...\n759 அப் ஊர்பி கொண்டிட்டா = கிபி 6\n2753 அப் ஊர்பி கொண்டிட்டா = கிபி 2000\n2764 அப் ஊர்பி கொண்டிட்டா = கிபி 2011\n↑ \"நகரம் அமைக்கப்பட்டதில் இருந்து\" எனப் பொருள்\".\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-24T02:34:47Z", "digest": "sha1:JKFLK3EQQF4HZZ3XDQFIMCE4EU4WJZYP", "length": 5531, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "குண்டலி ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொ���ுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுண்டலி ஆறு (Kundali River), மராட்டியத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பரப்பில் உள்ள குண்டலி மலையில் தோன்றும் ஆறு ஆகும். இது பீமா ஆற்றின் மேல் பாசனப்பரப்பில் பாய்கிறது.\nமகாராஷ்டிரம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2015, 17:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/world-cinema/528336-pulp-fiction.html", "date_download": "2020-01-24T02:33:16Z", "digest": "sha1:7ZBMH6G4GO6OEOROZ5SV5LD6B6FO3VKK", "length": 23750, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "கிளாசிக் சினிமா: 2 - Pulp Fiction (1994) | pulp fiction", "raw_content": "வெள்ளி, ஜனவரி 24 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஉணவு விடுதி ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு காதல் ஜோடி அந்த விடுதியைக் கொள்ளையடிக்கத் தொடங்குவதோடு ஆரம்பிக்கிறது படம்.\nமார்ஸலஸ் வாலஸின் அடியாட்களான ஜூல்ஸ் வின்ஃபீல்டும் வின்சென்ட் வேகாவும் ஒரு அபார்ட்மென்ட்டுக்குள் நுழைகின்றனர். அங்கிருக்கும் இளைஞர்கள் சிலர் மார்ஸலஸ்ஸை ஏமாற்றி ஒரு பெட்டியை மறைத்து வைத்திருப்பதால் அந்த இளைஞர்களை இருவரும் சுட்டுக் கொல்கின்றனர்.\nமார்ஸலஸ் வாலஸுடன் பாக்ஸரான பட்ச் கூலிட்ஜ் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறான். அடுத்த பாக்ஸிங் போட்டியில் தோற்றுவிடுமாறு அவனிடம் கூறி, பணம் கொடுக்கிறார் மார்ஸலஸ்.\nமார்ஸலஸ் வாலஸின் மனைவி மியாவை ஒருநாள் வெளியே அழைத்துச் செல்லுமாறு வின்சென்ட் வேகா பணிக்கப்படுகிறான். மறுநாள் வாலஸின் வீட்டுக்குச் சென்று மியாவை அழைத்துக் கொண்டு ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறான் வின்சென்ட் வேகா. அங்கே இருவரும் நடனமாடிவிட்டு வீடு திரும்புகிறார்கள். போதைப் பழக்கம் கொண்ட மியா உட்கொள்ளும் அளவுக்கு அதிகமான ஹெராயினால் மூர்ச்சையாகிறாள்.\nஅதிர்ந்து போகும் வின்சென்ட் அவளைக் காரில் ஏற்றிக்கொண்டு போதைப் பொருள் விற்கும் லேன்ஸிடம் செல்கிறான். மியாவின் இதயத்தில் அட்ரிலினைச் செலுத்தி அவளை உயிர் பிழைக்க வ���க்கிறான் வின்சென்ட். நடந்தவை எதுவும் மார்ஸலஸ்ஸுக்குத் தெரியவேண்டாம் என மியாவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு விடைபெறுகிறான் வின்சென்ட்.\nமார்ஸலஸின் உத்தரவுக்கு மாறாக போட்டியில் வெற்றி பெற்றுவிடுகிறான் பட்ச். தன்னைக் கொல்லத் துடிக்கும் மார்ஸலஸிடமிருந்து தப்பித்து ஊரை விட்டு வெளியேற முயல, தன் குடும்பப் பொக்கிஷமான தன் தாத்தாவின் தங்க வாட்ச்சை எடுத்து வைக்க மறந்து விட்டதை பட்ச் அறிகிறான். அதை எடுத்து வருவதற்காக தன் அபார்ட்மென்ட்டுக்கு செல்லும் பட்ச் தனது வீட்டின் பாத்ரூமிலிருந்து வெளியே வரும் வின்சென்ட்டை சுட்டுக் கொல்கிறான்.\nஅங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு தப்பிக்கும் பட்ச், சாலையில் பச்சை விளக்குக்காகக் காத்திருக்கும் தருணத்தில் மார்ஸலஸின் கண்ணில் பட்டுவிடுகிறான். அவர்கள் இருவருக்கும் நடக்கும் சண்டையில் ஒரு அடகுக் கடையில் போய் விழுகிறார்கள். அவர்கள் இருவரையும் பிடித்துக் கட்டிவைக்கும் அந்தக் கடையின் காவலாளி மார்ஸலஸ்ஸை பலவந்தம் செய்கிறான். அவனிடமிருந்து மார்ஸலஸ்ஸைக் காப்பாற்றி அங்கிருந்து தப்பிக்கும் பட்ச் தன் காதலியோடு ஊரை விட்டு வெளியேறுகிறான்.\nபடம் மீண்டும் முதல் காட்சிக்குச் செல்கிறது. ஒரு அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்த ஜூல்ஸ் வின்ஃபீல்டும் வின்சென்ட் வேகாவும் அங்கிருந்த இளைஞர்களை சுட்டுக் கொன்றுவிட்டு ஒருவனை மட்டும் காரில் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படுகின்றனர். செல்லும் வழியில் காரிலேயே வின்சென்ட் வேகாவால் யதேச்சையாக அந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டு விடுகிறான். கார் முழுவதும் ரத்தம் தெறிக்கிறது. அப்படியே சென்றால் போலீஸிடம் சிக்கிக் கொள்வோம் என்று கூறி அருகிலிருக்கும் ஜூல்ஸின் நண்பனான ஜிம்மியின் வீட்டுக்குச் செல்கிறார்கள் இருவரும்.\nதன் மனைவி போனி வருவதற்குள் அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு, ஜிம்மி அவர்களை கிளம்பச் சொல்கிறான். அவர்களுக்கு உதவ தன் நண்பனான வொல்ஃப் எனபவரை அனுப்பி வைக்கிறான் மார்ஸலஸ். உடலை அப்புறப்படுத்தி, காரை சுத்தப்படுத்தி, ஆடைகளை மாற்றிக் கொண்டு இருவரும் செல்கிறார்கள்.\nஇருவரும் ஒரு உணவு விடுதியில் உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள். குற்றச் செயல்களிலிருந்து தான் விடுபடப்போவதாக வின்சென்ட்டிடம் ஜூல���ஸ் கூறுகிறான். வின்சென்ட் கழிவறைக்குச் சென்ற நேரத்தில் ஒரு காதல் ஜோடி உணவகத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. அங்கிருக்கும் மக்கள் அனைவரிடமும் பணத்தைப் பறித்துக் கொண்ட அவர்கள் ஜூல்ஸிடம் இருக்கும் மார்ஸலஸின் பெட்டியைத் திறக்கச் சொல்கின்றனர். அவர்களை துப்பாக்கி முனையில் மடக்கும் ஜூல்ஸும் வின்சென்ட்டும் அந்தக் காதல் ஜோடியை உணவகத்தில் கொள்ளையடித்த பணத்தோடு தப்பிக்க விடுகின்றனர். அந்தக் காதல் ஜோடி சென்றதும் பெட்டியை எடுத்து உணவகத்தை விட்டு இருவரும் வெளியேறுகின்றனர்.\nக்வெண்டின் டாரண்டினோ இயக்கத்தில் 1994ஆம் வெளியான ‘பல்ப் ஃபிக்‌ஷன்’ திரைப்படம் 3 உள்ளடக்கங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவர் நாயகர்கள்.\nமுதல் பகுதியின் நாயகன்: வின்சென்ட் வேகா (ஜான் ட்ரவோல்டா)\nஇரண்டாம் பகுதியின் நாயகன்: பட்ச் கூலிட்ஜ் (ப்ரூஸ் விலிஸ்)\nமூன்றாம் பகுதியின் நாயகன்: ஜூல்ஸ் வின்ஃபீல்ட் ( சாமுவேல் ஜாக்ஸன்)\nஉணவகத்தைக் கொள்ளையடிக்க முயற்சிக்கும் கதை, வின்சென்ட், பட்ச், ஜூல்ஸ் ஆகியோரின் பார்வையில் நகர்ந்து இறுதியாக ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது.\nதான் இயக்கிய Reservoir Dogs (1992) படம் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு ஆம்ஸ்டர்டாம் சென்ற டாரண்டினோ அங்கே ஒரு சிறிய அறையை எடுத்து போன், ஃபேக்ஸ் என எந்தவிதத் தகவல் தொடர்புமின்றி தனது அடுத்த படத்துக்கான திரைக்கதையை எழுதத் தொடங்குகிறார். 12 நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களை ஆக்கிரமித்தது ’பல்ப் ஃபிக்‌ஷன்’. அதுவரை ஹாலிவுட் சினிமா கட்டமைத்து வைத்திருந்த அனைத்து விதிகளையும் தனது திரைக்கதையில் உடைத்து எறிந்திருந்தார் டாரண்டினோ.\nநான் லீனியர் முறையில் எழுதப்பட்ட ’பல்ப் ஃபிக்‌ஷனை’ திரைப்படமாக்க பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களை அணுகினார் டாரண்டினோ. படத்தில் இருக்கும் அதீத வன்முறை, முக்கியக் கதாபாத்திரமான வின்சென்ட் இறந்து போவது உள்ளிட்ட காரணங்களை அனைவரும் நிராகரித்தனர். ஒருவழியாக அப்படத்தை தயாரிக்க முன்வந்தார் மிராமேக்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஹார்வி வெய்ன்ஸ்டீன்..\nபடத்தின் பட்ஜெட் 8.5 மில்லியன் டால்ர்கள். ஆனால் இப்படம் வெளியாகி, உலகம் முழுவதும் வசூலித்த தொகையோ 214 மில்லியன் டாலர்கள். படத்தில் நடித்த ஜான் டரவால்டோ, சாமுவேல் ஜாக்ஸன், உமா தர்மன் ஆகியோர�� புகழின் உச்சிக்குச் சென்றனர். ஹாலிவுட் படங்களின் உருவாக்க முறையை மறுவரையறை செய்ய ஒருவர் தோன்றியிருக்கிறார் என பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளின. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதையும், கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான ’தங்கப்பனை’ விருதையும் பெற்றது ’பல்ப் ஃபிக்‌ஷன்’. இன்று வரை சிறந்த உலக சினிமாக்களின் வரிசையில் ஒரு ’கல்ட்’ அந்தஸ்தோடு கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு...\nபெரியாரைக் கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்: ரஜினிக்கு கி.வீரமணி...\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது...\nரஜினி எம்ஜிஆர் ஆக முடியுமா\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nதொடங்கிய ரஜினிகாந்த்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ\nபெரியார் படம் வெளிவர உதவிய ரஜினி எப்படி பழிப்பார்\nஹரிஷ் கல்யாண் படத்துக்கு 8 இசையமைப்பாளர்கள்\nபவன் கல்யாணை இயக்கும் க்ரிஷ்\n'83' படத்தில் இணைந்த ராஜ்கமல் நிறுவனம்\nக்ளாசிக் சினிமா: 3 - ஃபாரஸ்ட் கம்ப் (1994)\nஜோக்கருக்கு உயிர் கொடுத்த ஹீத் லெட்ஜர்- மறைவுக்குப் பின் கிடைத்த ஆஸ்கர்\nகடற்கரையில் பனி போன்ற வெண் நுரைப்படலம்: காரணம் என்ன\n2018-ம் ஆண்டில் சாலையில் உள்ள குழியில் விழுந்து 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு;...\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டுக்கு இடமில்லை: அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/528366-continuous-rain.html", "date_download": "2020-01-24T02:30:10Z", "digest": "sha1:OPPFMNPGQM2U4HVZ4FV64VAU4MU6OVTD", "length": 16232, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்கிறது | Continuous rain", "raw_content": "வெள்ளி, ஜனவரி 24 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்கிறது\nசென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் முக்கிய நீர் ஆதாரமான புழல் ஏரியில் வேகமாக நீர் நிரம்பி வருகிறது. (அடுத்த படம்) பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கால்வாய் மூலம் புழல் ���ரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. படங்கள்: ம.பிரபு\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட் டங்களில் பெய்த தொடர் மழை யால், அங்குள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர் இருப்பு 4 டிஎம்சி-யை தாண்டியது.\nவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் ஏரிகளின் நீர் இருப்பு 4 டிஎம்சி-யை (4 ஆயிரம் மில்லியன் கன அடி) தாண்டியுள்ளது.\nநேற்றைய நிலவரப்படி, பூண்டி ஏரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் 73 மிமீ மழை பெய்ததால், ஏரிக்கு விநாடிக்கு 2,925 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், 1,229 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.\nசோழவரம் ஏரிப் பகுதியில் 98 மிமீ மழை பெய்துள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 440 கனஅடி தண்ணீர் வருகிறது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 131 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.\nபுழல் ஏரிப் பகுதியில் 82 மிமீ மழை பெய்தது. ஏரிக்கு விநாடிக்கு 2,161 கனஅடி தண்ணீர் வருகிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 1,818 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் பிடிப்புப் பகுதிகளில் 93 மிமீ மழை பதிவானது. ஏரிக்கு விநாடிக்கு 1,923 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 1,913 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.\nஇந்த 4 ஏரிகளின் மொத்த கொள் ளளவு 11,257 மில்லியன் கனஅடி. தற்போது 4,091 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரி களில் நீர் இருப்பு கணிசமாக அதி கரித்திருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதொடர் மழைசென்னைகுடிநீர் ஏரிகள்நீர்மட்டம் உயர்கிறதுநீர்வரத்து அதிகரிப்புContinuous rainபொதுமக்கள் மகிழ்ச்சிபூண்டி ஏரி\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு...\nபெரியாரைக் கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்: ரஜினிக்கு கி.வீரமணி...\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது...\nரஜினி எம்ஜிஆர் ஆக முடியுமா\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nதொடங்கிய ரஜினிகாந்த்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ\nடிட்கோ, டிஎல்எஃப் இணைந்து சென்னை தரமணியில் அமைக்கிறது; ரூ.5000 கோடியில் தகவல் தொழில்நுட்ப...\nசென்னையில் ரூ.1.5 கோடி செலவில் 3 புதிய பூங்காக்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர்...\nஇந்திய நிலைமைகளில் சமூக மற்றும் பொருளாதார நீதி - உருவாகி வரும் போக்குகள்:...\nஅதிக நீர்வரத்தால் வீராணம் ஏரி நிரம்பியது கோடையிலும் சென்னைக்கு குடிநீர் கிடைக்கும்\nஇயற்கை விவசாயம், உற்பத்திப் பொருள் விற்பனையை ஊக்குவிக்க உழவன் செயலியில் 3 புதிய...\nசென்னை - மதுரை தேஜஸ் சொகுசு ரயிலில் இலவச வைஃபை அறிமுகம்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி இன்று விசாரணை\nகுரூப் 1 தேர்வில் வென்று டிஎஸ்பியாகும் சிவகாசி பெண்: மேல்நிலைக் கல்வியை பாதியில்...\nஇயற்கை விவசாயம், உற்பத்திப் பொருள் விற்பனையை ஊக்குவிக்க உழவன் செயலியில் 3 புதிய...\nசென்னை - மதுரை தேஜஸ் சொகுசு ரயிலில் இலவச வைஃபை அறிமுகம்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி இன்று விசாரணை\nஉள்நாட்டு போரில் மாயமானவர்கள் குறித்து விசாரணை நடத்தவே அதிபர் விரும்புகிறார்: இலங்கை அரசு...\nகடற்படையின் முதல் பெண் விமானி துணைப் படைத் தலைவராக ஷிவாங்கி பொறுப்பேற்பு\nதரமான கேள்விகளை எம்.பி.க்கள் கேட்க சபாநாயகர் அறிவுரை\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டுக்கு இடமில்லை: அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/12/blog-post_981.html", "date_download": "2020-01-24T01:29:01Z", "digest": "sha1:6SQUJUQNHQMFWDUTCFB5N64T75UZKAIL", "length": 29682, "nlines": 908, "source_domain": "www.kalviseithi.net", "title": "இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் உபரி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு - போராட்டம் நடத்த சங்கங்கள் முடிவு! - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nHome kalviseithi இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் உபரி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு - போராட்டம் நடத்த சங்கங்கள் முடிவு\nஇடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் உபரி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு - போராட்டம் நடத்த சங்கங்கள் முடிவு\nதொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,600 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் உபரி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ள நிலையில், இது ஆசிரியர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 211 அரசுப்பள்ளிகளில் 46 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.30 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையே அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது.\nஇந்த கலந்தாய்வு முடிவில் தொடக்கக்கல்வித் துறையில் 2 ஆயிரத்து 600 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இவற்றுக்கு புதிய ஆசிரியர்களை நியமிப்பதை விட, ஏற்கனவே பட்டியலிடப்பட்ட உபரி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதன்படி, 2018 ஆகஸ்ட் மாத மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் 13 ஆயிரத்து 623 பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக பட்டியலிடப்பட்டனர்.\nஇவற்றில் ஜூலையில் நடைபெற்ற பணி நிரவல் கலந்தாய்வு மூலம் 1,514 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது. இன்னும் 12 ஆயிரத்து 109 பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருக்கின்றனர். 1996 முதல் 2014 வரையான காலக்கட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் உபரியானவர்களின் விவரப்பட்டியல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்க ஏற்க���வே தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 600 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டியலிடப்பட்ட பட்டதாரி உபரி ஆசிரியர்களை பணியிறக்கம் செய்து நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்காக மாவட்டவாரியாக புதிய பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. முடிந்த வரை தற்போது பணிபுரியும் மாவட்டத்துக்குள்ளோ அல்லது அருகில் உள்ள மாவட்டங்களுக்கோ ஆசிரியர்கள் மாறுதல் செய்யப்படுவார்கள். பணியிறக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் 4, 5ம் வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்த அனுமதிக்கப்படுவர்.\nஅவர்களின் ஊதியம் உட்பட பணிநிலையில் எந்த மாற்றமும் இருக்காது. மீதம் உள்ளவர்களை குறைவான ஆசிரியர் உள்ள பள்ளிகளுக்கு சிறப்பு பணியில் அனுப்புவது, அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தி கொள்வது போன்ற மாற்றுப்பணிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தமிழக பள்ளிக்கல்வித்துறையின் இந்த முடிவு ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தகுதியிறக்கத்தை ஏற்காமல் போராட்ட களத்தில் குதிக்கவும் ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nஇதுதொடர்பாக பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்று, மாணவர் குறைவை காரணம் காட்டி பள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்து உபரி ஆசிரியர் என்று கூறி எங்களை தகுதியிறக்கம் செய்வது நியாயமல்ல. இது எங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. எனவே, போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்’ என்றனர்.\nM.se b.ed m.phil ph.d Mutithavarkale Private schoolil ஆள்குறைப்பு என்ற பெயரில் பணியிழந்து தெருவில் திரியும் சூழல் உருவாகிவருகிறது. So. எந்த வகுப்பாக இருந்தால் என்ன கற்றல் பணியை தொடருங்கள். போராட்டம் செய்தால் மக்களே முகம் சுழிக்கும் நிலையுள்ளது.\nமாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க்க அரசும் அரசுப்பள்ளி ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் அரசு ஆசிரியர்கள் ஒரு நாள் தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு துறையில் பணிபுரிய நேரிடும்.\nஏன் BEO காலியாகதானே உள்ளது\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக ப���ன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2019/08/02070244/1254133/kannika-parameshwari-temple.vpf", "date_download": "2020-01-24T02:05:20Z", "digest": "sha1:RK33MHUNICDAQWZENBEIQIIGDOM365V6", "length": 29852, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "தோஷத்தை போக்கும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் || kannika parameshwari temple", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதோஷத்தை போக்கும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம்\nசென்னையில் உள்ள சக்தி தலங்களில் மிக மிக பழமையான தலமாக திகழ்வது பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாகும்.\nசென்னையில் உள்ள சக்தி தலங்களில் மிக மிக பழமையான தலமாக திகழ்வது பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாகும்.\nசென்னையில் உள்ள சக்தி தலங்களில் மிக மிக பழமையான தலமாக திகழ்வது பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாகும். கொத்தவாசல் சாவடியில் காய்கறி மார்க்கெட் இருந்தபோது கடைகளுக்கு மத்தியில் இந்த ஆலயம் இருந்தது போன்ற தோற்றம் இருந்தது.\nகாய்கறி மார்க்கெட் கோயம்பேடுக்கு இடம் பெயர்ந்த பிறகு இந்த ஆலயத்துக்கு சென்று வருவது மிக மிக எளிதாக மாறி உள்ளது. பார்வதிதேவியின் ஒரு அம்சமாக கன்னிகாபரமேஸ்வரி இந்த ஆலயத்தில் சாந்தரூபமாக அருள்பாலித்து வருகிறாள்.\nஆலயம் சிறியதாக இருந்தாலும் அதன் மகிமை மிகவும் மகத்துவமானது. இந்த ஆலயத்தின் பின்னணியில் மிகப்பெரிய வரலாறு உள்ளது. அதை தெரிந்து கொண்டு கன்னிகா பரமேஸ்வரியை வழிபட்டால் அவளது பரிபூரண அருளை நாம் பெற முடியும். ஒருசமயம் சிவபெருமான் வைசியர் அனைவரையும் பூவுலகம் சென்று தங்கள் கடமைகளைச் செய்யுமாறும் தான் நகரேஸ்வர ஸ்வாமியாகவும் அம்பிகை விந்தியவாசினியாகவும் தோன்றி அவர்களை என்றும் காத்திருப்போம் என்று கூறினார்.\nஆனால் வைசியர்கள் இறைவனை நீங்க மனமின்றி பிரம்ம லோகம் சென்று பிரம்மனைத் துதித்தனர். பிரம்மதேவன் அவர்களிடம், தானே பூவுலகில் பாஸ்கராச்சாரியராகப் பிறந்து அவர்களின் குருவாக இருந்து வழி நடத்துவேன் என்று ஆறுதல் கூறினார். பின்னர் வைகுந்தவாசனை தரிசனம் செய்ய அவரும் அவர்களிடம் உலக நன்மைக்காக பூவுலகிற்குச் செல்லுங்களென்றும், தானே ஜனார்த்தன ஸ்வாமியாகவும், திருமகள் கோனக மலையாகவும் வந்து அவர்களை காப்பதாகவும் வாக்களித்தார்.\nவைசியர்கள், மும்மூர்த்திகளின் ஆசிகளுடனும், அவர்களால் அளிக்கப்பட்ட நவநிதிகளையும் பெற்றுக் கொண்டு நீங்க மனமில்லாமல் கைலாயத்தை விட்டு பூமிக்கு வந்தனர்.வைசியரான சமாதி மகரிஷி, பெனுகொண்டா நகர மன்னன் குசுமசெட்டியாகப் பிறந்து குசுமாம்பாள் என்ற பெண்ணை மணந்து இறைநினைவுடன் வாழ்ந்து வந்தார். வெகுகாலமாக அவர்களுக்குக் குழந்தைபாக்கியம் இல்லாததால் குலகுருவின் ஆசியுடன் புத்திரகாமேஷ்டியாகம் புரிய, வசந்தருதுவில், வைகாசி, சுக்கிரவாரம், தசமி, புனர்வசு கூடிய நன்னாளில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் பிறந்தன.\nதெய்வாம்சம் பொருந்திய பெண் குழந்தை ஒரு கையில் கிளியையும், மற்றொரு கையில் வீணையையும், மேலிரு கரங்களில் தாமரையையும், பாசத்தையும் தாங்கி நாற்கரங்களோடு, பேரழகுடன் பெற்றோருக்குக் காட்சி தந்து பின் சாதாரண குழந்தையாக மாறினாள். அவர்களின் குலகுரு பாஸ்கராச்சாரியார் அந்த பெண் குழந்தைக்கு வாசவி என்று பெயரிட்டு ஆசீர்வதித்தார்.\nஇதற்கிடையில் விஷ்ணுவர்த்தன் என்ற சாளுக்கிய மன்னன் ராஜமகேந்திரபுரத்தை ஆண்டுவந்தான். அவன் தன்னைச் சுற்றியுள்ள பலநாடுகளையும் வெல்லும் நோக்குடன் படையெடுத்துச் சென்றான். அவ்வாறு செல்கையில் பெனுகொண்டாவில் வாசவியைக் கண்டு அவளை மணக்க விரும்பினான். குசுமசெட்டியிடம் சென்று பெண் கேட்டான்.\nகுசுமசெட்டி தன் குலத்தாருடன் ஆலோசனை நடத்தினார். 18 நகரங்களிலிருந்து 714 கோத்திரக்காரர்கள் நகரேஸ்வரர் ஆலய���்தில் உள்ள வைசிய மகா சபையில் ஒன்று கூடி விவாதித்தனர். 612 கோத்திரக்காரர்கள் பெண் கொடுக்கலாம் என்றனர். 102 கோத்திரக்காரர்கள் கொடுக்க வேண்டாம் என்றனர். மேலும் அவர்கள் தங்கள் குலதர்மத்தைக் காக்க தீக்குளிக்கவும் துணிந்தனர். அதனால் கோபமடைந்த 612 கோத்திரக்காரர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து நாட்டை விட்டு வெளியேறினர்.\nவிஷ்ணுவர்த்தன், வாசவியைச் சிறைபிடிக்க சேவகர்களை விரைந்து அனுப்பினான். வாசவி, தன்னால் வந்த குழப்பத்தைத் தீர்க்கவும் விஷ்ணுவர்த்தனிடம் அகப்படாமல் இருக்கவும் தான் அக்னிப்பிரவேசம் செய்வதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள். அவளுடன் 102 கோத்திரக்காரர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டுவிட்டு தம் மனைவியருடன் அக்னிப் பிரவேசம் செய்து கயிலையை அடைந்தனர். வாசவி பரமேஸ்வரரோடு ஒன்று கலந்தாள். அன்று முதல் வாசவி, கன்னிகா பரமேஸ்வரியாக எல்லோருக்கும் அருள்பாலித்து வருகிறாள்.\nவாசவியாக வாழ்ந்த ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியை ஆரிய வைசியர்கள் தங்கள் குலதெய்வமாக ஏற்று, ஆண்டுதோறும் அம்பிகையின் அவதார நன்னாளையும், அக்னிப் பிரவேசத்தையும் அதிவிமரிசையாக தங்கள் ஆலயங்களில் கொண்டாடி வருகின்றனர். சென்னை பிராட்வேயில் உள்ள கொத்தவால்சாவடி ஆதியப்பா தெருவும், கோடவுன் தெருவும் சந்திக்கும் இடத்தில் வாசவி தேவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் அம்பிகை இரு திருக்கரங்களுடன் வலது திருக்கரத்தில் பூவை ஏந்திக்கொண்டு கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த அன்னையை உற்று நோக்கினால், மதுரை மீனாட்சி அம்மனே நம் முன் நிற்பது போல் தத்ரூபமாக இருக்கிறது.\nவாசவி அம்மனின் கடைக்கண் பார்வையில் நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. எனவே இத்தல அம்மனை வழிபட்டு, கருவறை தீபத்தில் தொடர்ந்து 9 வாரங்கள் நெய் சேர்த்து வந்தால் சரக கிரக தோஷங்களும் அகலும் என்பது ஐதீகம். கருவறையின் இடதுபுறம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியின் உற்சவ விக்ரகம் அமைந்துள்ளது. ‘கன்னிகா பரமேஸ்வரியின் சரிதத்தைப் படிப்பவர்களும், காதார கேட்பவர்களும் இவ்வுலகில் சகல செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவர்’ என்கிறது கந்தபுராணம்.\nவாசவி அம்மனுக்கு ஊறவைத்த பச்சைப் பருப்பை வேகவிட்டு, கையால் மசித்து, உப்பு காரமிட்டு நைவேத்திய���் செய்கிறார்கள். வாசவியின் அக்னிப் பிரவேச நாள் அன்று, அன்னையை முழு நெற்றுத் தேங்காயில் ஆவாஹனம் செய்து ஹோம குண்டத்தில் இடுகிறார்கள். அன்னையை இறக்கிய பின் கருவறையில் உள்ள அம்மனை மூட்டை, மூட்டையாக மலர்களைக் கொண்டு நிறைத்து கதவை மூடி விடுவார்கள். அன்று மாலையில் கதவைத் திறந்து புஷ்பங்களை அகற்றி, உஷ்ணத்தில் இருக்கும் அம்பாளுக்கு 1000 லிட்டர் பசும்பால் அபிஷேகம் செய்து குளிர வைப்பார்கள். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவச அலங்காரம் செய்வார்கள்.\nவசந்த உத்ஸவம் உட்பட பல்வேறு உத்ஸவங்கள் இத்திருக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அபிஷேக அலங்காரங்களும் நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலை “ஸ்ரீ கன்யாபரமேஸ்வரி தேவஸ்தானம்‘ என்ற தர்ம ஸ்தாபனம் மிகச் சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறது. ஆலயத்தை தொடர்புகொள்ள 25383598, 25362262 என்ற எண்களில் அழைக்கலாம்.\nஅடி மேல் அடி வைத்தால் அன்னையின் அருள் கிடைக்கும்\nகன்னிகாபரமேஸ்வரி ஆலயத்தில் உடலை வருத்தும் அளவுக்கு மிகப் பெரிய கடுமையான வேண்டுதல்கள், வழிபாடுகள் எதையும் செய்ய வேண்டியது இல்லை. கன்னிகா பரமேஸ்வரி வீற்றிருக்கும் பிரகாரத்தை அடி மேல் அடி எடுத்து வைத்து நடந்து வந்து வேண்டி கொண்டாலே போதும். அன்னையின் அருளை முழுமையாக பெற முடியும். அப்படி அடி மேல் அடி எடுத்து வலம் வரும்போது உள்ளம் உருக வேண்டி கொண்டால் அன்னையின் அருளை உடனே பெறலாம்.\nகன்னிகாபரமேஸ்வரி ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகளவு பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக ஆடி மாதத்தில் பெண்கள் அதிகளவு வந்து வழிபாடு செய்து செல்வார்கள். ஆடி மாதம் முழுவதுமே இந்த ஆலயத்தில் மிக சிறப்பான பூஜைகள் நடைபெறும்.\nகுறிப்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆடி அன்னக்கூட மகாஉற்சவம் நடைபெறும். நாளை காலை 9 மணிக்கு கன்னிகாபரமேஸ்வரி மகளிர் கல்லூரியில் இருந்து 102 பெண்கள் பால் குடம் எடுத்து வருவார்கள். 10.20 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். 11.30 மணிக்கு அலங்காரம் அன்னக்கூட மகா உற்சவம் நடத்தப்படும்.\n102 கிலோ அரிசியை சமைத்து சாதத்தை குவித்து அன்னக்கூட மகாஉற்சவம் நடத்தப்படும்.\nஇந்த சாதம் கன்னிகாபரமேஸ்வரிக்கு நைவேத்தியம் செய்யப்படும். மதியம் 12 மண��க்கு தீபாராதனை நடைபெறும். 12.15 மணி முதல் அன்னக்கூட பிரசாதம் பிரிக்கப் பட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும். நாளை மாலை 6 மணிக்கு சவுகார்பேட்டை ஸ்ரீவாசவி கிளப் சார்பில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்தப்படும்.\nஅம்மன் கோவில் | கோவில் |\nகொரனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nதீராத நோய் தீர்க்கும் சேர்மன் அருணாசல சுவாமிகோவில்\nதிருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில்\nபுட்லூர் அங்காளம்மன் ஆலயம்- திருவள்ளூர்\nநாங்குனேரி வானமாமலை பெருமாள் கோவில்\nஅபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில்- மயிலாடுதுறை\nபுட்லூர் அங்காளம்மன் ஆலயம்- திருவள்ளூர்\nபெண் சாபம் தீர்க்கும் முத்தாளம்மன் கோவில்\nபழம்பெருமையும், பல்வேறு சிறப்புக்களையும் கொண்ட முண்டகக்கண்ணி அம்மன் கோவில்\nஊத்து மலையில் அருளும் பூத நாச்சியம்மன் கோவில்\nசுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/72813-eu-delegation-meets-pm-modi-nsa-doval-in-delhi-to-travel-to-kashmir-tomorrow-for-first-hand-review.html", "date_download": "2020-01-24T02:07:08Z", "digest": "sha1:TD4OBYDQYIKB6FZ6A23IVWZAYVMLSCAB", "length": 12493, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!! | EU delegation meets PM Modi, NSA Doval in Delhi; to travel to Kashmir tomorrow for ‘first-hand review’", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபிரதமர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு\nஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக வெகு விரைவில் காஷ்மீர் செல்ல உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அஜித் தோவல் இருவரையும் சந்தித்து உரையாடினர்.\nகடந்த ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, அம்மாநில மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக கூடிய விரைவில் காஷ்மீர் மாநிலம் செல்ல உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரையும் டெல்லியில் சந்தித்து உரையாடினர்.\nஇந்த உரையாடலின் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் தெளிவாக விளக்கியதை தொடர்ந்து, அவர்களை நேரில் சந்தித்து உரையாடுவதன் மூலம் அவர்களது கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ள இயலும் என்று கூறியுள்ளார் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் ஒருவரான பி.என். டன்.\nஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்த மத்திய அரசின் உத்தரவு வரும் அக்டோபர் 31 முதல் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்த பாஜக-சிவசேனா தலைவர்கள்\nபரியேறும் பெருமாள் கதிரின் அடுத்த படம் குறித்த தகவல் \nமீ���்பு பணிகள் குறித்து பிரதமரிடம் விளக்கினேன்: முதலமைச்சர் பழனிசாமி\nகேரளாவில் மாவோயிஸ்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாகிஸ்தான் குரலில் சில கட்சிகள் பேசுகின்றன\nஅதிகமாக விமர்சிக்கப்பட்ட அரசு பாஜக அரசு - அமித் ஷா கருத்து\nமோடி ஆட்சியினால் முன்னேறி வருகிறது இந்தியா - பிரகாஷ் ஜவடேக்கர்\nபிரதமர் பதவியில் 180 நாட்கள் முடிவடைந்த நிலையில் மோடி ட்வீட்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160919-5063.html", "date_download": "2020-01-24T01:38:30Z", "digest": "sha1:HYCVXLTGEJ3FY6C6LLPJK374EOHD6KRY", "length": 8056, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘கெஜ்ரிவால் நாக்கு நீளம், அதனால் தான் அறுவை சிகிச்சை செய்தனர்’, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n‘கெஜ்ரிவால் நாக்கு நீளம், அதனால் தான் அறுவை சிகிச்சை செய்தனர்’\n‘கெஜ்ரிவால் நாக்கு நீளம், அதனால் தான் அறுவை சிகிச்சை செய்தனர்’\nபுதுடெல்லி: பிரதமர் மோடியை அதிகமாக விமர்சித்ததன் காரணமாகத்தான் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் நாக்கிற்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியுள்ளார். கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், “டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாக்கு நீளம். அதனால்தான் அண்மையில் அவருக்கு நாக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்,” என்று கேலி செய்யும் வகையில் மத்திய அமைச்சர் பேசியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற உயர் பதவியில் உள்ள ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய வைரஸ் பன்மடங்கு பெருகி பரவும் அபாயம்; சிங்கப்பூரில் பணிக்குழு அமைப்பு\nபெங்களூரில் சட்டவிரோதக் குடியேறிகள் என அசாம் மக்களின் வீடுகள் இடிப்பு\nபுக்கிட் பாத்தோக்கில் பொங்கல் கொண்டாட்டம்\nசரணடைய முன்வந்தவர்களை அதிரடிப்படை கொன்றதாக மாவோயிஸ்ட்டுகள் குற்றச்சாட்டு\n‘டிஓசி’ அவதூறு வழக்கு: ரவியின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி ம���்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholilulagam.com/2018/02/about-us.html", "date_download": "2020-01-24T03:33:42Z", "digest": "sha1:46R5K65IXACDS3IBLFEEBJVE74SEFOSA", "length": 9993, "nlines": 92, "source_domain": "www.tholilulagam.com", "title": "எங்களை பற்றி..........தொழில் உலகம் .காம் About Us - Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD )", "raw_content": "\nவெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899\nஎங்களை பற்றி..........தொழில் உலகம் .காம் About Us\nஅன்பிற்குரிய தொழில் உலகம் .காம் வாசக பெருமக்களே வணக்கம். எங்களின் தொழில் உலகம் இணையத்தளத்தை தொடர்ந்து வாசிக்கும், அதன் மூலம் பயனடைந்திருக்கும் அனைவருக்கும் தங்களின் தொழிலில் மற்றும் வாழ்வில் எல்ல வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nதொழில் உலகம் இணையத்தளத்தின் நோக்கமானது நம் தமிழகத்தின் அல்லது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு தொழில்களை ஆரம்பித்து நடத்த முயலும்போது அவர்களுக்கு தேவையான பல்வேறு விஷயங்களை அவர்களுக்கு உடனே கிடைக்க உதவுதல், அவர்களின் சந்தேகங்களை போக்குதல், அவர்களின் தொழிலை வெற்றிகரமாக நடத்த வழிகாட்டுதல், தகுந்த ஆலோசனைகளை அளித்தல், தொழில் நஷ்ட்டம் அடைந்தவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வர வழி செய்தல், மேலும் தொழில் கடன் பெற வழி காட்டுதல், தொழிலை பதிவு செய்தல், திட்டமிடல், மெஷினரிகள் வாங்குதல், மார்க்கெட்டிங் செய்தல்,இணைய வழி ஆல���சனைகள் மற்றும் விளம்பர உதவி என பல்வேறு உன்னத நோக்கங்களோடு கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது.\nதொழில் உலகம் இணையத் தளத்தை படிப்பது இலவசமென்றாலும் எங்களின் சேவைகள் பலருக்கும் தொடந்து வழங்கும் பொருட்டாக நாங்கள் வழங்கும் சேவையின் அளவு மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் சிறிய அளவிலான சேவைக் கட்டணங்கள் பெறுகிறோம்.\nஆகவே எங்களின் சேவைகள் தேவைப்படுவோர் நீங்கள் செலுத்தும் கட்டணம் உங்களை போல் வளரும் தொழில் முனைவோர் பலருக்கும் பயனுள்ளதாய் அமையும் என்பதை மனதில் கொள்ளுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த இணையத் தளத்தைப் பற்றி உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் தெரிவித்து பலரும் பயன்பெற உதவவும் கேட்டுக் கொள்கிறோம்.\nஎங்களின் அலுவலகம் ஈரோடு மாநகரின் மைய பகுதியில் பேருந்து நிலையத்தின் வெகு அருகாமையில் அமைந்துள்ளது. எங்களை நேரில் சந்திக்க விரும்புவோர் தொலைபேசி மூலம் முன் அனுமதி பெற்று நேரில் வர அழைக்கிறோம்.\nதொழில் உலகம் .காம் தளத்தின் ஆசிரியர் திரு. ஜெயசெல்வன் ஆவர். இவர் மெக்கானிக்கல் துறையில் பட்டயமும், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் மேலாண்மை துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். இவர் கல்லூரியில் ஆசிரியராக, முதல்வராக பணியாற்றிய அனுபவம் மற்றும் பல்வேறு இன்ஜினியரிங் கம்பெனிகளில் பணி செய்த அனுபவம் கொண்டவர் என்பதோடு பல்வேறு வங்கிகளிலும் பணி செய்த அனுபவம் கொண்டவர். அனைத்து துறைகளை பற்றியும் ஆழ்ந்த அறிவு கொண்டிருப்பதோடு தற்போது ஒரு IT நிறுவனத்தை செயல் இயக்குனராக இருந்து நடத்தி வருகிறார்\nசிறுதொழில் நிறுவனம் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப் பயிற்சி பெற்று சம்பாதிக்க\nதேவை: கம்ப்யூட்டர் / லேப்டாப் +இன்டர்நெட்டுடன்.\nவேலை நேரம்: தினசரி 3 முதல் 4 மணி நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_441.html", "date_download": "2020-01-24T01:18:07Z", "digest": "sha1:A5T5PX5FHVRCPHONERNOREITCE35A7FP", "length": 25121, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "புதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேசம் ஆதரவு வழங்கும்: ஜே.வி.பி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » புதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேசம் ஆதரவு வழங்கும்: ஜே.வி.பி\nபுதிய அரச���யலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேசம் ஆதரவு வழங்கும்: ஜே.வி.பி\n“நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படாவிட்டால், தமிழ் மக்களின் கோரிக்கைக்கு இணங்க சமஷ்டிக்கான அழுத்தங்களை சர்வதேசம் வழங்கும். அது, நாட்டுக்கு பேராபத்தானது” என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. சிங்கள மக்களின் பலத்த எதிர்ப்பைக் கருத்திற்கொண்டு 13வது திருத்தத்தை அரசாங்கம் அமுல்படுத்தாமல் உள்ளது. ஆயினும், சர்வதேச அழுத்தம் தீவிரமாகும் பட்சத்தில் அதற்கான வாய்ப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பு வேண்டாம் என்று கூறுபவர்கள் நடைமுறையிலுள்ள ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்கின்றார்களா என்று நான் கேட்க விரும்புகின்றேன். காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், மாகாண சபைகள் அதிகாரம் என்று அதிகாரப்பகிர்வுக்கான அத்தனை அம்சங்களும் இந்த யாப்பின் 13வது திருத்தத்தில் உள்ளது. 13வது திருத்தம் நாட்டைப் பிரித்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.\nவடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற பாதகமான அம்சங்கள் இதில் உள்ளதை மறந்துவிட்டு அனைவரும் கூச்சலிடுகின்றனர். 13வது திருத்தத்தை அமுல்படுத்துமாறு வடக்கு மக்களின் கோரிக்கை உள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது. வடக்கு மக்களின் போராட்டமும், சர்வதேச அழுத்தமும் ஒன்றிணைந்து தீவிரமடையும் பட்சத்தில் பிரிவினைக்கான ஆபத்துகள் அதிகரிக்கும்.\nதற்போதைய சூழ்நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டதும், புதிய தேர்தல் முறைகள் கொண்டதுமான புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமாக உள்ளது. ஆயினும், புதிய அரசியலமைப்பு குறித்த வரைபுப் பிரதிகள் கூட இல்லாத நிலையில் புதிய அரசியலமைப்பால் நாடு பிளவடையும் என்று கூச்சலிடுவது வேடிக்கையான விடயமாகும்.\nபுதிய அரசியலமைப்புக்கான வரைபுப் பிரதி இருக்குமாயின் நாம் அதனைப் பற்றி ஆய்வு செய்யலாம்; கலந்துரையாடலாம். ஆனால், அதற்கான வாய்ப்பில்லை. இல்���ாத ஒரு விடயத்தைப் பற்றிப் பேசுவது அர்த்தமற்றது என்றே நாங்கள் கருதுகின்றோம்.\nபுதிய அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், பொதுஜன வாக்கெடுப்பும் அவசியம் என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது. இதுநாள்வரை அமுலில் இருந்த அரசியலமைப்புகள் யாவும் பதவியிலிருந்த அரசாங்கங்கள் வலிந்து மக்கள்மீது திணிக்கப்பட்டவை. ஆனால், இம்முறை அவ்வாறன்றி மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படுவதை சாதகமான அரசியல் போக்காகவே நாங்கள் பார்க்கின்றோம்.\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்புத்தான் எங்கள் இலக்கு. இந்த வாக்குறுதியை அளித்தே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது. மேலும் தான் மற்றுமொரு தடவை போட்டியிடப்போவதில்லை என்ற வாக்குறுதியுடன்தான் ஜனாதிபதி மைத்திரிபால பதவியில் அமர்ந்தார். சட்டரீதியில் அவர் மற்றுமொரு ஜனாதிபதிப் பதவிக்காகப் போட்டியிட வாய்ப்பிருப்பினும், அவர் அளித்த வாக்குறுதிக்கேற்ப அவரால் போட்டியிட முடியாது. அவ்வாறு அவர் மீறி போட்டியிடுவாராயின் ஜே.வி.பி. அதனை வன்மையாக எதிர்த்துப் போராடத் தயங்காது.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவிப்பு\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nற���ஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெ��ுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sports/page/31/", "date_download": "2020-01-24T01:47:59Z", "digest": "sha1:T4D2Q7M5JJRATBNL3OKHEXIEYCGMJ4O7", "length": 7625, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "விளையாட்டு செய்திகள் | Sports news in Tamil | Kabadi news in Tamil - Page 31 of 31", "raw_content": "\nHome விளையாட்டு Page 31\nகுழந்தை பராமரிப்பாளராக என் வீட்டிற்கு வா- இந்திய வீரரை வம்பிழுத்த ஆஸி கேப்டன்...\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான் நினைத்ததை இப்போது செய்கிறேன்- இந்திய வீரர் சூளுரை\nவெளிநாட்டு மைதானங்களில் இந்தியா வெற்றி பெற இதுவே வழி – ரிச்சர்ட்ஸ் கணிப்பு\nரோஹித்தை இதற்காக தான் சீண்டினோம் – ஆரோன் பின்ச் விளக்கம்\nஆஸ்திரேலிய வாழ் இந்திய சிறுவனின் ஆசையை நிறைவேற்ற கோலி செய்த செயல். வீடியோ\nஇவரது ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தராது – பாண்டிங்...\nராகுல் டிராவிட் என்ற சுவரை உடைத்த இந்திய அணி வீரர். யார் தெரியுமா\nஅடுத்தடுத்த சதம். ஆஸி வீரர்களை மூக்குடைத்த இந்திய வீரர்\nசிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறுகிறேன். ரோஹித்தை சீண்டும் ஆஸி கேப்டன்\nஇவர் தான் ஆஸ்திரேலிய அணியின் விராட் கோலி.\n சீண்டிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்.\nஆஸ்திரேலிய மண்ணில் கோலிக்கு கிடைத்த ஆதரவு. அசந்து போன எதிர் அணி வீரர்கள்\nடிராவிட்டின் இந்த சாதனையை தகர்க்க காத்திருக்கும் கோலி.\nஓய்விற்கு பிறகு மீண்டும் டி20 யில் களமிறங்கும் இந்திய அதிரடி வீரர்.\nஆஸ்திரேலிய மண்ணில் மாயங்க் அகர்வால் படைத்த புதிய சாதனை.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/9-major-changes-in-valimai/85608/", "date_download": "2020-01-24T01:27:11Z", "digest": "sha1:2KIWB4EY73K2XI2Y7YBNCWEI5GGVHIAO", "length": 6066, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "அஜித் கொடுத்த டார்ச்சர்.. வெறுத்து போன வினோத் - வலிமை நடந்த 9 அதிரடி மாற்றம்??? - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News அஜித் கொடுத்த டார்ச்சர்.. வெறுத்து போன வினோத் – வலிமை நடந்த 9 அதிரடி மாற்றம்\nஅஜித் கொடுத்த டார்ச்சர்.. வெறுத்து போன வினோத் – வலிமை நடந்த 9 அதிரடி மாற்றம்\nஅஜித் தொடர்ந்து வலிமை கதையில் மாற்றம் செய்திருப்பதாக கோலிவுட் ��ட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து வினோத் நடிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.\nஎச். வினோத்தின் சொந்த கதையான இந்த படத்தில் அஜித் கிட்டத்தட்ட 9 மாற்றங்களை செய்திருப்பதாக இதனால் வினோத் கொஞ்சம் அப்செட்டானதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.\nமேலும் தன்னுடைய குடும்ப ஞாபகம் வந்து விட்டதாலே வலிமை ஷூட்டிங் ஹைதராபாத்தில் இருந்து அஜித் சென்னைக்கு மாற்ற சொல்லி விட்டதாகவும் கூறுகின்றனர்.\nஆனால் ஒன்று மட்டும் உறுதி தீரன் படத்தை போலவே இந்த படமும் செம ட்விஸ்ட்களை கொண்ட பக்கா மாஸ் படமாக இருக்கும் என்கின்றனர்.\nPrevious articleசெப்பு சிலை போல போஸ் கொடுத்த லாஸ்லியா – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nNext articleதலைவன் கிழிச்சிட்டாரு – தெறிக்க விட்ட தனுஷ் ரசிகர்கள்..\nபேண்ட் இல்லாமல் போட்டோ போட்ட சாக்ஷி அகர்வால், விளாசும் நெட்டிசன்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.\nகேவலமான கவர்ச்சியில் மீரா.. அசிங்கமாக கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்.\nதலைவர் 168 டைட்டில் மன்னவன் இல்ல.. இது தான் – கசிந்தது டைட்டில்.\nபேண்ட் இல்லாமல் போட்டோ போட்ட சாக்ஷி அகர்வால், விளாசும் நெட்டிசன்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.\nகேவலமான கவர்ச்சியில் மீரா.. அசிங்கமாக கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்.\nதலைவர் 168 டைட்டில் மன்னவன் இல்ல.. இது தான் – கசிந்தது டைட்டில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547173/amp", "date_download": "2020-01-24T02:05:07Z", "digest": "sha1:3VUHJZLC4ZXBOLQ5I456TPXBHZXONGXF", "length": 14797, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Serial handwriting in movie style In the manner of the elderly 2 arrested for escape from AP | திரைப்பட பாணியில் தொடர் கைவரிசை முதியவர்களிடம் நூதன முறையில் நகை பறித்த ஆந்திர பெண் கைது: தப்பிய 2 பேருக்கு வலை | Dinakaran", "raw_content": "\nதிரைப்பட பாணியில் தொடர் கைவரிசை முதியவர்களிடம் நூதன முறையில் நகை பறித்த ஆந்திர பெண் கைது: தப்பிய 2 பேருக்கு வலை\nபெரம்பூர்: மாதவரம் பகுதியை சேர்ந்தவர் ஜூலியா ஜெயராஜ் (80). இவர், கடந்த 3ம் தேதி பெரம்பூர் சர்ச் அருகே ஆட்டோவில் சென்றபோது, அவருடன் பயணித்த 3 பெண்கள், ஜூலியாவிடம் பேச்சுக்கொடுத்தபடி, ‘‘உங்களது கழுத்தில் உள்ள செயின் அறுந்து விழுவது போல உள்ளது. அதை பத்திரமாக கழற்றி கையில் வைத்துக் கொள்ளுங்கள்,’’ என கூறியுள்ளனர். அதை நம்பிய ஜூலியா, தனது 3 சவரன் செயினை கழற்றி தனது பையில் வைத்துள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது செயின் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், செம்பியம் குற்றப்பிரிவு ஆய்வாளர் பரணி குமார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தார்.சென்னையில் சில இடங்களில் இதே பாணியில் செயின் பறிப்பு சம்பவம் நடந்திருப்பது போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. குறிப்பாக வளசரவாக்கம், வடபழனி, ஆவடி ஆகிய பகுதிகளில் இதேபோன்று நூதன முறையில் முதியோர்களின் கவனத்தை திசை திருப்பி செயின் பறிப்பு நடந்தது தெரியவந்தது. சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 20 வயதிலிருந்து 30 வயதுடைய 3 பெண்கள் உருவம் பதிவாகி இருந்தது. அதை பெற்று விசாரித்தபோது, அந்த பெண்கள் ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரணிகுமார் உள்ளிட்ட போலீசார் கடந்த 4 நாட்களுக்கு முன், ஆந்திர மாநிலம் சித்தூர் குப்பம் என்ற கிராமத்திற்கு சென்று அந்த பெண்களை தேடினர். அங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் திருட்டுத் தொழிலில் ஈடுபடுவது தெரிய வந்தது. வெளிமாநிலங்களுக்கு சென்று திருட்டு தொழிலில் ஈடுபடுவது மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து சொகுசு வாழ்க்கை வாழ்வதுமாக இருந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பின் அந்த மூன்று பெண்களில் ஒருவராக அகிலா (28) என்ற பெண்ணை போலீசார் பிடித்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கனகா, அலமேலு தலைமறைவாகினர்.பின்னர், அந்த ஊரில் இருந்து புறப்பட்டபோது, அப்பகுதி மக்கள், ஊர் தலைவர் அங்கு வந்து அந்த பெண்ணை அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, லோக்கல் போலீசார் வந்து அனைவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் 3 பெண்களும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது. சுமார் பத்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு அகிலா என்ற பெண்ணை மட்டும் தமிழக போலீசாருடன் அவர்கள் அனுப்ப சம்மதித்தனர். தமிழக போலீசார் அகிலாவை அழைத்துக் கொண்டு சென்னை வந்தனர். நேற்று அவர் செம்பியம் போலீசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியிலுள்ள குப்பம் கிராமத்தில் திருடுவதே பிரதான தொழில். அதற்கு ஊர் தலைவன் என்ற போர்வையில் ஒருவன் செயல்பட்டு வருகிறான். எங்கு எந்த மாநிலத்தில் சென்று எவ்வளவு திருடினாலும் அதில் குறிப்பிட்ட சதவீதத்தை அவனுக்கு கொடுக்க வேண்டும். திருடுபவர்கள் எங்கேயாவது மாட்டிக் கொண்டால் அந்த தலைவன் அங்கு சென்று அவர்களை பெயிலில் எடுத்து வருவான். தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் வருவது போல தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஊர் தலைவனை பிடித்தால் பல்வேறு திருட்டு சம்பவங்களில் துப்பு துலங்கும் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.\nதெலங்கானாவில் மீண்டும் கொடூரம் காரில் 16 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம்\nசிவகாசி அருகே சிறுமி பலாத்கார கொலை வடமாநில வாலிபர் கைது போலீஸ் ஸ்டேஷனை பொதுமக்கள் முற்றுகை\nஆண்டிபட்டி ஆர்.ஐ அலுவலகத்தில் ரெய்டு: தற்காலிக உதவியாளர் கைது\nபுதுவண்ணாரப்பேட்டை டோல்கேட்டில் டிரைவர்களை தாக்கி வழிப்பறி : திருநங்கை கைது\nகோடம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் 72.76 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல்: 19.45 லட்சம் அபராதம் வசூல்\nதிருமங்கலத்தில் துணை நடிகைக்கு கொலை மிரட்டல்: 2வது கணவர் மீது புகார்\nபள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது\nபொக்லைன் திருடிய 3 வாலிபர்கள் சிக்கினர்\n10 லட்சம் பணம் கேட்டு மகளை கடத்த போவதாக தொழிலதிபருக்கு மிரட்டல்\nவியாபாரி வீட்டில் கொள்ளை: சித்தப்பாவுக்கு போலீஸ் வலை\nகல்லூரியில் எல்.எல்.பி. படித்ததாக சான்று கொடுத்து பல கோடி மோசடி ஆந்திர தனியார் சட்ட கல்லூரி முதல்வர் அதிரடி கைது\nபல நாடுகளில் இருந்து கடத்தி வந்த 1.14 கோடி தங்கம் பறிமுதல் : பெண் உள்பட 7 பேர் சிக்கினர்\nதுபாயில் இருந்து திருச்சிக்கு 2 கிலோ தங்கம் கடத்திய சென்னை வாலிபர் கைது\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nவழக்கறிஞர்களுக்கு ��ோலி சான்றிதழ் கொடுத்து தமிழ்நாடு பார்கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்ய உதவிய சட்டக்கல்லூரி முதல்வர் கைது\nஆண்டிப்பட்டியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கைது\nநைட்டி அணிந்தபடி பெண்களின் உள்ளாடைகள் திருடும் சைக்கோ: கோவையில் மீண்டும் பரபரப்பு\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு: அசாமைச் சேர்ந்த இளைஞர் கைது\nதிருச்சி மாவட்டத்தில் பட்டப்ப‌கலில்‌ ஐந்து பேர் கொண்ட‌ கும்பல் ஒருவரை சரமாரியாக வெட்டி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/meraustralia/176-news/articles/guest", "date_download": "2020-01-24T01:26:11Z", "digest": "sha1:MH4UJAINCXCU7MPZFVXVKPT5CKVL3TNS", "length": 4442, "nlines": 122, "source_domain": "ndpfront.com", "title": "விருந்தினர்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t Hits: 1249\nகார்த்திகேசனின் நூற்றாண்டு Hits: 1254\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t Hits: 1216\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t Hits: 1872\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t Hits: 1932\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை Hits: 2026\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-01-24T02:05:16Z", "digest": "sha1:G3PLBVGS2EHGTAGSRDZM7SAWCSENLXIY", "length": 4586, "nlines": 65, "source_domain": "selangorkini.my", "title": "சிலாங்கூர் பக்காத்தான் செயற்குழு தோற்றுவிப்பு! - Selangorkini", "raw_content": "\nசிலாங்கூர் பக்காத்தான் செயற்குழு தோற்றுவிப்பு\nசிலாங்கூர் மாநில அளவிலான பக்காத்தான் செயற்குழுவை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தோற்றுவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த செயற்குழுவில் சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பர் என்று மாநில பக்காத்தான் தலைவர் அமிருடின் ஷாரி கூறினார்.\nமாநில மக்களுக்கு ஒருமித்த சேவைகளைத் திட்டமிடுவதற்கு இந்த செயற்குழுவை அமைப்பது குறித்து கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி நடந்த பக்காத்தான் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.\n“மாநில அளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு இந்த செயற்குழு அமைப்பது உட்பட பல்வேறு திட்டங்கள் வரையப்பட்டன. இந்த செயற்குழுவில் சிலாங்கூர் பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பர்” என்று அமிருடின் ஷாரி கூறினார்.\nமேலும் 5 வர்த்தக பங்காளி நிறுவனங்களை பிளஸ் அறிவித்தது\n651,075 கடைகள் மீது சோதனை\nஎம்பிபிஜே துணை டத்தோ பண்டாராக அஸ்லிண்டா அஸ்மான் நியமனம்\nஸ்மார்ட் பேருந்து: அந்நிய நாட்டவர்களுக்கு ரிம 1 கட்டணம் ஒரு பாகுபாட்டு நடவடிக்கை அல்ல\nகைவினை, ஒப்பனை பொருட்கள் தயாரிப்பு துறையில் சிலாங்கூர் கவனம் செலுத்தும்\nசிலாங்கூர் மாநில அளவிலான 2020-ஆம் ஆண்டின் பொங்கல் கொண்டாட்டம்\nஜேபிஜே மூலம் நாட்டிற்கு ரிம. 4.32 பில்லியன் வருவாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/dry-eyes-symptoms-causes-risk-factors-treatment-and-prevention-026348.html", "date_download": "2020-01-24T02:51:50Z", "digest": "sha1:66RDQSO33GDEUWOXUHZY64EI2NFZLGP6", "length": 25059, "nlines": 210, "source_domain": "tamil.boldsky.com", "title": "கண்கள் அடிக்கடி வறண்டு போய் எரிச்சல் எடுக்குதா?... முதல்ல இத செய்ங்க... | Dry eyes: symptoms, causes, risk factors, treatment and prevention - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago சனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n14 hrs ago முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\n16 hrs ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n16 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nNews அடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது\nMovies நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் இயக்க... கமல்ஹாசன் தயாரிக்கப் போகிறாராமே\nTechnology இன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nAutomobiles அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த ட��ரைவர்\nSports ISL 2019-20 : தட்டித் தூக்கிய பெங்களூரு அணி.. கடைசி வரை முட்டி மோதி ஏமாந்த ஒடிசா\nFinance குஜராத் முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. எதில் தெரியுமா..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்கள் அடிக்கடி வறண்டு போய் எரிச்சல் எடுக்குதா... முதல்ல இத செய்ங்க...\nதற்போதைய கால கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பிரச்சினை கண்கள் அடிக்கடி வறண்டு போய் வலி உண்டாக்குவது தான். இந்த பிரச்சினை எதனால் ஏற்படுகிறது எனத் தெரியுமா காரணம் இது தான். நம் கண்களால் போதுமான கண்ணீரை சுரக்க முடியாத அளவிற்கு அதில் நாள்பட்ட அழுக்குகள் தேங்கி போய் அடைத்து விடுவது தான் காரணம். இதனால் கண்களில் எரிச்சல், அழற்சி மற்றும் வடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதை கெராடிடிஸ் சிக்கா, கெரடோகான்ஜுன்க்டிவிடிஸ் சிக்கா மற்றும் செயலற்ற கண்ணீர் நோய்க்குறி என்று மருத்துவ பெயரில் கூறுகின்றனர்.\nஜர்னல் ஆஃப் குளோபல் ஹெல்த் நாளிதழில் படி, உலகெங்கிலும் இந்த கண் நோய் பிரச்சனை 5% - 50% மக்களை பாதிக்கிறது என்று கூறுகின்றனர். இந்த வகை கண் பிரச்சனைகள் பொதுவாக எல்லா வயதினரையும் பாதிக்கும். இருப்பினும் 60 வயதை அடைந்த ஆரோக்கியமான நபர்களைக் கூட இந்த கண் பிரச்சனைகள் தாக்குகின்றன என்கிறது மருத்துவ ஆய்வறிக்கை. விட்டமின் ஏ பற்றாக்குறை உடையவர்களுக்கு இந்த மாதிரியான உலர்ந்த கண் பிரச்சனை ஏற்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது கண்களில் உள்ள கண்ணீர் படம் தான் கண்களில் போதுமான ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வறட்சியை தடுக்கவும், தெளிவான பார்வையை கொடுக்கவும் உதவுகிறது. ஆனால் கண்ணீர் சுரப்பு போதுமானதாக இல்லாவிட்டால் அந்த படலம் உலர்ந்து உடைந்து விடுகிறது. இதுவே உலர்ந்த கண்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றன.\nபோட்டோபோபியா, அதிக வெளிச்சத்தை பார்த்தால் கூசுதல்\nஅடிக்கடி கண்களில் இருந்து நீர் வடிதல்\nMOST READ: இந்த இட்லிப்பூவுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா... இவ்ளோ நாள் இது தெரியலயே\nநமது கண்களில் வடியும் கண்ணீர் என்பது நீர், சளி மற்றும் கொழுப்பு எண்ணெய்களின் கலையாகும். இவை தான் கண்களை உயிரூட்டமாக வைத்திருக்கவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. கண் தொற்று தொடர்பான கிருமிகள், தூசிகள் மற்றும் அழுக்குகள் கண்ணுக்குள் புகாத வாறு கண்ணீர் கழுவி சுத்தம் செய்து விடும்.\nசிலருக்கு கண்ணீர் உற்பத்தி குறைவதால் உலர்ந்த கண் பிரச்சனை ஏற்படுகிறது. கண்ணீர் ஆவியாதல் மற்றும் கண்ணீர் உற்பத்தியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.\nஇதில் போதுமான கண்ணீர் உற்பத்தி ஆகாது. ஆண்டிடிப்ரஸன் மருந்துகள், நீரிழிவு நோய், வைட்டமின் ஏ குறைபாடு, பிறப்பு கட்டுப்பாட்டு மருந்துகள், லேசர் கண் அறுவை சிகிச்சை, கண்ணீர் சுரப்பி வீக்கம், உயர் இரத்த அழுத்த மருந்துகள் போன்றவை இந்த பிரச்சனையை உண்டாக்குகின்றன.\nஇந்த நிலையில் கண்களில் இருந்து வடிகின்ற நீர் சீக்கிரமே ஆவியாகி கண்களை உலர்த்தும். வறண்ட காற்று, புகை, நீண்ட நேரம் கண்களை இமைக்காமல் இருத்தல்,வாகனம் ஓட்டுதல், நீண்ட நேரம் கம்பியூட்டர், டீவி பார்த்தல், லாகோப்தால்மோஸ் கண் இமை பிரச்சனைகள், காற்று போன்றவை காரணங்களாக அமைகிறது.\nநமது கண்களில் வடியும் கண்ணீர் என்பது நீர், சளி மற்றும் கொழுப்பு எண்ணெய்களின் கலையாகும். இவற்றில் ஒன்றின் உற்பத்தி குறையும் போது கண்ணீர் சுரப்பு குறைந்து வறட்சி ஏற்படும். மீபோமியன் சுரப்பிகள் தான் எண்ணெய்யை சுரக்கும் சுரப்பிகள். ரோசாசியா என்ற தோல் பிரச்சனைகள் ஏற்படும் போது இந்த சுரப்பு அடைபடுகிறது.\nMOST READ: குரு பெயர்ச்சி 2019 - 20: மிதுனம் லக்னகாரர்களுக்கு பொன்னான காலம்\nஅடிக்கடி விமானத்தில் பயணம் செய்தல்\nபெண்களில் ஏற்படும் அதிக ஹார்மோன் மாற்றங்கள்.\nஉலர்ந்த கண்களுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் கீழ்க்கண்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nகார்னியாவின் மேற்பரப்பில் ஏற்படும் சிராய்ப்பு\nஒவ்வொரு நாளும் கண் பிரச்சினை மற்றும் பார்வை பிரச்சினைகள் வருதல்\nகீழ்க்கண்ட சோதனைகள் மூலம் இதை கண்டறியலாம்\nஒட்டுமொத்த கண் ஆரோக்கிய பரிசோதனை மேற்கொள்ளுதல்\nகண்ணீர் உற்பத்தியை பரிசோதிப்பதற்கான ஷிர்மர்ஸ் பரிசோதனை\nகண்சொட்டு மருந்துகளை பயன்படுத்தி அறிதல்\nலேசான கண் வறட்சிக்கு கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தலாம்\nஆன்டிபயாடிக்ஸ் மற்றும் கண் களிம்புகள் அலற்சி யை குறைக்க உதவும்\nகார��டிகோஸ்டீராய்டுகள் நாள்பட்ட கார்னியா அழற்சிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.\nசெயற்கை கண்ணீர் சுரப்பியை பொருத்து தல்\nகோலினெர்ஜிக் போன்ற கண்ணீரைத் தூண்டும் மருந்துகளை பயன்படுத்துதல்\nஆட்டோலோகஸ் இரத்த சீரம் கண் சொட்டு மருந்துகள் (இந்த சீரம் நோயாளியின் இரத்த சிவப்பணுக்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது)\nகண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தல் மூலம் அடைத்த எண்ணெய் சுரப்பியை திறக்க முடியும்\nஅதிக உயரமான பகுதிகளுக்கு பயணம் செய்யும் போது கண்ணீர் ஆவியாதலை தடுக்க கண்களை மூடிக் கொள்ளுங்கள்.\nபுகைப்பிடித்தலை தவிருங்கள் அல்லது புகைப்பிடிக்கும் இடத்தில் நிற்காதீர்கள்\nகம்பியூட்டரில் அதிக நேரம் உட்காருதல் அல்லது மொபைலை அதிக நேரம் பார்ப்பதை தவிர்த்து சிறிது நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.\nகம்பியூட்டர் ஸ்கீரின் உங்கள் கண்களுக்கு கீழே இருக்கட்டும்.\nகார் ஹீட்டர், ஃபேன், ஏர் கண்டிஷனரிடம் அதிக நேரம் கண்களை வைக்காதீர்கள்.\nஅறையின் வெப்பநிலையை மீடியமாகவே வையுங்கள்.\nMOST READ: இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nஉலர்ந்த கண்கள் ஏற்படுவதை தடுக்க கீழ்க்கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்\nசால்மன், சிப்பிகள், மத்தி, டுனா, மற்றும் ஹாலிபட் காய்கறிகளான கீரை, காலே, ப்ரோக்கோலி, மற்றும் காலிஃபிளவர், வேர்க்கடலை வெண்ணெய், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஓட்மீல், ஆளிவிதை மற்றும் சியா விதைகள் முட்டை, பாமாயில் போன்ற உணவுகளை சேர்த்துக் கொண்டு வந்தால் கண்களில் ஏற்படும் வறட்சி நீங்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\n மஞ்சள் நிற விந்தணுக்கள் வெளிப்பட்டால் உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது…\nஇந்திய உணவுகளில் ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூ���்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்தியாவின் தேசிய கீதத்தை சுற்றியிருக்கும் ரகசியங்களும், சர்ச்சைகளும் என்னென்ன தெரியுமா\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nதெய்வீக மூலிகை மருதாணிக்கு சீதை கொடுத்த வரம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bhuvneshwar-set-to-miss-india-s-next-two-to-three-games-1", "date_download": "2020-01-24T02:11:59Z", "digest": "sha1:75ZGGDAHMIBDUNBNM4NCBOSOSZJKSPJM", "length": 7919, "nlines": 56, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியாவின் அடுத்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாடுவாரா?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 5-வது ஓவரை வீச வந்த ஒரு புவனேஸ்வர் குமார் 4 பந்துகளை வீசி வேளையில் இடது காலின் தொடை பகுதியில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இருப்பினும், நேற்றைய போட்டியில் தற்போது டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ரோஹித் சர்மாவின் சதத்தின் உதவியுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்து இருந்தது. அதன் பின்னர், களமிறங்கிய பாகிஸ்தான் 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதற்கடுத்து மழை வந்து ஆட்டத்தை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தப்பட்டது.\nஇருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் ஏற்பட தசைப்பிடிப்பு காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் அவரது ஓவரை பூர்த்தி செய்தார். ஐந்தாவது ஓவரின் 5வது பந்தில் வீச முற்பட்ட விஜய் சங்கரின் முதல் பந்திலேயே விக்கெட் கிடைத்தது. இந்திய அணியின் அடுத்த இரு ஆட்டங்களான ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதற்கடுத்து விளையாடும் பலம் மிகுந்த இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ள போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லை என்றால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு தான்.\nநேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு புவனேஸ்வர் குமாரின் காயத்தை பற்றி கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டி ஒன்றில்,\n\"பந்துவீச வந்தபோது தவறாக காலை வைத்ததனால் ஏற்பட்ட விளைவுதான் இந்தப் பிடிப்பு. இதை பெரிதாக எடுத்துக் கொள்ள அவசியமில்லை. அவருக்கு சில காலம் ஓய்வு அளிக்க விரும்புகிறோம். இன்னும் சில போட்டிகளுக்கு பின்னர், அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம். ஒருவேளை அப்படி இல்லை என்றால், அதிகபட்சமாக மூன்று போட்டிகள் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். இவர் இந்திய அணியின் முக்கிய காரணியாக விளங்குவதால் விரைவிலேயே குணமடைவார் என நம்புகிறோம் எங்களுக்கு தற்போது முகமது சமி தயாராக உள்ளார். எனவே, நாங்கள் இது போன்ற சூழ்நிலைகளை பெரிதும் கவலைப்படுவதில்லை. பந்துவீச்சாளர்கள் தமது பொறுப்பினை அருமையாக செய்து இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். சிறிது காலம் ஓய்வுக்கு பின்னர், அவர் நிச்சயம் குணமடைவார்\"\nநேற்றைய போட்டியில் 140 ரன்களை குவித்த ரோஹித் சர்மா தொடர்ந்து 5 போட்டிகளில் 50 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த நான்காவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதுமட்டுமல்லாது, ராகுலுடன் இணைந்து 136 ரன்களை முதல் விக்கெட்டை பார்ட்னர்ஷிப்பில் உருவாக்கினார், ரோகித் சர்மா.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-3-indian-players-whose-odi-future-depends-on-the-world-cup-1", "date_download": "2020-01-24T02:16:46Z", "digest": "sha1:UNFU7NAHO3TGGYNE3BPMQOATFXPXFERT", "length": 9802, "nlines": 57, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உலக கோப்பை தொடரை நம்பியிருக்கும் 3 இந்திய வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான \"உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா\" இம்முறை இங்கிலாந்து மண்ணில் நடைபெற உள்ளது. முதலாவது சுற்றில் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஒருவருக்கொருவர் மோத வேண்டும். இறுதியில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடம் வகிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தொடரை வெல்லும் அணிகளாக கணிக்கப்படுகின்றன. இந்திய அணியின் விராத் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் இம்முறை உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடவிட்டால் அணியில் இருந்து கழற்றி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, அவ்வாறான மூன்று இந்திய வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\nகிரிக்கெட் உலகின் அதிர்ஷ்டமில்லாத வீரர்களில் ஒருவர், தினேஷ் கார்த்திக். கடந்த சில ஆண்டுகளாக இவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் இவரை விட சிறப்பாக விக்கெட் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வரும் தோனி அணியில் உள்ளமையால், இவருக்கு பெரும்பாலான வாய்ப்புகள் வந்தபாடில்லை. உள்ளூர் தொடர்களிலும் ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார், தினேஷ் கார்த்திக். மேலும், இவர் அணியின் மாற்று விக்கெட் கீப்பராகவும் செயல்பட உள்ளார். உலக கோப்பை தொடருக்கான அணியில் இவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் இடம்பெறுவார் என்று நம்பிய நிலையில், அனுபவ அடிப்படையில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் இம்முறை உலக கோப்பை தொடரில் புரிந்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் தொடர்ந்து இந்திய அணியில் நீடிக்க இயலும்.\nஇந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக உழைத்து வரும் வீரர்களில் ஒருவர், ரவிந்திர ஜடேஜா. 30 வயதான இவர், இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடித்தாலும் ஒருநாள் போட்டிகளில் அவ்வாறு ஜொலிக்க தவறிவருகிறார். உலகின் மிகச்சிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, அணியில் இடம் பெற்றிருப்பது கூடுதல் பலமாகும். குல்தீப் யாதவ் மற்றும் சாஹலின் வருகைக்கு பின்னர், இந்திய ஒருநாள் அணியில் ரவிந்திர ஜடேஜா அவ்வப்போது ஓரங்கட்டப்பட்டு வருகிறார். அதுமட்டுமில்லாது, பந்துவீச்சில் இவர் சிறப்பாக செயல்படாமல் இருப்பதும் இத்தகைய புறக்கணிப்பிற்கு மற்றொரு காரணமாகும். முதலாவது பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த ஜடேஜா, ஆடும் லெவனில் இணைக்கப் படுவதற்கான வாய்ப்பினை உறுதிபடுத்தியுள்ளார். மீண்டும் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்த தவறினால், இவரின் வாய்ப்பு இளம் வீரர்களுக்கு இனிவரும் காலங்களில் அளிக்கப்படலாம்.\nஎவ்வித சந்தேகமும் இன்றி, இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அதிர்ஷ்டமுள்ள வீரர் விஜய் சங்கர் தான். உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இடம் பெற்று அனைவரையும் ஆச்சர்யமளித்தார். இவரின் ஆல்ரவுண்ட் திறமைகளால் அணித் தேர்வாளர்கள் சற்று ஈர்க்கப்பட்டு அணியில் இவரை இணைத்தனர். ஐபிஎல் தொடர் மற்றும் பயிற்சி ஆட்டத்திலும் தொடர்ந்து மோசமாகவே செயல்பட்டு வருகிறார், விஜய் சங்கர். எனவே, ஒருவேளை உலக கோப்பை தொடரின் ஆடும் லெவனில் இவர் இணைக்கப்பட்டால், பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் கணிசமான பங்களிப்பை அளித்து தொடர்ந்து தனது வாய்ப்பினை தக்கவைத்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிடில் இனி சர்வதேச போட்டிகளில் இவரை காண்பது மிக அரிதான காரியமாக நிகழக்கூடும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-sivakarthikeyan-ready-to-do-the-science-fiction-movie-without-salary/", "date_download": "2020-01-24T02:19:59Z", "digest": "sha1:WNWMC7FJHWCYAUVEZPVHCR7AVYXSMQTI", "length": 5715, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "அந்தப் படம்னா எனக்கு சம்பளமே வேண்டாம்.. கோடியில் புரளும் சிவகார்த்திகேயனின் பேச்சா இது? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅந்தப் படம்னா எனக்கு சம்பளமே வேண்டாம்.. கோடியில் புரளும் சிவகார்த்திகேயனின் பேச்சா இது\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅந்தப் படம்னா எனக்கு சம்பளமே வேண்டாம்.. கோடியில் புரளும் சிவகார்த்திகேயனின் பேச்சா இது\nதற்போதைய சினிமாவில் முன்னணி நடிகர்களை தாண்டி அடுத்த கட்ட நடிகர்களில் பெஸ்ட் என்டர்டைன்மென்ட் ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது துறுதுறு நடிப்பால் குடும்ப ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார்.\nசமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் தமிழகமெங்கும் வெற��றிநடை போட்டது. இதன் காரணமாக தொடர் தோல்வியில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் மீண்டும் நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தது.\nஒரு படத்திற்கு சுமார் 15 கோடி வரை சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன் திடீரென இந்த படம் என்றால் எனக்கு சம்பளம் வேண்டாம் என கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n சிவகார்த்திகேயன் மற்றும் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் பாதி படப்பிடிப்பு முடிந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படத்திற்காக தனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் 75 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ஜனவரியில் மீண்டும் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபைனான்ஸ் பிரச்சனையால் படம் பாதியில் நின்றது அனைவரும் அறிந்ததே. டிசம்பர் 20ஆம் தேதி இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ஹீரோ திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சிவகார்த்திகேயன், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-yash-reveled-his-daughter-secrets/", "date_download": "2020-01-24T03:36:10Z", "digest": "sha1:5C54LPDFI5B7FPNBYUMILSLGJZKRXSQY", "length": 5865, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனது பலவீனத்தை வெளிப்படையாக கூறிய கே.ஜி.எப்-2 யாசின்.. புகைப்படம் உள்ளே - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதனது பலவீனத்தை வெளிப்படையாக கூறிய கே.ஜி.எப்-2 யாசின்.. புகைப்படம் உள்ளே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதனது பலவீனத்தை வெளிப்படையாக கூறிய கே.ஜி.எப்-2 யாசின்.. புகைப்படம் உள்ளே\nகேஜிஎஃப் என்ற படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றவர் நடிகர் யாஷ். அதுவரை கன்னட மொழியில் மட்டும் வெகு பிரபலமாக இருந்த இவர் அதன்பிறகு நாடெங்கும் பிரபலமாக அறியப்பட்டார். துளியும் தொய்வில்லாத திரைக்கதையில் உருவாகியிருந்த கேஜிஎப் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.\nடான் பின்னணியில் உருவாகி இருந்த இந்த கதை வித்தியாசமாக இருந்ததால் அனைத்து மொழ���களிலும் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதற்கு அனைத்து மொழிகளிலும் பயங்கர எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஇந்நிலையில் நடிகர் யாஷ் தன்னுடைய பலம் மற்றும் பலவீனத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதனைக் கண்டு அவரது ரசிகர்கள் இவ்வளவு அழகான பலவீனம் எல்லோருக்கும் வேண்டும் என பதிவு செய்து வருகின்றனர்.\nஅவர் தன்னுடைய மகளை தான் தனக்கான பலவீனம் என கூறியிருந்தார். நடிகர் யாஷ் தன்னுடன் நடித்த ராதிகா பண்டிட் என்பவரை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு ஐரா என்ற மகள் பிறந்தார். அவரே தனது பலமாகவும், பலவீனமாகவும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.\nஅத்துடன் தன் செல்ல மகளுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம் இணையதளத்தில் படுவைரலாகி வருகிறது. இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு மகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், யாஷ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nithyanandha-and-ranjitha-sexual-harassment/", "date_download": "2020-01-24T01:33:00Z", "digest": "sha1:G3IRBEZ7ZFOPQNHHZNNDSN5LXFWXQSS6", "length": 5468, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "பொண்ணுங்க மட்டும் இல்ல.. ஆம்பிளைங்களுக்கும் பாலியல் தொல்லை.. நித்தியுடன் ரஞ்சிதாவும் கூட்டு - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபொண்ணுங்க மட்டும் இல்ல.. ஆம்பிளைங்களுக்கும் பாலியல் தொல்லை.. நித்தியுடன் ரஞ்சிதாவும் கூட்டு\nபொண்ணுங்க மட்டும் இல்ல.. ஆம்பிளைங்களுக்கும் பாலியல் தொல்லை.. நித்தியுடன் ரஞ்சிதாவும் கூட்டு\nநித்யானந்தா ஆசிரமத்தில் நடக்கும் மர்மங்கள் ஒவ்வொன்றும் பாலியல் தொல்லைகளை குறிவைத்தே நடந்து வருகின்றன. கேடு கெட்ட காரியங்களைச் செய்வதற்காக இவர்கள் சாமி என்ற பெயரில் கூத்தடித்து வருவது கண்டிக்கதக்கது என பொதுமக்கள் இடையே கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.\nஇந்நிலையி���் குஜராத்தைச் சேர்ந்த ஜனார்த்தனா ஷர்மா என்பவர் நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது இரு மகள்களையும் விடுவிக்க வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nநித்தியானந்தா ஆசிரமத்தில் இருக்கும் பலர் பிணை கைதிகளாகவே இருந்து வருகின்றனர் என்பது சமீப காலமாக வரும் பேட்டிகளில் திட்டவட்டமாக தெரிய வருகிறது. இந்நிலையில் அவரது இளைய மகள் கூறுகையில், நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா இருவருக்கும் தெரியாமல் எதுவுமே நடக்காது என்றும், ஆண் பெண் இருபாலருக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nமேலும் கூறுகையில் நிதி திரட்டுவது தான் தங்களுக்கு விதிக்கப்பட்ட வேலை எனவும், இதுவரை சுமார் 8 கோடி நிதியும், 700க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் எழுதி வாங்க பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.\nதற்போது நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என தெரியாத நிலையில் காவல்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகத்தை நாடியுள்ளது.\nRelated Topics:இந்தியா, இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ்நாடு, நித்தியானந்தா, முக்கிய செய்திகள், ரஞ்சிதா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/05/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-9-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2660330.html", "date_download": "2020-01-24T02:08:46Z", "digest": "sha1:2QCJZXIHTSTLXUZX6NGGNFEI5EN63CIK", "length": 7731, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாக்கு கணிப்புகளுக்கான தடை: மார்ச் 9-ஆம் தேதி வரை நீட்டிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nவாக்கு கணிப்புகளுக்கான தடை: மார்ச் 9-ஆம் தேதி வரை நீட்டிப்பு\nBy DIN | Published on : 05th March 2017 03:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்பட 5 மாநில பேரவைத் தேர்தல்களையொட்டி, வாக்கு கணிப்புகள் (தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு) நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மார்ச் 9-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.\nமுன்னதாக, மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி 5 மாநில தேர்தல்கள் நிறைவடையும் மார்ச் 8-ஆம் தேதி வரை வாக்கு கணிப்புகளுக்கு தடை விதித்து, தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது.\nஆனால், உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரு தொகுதிக்கான தேர்தல் மார்ச் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு அந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n70 தொகுதிகளை கொண்ட உத்தரகண்டில், கர்ணபிரயாக் என்ற தொகுதி தவிர 69 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. கர்ணபிரயாக் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் களத்தில் இருந்த குல்தீப் சிங் கன்வாசி என்ற வேட்பாளர், தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து, அந்த தொகுதிக்கான தேர்தல் மார்ச் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/10/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2663124.html", "date_download": "2020-01-24T02:23:00Z", "digest": "sha1:DK46YXCAAJBGYVP6YRA2GHFOSQHQZZEU", "length": 9256, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உண்மையான சொத்து விவரத்தை அளித்தீர்களா மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஉண்மையான சொத்து விவரத்தை அளித்தீர்களா மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி\nBy DIN | Published on : 10th March 2017 01:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"கடன் ஏய்ப்பு தொடர்பான வழக்கில், உண்மையான சொத்து விவரத்தை அளித்தீர்களா' என்று தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 வங்கிகளிடமிருந்து விஜய் மல்லையா சுமார் ரூ.9,000 கோடி கடனாகப் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வங்கிகள் கூட்டமைப்பின் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், விஜய் மல்லையா தனது 3 பிள்ளைகளுக்கு சட்ட விரோதமாக 4 கோடி டாலரை (சுமார் ரூ.267 கோடி) அனுப்பியதாக வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.\nஇதுகுறித்து நீதிபதிகள் ஏ.கே. கோயல் மற்றும் யு.யு. கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.\nஅப்போது, விஜய் மல்லையா சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சொத்து விவரத்தில், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து அவர் பெற்ற ரூ.267 கோடி கணக்கில் காட்டப்படவில்லை என்று மத்திய அரசு தரப்பு வழக்குரைஞர் முகுல் ரோத்தகி கூறினார்.\nஇதையடுத்து, \"நீதிமன்றத்தில் விஜய் மல்லையா உண்மையான சொத்து விவரங்களை அளித்தாரா, இல்லையா என்பது குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும். மேலும் தனது பிள்ளைகளுக்கு ரூ.267 கோடி அனுப்பியது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதா, இல்லையா என்பதையும் அவர் விளக்க வேண்டும்' என்று விஜய் மல்லையா தரப்பு வழக்குரைஞர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மல்லையாவை பிரிட்டனிலிருந்து இந்தியா அழைத்து வந்து விசாரிக்க முயன்று வருவதாக அரசு தரப்பு வழக்குரைஞர் முகுல் ரோத்தகி நீதிமன்றத்திடம் தெரிவித்தார். இறுதியில், மனு தொடர்பான தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31235", "date_download": "2020-01-24T03:32:15Z", "digest": "sha1:LAO2TYQQ4HQLKPHT754RYV6GXMZZCUM5", "length": 20550, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருஷ்ணமூர்த்தியின் நூலகம்", "raw_content": "\n« மொழி 4,சம்ஸ்கிருதம் யாருடைய மொழி\nமொழி 5,கலைச்சொல்லாக்கம்-ஆறு விதிகள் »\nதிருப்பூரில் உள்ள ராஜமாணிக்கம் (உங்கள் நெருங்கிய நண்பரும் கூட) அவருடன் பேசிக் கொண்டிருந்த போது நீங்கள் புதுக்கோட்டை காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகச் சொன்னார். நான் வலைத் தளத்தில் எழுதிக் கொண்டு இருக்கிறேன். தேவியர் இல்லம் திருப்பூர் என்ற பெயரில். ஒரு வேளை நீங்கள் பார்த்து இருக்கலாம். சேர்தளம் நண்பர்கள் கூட உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள்.\nஉங்கள் எழுத்தில் நான் கடைசியாக விரும்பிப் படித்தது கூடங்குளம் பற்றி எழுதிய கருத்துக்கள். கீழே உள்ள கடிதம் உங்கள் பார்வைக்கு. நீங்கள் அவசியம் இந்த நூலகத்திற்கு ஒரு முறை செல்ல வேண்டும் என்று விரும்புகின்றேன்.\nஇந்த முறை எந்த வித அவசரமும் இல்லாமல் புதுக்கோட்டையில் மூன்று நாட்கள் தங்க முடிந்தது. ஒரு நாள் பயணமாக புதுக்கோட்டையில் திருகோகர்ணம் பகுதியில் உள்ள ஞானாலயா என்ற தனிநபர் நிர்வகிக்கும் நூலகத்திற்கு சென்றேன். ஆச்சரியப்பட்டுப் போனேன். ஏறக்குறைய சமகாலத்தில் அதிகம் புழக்கம் இல்லாத, மறுபதிப்பு வராத புத்தகங்கள், தமிழ்நாட்டில் வெளியிடும் தனி இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள், மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆராய்ச்சி இதழ்கள், பெரியார், அண்ணா காலத்தில் வந்த பத்திரிக்கைகள் என்று அத்தனை பத்திரிக்கைகளும் அழகாகப் பராமரிக்கப்பட்டு எவர் வேண்டுமானாலும் வந்து பயன்படுத்தும் அளவிற்குத் தன் சொந்தக் காசில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாதுகாத்து வருகின்றார்.\nஇதற்காகத் தனியாக ஒரு வீடு கட்டி அதை நூலகமாக மாற்றி வைத்துள்ளார். இது போகத் தான் இருக்கும் வீட்டின் மாடிப்பகுதியைக்கூட நூலகமாக மாற்றி உள்ளார். பலரும் பாதுகாக்க முடியாத புத்த��ங்களை இவரிடம் கொடுத்த காரணத்தினால் இடப்பற்றாக்குறையின் காரணமாக இப்போது நூலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டின் மாடியில் தேவைப்படும் அளவிற்குப் புதிதாகக் கட்டிடம் கட்டிக் கொண்டு இருக்கிறார்.\nகிருஷ்ணமூர்த்தி ஏறக்குறைய 70 வயதைத் தாண்டிய போதிலும் இன்னமும் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் மனைவி ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். இருவரின் ஓய்வு பெற்ற நிதியில் இருந்தும், தாங்கள் சம்பாதித்த சம்பாத்தியத்திலும் இருந்துதான் இந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். இவரின் இரு மகள்கள் நல்ல நிலைமையில் வெளிநாட்டில் குடும்பத்துடன் இருந்தாலும் இரு மகள்களும் அப்பாவுக்குத் தேவைப்படும் நிதியைத் தங்களால் முடிந்தவரைக்கும் கொடுத்து இந்த நூலகத்தைப் பாதுகாப்பதிலும், புதிய கட்டிடக் கட்டுமானத்திலும் உதவுகிறார்கள்.\nகலைஞர், ஜெயலலிதா தவிர அத்தனை அரசியல் பிரபலங்களும் இந்த நூலகத்திற்கு வந்து நீண்ட நேரம் இருந்து, தங்களுக்குத் தேவைப்படும் புத்தகத்தின் நகல்களை (இங்கு நகல் எடுத்துக் கொடுக்கிறார்கள்) வாங்கித் சென்று இருக்கிறார்கள். இன்னமும் பலரும் வந்து கொண்டு இருக்கிறார்கள். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும், மாணவர்களும், இது தவிர தமிழ்நாட்டில் முனைவர் பட்டம் பெறும் பலரும் இங்கே வந்து தான் தங்களுடைய ஆராய்ச்சிப் படிப்பை வெற்றிகரமாக முடிக்கிறார்கள். இதுவரையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பிஹெச்டி படிப்பை படித்து வெற்றி பெற்றுள்ளார்கள்.\nஇந்த நூலகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் போகும் பட்சத்தில் நிச்சயம் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்திற்கு மொழிக்கென்று ஒதுக்கும் நிதி கூட இது போன்ற நூலகத்திற்கு வந்து சேர்வதில்லை. இந்த நூலகப் பராமரிப்பு என்கிற வகையில் மாதம் 2 லட்சம் ரூபாய் தன்து கைக்காசு போட்டுக் காப்பாற்றிக் கொண்டு வருகிறார். இது தவிர ஆதரவற்ற பெண்களுக்குப் பயிற்சி அளித்து இந்த நூலகத்தில் மாத சம்பளத்தில் வைத்துள்ளார். பலருக்கும் அவர்கள் கேட்கும் தகவல்களை நகல் எடுத்து அனுப்பி வைக்கின்றார்.\nஇது குறித்து மேலும் அறிய இந்த வலைத்தளங்கள் உதவும். http://www.gnanalaya-tamil.com/\nமுடிந்தால் உங்���ள் தளத்தில் ஒரு பதிவாகப் போடுங்கள்.\nமுடிந்தால் மூன்று விதங்களில் நம்மால் உதவி செய்ய முடியும்.\nதிரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் அலைபேசி வாயிலாக உரையாட முடியும். அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் தனது வயதின் காரணமாக இந்த நூலகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசிய அவசர தேவையின் பொருட்டு நிதி உதவியை எதிர்பார்க்கின்றார். இதுவரைக்கும் எவரிடமும் எதுவும் கேட்காமல் தன் அளவில் முடிந்தவரை செய்துள்ளார். அவருடன் உரையாடும் போது மேலும் விபரங்கள் கிடைக்கும். அவருக்கும் ஒரு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். ஒருவரின் அயராத சேவைகளை அழைத்துப் பாராட்டும் போது அதன் வலிமை பல மடங்கு அதிகமாக இருக்கும்.\nமுக்கிய புத்தகங்களை மென்பொருளாக மாற்ற தெரிந்த நண்பர்களிடம் (தமிழிலில் ஓசிஆர் மென்பொருள் இல்லை. இதைக் கண்டுபிடிக்க இதுவரையிலும் தமிழ்நாட்டு அரசாங்கம் எந்த முயற்சியையும் எடுக்க வில்லை என்பது வருத்தமான செய்தி) சொல்லி ஓசிஆர் மென்பொருள் குறித்து இனம் கண்டு கொள்ள முடிந்தால் இந்த நூலகத்திற்கு உதவியாக இருக்கும்.\nஇப்படி ஒரு நூலகம் புதுக்கோட்டையில் இருக்கிறது என்பதைப் பரவலாக்கம் செய்யும் போது அங்கங்கே இருக்கும் மாணவர்களுக்கும், நூலக ஆர்வலர்களுக்கும் உதவியாக இருக்கும். இன்னும் பாதிப்பேர்களுக்கு இப்படி ஒரு நூலகம் இருக்கிறது என்பதே தெரியவில்லை.\nஇங்கு செல்லாத அரசியல்வாதிகளே இல்லை. ஆனால் எவருக்கும் எந்தவிதமான அக்கறையும் இல்லை.\nஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அலைபேசி எண் 99 65 633 140\nTags: ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, நூலகம், புதுக்கோட்டை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-21\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 21\nசுந்தர ராமசாமி விருது 2009\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்து��ிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-24T02:58:55Z", "digest": "sha1:TLJ7TPS3MX27S6VWJDCGBWCCX6R7NPK6", "length": 10048, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழாய்வு", "raw_content": "\n38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடைபெறும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் சாய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை). பதில் இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம்தேவை என்று க.நா.சு …\nTags: அசோகமித்திரன், ஆரூர்தாஸ், ஆழிசூழ் உலகு, இலக்கியசிந்தனை, இலக்கியவீதி, எம். கோவிந்தன், எம்.டிவாசுதேவன் நாயர், எம்வி.வெங்கட்ராம் -தேனீக்கள், ஓரான்பாமுக், க.நா.சு/இலக்கியவட்டம், களம், கி.ராஜநாராயணன், சங்கர், சாகித்திய அகாதமி விருது, சிபி மலையில், சுஜாதா, சுந்தர ராமசாமி-காகங்கள், ஜெயகாந்தன், டி.கே.சி -வட்டத்தொட்டி, தஞ்சை பிரகாஷ் -கதைசொல்லிகள், தமிழாய்வு, திரிலோக சீதாராம் -அமரர் மன்றம், நா.வானமாமாலை/ஆராய்ச்சி, நாட்டுப்புறவியல், பாலமுருகன், பி.கெ.பாலகிருஷ்ணன், மணல்கடிகை, மணிரத்னம், லோகிததாஸ், வியட்நாம்வீடு சுந்தரம், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம், ஹரிஹரன்\nவிஷ்ணுபுரம் விருது கவிஞர் அபி அவர்களுக்கு...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40\nமுழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 41\nசூரியதிசைப் பயணம் - 12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்���ணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/packupmodi-series/page/45/", "date_download": "2020-01-24T03:05:18Z", "digest": "sha1:F4B3BRPQYP3WG2EH6OUBLBMNFURXLTFG", "length": 6119, "nlines": 42, "source_domain": "www.savukkuonline.com", "title": "#PackUpModi series – Page 45 – Savukku", "raw_content": "\nதில்லி அரசு Vs இந்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆமோதித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வியுறும்போது தேசங்களும் தோல்வியுறும். நிர்வாகம் செய்யும் பொறுப்பை மக்கள் நம்பிக்கையோடு யாரிடம் கொடுத்தார்களோ அவர்களது ராஜதந்திரமே (அல்லது அதன் இன்மையே) ஒரு ஜனநாயக அமைப்பின்...\nசுஷ்மா அல்ல; முஸ்லிம்களே பாஜகவின் இலக்கு \nஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் எவ்வளவுதான் நியாயமான முறையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முயன்றாலும் அவருடைய வகுப்புவாத உணர்வுகள் அம்பலமாகிவிடுகின்றன. மதம் மாறி மணம்புரிந்த ஒரு தம்பதியருக்கு பாஸ்போர்ட் விஷயத்தில் தொந்தரவு செய்த தனது அமைச்சக அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை எடுத்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை...\nசுஷ்மா இழிவுபடுத்தப்படுவதை பாஜக கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nவெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுவது தேசம் பற்றிய புதிய வரைமுறையை உருவாக்கும் அக்கட்சியின் சித்தாந்தத் திட்டத்தின் ஒரு பகுதியே மதம் மாறி மணம்புரிந்த ஒரு ஜோடியைத் தொந்தரவு செய்த தனது அமைச்சக ஊழியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்ததன் பலனாக வலதுசாரி...\nமுன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடி தேசிய தலைநகரப் பகுதியான டெல்லிக்கு திடீரென வந்துள்ளது. அது தற்காலிகமாக தற்போது அகன்றுள்ளது. ஆனால் இது ஏற்படுத்தியுள்ள பார தூர விளைவுகள் அவ்வளவு எளிதாக விட்டுப் போகா���ு. டெல்லியின் முதலமைச்சர், அவரது மூன்று மூத்த அமைச்சரவை உறுப்பினர்களுடன், ஒன்பது நாட்களாக லெப்டினென்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/tamil-singers-list/sujatha-mohan", "date_download": "2020-01-24T01:40:43Z", "digest": "sha1:26DHUTJX44A722C2YZVYFHBC5BNQ57CT", "length": 13353, "nlines": 171, "source_domain": "www.tamilpaa.com", "title": "Tamil Songs by Sujatha Mohan | Sujatha Mohan Songs List", "raw_content": "\nAagayam Pookkal (ஆகாயம் பூக்கள் விற்க) - Vinnukum Mannukum (விண்ணுக்கும் மண்ணுக்கும்) — 2001\nEnveetu Thotthil (என் வீட்டு தோட்டத்தில்) - Gentleman (ஜென்டில் மேன்) — 1993\nEtho Oru Paatu (ஏதோ ஒரு பாட்டு) - Unnidathil Ennai Koduthen (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்) — 1998\nHello Hello (விண்ணுக்கும் மண்ணுக்கும்) - Vidukathai (விடுகதை) — 1997\nKadhal Oru (காதல் ஒரு பள்ளிக்கூடம்) - Aasai Aasaiyai (ஆசை ஆசையாய்) — 2003\nKadhal Oviyam (காதல் ஓவியம் கண்டேன்) - Kavikkuyil (கவிக்குயில்) — 1977\nKalyaana Vaanil Pokum (கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்) - Aanandham (ஆனந்தம்) — 2001\nKokkarakko (கொக்கர கொக்கரக்கோ) - Ghilli (கில்லி) — 2004\nMalligai Poovea (மல்லிகைப் பூவே) - Unnidathil Ennai Koduthen (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்) — 1998\nMel Isaiye (மெல்லிசையே என் இதயத்தின்) - Mr Romeo (Mr ரோமியோ) — 1996\nNenjodu (நெஞ்சோடு கலந்திடு) - Kaadhal Kondein (காதல் கொண்டேன்) — 2003\nNiram Pirithu (நிறம் பிரித்து பார்த்தேன்) - Time (டைம்) — 1999\nPoovukkul Olinthirukum (பூவுக்குள் ஒளிந்திருக்கும்) - Jeans (ஜீன்ஸ்) — 1998\nSollamma (சொல்லாம்மா செல்லம்மா) - Kuselan (குசேலன்) — 2008\nThamarai Poovukum (தாமரபூவுகும் தண்ணிக்கும்) - Pasum Pon (பசும்பொன்) — 1995\nThottu Thottu Pallakku (தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது) - Kadhal Rojave (காதல் ரோஜாவே) — 2000\nUn Per Solla (உன் பேர் சொல்ல ஆசைதான்) - Minsara Kanna (மின்சாரக் கண்ணா) — 1999\nUnakkena Unakkena (உனக்கென உனக்கென) - Vinnukum Mannukum (விண்ணுக்கும் மண்ணுக்கும்) — 2001\nVaanam paadiyen (வானம்பாடியின்) - Unnidathil Ennai Koduthen (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்) — 1998\nVandhaen Vandhaen (வந்தேன் வந்தேன் மீண்டும்) - Panchatanthiram (பஞ்ச தந்திரம்) — 2002\nVellaiyai Manam Pillaiyai (வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம்) - Chokka Thangam (சொக்கத்தங்கம்) — 2003\nYeno Yeno (நினைத்தால் நெஞ்சுகுழி) - Appu (அப்பு) — 2000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/can-we-go-to-sabari-malai-without-guru/", "date_download": "2020-01-24T01:47:51Z", "digest": "sha1:T4QVCKF56MLSC4RXEFDUTQ4YXFMLOA64", "length": 5798, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "குரு இல்லாமல் சபரி மலைக்கு செல்லலாமா ? | Sabarimalai", "raw_content": "\nHome வீடியோ ஐயப்பன் குரு இல்லாமல் தனியாக சபரி மலைக்கு சென்றால் பலன் உண்டா \nகுரு இல்லாமல் தனியாக சபரி மலைக்கு சென்றால் பலன் உண்டா \nசுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் மாலை ���ணிந்துகொண்டு சபரிமலைக்கு செல்கையில் ஒரு குருவின் துணை கொண்டே செல்கின்றனர். குரு இல்லாமல் மலைக்கு செல்லலாமா எதற்காக குரு தேவைப்படுகிறார். இப்படி பல விடையங்களை இந்த வீடியோ பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nசரிமலை என்று பெயர்வந்ததற்கு காரணம் ஸ்ரீ ராமன் தான் என்பது தெரியுமா \nசபரிமலையில் ஐயப்பன் இன்றும் அடிக்கடி விளையாட வரும் இடம் எது தெரியுமா \nசபரிமலையில் நடந்த திகிலூட்டும் உண்மை சம்பவம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/06/Mahabharatha-Anusasana-Parva-Section-120.html", "date_download": "2020-01-24T01:24:41Z", "digest": "sha1:J43RV4HAQ3BOGPX7F5DPR4AL63WSATDX", "length": 43212, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தானத்தின் சிறப்பு! - அநுசாஸனபர்வம் பகுதி – 120 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 120\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 120)\nபதிவின் சுருக்கம் : ஞானம், தவம், தானம் ஆகியவற்றின் சிறப்பைக் குறித்து மைத்ரேயருக்கும் வியாசருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"ஞானம், தவங்கள் மற்றும் கொடைகள் என்ற மூன்றில் எது மேன்மையானது ஓ அறவோரில் முதன்மையானவரே, நான் உம்மைக் கேட்கிறேன். ஓ பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக\" என்றான்.(1)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இது தொடர்பாக மைத்ரேயருக்கும், தீவில் பிறந்தவரான கிருஷ்ணருக்கும் {வியாசருக்கும்} இடையில் நடந்த உரையால் குறிப்பிடப்படுகிறது.(2) ஓ மன்னா, ஒரு காலத்தில் தீவில் பிறந்தவரான கிருஷ்ணன் {வியாசர்}, யாருக்கும் தெரியாமல் உலகில் திரிந்து கொண்டிருந்த போது, வாராணசிக்கு {காசிக்குச்} சென்று முனிவர்களின் குலத்தில் பிறந்தவரான மைத்ரேயரிடம் பணி செய்தார்.(3) முனிவர்களில் முதன்மையான மைத்ரேயர், வியாசர் வருவதைக் கண்டு, அவரை முறையான சடங்குகளுடன் வழிபட்டபிறகு, அவருக்கு ஓர் இருக்கையை அளித்து, சிறந்த உணவையும் அவருக்கு உண்ணக் கொடுத்தார்.(4) உயர் ஆன்மக் கிருஷ்ணர் {வியாசர்}, உடலுக்கு நலந்தருவதும், அனைத்து வகை நிறைவையும் உண்டாக்குவதுமான அந்த நல்ல உணவை உண்ட பிறகு அங்கே அமர்ந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தவராக உரக்கச் சிரித்தார்.(5)\nகிருஷ்ணர் {வியாசர்} சிரிப்பதைக் கண்ட மைத்ரேயர், \"ஓ அற ஆன்மாவே, உமது சிரிப்புக்கான காரணம் என்ன அற ஆன்மாவே, உமது சிரிப்புக்கான காரணம் என்ன நீர் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளக்கூடிய தவசியாவீர். நீர் பெருமகிழ்ச்சியில் இருப்பவராகத் தெரிகிறீர்.(6) உம்மைத் தலைவணங்கி வழிபட்டுக் கேட்கிறேன் என் தவ வலிமை என்ன நீர் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளக்கூடிய தவசியாவீர். நீர் பெருமகிழ்ச்சியில் இருப்பவராகத் தெரிகிறீர்.(6) உம்மைத் தலைவணங்கி வழிபட்டுக் கேட்கிறேன் என் தவ வலிமை என்ன உமது உயர்ந்த அருள் என்ன உமது உயர்ந்த அருள் என்ன(7) நான் செய்யும் செயல்கள் நீர் செய்வதில் இருந்து வேறுபட்டனவாகும். நீர் உயிர் மூச்சைக் கொண்டிருந்தாலும் ஏற்கனவே முக்தியடைந்தவராவீர். எனினும், நான் இன்னும் விடுதலை அடையவில்லை. இவ்வளவு இருந்தாலும் எனக்கும் உமக்கும் பெரும் வேறுபாடு இல்லை என்று நான் நினைக்கிறேன். மேலும் நான் பிறப்பாலும் வேறுபடுகிறேன்\" என்றார்[1].(8)\n[1] இங்கே சொல்லப்படும் பிருதக ஆத்மன் என்பது உபாதிகளுடன் கூடிய ஆத்மா கொண்டவரைக் குறிக்கும். சுகாத்மன் என்பது உபாதிகள் அனைத்தையும் கடந்த ஆத்மா கொண்டவரைக் குறிக்கும். கும்பகோணம் பதிப்பில், \"உமக்குத் தவப் பாக்யமும், எனக்குச் சுகபாக்யமுமிருக்கின்றன. ஐயா, மஹானுபாவரே, தவச் செல்வத்திற்கும், ஸுகத்தைத் தரும் பொருட்செல்வத்திற்கும் தனித்தனிச் செய்கைகளிருக்கின்றன. தனித்தனி நடைத்தைகளாகிய இவ்விரண்டிற்குமுள்ள வித்தியாஸம் சிறிதென்று நான் நினைக்கிறேன். தவச்செல்வம் எல்லா நன்மைகளையும் சேர்ப்பதனால் சிறந்ததென்றும் நினைக்கிறேன்\" என்றிருக்கிறது.\nவியாசர் {மைத்ரேயரிடம்}, \"என்னை நிறைத்திருக்கும் இந்த ஆச்சரியம், மிகைப்படச் சொல்வது போலத் தெரியும் ஒரு விதியில் இருந்தும், மக்கள் புரிந்து கொள்ளும் முரண்பட்ட கூற்றிலிருந்தும் எழுகிறது. வேதங்களின் அறிக்கை உண்மையில்லை என்பது போலத் தெரிகிறது. ஆனால் வேதங்கள் ஏன் ஒரு பொய்யைச் சொல்ல வேண்டும்[2](9) மனிதனுக்கான சிறந்த நோன்���ுகளாக அமையும் மூன்று தடங்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஒருவன் ஒருபோதும் தீங்கிழைக்கக்கூடாது; அவன் எப்போதும் வாய்மையே பேச வேண்டும்; அவன் கொடையளிக்க வேண்டும்.(10) வேத அறிவிப்புகளைப் பின்பற்றிப் பழங்காலத்து முனிவர்கள் இதை அறிவித்தனர். பழங்காலத்தில் இருந்தது போலவே இந்தத் தடையாணைகளைக் கேட்டு நம் காலத்திலும் அவற்றை நிச்சயம் நாம் பின்பற்ற வேண்டும்.(11) விதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் செய்யப்படும் சிறு கொடையும் பெரும் கனிகளை விளைவிக்கும். தாகம் நிறைந்த மனிதனுக்கு நேர்மையான இதயத்துடன் நீ சிறிதளவு நீரைக் கொடுத்திருக்கிறாய்.(12) ஓ[2](9) மனிதனுக்கான சிறந்த நோன்புகளாக அமையும் மூன்று தடங்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஒருவன் ஒருபோதும் தீங்கிழைக்கக்கூடாது; அவன் எப்போதும் வாய்மையே பேச வேண்டும்; அவன் கொடையளிக்க வேண்டும்.(10) வேத அறிவிப்புகளைப் பின்பற்றிப் பழங்காலத்து முனிவர்கள் இதை அறிவித்தனர். பழங்காலத்தில் இருந்தது போலவே இந்தத் தடையாணைகளைக் கேட்டு நம் காலத்திலும் அவற்றை நிச்சயம் நாம் பின்பற்ற வேண்டும்.(11) விதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் செய்யப்படும் சிறு கொடையும் பெரும் கனிகளை விளைவிக்கும். தாகம் நிறைந்த மனிதனுக்கு நேர்மையான இதயத்துடன் நீ சிறிதளவு நீரைக் கொடுத்திருக்கிறாய்.(12) ஓ பலமிக்கவனே, தாகத்திலும், பசியிலும் இருந்த நீ இத்தகைய உணவை எனக்குக் கொடுத்ததன் மூலம் பல வேள்விகளைச் செய்த ஒருவனைப் போல உயர்ந்த இன்ப லோகங்களை வென்றிருக்கிறாய்.(13) உனது புனிதக் கொடையாலும், உனது தவங்களாலும் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அறமே உனது பலம். அறமே உனது தோற்றம்.(14) அறமே நீ வெளியிடும் நறுமணமாக இருக்கிறது. உனது செயல்கள் அனைத்தும் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் செய்யப்படுவதாக நான் நினைக்கிறேன். ஓ பலமிக்கவனே, தாகத்திலும், பசியிலும் இருந்த நீ இத்தகைய உணவை எனக்குக் கொடுத்ததன் மூலம் பல வேள்விகளைச் செய்த ஒருவனைப் போல உயர்ந்த இன்ப லோகங்களை வென்றிருக்கிறாய்.(13) உனது புனிதக் கொடையாலும், உனது தவங்களாலும் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அறமே உனது பலம். அறமே உனது தோற்றம்.(14) அறமே நீ வெளியிடும் நறுமணமாக இருக்கிறது. உனது செயல்கள் அனைத்தும் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் செய்யப்படுவதாக நான் நினைக்கிறேன். �� மகனே, கொடையானது, புனித நீர்நிலைகளில் தூய்மைச் சடங்குகளைச் செய்வதையும், அனைத்து வேத நோன்புகளை நிறைவேற்றுவதையும் விட மேன்மையானதாகும்.(15)\n[2] \"கைநிறைய நீரைக் கொடையடிப்பதால் கூட ஒருவன் நூறு வேள்விகள் செய்தவன் அடையும் இடத்தை அடைந்துவிடலாம் என்று சொல்லப்படுகிறது. மிகைப்படச் சொல்லப்படுவது போலத் தெரியும் இந்த விதியும், அதற்கு முரணாகத் தெரியும் வேத ஆசிரியர்களின் கூற்றுகளும் என்னை ஆச்சரியத்தால் நிறைக்கின்றன. வேதங்கள் நூறு வேள்விகளைச் செய்யாமல் அத்தகைய இடத்தை ஒருவனால் அடைய முடியாது என்று சொல்கின்றன. மக்கள் தகுந்த மனிதர்களுக்கு உரிய நேரங்களில் அளிக்கும் சிறிய கொடைகளாலும் அதை அடைகின்றனர் என்பதால் இது பொய்யாகத் தெரிகிறது எனப் பொருள் கொள்ள வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"பொருளை மிகுதியாகச் செலவழித்ததனாலும், மிகுதியாக இன்சொற்சொன்னதனாலும் எனக்கு நகையுண்டாயிற்று. வேத வாக்கியம் பொய்யாமா வேதம் ஏன் பொய் சொல்லும் வேதம் ஏன் பொய் சொல்லும்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.\n பிராமணா {மைத்ரேயா}, கொடையானது, புனிதச் செயல்கள் அனைத்திலும் மங்கலமிக்கதாகும். அனைத்துப் புனிதச் செயல்களையும் விட அது பலன்மிக்கதாக இல்லாதிருந்தால், அதன் மேன்மை குறித்த கேள்வியே இருந்திருக்க முடியாது.(16) நீ மெச்சும் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் அனைத்தும் கொடைக்கருகில் நிற்காது. கொடையானது ஐயமில்லாமல் உயர்ந்த பலன் நிறைந்தது என நான் கருதுகிறேன்.(17) கொடையளிக்கும் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட பாதையே ஞானிகள் நடக்கும் பாதையாக இருக்கிறது. கொடையளிப்பவர்கள் உயிர்மூச்சையே கொடையளித்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அறமாக அமையும் கடமைகள் அவற்றிலேயே {கொடைகளிலேயே} நிறுவப்பட்டுள்ளன.(18) வேதங்களை நன்கு கற்பதும், புலன்களை அடக்குவதும், அண்டந்தழுவிய துறவறம் கொள்வதும் போலவே கொடையும் மிக மேன்மையான பலனைக் கொண்டதாகும்.(19) ஓ மகனே, கொடையளிக்கும் கடமையை நீ செய்ததன் விளைவால் மகிழ்ச்சியில் இருந்து பெரும் மகிழ்ச்சியை அடைவாய். (இந்தக் கடமையைப் பயிலும்) புத்தியுள்ள மனிதன் நிச்சயம் மகிழ்ச்சியில் இருந்து உயர்ந்து பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(20)\nநாம் இது போன்ற நேரடி நிகழ்வுகள் பலவற்றைச் சந்தித்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. செழிப்புடன் கூடிய மனிதர்கள் செல்வத்தை அடைவதிலும், கொடைகளை அளிப்பதிலும், வேள்விகளைச் செய்வதிலும் அதன் மூலம் விளையும் மகிழ்ச்சியை ஈட்டுவதிலும் வெல்கின்றனர்.(21) ஓ பெரும் ஞானம் கொண்டவனே, இன்பத்தைத் தொடர்ந்து துன்பமும், துன்பத்தைத் தொடர்ந்து இன்பமும் இயற்கையாக நடைபெறுவதே எப்போதும் காணப்படுகிறது[3].(22) ஞானம் கொண்ட மனிதர்கள், இவ்வுலகில் மனிதர்களுக்கு மூன்றுவகை ஒழுக்கங்கள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கின்றனர். சிலர் அறவோராகவும்; சிலர் பாவம் நிறைந்தவர்களாகவும்; சிலர் அறவோராகவும் அல்லாமல், பாவிகளாகவும் அல்லாமல் இருக்கின்றனர்.(23) பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ள மனிதனின் ஒழுக்கம் இரண்டாகவும் கருதப்படுவதில்லை. அவனது பாவங்கள் பாவங்களாகவே கருதப்படுவதில்லை. தனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதனும் (அந்தக் கடமைகளை நோற்பதால்) அறவோனாகவோ, பாவியாகவோ கருதப்படுவதில்லை.(24)\n[3] \"உடல் சார்ந்த இன்பங்களில் ஈடுபடுபவர்கள் இறுதியாகத் துன்பத்தை அடைகின்றனர். கடுந்தவங்களைப் பயில்பவர்கள் தங்கள் வெகுமதியாக இன்பத்தைச் சந்திக்கின்றனர் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவேள்விகள், கொடைகள், தவங்கள் ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களே அறவோராகக் கருதப்படுகின்றனர். எனினும், இவர்களில் பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பவர்களும், அவற்றுடன் நட்பற்றவர்களும் பாவிகளாகவே கருதப்படுகின்றனர்.(25) சில மனிதர்கள் பிறர் உடைமைகளை அபகரிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நிச்சயம் நரகில் விழுந்து, துன்பத்தைச் சந்திப்பார்கள். ஈடுபாடில்லாமல் {அக்கறையில்லாமல்} மனிதர்கள் செய்யும் பிற செயல்கள் அனைத்தும் அறமாகவோ, பாவமாகவோ கருதப்படுவதில்லை.(26) நீ விளையாடுவாயாக, வளர்வாயாக, உற்சாகமாயிருப்பாயாக, கொடையளிப்பாயாக, வேள்விகளைச் செய்வாயாக. ஞானிகளோ, தவசிகளோ உன்னைவிடச் சிறந்தவராகமாட்டார்\" என்றார் {வியாசர்}.(27)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 120ல் உள்ள சுலோகங்கள் : 27\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், மைத்ரேயர், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்���ா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ��னபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/x7/user-reviews", "date_download": "2020-01-24T02:58:57Z", "digest": "sha1:F5NL53VYH3SI77NGGTI4E65GN2DSEDUT", "length": 11142, "nlines": 269, "source_domain": "tamil.cardekho.com", "title": "BMW X7 Reviews - (MUST READ) 4 X7 User Reviews", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ7்மதிப்பீடுகள்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் பயனர் மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி பிஎன்டபில்யூ எக்ஸ7்\nஅடிப்படையிலான 4 பயனர் மதிப்புரைகள்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் பயனர் மதிப்பீடுகள்\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ7்\n50 லட்சம் க்கு 1 கோடி சார்ஸ் பேட்வீன்\nஎக்ஸ7் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 23 பயனர் மதிப்பீடுகள்\nbased on 4 பயனர் மதிப்பீடுகள்\nbased on 6 பயனர் மதிப்பீடுகள்\nbased on 43 பயனர் மதிப்பீடுகள்\nbased on 10 பயனர் மதிப்பீடுகள்\nஎக்ஸ்சி 90 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 25, 2020\nஅடுத்து வருவது பிஎன்டபில்யூ கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/bigil-thalapathy64-vijay-thalapathy-atlee-boxoffice-collection/", "date_download": "2020-01-24T02:45:59Z", "digest": "sha1:HJTK5ZDY2Y2UGXSELGLZU4YQYYK5EUZT", "length": 4779, "nlines": 45, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "ஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா?பிகிலின் பிரமாண்ட சாதனை ! | Wetalkiess Tamil", "raw_content": "\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் - வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் - வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் - உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் - கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் - புகைப்படம் உள்ளே \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா\nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா\nபிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வரும் படம்.இப்படம் தமிழகம் தாண்டி வெளிமாநிலங்களிலும் வசூல் சாதனை செய்து வருகின்றது.\nஇந்நிலையில் பிகில் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூலை கடந்துள்ளது.. இப்படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை தாண்டி உள்ளது.\nபிகில் 180 கோடி செலவில் எடுக்கப்பட்டது, தற்போதே 200 கோடியை தாண்டி வசூல் மலையில் உள்ளது, தளபதி விஜய்க்கு இது மூன்றாவுது திரைப்படம் 200 கோடி வசூல் சாதனையில்.\nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/42141-modi-to-attend-imran-khan-s-swearing-in.html", "date_download": "2020-01-24T02:12:18Z", "digest": "sha1:SWL5BQAAURUX7TOKOH7UY5NLOS5EZ4S3", "length": 10906, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "இம்ரான் கான் பதவியேற்பில் மோடி? | Modi to attend Imran Khan's swearing -in", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇம்ரான் கான் பதவியேற்பில் மோடி\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக் - ஈ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பதவியேற்றுக்கொள்ளும் விழாவில் இந்திய பிரதமர் மோடி கலந்துக்ள்ள அழைப்பு விடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியை வீழ்த்தி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது இம்ரான் கானின் தெஹ்ரீக் -ஈ-இன்சாப் கட்சி. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் அக்கட்சியின் தலைமை, வரும் 11ம் தேதி இம்ரான் கானுக்கு பதவிப்பிரமாணம் செய்யும் விழா நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.\nசார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும், இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பிரதமர் மோடியும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது.\nமுன்னதாக 2014ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்ற போது, சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் விழாவிற்கு அழைத்தார். பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனி��வுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாகிஸ்தான் : நவம்பர் 29 அன்று அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ள மாணவர்கள்\nஇம்ரான் கானிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி\nதனக்கு எதிரான போராட்டத்திற்கு பதிலளித்த இம்ரான் கான்\nஇம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026957.html", "date_download": "2020-01-24T01:48:52Z", "digest": "sha1:HKKALVDJRC4JSHEJS63A5TRTO5YU5KL7", "length": 5401, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: குறுந்தொகை\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட��, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகுறுந்தொகை , இரா.பிரபாகரன் , காவ்யா\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதுன்ப வீணையும் ஆனந்த பைரவியும் திருப்பம் மகத்தான வாழ்க்கை\nபக்தி மணம் கமழும் பாகவதக் கதைகள் குணங்குடியார் பாடற்கோவை பெரிய பிரச்னை சின்ன தீர்வு\nபிச்சமூர்த்தி கவிதைகள் மனம் எனக்கு வேலை கிடைக்குமா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/157383-plastic-found-in-the-deepest-place-on-the-earth", "date_download": "2020-01-24T02:52:36Z", "digest": "sha1:HXP6M2HMSWPFZWMWHZUPNDLYNMNEFLA4", "length": 8355, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "உலகின் ஆழமான பகுதியில் கிடந்த பிளாஸ்டிக்! - அதிர்ச்சியடையவைக்கும் மாசுபாடு | Plastic found in the deepest place on the earth", "raw_content": "\nஉலகின் ஆழமான பகுதியில் கிடந்த பிளாஸ்டிக்\nஉலகின் ஆழமான பகுதியில் கிடந்த பிளாஸ்டிக்\nஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளால் பூமிக்கு ஏற்படும் பாதிப்பை உலகம் தற்போது உணரத் தொடங்கியிருக்கிறது. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைக் குறைக்க, தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் ஏற்கெனவே சுற்றுப்புறத்தில் காணப்படும் கழிவுகளின் பாதிப்பைத் தடுக்க முடியாது. அதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகள், உலகின் ஆழமான பகுதியைக்கூட விட்டுவைக்கவில்லை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் காணப்படும் மரியானா ட்ரென்ச் எனப்படும் அகழியே, பூமியில் உள்ள மிகவும் ஆழமான பகுதியாக இருக்கிறது. இதன் ஆழம், சுமார் 11,000 மீட்டருக்கும் மேல் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 10 கிலோமீட்டருக்கும் மேல் அதிகமான ஆழம்கொண்ட இந்த அகழிக்குள் செல்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை. இதுவரை இரண்டு பேர் இதனுள்ளே சென்று வந்திருக்கிறார்கள். தற்போது, மூன்றாவது முறையாக அந்த முயற்சியை மேற்கொண்டு, அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார், விக்டர் வெஸ்காவோ (Victor Vescovo) என்பவர்.\nஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை அதிகாரியான இவர், வடிவமைத்த சிறப்பு நீர்மூழ்கி அமைப்பின் மூலமாக ���ரியானா அகழியில் 10,928 மீட்டர் ஆழம் வரை சென்றிருக்கிறார். இதன்மூலம், உலகின் ஆழமான பகுதிக்கு தனியாகச் சென்றுவந்த மனிதர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். கடந்த 1-ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வு தொடர்பான தகவல்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவ்வளவு ஆழமான பகுதியில் புதிய வகை கடல் உயிரினங்களைக் கண்டுபிடித்த அவர், அதைத் தவிர பிளாஸ்டிக் பொருள்கள் சிலவற்றையும் பார்த்திருக்கிறார். அந்தப் பொருள்கள், பிளாஸ்டிக் பை மற்றும் சாக்லேட் கவராவும் இருக்க வாய்ப்புள்ளதாக விக்டர் தெரிவித்திருக்கிறார்.\nஅதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் காணப்படும் உயிரினங்களைச் சேகரித்து, அவற்றில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்யவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. கடலின் ஆழமான பகுதியைக்கூட விட்டுவைக்காத பிளாஸ்டிக் மாசுபாடு, உலகை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.\n`45 கி.மீட்டருக்கு யாரும் தப்பிக்கமுடியாது' சீனாவின் புதிய `ரேடார்' கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2009/09/3.html", "date_download": "2020-01-24T02:33:14Z", "digest": "sha1:2OFNJYESNO3NA7NFDWCJR26OILXC5THJ", "length": 12562, "nlines": 131, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: திருமலையும் நானும்-3 (ஆசிரியர்களுக்கான பரீட்சை)", "raw_content": "\nதிருமலையும் நானும்-3 (ஆசிரியர்களுக்கான பரீட்சை)\nபதிவிட்டவர் Bavan Monday, September 28, 2009 1 பின்னூட்டங்கள்\nஅன்று கல்வி திணைகளத்தில் இருந்து மேற்பர்வை செய்ய அதிகாரிகள் வர இருப்பதாக தகவல்\nஅந்த நாள் நாங்கள் கட்டாயம் பாடசாலைக்கு வர வேண்டும் என எம் ஆசிரியர்களின் கண்டிப்பான உத்தரவு. (அதுவும் நேரத்துக்கு) நானும் காலையில் 7மணிக்கெல்லாம் பாடசாலையை அடைந்து விட்டேன். என்றும் இல்லாதவாறு அன்று ஒரு பரபப்பு, காலை கூட்டம் முடிந்து பாடங்கள் ஆரம்பித்தது, என்ன ஆச்சரியம் வகுப்பாசிரியர் அன்று தனது இருக்கையில் அமரவே இல்லை. அவரிடம் ஒரு இயல்பற்ற தன்மை காணப்பட்டது. ஒரு பெண் ஆசிரியர்தான் கல்வி திணைக்களத்தில் இருந்து வந்திருந்தார். எங்களுடன் இயல்பாக கதைக்கும் அவர் அன்று பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தினர்.\nஇவர் தான்இப்படி என்றால் எமது வர்த்தக ஆசிரியை ஒருநாள் கூட நாம் அவரை ஒழுங்காக கற்பிக்க விட்டதில்லை(அவரை சற்று கோபப்படுதினால் போதும் அன்றைய பாடங்களுக்கு கோவ��ந்தா போட்டு விடலாம்), அவரும் ஒரு நாளும் தான் வைத்திருக்கும் புத்தகத்துக்கு மீறி எங்களுக்கு ஒரு விடயமும் அளித்ததில்லை. ஆனால் அன்று ஒரு நீண்ட தாளில் சில கிறுக்கல்களுடன் வந்திருந்தார். அன்று அவரின் குரலிலும் ஒரு நடுக்கம்.\nபரிட்சை என்றால் நமக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் ஒரு நடுக்கம் தான் என்று எனக்கு அன்றுதான் புரிந்தது.\nஎன்னதான் இருந்தாலும் ஆசான்கள் பரீட்சை நேரத்தில் எமக்கு புரிந்த உதவிகளுக்கு நாம் மிகவும் நன்றி கூற கடமைபட்டு இருக்கிறோம்.\nஆசிரியர்களின் தொடரை இத்துடன் முடித்துக்கொண்டு, அடுத்து பாடசாலை நாட்களில் நடந்த இனிய நினைவுகளின் சுவடியுடன் வருகிறேன்.\nவகைகள்: அனுபவம், திருமலையும் நானும்\nநினைவுகள்-01 (மூன்று பாடவேளை முழங்காலில்...........\nதிருமலையும் நானும்-3 (ஆசிரியர்களுக்கான பரீட்சை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=17659", "date_download": "2020-01-24T03:13:43Z", "digest": "sha1:EP4TXPFORU5CJMXBBRSDRQ2OMNDAJFOP", "length": 5312, "nlines": 65, "source_domain": "www.covaimail.com", "title": "எதிர்காலத்திற்கான மகத்தான பணியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் - The Covai Mail", "raw_content": "\n[ January 23, 2020 ] கனடா தமிழ் சங்க விழாவில் வானதி சீனிவாசன் பங்கேற்பு News\n[ January 23, 2020 ] நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீப விழா News\n[ January 23, 2020 ] மாநில அளவிலான தொழில்நுட்ப விழா Education\n[ January 23, 2020 ] ஜவ்வரிசியின் அறியாத உண்மைகள் \n[ January 23, 2020 ] விதை ஏற்றுமதிக்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் News\nHomeNewsஎதிர்காலத்திற்கான மகத்தான பணியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள்\nஎதிர்காலத்திற்கான மகத்தான பணியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள்\nஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களும் சிறுதுளி அமைப்பும் இணைந்து 73 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வெள்ளலூர்க் குப்பைக் கிடங்கைத் தத்தெடுத்து அப்பகுதியில் தூய்மைப் பணியும் மரக்கன்றுகளைப் பராமரித்தல் மற்றும் புதிய மரக்கன்றுகளை நடுதல் ஆகியவற்றைச் செய்யும் துவக்க விழா நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் முதன்மை இயக்கு அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை மற்றும் வணிக அதிகாரி சுவாதிரோகித் மற்றும் எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், சிறுதுளி அமைப்பின் திட்ட இயக்குனர் சரவணன் மற்றும் சிறுதுளி அமைப்பினர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்��ா பொறியியற் கல்லூரி முதல்வர் அலமேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியற் கல்லூரி முதல்வர் அலமேலு வரவேற்புரை வழங்கினார். எஸ்.என்.ஆர் கல்வி நிறுவனங்களின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 700 நாட்டுநலப்பணித்திட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டு தூய்மைப் பணிகளையும் பராமரிப்புப் பணிகளையும் செய்தனர். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து இதுபோன்ற பணிகளைச் செய்யவுள்ளனர்.\n73வது சுதந்திர தின விழா\nகனடா தமிழ் சங்க விழாவில் வானதி சீனிவாசன் பங்கேற்பு\nநெல்லையப்பர் கோவிலில் லட்ச தீப விழா\nமாநில அளவிலான தொழில்நுட்ப விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/170819-inraiyaracipalan17082019", "date_download": "2020-01-24T01:34:23Z", "digest": "sha1:3H4TXE27QFHPTQC5TF4XQOLITFHFUBS4", "length": 10137, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.08.19- இன்றைய ராசி பலன்..(17.08.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.\nமிதுனம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகடகம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையையும் முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக்கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்த���ல் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nசிம்மம்:மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர் கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை கிட்டும் நாள்.\nகன்னி:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிர்ஷ்டமான நாள்.\nதுலாம்:புதிய முயற்சிகள்யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்லவரன் அமையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள்.\nமகரம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விஷேங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர��வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.\nமீனம்:குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை, அயலார் சிலரின்செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithaivaasal.blogspot.com/2018/", "date_download": "2020-01-24T01:33:10Z", "digest": "sha1:67OXJHW4FJCIY3DE7JUVN434ZCGOE4ER", "length": 112502, "nlines": 858, "source_domain": "kavithaivaasal.blogspot.com", "title": "கவிதை வாசல்: 2018", "raw_content": "\nஇன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....\nஇந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்\nகவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்\nவெள்ளி, அக்டோபர் 05, 2018\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 10/05/2018 11:53:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், செப்டம்பர் 25, 2018\nவியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில்.....\n08.09.2018 அன்று நியூயார்க் நகரம் சென்று வந்தோம். நூறு ஆண்டுகளைக் கடந்த வானம் தொடும் கட்டிடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பின் எத்தனையோ வர்த்தக மைய்யக் கட்டடங்களைக் கட்டி நம்மை பிரம்மிக்கச் செய்திருக்கிறது இந்த முதலாளித்துவ வல்லரசு நாடு.\nமேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது அமெரிக்கா சுதந்திர தேவி சிலை (Statue of Liberty ) . 1886 ஆம் ஆண்டு அமெரிக்கா தனது நாட்டுக்கு அர்ப்பணித்த இந்த சிலை 305 அடி உயரமுள்ளது. பிரான்சு நகரில் வடிவமைக்கப்பட்ட சிலை.\nவியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில் மற்றுமொரு இடம் time square எனச் சொல்லப்படும் வர்த்தக சாலை.இங்கே இரவில் கண்கொள்ளாக் காட்சியாக LED விளம்பர ஒளிரும் பலகைகள் கட்டிடங்களின் வனப்பை மெருகூட்டுகின்றன.இங்கே ஜனவரி ஒன்று ஆண்டுப்பிறப்பு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nஎன்னதான் என்னை வியப்பில் ஆழ்த்தினாலும் நமது நாட்டின் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளைக் காணும் போது ஏற்படும் ஆனந்தம் மட்டுமே எனக்கு அலாதியானது.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 9/25/2018 10:34:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஆகஸ்ட் 23, 2018\nகவிஞர்,புலவர் மற்றும் படைப்பாளி இந்த மூன்றினுக்கும் உள்ள வேறுபாடுகள் நாம் அறிய வேண்டும்.\nஅண்மையில் நான் பதிவுசெய்த தமிழ் இலக்கிய பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள் என்ற பதிவால் இதனை இங்கே கருத்திட விரும்புகிறேன்.\nஇந்தப் பட்டப்பெயர் மற்றவர்கள் சூட்டினாலும் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டாலும் தவறில்லை.\nபல கவிதைகள் எழுதி உங்களின் உச்சாணியில் இருப்பவரும், ஒரே ஒரு கவிதை எழுதி பல்லோராலும் பாராட்டு பெற்றவரும் கவிஞர் தான். மறுப்பதற்கு இல்லை. பிறவியிலேயே கவித்துவம் பெற்ற அருளாளர்கள் இருக்கிறார்கள். படிப்பறிவு ஏதுமின்றி பட்டறிவால் கவிஞர் ஆனவர்கள் ஏராளம். உதாரணமாக கவிஞர் பட்டுக்கோட்டையார், கவிஞர் கண்ணதாசன் போன்றோர்கள்.\nஆக கவிஞர் எனும் பட்டம் தமிழின் வளமையை அதன் தனித்தன்மையை செம்மையாய் மரபு, புதுக்கவிதை மற்றும் குறுங்கவிதைகள் , ஹைக்கூ , நாட்டுப்புறப் பாடல்கள் வழி எழுதுபவர்கள் பெற்றுள்ள நடைமுறை அடைமொழி. இதற்கு ஒரு பதிவு பெற்ற சங்கமோ, அமைப்போ கொடுப்பது இல்லை. மக்களாலும் தனக்குத் தானே சூட்டிக் கொள்ளும் ஒரு பட்டம் என்றே அறியலாம்.\nபுலமைத் தகுதி சிலருக்கு மட்டுமே வாய்க்கும்.ஒரு மொழியில் புலமை பெற்று சிறப்புறுதல் வேண்டும். இதற்கு இலக்கணம்,மொழியின் தொன்மை குறித்து படித்தறிதல் அவசியம். தமிழக கல்லூரிகள் புலவர் பட்டங்களை தேர்வுகள் மூலம் அளிக்கின்றன.பாடத் திட்டங்களும் பல்வேறு நிலைகளில் உள்ளன. மொழியில் சிறந்த புலமை பெற்று மரபுப் பாடல்களை இலக்கணத்துடன் இயற்றி வாழ்ந்தவர்கள் சங்க காலத்தில் அதிகம். புலவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இதனை போட்டுக்கொள்ளலாம் என்பது எனது கருத்து.\nஇங்கு தான் பலருக்கும் சந்தேகம் வரும். படைப்பாளி என்பவன் தனது தனித்த திறனில் இயல் இசை நாடகம் எனும் முத்தமிழில் சிறந்த படைப்புகளை இந்த தமிழ்ச் சமூகத்துக்கு கொடுப்பவன். படைப்பு என்பது பல்வேறு அம்சங்களை பொறுத்தது. எழுத்து வடிவம் கொண்டவை அனைத்தும் படைப்பாகாது. படிப்போருக்கு நல்ல படிப்பினைத் தருவதாகவும் இருக்கவேண்ட���ம்.துறைதோறும் நல்ல படைப்பாளிகளின் படைப்புகள் காலம் கடந்து நிற்கின்றன. சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் தானாகவே வந்து சேரும் என்பது உறுதி.\nமுகநூல் வழி கவிஞர்கள் சிறந்த படைப்பாளிகளாக உருவாகவேண்டும் என்பது எனது விருப்பம்.\nஎனக்குத் தோன்றிய கருத்துகளை இங்கே பதிந்து வருகிறேன். மேலும் சிறந்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/23/2018 11:28:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் இலக்கியப் பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள் - தொடர்ச்சி\nதமிழ் இலக்கியப் பணியில் இன்றைய\nமுகநூல் குழுமங்கள் - தொடர்ச்சி\n21.08.2018 எனது பதிவின் பின்னூட்டங்களில் எமக்கு பலர் பாராட்டியும் இந்தப் பதிவு தக்க நேரத்தில் பதியப்பட்ட சிறப்பு என்றும் தெரிவித்துள்ளனர். சிலர் குறிப்பாக Venkatesan Ramalingam, VathilaiPraba, வெற்றிப்பேரொளி, முனைவர் ம.ரமேஷ்மற்றும் இராம.வேல்முருகன் வலங்கைமான் ஆகியோர் பின்னூட்டங்களுக்கு பதில் கூறவேண்டிய நிலையிலும் மேலும் குழுமங்கள் தம்மைச் செழுமைப் படுத்திக்கொள்ளவும் இந்தப் பதிவு அத்தியாவசியப்படுகிறது.\n* தமிழகத்தில் பல்வேறு பதிவுபெற்ற பேரவைகள்,சங்கங்கள்,இலக்கிய அமைப்புகள் ,சிற்றிதழ் அமைப்புகள் கவிஞர்களுக்கு\nகவிமாமணி,கவிமணி,கவிச்சுடர், கவிக்கோ ,ஒட்டக்கூத்தர்,நக்கீரன்,ஒளவையார்,கம்பர்,கபிலர்,திருவள்ளுவர்,பாரதி,பாரதிதாசன் போன்ற விருதுகளை வழங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் மூத்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அரசு விருதுகளும் இப்படியே.\n* கடந்த மூன்று ஆண்டுகளாக முகநூல் குழுமங்கள் பல்வேறு வகையான விருதுகளையும், மேற்கண்ட பெயருடைய விருதுகளையும், சான்றுகளையும் வழங்கி வருகின்றன. இதில் தகுதியுடைய சிலரும்,ஒன்றிரண்டு கவிதைகள் எழுதிய புதியவர்கள் பலரும் அடங்குவர்.\n* மாவட்ட அளவில் மட்டைப்பந்து போட்டியிலும் பன்னாட்டளவில் நடைபெறும் போட்டிகளிலும் (கிரிக்கெட்) Man Of The Match கொடுக்கப்படுவதிலும் வேறுபாடு உண்டு. ஆனால் மாவட்ட அளவில் பெரும் விருதுதான் அந்த வீரரை பன்னாட்டு அளவில் போட்டிகளில் பங்கேற்க உதவுகிறது/ஊக்கமூட்டுகிறது என்பதில் ஐயமில்லை.\nஇதுபோலவே அங்கீகாரம் பெற்ற சிறந்த இலக்கிய அமைப்புகள் கொடுக்கும் விருதுகளை எளிமையா��் முகநூல் குழுமங்கள் பலருக்கும் கொடுப்பது ஊக்கப்படுத்தவே என உணரவேண்டும். தமது பெயருக்கு முன்னால் விருது பெயர்களை சேர்த்துக்கொள்ள தமக்கு அந்தத் தகுதி உள்ளதா என கவிஞர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதே விருதுகளை அங்கீகாரம் பெற்ற இலக்கிய அமைப்புகளிடம் பெற முயற்சி செய்ய வேண்டும்\n* ஆண்டுவிழா நடத்த அன்பளிப்பு பெறுவதில் தவறில்லை. ஆனால் அன்பளிப்பு கொடுத்தால்தான் சான்றிதழ்கள், விருதுகள் எனும் நிலை மாறவேண்டும். குழுமங்கள் சில மட்டுமே இலக்கியத் தொடர்புடைய, சிறந்த தமிழ்ப்பணியாற்றும் கவிஞர்களுக்கு விருதுகள் தருகின்றன. பல அமைப்புகள் மாற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.\n* முகநூல் குழுமங்கள் கவிதை போட்டிகளைக் குறைத்துக்கொண்டு பயிற்றுவித்தலில் ஈடுபட வேண்டும். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில குழுமங்கள் பயிற்றுவித்தலில் முனைப்புடன் ஈடுபட்டு வருவது சிறப்பு.\n* ஆண்டு முழுக்க முகநூல் குழுமங்களில் போட்டியில் பங்குபெறுவதோடு தமிழ் இலக்கியச் சுவை ததும்பும் முன்னோர்களின் கவிதைகளை ஆய்வு செய்து கட்டுரைகள் வழங்குதல் சிறப்பு.\n* முகநூல் குழுமங்களில் சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் புதிய குழுமங்கள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி உருவாக்கினாலும் தனிப்பட்ட பாதிப்புகளுக்கு பொதுவெளியில் குழும உறுப்பினர்களை அவமதிப்பதை தவிர்க்க வேண்டும்.\n* முகநூல் குழுமங்கள் போட்டி போட்டுக்கொண்டு விருதுகளை அள்ளித் தருவதை தவிர்க்கலாம். ஆண்டுமுழுக்க தமிழ்ப்பணியாற்றும் தேர்ந்த கவிஞர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் கொடுத்து சிறப்பிக்கலாம்.\n* முகநூல் குழுமங்கள் தங்களது சான்றுகளில் நிறுவனர் / தலைவர், செயலர் மற்றும் சிறப்பு விருந்தினர் கையொப்பமிட்ட சான்றுகளை வழங்குதல் வேண்டும். சிறப்புடையதுமாகும்.\n* குழுமங்கள் இனிவரும் காலங்களில் கவியரங்க அமர்வுகளை குறைத்து சிறப்பான திட்டமிடலை கையாளவேண்டும். ஐந்து நூல்களுக்குமேல் மேடையில் வெளியிடுவதை தவிர்த்தல் நல்லது.\nவிருது வழங்கல் நிகழ்வை நேரத்தோடு துவங்குதல் குழுமத்துக்கு ஆரோக்கியமானது.\n* குழும விழாக்கள் தமிழ்ப் பண்ணோடு தொடங்கி நாட்டுப்பண்ணோடு முடித்தல் அவசியம் எனக் கருத வேண்டும்.\n* நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நீண்ட நேரம் பேசி மற்றவர்கள் நே��த்தை எடுத்துக்கொள்வதை தவிர்த்தல் நன்று.\n* நீண்ட தொலைவில் இருந்து வரும் கவிஞர்கள், வெளியூர் கவிஞர்கள் என முன்னதாக வரிசைப்படுத்தி , மேடையில் விருதுகளை சிறப்பாக அவசரமின்றி அளிக்கலாம். கவிஞர் வெற்றிப்பேரொளி சொன்னதுபோல் கிளைமாக்ஸ் காட்சிகளை தவிர்க்கலாம்.\nஇவையாவும்...எமக்குத் தோன்றிய கருத்துகள். முகநூல் குழுமங்கள் தம்மைச் செழுமைப் படுத்தி தமிழ்ப்பணி ஆற்றுங்கள். விருதுகள்/சான்றுகள் தேர்ந்த கவிஞர்களுக்கும் சான்றோர்களுக்கும் தொடர்ந்து வழங்குங்கள்.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/23/2018 11:26:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் இலக்கியப் பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள்\nதமிழ் இலக்கியப் பணியில் இன்றைய\nநாளுக்கு நாள் அதிகரித்துவரும் தமிழ் முகநூல் குழுமங்களின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. ஆனால் பல குழுமங்களின் இலக்கியப் பணியை பாராட்டாமல் இருக்க முடியாது.\nதமிழ் மொழியின் ஒலிவடிவத்திலிருந்து எழுத்துவடிவம் உருவான வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது.\nகல்வெட்டுகள் ஓலைச்சுவடிகளாய் இருந்த தமிழ் இலக்கியம் இன்று மென்பொருள் ஊடகமாய் அகில உலகமெங்கும் தனது பயணத்தை மேற்கொண்டு தொன்மையின் சிறப்பை வென்றுள்ளது.\nமொழியின் தொன்மை, வீச்சு, நடை, இலக்கணம், மொழியின் பரிணாமம் போன்றவற்றைப் பகிர்வதில் இன்றைய முகநூல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.\nஇதிகாசங்கள், பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்கள்,\nநாவல்கள், மரபு இலக்கணம், பல்வேறு கவிதை நூல்கள் ,சங்கம் தழுவிய நூல்கள், நாடகங்கள், இசை விற்பனர்களின் வரலாறு, இயற்றமிழ் அறிஞர்களின் உரைகள், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் போன்ற அனைத்தையும் தற்போது மின்னூலாகி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம் .\nஇவையனைத்தும் மின்னூலாக இருந்தும் அனைத்தையும் நம்மால் படிக்கும் நேரம் இருக்கிறதா ஆனால் அவ்வப்போது இலக்கியச் சுவைகளை மேற்கோளுடன் முகநூல் குழுமக் கவிஞர்கள் பகிர்வது சிறப்பானதாக இருக்கிறது.\nபல முகநூல் குழுமங்கள் இன்றளவில் பல்வேறு கவிதை போட்டிகளை முன்வைத்து தற்கால இளைய தலைமுறையை ஊக்கப்படுத்தி பயிற்றுவிப்பது சிறப்பு.\nஎனக்குத் தெரிந்து அந்நாளில் இலக்��ிய இதழ்களில் பங்களிப்பு செய்து வந்த மூத்தக் கவிஞர்கள் பலர் இப்போது முகநூல் குழுமங்களில் பதிவு செய்து பங்காளிப்பதை பார்க்கிறோம். இதனால் இன்றைய இளைய தலைமுறைகள் அவர்களுக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்களும் நமக்கு அறிமுகம் ஆகிறார்கள்.\nமுகநூல் குழுமங்கள் போட்டிகள் நடத்துவது தவறில்லை....அதேபோல் கவிதைப்போட்டிகளில் பங்கேற்போருக்கு சான்றுகள் வழங்குவதிலும் தவறில்லை. ஆனால் தரமான கவிஞர்களுக்கு வழங்க வேண்டும். புதியவர்களை பயிற்றுவிக்கவும் வேண்டும்.\nமுகநூல் குழும கவிஞர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்திப் பேசுவது போன்ற தனிப்பட்ட கருத்துகளை தவிர்த்தல் அவசியம். கவிதைகளில் குறை நிறை இருக்கத்தான் செய்யும். அனைத்தையும் ஏற்கும் மனப்பான்மை இருந்தால் இலக்கிய பணியாற்றும் குழுமங்கள் மேலும் தமது பணிகளை செய்வதில் முனைப்புடன் செயலாற்றும்.\nமுகநூல் குழுமங்கள் ஆண்டுவிழாக்கள் தொடர்ந்து நடத்தட்டும். பலரது கைத்தட்டல்கள் சிறந்த ஓசை எழுப்ப வல்லது.\nநன்கொடைகள் தவறில்லை ...ஆனால் அதுவே வியாபார திணிப்பாக இருத்தல் கூடாது.\nவிருதுகள் வழங்கினால் தான் ஊக்கப் படுத்தும் செயலாக இருக்கும். ஆனால் விருதுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படக் கூடாது.\nசிறந்த தமிழ் இலக்கிய பணியாற்றும் குழுமங்கள்\nதொடர்ந்து ஆண்டுவிழாக்களை நடத்துவது சிறப்பு. போட்டிகள் நடத்துவதும் இனிமை மேலும் சான்றுகள் வழங்குவதும் கூடுதல் சிறப்பு.\nதமிழகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் நமக்கென விருது கொடுத்து விழா எடுக்கப்போவதில்லை (எதோ ஒரு சில நிறுவனங்கள் தவிர ).\nவிளையாட்டுப் போட்டிகளுக்கு (குறிப்பாக மட்டைப்பந்து ) தருகின்ற ஊக்கப்பரிசுகள் எப்போதும் இலக்கியத் துறைசார்ந்த விருதுகளுக்கு இல்லை. முகநூல் குழுமங்கள், சில இலக்கிய அமைப்புகள் தருகின்ற விருதுகளுக்காய் தொடர்ந்து சிறந்த படைப்புகளை அளியுங்கள் கவிஞர்களே..தங்களை முன்னிறுத்தி அடையாளம் கொள்ளுங்கள்.\nவாழ்க தமிழ்..வளர்க சிறந்த முகநூல் குழுமங்கள் \n(குறிப்பு: சிறந்த முகநூல் குழுமங்களை நீங்களே அடையாளம் காணுங்கள் )\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/23/2018 07:45:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஆகஸ்ட் 15, 2018\nகலைஞருக்கு கவிதாஞ்சலி - நியூஜெர��சி தமிழ்ச்சங்கத்தில்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/15/2018 06:28:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜூலை 13, 2018\nதன்முனைக் கவிதைகள்....எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் அணிந்துரை...\nசெறிவார்ந்த அகண்ட தமிழ் இலக்கியத் தளத்தில் இன்னுமொரு சேர்க்கை. \" தன் முனைக் கவிதைகள் \" தெலுங்கில்\" நானிலு \" எனும் பெயரில் பரவலாய் வரவேற்பும் அங்கீகாரமும் பெற்றுள்ள நாலடிக் கவிதை வடிவம் தமிழுக்கேற்ற சிறு மாற்றங்களுடன் தமிழில் \" தன் முனைக் கவிதைகள் \"\nஎனும் தலைப்புடன் உதயமாகி....அதன் செழுமையான விளைச்சல் தான் \" நான் நீ இந்த உலகம் \" எனும் நூல். நானிலு கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய துவக்கப் புள்ளி. மற்றும் நூலின் அணிந்துரை தவிர மற்றபடி நூல் சார்ந்த குவினரின் திறமை..ஆர்வம் உழைப்பின் முன் என் பங்கு மிகச் சிறிதெனினும் இன்று எங்கெங்கும் பரவலாய் பேசப்படும் இந் நூலில் நானும் என்பதில் பெரு மகிழ்ச்சியும் நெஞ்சு நிறை நன்றியும்.. நானிலு கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய துவக்கப் புள்ளி. மற்றும் நூலின் அணிந்துரை தவிர மற்றபடி நூல் சார்ந்த குவினரின் திறமை..ஆர்வம் உழைப்பின் முன் என் பங்கு மிகச் சிறிதெனினும் இன்று எங்கெங்கும் பரவலாய் பேசப்படும் இந் நூலில் நானும் என்பதில் பெரு மகிழ்ச்சியும் நெஞ்சு நிறை நன்றியும். நூல் அமோக வெற்றி பெற இனிய வாழ்த்துகள்..\n31 கவிஞர்களின் 465 கவிதைகள் இடம்பெற்ற\nதமிழின் முதல் (நானிலு) தன்முனைக் கவிதைத் தொகுப்பான\n‘நானிலு’ குறித்த இந்த என் ‘மகாகவி’ கட்டுரை வாசித்த ஏராளமான வாசகர்களை.. குறிப்பாகக் கவிஞர்களை இவ் வடிவம் வெகுவாய் ஈர்க்க.. விளைவாய் அவர்களுக்குள் ஒரு உத்வேகம்..\nதமிழில் சுயமாய் எழுத வேண்டுமென.. நம் பெரும் கவிஞர் மதிப்பிற்குரிய கல்யாணசுந்தரம் அவர்கள் உட்பட உடன் அவர் சில நானிலு வகைக் கவிதைகள் முகநூலில் எழுதி என் கருத்து கேட்டார். தொடர்ந்து மளமளவெனக் கவிதைகள்.. குவிய.. முகநூல் அவற்றுக்கான அரங்கேற்ற மேடையானது.\nஇந்த ஆரவார வரவேற்பு கண்டு ஏற்கெனவே வெகுவாய் ஈர்க்கப் பட்டிருந்த கல்யாணசுந்தரம் அவர்கள் நானிலு உருவாக்கத்தை யொட்டி தமிழில் தன்முனைக் கவிதைகள் எனும் பெயரில் ஒரு புது வடிவம் கொண்டு வர ஆர்வம் கொண்டு... இம் முனைப்பும் வெற்றிச் சிகரம் தொட்டது முகநூல் ஆர்வலர்கள் அறிந்த செய்தி அடுத்து தன்முனைக் கவிதைகள் எனும் அடையாளத்துடன் அவர் அஸ்திவாரம் அமைத்த புதுக் கூட்டில் வேடந்தாங்கல் போல் ஏராளமான பறவைகள். வந்து குவிந்தன.. என்ன.. வேடந்தாங்கல் பறவைகள் அப் பருவம் முடிந்ததும் மாயமாகி விடும். இந்தத் தன் முனைக் கவிதைக் கூட்டில் நாளுக்கு நாள் கவிதை வரவு அதிகரித்தபடியே... தம் இருப்பை நிலைப்படுத்தியபடியே..\nதமிழுக்கு புது வரவான இத் தளத்தின் கோலாகலம் விளைவித்த அதீத ஊக்கத்தின் முதல் ஆக்கபூர்வ விதை.. ஒரு தொகுப்பாகவே கொண்டு வந்தால் என்ன.. எனும் யோசனை. திரு. கல்யாண சுந்தரம் மற்றும் நண்பர்கள் சிந்தையில் விதைக்கப்பட... சிறந்த இலக்கியவாதியும், படைப்பாளருமான திரு. வதிலைபிரபா அவர்கள் பதிப்புலகில் தனி முத்திரை பதித்துள்ள தன் ஓவியா பதிப்பகம் மூலம் அத் தொகுப்பைக் கொண்டு வர முனைப்பு காட்டிய பேரார்வம்... திரு. கல்யாணசுந்தரம்... என் அன்புத் தோழி சாரதா கண்ணன், தோழர் அனுராஜ் ஆகியோர் உழைப்பு உற்சாகம் உந்து சக்தியின் அறுவடையின் விளைச்சல் தான் அவ் விதையின் கனி இதோ இன்று நம் கரங்களில்.. “நான் நீ.. இந்த உலகம்.”\n31 கவிஞர்கள்... பல நூறு கவிதைகள்... படிக்கப் படிக்க நிஜமாகவே நானும் நீங்களும் நாமுமாய் உலகம் பல் விடப் பரிமாணங்களில் என்னுள்ளும்.. கண் முன்னும்... விரிவதை நான் உணர்ந்தேன்ஞ் வாசிக்கும் நீங்களும் உணர்வீர்கள்.. படிக்கப் படிக்க நிஜமாகவே நானும் நீங்களும் நாமுமாய் உலகம் பல் விடப் பரிமாணங்களில் என்னுள்ளும்.. கண் முன்னும்... விரிவதை நான் உணர்ந்தேன்ஞ் வாசிக்கும் நீங்களும் உணர்வீர்கள்.. கடுகில் காரம் என்பது போல் இச் சிறு வடிவத்துள் பெரும் தாக்கங்கள் அதிர்வலைகளாய் படர்ந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புது உணர்வை, உலகைச் சுட்டுகின்றன.\n‘நானிலு’ கவிதை வடிவம் தமிழில் இவ்வளவு வரவேற்பும் அங்கீகாரமும் பெற்றது மட்டுமன்றி அதன் தாக்கமாய் தமிழிலும் ‘தன்முனைக் கவிதைகள்’ எனும் தளம் ஜனனம் கண்டது உவகைக்குரிய விஷயம் தானே.. ‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம்’ என்ற மகாகவியின் பிற மொழிப் பற்றுக்கு எடுத்துக்காட்டாய் தெலுங்கில் முத்திரை பதித்த ஒரு பரிமாணத்தை நாம் விரும்பி ஏற்று, கௌரவம் கொடுத்து நம் மொழியிலும் வரவு வைப்போம் சில மாற்றங் களுடன் என்பது ஒரு அ��்புத வெளிப்பாடு... ‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம்’ என்ற மகாகவியின் பிற மொழிப் பற்றுக்கு எடுத்துக்காட்டாய் தெலுங்கில் முத்திரை பதித்த ஒரு பரிமாணத்தை நாம் விரும்பி ஏற்று, கௌரவம் கொடுத்து நம் மொழியிலும் வரவு வைப்போம் சில மாற்றங் களுடன் என்பது ஒரு அற்புத வெளிப்பாடு... அதற்கான முயற்சியின் முதல் படியான “ நான் நீ இந்த உலகம்..” எனும் இந் நூல்..\"\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 7/13/2018 07:41:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான்..நீ..இந்த உலகம் நூல் வெளியீடு...\n01.07.2018ச்சார அமைப்பின் நிறுவனர் கோபாலன், சோழன் திருமாவளவன், தினமணி கவிஞர் திருமலை சோமு, பத்திரிகையாளர் கவிஞர் கணேஷ்குமார் கம்பன் கவிக்கூடம் செல்வராணி கனகரத்தினம், தன்முனைக் கவிதைத்தொகுப்பில் பங்குபெற்ற கவிஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . நிகழ்வை கவிஞர் பாரதி பத்மாவதி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.\nநடைபெற்ற நான்..நீ..இந்த உலகம் நூல் வெளியீட்டு விழாவில் நக்கீரன் இனிய உதயம் இணையாசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் நூலினை வெளியிட கவிஞர் குமரன் அம்பிகா பெற்றுக்கொண்டார். உடன் கவிக்கோ துரைவசந்தராசன் , கவிஞர் வதிலை பிரபா, தொகுப்பாசிரியர் கா.ந.கல்யாணசுந்தரம், கவிமாமணி வெற்றிப் பேரொளி, வாசாப்பேட்டை கம்பன்கழக பொருளாளர் திரு.ந.முருகன், கவிஞர் மயிலாடுதுறை இளைய பாரதி. விழாவில் கவிஞர் வசீகரன்,கவிஞர் உதய கண்ணன், வடசென்னைத் தமிழ்ச் சங்க தலைவர் எ.த.இளங்கோ ,தென்னிந்த சமூக கலா\nஅனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 7/13/2018 07:35:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூன் 13, 2018\nவெளிச்ச மொழியின் வாசிப்பு.....நூல் வெளியீடு...\n20.05.2012 அன்று சங்கத் தமிழ்க் கவிதைப்பூங்கா , ஐந்தாம் தமிழ்ச்சங்கம் முதல் ஆண்டுவிழாவில் மதுரை திருமங்கலத்தில் ....\n\" வெளிச்ச மொழியின் வாசிப்பு \" புதுக்கவிதை நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் இயக்குனர் முனைவர் பசும்பொன் அவர்கள். முதல் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார் புரவலர் குமரன் அம்பிகா அவர்கள். அருகில் ��ங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவின் நிறுவனர் ந.பாண்டியராஜன், வீரபாண்டித் தென்னவன், அ.முத்துசாமி ஆகியோர்.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 6/13/2018 12:19:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், மே 08, 2018\nமுகநூலில் முகிழ்ந்த ஹைக்கூ மலர்கள்... - மு.முருகேஷ்\nமுகநூலில் முகிழ்ந்த ஹைக்கூ மலர்கள்...\nமகாகவி பாரதியின் அறிமுகக் கட்டுரை வழியே தமிழில் அறிமுகமான ஹைக்கூ கவிதைகள், ஒரு நூற்றாண்டினை நிறைவு செய்திருக்கும்\nதமிழ் ஹைக்கூவில் சமூகம் மற்றும் இயற்கை சார்ந்த புதுப்புது பாடுபொருள்களோடு\nஇன்னும் கூடுதல் அழகோடும் செறிவோடும் கவித்துவத்தோடும் படைக்க வேண்டிய\nபொறுப்பு சமகால ஹைக்கூ கவிஞர்கள் முன்நிற்கும் சவால்.\nஅதே நேரத்தில் வளரும் புதிய கவிஞர்களை அடையாளங்கண்டு, அவர்களது ஹைக்கூ\nகவிதை முயற்சிகளை வரவேற்பதும், தமிழ் ஹைக்கூவின் தொடர் வரலாற்றுத் தடத்தினைச்\nசுட்டிக்காட்ட வேண்டியதும் நம் கடமையாகும்.\nதன் போக்கில் எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல் எழுதிக் கொண்டிருப்பதோடு, எழுதும்\nஇளைய கவிஞர்களையும் அரவணைத்துச் செல்லும் தாய்மனம் கொண்டவர் ஹைக்கூ\nகவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள். இதனை செய்யாறு நகரில் அவர் முன்நின்று\nநடத்திய ‘ஹைக்கூ கவிதைத் திருவிழா’(2003)வில் பங்கேற்ற ஹைக்கூ கவிஞர்கள் அனைவரும்\nதமிழ் ஹைக்கூ இன்றைக்கு உலகு தழுவிய அளவில் ஒரு கவனிப்பையும் வரவேற்பையும்\nபெற்றிருப்பதற்கு கவிஞர் கா.ந.க. அவர்களின் முன்னெடுப்பும் மிக முக்கிய காரணம் என்பது\nமுகநூல் வழியாக தமிழ் ஹைக்கூ வளர்ச்சிக்கு பலரும் தங்களது பங்களிப்புகளை\nஅளித்துவரும் நிலையில், கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் தொடங்கியிருக்கும் ‘உலகத்\nதமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்’ எனும் முகநூல் குழுமம் மிகுந்த வரவேற்பிற்கும் பாராட்டிற்கும் உரிய நல்முயற்சியாகும். பல்வேறு கனவுகளோடு தொடங்கியிருக்கும் இந்த முகநூல் குழுமத்தின்\nமுதல் செயல்பாடாக ‘மானுடமும் இயற்கையும்’ எனும் தலைப்பில் ஹைக்கூ எழுதுமாறு\nதமிழ் ஹைக்கூ கவிஞர்களை அழைத்துள்ளார். இந்த கவியழைப்பனை உலகு தழுவிய ஹைக்கூ\nகவிஞர்கள் ஏற்று, உற்சாகத்தோடு தங்கள் கவிதைகளை அனுப்பியிருக்கிறார்கள்.\nஇவற்றிலிருந்து சிறந்த ஹைக்கூவை தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பை என் வசம் கவிஞர் கா.ந.க. ஒப்படைத்தார். இதுவரை பலமுறை கவிதைகளை நான் திரும்பத் திரும்ப வாசித்துவிட்டேன். எனது வாசிப்பின் ரசனையில் கீழ்க்கண்ட கவிதைகளைத் தேர்வு செய்துள்ளேன்.\nநிறைய கவிதைகள் என்னை ஈர்த்துள்ளன. சில கவிதைகள் இன்னும் படம் பார்த்து கதை சொல்லும்\nநிலையிலும், தலைப்பை அப்படியே கவிதைக்குள் சொல்லும் முயற்சியிலுமே முடங்கி நிற்கின்றன.\nதமிழ் ஹைக்கூ கவிஞர்களே... முயன்றால் முடியும் உங்களால். இன்னும் உங்கள் பார்வையை\nவிசாலப்படுத்துங்கள். வேறுவேறு காட்சிப்புலத்தோடு கவிதைகளைத் தாருங்கள். நீங்கள் எழுதப்போகும் ஹைக்கூவை வாசித்துவிட்டுத்தான், நாளைய தமிழ் ஹைக்கூவை வழிநடத்தப்போகும் புதிய கவிஞன்\nஉதயமாகப் போகின்றான் என்கிற உத்வேகத்தோடு எழுதுங்கள்.\n’உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்’ நடத்திட போட்டி எண்:1-இல் முதல் மூன்று நிலைகளைப் பிடித்த கவிதைகள்:\nவீட்டில் குழந்தை. - மதுரா\nபால் குடித்த குழந்தையை. - ரசி குணா\nமிளகுக் கொடி. - பிரிதிவிராஜ் லோஜி\nசிறப்புச் சான்று பெறும் 7 கவிதைகள் :\nரப்பர் மரம் பால் தருகிறது\nபாலூறவில்லை குழந்தைக்கு. - சோ.மீனாட்சிசுந்தரம்\nஉழைப்பாளர்களின் வியர்வை. - ச.கோபிநாத்\nகாய்ந்த இலைகள். - பாண்டியராஜ்\nபாலுக்கு அழும் குழந்தை. - இளவல் ஹரிஹரன்\nதொழிலாளியின் கண்ணீர். - சாரதா க.சந்தோஷ்\nபால் பீய்ச்சும் ரப்பர் மரம். - கா.அமீர்ஜான்\nஇப்போட்டியில் பங்கேற்ற - பாராட்டும் பரிசும் பெறுகிற கவிஞர்களுக்கு\nவாழ்த்துகள். இப்பணியை மிகுந்த ஈட்பாட்டோடு\nசெய்யும் எங்கள் அன்புக் கவிஞர்\nஎனது மனம் நெகிழ்ந்த மகிழ்வையும் நன்றியையும் பகிர்கின்றேன்.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 5/08/2018 09:50:00 பிற்பகல்\n4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஏப்ரல் 22, 2018\nதமிழில் ஹைக்கூ கவிதைகள்...இயற்கை குறித்த புரிதல் ...தொடர் ....3\nஇயற்கை குறித்த புரிதல் ......தொடர் ...3\nதமிழ் ஐக்கூ கவிதைகளில் இயற்கை சார்ந்த புரிதலோடு எழுதப்படும் வரிகள் நெஞ்சுக்கு நிம்மதி தருவன. ஏகாந்த சூழலில் நம்மை அழைத்துச் சென்று மனதை அமைதியில் ஆழ்த்தும் சக்தி பெற்றவை. ஆம்....மனிதனும் இயற்கையும் தோழர்கள். மறுக்க முடியுமா \nஇன்னும் சில ஐக்கூ கவிதைகளைக் காண்போம்...\n.......அனலேந்தி ( அருவி ஹைக்கூ வாசல் )\n2. கூடை நிற��யப் பூக்கள்\n.......ம.ரமேஷ் (அருவி ஹைக்கூ வாசல் )\n.......காவனூர் ந.சீனிவாசன் (அருவி ஹைக்கூ வாசல் )\n.......வீ.தங்கராஜ், காஞ்சிபுரம் (அருவி ஹைக்கூ வாசல் )\n........அ . முத்து விஜயன்\nகல்பாக்கம் (அருவி ஹைக்கூ வாசல் )\n(அருவி ஹைக்கூ வாசல் )\n(அருவி ஹைக்கூ வாசல் )\n........பாரதி வசந்தன், புதுச்சேரி (அருவி ஹைக்கூ வாசல் )\n(அருவி ஹைக்கூ வாசல் )\n(அருவி ஹைக்கூ வாசல் )\nஇன்னும் தொடரும் ...இயற்கை குறித்த புரிதல் ......\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 4/22/2018 04:06:00 பிற்பகல்\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் \nஇயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் \nஇயற்கை மானுடம் ஆராதிக்கின்ற இறைவனின் படைப்பு. வாழ்வியல் தத்துவங்களை மனிதனுக்கு இயற்கை போதிக்கும் ஆற்றல் கொண்டவை . இயற்கையை மனிதன் இறைத்தன்மையுடன் ஒப்பிட்டு வழிபாடு செய்தவிதங்கள் அற்புதமானவை.\nஇயற்கையோடு இயைந்த வாழ்வுதான் மனிதனின்\nஆரோக்கியமான வழிநடத்துதலில் முக்கிய பங்கு வகிக்கிறது எவராலும் மறுக்கமுடியாத உண்மை.\n........அருள்பிரகாச இராமலிங்க வள்ளலாரின் மனிதநேயமிக்க வரிகள். இயற்கையின் வளங்களை ஆராதித்த முதல் வள்ளல். மிகச் சிறந்த ஐக்கூவாக இதை ஏற்றுக் கொள்ளலாம்.\nபெரும்பாலும் ஜப்பானிய ஐக்கூ கவிதைகள் இயற்கையின் வளங்களை அதில் உறைகின்ற சூட்சுமங்களை எடுத்துச் சொல்லும் ஜென் புரிதலாகவே விளங்கின. ஒரு நூற்றாண்டை கடந்த தமிழ் ஐக்கூ கவிதைகளில் பல தமிழகம் சார்ந்த இயற்கையின் புரிதலோடு ஒட்டி எழுதப்பட்டுள்ளன என்பது நிதர்சன உண்மை.\nதற்கால ஐக்கூ கவிகளின் புரிதல் இயற்கை ஒட்டி இருத்தல் அவசியம். காலச் சூழலின் காரணமாக பெரும்பாலும் அரசியல், சமூகம் சார்ந்த அவலங்களின் வெளிப்பாடாகவே ஐக்கூ கவிதைகள் எழுதப்பட்டு வருகின்றன....இதுதான் உண்மையும் கூட.\nஎழுதும் பத்து ஐக்கூ கவிதைகளில் ஒன்றையாவது இயற்கையின் புரிதலோடு எழுதுங்கள். அவை காலம் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.\nஇனி சில ஹைக்கூ கவிதைகளைக் காண்போம்....\n1. உள்ளே உறங்கும் தேனீக்கள்\n.......ந.க.துறைவன் (ஹைக்கூ பாவை )\n......அருணாச்சல சிவா (பொன்விசிறி )\n.......கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி (பெயர் தெரியாப் பூ )\n.......புல்வெளி செ.காமராசன் (விதைக்குள் விருட்சம் )\n........பொன்குமார் ( ���ிற )\n7. மழை நனைத்த பூமி\n........ஆரிசன் (குளத்தில் மிதக்கும் தீபங்கள் )\n8. தாமரைப் பூவில் நின்று\nவண்டை விரட்டித் தவளை சொன்னது\n...........ஈரோடு தமிழன்பன் (சென்னிமலை கிளியோபாத்ராக்கள்) (லிமரைக்கூ )\n............ச.கோபிநாத் (குழந்தைகளைத் தேடும் கடவுள் )\n10. உதிரும் கொன்றை மலர்கள்\n.......... கா.ந.கல்யாணசுந்தரம் (மனிதநேயத் துளிகள் )\n......தொடரும் ....இயற்கை குறித்த புரிதல் ......\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 4/22/2018 04:02:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஏப்ரல் 16, 2018\nமனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவேண்டும் ....தமிழ் ஐக்கூ கவிதைகள் \nமனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவேண்டும் ....தமிழ் ஐக்கூ கவிதைகள் \nதமிழ் ஐக்கூ கவிதைகள் ஒரு நூற்றாண்டைக் கடந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.\nகவிதைகளின் பரிணாம வளர்ச்சியில் துளிப்பாக்கள் (ஐக்கூ கவிதைகள் ) தமிழ் கவிதை உலகில் இனிய தடம் பதித்து வருகிறது என்பதில் ஐயமில்லை.\nஒரு கவிதை சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருமேயானால் அது ஜீவனுள்ள வரிகளையும் சொற்களையும் தன்னகத்தே கொண்டு ஒரு இயக்கத்தையே நடத்துகிறது என்பது உண்மை.\nதிரையுலகில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி போன்றோரின் பாடல்வரிகளில் உயிரோட்டமான சொற்களும் வரிகளுமே காலம் கடந்து நிற்கும் தன்மைக்கு அடிப்படை ஆகும்.\nஎளிய தமிழ் சொற்களால் கோடானுகோடி மக்களின் இதயத்தை கொள்ளையடித்த கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில் இந்த சமுதாய முன்னேற்றத்துக்கான விதைகள் தூவப்பட்டன.\nஇலக்கிய உலகில் பக்தி இலக்கியம் தொட்டு, சங்க இலக்கியம் மற்றும் சங்கம் மருவிய காலம் வரை அலைகடலாய் தமிழ் இலக்கிய வரலாறு பார்போற்ற ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.\nஇந்த வரிசையில் காலம் கடந்து நிற்கும், வாழ்ந்துகொண்டிருக்கும் ஐக்கூ (துளிப்பாக்கள் ) கவிதைகள் நூற்றுக் கணக்கான கவிஞர்களின் விரல்களில் பிறப்பெடுத்த பெருமைக்கு உரியதாகும்.\nஇந்த வரிசையில் தடம்பதித்த/தடம் பதித்து வரும் ஐக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் தினம் தொடராக எனது பார்வையில் வெளியிட விரும்புகிறேன்.\nஇந்த ஐக்கூ கவிதைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை. விளக்கம் கொடுத்து புரிய வைக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. பன்முக நோக்க���ல் பொருள் கொள்ளும் ஆற்றல் மிக்க ஐக்கூ கவிஞர்கள் மத்தியில் நான் விளக்கம் கொடுக்க\nஇந்த ஐக்கூ கவிதைகளை (துளிப்பாக்கள்) உள்வாங்கி கவிதையின்பம் பெற அன்போடு அழைக்கிறேன்...\nதற்போது ஐக்கூ எழுதும் இளைய தலைமுறைக்கும் இந்த ஐக்கூ கவிதைகள் எடுத்துக் காட்டாய் விளங்கும் என நம்புகிறேன்.\nகாலத்தை வெல்லும் தமிழ் ஐக்கூ கவிதைகள்....தொடர் ..1\nரப்பர் மரத்தில் பால் வெட்டியபடி\n6. இருண்ட கிராமத்தின் வழியே\n(நன்றி: நீங்கள் கேட்ட ஐக்கூ தொகுப்பு நூல் - ஆண்டு 2000)\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 4/16/2018 12:49:00 பிற்பகல்\n3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஏப்ரல் 15, 2018\nஉணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 4\nஉணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 4\n26/02/2018 அன்று திருகோணமலை பத்ரகாளியம்மன் ஆலயம் சென்று வழிபட்டோம். அடடா...என்னவொரு நேர்த்தியான சிற்பங்கள் கொண்ட கோயில். கோயிலின் மேற்புற கூரையில் அழகிய சிற்பங்கள் வடிவமைப்பு இருந்தது. இதுவரை இம்மாதிரியான கலை அம்சம் கொண்ட கோயிலைப் பார்த்ததில்லை. இந்தத் திருத்தல வரலாற்றை சிற்பங்களாக வடித்திருந்தனர்.\nஇன்றெல்லாம் கண்டாலும் நேரம் போதாது. காணக் கண்கோடி வேண்டும்.\nபத்ரகாளி அம்மன் அச்சு அசலாக அருள்மிகு அங்காளபரமேஸ்வரி போன்ற தோற்றமுடன் வீற்றிருந்த காட்சி அற்புதம்.\nஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் திருகோணமலை நகரின் மையப்பகுதியில், பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையிலும் திருகோணமலை தொடருந்துநிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.\nமேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில்தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணிகூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.\nஇவ்வாலயத்தின் வரலாற்றினை திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், கர்ண பரம்பரையாக வழங்கிவரும் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது ஆலயத்திலிருக்கும் விக்கிரகங்கள், தகளி, வாகனம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு முதலாம் இராசேந்திர சோழன் காலமாகிய பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்றிருந்திருக்க வேண்டுமென்று சரித்திரப் பேராசிரியர் செ. குணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாலயத்தில் கடந்த 150 ஆண்டு காலமாக மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டுவருகிறது கேதாரகௌரி விரதம். புரட்டாதி மாதம் விஜயதசமி முதல் ஐப்பசி மாத அமாவாசைத் திதிவரை நிகழும் 21 நாட்களுக்கான விரத அனுட்டானங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.\nவிசயதசமியன்று நடைபெறும் கும்பவிழா திருகோணமலையில் இடம்பெறும் தனித்துவமான ஒரு விழாவாகும்.\nதிருகோணமலை கவிஞர் அருணாசலம் சிவானந்தம் அவர்கள் எங்களுடன் இத்திருத்தலத்தில் உடனிருந்து அழைத்துச் சென்றார்.. திருகோணமலையில் வசிக்கும் கவிதாயினிகள் சிவரமணி கவிச்சுடர் மற்றும் பிரிதிவிராஜ் லோஜி அவர்கள் நாயன்மார்கள் நற்றமிழ் சங்கம் நிறுவனர் ஸ்ரீகாந்த் ராஜா மற்றும் ஜாகிர் அவர்களுடன் இணைந்து கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகக் கவிஞர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்ததை மறக்க முடியாது. ஈழத்துக் கவிஞர்கள் பலருடன் உரையாடியது மகிழ்வை தந்தது.\nகூட்டம் முடிந்து கவிதாயினி பிரிதிவிராஜ் லோஜி அவர்கள் தங்கள் வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்று இன்முகத்துடன் வரவேற்று தேனீர் கொடுத்தது இன்னும் கண்முன்னே காட்சி அளிக்கிறது. லோஜி அவர்களுடைய வயதான தாயார் மற்றும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கவிஞர் அருணாசலம் சிவானந்தம் அவர்கள் இல்லம் சென்றோம்.\nஅனைவரையும் வரவேற்று கவிஞர் சிவா அவரது மனைவியும் எங்களுக்கு இன்முகத்துடன் அறுசுவை உணவளித்தது மறக்க முடியாது. நாங்கள் பயணப்பட்டு அன்றுதான் முழுமையான உணவருந்தி மகிழ்ந்தோம்.\nஇரவு விடுதியில் தங்கி மறுநாள் காலை வெந்நீர் ஊற்றில் குளித்து மகிழ்ந்தோம். மார்பல் பீச் - பளிங்கு கடற்கரை சுற்றிப்பார்த்துவிட்டு யாழ்பாணம் நோக்கி பயணமானோம்.\nதொடரும்...அடுத்து....யாழ்பாணம் போகும் வழியில் ஓமந்தை கண்ணகி கோயில் வழிபாடு...\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 4/15/2018 09:15:00 பிற்பகல்\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஏப்ரல் 14, 2018\nஉணர்வுமிக்க இல��்கைப் பயணம் ...தொடர் 3\nஉணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 3\nமட்டக்களப்பு – ஓட்டமாவடி இலக்கிய விழா முடித்து எங்களது பயணம் 26/02/2018 அன்று இலங்கையின் வடக்கு மாகாண தலைநகர் திரிகோணமலை நோக்கி இனிதாய் நகர்ந்தது. திரிகோணமலை செல்லும் வழியெங்கும் அழகிய இலங்கை கடற்கரை இருபுறமும் காட்சி அளித்தது. இயற்கை எழில் சூழ்ந்த தமிழர் வாழும் பகுதிகள் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.\nமதிய நேரம் திரிகோணமலை அடைந்து அங்கே விடுதியில் சற்று ஓய்வெடுத்து திரிகோணேஸ்வரர் திருக்கோயிலை கண்டு ரசித்தோம்.\nஇராவணனால் தரிசிக்கப்பட்ட புராதான சிவலிங்கம் தரிசனம் கண்டோம். இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கும் தற்போதைய அரசால் செய்யப்பட்டு இருந்தது.\nதிருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின்கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில்உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில்தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.[2]\nஇராவணன் தென் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே தட்சிண கைலாயம் எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேச்சரத்தைப் பூசித்து வந்தான் என்று மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல் கூறுகின்றது. இராவணன் தன் தாயாருக்குச் சிவலிங்கம் ஒன்று பெற விரும்பிப் பெயர்த்த மலை தட்சிண கைலாயமாகிய கோணமாமலை என்று தட்சிண கலாய புராணங் கூறுகின்றது. இதற்குச் சான்று பகர்வது போன்று இம்மலைப் பாறையில் இராவணன் வெட்டு என்ற பெயருடன் மலைப் பிளவு ஒன்று இன்னமும் இருக்கின்றது. இராவணன் கிறிஸ்து யுகத்துக்கு மிகவும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவன் என்றும் அவனுடைய காலத்துக்குப் பின் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது என்றும் ராஜாவளிய என்னும் புத்த சமய வரலாற்று நூல் கூறுகின்றது.\nகுறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் ஒன்று சேர்கின்ற ஓர் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்குணமலை திருக்குணாமலை திருமலை தென் கைலாயம் கோகர்ணம் திருகூடம் மச்சேஸ்வரம் என்பன இத்தலத்தின் பிறபெயர்கள் ஆகும்.\nஇத்தகு சிறப்புமிகு இடத்தை மூன்று மணிநேரம் பார்வையிட்டோம். இம்மலைக்கு செல்லும் வழியில் மான்களும் மயில்களும் ஒருங்கே இருப்பதைக் காண முடிந்தது. இயற்கை சூழல், மலைவளம், கடற்கரை பொலிவு அனைத்தும் சேர்ந்த இந்த மலைப்பகுதி கோயில் இராவணனால் வணக்கப்பட்ட லிங்கம் உள்ளது என்பதற்கு சான்றாக மலையின் அடிப்பகுதியில் இராவணனின் கோட்டைக் கொத்தளம் இன்றளவும் சிதலமடைந்து உள்ளது என்றார்கள். அதற்கு நாங்கள் சென்ற போது படகுப் போக்குவரத்து இல்லை. எழில் சூழ்ந்த இயற்கை வளங்களோடு வாழ்ந்த இராவணன் வரலாற்றை கோயில் உள்புற மண்டபத்தில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது மிகச் சிறப்பு.\nதொடரும்....அடுத்த பதிவு வியப்பில் ஆழ்த்தும் திரிகோணமலை பத்ரகாளியம்மன் கோயில் சிற்பங்கள்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 4/14/2018 05:21:00 பிற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇயற்கை ஒரு திறந்த புத்தகம் அதில் மனிதநேயமே முகவுரை புல்வெளிகளும் மண்டிக்கிடக்கும் மலர்களின் வாசமும் பக்க ...\nபாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் தமிழ்க் காதல் கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க் காட்டினில் வண்டின் இசைவளத்தா...\nதமிழில் ஹைக்கூ கவிதைகள்...இயற்கை குறித்த புரிதல் ...தொடர் ....3\nஇயற்கை குறித்த புரிதல் ......தொடர் ...3 ***************************************** தமிழ் ஐக்கூ கவிதைகளில் இயற்கை சார்ந்த புரிதலோடு எழுத...\nகலைஞருக்கு கவிதாஞ்சலி - நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தில்\nவியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில்.....\n08.09.2018 அன்று நியூயார்க் நகரம் சென்று வந்தோம். நூறு ஆண்டுகளைக் கடந்த வானம் தொடும் கட்டிடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. உலக வர்த்த...\nஒற்றை எறும்பாய் அந்த ஈரத்தரையில்\nமௌனித்த இரவுத் திண்ணையில் யாரோ வாசிக்கிறான் புல்லாங்குழல்... கடலின் மொத்த அலைகளையும் வாரிச் சுருட்ட�� தனது விரல்நுனிகளில் வடியவ...\nஉளவியலின் உன்னதம் .... ******************************************* # உயர்வின் படிகள் உன்னருகே இருக்கிறது மன்னிக்கும் தன்மை # நமக்க...\nவானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்\nஎப்போது கண்டெடுக்கும் இன்னொரு காந்தியை \nஅகமும் புறமும் என்னவென்று அறியாமலே கலிங்கத்து பரணிக்கு உரை எழுதுபவர்கள் நெல்லிக்கனியின் சுவையறியாது அதியாமானின் வள்ளல்தன்ம...\n*கார்கால மழை நனையாமல் நகரும் நத்தைகள் சாலையோர நாய்க்குடை காளான்கள் ... * பாசிபடிந்த ஆல விழுதுகள் ஊஞ்சலாடுகின்றன... மழையில் நனைந...\nகவிஞர்...புலவர்....படைப்பாளி.... ******************************************* கவிஞர்,புலவர் மற்றும் படைப்பாளி இந்த மூன்றினுக்கும் உள்ள ...\n....அரசியல் (3) #save sujith ; rescue; borewell ; nadukkattupatti (1) அகரம் (1) அம்மா (2) அமெரிக்க சுதந்திராதேவி சிலை (1) அமெரிக்கா (1) அரசியல் (1) அவலம் (5) அறிவோம் மூவரியில் புறநானூறு (3) அறிவோம் மூவரில் புறநானூறு (1) அன்பு (1) அன்னை (5) ஆருத்ரா தரிசனம் (1) இசை. (2) இதயம் (3) இயற்க்கை (3) இயற்கை (12) இரங்கல் (1) இராமாயண இடங்கள் (1) இருவிழி. (1) இல்லம் (2) இலக்கியம் (10) இலக்கியம் அறிவோம் (6) இலங்கைப் பயணம் (2) இளைய தலைமுறை (10) இளையராஜா (1) ஈழத் தமிழர் (1) உடன்போக்கு (1) உலக தாய்ப்பால் வாரம் (1) உலகம் (3) உழவர் திருநாள் (2) உழவு (3) உளவியல் (1) உறவுகள் (3) ஊழல் (1) எண்ணங்கள். (4) எழுத்து (1) ஐக்கூ (3) ஐம்பெரும் சபைகள் (1) கடல் (2) கண்ணகி (1) கண்ணதாசன் (2) கணணி (1) கல்யாணசுந்தரம் (1) கல்வி (3) கலாச்சாரம் ஆய்வு (1) கலியுகம் (2) கலை (1) கவிக்கோ (1) கவிக்கோ அப்துல் ரகுமான் (1) கவிஞர் (1) கவிதாஞ்சலி (1) கவிதை (27) கவிதை நூல் (2) கவிதை... (1) கனவு (4) கா ந கல்யாணசுந்தரம் (2) கா.ந.க. (1) கா.ந.க. தமிழ் ஹைக்கூ நூல். (1) கா.ந.கல்யாணசுந்தரம் (11) காகிதப்பூக்கள் (1) காத்திருப்பு (2) காதல் (12) காந்தி (1) காப்பகங்கள் (1) கார்காலம் (1) காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள். (1) காவிரி ஆணையம் (1) காவிரி நடுவர் மன்றம் (1) கிருஸ்துமஸ் (1) கீழடி (1) கீழடி அகழ்வாராய்ச்சி (1) குழந்தை (2) கொலுசு (1) சக்திபீடம். மார்பல் பீச் (1) சங்கம் (2) சமுதாயம் (2) சமூக நீதி (4) சித்திரைத் திருநாள். (1) சிந்தனை (5) சிநேகம் (5) சிலம்பு (1) சுதந்திர தினம் (2) சுஜித் (1) செம்மொழி (2) செம்மொழி தமிழ் (5) தமிழ் (2) தமிழ் கவிதை (20) தமிழ் புத்தாண்டு (2) தமிழ் மென்பொருள் (1) தமிழ் மொழி (9) தமிழ் ஹைக்கூ (5) தமிழ் ஹைக்கூ கவிதைகள் (2) தமிழ்ச் செம்மொழி (4) தமிழ்த் தாய் (3) தமிழர் திருநாள் (1) தமிழர் மரபு (1) தமிழில் ஹைக்கூ ���விதைகள் (1) தமிழின் இனிமை (1) தருணம் (1) தன்முனைக் கவிதைகள் (1) தன்முனைக்கவிதைகள் (1) தன்னம்பிக்கை (8) தாமரை (1) தாய்மை (3) திருகோணமலை (2) திருச்சிற்றம்பலம் (1) தீபாவளி வாழ்த்துக்கள் (1) துடுப்பு (1) துளிப்பாக்கள் (2) தேசிய நதி நீர்க் கொள்கை (1) தை முதல் நாள் (1) தொன்மை (1) நட்பு (5) நடராஜர் (1) நதி (1) நம்பிக்கை (2) நல்லதோர் வீணை (1) நவீன கவிதை (6) நவீனம் (8) நாட்டுப்பற்று (1) நாணயம் (1) நான்...நீ..இந்த உலகம் (1) நியூயார்க் (1) நிலமகள் (1) நினைவுகள் (4) நூல் வெளியீடு (1) நூல்கள் எரிந்தன (1) நூல்வெளியீடு (1) பசுமை (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) படைப்பாளி (1) பண்பாடு (3) பயணம் (2) பயணித்தல் (2) பாசம் (1) பாடசாலை (1) பாடல்கள் (1) பாரதிதாசன் படைப்புகள் (3) பாரதிதாசன் பாடல்கள். (1) பிரிவு (2) பிறந்தநாள் (1) பிறவி (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) புதுக்கவிதை (8) புதுக்கவிதை. (8) புதுகவிதை (4) புரிதல் (4) புலவர் (1) புறநானூறு (5) புன்னகை (1) பெண்ணியம் (1) பொங்கல் (1) பொங்கல் வாழ்த்து (1) பொதுவுடைமை (1) மண்டபம் (1) மதுரைத் தமிழ்ச்சங்கம் (1) மயன் நாள்காட்டி (1) மரங்கள் (2) மலர்கள் (1) மலையாள மொழி (1) மழலை (5) மழலை. (2) மழை. (2) மறுமலர்ச்சி (1) மனசெல்லாம் (1) மனசெல்லாம்...ஹைக்கூ நூல் (1) மனிதநேயத் துளிகள் (1) மனிதநேயம் (21) மனிதம் (3) மனிதவளம் (5) மானுடம் (3) மானுடம். (4) மின்னல் (1) மு.முருகேஷ் (1) முகநூல் குழுமங்கள் (2) முதிர் கன்னி (1) முதுமை (1) முற்றம் (1) மூவரியில் புறநானூறு (1) மெழுகு (1) மேஸ்ட்ரோ இளையராஜா (1) மொழிபெயர்ப்பு கவிதை (1) மோசி கீரனார் (1) மோனோலிசா (1) யாழ் பொது நூலகம் (1) வண்ணம் (1) வம்சம் (1) வாக்குறுதிகள் (1) வாழ்க்கை (27) வாழ்க்கை. (6) விழிப்புணர்வு (2) விழுதுகள் (1) வீடு (2) வெந்நீர் ஊற்று. (1) வெளிச்சம் (1) வெற்றி நிச்சயம் (2) வேர் (1) வைகை ஆறு (1) வைரமுத்து (1) ஹைக்கூ (28) ஹைக்கூ ஆய்வுக் கட்டுரைகள் (1) ஹைக்கூ கவிதைகள் (14) ஹைக்கூ படங்கள் (1) Kaa.Na.Kalyaanasundaram (2)\nவியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில்.....\nதமிழ் இலக்கியப் பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள்...\nதமிழ் இலக்கியப் பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள்...\nகலைஞருக்கு கவிதாஞ்சலி - நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தி...\nதன்முனைக் கவிதைகள்....எழுத்தாளர் சாந்தா தத் அவர்கள...\nநான்..நீ..இந்த உலகம் நூல் வெளியீடு...\nவெளிச்ச மொழியின் வாசிப்பு.....நூல் வெளியீடு...\nமுகநூலில் முகிழ்ந்த ஹைக்கூ மலர்கள்... - மு.முருகேஷ...\nதமிழில் ஹைக்கூ கவிதைகள்...இயற்கை குறித்த புரிதல் ....\nஇயற்கை குறித��த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏ...\nமனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவேண்டும் ....தமிழ...\nஉணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 4\nஉணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 3\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-24T03:27:06Z", "digest": "sha1:4LQD7WJCO532MCRDVFT2BJYV5COY26XX", "length": 20349, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/படகில் பழுவேட்டரையர் - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/படகில் பழுவேட்டரையர்\n←அத்தியாயம் 7: மக்கள் குதூகலம்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம்: படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9: கரை உடைந்தது\n506பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: படகில் பழுவேட்டரையர்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம் - அத்தியாயம் 8[தொகு]\nபுயல் அடித்த அன்று காலையிலேதான் பெரிய பழுவேட்டரையர் கடம்பூரிலிருந்து தஞ்சைக்குப் புறப்பட்டார் என்பது நேயர்களுக்கு நினைவிருக்கும். கொள்ளிட நதி வரையில் அவர் வழக்கமான பாதையிலே சென்று, பின்னர் கொள்ளிடக் கரைச் சாலை வழியாக மேற்கு நோக்கித் திரும்பினார். சோழ நாட்டுக் கிராமங்களின் வழியாக அவர் நீண்ட பிரயாணம் செய்ய விரும்பவில்லை. மேற்கே சென்று திருவையாற்றுக்கு நேராக கொள்ளிடத்தைக் கடக்க விரும்பிச் சென்றார்.\nவழக்கம் போல் நூற்றுக்கணக்கான பரிவாரங்களுடன் இச்சமயம் பெரிய பழுவேட்டரையர் புறப்படவில்லை. தாம் போவதும் வருவதும் கூடிய வரையில் எவருடைய கவனத்தையும் கவராமலிருக்க வேண்டுமென்று நினைத்தார். ஆகையால் பத்துப் பேரைத்தான் தம்முடன் அழைத்துப் போனார்.\nதிருவையாற்றுக்கு நேரே கொள்ளிடத்துக்கு வட கரையில் பழுவேட்டரையர் வந்தபோது அந்தப் பெரிய நதியில் வெள்ளம் இரு கரையும் தொட்டுக்கொண்டு பிரவாகமாகப் போய் கொண்டிருந்தது. அங்கிருந்த சிறிய படகில் குதிரைகளைக் கொண்டுபோவது இயலாத காரியம். பெருங்காற்றுக்கு அறிகுறிகள் காணப்பட்டுக் கொண்டிருந்தன. ஆகையால் திரும்பிப் போவதற்குச் சௌகரியம��க இருக்கட்டும் என்று குதிரைகளை வடகரையில் விட்டு விட்டுப் பழுவேட்டரையர் தம்முடன் வந்த பத்து வீரர்களுடன் படகில் ஏறினார். படகு நடு நதியில் சென்று கொண்டிருந்தபோது புயல் வலுத்துவிட்டது. படகோட்டிகள் இருவரும் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் படகைச் செலுத்தினார்கள். நதி வெள்ளத்தின் வேகம் படகைக் கிழக்கு நோக்கி இழுத்தது. புயல் அதை மேற்கு நோக்கித் தள்ளப் பார்த்தது. படகோட்டிகள் படகைத் தெற்கு நோக்கிச் செலுத்த முயன்றார்கள். இந்த மூன்றுவித சக்திகளுக்கு இடையில் அகப்பட்டுக் கொண்ட படகு திரும்பித் திரும்பிச் சக்கராகாரமாகச் சுழன்றது.\nபழுவேட்டரையரின் உள்ளத்திலும் அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்துச் சுழன்று கொண்டிருந்தது. நந்தினியின் எதிரில் இருக்கும்போது அவருடைய அறிவு மயங்கிப் போவது சாதாரண வழக்கம். அவள் கூறுவதெல்லாம் சரியாகவே அவருக்குத் தோன்றும். வாழ்நாளெல்லாம் தமக்குப் பிடிக்காமலிருந்த ஒரு காரியத்தை நந்தினி சொல்லும்போது அது செய்வதற்குரியதாகவே அவருக்குத் தோன்றிவிடும். ஏதேனும் மனதில் சிறிது சந்தேகமிருந்தாலும் அவருடைய வாய், \"சரி சரி அப்படியே செய்வோம்\" என்று கூறிவிடும். சொல்லிய பிறகு, வாக்குத் தவறி எதுவும் செய்வதற்கு அவர் விரும்புவதில்லை.\nஇப்போதும் அவரைத் தஞ்சைக்குப் போய் மதுராந்தகரை அழைத்து வரும்படி நந்தினி சொன்னபோது சரி என்று ஒத்துக்கொண்டு விட்டார். பிரயாணம் கிளம்பிய பிறகு அது சம்பந்தமாகப் பற்பல ஐயங்கள் எழுந்து அவர் உள்ளத்தை வதைத்தன. நந்தினியின் நடத்தையில் அணுவளவும் களங்கம் ஏற்படக் கூடும் என்று அவர் எண்ணவில்லை. ஆயினும் நந்தினியை யொத்த பிராயமுடைய மூன்று வாலிபர்களுக்கு மத்தியில் அவளைத் தனியே விட்டு விட்டு வந்திருக்கிறோம் என்ற எண்ணம் அடிக்கடி அவர் மனத்தில் தோன்றி வேதனை தந்தது.\nகந்தமாறன், வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன் ஆகிய மூவர் மீதும் அவர் குரோதம் கொள்வதற்குக் காரணங்கள் இருந்தன. பொக்கிஷ நிலவறையில் நள்ளிரவில் தாமும் நந்தினியும் போய்க்கொண்டிருந்த போது, கந்தமாறன் எதிர்ப்பட்டு, நந்தினியை \"தங்கள் மகள்\" என்று குறிப்பிட்டது அவர் நெஞ்சத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சூடு போட்டது போல் பதிந்திருந்தது. அப்போது உண்டான குரோதத்தில் அவனைக் கொன்று விடும்படியாகவே காவலனுக்கு இரகசியக் கட்டளையிட்டு விட்டார். பின்னால் அதைப் பற்றி வருந்தினார். எப்படியோ கந்தமாறன் பிழைத்துவிட்டான். அவன் எப்படிப் பிழைத்தான், நிலவறைக் காவலன் எப்படி மாண்டான், என்னும் விவரத்தை இன்னமும் அவரால் அறிய முடியவில்லை. அதற்குப் பிறகு கந்தமாறன் தம் அரண்மனையிலேயே சிலநாள் இருந்ததையும், நந்தினி அவனுக்குச் சிரத்தையுடன் பணிவிடை செய்ததையும் அவரால் மறக்க முடியவில்லை.\nபிறகு வந்தியத்தேவனும் கடம்பூரில் இருக்கிறான். முதன் முதலில் அந்த அதிகப்பிரசங்கி வாலிபனைப் பார்த்ததுமே அவருக்கு அவனைப் பிடிக்கவில்லை. பிறகு அவன் தஞ்சாவூரில் சக்கரவர்த்தியிடம் தனியாக ஏதோ எச்சரிக்கை செய்ய விரும்பியதையும் தஞ்சைக் கோட்டையிலிருந்து ஒருவரும் அறியாமல் தப்பி ஓடியதையும் அறிந்தபோது அவருடைய வெறுப்பு அதிகமாயிற்று. அச்சமயம் சின்னப் பழுவேட்டரையர் அவன் தப்பிச் சென்றதற்கு நந்தினி உதவி செய்திருக்கலாம் என்று குறிப்பாகச் சொன்னதையும் அவர் மறக்கவில்லை. அது ஒரு நாளும் உண்மையாக இருக்க முடியாது. ஏனெனில் அவன் குந்தவை பிராட்டிக்கும், இளவரசர் அருள்மொழிக்கும் அந்தரங்கத் தூதன் என்று தெரிய வந்திருக்கிறது. ஆகையால் அவனுக்கும் நந்தினிக்கும் தொடர்பு ஏதும் இருக்கமுடியாது. ஆனாலும், அவனையும் நந்தினியையும் சேர்த்து எண்ணிப் பார்த்த போதெல்லாம் பெரிய பழுவேட்டரையரின் இரும்பு இதயத்தில் அனல் வீசிற்று.\nபிறகு ஆதித்த கரிகாலர் இருக்கவே இருக்கிறார். அவர் முன் ஒரு சமயம் ஒரு கோவில் பட்டரின் மகளைக் கலியாணம் செய்து கொள்ள விரும்பினார் என்பதும், அவர்தான் நந்தினி என்பதும், அவர் காதுக்கு எட்டியிருந்தது. அவர்கள் இப்போது சந்தித்திருக்கிறார்கள். எதற்காக ஒன்று நிச்சயம், ஆதித்த கரிகாலன் பெரிய முரடனாயிருக்கலாம். பெரியோர்களிடம் மரியாதை இல்லாதவனாயிருக்கலாம். ஆனால் அவன் சோழ குலத்தில் உதித்தவன். அந்தக் குலத்திலே யாரும் பிறனில் விழையும் துரோகத்தைச் செய்ததில்லை. கரிகாலனும் பெண்கள் விஷயமான நடத்தையில் மாசு மறுவற்றவன். ஆனால் நந்தினி ஒன்று நிச்சயம், ஆதித்த கரிகாலன் பெரிய முரடனாயிருக்கலாம். பெரியோர்களிடம் மரியாதை இல்லாதவனாயிருக்கலாம். ஆனால் அவன் சோழ குலத்தில் உதித்தவன். அந்தக் குலத்திலே யாரும் பிறனில் விழையும் துரோகத்தைச் செய்ததில்லை. ���ரிகாலனும் பெண்கள் விஷயமான நடத்தையில் மாசு மறுவற்றவன். ஆனால் நந்தினி அவளைத் தாம் இவ்வளவு தூரம் நம்பி அவள் விருப்பப்படி யெல்லாம் நடந்து வந்திருப்பது சரிதானா அவளைத் தாம் இவ்வளவு தூரம் நம்பி அவள் விருப்பப்படி யெல்லாம் நடந்து வந்திருப்பது சரிதானா அவளுடைய நடத்தையில் மாசு ஒன்றும் இல்லையென்பது நிச்சயமா அவளுடைய நடத்தையில் மாசு ஒன்றும் இல்லையென்பது நிச்சயமா அவளுடைய பூர்வோத்தரமே இன்னும் அவருக்குச் சரி வரத் தெரியாது. அவருடைய சகோதரன் காலாந்தக கண்டன் அவளைப் பற்றிச் சொல்லாமற் சொல்லிப் பலமுறை எச்சரித்திருக்கிறான்.\n'தம்பி கூறியதே சரியாகப் போய் விடுமோ நந்தினி தம்மை வஞ்சித்து விடுவாளா நந்தினி தம்மை வஞ்சித்து விடுவாளா ஆகா அது போன்ற வஞ்சக நெஞ்சமுள்ள ஸ்திரீகள் உண்மையிலேயே உலகத்தில் உண்டா அவர்களில் ஒருத்தி நந்தினியா\nஇப்படி எண்ணியபோது பெரிய பழுவேட்டரையரின் உள்ளத்தில் குரோதக் கனல் கொழுந்து விட்டது என்றால், அதே சமயத்தில் நந்தினியின் மீது அவர் கொண்டிருந்த மோகத்தீயும் ஜுவாலை வீசியது. இவற்றினால் உண்டான வேதனையை மறப்பதற்காகப் பழுவேட்டரையர் தம் தலையை ஆட்டிக் கொண்டு, தொண்டையையும் கனைத்துக் கொண்டார். பத்துப் பேருக்கு மத்தியில் இருக்கிறோம் என்ற நினைவுதான் அவர் தமது பெரிய தடக்கைகளினால் நெற்றியில் அடித்துக்கொள்ளாமல் தடை செய்தது. அவரை அறியாமல் பெரிய நெடு மூச்சுக்கள் வந்து கொண்டிருந்தன. படகின் விளிம்புகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு பற்களைக் கடித்துக்கொண்டு, \"எல்லா உண்மைகளையும் இன்னும் இரண்டு தினங்களில் தெரிந்து கொண்டு விடுகிறேன் இதுவரை செய்த தவறுபோல் இனிமேல் ஒருநாளும் செய்வதில்லை இதுவரை செய்த தவறுபோல் இனிமேல் ஒருநாளும் செய்வதில்லை\" என்று சங்கல்பம் செய்து கொண்டார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 அக்டோபர் 2007, 11:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/daily-horoscope-for-23rd-septempter-2019-monday-026431.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-24T02:55:27Z", "digest": "sha1:X33Q53N4JNI5H7SM4SH2PTIKUEXRWCAT", "length": 29861, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங��க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்... | Daily Horoscope For 23rd septempter 2019 Monday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago சனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n14 hrs ago முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\n16 hrs ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n16 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nNews அடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது\nMovies நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் இயக்க... கமல்ஹாசன் தயாரிக்கப் போகிறாராமே\nTechnology இன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nAutomobiles அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்\nSports ISL 2019-20 : தட்டித் தூக்கிய பெங்களூரு அணி.. கடைசி வரை முட்டி மோதி ஏமாந்த ஒடிசா\nFinance குஜராத் முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. எதில் தெரியுமா..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே த���டங்குவார்கள். இன்றைக்கு வரலட்சுமி நோன்பு. அதனால் லட்சுமி தேவி யாருடன் இருப்பார் என்பது தான் மிக முக்கியம். அப்படி எந்தெந்த ராசிக்கு லடசுமிதேவி வழிகாட்டுவார், செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்று பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதனால் தொழிலில் முதலீடுகள் செய்வதற்கு முன்பாக, நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்கால நலன் கருதி, சில செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வியில் கொஞ்சம் கவனம் தேவைப்படுகிறது. வழக்கு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் யோசித்து முடிவெடுங்கள். உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nREAD MORE: புரட்டாசி ராசிபலன்கள் 2019: உங்களுக்கு விபரீத ராஜயோகத்தால் வருமானம் கொட்டப்போகுது\nவேலை தேடிக்கொண்டிருக்கிறவர்களுக்கு உங்களைத் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் செய்து முடிக்கத் திட்டமிட்டிருந்த பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கான சாதகமான சூழல்கள் உங்களுக்கு உருவாகும். குடும்பத்தைப் பற்றிய மனக்கவலைகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்துக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடன் சின்ன சின்ன மனக்கசப்புகள் உண்டாக வாய்ப்புகள் இருப்பதால், கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த காரியமாக இருந்தாலும், அதை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் எதிர்பாராத அளவில் அலைச்சலும் வீண் பதற்றமும் உண்டாகும். எதையும் எதிர்கொள்கின்ற போராட்ட குணங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமாகவும் இருக்கும்.\nதொழிலில் ஏற்படுகின்ற பிரச்னைகளுக்கு பல புதிய யுக்திகளைக் கையாண்டு, சரி செய்வீர்கள். கணவன் மனைவியாகிய தம்பதிகளுக்கு இடையே இரு��்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமைகள் மேலோங்கும். நண்பர்களுக்கு இடையே உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்புகள் கூடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். வெளியூருக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அதனால் அனுகூலங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தானாக உங்களைத் தேடி வந்து சேரும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான முயுற்சி செய்வார்கள். உயர் அதிகாரிகளினுடைய ஆதரவினால், நீங்கள் திட்டமிட்ட பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். தேவையில்லாத வீண் அலைச்சல்கள் குறைந்து மனதுக்கு நிம்மதியான சூழல்கள் உருவாகும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்ற விரும்பி அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nREAD MORE: சனிதோஷம் நீங்கும் புரட்டாசி விரதம் - சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்\nபணிகளில் நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை நீங்கள் எடுப்பதற்கு முன்பாகச் சிந்தித்துச் செயல்படவும். வீடு மற்றும் வாகனங்களில் சில மாற்றங்களைச் செய்து மகிழ்வீர்கள். வழக்குகளில் உங்களுக்கு அனுகூலமான தீர்வுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களைத் தவிர்த்து கொஞ்சம் அமைதியுடன் செயல்படுவது நல்லது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். போட்டிகளில் கலந���து கொள்கின்றவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nகலைத்துறையில் இருக்கின்றவர்களுக்கு இதுவரைக்கும் இருந்து வந்த தடைகள் நீங்கி, உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளியூருக்கு பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க ஆயத்தம் ஆவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடைய மனதுக்குள் உங்களுக்கான செல்வாக்குகள்உயர ஆரம்பிக்கும். உயர் அதிகாரிகளுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் வந்து சேரும். கெடமை அதிகரிக்கும். வீட்டுக்கு பொன்னும் பொருளும், சொத்து சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இதுவரையில் தடைபட்டு வந்த காரியங்கள் யாவும் கொஞ்சம் கால தாமதத்துடன் நடந்து முடியும். உறவினர்களின் மூலமாக, மனதுக்குள் புதுவிதமான தைரியம் பிறக்கும். எதிலும் கொஞ்சம் முன்னேற்றமான சூழல்கள் காணப்படும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவினால், இன்னல்கள் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nமனதுக்குள் ஆன்மீக எண்ணங்கள் வந்து போகும். உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசும்போது, கொஞ்சம் கவனமாக இருங்கள். எந்த ஒரு காரியத்தையும் யோசித்துச் செய்வது நல்லது. தேவையில்லாத வீண் விவாதங்களில் தலையிடாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்ன சின்ன தடைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nREAD MORE: குரு பெயர்ச்சி 2019 - 20: கடகம் லக்னகாரர்களுக்கு வருடம் முழுவதும் வருமானம்\nமனதுக்குள் புதுவிதமான ஆசைகள் வந்து போகும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருப்பது தான் நல்லது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். புதிதாக ஏதாவது பொருள்கள் வாங்கும்போது, கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nசனிபகவான் எந்த ராசிக்காரரை அதிகமா சோதிப்பார்-ன்னு தெரியுமா\nஇந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\n2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nஇன்னைக்கு ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\nசூரியனின் இடப்பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nSep 23, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்தியாவின் தேசிய கீதத்தை சுற்றியிருக்கும் ரகசியங்களும், சர்ச்சைகளும் என்னென்ன தெரியுமா\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/07/page/2/", "date_download": "2020-01-24T03:02:12Z", "digest": "sha1:OFOEA6QIWZR5U6PUHNVSAQDYFTBOSB5S", "length": 21246, "nlines": 182, "source_domain": "vithyasagar.com", "title": "ஜூலை | 2013 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்.. | பக்கம் 2", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nதவத்தைப் பற்றி சொல்கிறேன் வா..\nதூக்கம் விரிச்சோடியக் கண்களுள் சுமக்கிறேன் எனது கனவுகளை.. மாத்திரையில்லா முதிர்ச்சி கண்ணாடியணியாத இளமை காதல் சறுக்காத படிப்பு தோல்வியில் அசராத அறிவு காலத்தைக் குறைத்திடாத இயற்கை யென எல்லாம் சேர்ந்ததொரு மண்ணின் மீதான அக்கறையில் விரிகிறதென் கனவுகள்.. ஆயினும் – மின்சாரமில்லா தெருவில் எரியும் லாந்தர் விளக்கின் சிமினிச் சுற்றி சூடுபட்டு விழும் ஈசல்களைப் போலவே … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged இல்லறம், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கதை, கனவு, கற்பனை, கவிதை, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தவம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, kavidhai, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\n1 இருட்டில் அடித்துக்கொண்டிருக்கும் அலாரத்தில் தான் எழுந்திருக்காவிட்டாலும் தனக்கு அருகே இருப்பவர்களெல்லாம் எழுந்துகொள்கிறார்களென்றுத் தெரியாமலே நாம் தூங்கிக்கொண்டிருக்கிறோம்.. அலாரம் காற்றில் தனது கூச்சலை இரைத்தபடியே யாரினுடிய தூக்கத்தையேனும் கெடுத்துக்கொண்டே இருக்கிறது.. ———————————————– 2 பழஞ்சோற்றில் கைவைக்கும்போது சில்லென்று குளிர் விரலுள் நுழைகையிலும், சுடச்சுட உண்கையில் நாக்கு சுட்டுவிடுகையிலும் – எத்தனைப் பேர் பசியிலெரியும் பல ஏழ்மை … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged இல்லறம், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கதைப்பயிற்சி, கவிதை, கவிதைப் பயிற்சி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், சந்தவசந்தம், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஉறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள்\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஏக்கம், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், சோககீதம், சோகப் பாடல், தத்துவப்பாடல், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல், பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், song, vidhyasgar sagar\t| 1 பின்னூட்டம்\nகதைப்பயிற்சி – குருவே குருவே சரணம்…\nPosted on ஜூலை 9, 2013\tby வித்யாசாகர்\nஇடம் : சந்தவசந்தம் இணைய அரங்கம் கவிதையின் கதைக் கரு : ஐயா தமிழ்த் திரு. இலந்தை சு. ராமசாமி புவியாளும் கவிராஜன் தாய்போல உலக நிலமெங்கும் வடிக்கின்ற பாட்டுக்கு தனதன்பாலே இடம்வார்த்து வளம்சேர்க்கும் இணைவேண்டா இனிதான அரங்கிற்கு ‘ மனதாலும் இடந் தந்த ஐயா இலந்தைக்கும் ஏனையப் பெரியோர்க்குமென் பணிவான வணக்கம்\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged அய்யப்பன், இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஐயப்பச் சாமி, ஐயப்பன், ஒழுக்கம், கதைப்பயிற்சி, கவிதை, கவிதைப் பயிற்சி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், கேரளம், சந்தவசந்தம், சபரி மாலை, சபரி வாசன், சபரிமலை, சமுகம், சாமி, சாமி கவிதை, தேநீர், நல்லறம், பண்பு, பத்திரந்திட்டா, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, மரணம், மாண்பு, மாத்திரை, ரணம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜூலை 8, 2013\tby வித்யாசாகர்\nஒரு மாத்திரைப் போடுங்க ஒருநாள் ஆயுள் குறையும் போடாதுபோனால் – வாழ்வின் இரண்டுநாட்கள் குறையும் எது உங்களுக்கு வேண்டுமென்றார் மருத்துவர், உயிர்வேண்டும் உயிர்கூடு வேண்டும் உயிர்கூடு தாங்கும் ஆயுள் சற்று நீளவேண்டுமென்றேன் சர்க்கரைக்கு ஒன்று கொழுப்பிற்கு இரண்டு ரத்தக்கொதிப்பிற்கு மூன்றுவேளைக்கு அரைமாத்திரை ஈரல் பாதிக்கப் பட்டுள்ளத��� அதற்கொன்று மாத்திரைகளால் வயிறு புண்ணாகாதிருக்க உணவிற்கு முன் காலையும் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கவிதை, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், டேப்லட், தேநீர், நல்லறம், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புற்று நோய், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாத்திரை, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-24T01:30:35Z", "digest": "sha1:2ZHM4FCFVYMP3AHQGGTTMGHIJ2YOEJL3", "length": 27700, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "இளநாகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 71\nநிறைபொலி சூதரே, மாகதரே, பாடுங்கள் தேடுபவர்கள் எப்போதும் கண்டடைந்துவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் வினாவிலேயே விடையும் அடங்கியுள்ளது. காட்டாற்று வெள்ளம்போல வினா அவர்களை இட்டுச்செல்கிறது. சரிவுகளில் உருட்டி அருவிகளில் வீழ்த்தி சமவெளிகளில் விரித்து கொண்டுசென்று சேர்க்கிறது. பெருங்கடலைக் காணும்போது ஆறு தோன்றிய இடமெதுவென அறிந்துகொள்கிறார்கள். இப்பிரபஞ்சவெளியில் உண்மையில் வினாக்களே இல்லை, ஒற்றைப்பெரும் விடை மட்டுமே உள்ளது. வினாக்கள் என்பவை அதன் பல்லாயிரம் கரங்கள் மட்டுமே. அவை ஒவ்வொரு கணமும் துழாவிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் தளிர்முனைகள் உரியவர்களை கண்டுகொண்டு மெல்லச் சுற்றிவளைத்துக்கொள்கின்றன. …\nTags: அஸ்தினபுரி, இளநாகன், நிறைபொலி, வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67\nபகுதி பத்து : மண்நகரம் [ 1 ] இளநாகன் நிஷாதகுலப் பாடகரான மிருண்மயருடன் சர்மாவதியின் கரையிலிருந்த நிஷாதநாட்டின் தலைநகரான மிருத்திகாவதிக்கு வந்துசேர்ந்தபோது அங்கே வசந்தகாலத் திருவிழாவான மிருத்திக லீலை நடந்துகொண்டிருந்தது. அவனுடன் ஆசுரநாடுவரை வந்த பூரணர்தான் அவ்விழாவைப்பற்றிச் சொன்னார். “சிராவண மாதம் திருவோண நட்சத்திரத்தில் நூற்றெட்டு மலைக்குடிகளும் கூடும் அவ்விழாவில் நூற்றெட்டு தொல்குடிகளும் ஒற்றை உடலாக ஆகின்றன. இளையவர்களிடம் விளையாட அசுர கணத்து மூதாதையர் அனைவரும் உருக்கொண்டு எழுந்து வருவார்கள்” என்றார். “மூதாதையரா” என்று இளநாகன் கேட்டான். …\nTags: அவிலை, இளநாகன், நாவல், பூரணர், மண்நகரம், மிருண்மயர், மிருத்திகாவதி, வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 61\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 3 ] ஹிரண்மயத்தின் மேல் மழை பெய்து ஓய்ந்து துளிசொட்டும் தாளம் பரவியிருந்தது. செந்நிறவெள்ளம் காற்றில் பறக்கும் பட்டுச்சேலைபோல நெளிந்து சுழித்துக்கொண்டிருந்த ஹிரண்யவாகா ஆற்றின் கரையோரமாக ஏழுநாட்கள் நடந்து வந்து ஓர் இடத்தில் காட்டின் செறிவினால் முற்றிலும் தடுக்கப்பட்டு இளநாகனும் பூரணரு��் நின்றுவிட்டனர். மீண்டும் வந்த தொலைவெல்லாம் சென்று வேறுவழி தேடவேண்டும் என்று இளநாகன் சொன்னான். “இளைஞரே, நீர் இன்னும் வாழ்க்கையை அறியவில்லை. முற்றிலும் வழிமுட்டி நிற்கையில் ஏற்படும் பதற்றம் …\nTags: இளநாகன், சம்பர், நாவல், பூரணர், பொன்னகரம், வண்ணக்கடல், வெண்முரசு, ஹிரண்மயம், ஹிரண்யவாகா\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 2 ] ஹிரண்யவாகா நதியின் கரையில் இருந்த ஹிரண்மயம் என்ற ஊருக்கு இளநாகன் பூரணருடன் சென்று கொண்டிருந்தான். ரௌம்யர் வழியிலேயே பிரிந்து சென்றுவிட அவனுடன் பூரணர் மட்டுமே இருந்தார். ஆசுர வனதேசத்தின் தலைநகரமான ஹிரண்மயம் பற்றி வராகதந்தர் குடித்தலைவரான பூதர்தான் முதலில் சொன்னார். “நீலமலைக்கு தெற்கே நிஷதமலைக்கு வடக்கே இன்றிருக்கும் ஹிரண்மயம் ஒருகாலத்தில் மேகங்களால் சூழப்பட்டு விண்ணில் மிதந்துகொண்டிருந்தது. நெடுங்காலம் முன்பு அசுரகுலத்து மூதாதையரான ஹிரண்யாக்‌ஷனும் ஹிரண்யகசிபுவும் இணைந்து நாடாண்டபோது …\nTags: இந்திரன், இளநாகன், நாரதர், நாவல், பிரஹலாதன், பூதர், பூரணர், பொன்னகரம், ரௌம்யர், வண்ணக்கடல், வெண்முரசு, ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்‌ஷன்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 1 ] நீந்தும் நெளியும் வளையும் துடிக்கும் பல்லாயிரம் கோடிப் புழுக்களே, இப்புவியின் வலியனைத்தையும் அறிபவர்கள் நீங்கள். வலியறியும் அக்கணமே வாழ்வென்றானவர்கள். மிதித்து மிதித்துச் செல்லும் உயிர்க்குலங்களுக்குக் கீழே நெளிந்து நெளிந்து வாழ்ந்து இறந்து பிறந்து இறந்து நீங்கள் அறிந்ததென்ன சொல்லாத நாக்கு. உணர்வறியா நரம்பு. அறையாத சாட்டை. சுடாத தழலாட்டம். ஒழுகாத நீர்நெளிவு. முளைக்காத கொடித்தளிர். கவ்வாத வேர்நுனி. சுட்டாத சிறுவிரல். எழாத நாகபடம். கொல்லாத விஷம். புழுவாகி …\nTags: இளநாகன், சுக்ரர், நாவல், பிரஹலாதன், பூரணர், பொன்னகரம், மகாபலி, ரௌம்யர், வண்ணக்கடல், வாமனன், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 49\nபகுதி எட்டு : கதிரெழுநகர் [ 1 ] கலிங்கக் கடலோரமாக இருந்த ஆலயநகரமான அர்க்கபுரிக்கு அருணரும் இளநாகனும் பின்னிரவில் வந்துசேர்ந்தனர். அர்க்கபுரிக்குச்சென்ற பயணிகளுடன் நடந்து கடற்காற்று சுழன்று வீசிக்கொண்டிருந்த சிறுநகரின் இருண்ட த���ருக்கள் வழியாக நடந்தனர். கருங்கற்களால் கட்டப்பட்ட உயரமற்ற சுவர்களின்மேல் கற்பலகைகளைக் கூரையாக்கி எழுப்பப்பட்ட வீடுகள் நிரைவகுத்த சாலைகளிலும் கற்பலகைகள் பதிக்கப்பட்டிருந்தன. கற்களில்லாத நிலம் முழுக்க மணலே தெரிந்தது. கற்பாதையின்மேல் மணல் கடற்காற்றில் ஆவியெழுவதுபோல சுழன்று பறந்துகொண்டிருந்தது. பயணிகளுக்கான சத்திரத்தில் தங்கிய இளநாகன் சாளரங்களின் …\nTags: அருணர், இளநாகன், கதிரெழுநகர், காசியபர், சூரியன், நாவல், ராவணன், வண்ணக்கடல், விபாகரர், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48\nபகுதி ஏழு : கலிங்கபுரி [ 12 ] “கலிங்கர்களுக்கு முன் இந்நகருக்கு கூர்மபுரி என்று பெயர்” என்றார் சூதரான அருணர். “கூர்மகுலத்து மன்னர்கள் நூற்றுவர் இந்நகரை ஆண்டிருப்பதாக இங்குள்ள காச்சபாமர்கள் என்னும் பழங்குடியினர் சொல்கிறார்கள். அவர்களின் மொழியில் இது காச்சபாமனூரு எனப்படுகிறது. வம்சதாராவின் பெருக்கு வந்துசேரும் கடல்முனையில் இருக்கும் இந்த நகரம்தான் கலிங்கக்கடற்கரையிலேயே தொன்மையானது. ஒருகாலத்தில் மிகஉயர்ந்த கயிறுகளுக்காக பீதர்கலங்கள் இங்கே வந்துகொண்டிருந்தன.” அவர்களின் படகில் இரண்டு பாய்கள்தான் இருந்தன. அதைச் செலுத்துபவர்களில் இருவர் பெரிய …\nTags: அருணர், இளநாகன், கலிங்கபுரி, நாவல், வண்ணக்கடல், வெண்முரசு, வைசேடிகம்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 36\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 11 ] கோதையின் கரையிலிருந்த ராஜமகேந்திரபுரியின் பெருந்துறை முனையில் உதர்க்கர் என்னும் சூதருடன் நின்று கடலில் இருந்து பீதர்களின் பெருங்கலமொன்று எழுந்து வருவதைப் பார்த்து நின்றான் இளநாகன். கோதாவரி கடல்முகம்கொண்ட ஆழ்ந்த காயலின் ஓரத்திலிருந்தது ராஜமகேந்திரபுரி. அதன் துறைமேடையில் நின்று பார்த்தபோது கிழக்கே தொடுவானத்தில் கோதையின் இளநீல நீர்ப்பரப்பு கடலின் கருநீலவெளியை முட்டும் கோடு தெரிந்தது. அந்தக்கோட்டில் கொடியில் அமர்ந்த சிறுபறவைகள் போல நாவாய்கள் நின்றாடிக்கொண்டிருந்தன. கிருஷ்ணவேணியின் கரையிலிருந்த தான்யகடகத்தில் …\nTags: அரசப்பெருநகர், இளநாகன், உதர்க்கர், தாலை, நாவல், மகிஷை, ராஜமகேந்திரபுரி, வண்ணக்கடல், வாசுகி, விரூபை, வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 25\nபகுதி ஐந்து : நெற்குவைநகர் [ 5 ] தான்யகடகத்தின் அறச்சாலைக்கு இளநாகனும் கீகடரும் விஸ்வகரும் அஸ்வரும் இரவில் வந்துசேர்ந்தனர். பகல்முழுக்க நகரத்தில் அலைந்து மக்கள் கூடுமிடங்களில் பாடிப்பெற்ற நாணயங்களுக்கு உடனடியாகக் குடித்து உண்டு கண்சோர்ந்து ஒரு நெல்கொட்டகையில் படுத்துத் துயின்று மாலைகவிந்தபின் விழித்துக்கொண்டு அந்தி கனக்கும்வரை மீண்டும் அங்காடியில் சுற்றியலைந்து களைத்தபின் அங்காடியிலேயே ஒரு வணிகரிடம் கேட்டு அறச்சாலையை அறிந்து அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் வரும்போது நள்ளிரவாகி நகர் அடங்கியிருந்தபோதிலும் அறச்சாலையின் பொறுப்பாளர்களாக இருந்த …\nTags: அஸ்வர், இளநாகன், கீகடர், சந்திரப்பிரபர், தான்யகடகம், நல்லமன், நாகநந்தி, நெற்குவைநகர், பார்ஸ்வர், மல்லிநாதர், ரிஷபர், வண்ணக்கடல், விஸ்வகர்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 24\nபகுதி ஐந்து : நெற்குவைநகர் [ 4 ] இரு மனிதர்கள் பகை கொள்ளும்போது தெய்வங்கள் மகிழ்ச்சி கொள்கின்றன. தமது ஆற்றலின் எல்லைகளை அறிந்துகொள்வதற்காகவே அவை மானுடரை கருவாக்குகின்றன. உள்ளங்களையும் சித்தங்களையும் தோள்களையும் படைக்கலன்களையும் சூழலையும் அவை எடுத்துக்கொள்கின்றன. ஆடி முடித்து குருதியையும் கண்ணீரையும் நினைவுகளையும் விட்டுவிட்டு மறைகின்றன. பகைகொண்ட இருமனிதர் பூசனையிட்டு பலிகுறிக்கப்பட்ட விலங்குகளைப்போல தெய்வங்களுக்கு விருப்பமானவர்கள். பகைகொண்ட மானுடரில் ஒன்பது தெய்வங்கள் குடியேறுகின்றன. முதலில் ஐந்து பாதாளநாகங்கள் ஓசையில்லாமல் வழிந்து அவர்களில் சேர்ந்து இருளுக்குள் …\nTags: அஸ்வர், இளநாகன், எல்லர், கிசோரகன், கீகடர், கேது, சலபை, ஜனன்யை, ஜயன், தருமன், தான்யகடகம், துச்சலன், துச்சாதனன், துரியோதனன், நெற்குவைநகர், பீமன், மகாஜயன், ராகு, வண்ணக்கடல், விஸ்வகர்\nஇந்தியப் பயணம் 14 – சாஞ்சி\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-32\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 35\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்���ிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Afghanistan", "date_download": "2020-01-24T01:56:20Z", "digest": "sha1:5LFEXPUK5NYCS2R7JWLLRHVPGLZW62HO", "length": 20778, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "Afghanistan News in Tamil - Afghanistan Latest news on maalaimalar.com", "raw_content": "\nஆப்கானிஸ்தான் - அமெரிக்க கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் 10 தலிபான் பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தான் - அமெரிக்க கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் 10 தலிபான் பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான் - தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 போலீசார் பலி\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 12 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தான் - அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதலில் 11 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகள் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் 11 தலிபான்கள் பலியாகினர்.\nபோர்நிறுத்தம் தொடர்பான திட்டம் ஏதுமில்லை: தலிபான்கள் அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள தலிபான்கள் சமாதானப் பேச்சு தொடர்பான தகவல்களை மறுத்ததுடன் போர்நிறுத்தம் தொடர்பான திட்டம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர்.\nஆப்கானிஸ்தான்: கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 6 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தான்: அமைதி குழுவினர் 27 பேரை கடத்தி சென்ற தலிபான்கள்\nஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தத்திற்க்கான பேரணி போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்த அமைதி செயல்பாட்டாளர்கள் 27 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.\nஆப்கானிஸ்தான்: 24 மணி நேரத்தில் 109 பயங்கரவாதிகளை கொன்று குவித்தது ராணுவம்\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தாக்குதல்களில், 24 மணி நேரத்தில் 109 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க வீரர் பலி - தலீபான்கள் பொறுப்பேற்பு\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவவீரர்களின் அணிவகுப்பை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவர் பலியானார்.\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி\nஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 50.64 சதவீதம் வாக்குகளை வாங்கி அதிபர் அஷ்ரப் கானி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.\nஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 25 பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் 25 பேர் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 11 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 11 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படைய���னர் நடத்திய தாக்குதலில் 12 கிளர்ச்சியாளர்கள் பலி\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 25 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நிகழ்த்திய சாலையோர குண்டுவெடிப்பில் 10 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய சாலையோர குண்டுவெடிப்பு தாக்குதலில் பெண்கள் உள்பட பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தான் தங்கச்சுரங்கத்தில் விபத்து - 5 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தங்கச்சுரங்கத்தில் உள்ள மேற்பரப்பு இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக அஸ்கர் ஆப்கன் மீண்டும் நியமனம்\nஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக அஸ்கர் ஆப்கன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 6 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படையினர் சென்றுகொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.\nபாகிஸ்தான் நினைத்தால் ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வரலாம்- அமெரிக்கா\nதலிபான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்திவிட்டால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என அமெரிக்க செனட்டர் தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 25 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் தலிபான் 15 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 15 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் டாக்டர் உள்பட 6 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தன்னார்வலர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜப்பானை சேர்ந்த டாக்டர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\n10 நிமிடங்களில் 4 ���ுவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nகடைசி நாள் முழுவதும் போராடிய ஜிம்பாப்வே: 13 ஓவரை தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வி\nஜெய்ஸ்வால் பற்றி அற்புதமான விஷயங்களை கேள்விப்பட்டேன்: ஸ்டீவ் ஸ்மித்\nநியூசிலாந்து வீரர்கள் நல்லவர்கள்: பழிக்குப்பழி என்ற பேச்சுக்கே இடமில்லை- விராட் கோலி\nபாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள்: முஷ்டாபிஜூர் ரஹ்மான் டுவிட்\nசைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் - மிஷ்கின்\nரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா\nநடிகையின் 5-வது திருமணம்.... 74 வயது தயாரிப்பாளரை மணந்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/Diplomats.html", "date_download": "2020-01-24T01:55:30Z", "digest": "sha1:RLD3QQQKQ3HCFJEI7OKFPS4GSP3FLI7V", "length": 9142, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தா பயம்:அரசியல் அந்தஸ்த்து கோரும் சிங்கள தூதர்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கோத்தா பயம்:அரசியல் அந்தஸ்த்து கோரும் சிங்கள தூதர்கள்\nகோத்தா பயம்:அரசியல் அந்தஸ்த்து கோரும் சிங்கள தூதர்கள்\nடாம்போ January 05, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகோத்தாவிற்கு பயந்து சிங்களவர்கள் மேற்குலகில் அரசியல் அந்தஸ்த்து கோரும் பரிதாபம் அரங்கேற தொடங்கியுள்ளது.\nநல்லாட்சி அரசாங்க காலத்தில் நட்புக்காக வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 14 பேருடைய பதவிக் காலத்தை இந்த புதிய அரசாங்கம் நிறைவுக்குக் கொண்டுவந்துள்ளது.\nஇவர்களில் இருவர், தூதுவர்களாக இருந்த அந்நாடுகளிலேயே அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.\nபதவிக் காலத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர், இதுவரையில் நாடு திரும்பாத இலங்கையின் தூதுவர்களுக்கு நாடு திரும்ப அரசாங்கம் எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.\nஇந்நிலையிலேயே, இரு தூதுவர்கள் மாத்திரம் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர். தாங்கள் நாடு திரும்பினால், தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக, இந்த அரசியல் புகலிடத்துக்கு அவர்கள் காரணம் கூறியுள்ளதாகவும் இன்றைய சகோதர வார இதழொன்று அறிவித்துள்ளது.\nஇவர்கள் இருவரும் முன்னாள் அமைச்சர்கள் இருவரின் மிக நெருங்கிய நண்பர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை வரலாற்றிலேயே தூதுவர்கள் இருவர் தாம் பணியாற்றிய நாட்டிலேயே அரசியல் புகலிடம் கோரியுள்ளது இதுவே முதல் தடவை எனவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ள��யவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015/11/50.html", "date_download": "2020-01-24T01:37:06Z", "digest": "sha1:X6WJXHHUUTQKJGIFF7YTGWZT4FWV3JO4", "length": 54236, "nlines": 655, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : சங்கீதா மேடம் - இடை அழகி 50", "raw_content": "\nசங்கீதா மேடம் - இடை அழகி 50\nவிடிகாலை நான்கு மணியளவில் சஞ்சனாவின் வீட்டின் அருகில்எந்த ஒரு சத்தமுமின்றி அமைதியான சூழல் இருந்தது.. கதவின் வெளியே நிற்கும் கார்த்தியின் காதுகளுக்கு சஞ்சனாவின் வீட்டினில் உள்ள கடிகாரத்தின் முட்கள் சுத்தும் சத்தம் கூட தெளிவாக கேட்டது.. எப்படியும் சஞ்சு தன் மனதில் உள்ளதை சொல்லுவாள் என்று காத்திருந்தவன்அவள் அழைத்த அடுத்த கணமே காலிங் பெல் அழுத்த வேகமாய் படிக்கட்டுகளில் மூச்சு வாங்கஓடிவந்தான்....\nகதவைத் திறந்து ஒரு கண நொடி கார்த்திக்கை நேருக்கு நேர் பார்த்த சஞ்சனா.. பின்வேகமாக தன் தலையை கீழே தாழ்த்தினாள்.. அங்கிருந்த கதவில் அவள் கன்னங்கள் அழுந்திக்கொண்டிருந்தது.. அந்த இருள் சூழ்ந்த விடிகாலை நேரத்தில் இருவருக்கும் சந்தோஷம் கலந்த படபப்பில் அவர்களின் மூச்சு காற்றின் சப்தம் கூட தெளிவாக கேட்டது..\n\"நீ....\" - என்று இருவரும் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் பார்த்து எதோ கேள்வி எழுப்ப, சில நிமிடங்கள் ஒழிந்திருந்த வெட்க சிரிப்பு இப்போது இருவருடைய முகத்திலும் ஒரு வித சந்தோஷத்தை பொங்கி வழிய செய்தது..\n“நீ இன்னும் அதே டிரஸ்ல இருக்க.... நேத்து மதியத்துல இருந்து வீட்டுக்கு போகவே இல்லையா.... நேத்து மதியத்துல இருந்து வீட்டுக்கு போகவே இல்லையா” - முகம் குனிந்திருந்தாலும் சஞ்சனாவின் கண்கள் மட்டும் மேல்நோக்கி கார்த்திக்கை புன்முறுவலுடன் ஒரு பார்வை பார்த்தது..\n\"ஹஹ்ஹா...\" - பதில் சொல்வதற்கு பதிலாக கார்த்திக்கிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது..\n” அவன் சிரிப்பை ரசித்துக்கொண்டே கேட்டாள்..\n\"நீ நேத்து மதியத்துல இருந்து தூங்கவே இல்லையா\n\"உஹூம்....\" - வெட்கத்தில் அவள் பார்வை மீண்டும் தரையை நோக்கியது....\n\" - சஞ்சுவை சற்று நெருங்கினான் கார்த்��ிக்.\n\"நீ முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு\" - கதவின் ஓரத்தில் சஞ்சனாவின் விரல் நுனிகள் அழகாய் சுரண்டிக் கொண்டிருந்தது..\n\"ஹ்ம்ம்.. அது வந்து சஞ்சு...நேத்து மதியம் ரூமுக்கு போனேனா.. டிவி பார்க்கலாம்னு உட்கார்ந்தா பார்க்க பிடிக்கல.. அப்புறம் என்னமோ தெரியல, ரூம் உள்ள இருக்க சுத்தமா பிடிக்கல.. இன்னொரு பக்கம் மனசுல நடந்ததெல்லாம் ஒரு கணவான்னு நினைச்சி யோசிச்சிட்டு இருந்தேன்.. அப்புறம் கேலண்டர்ல இன்னைக்கிஒருவேல ஏப்ரல் ஒன்னான்னு கன்ஃபார்ம் பண்ணிகிட்டேன்....”\n” என்று கேட்டு அவன் உளறலை மௌனமாய் ரசித்து கதவோரமாய் சிரித்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சஞ்சு..\nஅவளை நிமிர்ந்து பார்த்தவன்.... “அது ஒண்ணுமில்ல சஞ்சு நான் இவ்வளோ தைரியமா இந்த விஷயத்தை உன் கிட்ட எப்படி சொன்னேன்னு நினைச்சா எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சி.. அத விடவும் அதுக்கு நீ என்ன பதில் சொல்ல போறியோன்னு நெனச்சி நெனச்சி எந்த காரியமும் செய்ய முடியாம இங்கயும் அங்கயுமா ஒரு சின்ன டென்ஷனோட..\" என்று நிறுத்தினான்..\n\"என்னாச்சு..\" - மெதுவாய் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..\n\"சின்ன டென்ஷன் இல்ல.. ரொம்பவே டென்ஷனோட ரவுண்ட் அடிச்சிட்டிருந்தேன்.. நீ ஒரு வேல எனக்கு ஆமானு சொன்னாலும் நான் முட்டாலாயிட கூடாதில்ல...அதான்....\"\n“ஹஹ்ஹா.. ஏப்ரல் மாசமெல்லாம் எப்பவோ மலயேரிடுச்சி”\n“ஹ்ம்ம்.. கரெக்ட் தான்....” சற்று அசடு வழிய தொடர்ந்தான்.. “பொறுமையா உன் பதிலுக்கு காத்திட்டு இருக்கலாம்னு எனக்குள்ள என்னதான் நானே சமாதானம் சொன்னாலும் மனசு அடங்காம அவசர பட்டுட்டே இருந்துச்சி சஞ்சு... ஹஹா.. இப்போதான் புரியுது....” என்று கார்த்தி நிறுத்த..\n” – இன்னும் கூட தரைதான் சஞ்சுவின் வெட்கத்தை ரசிக்கிறது..\n“காதல் சுகமான சுமைன்னு புரியுது..... கல்லைக்கூட சிர்ப்பமா மாத்துற பவர் இருக்கு காதலுக்கு.. அட.... நான் இப்படியெல்லாம் இதுக்கு முன்னாடி பேசினது இல்ல சஞ்சு.. ஹாஹ்ஹா.... எனக்கே இதெல்லாம் புதுசா இருக்கு..” – ஒரு வினோதமான சந்தோஷத்தை உள்ளுக்குள் உணர்ந்தான் கார்த்திக்....\nகார்த்திக் பேசும் வார்த்தைகளை கேட்க கேட்க சஞ்சுவின் அடிவயிற்றில் இருந்து சந்தோஷம் பீறிட்டது, ஆனாலும் அவன் எதிரில் அவை அளவான வெட்க சிரிப்பாகவே வெளிப்பட்டது.. அதை கார்த்திக் ரசிக்க தவறவில்லை.. இன்னும் சொல்லப்போனால் சஞ்சுவின் சிர���ப்பு அவனுக்கு மேலும் தொடர்வதற்கு தைரியம் குடுத்தது..\nகார்த்தி தன் கையில் ஒரு சிறிய காகிதத்தை பார்த்து சிரித்தபடி மீண்டும் அதை அவன் பாக்கெட்டில் வைத்தான்....\n“ஒண்ணுமில்ல சஞ்சு.. ரூம்ல உன்ன ரொம்பவே நெனச்சிட்டு இருந்தேன்.. சந்தோஷமோ துக்கமோ.. எப்போவுமே எல்லாத்தையும் என் அம்மா கிட்ட கொட்டிருவேன்.. இன்னொரு பக்கம் நீ எப்போவும் என் மனசு காயப்படுறா மாதிரியான பதில் சொல்ல மாட்டன்னு தெரியும்.... இருந்தாலும் அத கன்ஃபார்ம் பன்னிக்க பெட்டில இருக்குற என் அம்மா முன்னாடி நீ என்ன சொல்லுவனு தெரிஞ்சுக்க துண்டு சீட்டுல எழுதி போட்டு பார்த்தேன்.... அம்மா எல்லாம் நல்ல படியா நடக்கும்னு சொல்லிட்டாங்க.... இனி உன் பதில் கிடைச்சா போதும் சஞ்சு.... நான் இப்படி உங்கிட்ட பேசுவேன்னு எனக்கே தெரியாதுடா.... பேசும்போது நிச்சயமா ஒளறபோறேன்னுதான் நெனச்சேன்.... ஆனா உன்ன பார்த்த பெறகு கொஞ்சம் தெளிவாதான் பேசுறேன் ஹாஹ்ஹா....\n\"சரி எப்படியும் காலைல நீ கிளம்பி வெளிய வருவியே.. அப்போ வழியிலேயே நிக்க வெச்சி உன் கிட்ட வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னுடெரரா கேட்டுகலாம்னு நெனச்சேன்.... ஆனா...\" என்று நிறுத்தினான்..\n\"ஹஹ்ஹா ஹா...\" சற்று பிஞ்சு முகத்தை வைத்து நம் கார்த்தி டெரர் என்று சொன்னதை எண்ணி கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டாள்.... \"ஆனா.... ஹ்ம்ம் சொல்லு.. ஏன் நிறுத்திட்ட.... ஹ்ம்ம் சொல்லு.. ஏன் நிறுத்திட்ட\" - அவள் புரியாமல் கேக்கும்போது கதவோரம் சாய்ந்து நிற்கும் அழகை ரசிக்க தவறவில்லை கார்த்திக்..\n...\" - ஏதாவது தேவல்லாத பிட்ட போட்டுட்டோமோ\n“ஹஹ்ஹா... ஒண்ணுமில்ல எதுக்கோ சிரிச்சேன்.. நீ சொல்லு..”\n“ஹ்ம்ம்.. எப்டி எப்டியோ உங்கிட்ட பேசனும்னு நெனச்சி வந்தேன்.. ஆனா இப்படி டவுன் ஆகி மண்டி போட்டுட்டேன்.... வாட் கேன் ஐ டூ சஞ்சு....”\n\"ஹஹ்ஹா.... உள்ள வா.. ரொம்ப நேரமா வெளியவே நிக்குற....\" - அவனுடைய கேள்விக்குறியான முகத்தைப் பார்த்தபடி சிரித்துக்கொண்டே உள்ளே அழைத்தாள்.\nசஞ்சனா ஒரு சிவப்பு நிற ஸ்லீவ்லஸ் ஸ்லிப் அணிந்து, நீல நிறத்தில் ஒரு சிறிய ஷால் ஒன்றை தன் கழுத்தில் தொங்க விட்டிருந்தாள்.. இடுப்பிலிருந்து முட்டிவறை வரக்கூடிய ஜீன்ஸ் ஃப்ராக் அணிந்திருந்தாள். அதில் அவளது முழங்காலின் அழகை மட்டுமல்ல, கதவை திறந்ததில் இருந்து அவள் குடுக்கும் புன்னகையில் ஒரு நம்பிக்கை கிடைத்த சந்தோஷத்தில், அவள் சிரிப்பு, அவள் கண்கள், அவள் பேச்சு, மற்றும் கதவோரம் சாய்ந்து அவள் காட்டிய வெட்கம், என்று அவளிடம் தென்படும் அனைத்திலும் கார்த்தியின் மனம் ஒரு மௌன நிலையை அடைந்திருந்தது..\nசஞ்சனா ஹாலில் உள்ள டைனிங் டேபிள் அருகே நின்று கீழே பார்த்தபடி அமைதியாய் நின்றுகொண்டிருந்தாள்.... கார்த்தி என்ன பேசுவதென்று தெரியாமல் மற்றொரு புறம் அமைதியாய் நின்றிருந்தான்.. வீடு முழுவதும் ஒரு மிதமான மஞ்சள் வெளிச்சம் பரவியிருந்தது....\n\"ஹக்.. க்ர்ஹ்ம்.... ஸோ....\" - என்று கார்த்திக் அமைதியை உடைக்க....\n\" - ஓரக்கண்ணால் பார்த்தாள்..\n\"ஸோ.... ஏதாவது பேசு... ஏன் ஒன்னும் பேச மாட்டேங்குற\" - மெதுவான குரலில் கேட்டான் கார்த்தி..\n\" - கஷ்ட்டப்பட்டு பேசுனதெல்லாம் வீனாப்போயிடுமோ என்றசின்ன பதட்டத்துடன் கேட்டான் கார்த்திக்..\n\"அப்டியெல்லாம் இல்ல\" என்று மெளனமாக தலையசைத்தாள்..\n.... இப்ப பேச பிடிக்கலையா....\" - மெல்ல கதவை நோக்கி நகர்ந்தான் கார்த்திக்.. அதை கவனித்த சஞ்சு நிற்குமிடத்தில் இருந்து சற்று நிமிர்ந்தாள்..\nஇறங்குவதற்கு முன் \"என்ன.... பிடிக்கலையா சஞ்சு..\" - குரல் லேசாக தழுதழுத்தது கார்த்திக்கு..\n“உன்ன பிடிக்கலன்னு நான் சொன்னா நீ நம்பிடுவியா....” கூர்மையாக கேட்டாள் சஞ்சனா..\n“அப்போ என்ன ஏத்துக்குறதுல ஏதாவது குழப்பமா..” என்று கேட்டுஅவன் முகம் வாடுவதை கவனித்தாள்\n\"அப்டியில்ல..\" என்று மீண்டும் பேசாமல் மௌனமாய் தலையசைத்து பதில் சொன்னாள்..\n\"ஓகே உனக்கு யோசிக்க இன்னும் டைம் வேணும்ன்னு நெனைக்குறேன்.. ஷ்ஷ்ஹ்ம்ம்ம்....\" என்று லேசாக மூச்சுவிட்டபடி மீண்டும் கதவை நோக்கி படி இறங்க நகர்ந்தான்.. அப்போது அவசரமாக ஓடிப்போய் அவன் முன் நின்றபடி தன் முதுகால் திறந்திருந்த கதவின் மீது சாய்ந்து \"படார்\" என்று சத்தம் கேக்கும்விதம் கதவடைத்தாள் சஞ்சு..\n\"போகாத...\" - முகத்தில் ஒரு ஏக்கமும், கண்களின் ஓரத்தில் சந்தோஷத்தால் சிறிய கண்ணீர் துளிகளுடனும் கார்த்தியை பார்த்தாள்..\nநம் கார்த்தியின் மனதில் சந்தோஷமும் குழப்பமும் கலந்து அவளை நம்ப முடியாமல் பார்த்தான்...\nமெதுவாக கார்த்தியை சஞ்சு நெருங்கி வர, கார்த்தியின் மனம் சற்று அதிகமாகவே படபடத்தது..\nஅவள் மெதுவாக நெருங்க நெருங்க ஒரு கட்டத்தில் சற்று வேகமாக அவனருகில் வந்து நின்றபடி அவனுடைய முகத்தை ஒரு முறை நேருக்கு நேர் பார்த்தாள்.. அப்போ��ு கார்த்தி தன் விரலால் அவள் கண்களின் ஓரம் தென்படும் லேசான கண்ணீரை துடைக்க கை உயர்த்தியபோது அவன் கையை தட்டிவிட்டு அடுத்த நொடி அங்கிருந்த சேரில் தொப்பென்று அமர்ந்தாள்...\nகார்த்திக் சற்று தள்ளி இருந்த சேரில் அமர்ந்து அவளை குழப்பத்துடன் பார்த்து \"என்ன சஞ்சு.... என்னதான் உன் பிரச்சனை.... என்னதான் உன் பிரச்சனை.... ப்ளீஸ்.... மனசு விட்டு பேசுடா\"என்று முடிப்பதற்குள் சட்டென்று எழுந்து அவனை சேரோடு சேர்த்து இருக்கி கட்டி பிடித்து அவன் மேல் அழுத்தி சாய்ந்துகொண்டாள்....\n“நீதாண்டா என் பிரச்சனை....ஐ லஃவ் யூ ஸோ மச் டா.... ஐ அம் ஸோ லக்கி.... வெரி மச் லக்கி.... உம்மனசுல நீ எனக்கு இப்படி ஒரு எடம் குடுப்பன்னு நெனைக்கல டா.... ரொம்ப நாளாவே நான் உனக்கு தகுதியானவளான்னு என் மனசுக்குள்ள ஒரு போராட்டம் இருந்துச்சி.. ஆனா நீ இவ்வளோ தூரம் என்ன நேசிக்குறத பார்க்கும்போது என்னால இனி உன்ன விட முடியாதுடா....\" - அடிவயித்தில் சந்தோஷத்தின் உச்சத்தால் ஏற்படும் கிச்சுகிச்சு உணர்வுடன் சஞ்சுவின் அதீத இறுக்கத்தையும் தாண்டி எப்படியோ ஒரு வழியாக வாழைப்பழம் போல் அகல வாயுடன் சிரித்தபடி அவளை தன் கைகளாலும் கட்டி அணைத்தான் நம் வாத்து....\n\"இனி என்னிக்கும் என்ன விட்டுட மாட்டல்ல....\" - லேசான ஈர விழிகளுடன் கார்தியைப் பார்த்து கேட்டாள்..\n\"நீயே கழுத்த பிடிச்சி தள்ளினாலும் நான் இங்கயே தான் சுத்திட்டு இருப்பேன்....\" - என்று சொல்லி விட்டு \"இவ்வளோ எமொஷ்னலா பேசிட்டு பின்னாடி நீங்க எங்கள விட்டுடாம இருந்தா சரி..\" என்று கார்த்தி மெதுவான குரலில் முணுமுணுக்க..\n....\" கார்த்தியின் கண்களைப் பார்த்து கேட்டாள் சஞ்சு..\n\"இல்ல.. நீ என்னமோ சொன்ன... சொல்லித்தான் ஆகணும் சொல்லு\" என்றாள்..\n\"இல்ல.. நீயும் என்ன என்னிக்கும் விட்டுட மாட்டால்ல\" என்று சஞ்சுவை பார்த்து இளித்தான்..\nஹேய்.... என்னிக்கும் ஒரே நிலையில குணம் இல்லாத ஆம்பளைங்க கிட்டதான் பொண்ணுங்களுக்கு கஷ்டம்.... ஆனா அப்படி ஒரு நெலம எனக்கு உன் கிட்ட வர்றதுக்கு வாய்ப்பில்ல.. அப்படி ஒரு நெலம வந்தாலும் நான் உன்ன விட்டுட்டெல்லாம் போக மாட்டேன்டா...\n\"அது.. அது... அதுதான் என் சஞ்சு.. ஹஹ்ஹா.. ஹஹஹா...\" என்று அவளை அனைக்கும்போது....\n\"விட்டுட்டெல்லாம் போக மாட்டேன்டா செல்லம்.... ஒருவேல உன் குணம் மாறினா, சாப்பாட்டுல கொஞ்சம் வெஷம் வெச்சி உன்ன முதல்ல கொன்னுட்டு, செத்து போய்ட்டியான்னு கன்ஃபார்ம் பண்ண பெறகு நானும் ரெண்டு வாய் சாப்டு உன் கூடவே செத்துடுவேன்....\" - என்று சஞ்சனா சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அவன் நெஞ்சில் முத்தமிடும்போது நம் வாத்துக்கு தொண்டையில் எச்சில் வேகமாய் உள்ளே இறங்கியது..\n\" என்று பாவமாக அவனைப் பார்த்து கேட்டள் அவன் சஞ்சு..\n\"ச்சே ச்சே.... கடைசி வரைக்கும் எனக்கு நீதான்.... உனக்கு நான்தான்....\" என்று அவளுடைய தலையை தடவி மீண்டும் தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டான்....\n..\" அவன் நெஞ்சில் அழுத்தி தலை வைத்து கேட்டாள்....\n\"இல்லடா.... நீ என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோன்னு நெனச்சி நெனச்சி ஒண்ணுமே எறங்கலடா.... அஅவ்வ்வ்வ்\"..... என்று பேசி முடிக்கையில் ஒரு பெரும் ஏப்பம் வந்த சத்தம் கேட்டு அவன் முகத்தை குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் சஞ்சு....\n\"எப்படி புளுகுது பாரு ஃப்ராடு... ஃப்ராடு...\" என்று சாய்ந்தபடி அவன் நெஞ்சில் சஞ்சு சற்று நன்றாகவே குத்த...\n\"அய்யோ......அம்மா....... வலிக்குதுடி... இரு இரு சொல்லுறேன்....\" என்று கார்த்திக் சிரித்தபடி சிணுங்க சற்று அமைதியானாள் சஞ்சு..\n\"இது வேற ஒண்ணுமில்ல.... ரெண்டுமணி நேரத்துக்கு முன்னாடி வயிறு சுண்டி இழுக்குதேன்னு சொல்லி ரூமுக்கு போயி ஃபிரிட்ஜ்ல இருந்து ஃ\"மைக்ரோ வேவ்\" ல சூடு பண்ணி உள்ள தள்ளின ரெண்டு போண்டாவோட எஃபக்ட் டி... கடைசியா டீய சூடு பண்ணி எடுத்துட்டு வந்து உன் வீட்டுக்கு கீழ உட்கார்ந்து குடிக்க ஆரம்பிக்கும்போதுதான் உன் ஃபோன் கால் வந்துச்சி.. உன் கால் பார்த்த சந்தோஷத்துல அந்த டீய குடிக்காம அப்படியே மேல ஓடி வந்துட்டேன்.... இதுதான் நடந்துச்சி.... ஆவ்வ்வ்வ்... ச்சே.. கரக்டா நீ சாப்டியான்னு கேள்வி கேக்கும்போது இந்த ஏப்பம் வந்து தொலயிதுபாறு.. - என்று சமாளித்து பாவமாய் அவளை பார்த்தான் கார்த்திக்..\nசொன்ன வார்த்தைகளுக்கு லேசாக சிரித்துவிட்டு அவன் கண்ணத்தில் மெதுவாக அறைந்து \"ஆளப்பாரு.... நடு ராத்திரி போண்டா தின்னுருக்கு.. ஹும்...\" என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்கு சென்று அவனுக்கு டீ போட தயாரானாள்....\nநேற்றைய மதியம் புடவையில் அவளின் உடல்வாகை கிச்சனில் ரசித்ததை கார்த்திக் மறக்கவில்லை.. ஆனால் இன்று ஸ்கர்ட் மற்றும் அழுத்தமான டாப்ஸ் அணிந்து கூடவே ஷாலில் விரித்த கூந்தலுடன் நிற்கையில் அவளது நேர்த்தியான வளைவுகளை கொண்ட பின்னழகு அவனது பார்��ையை ஏகத்துக்கும் ஈர்த்தது..\nடீ க்லாசுடன் வந்து ஹாலில் கார்த்தியின் அருகில் நெருங்கி அமர்ந்து \"இந்தா... குடி..\" என்றாள் சஞ்சு..\nஅவளின் நெருக்கத்தை சுகமாய் உணர்ந்தான் கார்த்திக்.. டீயை வாங்கி குடிக்க ஆரம்பித்ததிலிருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்..\n“இல்ல... ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எனக்கு இவ்வளோ அழகா கூடவே நல்ல மனசோட ஒரு பொண்ணு கிடைப்பான்னு என் வாழ்க்கைல நான் எதிர்பார்க்கல.. நிஜமாவே நீ எனக்கு கிடைக்க போறியா சஞ்சு கிள்ளி பார்த்துக்கணும் போல இருக்கு..” என்றான்..\nமிகவும் நெருக்கத்தில் அமர்ந்து அவன் கேட்கும் இந்த கேள்வியை அவன் கண்களைப் பார்த்து அமைதியாய் ரசித்தாள் சஞ்சு.. காரணம் அவன் வாய் திறந்து கேட்டுவிட்டான்.. ஆனால் அதே கேள்வியை அவள் மனதுக்குள் இவனை எண்ணி ரகசியமாக அந்த சந்தோஷத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்....\nநீ என்ன அப்படி யோசிச்சிட்டு இருக்க\n\"ஹ்ம்ம்.. உண்மையாவே நீ எனக்கு கிடைக்க போறியா சஞ்சு....\" – இன்னும் அவனுக்குள் ஆச்சர்யம் அடங்கவில்லை..\n\"ப்ச்..\" என்று சற்றும் எதிர்பார்காத விதம் கார்த்தியின் கண்ணத்தில் சஞ்சு முத்தமிட்டாள்..\nமுத்தத்தை வாங்கியவன் மொத்தமாக ஆஃப் ஆகி விட்டான்..\n\"இந்த நிமிஷத்துல இருந்து நான் உனக்கு சொந்தமானவ கார்த்தி..\" என்று சொல்லிக்கொண்டே அவன் தலையை வருடினாள்....\nஅவளுடைய பதிலும், முத்தமும் அவனுக்கு மிகவும் சந்தோஷம் குடுத்தது.. இருந்தும் அவன் கண்களில் எதோ ஒரு ஏக்கமும் தயக்கமும்இருப்பதை கவனித்தாள் சஞ்சு..\nஏய்ய் வாத்து... எனக்கு உன்ன பத்தி நல்லாவே தெரியும்.. நீ இல்லன்னு சொன்னாலும் உன் கண்ணு ஏதோ இருக்குன்னு சொல்லுதே ஹ்ம்ம்..\nஇல்ல சஞ்சுநீ எனக்கு குடுத்துட்ட... ஆனா நான்தான் இன்னும் உனக்குஒண்ணுமேகுடுக்கல.. - என்று சொன்னபடி சஞ்சு முத்தம் குடுத்த பகுதியை கன்னத்தில் தடவிப் பார்த்தான்..\nஹேய் கார்த்தி.. நீதான சொல்லி இருக்க காதலிக்குறேன்னு சொல்லுறது கேள்வி இல்லை ஆனா எல்லோரும் பதிலை எதிர் பாக்குறாங்கன்னு.... அது மாதிரி தான் முத்தம் வாங்குற சந்தோஷம் குடுக்குறதுலையும் இருக்கு... நான் உனக்கு முத்தம் குடுத்து சந்தோஷத்தை அடைஞ்சுட்டேன் .....உனக்கு எப்போ என்கிட்டே தயக்கம் போயி நான் உன்னுடையவனு மனசார நினைக்குறையோ எனக்கு நீ அப்போ குடுத்தா போதும்\" என்று படபடவென்று பேசிவிட்டு தலையை சாய்த்து சிரித்தவளை கண்கொட்டாமல் பார்த்து ரசித்தான் கார்த்திக்....\nஇப்போ இருக்குற சந்தோஷத்துக்கு எனக்கு உன்ன இறுக்கி கட்டிக்கிட்டு முத்தம் குடுக்கனும்னு ஆசைதான் சஞ்சு..... ஆனா..\nஆமா பின்ன இவ்வளோ நேரம் உருகி உருகி காதலிக்குறேன்னு சொல்லிட்டு கடைசியா எப்படா சான்ஸ் கிடைக்கும்.. மேல கை வெக்க வரானேனு ஒரு செகண்ட் கூட நீ தப்பா நினச்சா என்னால தாங்க முடியாது சஞ்சு.. நீ ஒரு வேல அப்படி நெனச்சிடுவியோன்னு - என்று கார்த்திக் இழுப்பதை பார்த்து சஞ்சுவுக்கு ஒரு நொடி பேச்சு வரவில்லை...\n\"ஹாய்\" என்று ஒரு வார்த்தை சொன்னாலே அந்த ஒரு வார்த்தையை அடுத்து பல வார்த்தைகளை மணிக்கணக்கில் பேசி, தோளில் கை போட்டு படுக்கை வரை வசியம் செய்ய முயற்சிக்கும் ஆண்களுக்கு நடுவில் கார்த்திக் அவள் கண்களுக்கு ரொம்பவும் அபூர்வமாக தெரிந்தான்\nஒன்றும் பேசாமல் அவனையே மெளனமாக சற்று பார்த்துக்கொண்டிருந்தவள்.... சில நொடிகள் கழித்து ஏதோ யோசித்து அவன் கையைப் பிடித்தாள்..\nசும்மா வாடா.... மரியாதையா கூப்பிட்டா வரமாட்டியா... என்று அழைத்து (இழுத்து) தன் வீட்டின் ஹாலில் உள்ள ஒரு மிகச்சிறிய கதவுகளைக்கொண்ட குட்டி பூஜை அறையின் முன் நிற்க வைத்தாள்..\nஅதனுள் அவளுடைய அம்மாவின் படத்தைத் தவிர வேறு எந்த சாமியின் படங்களும் இல்லை.... ஒரு சிறிய அணையா விளக்கின் ஒளியில் ஜொலித்த அந்தபடத்தின் அருகே உள்ள சிறிய குங்கும டப்பாவை எடுத்து கார்த்தியின் கையில் குடுத்து “என் மேற்புற நெத்தியில நடுவுல வெய்.” என்றாள்..\n தாலி கட்டினாதான இப்படி வெச்சிபாங்க\n“ஷ்ஷ்....” என்று சொல்லி அவனது வாயில் தன் கை வைத்து மூடினாள்..\n“என்ன பொருத்த வரைக்கும் என் வாழ்க்கைல நான் சாமியா நினைக்குறது என் அம்மா மட்டும்தான்டா... இன்னைக்கி வரைக்கும் நான் என் மனசார விரும்பி செய்யுற காரியங்க எதையுமே அவங்க முன்னாடிதான் செஞ்சி இருக்கேன்... என்னதான் நாளைக்கு ரிஜிஸ்டர் கல்யாணம் செஞ்சாலும், மாலை மாத்தி தாலி கட்டினாலும், இப்போ என் அம்மா முன்னாடி நீ என் நெத்தியில பொட்டு வெச்சா என்ன பொருத்தவரைக்கும் உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துடுச்சின்னு அர்த்தம்..”\nகார்த்தி ஒரு நிமிடம் யோசித்தான்.. “ராகவ் கிட்ட ஒரு வார்த்த..” என்று அவன் இழுக்கையில்..\n“ஹேய் வாத்து பையா, திடீர்னு நல்லவன் ஆகாத... லவ் சொல்லும்போது அவனை மறந்துட்டு இப்போ சமாளிக்குறியா... தடியா... உன்னவிட எனக்கு ராகவ் பத்தி நல்லாவே தெரியும்.... எனக்கு இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கைல நடக்க போகுதுன்னு தெரிஞ்சா.... அதுவும் அந்த வாழ்க்கை உன் மூலமா எனக்கு நடக்க போகுத்துன்னா அவன விட அதிகமா சந்தோஷ படக்கூடிய ஆள் வேற யாரும் இருக்க முடியாது..\nசங்கீதா மேடம் - இடை அழகி 51\nசங்கீதா மேடம் - இடை அழகி 50\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T01:27:31Z", "digest": "sha1:RQZRM2Z7DE5HD5THVJLVK5WSS2N76MY5", "length": 2805, "nlines": 30, "source_domain": "vallalar.in", "title": "அருட்பெருஞ் ஸோதிய தாகிய பாதம் - vallalar Songs", "raw_content": "\nஅருட்பெருஞ் ஸோதிய தாகிய பாதம்\nஅருட்பெருஞ் ஸோதிய தாகிய பாதம்\nஅம்மையும் அப்பனும் ஆகிய பாதம்\nபொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்\nபொன்வண்ண மாகிய புண்ணிய பாதம் ஆடிய\nஅருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற\nஅருட்பெருங் கடலே ஆனந்த நறவே அடிநடு அந்தமுங் கடந்த\nஅருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்\nஅருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்\nஅருட்பெருஞ் ஸோதிய தாகிய பாதம்\nஅருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு\nஅருட்பெருஞ் சோதி மருந்து - என்னை\nஅருட்பெருஞ் ஸோதி அருட்பெருஞ் சோதி\nஅருட்சபை நடம்புரி அருட்பெருஞ் சோதி\nஅருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்\nஅருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற\nஅருட்பெருஞ் சோதி அபயம் அபயம்\nஅருட்பொது நடமிடு தாண்டவ னே\nஅருட்பிர காசம் பரப்பிர காசம்\nஅருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு\nஅருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்\nஅருட்பெருஞ் சோதி அபயம் அபயம்\nஅருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்\nஅருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின\nஅருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்\nஅருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-24T02:02:33Z", "digest": "sha1:7OCTE4UVQPXPWFVTRYD7HVHQESQDD4NC", "length": 6550, "nlines": 88, "source_domain": "www.thamilan.lk", "title": "வாஜ்பாயை விடவா பலம் மிக்கவர் மோடி ?- கேட்டார் சோனியா - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவாஜ்பாயை விடவா பலம் மிக்கவர் மோடி \nவாஜ்பாய் சக்தி வாய்ந்தவராக இருந்தபோதே கடந்த 2004 தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். மோடி தோற்கடிக்க முடியாத அளவுக்கு வலிமையான தலைவர் அல்ல”\nஇவ்வாறு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று தெரிவித்தார் .தேர்தல் பிரசார பணிக்காக உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிக்கு சென்ற அவரிடம் ,பிரதமர் மோடி வலிமையானவரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு அவர், ” பிரதமர் மோடி தோற்கடிக்க முடியாத அளவுக்கு வலிமையான தலைவர் அல்ல. வாஜ்பாய் சக்தி வ��ய்ந்தவராக இருந்தபொழுதும் கடந்த 2004 தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்பதனை மறக்க கூடாது ” என்றார் .\nஇதேபோன்று ராகுல் காந்தி கூறும்பொழுது, ” இந்திய வரலாற்றில் பல மனிதர்கள் நாட்டு மக்களை விட வலிமையானவர்கள் மற்றும் பெரியவர்கள் என அகந்தையுடன் செயல்பட்டனர். நாட்டு மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி எதுவும் செய்யவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின் அவரது வலிமை முழு அளவில் தெரியும் ” என கூறினார்.\nஜப்பானில் தீப்பரவல் – 10 பேர் பலி – தாக்குதலாவென விசாரணை\nஜப்பான் கியோட்டோவில் நடந்த தீப்பரவலில் பத்துப் பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.\nஐ எஸ் தலைவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா\nஐ எஸ் ஐ எஸ் இயக்கத் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி சிரியாவில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nமுல்லைதீவு கொக்கிளாயில் தென்பகுதியை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்பு \nநீதிபதி கிஹான் கைது செய்யப்படும் சாத்தியம் \nசம்மாந்துறை வெடிபொருட்கள் மீட்பு – ஒருவர் கைது \n” மைத்திரியை சிறையிலடையுங்கள் ” – ஐ தே க எம்பி கோரிக்கை \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை விசாரணை பெப்ரவரி 25 வரை ஒத்தி வைப்பு: பிள்ளையானின் விளக்கமறியலும் நீடிப்பு \nமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188798", "date_download": "2020-01-24T01:22:48Z", "digest": "sha1:EPLDS2UCLQOYM6KQM3SDRZLGYKONGX42", "length": 8048, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "செப்டம்பர் மாதத்தில் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படலாம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா செப்டம்பர் மாதத்தில் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படலாம்\nசெப்டம்பர் மாதத்தில் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படலாம்\nபுது டில்லி: உலக நாடுகளிலேயே முதல் முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது. இதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்தது. இறுதிகட்ட பணிகள் முடிந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்த இந்தியா தயாராகி இருந்தது.\nநேற்று திங்கட்கிழமை அதிகாலை விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணில் மீண்டும் சந்திரயான் 2 விண்கலம் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nநிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்‘ என்ற சாதனமும், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய ‘லேண்டர்‘ என்ற சாதனமும், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்‘ என்ற சாதனம் என மொத்தமாக மூன்று சாதனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.\nஇந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன ஒளிப்பதிவு கருவிகள், எக்ஸ்ரே கருவிகள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், கிளர்கதிர் ஒளிமி (லேசர்) தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.\nவெற்றிகரமான விண்ணில் செலுத்தப்பட்ட உடன், இரண்டு மாத பயணங்களுக்கும் பின் சந்திரயான் -2 நிலவின் தென் துருவப் பகுதியை அடையும்.\nPrevious article42 மில்லியன் பணம் 1 மலேசியா மக்கள் அறக்கட்டளையிலிருந்து வரவில்லை\nNext articleஅடுத்த ஜேம்ஸ் பாண்ட கருப்பின பிரிட்டன் நடிகையா\n“2021-இல் சந்திராயன் 3 விண்ணில் பாயும்\nதுல்லியமான வானிலை தரவுகளை பெறும் நோக்கில் ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளை இஸ்ரோ பாய்ச்சியது\nசந்திரயான் 3 தயாராகிறது, அடுத்த ஆண்டு நவம்பரில் பாய்ச்சப்படலாம்\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nபெரியார் சர்ச்சை: “நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தூள் கிளப்பத் தொடங்கியது\nபாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nஇந்தியாவுக்குக் கூடுதல் விமானங்களை அனுப்பி, எமிரேட்ஸ் நிறுவனத்துடன் மோதும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\n“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது\nஜூன் மாதம் முதல் பயிற்சி ஓட்டுனர்களுக்கு தானியக்க முறையில் சோதனை\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-fortuner/best-in-every-aspect-95944.htm", "date_download": "2020-01-24T01:54:01Z", "digest": "sha1:LPRXCV5JN3B6PDGFDSQJIZTFVZPEFSDB", "length": 10604, "nlines": 220, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best in every aspect 95944 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாடொயோட்டா ஃபார்ச்சூனர்டொயோட்டா ஃபார்ச்சூனர் மதிப்பீடுகள்சிறந்த in every aspect\nWrite your Comment மீது டொயோட்டா ஃபார்ச்சூனர்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் பயனர் மதிப்பீடுகள்\nஃபார்ச்சூனர் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஃபார்ச்சூனர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 161 பயனர் மதிப்பீடுகள்\nbased on 364 பயனர் மதிப்பீடுகள்\nInnova Crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 2078 பயனர் மதிப்பீடுகள்\nbased on 77 பயனர் மதிப்பீடுகள்\nAlturas G4 பயனர் மதிப்பீடுகள்\nbased on 918 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅடுத்து வருவது டொயோட்டா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/rasi-palan-today-10-12-2019/", "date_download": "2020-01-24T01:37:15Z", "digest": "sha1:VQR4HER4ZXVIPSX7B7ZQLTCERMBU2OD4", "length": 36780, "nlines": 148, "source_domain": "tamilaruvi.news", "title": "Rasi palan today | இன்றைய ராசிபலன் 10.12.2019 | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும். மன அமைதி ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பிரச்சினையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். உடல் உபாதைகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதயான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.17 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். சிலருக்கு புது பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற பொறுமையும், உடனிருப்பவர்களை அ-னுசரித்து செல்வதும் முக்கியம். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் அடைவதற்கான வாய்ப்புகள் அமையும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற நல்ல பலன்களும் கி��ைக்கும்.\nநீங்கள் இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு தாராள தன வரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதூர்யமாக செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.\n1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,\n4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,\n7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு,\n10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பன.\nவான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.\n1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,\n4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,\n7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,\n10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,\n13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,\n16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,\n19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,\n22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,\n25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.\nசோதிட கணிப்பின் படி; பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம் கூறுகின்றது.\nசூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசி��ிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.\nZodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக வரையப்படுகிறது. ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.\nபூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக “/ல” என குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.\nநம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.\nஅத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச��சையும் பெறுகின்றன.\nஅதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக “அதிர்ஷ்டக் கற்களை” பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nபல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் “உச்சம்” பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை “கிரக வலிமை” என்பார்கள்.\nஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.\nவேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.\nவிளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.\nமேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.\nஅது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.\nகிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.\n“அசுவினி” நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான “மேடம்”திலும், “ரேவதி” நட்சத்திரம் கடைசி இராசி யான “மீனம்” திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.\nஇராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்���ிரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.\nசூரியன் விண்மீன்: சிம்ம-ராசிக்கு அதிபதியாவார்.\nசந்திரன் கிரகம்: கடகம்-ராசிக்கு அதிபதியாவார்.\nசெவ்வாய் கிரகம்: மேஷம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nபுதன் கிரகம்: மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.\nகுரு கிரகம்: மீனம்-ராசிக்கும், தனு-ராசிக்கும் அதிபதியாவார்.\nசுக்கிரன் கிரகம்: ரிஷபம்-ராசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nசனி கிரகம்: மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.\nஆகவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன.\nமுதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;\nஇரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை) மூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-நிலை) என்பனவாம்.\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.\n Rasi palan today | இன்றைய ராசிபலன் 24.12.2019 மேஷம் இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22229", "date_download": "2020-01-24T03:45:02Z", "digest": "sha1:6C6X45EJH5PNG7PQZSCRLNQ6SIUJK64R", "length": 8390, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுரதா ஒரு பதிவு", "raw_content": "\n« நித்ய சைதன்ய யதி- காணொளி\nபெருங்கூட்டம். சாயங்கால நேரத்திலே இந்த மாதிரி நிகழ்ச்சி எங்கே நடக்கும்னே அலையுற சக புலவர் பெருமக்களும் இந்த நாட்டில் இருக்கதானே செய்யுறாங்க இந்த கூட்டத்திலே முல்லை பாண்டியன்னு ஒருத்தரும் வந்திருந்தாரு. “கவிஞர் வந்திட்டாரா இந்த கூட்டத்திலே முல்லை பாண்டியன்னு ஒருத்தரும் வந்திருந்தாரு. “கவிஞர் வந்திட்டாரா\nசுரதாபற்றி ஒரு நல்ல பதிவு\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 18\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 45\nதமிழ் ஹிந்து செய்தி - கடிதங்கள்\nஇந்தியப் பயணம் 16 – பீனா, சத்னா, ரேவா.\nகாவேரி - வெள்ளமும் வறட்சியும்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3\nதினமலர் 28, குருதியோட்டத்தில் இணைவது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நி��லின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/htc-desire-v-white-price-p4TjTv.html", "date_download": "2020-01-24T02:50:52Z", "digest": "sha1:53FE4HY3L2QIVY3TC4SSBKY4SZQTBRLA", "length": 16163, "nlines": 354, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹட்ச் டெசிரே வ வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹட்ச் டெசிரே வ வைட்\nஹட்ச் டெசிரே வ வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹட்ச் டெசிரே வ வைட்\nஹட்ச் டெசிரே வ வைட் விலைIndiaஇல் பட்டியல்\nஹட்ச் டெசிரே வ வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹட்ச் டெசிரே வ வைட் சமீபத்திய விலை Jan 17, 2020அன்று பெற்று வந்தது\nஹட்ச் டெசிரே வ வைட்அமேசான் கிடைக்கிறது.\nஹட்ச் டெசிரே வ வைட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 8,799))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹட்ச் டெசிரே வ வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹட்ச் டெசிரே வ வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹட்ச் டெசிரே வ வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 256 மதிப்பீடுகள்\nஹட்ச் டெசிரே வ வைட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Desire V\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nரேசர் கேமரா 5 MP\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, up to 32 GB\nஒபெரடிங் பிரெயூனிசி 1 GHz\nஆடியோ ஜாக் 3.5 mm\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nடிஸ்பிலே கலர் 16 M\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 58 மதிப்பு���ைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹட்ச் டெசிரே வ வைட்\n3.6/5 (256 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-self-business_313137_824265.jws", "date_download": "2020-01-24T02:45:04Z", "digest": "sha1:ANATNXASGYLM6HPIWYK2IFVMRJ2ATANX", "length": 26617, "nlines": 174, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "டெரகோட்டா நகைகளில் சூப்பர் வருமானம்!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nதை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு\nதை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறு, கடலில் பொதுமக்கள் புனித நீராடல்\nஜனவரி-24: பெட்ரோல் விலை ரூ.77.31, டீசல் விலை ரூ.71.43\nதமிழ்நாட்டில் எந்த ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர் பொருட்கள் வாங்கிக் கொள்ள புதிய திட்டம்: அரசாணை வெளியீடு\nபிரெக்சிட் மசோதாவிற்கு ராணி எலிசபெத் ஒப்புதல்\n5-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்ககம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nதேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்\nதை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் ...\nதை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ...\nதஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக ...\nகுடியரசு தினத்தில் முதல்முறையாக புதிய போர் ...\nஜனநாயக பட்டியலில் சரிவு இந்தியாவுக்கு அபாய ...\nஎம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் குண்டுவெடிப்பு: பெங்களூருவில் ...\nசிரியாவில் ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் ...\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு ...\nஎன்னை பற்றி தவறான கருத்துக்களால் டிவி, ...\nஜனவரி-24: பெட்ரோல் விலை ரூ.77.31, டீசல் ...\n2014-15 முதல் மாற்றமின்றி நீடிக்கும் வருமான ...\nபணி விலகல் தேதியை பதிவு செய்யலாம்: ...\nமூளையைப் பாதிக்கும் கார்பன் - டை ...\nமறதியை மறக்கடிக்கும் காபி ...\nமீனவரின் உயிர் காக்கும் கடல் காம்பஸ்\nSelf Lifeனா என்னன்னு தெரியுமா\nவிரைவில் வெளியாகும் ஐபோன் 9... ஒன்பிளஸ் ...\nகமலுக்கு வில்லியாகும் காஜல் அகர்வால் ...\nபிரபல ஹீரோவுடன் நடிக்க மறுத்த நடிகை ...\nபட்டாஸ் - விமர்சனம் ...\nதர்பார் - விமர்சனம் ...\nடெரகோட்டா நகைகளில் சூப்பர் வருமானம்\n‘சுடுமண் நகைகள்’ என்று சொல்லப்படும் டெரகோட்டா நகைகளுக்கு கல்லூரி பெண்கள் மட்டுமல்லாது இளம்பெண்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்புள்ளது. போட்டிருக்கிற டிரெஸ் கலரிலேயே அழகாக, நவநாகரிகமான கம்மல், நெக்லஸ்ன்னு போடலாம் என்பதால் டெரகோட்டா நகைகள் கலக்குகின்றன.\nஒருவருக்கு ஆர்ட் அண்ட் கிராஃப்ட்டில் ஆர்வம் இருந்தால், சிறிய முதலீட்டில் இத்தொழிலை ஆரம்பித்து சூப்பரான லாபம் ஈட்டும் தொழிலாக செய்யலாம். இத்தொழிலில் கடந்த ஏழு ஆண்டுகளாக அனுபவ முள்ள ஓபு உஷா செந்தில் இத்தொழில் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்ட பல்வேறு தகவல்கள் இங்கே உங்களுக்காக…\n‘‘கல்லிலே கலை வண்ணம் கண்டார்’’ என்ற பாடலை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அதுபோல ஒரு பெண் நினைத்தால் களிமண்ணில்கூட பல கலைப்பொருட்களை உருவாக்க முடியும். ‘‘சேலம் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணியூர் கிராமம் தான் எனது சொந்த ஊர். அப்பா கைத்தறி நெசவாளி.\nபல வகையான வர்ணம் மற்றும் டிசைன்களில் பட்டுப்புடவைகளை உருவாக்குவார். சிறுவயதிலிருந்தே பலவகையான டிசைன்கள் மற்றும் வண்ணங்களை பார்த்து வளர்ந்தேன். கைவினைப் பொருட்கள் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், பெற்றோர்கள் என்னை படிப்பு விஷயத்தை தவிர எதற்கும் அனுமதித்தது கிடையாது.\nஅதனால் எனது விருப்பத்தை அப்படியே மூட்டை கட்டி வைத்துவிட்டேன். ஆனால் இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் கலையை என் தொழிலாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் மேலோங்கி இருந்து வந்தது. இதற்கிடையில் படிப்பும் முடிந்தது. அதன் பிறகு எங்க வீட்டில் திருமணம் பேச ஆரம்பிச்சுட்டாங்க’’ என்றவருக்கு திருமணத்திற்கு பிறகு அவரின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.\n‘‘என்னதான் அம்மா வீட்டில் பார்த்து பார்த்து வளர்ந்தாலும், ஒரு பெண்ணின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு முற்றிலும் மாறிடும். என்னுடைய வாழ்க்கையிலும் அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டது. 2011ம் ஆண்டு குமாரபாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவருடன் எனக்கு திருமணம் நடந்தது. ஒரு நாள் கடைக்கு பொருள் வாங்குவதற்காக சென்று இருந்தேன்.\nஅங்குதான் டெரகோட்டாவில் ஜிமிக்கியை பார்த்தேன். ரொம்ப அழகாவும் கலைநயத்துடனும் இருந்தது. விலை கேட்ட போது ரூ.400ன்னு சொன்னாங்க. களிமண்ணால் செய்த பொருள், கீழே விழுந்தால் உடைந்திடும், அதற்கு இவ்வளவு விலையான்னு நினைச்சு வியந்தேன். ஆனால் அதில் உள்ள வேலைப்பாடு அதிகம் என்பதால், அதைக் கற்றுக்ெகாள்ள முடிவு செய்தேன்.\nஆனால் எங்கு எப்படி பயிற்சி எடுக்கணும்ன்னு எனக்கு முதல்ல தெரியல. ஒரு வருடம் கழிந்தது. அந்த சமயத்தில் தான் டெரகோட்டா நகைகளுக்கான பயிற்சி பற்றி தெரிய வந்தது. ஒரு வருடம் காத்திருந்ததால் உடனே பயிற்சி வகுப்பிற்குச் சென்றேன். ஆனால் எனக்கு கற்றுக்கொடுத்தவரோ சிறு குழந்தைகள் செய்யும் Air dey clay என்ற பொருளில் மட்டும்தான் கற்றுக்கொடுத்தார்.\nஅதனைச் செய்ய தேவையான உபகரணங்கள் பற்றி எதையும் எனக்குச் சொல்லித் தரவில்ைல. இதனால், நான் செய்த நகைகளுக்கும் கடைகளில் விற்கும் நகைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது’’ என்றவர் கலை மேல் இருந்த ஆர்வத்தால், அதற்கான சரியான களிமண்ணை தேடி கண்டுபிடித்துள்ளார்.\n‘‘பெரிய ஆய்வு மற்றும் தேடலுக்கு பிறகு எனக்கான களிமண்ணை நான் கண்டெடுத்தேன். வடிவமைக்கும் செயல் ஒன்றுதான், ஆனால் அதை செய்யக்கூடிய பொருள் தான் மாறுபடும்’’ என்றவர் களிமண்ணில் நகைகளை வடிவமைக்க ஆரம்பித்துள்ளார். ‘‘அதற்குறிய பொருளில் வடிவமைத்ததால் முழுமையான வடிவம் கிடைத்த போது திருப்தியாக இருந்தது.\nஏனெனில், ஒரு டெரகோட்டா நகையினை அவ்வளவு எளிதில் அழகாக்கிவிட முடியாது. ஒரு நகையினைச் செய்ய குறைந்தது 6 நாட்கள் ஆகும். முதலில் நகையின் வடிவத்தை களிமண்ணில் செதுக்கி அதை நிழலில் உலர்த்தி, வெயிலில் காய வைத்து, பின்னர் தீயில் சுட்டு எடுக்க வேண்டும். அதன்பிறகு தான் அந்த நகைகளின் மீது வண்ணம் தீட்ட முடியும். ஒரு டெரக்கோட்டா நகை அழகாக வருவது சாதாரண விஷயம் கிடையாது.\nமனதை ஒருமுகப்படுத்தி எந்த டென்ஷனும் இல்லாமல் செய்ய வேண்டும். சின்னதா ஒரு தப்பு பண்ணினாலும் அதன் முழு அழகும் கெட்டுப்போய் விடும். அதனால் அதில் என்னென்ன புதுமைகள் செய்�� முடியும் என்று பெயிண்டிங் வகுப்புகளுக்குச் சென்று கற்றுக்கொண்டு, அதன் நுணுக்கங்களை நகைகளில் பயன்படுத்தினேன். என்னுடைய நகைகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.\nஅழகான என் நகைகளை பார்த்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாங்க ஆரம்பித்தார்கள். வெளியேவும் விற்க ஆரம்பிச்சேன். அதற்காக முகநூலில் `D Terracotta’ என்ற பக்கத்தை என் கணவர் செந்தில் உருவாக்கித் தந்தார்.\nஅதன் மூலம் சென்னை மட்டும் இல்லாமல் பெங்களூரு, ஹைதராபாத், கர்நாடகா போன்ற இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆர்டர் வர ஆரம்பித்தது. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர் குவிந்தது’’ என்றவர் கஸ்டமர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் நகைகளை வடிவமைத்து கொடுத்து வருகிறார்.\n‘‘டெரகோட்டா நகைகளை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் அவர்களின் உடைக்கு ஏற்ப வடிவமைத்து தரச் சொல்லிக் கேட்பார்கள். அதற்கு ஏற்ப செய்து வருகிறேன். தற்போது, பிறந்தநாள் நிகழ்ச்சி உள்ளிட்ட பல சுப விசேஷங்களுக்கு டெரகோட்டா நகைகளை ரிட்டர்ன் கிஃப்ட்டாகவும் கேட்கிறார்கள். மேலும் இதனை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறேன். அதனால் என்னிடம் நிறைய பெண்கள் இதை வாங்கி அதை அவர்கள் மற்றவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.\nஇதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானம் என் மூலம் கிடைக்கிறது என்று நினைக்கும் போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. என்னுடைய நகைகளின் டிசைன்களை இணையத்தில் பார்த்த சின்னத்திரை நடிகைகள் பலர் ஆர்டர் அளித்து வருகிறார்கள்.\nசின்னத்திரை நடிகை ரக்சிதா அவர் நடிக்கும் தொடரில் உடைகளுக்கு ஏற்ப வடிவமைத்து தருகிறேன். அவரை தொடர்ந்து கர்நாடக இசைக் கலைஞர் மஹதி, சின்னத்திரை நடிகைகள் நீலிமா, ஸ்வேதா, உஷா, நிஷா கணேஷ், பவித்ரா ஜனனி, ஸ்ருதி சண்முகப்பிரியா, திகா போன்றவர்களுக்கும் வடிவமைத்துத் தருகிறேன்.\nமுதலில் நான் மட்டுமே செய்துகொண்டிருந்தேன். தற்போது பல ஊர்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் ஆர்டர் வருவதால், தனி ஒரு ஆளாக என்னால் இயங்க முடியவில்லை. அதனால் நான்கு பெண்களுக்கு பயிற்சி அளித்து நியமித்து இருக்கேன். திருமணத்திற்கு முன்பு என்னை பாதுகாப்பாக நடத்துவதாகக் கருதி அவங்க என்னை எதற்குமே அனுமதித்தது இல்ல��.\nஆனால் திருமணத்திற்குப் பிறகு எனது குடும்பத்திலுள்ள அனைவரும் என்னுள் இருந்த திறமையைப் பார்த்து உன்னால் முடியும், நீ கண்டிப்பாக இந்தத் துறையில் மிகப்பெரிய சாதனை செய்வாய் என்று ஊக்குவித்ததால் இன்றைக்கு இந்த அளவில் வளர்ந்து நிற்கிறேன். எனது மாமியார் எனக்கு சொல்லும் ஒரே அறிவுரை ‘‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள். கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’’ என்ற பழமொழி தான். நான் இந்தத் தொழிலுக்கு செய்த முதலீடு ரூ.10,000. தற்போது வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறேன்.\nமுயன்றால் முடியாதது எதுவுமில்லை. சோதனைகளையும் சாதனைக்கான படிக்கட்டுகளாக மாற்றத் துடிக்கும் பெண்களுக்கு வீட்டிலிருந்தே செய்வதற்கு சிறந்த தொழில் இந்த டெரகோட்டா நகைகள். விற்பனை மட்டும் இல்லாமல் பயிற்சியும் அளித்து வருகிறேன். என்னிடம் கற்றவர்கள் தற்போது வீட்டிலிருந்தபடியே அவர்களுக்கான ஒரு வருமானத்தை சம்பாதித்து வருகிறார்கள்’’ என்றவர் India Bussiness Award 2018 - ``Best Terracotta Pottery & Desinger Article” Collection என்ற விருதைப் பெற்றுள்ளார்.\nவீட்டில் இருந்துக் கொண்டே ...\nசமூக வலைத்தளம் மூலம் மாதம் ...\n60 ரூபாய்க்கு புஃபே சாப்பாடு\nதன்னம்பிக்கைத் தரும் தையல் ...\nசோலா வுட் கலைப்பொருட்கள் தயாரிக்கலாம்..நல்லதொரு ...\nமெழுகில் அழகிய பொருட்கள் தயாரிக்கலாம்... ...\nடீகோபேஜால் அலங்கரித்து மாதம் ரூ.10 ...\nடெரகோட்டா நகைகளில் சூப்பர் வருமானம்\nஆன்லைனில் கலக்கும் செட்டிநாடு காரைக்குடி ...\nசணல் பை விற்பனையில் சபாஷ் ...\nபெண்கள் நினைத்தால் வானமும் வசப்படும்\nதுணிப்பை தயாரிப்பில் மாதம் ரூ.40 ...\nஇல்லத்தரசிகள் இணையத்தில் மாதம் ரூ.40 ...\nயூடியூப் மூலம் மாதம் ரூ.1 ...\nவறுமையை போக்கிய தீப்பெட்டி ...\nவேலையை அள்ளித் தரும் ஆப்(app)கள்\nபாரம்பரிய உணவுகளில் பணம் சம்பாதிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-24T02:21:24Z", "digest": "sha1:N56CGP5JSMPLBTBLHJJRK737WM6WA3SR", "length": 4174, "nlines": 62, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அபூபக்கர் சித்தீக் சஆதி | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அபூபக்கர் சித்தீக் சஆதி\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nசுன்னத் வ���் ஜமாஅத் யார்\nஉரை : அபூபக்கர் சித்தீக் சஆதி : இடம் : கொங்கராயக்குறிச்சி, தூத்துக்குடி : நாள் : 12.04.2015\nஉரை : அபூபக்கர் சித்தீக் சஆதி : இடம் : திருப்பூர் : நாள் : 17.05.2015\nஉரை: அபூபக்கர் சித்தீக் சஆதி l இடம்: நாகூர், நாகை (தெ) l நாள்: 16.03.2015 இந்த உரையின் சாராம்சங்களில் சில… #மதரஸாவில் கிதாபுகளை படிக்கும் போது பல கேள்விகள் எழுந்தது. #மத்ஹப் கிதாபுகளில் உள்ள செய்திகள் மிகவும் ஆபாசங்களாக இருந்தது. #ஜகாத் விஷயத்தில் பி.ஜே அவர்கள் புதிய சட்டத்தை சொன்ன போது அதை முறியடிக்க கிதாபுகளில் தேடிப் பார்த்தோம். #கூலிக்கு காசு கொடுத்து விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை – மத்ஹப் சட்டம் விமர்சனம் #விபச்சாரம் […]\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/marxist-communist-meeting-at-cuddalore/", "date_download": "2020-01-24T03:13:32Z", "digest": "sha1:IAD4I5F5VW6FAQJGQK3PKQAE32NTHW3X", "length": 10383, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெரியாரின் வாரிசு என்று சொல்ல கருணாநிதிக்கு தகுதி உண்டா? கம்யூனிஸ்ட் கேள்விChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபெரியாரின் வாரிசு என்று சொல்ல கருணாநிதிக்கு தகுதி உண்டா\nரஜினி பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்: தமிழக அமைச்சர்\nகடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு, கருவறையில் இடமில்லை: நீதிமன்றம் அதிரடி\nபெரியார் ராமரை செருப்பால் அடித்தது உண்மைதான்: வேலுபிரபாகரன்\nதுக்ளக்கை மிரட்டி வாங்கினாரா குருமூர்த்தி\nபெரியாரின் வாரிசு என்று சொல்ல கருணாநிதிக்கு தகுதி உண்டா\nதமிழகத்தில் நடந்து வரும் ஆணவக் கொலைகளை எதிர்த்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூரில் மாபெரும் மாநாட்டு ஒன்று நடந்தது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசுகையில், “பெரியாரையும், அண்ணாவையும் சந்திக்காமல் போயிருந்தால் கம்யூனிஸ்ட்டாக வலம் வந்திருப்பேன் என்று சொன்ன கருணாநிதிக்கு இந்த ஆணவக் கொலைகளை எதிர்த்து ஒரு கூட்டம் போட தைரியம் இருக்கா. பெரியாரின் வாரிசு என்று சொல்ல இவருக்கு என்ன அருகைதை இருக்கு. சாதி வெறியர்களிடம் சரணடைந்து கிடக்கிறது அரசு. அரசியல் ஆதாயத்திற்காக பா.ம.க. தலைவர் ராமதாஸ் சாதி வெறி ஊட்டிக்கொண்டிருக்கிறார்” என்றார்.\nஅடுத்து பேசிய அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “மண மாறு��ல் என்று சொல்வதன் மூலம் ஆணவக் கொலைகள் போன்ற பிரச்னைகள் தீராது. தலித்துக்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் பொருளாதார ரீதியாக உயரனும். அதற்கு நில சீர்த்திருத்தம் வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தலித்துக்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு தேவையில்லை என்கிறார்கள்.\nசாதிய அடிப்படையில் அணி திரட்டுகிறது பா.ஜ.க. சாதிய கொடுமைகளை ஒடுக்குவதற்கு பதிலாக அதை ஊக்குவிப்பதாக இருக்கிறது அரசு. அம்பேத்கர், பெரியார் போன்ற பெரிய பெரிய தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூப்பிட்டவுடனேயே ஒரு கோடி மக்கள் திரளுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்த சாதியக்கொடுமைகள் தலைவிரித்தாடியிருக்கிறது. கவுரவ கொலை, கவுரவ கொலை என்கிறார்கள். இதில் என்ன கவுரவம் இருக்கிறது. நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சாதி வெறியர்களின் கொலை. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனிதன் என்ற தகுதியை தவிர, எந்த தகுதியையும் ஏறுக்கொள்ளாது.\nடி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் மரணமும் அப்படித்தான். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக நான் பேசுவேன். அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்”\n‘புலி’ அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து. விஜய் ரசிகர்கள் மறியல்\n‘புலி’ படத்தின் சிக்கல் தீர விஜய் கொடுத்த ரூ.5 கோடி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்: தமிழக அமைச்சர்\nகடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு, கருவறையில் இடமில்லை: நீதிமன்றம் அதிரடி\nபெரியார் ராமரை செருப்பால் அடித்தது உண்மைதான்: வேலுபிரபாகரன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/10/07", "date_download": "2020-01-24T03:25:50Z", "digest": "sha1:6YGQBT7WSCRDD54OQKPXQ7GBBR3VFD46", "length": 10067, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "07 | October | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசமல் ராஜபக்சவை முன்மொழிகிறார் சம்பந்தன்\nஅரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக, நீதியமைச்சர் தலதா அத்துகோரளவும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும் நிய��ிக்கப்படவுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Oct 07, 2018 | 4:07 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரஷ்யா போர்த் தளபாடங்களை சிறிலங்கா வாங்குவதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை\nரஷ்யாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், ரஷ்யாவிடம் இருந்து பெருமளவிலான பாதுகாப்புத் தளபாடங்களை கொள்வனவு செய்யும் சிறிலங்காவின் முயற்சிக்கு, பாரிய முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.\nவிரிவு Oct 07, 2018 | 3:43 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமொஸ்கோவில் உள்ள சிறிலங்கா பாதுகாப்பு ஆலோசகரை நாடு திரும்ப உத்தரவு\nரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற, கலாநிதி தயான் ஜயத்திலகவின் முறைப்பாட்டை அடுத்து, மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய குறூப் கப்டன் சன்ன திசநாயக்க கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Oct 07, 2018 | 3:26 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசெவ்வாயன்று நாடாளுமன்றம் வரும் இரண்டு முக்கிய சட்டவரைவுகள்\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு என்பன வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nவிரிவு Oct 07, 2018 | 2:54 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்த – மைத்திரி மீண்டும் இரண்டு வாரங்களில் சந்திப்பு – மேற்பார்வை அரசை அமைக்க யோசனை\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், மீண்டும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் சந்தித்துப் பேச்சு நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Oct 07, 2018 | 2:46 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டையில் விரைவில் சீனாவின் இராணுவத் தளம் – அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை\nகடன் இராஜதந்திரத்தை தனது பூகோள செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்வதற்கு சீனா பயன்படுத்திக் கொள்கிறது என்றும், அம்பாந்தோட்டை துறைமுகம், பீஜிங்கின் வளர்ந்து வரும் நீல நீர் கடற்படையின் முன்னரங்க தளமாக விரைவில் மாற்றமடையும் என்றும் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 07, 2018 | 2:34 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிர���ந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/how-to-help-conduct-themselves-with-your-betting/", "date_download": "2020-01-24T01:25:48Z", "digest": "sha1:S7Z7S47OHXVEFR7VJUCMODVKOOWNVQAL", "length": 10628, "nlines": 125, "source_domain": "www.thaaimedia.com", "title": "How To help Conduct themselves With Your Betting house Bench – Well-known Courtesy | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒர�� வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-01-24T02:37:40Z", "digest": "sha1:4ZZFDYMCXK2KUIHPSG47HHRL3VSV74PG", "length": 12331, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "தமிழர்கள் மீது இனப்படுகொலை-கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை | CTR24 தமிழர்கள் மீது இனப்படுகொலை-கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை – CTR24", "raw_content": "\nஜெனீவா கோரிக்கைகளை நிராகரிப்பதாக கோத்தபயா ராஜபக்ஸ..\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு…\nகாட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலியாவுக்கு இலங்கை வழங்கிய இலவச உதவி\n13 ஆவது திருத்தம் நடைமுறைச்சாத்தியமற்றது -கோட்டாபய\n27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உயிரிழந்துள்ளார்.\nஅரசியலமைப்பின் 22வது சீர்திருத்தம் தொடர்பிலான விசேட வர்த்தமானி\nசி.வீ. விக்னேஸ்வரன் தமிழகம் செல்லவிருக்கின்றார்.\nபுதிய அரசின் கொள்கைத் திட்டவுரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிடவுள்ளார்.\nதமிழ் இனத்திற்காக எந்த நாடு தங்கள் ஆதரவுக்கரத்தை நீட்டி சிங்களப் பேரினவாத அரசை சர்வதேச நீதிமன்று���்கு \nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழர்கள் மீது இனப்படுகொலை-கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை\nஇலங்கையில் தமிழர்கள் மீது இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவையென கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை விடுத்துள்ளது.\nநேற்று இடம்பெற்ற குழுவின் கூட்டத்தில் பிரேரணை ஒன்று லிபரல், கொன்சேவடிவ், என்டீபீ ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30ஃ1 மற்றும் 40ஃ1 ஆகிய தீர்மானங்களின் கீழுள்ள கடப்பாடுகளை குறிப்பிட்ட காலத்தினுள் நிறைவேற்றுமாறு கனேடிய அரசு இலங்கையிடம் விடுத்த கோரிக்கையை மீள உறுதிசெய்வதாக இந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுக்கியமாக, 2009 ஆம் ஆண்டில் ஆயுதப் போரின் இறுதிப் பகுதி உள்ளடங்கலாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை செய்வதற்கு சுதந்திரமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இந்தப் பிரேரணை மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பிரேரணை நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படவுள்ளது. இந்தப் பிரேரணை குறித்த விரிவான அறிக்கை ஒன்றைக் கனேடிய அரசு சமர்ப்பிக்கவேண்டுமென பிரேரணையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nPrevious Postகனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை Next Postஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க\nஜெனீவா கோரிக்கைகளை நிராகரிப்பதாக கோத்தபயா ராஜபக்ஸ..\nஅவுஸ்ரேலியாவில் ஆறுதல் அளிப்பதற்காக மழை பெய்துள்ளது…\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு…\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணம���லா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு…\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு..\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=47763&cat=1", "date_download": "2020-01-24T02:09:58Z", "digest": "sha1:UJWA6WP3QJMCA6KZSYGRD7VMIFAZKHTV", "length": 16796, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\n இப்படியும் கொண்டாடலாம் | Kalvimalar - News\n இப்படியும் கொண்டாடலாம்நவம்பர் 12,2019,12:46 IST\nதிருப்பூர்: இன்றைய டிஜிட்டல் கல்வி முறையில் பாடப்புத்தகத்தையே படம் போட்டு கற்பித்து வரும் இவ்வேளையில், சினிமாவையே ஒரு கலையாக குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறது ஓர் அரசுப்பள்ளி.\nபூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவை நடத்தியுள்ளது. சர்வதேச குறும்பட இயக்குனர் தாண்டவகோன் இயக்கிய படங்கள் உட்பட, 32 திரைப்படங்கள், ஐந்து திரைகளில் பள்ளியில் படிக்கும், 610 மாணவருக்கும் காண்பிக்கப்பட்டது. இதில், பன்னாட்டு படங்களும், 12 குறும்படங்களும் அடக்கம். பிறமொழி படங்களில், &'சில்ரன் ஆப் ஹெவன், லைப் ஆப் பை, சைல்டு, பாட்டில், கிரா, எல் எம்பலியோ, ப்ளையிங் புக்ஸ், டியூயல், சைல்டு லேபர், ஷூ, தாய்லாந்து குறும்படங்கள், மேஸ்ட்ரோ, மைம், ஓ ஷீப், ரீடு மி, ஸ்மோக்கிங் கில்ஸ், தி வால், தி சைலன்ட் சைல்டு, கலர் பிஷ், பிளாக் ஹோல், பர்னோ அண்ட் ஜூலியட் உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட்டது.\nதவிர, முதல் மார்க், ��ார் சைக்கிள், மீன், காத்து என்ன விலை, பசி, திங்கள், புழுகினி, தப்புக்கணக்கு, அமளிதுமிளி, சோசியல் மீடியா சுப்பிரமணி, மேன், உள்ளிட்ட குறும்படங்கள் காட்டப்பட்டன. வகுப்பிற்கு இரு ஆசிரியர்கள் படத்தினை விளக்கினர். ஒவ்வொரு பட முடிவிலும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பதிலளித்தனர். பாடல், சண்டைகாட்சி, விறுவிறுப்பு இல்லாது படங்களை பார்ப்பது, வித்தியாசமான அனுபவமாய் இருந்ததாக, குழந்தைகள் தெரிவித்தனர்.\nபள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்ய ஜாஸ்மின் மாலா கூறும்போது: குழந்தைகளின் மன உலகை, விருப்பங்களை, கனவுகளை காட்சிப்படுத்தும், குழந்தைகளின் கண்களின் வழியே உலகம் எப்படி தென்படுகிறது என்பதை விவரிக்கும், சிறார்களின் உலகையை அழகாக வெளிப்படுத்தும் படங்கள் ஏராளமாக உள்ளன. குழந்தைகள் தினத்தன்று வெளிநாடுகளிலும் மட்டுமே குழந்தைகளுக்கான திரைப்பட விழாக்கள் நடக்கும். நம்மூரில் இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த திரைப்பட விழாவை குழந்தைகள் தினத்திற்காக நடத்தி வருகிறோம்.\nஇது பெற்றோரிடமும், மாணவர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல திரைப்படம் மாணவர்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். ஆசிரியர் எர்னஸ்ட் ரிச்சர்ட் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். இவ்வாறு, அவர் கூறினார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்கவிருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ். படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nசட்டப் படிப்பில் சிறப்புத் துறைகள் எவை\nநான் ராஜகோபால். தற்போது எனது பள்ளி இறுதியாண்டை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுடன் படித்து வருகிறேன். எனது, இதர பாடங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம். இதை முடித்தப் பின்னர், வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் எப்படி மற்றும் அமிட்டி பல்கலையில் பயோடெக்னாலஜி படித்தால் நன்மைகள் அதிகமா\nவிமானப் பணிப் பெண்ணாக பணிபுரிய விரும்புகிறேன். இத்துறை பற்றிக் கூறவும்.\nஇளைஞர்களிடம் ஐ.டி., மவுசு குறைகிறது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-sonata/old-is-gold-34662.htm", "date_download": "2020-01-24T02:53:04Z", "digest": "sha1:5UTDIQ27ZMWITO7K7PFTXYQZN6EEKLKD", "length": 8986, "nlines": 190, "source_domain": "tamil.cardekho.com", "title": "Old is gold 34662 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் சோனாடாஹூண்டாய் சோனாடா மதிப்பீடுகள்Old is கோல்டு\nWrite your Comment மீது ஹூண்டாய் சோனாடா\nஹூண்டாய் சோனாடா பயனர் மதிப்பீடுகள்\nசோனாடா மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅடுத்து வருவது ஹூண்டாய் கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/sivakarthikeyan-nammaveettupillai-firstday-collection/", "date_download": "2020-01-24T03:07:29Z", "digest": "sha1:NQ36HBO7OC6FGZ6TGNOMRLY7BU2NPQVV", "length": 5013, "nlines": 45, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "அமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை-முதல் நாள் வசூல் விவரம்! | Wetalkiess Tamil", "raw_content": "\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் - வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் - வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் - உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் - கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் - புகைப்படம் உள்ளே \nஅமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை-முதல் நாள் வசூல் விவரம்\nஅமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை-முதல் நாள் வசூல் விவரம்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் நம்ம வீட்டு பிள்ளை,\nகுடும்ப கதையை கொண்ட இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, கிராமம் மட்டும் இன்றி சிட்டியிலும் நல்ல வரவேற்பு என்கின்றனர்.\nஅண்ணன்-தங்கையின் பாசம் மற்றும் குடும்பங்களில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை அழகாக இப்படத்தில் காட்டியுள்ளனர், அமோக வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ. 58 லட்சம் வசூலித்துள்ளது.\nநம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/04/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2659583.html", "date_download": "2020-01-24T02:33:36Z", "digest": "sha1:US7QOJPFPOKPVQT6Z256SXTVISSYQ65Y", "length": 7817, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாட்டின் பாதுகாப்புச் சூழல்: ராஜ்நாத் சிங் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nநாட்டின் பாதுகாப்புச் சூழல்: ராஜ்நாத் சிங் ஆய்வு\nBy DIN | Published on : 04th March 2017 12:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பல்வேறு துறை அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.\nதில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மஹரிஷி, ஐ.பி. உளவுத்துறை இயக்குநர் ராஜீவ் ஜெயின் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.\nதனது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தீவிர தேர்த���் பிரசாரம் மேற்கொண்டிருந்த ராஜ்நாத் சிங், சுமார் 3 வாரங்களுக்குப் பிறகு உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார்.\nஇதையடுத்து, நாட்டின் பாதுகாப்புச் சூழல் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் சூழல் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் அதிகாரிகள் விரிவாக விளக்கமளித்தனர்.\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வரும் 11-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இது நாட்டின் அரசியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எனவே, இந்த பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etccanada.net/", "date_download": "2020-01-24T01:45:03Z", "digest": "sha1:BBPEQCPXO3OJJAN43OFXNI6M5PRWQ5HF", "length": 13348, "nlines": 268, "source_domain": "www.etccanada.net", "title": "ETC Canada", "raw_content": "\nசிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nஅறம் சிறப்பையும் அளிக்கும், செல்வத்தையும் அளிக்கும்,\nஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட\n- குறள் 31 -\n- அன்னை தெரசா -\nஒரு கை நீட்டி உதவி செய்\nஇரு கை உன்னை வணங்கும்\nசண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலதில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது Read More\nசுப்பிரமணிய மகளிர் வித்தியாலயத்தில் தண்ணீர் தொட்டிகள் நிர்மாணிக்கப்பட்டது Read More\nபாதணிகள் மற்றும் திருக்குறள் புத்தகங்கள் அன்பளிப்பு Read More\nசண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது Read More\nபாரதி விளையாட்டு கழகத்தில் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் அமைக்கப்பட்ட்டது Read More\nஇருப்பிட்டி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் வித்தியாலயதில் விளையாட்டு மைதானம் அ���ைக்கப்பட்டது Read More\nஸ்ரீ சுப்ரமணிய பாடசாலையில் கணனி ஆய்வுகூடம் அமைக்கப்பட்டது Read More\n\" புலம்பேர் தேசத்து உறவுகளை இணைத்து அவர்களின் ஒத்தாசை ஆதரவினை இங்கே பல்வேறு சமூகநல பணிகளில் மேற்கொண்டு இருக்கும் நலன்விரும்பிகளான ETC அமைப்பினரின் சேவைகளை பாராட்டுகிறேன். மேலும் அவர்களின் பணி தொடர தீவக வலயக் கல்வி பணிமனை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் \"\nவலையக் கல்வி பணிப்பாளர், தீவகம்\n\" ETC அமைப்பினரின் சேவைகள் இலங்கையின் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட எல்லா பிரதேசங்களையும் சென்றடைய வேண்டும் என வாழ்த்துகின்றேன். மேலும் அவர்களின் அங்கத்தவர்களின் ஒருவராக இருப்பதையொட்டி நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் சேவை மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்களையும் தெரிவித்த்துக்கொள்கிறேன் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/04161338/1274645/Bus-Accident-land-broker-dies-near-Perundurai.vpf", "date_download": "2020-01-24T01:58:12Z", "digest": "sha1:AQRPRSYOJQFTI2NO3EIQPZKRYCA6EIYN", "length": 13647, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெருந்துறை அருகே தனியார் பஸ் மோதி நிலப்புரோக்கர் பலி || Bus Accident land broker dies near Perundurai", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபெருந்துறை அருகே தனியார் பஸ் மோதி நிலப்புரோக்கர் பலி\nபெருந்துறை அருகே இன்று காலை தனியார் பஸ் மோதிய விபத்தில் நிலப்புரோக்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nபெருந்துறை அருகே இன்று காலை தனியார் பஸ் மோதிய விபத்தில் நிலப்புரோக்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nபெருந்துறை அருகே உள்ள திருவேங்கபாளையம் புதூர் செல்லம் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60) நிலப்புரோக்கர்.\nஇவர் இன்று காலை 8 மணியளவில் தனது மொபட்டில் ஈரோடு ரோடு பகுதிக்கு சென்றார்.\nஅப்போது அவர் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.\nஇதில் தலையில் பலத்த அடிபட்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.\nஇந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகொரனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தமிழக ���ரசு அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nபெரியாரின் கொள்கையால்தான் ரஜினி மகளுக்கு 2-வது திருமணம் நடந்தது: செல்லூர் ராஜூ\nவிபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு\nகுடியரசு தினவிழாவையொட்டி சோதனைச்சாவடியில் துப்பாக்கியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு\nஓரின சேர்க்கையால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலி- வட மாநில வாலிபர் கைது\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nபவானி அருகே புதிய காரில் பயணம் செய்த வாலிபர் பலி\nகுன்னத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி\nபெருந்துறையில் கார் மோதி மூதாட்டி பலி\nஈரோடு அருகே ஆம்னி பஸ் மோதி 2 பேர் பலி\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2019/11/21225935/1058797/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-01-24T02:48:57Z", "digest": "sha1:WUBCZ2ZXE7VVHQV2TG4GHIOKTPOXSV57", "length": 9431, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்ற சரித்திரம் - 21.11.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழு���்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்ற சரித்திரம் - 21.11.2019\nகுற்ற சரித்திரம் - 21.11.2019 : திருமணத்தை மீறிய தகாத உறவு… சகோதரர் எச்சரித்தும் தொடர்ந்த காதல்... அதிகாலையில் பால் வியாபாரிக்கு நடந்த கொடூரம்…\nகுற்ற சரித்திரம் - 21.11.2019 : திருமணத்தை மீறிய தகாத உறவு… சகோதரர் எச்சரித்தும் தொடர்ந்த காதல்... அதிகாலையில் பால் வியாபாரிக்கு நடந்த கொடூரம்…\nகணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்\nகணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\nரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nகுற்ற சரித்திரம் - 23.01.2020 : 11 மாதம் காத்திருந்த பகை ... வெட்டிக்கொள்ளப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர்...\nகுற்ற சரித்திரம் - 23.01.2020 : 11 மாதம் காத்திருந்த பகை ... வெட்டிக்கொள்ளப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர்...\nகுற்ற சரித்திரம் - 20.01.2020\nகுற்ற சரித்திரம் - 20.01.2020 : சவால்விட்ட நண்பன் புதரில் சடலமான சோகம்... உயிர் பறித்த ஒருதலை காதல்...\nகுற்ற சரித்திரம் - 14.01.2020 : திருவனந்தபுரத்தில் ஸ்கெட்ச்... மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கி... கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்... சிறப்பு எஸ்.ஐ மரணத்தில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்...\nகுற்ற சரித்திரம் - 14.01.2020 : திருவனந்தபுரத்தில் ஸ்கெட்ச்... மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கி... கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்... சிறப்பு எஸ்.ஐ மரணத்தில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்...\nகுற்ற சரித்திரம் - 13.01.2020 : குலதெய்வத்தை கும்பிட்டு கைவரிசை... கொள்ளையடித்து குவித்த தங்கத்தில் நகை கடை திறந்த துணிகரம்... தொழிலதிபரான கொள்ளையர்கள்...\nகுற்ற சரித்திரம் - 13.01.2020 : குலதெய்வத்தை கும்பிட்டு கைவரிசை... கொள்ளையடித்து குவித்த தங்கத்தில் நகை கடை திறந்த துணிகரம்... தொழிலதிபரான கொள்ளையர்கள்...\nகுற்ற சரித்திரம் - 09.01.2020 : விமான நிறுவனத்தில் வேலை...ரூ.65 ஆயிரம் சம்பளம்...வேலைக்குச் சேர ரூ.5 லட்சம்...60 பேரிடம் பலகோடி சுருட்டிய பெண் ஊழியர்...\nகுற்ற சரித்திரம் - 09.01.2020 : விமான நிறுவனத்தில் வேலை...ரூ.65 ஆயிரம் சம்பளம்...வேலைக்குச் சேர ரூ.5 லட்சம்...60 பேரிடம் பலகோடி சுருட்டிய பெண் ஊழியர்...\nகுற்ற சரித்திரம் - 07.01.2020 : 6 மாத காத்திருப்பு... திட்டம் தீட்டிய 5 பேர்... முன்விரோதத்தால் நடந்த வெறிச்செயல்...\nகுற்ற சரித்திரம் - 07.01.2020 : 6 மாத காத்திருப்பு... திட்டம் தீட்டிய 5 பேர்... முன்விரோதத்தால் நடந்த வெறிச்செயல்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/69292", "date_download": "2020-01-24T03:32:58Z", "digest": "sha1:CYOQE6M7S64623IT6PLNESOYNKQCZGJI", "length": 12244, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "29 ஆம் திகதி இந்தியா செல்கிறார் ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nதுப்பாக்கிச் சூட்டில் பெண் பலி ; இருவர் வைத்தியசாலையில்\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nயாழ். பண்ணை கடற்கரையில் மருத்துவ பீட மாணவி கொலை ; மாணவியின் கணவனுக்கு விளக்கமறியல்\nகூட்டு ஒப்பந்த நாடகத்தை கைவிட்டுவிட்டு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : த.மு.கூ\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nஈரான் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் - ரஷ்யா\n‍பிரக்ஸிட் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் பிரிட்டன் மகாராணி\nமோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதியதில் ஒருவர் பலி : கரையோர ரயில் சேவை பாதிப்பு\nலஞ்சம் பெற்ற முன்னாள் கல்விப்பணிப்பாளருக்கு சிறை\n29 ஆம் திகதி இந்தியா செல்கிறார் ஜனாதிபதி\n29 ஆம் திகதி இந்தியா ��ெல்கிறார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்றே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இவ்வாறு இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nநேற்று மாலை இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய பிரதமர் மோடியின் அழைப்பு கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார்.\nஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இந்திய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி கோத்தாபயவை சந்தித்து பேச்சு நடத்தியபோது புதிய ஜனாதிபதிக்கு வாழ்தது தெரிவித்ததுடன் பிரதமர் மோடியின் அழைப்புக் கடிதத்தையும் கையளித்தார்.\nஅதன்படி இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்வதாக உறுதியளித்தார்.\nஇந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் முக்கிய அமைச்சர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக பேசப்படவுள்ளது.\nஇந்தியா பயணம் ஜனாதிபதி PresidentGotabhayaRajapaksa\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nநவகமுவ பகுதியில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான நபரான உறு ஜூவாவின் நெறுங்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-01-24 08:38:19 குற்றச் செயல் விசாரணை நவகமுவ\nஊவா, கிழக்கு மற்றும் வடமத்தியமாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-01-24 08:22:48 ஹம்பாந்தோட்டை மாவட்டம் வடக்கு\nயாழ். பண்ணை கடற்கரையில் மருத்துவ பீட மாணவி கொலை ; மாணவியின் கணவனுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த மாணவியின் கணவரை வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2020-01-23 22:46:42 யாழ். பண்ணை சுற்றுலாக் கடற்கரை மருத்துவ பீட மாணவி கொலை\nகூட்டு ஒப்பந்த நாடகத்தை கைவிட்டுவிட்டு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : த.மு.கூ\nகூட்டு ஒப்பந்த நாடகத்தை கைவிட்டுவிட்டு அரசாங்கத்தின் மத்தியஸ்தத்துடன் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்கு விசேட பொறிமுறையொன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணயினர் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தனர்.\n2020-01-23 22:15:04 சம்பளம் தோட்டத் தொழிலாளர் அரசாங்கம்\nகடலில் மூழ்கி தந்தை மாயம் - தப்பிப்பிழைத்த மகன் ; புத்தளத்தில் சம்பவம்\nபுத்தளம் முள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் இன்று காலை சிறுகடலுக்கு மீனுக்காக விரிக்கப்பட்ட வலையை மீட்க சென்ற போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் படகு அசைந்ததால் படைகிலிருந்து தந்தை கடலில் தவறி வீழ்ந்துள்ளார். இதன்போது மகன் தந்தையை காப்பாற்ற முற்பட்டபோது மகனும் கடலில் வீழ்ந்துள்ளார்.\nதுப்பாக்கிச் சூட்டில் பெண் பலி ; இருவர் வைத்தியசாலையில்\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nகூட்டு ஒப்பந்த நாடகத்தை கைவிட்டுவிட்டு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : த.மு.கூ\nஈரான் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் - ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/category/gnb-kritis-2/", "date_download": "2020-01-24T02:28:22Z", "digest": "sha1:QP3YXLVAC5UBLI22MZWSSAYCHWEH7DMY", "length": 13634, "nlines": 198, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "GNB kritis | கமகம்", "raw_content": "\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nகடந்த வாரம், ஜி.என்.பி-யின் 53-வது நினைவு நாளன்று, சென்னை ராகஸுதா அரங்கில், என் ”இசையுலக இளவரசர்” புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானது.\nஅதையொட்டி, அன்று ஜி.என்.பி-யின் இசையைப் பற்றி ஓர் உரையை பவர்பாயிண்ட் உதவியுடன் வழங்கினேன்.\nஅந்த உரையை மேலுள்ள சுட்டியில் காணலாம்.\nபுத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.\nஜி.என்.பி கிருதி (4) – கமல சரணே\nஜி.என்.பி-யின் கற்பனைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக ‘கமல சரணே’ கிருதியை சொல்லலாம். இவர் உருவாக்கிய ராகங்களுள் ஒன்றான அம்ருதபெஹாகில் இந்தக் கிருதி அமைந்துள்ளது.\n“ஸ ம க ப நி த ஸ” என்ற வக்ர ஆரோகணமும் “ஸ நி த ��� க ஸ” என்ற அவரோகணமும் பெற்றுள்ள இந்த ராகம், 65 மேளகர்த்தாவான மேஷகல்யாணியின் ஜன்யம்.\nநாதஸ்வர மேத ராஜரத்தினம், கல்யாணி ராகத்தில் சில வர்ஜ வக்ர சஞ்சாரங்கள் வாசித்ததைக் கேட்டே ஜி.என்.பி இந்த ராகத்தை உருவாக்கினார் என்றும் சில கூறுகின்றனர். ராகங்கள் வெறும் ஸ்வரங்களால் ஆகியிருந்தால் மட்டுமே இது சாத்தியம். கல்யாணி போன்ற ராகங்களில் ஸ்வரங்கள் வெறும் கூடுதான். அதன் ஜீவன் என்பது ஸ்வரங்கலையும் தாண்டிய ஒன்று.\nஅம்ருத பெஹாக், கல்யாணி scale-ல் இருந்து பிறந்த ராகம் என்று சொல்லலாமே தவிர, கல்யாணி ராகத்துக்கும் இதற்கும் அதிக சம்பந்தம் இல்லை. இந்த ராகம் சில இடங்களில் அமிர்தவர்ஷிணியை நினைவூட்டுகிறது.\n‘கமல சரணே’ கச்சேரிகளில் பெரும்பாலும் பிரதான உருப்படிக்கு முன் பாடப்படும் வேகமான ஃபில்லராகப் பாடப் படுகிறது. வேகமான காலப்ரிமாணத்தில், குரலின் சர்வ வல்லமையும் காட்ட ஏதுவாய், பல துரித கால, ரவை ஜாதி சங்கதிகளுடன் உள்ள கிருதிகளுள் ‘கமல சரணே’ கிருதியும் அடங்கும். (Interestingly, இந்த வகை கிருதிகள் பல ஆதி தாளத்தில் ஒன்றரை இடம் தள்ளி எடுப்பில் அமைந்துள்ளன.)\nஅடுக்கடுக்காய் மலரும் சங்கதிகள், இந்த ராகத்திலுள்ல ஸ்வரங்களின் கொண்டாட்டத்தின் வெளிப்படாய் அமைந்துள்லன. தைவதத்தை சுற்றி அமைந்த சில சங்கதிகள் பாவபூர்வமாகவும் அமைந்துள்ளன. அழகாக கோர்க்கப்பட்டிருக்கும் சிட்டை ஸ்வரம், இந்த ராகத்தை எளிதாகவும் சரியாகவும் புரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.\nஇந்தப் பாடலில் வரும் ‘விமர்சனானந்த’ என்ற பெயர் ஜி.என்.பி-யின் ‘தீக்ஷா நாமம்’ என்று அவர் குடும்பத்தினர் கூறுகின்றனர்.\nசிந்துஜா இந்தப் பாடலை, வ்ழைமையாய் கேட்கும் break-neck speed-ல் பாடாமல், நிதானமாய் பாடி இருப்பது, இந்த ராகத்தின் எழிலை வெளிக் கொணரும் வகையில் அமைந்துள்ளது.\nபாடலைக் கேட்கவும் தரவிறக்கவும் இங்கு செல்லவும்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம்\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா\nமதுரை சோமு 100 – ஓர் உரை\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம் இல் Rs Ramaswamy\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா இல் Ramesh Rangan\nமதுரை சோமு 100 – ஓர் உரை இல் rsrblog\nஇவர் – அவரல்ல; அவள்\nமதுரை சோமு - ஷண்முகப்ரியா\nநாகஸ்வரம் - ஓர் அறிமுகம்\nமதுரை சோமு 100 - ஓ��் உரை\nகொஞ்சம் சுதாதரித்துக் கொண்டபின், “இங்க இப்படி ராமநவமி ஊர்வலம் நடக்குது, எங்க ஊர்ல செருப்புமாலை போடணம்னு சொல்றாங்க.… twitter.com/i/web/status/1… 2 days ago\nகாலச் சூழலுக்கேற்ப ஒரு மதுரை சோமு துணுக்கு. மைசூரில் ராம நவமி கச்சேரி; சோமு பாடிக்கொண்டிருக்கிறார். வழக்கமாய் பாடு… twitter.com/i/web/status/1… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-ecosport/car-price-in-kochi.htm", "date_download": "2020-01-24T02:08:30Z", "digest": "sha1:ZHLKQSLKJSS5FJDC4YI677IBRGBBUAHH", "length": 45744, "nlines": 644, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் கொச்சி விலை: இக்கோஸ்போர்ட் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்போர்டுபோர்டு இக்கோஸ்போர்ட்கொச்சி இல் சாலையில் இன் விலை\nகொச்சி இல் போர்டு இக்கோஸ்போர்ட் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nகொச்சி சாலை விலைக்கு போர்டு இக்கோஸ்போர்ட்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.9,71,744*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.10,61,688*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு(டீசல்)Rs.10.61 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.11,26,784*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்(டீசல்)மேல் விற்பனைRs.11.26 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.12,85,035*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்(டீசல்)Rs.12.85 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.12,85,035*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்(டீசல்)Rs.12.85 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.13,48,533*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோ���்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.13.48 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.9,14,869*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.9.14 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.10,04,746*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு(பெட்ரோல்)Rs.10.04 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.10,93,499*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.10.93 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.12,26,419*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)Rs.12.26 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.12,26,419*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்(பெட்ரோல்)Rs.12.26 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.12,83,903*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)Rs.12.83 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.13,30,250*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.13.3 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.9,71,744*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.10,61,688*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு(டீசல்)Rs.10.61 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.11,26,784*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்(டீசல்)மேல் விற்பனைRs.11.26 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.12,85,035*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்(டீசல்)Rs.12.85 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.12,85,035*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்(டீசல்)Rs.12.85 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.13,48,533*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.13.48 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.9,14,869*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.10,04,746*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு(பெட்ரோல்)Rs.10.04 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.10,93,499*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.10.93 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.12,26,419*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)Rs.12.26 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.12,26,419*அறிக்கை தவறானது விலை\nப��ர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்(பெட்ரோல்)Rs.12.26 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.12,83,903*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)Rs.12.83 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.13,30,250*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.13.3 லட்சம்*\nகொச்சி இல் போர்டு இக்கோஸ்போர்ட் இன் விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 8.09 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் உடன் விலை Rs. 11.66 Lakh.பயன்படுத்திய போர்டு இக்கோஸ்போர்ட் இல் கொச்சி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 4.9 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு இக்கோஸ்போர்ட் ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை கொச்சி Rs. 6.53 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை கொச்சி தொடங்கி Rs. 9.99 லட்சம்.தொடங்கி\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் Rs. 12.26 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல் Rs. 12.83 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் Rs. 11.26 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் Rs. 10.93 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ் Rs. 12.85 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல் Rs. 12.26 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி Rs. 13.3 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல் Rs. 12.85 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு Rs. 10.04 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு Rs. 10.61 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 13.48 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட் Rs. 9.71 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட் Rs. 9.14 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் வேணு இன் விலை\nகொச்சி இல் க்ரிட்டா இன் விலை\nகொச்சி இல் Vitara Brezza இன் விலை\nஇக்கோஸ��போர்ட் விஎஸ் விட்டாரா பிரீஸ்ஸா\nகொச்சி இல் XUV300 இன் விலை\nகொச்சி இல் டஸ்டர் இன் விலை\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of போர்டு இக்கோஸ்போர்ட்\nEcoSport Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nSimilar Ford EcoSport பயன்படுத்தப்பட்ட கார்கள்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி டைட்டானியம்\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஈக்கோபூஸ்ட் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் நிறுத்தப்பட்டது\nஇது மஹிந்திராவின் வரவிருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டைரக்ட் இன்ஜெக்ஷன் பெட்ரோல் யூனிட்டால் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n2020 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ் 6 ஸ்பைட் டெஸ்டிங்\nசப் -4 எம் எஸ்யூவி டீசல் எஞ்சினுடன் தொடர்ந்து வழங்கப்படும்\n2016 எண்டேவர் மாடலின் விலை நிர்ணயம் – சரியா\nஇந்தியாவில் பிரிமியம் SUV கார்களின் பிரிவில் முன்னணியில் இருக்கும் மூன்று முக்கிய நிறுவனங்கள், தங்களது SUV கார்களின் அடுத்த ஜெனரேஷன் மாடல்களை சென்ற ஆண்டு வெளியிட்டன. அவை ஃபார்ச்சூன்னர், பஜெரோ ஸ்போர்ட்\nஈகோஸ்போர்ட்டின் போட்டியாளரான செவ்ரோலேட் நிவா-வின் காப்புரிமை பெற்ற படங்கள் கசிந்தன\nஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்டின் போட்டியாளரான செவ்ரோலேட் நிவா காரின் உட்புற அமைப்பு படங்களை தொடர்ந்து, காப்புரிமை பெற்ற படங்கள் கசிந்துள்ளன. வரும் 2017 ஆம் ஆண்டு இந்த கச்சிதமான SUV அறிமுகம் செய்யப்படலாம\nஇங்கிலாந்தில் ஈகோஸ்போர்ட் கார்களை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய போர்ட் திட்டமிட்டுள்ளது\nநமக்கு கிடைத்துள்ள சில தகவல்களின் படி, போர்ட் நிறுவனம் 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் என்ஜின் பொருத்தப்பட்ட ஈகோஸ்போர்ட் கார்களை 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. போர்ட் நிறுவனம் த\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nமூவாற்றுபுழா Rs. 9.14 - 13.48 லட்சம்\nகோட்டயம் Rs. 9.14 - 13.48 லட்சம்\nஆலப்புழா Rs. 9.14 - 13.48 லட்சம்\nதிருச்சூர் Rs. 9.14 - 13.48 லட்சம்\nபாலக்காடு Rs. 9.14 - 13.48 லட்சம்\nகொல்லம் Rs. 9.14 - 13.48 லட்சம்\nமலப்புரம் Rs. 9.14 - 13.48 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 9.24 - 13.96 லட்சம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-nissan+cars+in+india", "date_download": "2020-01-24T03:00:12Z", "digest": "sha1:QWDB4UCX6P74EEIUMISNOADP5Z5MPRF6", "length": 12110, "nlines": 324, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Nissan Cars in India - 387 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nபயன்படுத்தப்பட்ட நிசான் சார்ஸ் இன் இந்தியா\nநிசான் மைக்ராநிசான் டெரானோநிசான் சன்னிநிசான் Micra Activeநிசான் டியானா\n2014 நிசான் டெரானோ எக்ஸ்எல்\n2014 நிசான் டெரானோ எக்ஸ்எல் டி தேர்வு\n2015 நிசான் டெரானோ எக்ஸ்எல்\n2012 நிசான் சன்னி டீசல் எக்ஸ்எல்\n2014 நிசான் சன்னி எக்ஸ்எல் சிவிடி\n2019 நிசான் கிக்ஸ் எக்ஸ்வி பிரிமியம்\n2016 நிசான் மைக்ரா எக்ஸ்எல்\n2016 நிசான் மைக்ரா எக்ஸ்எல்\n2016 நிசான் சன்னி எக்ஸ்வி டி பிரிமியம் லெதர்\n2012 நிசான் டியானா எக்ஸ்வி\n2014 நிசான் டெரானோ எக்ஸ்வி 110 பிஎஸ்\n2016 நிசான் சன்னி எக்ஸ்எல்\n2015 நிசான் டெரானோ எக்ஸ்எல் 85 பிஎஸ்\n2014 நிசான் மைக்ரா ஆக்டிவ் எக்ஸ்வி\n2014 நிசான் டெரானோ எக்ஸ்எல் 85 பிஎஸ்\n2014 நிசான் மைக்ரா டீசல் எக்ஸ்வி\n2013 நிசான் மைக்ரா எக்ஸ்எல்\n2013 நிசான் மைக்ரா எக்ஸ்எல்\n2011 நிசான் மைக்ரா எக்ஸ்எல்\n2014 நிசான் டெரானோ எக்ஸ்வி 110 பிஎஸ்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-3-challenges-that-south-africa-face-in-their-opening-match-against-england", "date_download": "2020-01-24T02:21:35Z", "digest": "sha1:WZNIUCBF2IQZUGQVNKWZTYYQMX3O3DJZ", "length": 10416, "nlines": 60, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா எதிர்கொள்ள உள்ள 3 சவால்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய திருவிழாவான உலகக் கோப்பை தொடர் இன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் தொடராக இது திகழ்கிறது.\nகடைசியாக நடந்த உலகக் தொடருக்கும் தற்போது நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது. 2015 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. கடந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் மோதின. தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் அரையிறுதியில் வெளியேறின. முதன் முதல��க உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்தது.\n2015 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இங்கிலாந்து உலகின் நம்பர் 1 ஓடிஐ அணியாக வலம் வருகிறது. சிறப்பான பேட்டிங் லைன-அப், பவர் ஹீட்டர்கள் மற்றும் 7வதாக களமிறங்கும் வீரர் கூட சதம் விளாசும் அளவிற்கு அந்த அணி வலிமையாக திகழ்கிறது. கடைசியாக நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணி 300க்கும் மேல் அல்லது 400 ரன்களை எந்த அணிக்கு எதிராகவும் விளாசும் வலிமை வாய்ந்ததாக உள்ளது. அத்துடன் தனது சொந்த மண்ணிலும் சரி அந்நிய மண்ணிலும் சரி இங்கிலாந்தின் ஆட்டத்திறன் சிறப்பாக உள்ளது.\nதென்னாப்பிரிக்க அணி பேப்பரில் மட்டுமே வலிமையான அணியாக உள்ளது. சமீபத்தில் அந்த அணியிலிருந்து ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றப்பின் அந்த அணியின் பேட்டிங் மோசமடைந்து உள்ளது. இந்தியாவிற்கு எதிராக தனது சொந்த மண்ணில் நடந்த போட்டியில் 6-1 என ஒருநாள் தொடரை இழந்தது.\nஇருப்பினும் தென்னாப்பிரிக்க அணி சமீபத்தில் நடந்த இரு வெளிநாட்டு தொடர்களான இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய ஒருநாள் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கைப்பற்றியது. அத்துடன் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக் கோப்பை சவாலிற்கு தயார் என உலகிற்கு அறிவித்துள்ளது.\nஇருப்பினும் உலகக் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக திகழும் இங்கிலாந்து அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தடுமாற வாய்ப்புள்ளது. நாம் இங்கு இங்கிலாந்திற்கு எதிராக தென்னாப்பிரிக்கா எதிர்கொள்ள உள்ள 3 சவால்கள் குறித்து காண்போம்.\nஇங்கிலாந்து அணி மிகவும் வலிமையான பேட்டிங் வரிசையில் தன்வசம் வைத்துள்ளது. ஜெஸன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஜாஸ் பட்லர், இயான் மோர்கன் ஆகியோர் இங்கிலாந்தின் மிக வலிமையான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ் கடைநிலை பேட்ஸ்மேன்களாக உள்ளனர். இவர்களுடன் அடில் ரஷீத் மற்றும் கிறிஸ் வோக்ஸும் சிறப்பான ஆட்டத்தை இக்கட்டான சூழ்நிலையில் வெளிபடுத்துவார்கள்.\nமேலே குறிப்பிட்ட வீரர்கள் இங்கிலாந்து மைதானத்தில் சிறப்பான ரன்களை குவிப்பதில் வல்லவர்கள். இவர்களது அதிரடி பேட்டிங் மூலம் அதிக ரன்களை ஒருநாள் போட்டிகளில் குவித்து சாதனை படைத்தாளும் ஆச்சரியப்படுவதிற்கு இல்லை.\nதென்னாப்பிரிக்க அணிக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்கும். காயம் காரணமாக முதல் போட்டியிலிருந்து விலகிய அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இல்லாமல் தென்னாப்பிரிக்கா களமிறங்க உள்ளது. இருப்பினும் தென்னாப்பிரிக்கா லுங்கி நிகிடி மற்றும் காகிஸோ ராபாடா அகிய இரு வலிமையான வேகப்பந்து வீச்சாளர்களை கடந்த இரு வருடங்களில் உற்பத்தி செய்துள்ளது. உலகக் கோப்பையில் பங்கேற்ற அனுபவ வேகப்பந்து வீச்சாளர்கள் என தென்னாப்பிரிக்க அணியில் யாரும் இல்லை.\nஇம்ரான் தாஹீருக்கு இது மூன்றாவது உலகக் கோப்பை தொடராகும். கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மோர்னே மோர்கல் மற்றும் காயம் காரணமாக விலகிய டேல் ஸ்டெய்ன் ஆகிய அனுபவ பந்து வீச்சாளர்கள் இல்லை என்றாலும், இம்ரான் தாஹீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/11/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2699905.html", "date_download": "2020-01-24T01:13:41Z", "digest": "sha1:KPSCH6NHPWOC4BBN2CBWH2QFTQZ523NB", "length": 7431, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்னல் பாய்ந்ததில் பெண் சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமின்னல் பாய்ந்ததில் பெண் சாவு\nBy DIN | Published on : 11th May 2017 06:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகீழ்பென்னாத்தூர் அருகே மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தார்.\nகீழ்பென்னாத்தூரை அடுத்த கீக்களூர் கிராமம், பள்ளகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (41). இவரது மனைவி வள்ளி (37). இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை தங்களது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனராம்.\nஅப்போது, திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. மழையில் நனையாமல�� இருக்க வள்ளியும், அவரது தாய் சின்னத்தாயும் (65) அங்குள்ள தகரத்தால் வேயப்பட்ட வீட்டின் ஓரமாக நின்றிருந்தனராம். அப்போது, வீட்டின் மீது மின்னல் பாய்ந்துள்ளது.\nஇதில், வள்ளி உயிரிழந்தார். சின்னத்தாய் காயமடைந்தார்.\nதகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸார் அங்கு வந்து வள்ளியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சின்னத்தாய் அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-2579890.html", "date_download": "2020-01-24T03:24:15Z", "digest": "sha1:OK4NDNHV3LIZXLPVTAIAOMAIPNB4UPWG", "length": 8214, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்து முன்னணி பிரமுகர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஇந்து முன்னணி பிரமுகர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு\nBy DIN | Published on : 13th October 2016 12:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆற்காடு நகர இந்து முன்னணி நகர தலைவர் மீது செவ்வாய்க்கிழமை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஆற்காடு, ராஜாகோரி தெருவைச் சேர்ந்தவர் எ���்.இளங்கோ (36) . ஆற்காடு நகர இந்து முன்னணி அமைப்பின் தலைவராக உள்ளார். மேலும் திரையரங்களில் உள்ள சிற்றுண்டிகளுக்கு உணவுப் பொருள்களை விநியோகிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி, மகளை குடியாத்தம் நகரில் உள்ள உறவினர் வீட்டில் செவ்வாய்க்கிழமை விட்டுவிட்டு மீண்டும் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் அருகே இருந்த மர்ம நபர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பையை இளங்கோ மீது வீசியுள்ளார். அதேபோல் எதிர்த் திசையில் இருந்து மற்றொரு மர்ம நபர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பையை வீசியுள்ளார். இதையறிந்த இளங்கோ அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போதும் தொடர்ந்து பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டுள்ளது. எனினும் இளங்கோ காயமின்றி தப்பினார்.\nஇதுகுறித்து ஆற்காடு நகர காவல் நிலையத்தில் இளங்கோ புகார் அளித்தார். மேலும் சம்பவ இடத்தை ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், ஆற்காடு நகர ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-01-24T02:08:21Z", "digest": "sha1:AQTKMYKNJCN6TZQVVXT6TRRFPZPFM72D", "length": 6529, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "சீனுராமசாமி", "raw_content": "\nஎன்னை வைத்து இளையராஜாவை சிறுமைப்படுத்த வேண்டாம்.. – சீனுராமசாமி\nஇளையராஜா விவகாரம் குறி்த்து இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம். என் நெஞ்சம் நிறைந்த…\nமஞ்சுவாரியர் மகனை தமிழுக்கு அழைத்து வரும் சீனுராமசாமி\nகண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி நடித்து வரும் மாமனிதன் படத்தை இயக்கி…\nதிண்டுக்கல் லியோனி மகன் அறிமுகம்; விஜய்சேதுபதியுடன் இணைகிறார்\n‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு மீண்டும் மாமனிதன் என்ற படத்திற்காக விஜய்சேதுபதி, சீனுராமசாமி, யுவன்…\nபாட்ஷா பட பாணியில் உருவாகும் விஜய்சேதுபதியின் *மாமனிதன்*\nவிஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை அளித்தவர் டைரக்டர் சீனுராமசாமி. இவர்களது கூட்டணியில்…\nவிஜய்சேதுபதி-சீனுராமசாமி இணையும் படத்தை தயாரிக்கும் யுவன்\nவிஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை இயக்கியவர் சீனுராமசாமி. நடிகர் ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்த…\n3 டைரக்டர்களிடம் மட்டும் கதை கேட்காமல் நடிக்கும் விஜய்சேதுபதி\nபல முன்னணி ஹீரோக்கள் ஏற்கத் தயங்கும் கேரக்டர்களை ஏற்று அசால்ட்டாக செய்து வருபவர்…\nமிஷ்கின்-பி.சி.ஸ்ரீராம்-உதயநிதியின் புதிய கூட்டணியில் இளையராஜா\nபிரியதர்‌ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து தற்போது மிஷ்கினுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார்…\n3 போஸ்டர்களை வெளியிட்டு அசத்திய கண்ணே கலைமானே படக்குழு\n‘தர்மதுரை’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, சீனு ராமசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கண்ணே…\nதேசிய விருது பெற்ற சமுத்திரக்கனி-சீனுராமசாமி இணையும் புதுப்படம்\nவிஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கியவர் சீனுராமசாமி. இது அந்தாண்டிற்கான…\nசீனுராமசாமி கொடுத்த மக்கள் அன்பன் பட்டத்தை மறுத்தார் உதயநிதி\nஉதயநிதி மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை இயக்கியுள்ளார்…\nசமுத்திரக்கனியின் ஆண் தேவதை பட டிரெய்லரை வெளியிடும் 11 பிரபலங்கள்\nதாமிரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. இவருக்கு ஜோடியாக…\nவிஜய்சேதுபதியின் ஒரே படத்திற்கு இளையராஜா குடும்பமே இசையமைக்கிறது\nஒரு சில இயக்குனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நடிகருடன் கூட்டணி அமைத்தால் படம் நிச்சயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45857", "date_download": "2020-01-24T03:34:56Z", "digest": "sha1:A346ASZM7YYRMI5IAKF43QVAAMTFP4ZT", "length": 10569, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "மைத்திரி, மஹிந்த, ரணில் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் சுவரொட்டி | Virakesari.lk", "raw_content": "\nதுப���பாக்கிச் சூட்டில் பெண் பலி ; இருவர் வைத்தியசாலையில்\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nயாழ். பண்ணை கடற்கரையில் மருத்துவ பீட மாணவி கொலை ; மாணவியின் கணவனுக்கு விளக்கமறியல்\nகூட்டு ஒப்பந்த நாடகத்தை கைவிட்டுவிட்டு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : த.மு.கூ\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nஈரான் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் - ரஷ்யா\n‍பிரக்ஸிட் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் பிரிட்டன் மகாராணி\nமோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதியதில் ஒருவர் பலி : கரையோர ரயில் சேவை பாதிப்பு\nலஞ்சம் பெற்ற முன்னாள் கல்விப்பணிப்பாளருக்கு சிறை\nமைத்திரி, மஹிந்த, ரணில் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் சுவரொட்டி\nமைத்திரி, மஹிந்த, ரணில் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் சுவரொட்டி\nயாழில் மஹிந்த, மைத்திரி, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nகுறித்த சுவரொட்டியில் பாடசாலை மாணவர்களின் சீருடையை இல்லாமல் செய்த அதிகார சூதாட்டத்துக்கு எதிராக அணிதிரள்வோம் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதுடன், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் சுவரொட்டிகள் ரணில் மஹிந்த\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nநவகமுவ பகுதியில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான நபரான உறு ஜூவாவின் நெறுங்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-01-24 08:38:19 குற்றச் செயல் விசாரணை நவகமுவ\nஊவா, கிழக்கு மற்றும் வடமத்தியமாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-01-24 08:22:48 ஹம்பாந்தோட்டை மாவட்டம் வடக்கு\nயாழ். பண்ணை கடற்கரையில் மருத்துவ பீட மாணவி கொலை ; மாணவியின் கணவனுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த மாணவியின் கணவரை வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2020-01-23 22:46:42 யாழ். பண்ணை சுற்றுலாக் கடற்கரை மருத்துவ பீட மாணவி கொலை\nகூட்டு ஒப்பந்த நாடகத்தை கைவிட்டுவிட்டு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : த.மு.கூ\nகூட்டு ஒப்பந்த நாடகத்தை கைவிட்டுவிட்டு அரசாங்கத்தின் மத்தியஸ்தத்துடன் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்கு விசேட பொறிமுறையொன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணயினர் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தனர்.\n2020-01-23 22:15:04 சம்பளம் தோட்டத் தொழிலாளர் அரசாங்கம்\nகடலில் மூழ்கி தந்தை மாயம் - தப்பிப்பிழைத்த மகன் ; புத்தளத்தில் சம்பவம்\nபுத்தளம் முள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் இன்று காலை சிறுகடலுக்கு மீனுக்காக விரிக்கப்பட்ட வலையை மீட்க சென்ற போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் படகு அசைந்ததால் படைகிலிருந்து தந்தை கடலில் தவறி வீழ்ந்துள்ளார். இதன்போது மகன் தந்தையை காப்பாற்ற முற்பட்டபோது மகனும் கடலில் வீழ்ந்துள்ளார்.\nதுப்பாக்கிச் சூட்டில் பெண் பலி ; இருவர் வைத்தியசாலையில்\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nகூட்டு ஒப்பந்த நாடகத்தை கைவிட்டுவிட்டு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : த.மு.கூ\nஈரான் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் - ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2020-01-24T01:29:38Z", "digest": "sha1:XSU43I3WHCQ5Z3SDZ57RG2GISBEQWF6Q", "length": 6515, "nlines": 42, "source_domain": "www.epdpnews.com", "title": "யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு மேலதிக கடமை வழங்கப்பட்டமை மாகாண அதிகாரத்தை பறிக்கும் சூழ்ச்சி – எஸ். தவராசா குற்றச்சாட்டு! | EPDPNEWS.COM", "raw_content": "\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு மேலதிக கடமை வழங்கப்பட்டமை மாகாண அதிகாரத்தை பறிக்கும் சூழ்ச்சி – எஸ். தவராசா குற்றச்சாட்டு\nமாகாணத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திக்கு பறிக்கும் சூழ்ச்சிகரத் திட்டத்தின் புதிய வடிவமாகவே, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளரை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளராகவும் பணியாற்ற அனுமதிக்கும் செயல் அமையும் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது –\nமாகாணத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் பறித்தெடுப்பதில் அரசு எப்போதும் சூழ்ச்சிகரத்துடனேயே செயற்படுகின்றது. ஏற்கனவே காணி, மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அதிகதாரங்களை விழுங்கி விட்டது. பின்னர் பிரபல பாடசாலைகளையும் தேசிய பாடசாலை எனும் பெயரில் விழுங்கவும் முயற்சிக்கிறது.\nஇந்த நிலையில் புதிய வடிவமாக சுகாதாரத்திணைக்களத்தின் மீதும் கண்பார்வை திரும்பியுள்ளதையே, யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனைப்பணிப்பாளரே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் பணியாற்ற அனுமதிக்கும் செயல் அமையும். நியமனச் சிபார்சு ஆளுநருக்கு உட்பட்டதே அன்றி மத்திய அரசுக்கு உட்பட்டதல்ல. இரு அரசின் கீழும் ஏக காலத்தில் ஒரு அலுவலர் ஒருபோதும் பணியாற்ற முடியாது. பணியாற்றவும் கூடாது.\nமாகாண சபை முறைமை வந்த காலம் தொடக்கம் அகில இலங்கை சேவையாளர்களை மத்திய அரசு மாகாணத்துக்கு விடுவிக்க வேண்டும். அவர்களை எங்கே நியமிப்பது என்பதை மாகாணமே தீர்மானிக்க வேண்டும். ஏனைய அனைத்துச் சேவைகளும் அவ்வாறே இடம்பெறுகின்றன. மருத்துவ சேவையில் மட்டும் மருத்துவர்களின் வற்புறுத்தலின் பெயரில் அதிகாரம் தொடர்ந்தும் மத்தியின் கீழேயே உள்ளது. இது அரசமைப்பை மீறும் செயல் – என்றார்.\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_198.html", "date_download": "2020-01-24T01:15:00Z", "digest": "sha1:F7DY2HWW5KTQMSIBQSOFHHQSBOVOC53P", "length": 46147, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தொப்பி, ஹிஜாபுடன் எடுத்த போட்டோக்களை நிராகரிக்கின்றனர் - உலமா சபை முறைப்பாடு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதொப்பி, ஹிஜாபுடன் எட���த்த போட்டோக்களை நிராகரிக்கின்றனர் - உலமா சபை முறைப்பாடு\nதேசிய அடை­யாள அட்டை பெற்­றுக்­கொள்ள ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்­துக்கு செல்லும் முஸ்லிம் ஆண்­களின் தொப்­பி­யு­ட­னான புகைப்­ப­டங்­க­ளையும், முஸ்லிம் பெண்­களின் தலையை மறைத்­துள்ள ஹிஜா­பு­ட­னான புகைப்­ப­டங்­க­ளையும் ஆட்­களைப் பதி­வு­செய்யும் திணைக்­கள அதி­கா­ரிகள் நிரா­க­ரிப்­ப­தாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. இத­னை­ய­டுத்து இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஆட்­களைப் பதி­வு­செய்யும் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாய­கத்­துக்கு முறைப்­பாடு செய்­துள்­ளது.\nஇதே­வேளை தேசிய அடை­யாள அட்­டைக்­கான புகைப்­ப­டங்கள் எடுப்­ப­தற்கு அனு­மதி பெற்­றுள்ள புகைப்­பட நிலை­யங்கள் (ஸ்டூடி­யோக்கள்) முஸ்லிம் ஆண்கள் தொப்பி மற்றும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்­தி­ருந்தால் புகைப்­படம் எடுப்­ப­தற்கு மறுப்­புத்­தெ­ரி­விப்­ப­தா­கவும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை முறைப்­பாடு செய்­துள்­ளது. ஸ்டூடி­யோக்கள் ஆண்கள் தொப்­பியை அல்­லது முஸ்லிம் பெண்கள் தலையை மூடி­யுள்ள ஹிஜாபை கழற்­றினால் மாத்­தி­ரமே புகைப்­படம் எடுக்க முடியும் எனத் தெரி­விப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.\nஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­களம் முஸ்லிம் ஆண்கள் தொப்பி அணிந்து தேசிய அடை­யாள அட்­டைக்­கான புகைப்­படம் எடுப்­ப­தற்கும் முஸ்லிம் பெண்கள் தலையை மூடி ஹிஜாப் அணிந்து புகைப்­படம் எடுப்­ப­தற்கும் சட்ட ரீதி­யாக அனு­மதி வழங்­கி­யுள்ள நிலையில் ஆட்­களைப் பதி­வு­செய்யும் திணைக்­கள அதி­கா­ரி­களும், புகைப்­பட நிலை­யங்­களும் தாம் நினைத்­த­வாறு செயற்­ப­டு­வது முஸ்­லிம்­களை பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் தெரி­வித்தார்.\nமுஸ்­லிம்­களின் சட்­ட­ரீ­தி­யான உரி­மைகள் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வது தவிர்க்­கப்­பட வேண்டும். கலா­சார அமைச்சும் ஆட்­களைப் பதி­வு­செய்யும் திணைக்­க­ளமும் இது தொடர்பில் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வேண்டும் என்றார்.\nஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்தின் சுற்­று­நிருபம்\nஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­களம். பணிப்­பாளர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் எனக் குறிப்­பிட்டு 2011.09.19 ஆம் திகதி 01/ஆ/மா.ச/45 எனும் இலக்­க­மிட்டு சுற்­று­நி­ருபம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்­ளது. அதன் பிர­திகள் செய­லாளர், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, மாவட்ட செய­லா­ளர்கள், பிர­தேச செய­லா­ளர்கள், நிறை­வேற்று அதி­கா­ரிகள், அனைத்து பணிப்­பா­ளர்கள் ஆகி­யோ­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.\nஇதன் பின்பு தேசிய அடை­யாள அட்டை பெற்­றுக்­கொள்ள புகைப்­படம் எடுக்கும் போது முஸ்லிம் சமய உல­மாக்கள், போத­கர்கள், சம­யத்தை பயிலும் மாண­வர்கள் அத்­தோடு ஏனைய முஸ்லிம் ஆண்கள் தலையை மூடி தொப்பி அணி­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­டு­கி­றது. தொப்பி அணியும் போது தலை மாத்­திரம் மறைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். நெற்றி மறை­யா­தி­ருக்க வேண்டும்.\nபெண்கள் பர்தா அணியும் உரி­மைக்­குத்­த­டை­யில்லை. ஆனால் காதுகள் தெளி­வாகத் தெரிய வேண்டும். பல்­வேறு முஸ்லிம் சமய அமைப்­பு­களின் வேண்­டு­கோ­ளின்­படி இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இச்­சுற்­று­நி­ருபம் அப்­போ­தைய ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­கள ஆணைாளர் நாயகம் ஜகத்.பி.விஜே­வீ­ர­வினால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.\nஇச்­சுற்­று­நி­ருபம் 2011 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை அப்­போ­தைய பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் மேற்­கொண்ட கலந்­து­ரை­யா­டலின் பின்பே வெளி­யி­டப்­பட்­ட­தா­கவும் தானும் கலந்­து­ரை­யா­டலில் பங்கு கொண்­ட­தா­கவும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்டி மாவட்ட கிளையின் தலைவர் மெள­லவி எச்.ஒமர்தீன் தெரி­வித்தார்.\nஅண்­மையில் தனது மக­னது தேசிய அடை­யாள அட்டை பெற்­றுக்­கொள்ள ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்­துக்குச் சென்­ற­போது அங்­குள்ள பெண் அதி­காரி மகனின் தொப்­பி­யு­ட­னான புகைப்­ப­டத்தை நிரா­க­ரித்­த­தா­கவும் அவர் தெரி­வித்தார். பின்பு பல்­வேறு தெளி­வு­களை வழங்கி இறு­தியில் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்தின் சுற்­று­நி­ரு­பத்தைக் காட்­டி­ய­தனை அடுத்து மன்­னிப்­புக்­கோ­ரி­ய­துடன் தொப்பி அணிந்­தி­ருந்த மகனின் புகைப்­ப­டத்தை அவர்கள் ஏற்­றுக்­க���ண்­ட­தாகத் தெரி­வித்தார். ஆனால் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்து செல்லும் பாமர விண்­ணப்­ப­தா­ரி­களின் விண்­ணப்­பங்கள் தொப்பி, பர்தா அணிந்த கார­ணத்­தினால் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் கூறினார்.-Vidivelli\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜ���ாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் ட��க்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/diy-leave-in-coconut-milk-conditioner-spray-026610.html", "date_download": "2020-01-24T03:10:23Z", "digest": "sha1:5S4EHTO7DRUMYTHQRWUKOHKEVBFYAMKJ", "length": 18588, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "தேங்காய் எண்ணெய் தேய்க்க பிடிக்கலையா? அப்போ தேங்காய்ப்பால் ஸ்பிரே யூஸ் பண்ணுங்க. | DIY Leave-In Coconut Milk Conditioner Spray - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago சனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n14 hrs ago முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\n16 hrs ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n17 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nNews வாயில் பஞ்சு.. 8 வயது சிறுமியை காட்டில் சீரழித்த கும்பல்.. அசாம் இளைஞர் கைது.. உலுக்கும் சிவகாசி\nMovies நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் இயக்க... கமல்ஹாசன் தயாரிக்கப் போகிறாராமே\nTechnology இன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nAutomobiles அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்\nSports ISL 2019-20 : தட்டித் தூக்கிய பெங்களூரு அணி.. கடைசி வரை முட்டி மோதி ஏமாந்த ஒடிசா\nFinance குஜராத் முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. எதில் தெரியுமா..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் ���டங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேங்காய் எண்ணெய் தேய்க்க பிடிக்கலையா அப்போ தேங்காய்ப்பால் ஸ்பிரே யூஸ் பண்ணுங்க.\nHair Fall and Hair Growth : தேங்காய்ப்பால் Spray Use பண்ணுங்க-வீடியோ\nதேங்காய் எண்ணெய் என்பது அழகு சாதனப் பொருட்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தலையில் தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும் என்றாலே நமக்குச் சற்று எரிச்சல் ஏற்படும். ஏனெனில் இது சற்று நேரத்திலேயே முகத்தில் வடிந்து முகத்தின் அழகையே கெடுத்து நம்மைச் சோர்வாகக் காட்சியளிக்க வைக்கும்.\nஎனவே தேங்காய் எண்ணெயை தேய்க்க நமக்கு விருப்பம் இருக்காது. உங்களுக்காகத் தேங்காய்ப் பால் ஸ்பிரே உள்ளது. இதனை நீங்கள் தயார் செய்ய சில நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். இது உங்கள் தலைமுடியை வலுவாக மற்றும் அடர்த்தியாக வளரச் செய்ய உதவுகிறது. இவற்றை எப்படி வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்துவது என்பதைப் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேங்காய்ப் பால் முடிக்கு எவ்வளவு நல்லது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இதில் அதிக அளவு கொழுப்புகள், புரதங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. இவை முடியின் வேர்கள் முதல் நுனி வரை சென்று முடியை வலுப்படுத்துகின்றன. மேலும் மெல்லிய முடி, பூச்சி வெட்டுகள், உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியைச் சரி செய்கிறது. நீங்கள் வீட்டிலேயே தேங்காய்ப்பால் ஷாம்பூ அல்லது கண்டிஷனர் தயார் செய்தும் பயன்படுத்தலாம். ஆனால் இவற்றை பிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.\nஆர்கான் எண்ணெய் முடிக்கு மாய்ஸ்சரைசராகவும், ஃபிரிஸைக் கட்டுப்படுத்தி மந்தமான கூந்தலுக்குப் பிரகாசத்தைச் சேர்க்க உதவுகிறது.\nஜோஜோபா எண்ணெய் சருமத்தையும், முடியையும் ஆரோக்கியமாகவும், நீரேற்றத்துடன் வைப்பதற்கு உதவுகிறது. ஏனெனில் இது உடல்களில் இயற்கையாக உற்பத்தியாகும் எண்ணெய்களைத் தூண்டுகிறது.\nதேங்காய் எண்ணெய் முடி மற்றும் சருமத்தில் முக்கிய பங்கினை ஆற்றுகிறது. இதனை நீங்கள் ஹேர் ஸ்ப்ரேயில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.\nரோஸ்மேரி எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், மிளகுக்கீரை போன்றவை உங்கள் முடியை வலுப்படுத்த உதவும்.\nஸ்பிரே பாட்டில் எடுத்து மேலே குறிப்பிடப்பட்ட எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக அத்தியாவசிய எண்ணெயினை சேர்க்க வேண்டும். தேங்காய் எடுத்து அரைத்து தேங்காய்ப்பால் தயாரித்து கொள்ளுங்கள். இப்போது தேங்காய்ப்பால் மிகவும் திக்காக இருக்கும். அதனை எடுத்து வடிகட்டி மென்மையானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.மீதமுள்ள தேங்காய் பாலுடன் சியா விதைகளைச் சேர்த்து பருகலாம். உங்களிடம் கூடுதல் எண்ணெய் இருந்தால் அதனை லிப்-பாம் அல்லது லோஷனாக பயன்படுத்தலாம். ஹேர் மாஸ்க் கண்டிஷனிங் ஆகவும் உபயோகிங்கள்.\nஸ்ப்ரே பாட்டில் எடுத்து தேங்காய் பால் சேர்த்து அத்தியாவசிய எண்ணெய் மற்றும் தேங்காய்ப்பால் இரண்டும் ஒன்றோடு ஒன்றாகச் சேரும் வரை குலுக்குங்கள். இதனை பிரிட்ஜில் வைக்க விரும்பினால் பயன்படுத்தி விட்டு பிரிட்ஜில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அடுத்த முறை உபயோகிக்கும் போது நன்றாக ஷேக் செய்து விட்டுப்பயன்படுத்த வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுளிர் காலத்துல செலவே இல்லாம உங்க வறண்ட சருமத்தை எப்படி சரி செய்வது தெரியுமா\nஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க. அப்புறம் முடி கொட்டவே கொட்டாது\nஉங்க முடில அடிக்கடி பூச்சி வெட்டு வருதா அப்போ இத ட்ரை பண்ணுங்க.\nவேப்ப எண்ணெய் எப்படி முடில யூஸ் பண்ணனும் தெரிஞ்சுக்கோங்க.\nபிளாஸ்டிக் சீப்புக்கு பதிலா மரசீப்ப யூஸ் பண்ணுங்க முடியே கொட்டாது.\nவீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nமழைக்காலம் வந்துவிட்டாலே தலையில் அரிப்பு ஏற்படுகிறதா\nபால் இருந்தா போதும் வீட்டுலே உங்க முடியை ஸ்ட்ரைட்னிங் பண்ணலாம்\nநீங்களே அறியாமல் உங்கள் முடிக்குச் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா\nஅப்போ உங்கள் முடியை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா\nநீங்கள் உங்கள் முடியை அடிக்கடி கண்டிஷ்னர் செய்கிறீர்களா அப்போ கண்டிப்பா இத படிங்க\nதலையில் பொடுகு இருந்தால் முகத்தில் பரு வருமா\nOct 8, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அ��ிர்ஷ்டம் வரப்போகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/this-one-kitchen-ingredient-can-treat-an-upset-stomach-and-gas-trouble-026614.html", "date_download": "2020-01-24T03:11:39Z", "digest": "sha1:KA2J53OUXPLNDWTQLL7L7LSEQAOHGZDY", "length": 20820, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "வயிறு சரியில்லையா? வாய்வு தொல்லையா? நொடியில் விடுபட இப்படி செய்யுங்க... | This One Kitchen Ingredient Can Treat an Upset Stomach and Gas Trouble- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago சனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n14 hrs ago முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\n16 hrs ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n17 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nNews டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு- சிபிசிஐடி விசாரணை தொடங்கியது\nMovies நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் இயக்க... கமல்ஹாசன் தயாரிக்கப் போகிறாராமே\nTechnology இன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nAutomobiles அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்\nSports ISL 2019-20 : தட்டித் தூக்கிய பெங்களூரு அணி.. கடைசி வரை முட்டி மோதி ஏமாந்த ஒடிசா\nFinance குஜராத் முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. எதில் தெரியுமா..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n நொடியில் விடுபட இப்படி செய்யுங்க...\nஒவ்வொருவரும் நிச்சயம் தங்களது வாழ்நாளில் வயிற்று பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டிருப்போம். அதிலும் வயிற்று வலி ஒருவருக்கு ஏற்பட அசுத்தமான உணவுகள், நாள்பட்ட நோய்கள் என பல காரணங்கள் இருக்கலாம். மேலும் காரணங்களைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும். அதில் சில வயிற்று பிரச்சனைகளாவன வயிற்று வலி, தலைவலி மற்றும் வாந்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nபொதுவாக வயிற்று பிரச்சனைகளை சந்தித்தால், நாம் உடனே கை வைத்தியங்களைத் தான் மேற்கொள்ள நினைப்போம். அப்படி வயிற்றுப் பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள சில பொருட்கள் தீர்வளிக்கும். மேலும் சமையலறைப் பொருட்களின் மூலம் தீர்வு கண்டால், எவ்விதே பக்கவிளைவுகளும் ஏற்படாது, விரைவில் குணமாகும்.\nஆண்களே ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா அப்ப மறக்காம இத படிங்க...\nஇருப்பினும் கடைகளில் வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யும் பல மருந்துகள் விற்கப்படுகின்றன. அந்த மருந்துகளை நாம் எந்நேரமும் பயன்படுத்த முடியாது. மேலும் இந்த மருந்துகளை நீண்ட நாட்கள் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. இந்த கட்டுரையில் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஒரு பொருள் குறித்தும், அப்பொருளைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவயிற்றுப் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கும் ஓர் பொருள் தான் இஞ்சி. இஞ்சியில் இருக்கும் உட்பொருட்கள் அஜீரணம் முதல் வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை வரை பலவற்றிற்கு தீர்வளிக்கும். பழங்காலத்தில் நம் முன்னோர்கள் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இஞ்சியைத் தான் பயன்படுத்தினார்கள். மேலும் ஆய்வுகளும் இஞ்சி, வயிற்று பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணப் பொருளாக செயல்படுவதாக கூறுகின்றன. ஏனெனில் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது.\nகீழே வயிற்று பிரச்சனைகளுக்கு இஞ்சியை எப்படியெல்லாம் எடுக்கலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றுங்கள்.\nபச்சை, மஞ்சள் அல்லது ப்ரௌன் நிற வாழைப்பழம்... இவற்றில் எந்த வாழைப்பழம் நல்லது\nஇஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்றில் உள்ள அமிலங்கள் நடுநிலைப்படுத்தும் மற்றும் செரிமான அமில உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் செரிமான செயல்பாட்டிற்கு உதவும் மற்றும் வயிற்றில் உள்ள அதிகப்படியான வாய்வை வெளியேற்றும். அதற்கு இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டி, அவ்வப்போது ஒரு கிராம் அளவில் உட்கொண்டு வாருங்கள்.\nவயிற்று பிரச்சனைகளை சரிசெய்ய இஞ்சியை ஜூஸ் வடிவிலும் எடுக்கலாம். அதற்கு இஞ்சியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த சாற்றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து க���ந்து, சுவைக்கு சர்க்கரை சேர்த்து, தினமும் குடித்து வாருங்கள். இதனால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடுவதோடு, வயிற்று உப்புசமும் நீங்கும்.\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப சமையல்ல இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க...\nஉங்களுக்கு டீ பிடிக்குமானால், இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம். அதற்கு 1/2 ஸ்பூன் துருவிய இஞ்சியை, 1 டம்ளர் நீரில் போட்டு, 3-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த டீயை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\nவேறு சில மூலிகை டீ-க்களின் உதவியுடனும் வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யலாம். அதில் சில இதோ\nஉங்கள் வீட்டில் புதினா உள்ளதா அப்படியானால் அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிப்பதன் மூலமும் வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதற்கு புதினா இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்நீரில் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.\nநைட் தூங்க முடியாம அவஸ்தைப்படுறீங்களா\nசீமைச்சாமந்தி டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். குறிப்பாக வயிற்று வலியால் அவஸ்தைப்படுபவர்கள், சீமைச்சாமந்தி டீயை ஒரு கப் குடித்தால், வயிற்றுத் தசைகள் ரிலாக்ஸாகி, வலி மற்றும் பிடிப்புக்களைக் குறைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n மஞ்சள் நிற விந்தணுக்கள் வெளிப்பட்டால் உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது…\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nRead more about: wellness health tips health உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nகாமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nதெய்வீக மூலிகை மருதாணிக்கு சீதை கொடுத்த வரம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/daily-horoscope-for-11th-septempter-2019-wednesday-026294.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-24T03:09:03Z", "digest": "sha1:EJ7OP3ZNDJGMMYWEV57U4VMNJFRTSAVO", "length": 27656, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "புதனின் அருளைப் பெற்று ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார்னு தெரியுமா? | Daily Horoscope For 11th septempter 2019 Wednesday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago சனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n14 hrs ago முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\n16 hrs ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n17 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nNews வாயில் பஞ்சு.. 8 வயது சிறுமியை காட்டில் சீரழித்த கும்பல்.. அசாம் இளைஞர் கைது.. உலுக்கும் சிவகாசி\nMovies நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் இயக்க... கமல்ஹாசன் தயாரிக்கப் போகிறாராமே\nTechnology இன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nAutomobiles அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்\nSports ISL 2019-20 : தட்டித் தூக்கிய பெங்களூரு அணி.. கடைசி வரை முட்டி மோதி ஏமாந்த ஒடிசா\nFinance குஜராத் முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. எதில் தெரியுமா..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதனின் அருளைப் பெற்று ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார்னு தெரியுமா\nஇன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிரபல நபர்களின் அமோக ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வீண் அலைச்சல்களின் காரணமாக, உடல் சோர்வு உண்டாகும். விவாதங்களில் உங்களில் திறமையால் வெற்றி பெறுவீர்கள். ஈடுபடும் காரியங்களில் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்வீர்கள். வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் பங்குதாரர்களால் உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கலாம். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 4 ம், அதிர்ஷ்டத்துக்கு உரிய திசையாக கிழக்கும் அதிர்ஷ்டத்துக்குரிய நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு அமோக லாபம் உண்டாகும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையிலான பிரச்னைகள் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்புக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழில் ரீதியான பணங்களை மேற்கொள்வீர்கள். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். உங்களுக்கு இன்றைய அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட எண் 1, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.\nதொழில் சம்பந்தமான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையா��� கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.\nநண்பர்கள் மூலம் பொருளாதார லாபம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு பெருகும். பொது விஷயங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வீர்கள். மாணவர்கள் மற்றும் கலைத்துறையினருக்கு சாதகமான நாளாக அமையும். மதிப்பு மிக்க பதவிகள் கிடைக்கும். அதனால் உங்களுடைய மதிப்புகள் உயரும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக, கிளிப்பச்சையும் இருக்கும்.\nபுதிய வீடு, மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் வரும். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை பணியில் இருந்து வந்த மந்தத் தன்மை காரணமாக, அவச்சொல் ஏற்பட வாய்ப்புண்டு. பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் நினைத்ததைவிட, அதிக பலன்களையே தரும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பாகவும் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் இருக்கும்.\nதொழில் ரீதியாக நீங்கள் எதிர்பார்த்த நபர்களிடமிருந்து உதவிகள் வந்துசேரும். இதுவரை இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். மாணவர்களுக்கு கொஞ்சம் சோதனையான நாளாகத்தான் இருக்கும். போட்டிகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்கலாம். வெற்றி வாய்ப்புகள் தள்ளிப்போகும் சூழல் உருவாகும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 3, அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம் சந்தன வெள்ளை.\nஉற்றார், உறவினர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்வீர்கள். பணியில் உயர்வு அடைவீர்கள். பயணங்களின் மூலம் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் அடைவீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து, பார்ட்டி, கொண்டாட்டம் என கேளிக்கைகளில் ஈடுபட்டு, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். செய்யும் தொழிலில் என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தினால் மேன்மை உண்டாகுமோ அதற்கேற்றபடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழிலில் அதிக லாபத்தை அடைவீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 7ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அமையும்.\nநினைத்த காரியங்கள் ஈடேறும் நாளாக இருக்கும். பெரிய பெரிய மகான்களின் தரிசனங்கள் கிடைக்கும். உங்களுடைய வாக்குத் திறமையால் பாராட்டுக்கள் வந்து குவியும். உங்களுடைய நேர்மையைக் கண்டு பொறாமைப்படாதவர்களே இருக்க மாட்டார்கள். புண்ணிய காரியங்களில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் வந்துசேரும். வீட்டில் உள்ளவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 3ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்\nநீங்கள் வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். வாகனங்கள் மற்றும் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நினைத்ததைவிட அதிக லாபம் கிடைக்கும்.மனதில் வந்துபோன தேவையற்ற குழப்பங்கள் நீங்கி, ஒரு தீர்வு உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். புதிய ஆடை, ஆபரண்ஙகள் வாங்கிக் குவிப்பீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 2ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளையும் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் இருக்கிறது.\nதொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை சார்ந்து தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயுள்ள பிரச்னைகள் குறைந்து உறவுகள் மேலோங்கும். கடன்கள் பெருகும். தனால் மனவருத்தம் அதிகரிக்கவே செய்யும். எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமான சூழலைப் பெற்றுத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் வெள்ளை, அதிர்ஷ்ட எண் 6, அதிர்ஷ்ட திசை தெற்கு\nதேவையில்லாத வீண் செலவுகள் வந்து, உங்களுடைய செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். வேலையிடங்களில், பணிகளில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் மிக நீண்ட உயரத்துக்குச் செல்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது மிக நல்லது. உங்களுக்கு இன்றைக்கு அதிர்ஷ்டமான திசையாக வடக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 8 ம், அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nதொழில் ரீதியான அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். தொழில் சம்பந்தமாக சுப செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டு தொழில் ரீதியாக முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அதன்மூலம் லாபம் அதிகரிக்கும். சுயதொழில் செய்���வர்களுக்கு இதுவரை இருந்துவந்த பணக்கஷ்டங்கள் தீரும். அரசு சார்பில் நீங்கள் எதிர்பார்த்திருந்த அனுகூலமான பலன்கள் தானாகத் தேடி வரும். உங்களுடைய அதிா்ஷ்ட எண் 9. இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய திசை வடக்காகவும் அதிர்ஷ்ட நிறம் அடர்ந்த சிவப்பு நிறமாகவும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nசனிபகவான் எந்த ராசிக்காரரை அதிகமா சோதிப்பார்-ன்னு தெரியுமா\nஇந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\n2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nஇன்னைக்கு ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\nசூரியனின் இடப்பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nSep 11, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதெய்வீக மூலிகை மருதாணிக்கு சீதை கொடுத்த வரம் என்ன தெரியுமா\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/most-of-the-illegal-movie-producers-called-radhika-apte-for-a-new-movie/", "date_download": "2020-01-24T01:58:49Z", "digest": "sha1:HGL2ZIMS2BBN7WRUBCRYN32P32NJQRSB", "length": 5722, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "அளவுக்கு அதிகமான கவர்ச்ச��� காட்டியதால் வந்த விபரீத வாய்ப்பு.. ரஜினி பட நாயகி - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅளவுக்கு அதிகமான கவர்ச்சி காட்டியதால் வந்த விபரீத வாய்ப்பு.. ரஜினி பட நாயகி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅளவுக்கு அதிகமான கவர்ச்சி காட்டியதால் வந்த விபரீத வாய்ப்பு.. ரஜினி பட நாயகி\nகபாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் ராதிகா ஆப்தே. ஆனால் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரும் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் பாலியல் ரீதியாக அமைந்ததால் ஆபாச நாயகி என முத்திரை குத்தப்பட்டார்.\nஅதற்கு ஏற்றாற்போல் அவ்வப்போது மேலாடை இன்றியும், சில சமயம் நிர்வாணமாகவும் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதன் விளைவு, பிரபல ஆபாச படத்தில் நடிப்பதற்காக பல தயாரிப்பாளர்கள் ராதிகா ஆப்தேவை அணுகியுள்ளனர்.\nகபாலி படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்ததால் ரசிகர்களால் வரவேற்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளானார். மேலும் ராதிகா கவர்ச்சி குறித்து விளக்கமளித்துள்ளார்.\nஅவர் கூறியதாவது, படத்தின் கதைக்கு ஏற்றார்போல் தான் கவர்ச்சி காட்டுவதாகவும். இருந்தாலும் சில தயாரிப்பாளர்கள் என்னை நிர்வாணமாக பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மேலும் சில தயாரிப்பாளர்கள் ஆபாச படங்களில் நடிப்பதற்காக தன்னை அழைத்ததாகவும் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.\nஇதனால் திருந்திய ராதிகா ஆப்தே, இனி கவர்ச்சி அல்லாத வேடங்களில் நடித்து ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய நாயகியாக வலம் வருவேன் என சபதம் போட்டுள்ளாராம். முழுசா நனைஞ்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு என ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், கபாலி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், நடிகைகள், ரஜினி, ராதிகா ஆப்தே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/pongal-offers-at-perambalur-grand-mumtaz-hotel/", "date_download": "2020-01-24T01:57:19Z", "digest": "sha1:3N26TAUO7OQBQ4AWZTOAI3XWZHLXVQWR", "length": 4054, "nlines": 59, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூர் கிராண்ட் மும்தாஜில��� பொங்கல் ஆஃபர்கள் ஜன.31 வரை நீட்டிப்பு!", "raw_content": "\nதிருச்சி, மயிலாடுதுறை, காரைக்கால் பகுதியில் இயங்கிவரும் கிராண்ட் மும்தாஜ் ஓட்டல் தற்போது தனது கிளையை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரத்னா பார்க்கில் தொடங்கி உள்ளது. உயர் தர அசைவ உணவு வகைகள், நாவிற்கு சுவையாகவும், தரமான முறையில் தயாரித்து வழங்கி வருகிறது.\nதைத்திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு ஸ்பெசல் ஆஃபர்களை அறிவித்துள்ளது.\n2 ஜி.எப்.சி பீஸ்பேக் & பிரன்ச் ப்ரைஸ் உடன் 200 மி.லி பெப்சியும் ரூ. 210-த்திற்கும்,\nசிக்கன் பிரியாணி சிக்கன் 65 ரூ199-ற்கும், பார்க்பிக்யு குவர்ட்டர் , அல்-பகாம் குவர்டர் கிரில் சிக்கன் குவார்ட்டர், சவர்மா ரோல் ஆகியவைகள் தலா ரூ.399-ற்கும்,\nமட்டன் பிரியாணி, முட்டை மஞ்சூரியன் ரூ.210 -த்திற்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது.\nமேலும், ஹோம் டெலிவரிக்கு 9585244144 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ள அறிவித்துள்ளது. மேலும், வகைவகையான அறுசுவை உணவுகளும் உள்ளது ஹோட்டல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/48098-indonesia-aircraft-one-black-box-retreived.html", "date_download": "2020-01-24T03:14:46Z", "digest": "sha1:O6OJHLPAF6XEAXFAM557LGXZHGCI3DGK", "length": 11911, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு! | Indonesia Aircraft: one Black box retreived", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஇந்தோனேசியாவின் லயன் ஏர்லைன்ஸ் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர், விமானத்தின் முதல் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகடந்த திங்களன்று, இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து கிளம்பிய லயன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம், 13 நிமிடங்களில் மாயமானது. எந்த அபாய எச்சரிக்கையும் இல்லாமல், விமான நிலையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்துகுள்ளானதாகவும், அதில் பயணம��� செய்த 189 பேரும் பலியானதாக கருதப்பட்டது.\nஇந்தோனேசிய அரசு முழு வீச்சில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், பயணிகளின் உடல் பாகங்கள், விமானத்தின் பாகங்கள் ஜாவா கடலில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. விமானத்தின் பிரதான உடல் பாகத்தில் உள்ள கருப்பு பெட்டிகளில், விபத்து குறித்த முக்கிய தகவல்கள் இருக்கும் என்பதால், மீட்புப் படையினர் அதை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒன்றை கண்டுபிடித்து விட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.\nஒரு கருப்பு பெட்டியில், விமானத்தின் தொழில்நுட்ப தகவல்களும், மற்றொன்றில், விமானிகள் பணியாற்றும் 'காக்பிட்'டில் உள்ள தகவல்களும் சேகரிக்கப்படும். இதில் தொழில்நுட்ப தகவல்கள் அடங்கிய கருப்பு பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆசியா பீபி மரண தண்டனை ரத்து: பாகிஸ்தானில் வெடித்த கலவரம்\nபிரதமர் மோடி பரிசளித்த கோட்: தென் கொரிய அதிபர் மகிழ்ச்சி\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தோனேசியவில் சட்டம் இயற்ற உதவியவர் சட்டத்தை மீறி சவுக்கடி பட்ட சம்பவம்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 20 பேர் பலி\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் ��னைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231692-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-24T01:15:37Z", "digest": "sha1:PJZBQAFIW5FSQFUUFKVH6JSMNKSCJSEX", "length": 42786, "nlines": 522, "source_domain": "yarl.com", "title": "புரொக்சி முருகன் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nசிட்னியில் இப்ப குளிர்காலம் தொடங்கிவிட்டது ,சனி,ஞாயிறுகளில் வீட்டுக்குள்ள‌ அடைபட்டு இருக்கவேண்டிகிடக்கு.அன்று கதிரவன் உசாராக சூட்டை பரப்பிக்கொண்டிருந்தான்.அவன் சூடாக இருப்பதை உணர்ந்த நான் எம்பெருமான் சிட்னி முருகனை சென்று தரிசிக்க வெளிக்கிட்டேன்.வழமையாக கோடைகாலங்களில் மாலைநேரங்களில் தான் சிட்னி முருகனை போய் சுகம் விசாரிக்கிறனான் மாலை நேரங்களில் அதிகமாக பிரசாதங்கள் கிடைக்கும் அதன் மூலம் பசிஅடங்காவிட்டால் முருக‌னின்ட ரெஸ்ரொரன்டில் எதாவது வாங்கி சாப்பிட்டு பசியை போக்க‌லாம். குளிர்காலத்தில அவனை போய் சந்திப்பது குறைவு எதாவது நொண்டி சாட்டை சொல்லி வீட்டுக்குள்ளே இருந்திடுவேன் ..\nஅன்று காலநிலை ஒரள‌வு நன்றாக இருந்தது இன்றைக்கும் சாட்டு சொன்னால் எம்பெருமான் கோவித்துக்கொள்வான் என்ற பயத்தில அவனது கோட்டைக்கு சென்றேன்.\nகார் கதவை திறந்து இறங்க முதல் ஒருத்தர் அருகே ஒடிவந்தார்.\nஒரு கணம் நான் திகைத்துவிட்டேன்,காசு கிடைச்சதோ அடி கிடைச்சதோ ,எது கிடைச்சது என கேட்கிறார் என முழிப்பதை அறிந்தவர்\n\"போஸ்ட் பொக்ஸுக்குள்ள ஒரு கடிதம் போட்டேன் கிடைச்சதோ\"\n\"ஒம்மோம் .....ஓ அந்த மொட்டை கடிதமோ\"\n\"யூ கான்ட் செ தட் ,இட் இஸ் எ பெட்டிசன்\"\n\"நான் அதை மொட்டை கடிதமாத்தான் பார்க்கிறேன்\"\n\"அப்ப உந்த கொமிட்டிக்காரங்கள் செய்யிறதெல்லாம் சரி என்று போட்டு சும்மா இருக்கப்போறீயளே\"\n\"என‌க்கும் கொமிட்டிக்காரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ட‌\nடிலிங் எல்லாம் எம்பெருமான் முருகனுடன் மட்டும் தான்\"\n\"சும்மா இருக்கின்ற உங்களை மாதிரி ஆட்கள் வாக்குகளை எங்களுக்கு தந்தால் உந்த கொமிட்டிக்காரங்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கலாம்\"\n\" நான் மெம்பர் இல்லை\"\n\"ஏன்டாப்பா பொய் சொல்லுகிறாய் உன்ட பெயர் மெம்பர்லிஸ்டில் இருக்கு நான் பார்த்து போட்டுத்தான் உன்னை மறிச்சனான்.\"\n\"நானில்லை மனிசி தான் மெம்பர் \"\n\"அப்படியே அப்ப உன்னோட கதைச்சு பிரயோசன்மில்லை,அவளிட்ட கேட்கிறேன்\"\n\"அண்ணே குடும்பத்தில புடுங்குபாடுகளை உண்டாக்காமல் சும்மா விடுங்கோ\"\n\"இதில என்ன புடுங்குபாடு இருக்கு\"\n\"நீங்களும் உந்த கொமிட்டிகாரரும் செய்யிற அட்டாகாசம் ஊர் அறிந்த விடயம் இதுக்குள்ள என்ட மனிசியையும் அனுப்ப நான் தயாரில்லை\"\nசரி புதுசா என்ன திட்டம் கொண்டு வாறீயள் \"\n\" எல்லாம் பழசுதான் கார் பார்க்,தேர்முட்டி கட்டுற விடயங்கள் தான்\"\n\"என்ன ஒரு நூறு பேர் இருப்பியள் நீங்களே உங்களுக்குள் கதைத்து ஒரு நல்ல முடிவு எடுக்கலாம் தானே,உந்த கார் பார்க் விடயம் ஐந்தாறு வ‌ருசம் இழுபடுதானே\"\n\" இந்த முறை எப்படியும் ஒரு முடிவு எடுக்க வேணும் அது தான்proxyக்கு ஒடிதிரிகின்றேன் ,முப்பது சேர்த்து போட்டன் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் மற்ற கோஸ்டியை மட‌க்கி போடலாம்\"\n\"சரி பின்னேரம் வீட்ட வாங்கோ வாங்கி தாரன்\"\nமுருகனை வழிபட உள்ளே சென்றேன் வேலுடன் சாந்த‌ சொருபமாக வீட்டிருந்தான் .முருகா உன்னை காக்க உன் பக்தர்கள் போட்டி போட்டு அடிபடுகிறார்கள் நீ என்னடா என்றால் \"நான் உண்டு என் வேலையுண்டு\" என்று இருக்கின்றாய் என புலம்பிகொண்டிருந்தேன்.\n\"டேய் லூசா நீயும் போய் அப்படி இருந்து பார் நிம்மதியாக இருக்கும்\"\nசொல்லுவது போல தனது வேலில் இருந்த அழகிய ரோஜா பூவை எனது காதில் வைத்தான்.\nஇதுக்கு பிறகும் முருகனுடன் வாக்குவாதப்பட மனம் இடம் கொடுக்கவில்லை சுற்றி கும்பிட்டுவிட்டு வெளியேறி\nவெளி வீதியில் இறங்கி நடக்க தொடங்கினேன்.\nபின் தோளில் ஒருவர் தட்டி\n\"இப்ப தான் நினைச்சனான் உம்மை சந்திக்க வேணும் என்று ,கும்பிட போன தெய்வம் கு��ுக்க வந்தது என இதைதான் சொல்லுறது, முருகன் விடமாட்டான் அவ‌னின்ட விடயங்கள் தோல்விய‌டைய \"\nஇவரை எனக்கு பெரிதாக பழக்கமில்லை இரண்டு மூன்று தடவை மற்றுமோர் ந‌ண்பரின் விருந்துபாசரத்தில் உட்சாக பாணம் அருந்தியதன் மூலம் பழக்கமானவர்.ஆங்கிலம் ,தமிழ் சிங்களம் எல்லாத்திலும் பாண்டித்தியம் பெற்றவர் அதுமட்டுமல்ல ஒர் பொறியியாளர்.\nமற்றும் அரசியல் ,கிறிக்கட்,விளையாட்டு போன்ற செய்திகளும் ந‌ன்றாகவே அறிந்து வைத்திருப்பவர்.\n என்ன விடயமா என்னை சந்திக்க இருந்தீங்கள்\n\"உம்மட புரொக்சியை எனக்கு தரவேணும் உவ‌ங்களுக்கு ஒரு பாடம் படிபிக்க வேணும்\"\nநானும் ஒன்று தெரியாத மாதிரி\n\"கோவில் நல்லாதானே நட‌க்குது, கொமிட்டிக்காரார் நல்லாத்தானே நடத்தினம்.\"\n\"நீர் எங்க இருக்கிறீர் ஐசெ,உந்த கார் பார்க்கும்,தேர்முட்டியும் கட்டுறதிலதான் பிரச்சனை\"\n\" முருகனிட்ட இடம் இருக்கு ,பணம் இருக்கு சந்தோசமா கட்டிமுடிக்கலாம் தானே\"\n\"மற்ற கோஸ்டி 200 கார்விடக்கூடிய மாதிரிதான் பிளான் வைச்சிருக்கினம்,எங்க‌ன்டஆட்களின்ட பிளான்படி 225 கார் விடலாம்\"\n\"என்ன 25 கார் விடுகிறதில தான் பிரச்சனையே\"\n\"அதுமட்டுமல்ல உந்த புரஜக்ட் எங்கன்ட ஆட்கள் தலைவராகவும் செயலாளராகவும் இருக்கும் பொழுது தான் தொடங்கி வைச்சவயள்,அதை நாங்கள் தானே முடிச்சு வைக்க வேணும் \"\n\"ஒரு பொது நோக்கோடு செய்கிற காரிய‌த்தை யார் தொடக்கினால் என்ன முடிச்சால் என்ன\"\n\" \"நீர் என்ன ஐசே சிம்பிளா சொல்லிபோட்டிர்,நோங்கு குடிக்கிறது ஒருத்தன் விரல் சூப்பிறது இன்னோருத்தனே,அவையள் தேர்முட்டியை கிழக்கில் கட்டவேணும் என்டிச்சினம் நாங்கள் எதிர்த்து வடக்கில் கட்ட வேணும் என்று சொல்லி போட்டம் \"\n\" நான் முப்பது புரோக்சி சேர்த்திட்டன் உம்மடைய தாரும்\"\n\"உமக்கு தந்திருப்பன் கோவிலுக்கு வரும் பொழுது கணேசர் கேட்டவர் ஒம் என்று சொல்லி போட்டன் ,அவர் உம்மட கோஸ்டி தானே\"\n\"ஐயோ அந்த கிழவ‌னிட்டயே கொடுத்தனீர் அந்தாள் மற்ற கோஸ்டி,\nஅடுத்த முறை உம்மட புரோக்சியை எனக்கு தாரும் இப்பவே சொல்லி வைச்சிட்டன்\"\nஅடுத்த முறை உமக்குத்தான் என்று சொல்லி போட்டுவிடைபெற்றேன்,அவர் நினைச்சுகொண்டு திரிவார் அடுத்த முறை என்ட புரோக்சி அவ‌ருக்கு என்று ,ஆனால் ஆளுக்கு தெரியாது நான் மெம்பர் இல்லை என்ற செய்தி.\nகாரில் ஏறி சிடியை அழுத்தினேன்\n\"நீ அல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் இல்லம்\"\nசீர்காழியின் குரல் காதில் வந்து ஒலித்தது.\nவீட்டு டிரைவேயில் கணேசரின்ட கார் நின்றது ,\n\" நீங்கள் பின்னேரம் வருவீங்கள் என்று நினைச்சேன் \"\n\"உன்னட்ட புரோக்சி இல்லை என்றவுடனே நான் உசாராகிட்டேன்,கோவில் வேறு யாரும் கேட்டு எடுத்து விடுவாங்கள் என்று நேராக உன்ட வீட்டை வந்திட்டன்\"\n\" உன்ட மனிசி என்னை போல உசாரடா டெலிபோனில் கதைச்சே நாலு புரோக்சி எடுத்து தந்திட்டாள் ,பிள்ளை தாங்க்ஸ் அடுத்த முறையும் எனக்கு எடுத்து தா,நான் போயிட்டு வாரன் எமது வெற்றியை நாளைய தேர்தல் சொல்லும் \"என பாட்டு பாடியபடியே சென்றார்\n\"சரி அண்ணே பிறகு சந்திப்போம் \"\n\"ஏன்ன‌ப்பா தேவையில்லாத வேலை பார்த்தனீர் பேசாமல் உம்மட புரோக்சியை மட்டும் கொடுத்திருக்கலாமே\"\n\" அவையள் கார் பார்க் கட்டுறது நல்ல விடயம் தானே\"\n\" \"இப்ப நாலைந்து வருசமா கட்டினம் நீங்களும் பார்த்து கொண்டு இருங்கோ ....தங்களுடைய BMW,Benz, போன்றவைக்கு தரிப்பிடம் கட்டுறதில் மட்டும் இழுபறிபட‌வில்லை முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணிற இடம் க‌ட்டுறதிலும் இழுபறியாம்\"\n\"அடுத்த முறை புரோக்சி முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணும் விட‌யத்தில் தான் இருந்து பாரும்\"\nஅன்னதான கந்தன்,அலங்கார கந்தன் இந்த வ‌ரிசையில் சிட்னிவாழ் பக்தர்கள், முருகா உன்னை புரொக்சி முருகன் என வெகுவிரைவில் அழைக்க தொடங்கி விடுவார்கள்.\nமுருகன் வச்சு செய்திட்டான், பேசாமல் வீட்டிலேயே படுத்திருந்திருக்கலாம்.........\nகார் பார்க்கும்,தேர் முட்டியும் கட்டுற நேரம் ஒரு வயோதிபமடம் கட்டலாமோ எண்டு ஒருக்கால் அப்பன் முருகனிட்டை கேட்டுப்பாருங்கோ\nவருமானம் எதுவும் கிடைக்காத பொது விடயங்களில் நேரத்தை ஏன் தமிழர்கள் வீணடிக்கின்றார்கள் என்று தெரியவில்லை வெறும் புகழ் மட்டும் இருக்காது. எப்படியும் ஊழல்கள் செய்வார்கள் என்று புரொக்ஸி முருகனுக்கும் தெரியும் வெறும் புகழ் மட்டும் இருக்காது. எப்படியும் ஊழல்கள் செய்வார்கள் என்று புரொக்ஸி முருகனுக்கும் தெரியும் ஆனால் தனது வெகிக்கிள் பார்க்கிங் கிடைக்கவேண்டும் என்று பொத்திக்கொண்டு இருப்பார்\nஇங்கு உள்ள கோயிலிலும்.... இரண்டு கோஷ்ட்டிகள் இருந்து கொண்டு,\nஇரண்டு பகுதியும்.. புடுங்கு படுவதை பார்த்து... வெறுப்பில்,\nகோவில் பக்கம், போவதையே... குறைத்து விட்டேன்.\nமுருகன் வச்சு செய்திட்டான், பேசாமல் வீட்டிலேயே படுத்திருந்திருக்கலாம்.........\nஅவர் உப்படியான சேட்டைகள் என்னோடு விட்டு பார்க்கிறவர் ,நானோ விக்கிரமாதித்தன் மாதிரி மீண்டும் மீண்டும் அவரின்ட காலடியில் போய் விழுந்திடுவன்......\nகார் பார்க்கும்,தேர் முட்டியும் கட்டுற நேரம் ஒரு வயோதிபமடம் கட்டலாமோ எண்டு ஒருக்கால் அப்பன் முருகனிட்டை கேட்டுப்பாருங்கோ\nஅப்பன் முருகன் எல்லாத்துக்கும் ஒகே,ஆனால் அவரின்ட தொண்டர்மார் தான் பிரச்சனை,பெயர்ப்பலகையில் தங்கட பெயர் இடம்பெறவேண்டும் என்று முருகனின்ட சில திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுறவையள் ஆனால் முருகன் சுழிச்சு வெட்டி ஒடிக்கொண்டு வாரான்......\nவருமானம் எதுவும் கிடைக்காத பொது விடயங்களில் நேரத்தை ஏன் தமிழர்கள் வீணடிக்கின்றார்கள் என்று தெரியவில்லை வெறும் புகழ் மட்டும் இருக்காது. எப்படியும் ஊழல்கள் செய்வார்கள் என்று புரொக்ஸி முருகனுக்கும் தெரியும்\nஆனால் தனது வெகிக்கிள் பார்க்கிங் கிடைக்கவேண்டும் என்று பொத்திக்கொண்டு இருப்பார்\nஊழல் என்று சொல்லமுடியாது ,தொண்டர்கள் பணவசதி படைத்தவர்கள் ,கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்கும் தொண்டர்கள்.....எல்லாத்தைய்ம் தாங்கள் தான் செய்யவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள்....இளய சமுதாயத்திற்க்கு விட்டு கொடுப்பதற்கே தயங்குகிறார்கள்.\nஅவன் ஒருத்தன் தான் தன்னுடைய வெயிக்கிளை ஊரில இருந்து இறக்குமதி செய்து ஒடுகிறான்,மற்றவையள் எல்லாம் வெளிநாட்டு வாகனம் வைச்சிருக்கினம்\nஇங்கு உள்ள கோயிலிலும்.... இரண்டு கோஷ்ட்டிகள் இருந்து கொண்டு,\nஇரண்டு பகுதியும்.. புடுங்கு படுவதை பார்த்து... வெறுப்பில்,\nகோவில் பக்கம், போவதையே... குறைத்து விட்டேன்.\nசீ சீ..... புடுங்குபாடு நடக்குது என்று நாங்கள் ஒதுங்கினால் வேறு ஆள்கள் குடிபுகுந்துவிடுவாங்கள்.....சோ ...இவையளின்ட புடுங்குபாடு எங்களுக்கு தெரியும் என்று சொல்லிகொண்டு நாங்கள் போய்வரவேண்டும்.....பக்தி என்ற பெயரில் அடுத்த தலைமுறை கொஞ்சம் தமிழ்கற்றுகொள்ள வசதியாக இருக்கும்....இந்த கோவில்கள் ஒழுங்காக நடந்தால்.....\nநீண்ட காலங்களின் பின்னர்....புத்தனின் கதையை வாசித்த திருப்தி...\nஇந்த ஆக்களின்ர கோதாரியால தான் .....நான் இவையளின்ர கண்ணிலை படாமல் முர��கனிட்டைப் போக வேண்டி வந்தது..\nஒரு கொட்டிலில குந்திக்கொண்டிருந்த முருகன்...இப்ப கோபுரக் கலசங்களோட குந்தியிருக்கிறார்\nசத்தியமாய்....அவர் மேல எனக்குப் பொறாமையில்லை\nஆனால் அவர் கொட்டிலில குந்திக்கொண்டிருக்கேக்க இருந்த வழிபாட்டுத் திருப்தி....இப்ப நிச்சயமாய் இல்லை என்று தான் சொல்லுவன்\nதொடர்ந்தும் உங்கள் கிறுக்கல்களை எதிர்பார்க்கின்றோம்\nநீண்ட காலங்களின் பின்னர்....புத்தனின் கதையை வாசித்த திருப்தி...\nஇந்த ஆக்களின்ர கோதாரியால தான் .....நான் இவையளின்ர கண்ணிலை படாமல் முருகனிட்டைப் போக வேண்டி வந்தது..\nஒரு கொட்டிலில குந்திக்கொண்டிருந்த முருகன்...இப்ப கோபுரக் கலசங்களோட குந்தியிருக்கிறார்\nசத்தியமாய்....அவர் மேல எனக்குப் பொறாமையில்லை\nஆனால் அவர் கொட்டிலில குந்திக்கொண்டிருக்கேக்க இருந்த வழிபாட்டுத் திருப்தி....இப்ப நிச்சயமாய் இல்லை என்று தான் சொல்லுவன்\nதொடர்ந்தும் உங்கள் கிறுக்கல்களை எதிர்பார்க்கின்றோம்\n20 வருடங்களுக்கு முன்பு கதிர்காம கந்தனிட்ட போன போது இருந்த திருப்தி இப்ப இல்லை ,முருகனும் பாவம் என்ன செய்வான் எத்தனை என்று கவனிக்கிறது,.சிங்களவனோட உறவை வைத்தால் கொஞ்சம் கெத்தா இருக்கலாம் என்று நினைச்சிட்டான்....\nஅதை பார்த்த நம்ம சிட்னி முருகனும் , இப்ப \"மல்டிகல்சரை \"பயங்கரமா பின்பற்ற தொடங்கிட்டான் .\nபை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில் நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட நடவடிக்கையில் இறங்கிட்டான்.\n20 வருடங்களுக்கு முன்பு கதிர்காம கந்தனிட்ட போன போது இருந்த திருப்தி இப்ப இல்லை ,முருகனும் பாவம் என்ன செய்வான் எத்தனை என்று கவனிக்கிறது,.சிங்களவனோட உறவை வைத்தால் கொஞ்சம் கெத்தா இருக்கலாம் என்று நினைச்சிட்டான்....\nஅதை பார்த்த நம்ம சிட்னி முருகனும் , இப்ப \"மல்டிகல்சரை \"பயங்கரமா பின்பற்ற தொடங்கிட்டான் .\nபை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில் நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட நடவடிக்கையில் இறங்கிட்டான்.\nஅந்தக் கோவிலாவது....இந்துக்கோவிலாக அன்றி.....சைவைக் கோவிலாக இருக்கும் என்னும் நம்பிக்கை என்னிடம் நிறையவே உண்டு...புத்தன்\nஅறியத் தந்தமைக்கு மிக்க நன்றி...\nபை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில் நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட நடவடிக்கையில் இறங்கிட்டான்\nஅங்கையும் தலைவர்,உபதலைவர் பொருளாளர் எல்ல���ரும் இருப்பினம் தானே\nஅந்தக் கோவிலாவது....இந்துக்கோவிலாக அன்றி.....சைவைக் கோவிலாக இருக்கும் என்னும் நம்பிக்கை என்னிடம் நிறையவே உண்டு...புத்தன்\nஅறியத் தந்தமைக்கு மிக்க நன்றி...\nஇந்து கோவிலாக தான் மாறும் ,தவிர்க்க முடியாத காரணங்களால்....இந்து என்ற அடையாளத்தை நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்று கொண்டு விட்டோம்....பஞ்சபுராணம் மட்டும் தமிழில் பாடும் நிலை இப்பொழுது இருக்கின்றது ...வட இந்தியர்களின் மத்தியில் முருகனுக்கும்,வினாயக்ருக்கும் தமிழில் பஞ்சபுராணமாவது பாடும் நிலை கிடைத்துள்ளது என் மகிழ்ச்சியடையத்தான் இருக்கு....\nஅங்கையும் தலைவர்,உபதலைவர் பொருளாளர் எல்லாரும் இருப்பினம் தானே\nஇன்னும் உசாராக தொடங்கவில்லை ,இரண்டு வருடத்தில வந்திடுவினம் .....அந்த நகரில் சிட்னி போன்று சனம் இல்லை ....ஆகவே புடுங்குபாடுகள் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன்\nபுத்தா கீரைக்கடைக்கும் எதிர்க் கடை இருந்தா தான் வியாபாரம் சரியாக ஓடும்.\nஇன்னும் உசாராக தொடங்கவில்லை ,இரண்டு வருடத்தில வந்திடுவினம் .....அந்த நகரில் சிட்னி போன்று சனம் இல்லை ....ஆகவே புடுங்குபாடுகள் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன்\nஎண்டாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எண்டதை உண்மையாக்காமல் விடமாட்டினம்.அது சந்திரமண்டலமாக இருந்தாலும் சரி..\nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nபொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்\nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nஇது தமிழர் பகுதிகளில் மட்டும் இடம்பெறுகிறதா அல்லது வேறு பகுதிகளிலும் நடக்கின்றனவா \nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nவவுனியாவில் பேருந்தில் பயணம் செய்த இராணுவத்தினர் ஒருவர் கடைசி இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்தபோது தனது காற்சட்டை முன்பக்கத்தை கழற்றி அந்தரங்க உறுப்பை வெளியில் தெரியும்படி காட்டிக்கொண்டு இருந்ததாக அவர் இருக்கைக்கு முன் இருக்க��யில் அமர்ந்து பயணம் செய்த ஓர் பெண் கூறக்கேட்டு உள்ளேன். பேருந்தில் இப்படியான சம்பவங்கள் வழமையாம்.\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 28 minutes ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaaram.org/thirumurai_1/songviewtrans.php?thiru=8&Song_idField=81200&padhi=20&trans=tcr", "date_download": "2020-01-24T01:25:52Z", "digest": "sha1:65OEJUHSEUMCS7WGCRWSSTXA5CAV6F4U", "length": 2081, "nlines": 24, "source_domain": "thevaaram.org", "title": " பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nபோற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே\nபுலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்\nடேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்\nஎழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்\nசேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்\nதிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே\nஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்\nஎம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.\nமுதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,\nஉரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041\nஇரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,\nஉரிமை: வர்த்தமானன், சென்னை 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/07/11-07-2019-1045-13-07-2019-14-07-2019.html", "date_download": "2020-01-24T02:54:43Z", "digest": "sha1:D73MGFU7UD2BJT2XSYRIWPYTQMU4DNVQ", "length": 13343, "nlines": 102, "source_domain": "www.karaikalindia.com", "title": "~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n11-07-2019 நேரம் காலை 10:45 மணி இன்றும் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம் மேலும் 13-07-2019 ஆம் தேதி அல்லது 14-07-2019 ஆம் தேதி வாக்கில் மீண்டும் தமிழகத்தில் பதிவாகும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்கலாம்.சென்னை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் , புதுச்சேரி ,விழுப்புரம் , கடலூர் உட்பட வட கடலோர மாவட்டங்களிலும் வேலூர் ,திருவண்ணாமலை உட்பட வட மற்றும் வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அதே போல 13-07-2019 அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் திருச்சி மாவட்டம் தஞ்சை உட்பட டெல்டா மற்றும் மத்திய உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில பகுதிகளில் பரவலான மழை பதிவாகலாம்.இது தொடர்பாக அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் பதிவிடுகிறேன்.\n11-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.\nமடம்பூண்டி , கூவனுர் அருகே (விழுப்புரம் மாவட்டம் ) - 62 மி.மீ\nதேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 49 மி.மீ\nதிருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 44 மி.மீ\nதிருபலப்பந்தல் (விழுப்புரம் மாவட்டம் ) - 39 மி.மீ\nஉத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 32 மி.மீ\nதிருச்சுழி (விருதுநகர் மாவட்டம் ) - 32 மி.மீ\nநெய்வாசல்தென்பாதி (தஞ்சாவூர் மாவட்டம் ) - 28 மி.மீ\nகிட்சிப்பாளையம் ,சேலம் (சேலம் மாவட்டம் ) - 27 மி.மீ\nசேலம் (சேலம் மாவட்டம் ) - 26 மி.மீ\nஅவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 25 மி.மீ\nசோலையாறு (கோவை மாவட்டம் ) - 24 மி.மீ\nசின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 23 மி.மீ\nநீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 23 மி.மீ\nவால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 23 மி.மீ\nவால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 22 மி.மீ\nதஞ்சாவூர் PTO (தஞ்சாவூர் மாவட்டம் ) - 21 மி.மீ\n#தஞ்சை பெரிய கோயில் , தஞ்சை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 19 மி.மீ\nஉளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 19 மி.மீ\nவால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 17 மி.மீ\nசின்கோனா (கோவை மாவட்டம் ) - 15 மி.மீ\nநடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 15 மி.மீ\nஏத்தாப்பூர் (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ\nஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 12 மி.மீ\nமானாமதுரை (சிவகங்கை மாவட்டம் ) - 12 மி.மீ\nUPPER_BHAVANI(நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ\nதிருக்கோவிலூர்(விழுப்புரம் மாவட்டம் ) - 11 மி.மீ\nசீத்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 11 மி.மீ\nகூடலூர் (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ\nவாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 10 மி.மீ\nபெரம்பிகுளம் (கோவை மாவட்டம் ) - 10 மி.மீ\nரிஷிவந்தியம் (விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ\nபெரியார் (தேனி மாவட்டம் ) - 9 மி.மீ\nமன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 9 மி.மீ\nபுதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 17 மி.மீ\nஅனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட���டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/09/07/37837/", "date_download": "2020-01-24T02:50:45Z", "digest": "sha1:ENPAS5OOYHIAMWKE7XJ4VWOACQUDMJZG", "length": 9996, "nlines": 330, "source_domain": "educationtn.com", "title": "Emis News:EMIS - இணையத்தில் teachers profile பகுதியில் புதியதாக part III updation செய்யப்பட்டுள்ளது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome EMIS Emis News:EMIS – இணையத்தில் teachers profile பகுதியில் புதியதாக part III updation செய்யப்பட்டுள்ளது.\nEmis News:EMIS – இணையத்தில் teachers profile பகுதியில் புதியதாக part III updation செய்யப்பட்டுள்ளது.\nEMIS (educational management information system) எந்த பயன்பாட்டிற்கு இணையதளத்திற்கு செல்ல வேண்டும் எந்த பயன்பாட்டிற்கு ஆப்(APP) பயன்படுத்த வேண்டும். விளக்கம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஎவ்வளவு சாப்பிட்டாலும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..\nATSL 2020 சோதனைத் தேர்வு வழிகாட்டுதல்கள்.\nDEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி- உதவிபெறும் பள்ளிகள்- மாவட்டம் -நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகள் -பள்ளிக்...\nDSE – அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி இணையதளம் வாயிலாக மாதிரி தேர்வு 24.01.2020...\nஎவ்வளவு சாப்பிட்டாலும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..\nATSL 2020 சோதனைத் தேர்வு வழிகாட்டுதல்கள்.\nDEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி- உதவிபெறும் பள்ளிகள்- மாவட்டம் -நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகள் -பள்ளிக்...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=4422", "date_download": "2020-01-24T02:57:28Z", "digest": "sha1:ERT4PLCSKUXKCKYJPI5G7KWXR7Q4XNXW", "length": 9315, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.கே.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இதில் தரப்படுகின்றன\nஇன்ஜினியரிங் முடிக்கவிருக்கிறேன். சாப்ட்ஸ்கில்களை வளர்த்துக் கொள���ள வேண்டும் என்று அடிக்கடி கேள்விப்படுகிறேன். அப்படியென்றால் என்ன\nஹாஸ்பிடாலிடி துறையின் எதிர்காலத்தையும், பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nமைக்ரோபயாலஜி படிக்கிறேன். இதற்கான வேலை வாய்ப்புத் துறைகள் பற்றி கூறவும்.\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-24T03:08:48Z", "digest": "sha1:UAYYJ6DBYJRFJNRFINDUE5R7VC5XP2KN", "length": 12247, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீழப்பட்டு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகீழப்பட்டு ஊராட்சி (Keelapattu Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1126 ஆகும். இவர்களில் பெண்கள் 545 பேரும் ஆண்கள் 581 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சங்கராபுரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅரசம்பட்டு · அருளம்பாடி · ஆரூர் · பிரம்மகுண்டம் · தேவபாண்டலம் · கீழப்பட்டு · கிடங்குடையான்பட்டு · கொசப்பாடி · குளத்தூர். எஸ் · லக்கிநாயக்கன்பட்டி · மணலூர் · மஞ்சபுத்தூர் · மேலப்பட்டு · மேல்சிறுவளூர் · மூக்கனூர் · மூங்கில்துறைபட்டு · மூரார்பாத் · நெடுமானூர் · சௌந்தரிவள்ளிபாளையம் · பழையனூர் · பாண்டலம். அ · பொய்க்குணம் · பூட்டை · பெரிரசப்பட்டு · பவுஞ்சிப்பட்டு · புதுப்பட்டு · புத்திராம்பாட்டு · இராமராஜபுரம் · ரெங்கப்பனூர் · இராவத்தநல்லூர் · செல்லம்பட்டு · செம்பராம்பட்டு · சேஷசமுத்திரம் · சோழம்பட்டு · தியாகராஜபுரம் · உலகலப்பாடி · ஊரங்காணி · வலையம்பட்டு · வடசட்டியந்தல் · வடகீரனூர் · வடபொன்பரப்பி · வடசிறுவளூர் · வரகூர் · விரியூர்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-1048764.html", "date_download": "2020-01-24T01:21:36Z", "digest": "sha1:DGI7SV2MVRUHYHVCTFDFA2SPBRINSVCQ", "length": 6936, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குமாரபாளையத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி - Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகுமாரபாளையத்தில் சாலைப் பாதுகாப்��ு விழிப்புணர்வுப் பேரணி\nBy குமாரபாளையம், | Published on : 14th January 2015 12:17 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nபள்ளி வளாகத்தில் தொடங்கி சேலம் சாலை, ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரி்வு சாலை வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் முடிந்த இப்பேரணியை தலைமையாசிரியர் சுந்தரராஜன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பாதுகாப்பான பயணம், சாலை விதிகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், கோஷமிட்டும் மாணவர்கள் சென்றனர்.\nநாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் சிவாஜி, உடல்கல்வி ஆசிரியர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=3%3A2011-02-25-17-28-12&id=2064%3A2014-04-16-00-40-34&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=46", "date_download": "2020-01-24T01:42:50Z", "digest": "sha1:YTTHZNNTRHQMSCJIWVPUAGPCD7O5CITM", "length": 11930, "nlines": 15, "source_domain": "www.geotamil.com", "title": "இலங்கை: செய்தித்துறை இல்லாத இலங்கையை வைத்திருக்கவே மகிந்த அரசு விரும்புகின்றது. வைத்தியகலாநிதி சி.சிவமோகன் சாட்டை!", "raw_content": "இலங்கை: செய்தித்துறை இல்லாத இலங்கையை வைத்திருக்கவே மகிந்த அரசு விரும்புகின்றது. வைத்தியகலாநிதி சி.சிவமோகன் சாட்டை\nவீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகை நிறுவனங்களின் யாழ் வடமராட்சி பிரதேச ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீதான கொலை முயற்சி தா���்குதலையும், மன்னாரிலிருந்து வெளிவரும் புதியவன் பத்திரிகையின் ஆசிரியர் வி.எஸ்.சிவகரனுக்கு விடுக்கப்பட்ட உயிர்க்கொலை அச்சுறுத்தலையும் வன்மையாக கண்டித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது கண்டன அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: 'ஊடகத்துறையை உலகத்தின் “மூன்றாவது கண்” என்றும், ஊடகவியலாளர்களை “ஜனநாயகத்தின் காவல் நாய்கள்” என்றும் உலக கனவான்கள் விளிக்கின்றனர். ஜனநாயக மறுப்பு சம்பவங்களின் போதும், ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களின் போதும், அதை எதிர்த்து நாட்டுக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணியின் சிறப்பு கருதி இத்தகைய கௌரவத்தை வழங்கி உலகம் ஊடகவியலாளர்களை சிறப்பிக்கின்றது. சிறீலங்கா போன்ற ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காத ஆபத்தான நாடுகளில் ஊடகவியலாளர்கள் ஆட்சியாளர்களோடும், அதிகாரத்தோடும் போராடிக்கொண்டு மிகவும் நெருக்கடியான சூழலிலும் செய்தியறிக்கைகளை இடுவதால் தான், ஜனநாயகம் என்ற சொல்லை இன்றும் கூட நம்மால் உச்சரிக்க முடிந்திருக்கின்றது.\nஆனால் இந்த அரசும், இந்த அரசுக்குள் இருப்பவர்களும், இந்த அரசை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் உண்மையான ஜனநாயக விரும்பிகள் அல்லர் என்பதையே யாழ் வடமராட்சி பிரதேச ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீதான கொலை முயற்சி தாக்குதலும், மன்னாரிலிருந்து வெளிவரும் புதியவன் பத்திரிகையின் ஆசிரியர் வி.எஸ்.சிவகரனுக்கு விடுக்கப்பட்ட உயிர்க்கொலை அச்சுறுத்தலும் கோடிட்டு காட்டுகின்றன.\nஜனநாயகத்தை முறையாக கோரும் ஊடகங்கள் மீதும், அந்த ஊடக நிறுவனங்களின் ஊடகப்பணியாளர்கள் மீதும் அரச பயங்கரவாதத்தை ஏவி விடும் கலாசாரம் காலத்துக்கு காலம் ஆட்சி பீடமேறிய அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.\nஊடகங்கள் தம் அநாகரிக செயல்களை தாறுமாறாக ஆதரிக்கவும், தம் அருவருப்பான நடவடிக்கைகளுக்கு ஒத்தூதவும் வேண்டும் என்று சிறீலங்கா ஆட்சியாளர்கள் அவாப்படுகின்றனர். தம்மை திருப்தி படுத்தவும், மகிழ்ச்சி படுத்தவும் தயாரில்லாத, தம்மை துதிபாடவும், வழிபடவும் தயாரில்லாத ஊடகங்களின் மூச்சை நிறுத்தி விட வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்ட��� நிற்கின்றனர்.\nஅடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் தமிழினத்தின் உரிமைப்போராட்டத்துக்கு சார்பாகவும், தமிழினத்தின் மீது ஏவி விடப்பட்ட அரச வன்முறை தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு நியாயம் கேட்டும் குரல் எழுப்பிய ஊடக நிறுவனங்களின் மீதான அனைத்து தாக்குதல்களும், ஊடகவியலாளர்கள் படுகொலைகளும் சிறீலங்கா அரசால் ஏலவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் தம்மால் சத்துணவூட்டி வளர்க்கப்படும் குண்டர்களையும், காடையர்களையும் ஏவி விட்டே நடத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் இன்றுவரை சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட்டதாக தெரியவில்லை.\nசட்டம் தன் கடமையை செய்ய விடாமல் ஆளும் ஆட்சி அதிகாரம் தடுப்பதாகவும், தம்மை எதிர்ப்பவர்களுக்கு ஒரு நீதியும், தம் அரசை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு ஒரு நீதியும் வழங்கப்பட வேண்டும் என்று அதே ஆளும் ஆட்சி அதிகாரம் விரும்புவதாகவும் வெளிப்படையாகவே தெரிய வருகின்றது. இத்தகைய சட்டவாட்சி நடைமுறை பிரயோகத்தை நாம் பலமாகவே எதிர்க்கின்றோம்.\nநம் பெரு மதிப்புக்குரிய மன்னார் மாவட்ட ஆண்டகையை மிரட்டிய, அச்சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்த அமைச்சரின் தம்பி ஒருவர் மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் காணி அபகரிப்புகள் ஆக்கிரமிப்புகள் பற்றி எழுதிய புதியவன் பத்திரிகையின் ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும், பத்திரிகை அலுவலகத்தை சேதப்படுத்தியதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிகின்றோம். பொலிஸில் பதியப்பட்ட முறைப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் தெரிவிக்கப்படுகின்றது.\nமக்கள் நல்லாட்சிக்கு தடையான, ஜனநாயகத்துக்கு விரோதமான இத்தகைய பாசிசவாத செயல்களையும், அழுத்தங்களையும் வன்மையாக கண்டிக்கின்றேன். பாரபட்சமற்ற பக்கச்சார்பற்ற நீதி விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.\nசிறீலங்கா அரசுக்குள் இருக்கின்ற கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகளுக்கு எதிராக எதிர்வினையாற்றுவதோடு, ஊடக மாண்பு காக்கப்பட நாம் என்றும் ஊடகவியலாளர்களின் நலன்கள் தொடர்பில் அக்கறையோடும் கவனிப்போடும் செயல்படுவோம் என்றும் உறுதி கூறுகின்றேன்.' என்று அவர் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_39.html", "date_download": "2020-01-24T03:03:35Z", "digest": "sha1:ENS745GPD6K2H2KUXZY6R2LHWB3LB7TO", "length": 15375, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "இன அழிப்பு செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇன அழிப்பு செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும்\nஇன அழிப்பு செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமது ஒருமித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கு எனக்கு வாக்ளிக்கவேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nயாழ்பாடி விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nபொது வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் எனக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத் திற்கும் எமது நிலைப்பாட்டைச் சொல்லுவோம். எங்களுடைய உரிமைகளை\nஏற்றுக்கொள்ளாத உங்களுக்கு எங்களுடைய வாக்குகளைத் தரமாட்டோம் என்பதை உரத்துச் சொல்ல வேண்டும். இனப்படுகொலையாளர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பதை உரத்துச் சொல்லவேண்டும்\nதற்போது ஏட்டிக்குப் போட்டியாக பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதிவேட்பாளர் கேத்தாபய மற்றும் மகிந் தராஜபக்ஷ தரப்பினர் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறார்களாம். தமிழ் மக்களை ஆண்டாண்டு காலமாக படுகொலை செய்தவர்கள் கடைசியாக ஆட்சிப்பீடத்தில் இருந்தபோதும் கூட தமிழ்மக்களைப் பற்றிச் சிந்திக்காதவர்கள் இன்று வந்து தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறார்களாம் தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்தவர்கள் இதுவரைக்கும் பிரச்சினைகளை தீர்க்கமுடியாதவர்களாக இருந்து விட்டு இன்று வந்து இவ்வாறு பேசுவது யாரை ஏமாற்றுகிறார்கள்\nஇவர்கள் மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான வேட்பாளரும் எத்தகைய பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லை என்ற சாரப்பட தமது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் தமிழ் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை இரு பிரதான கட்சிகளும் தெரிவிக்காத நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இங்கு வந்து பிரச்சாரங்களைச் செய்ய வருகின்றார்கள். ஒருவர் தான் யுத்தத்தை நடத்தியவர் என்றும் மற்றொருவர் யுத்தத்தை நாங்களே நடாத்தி முடித்தோம் என்றும் கூறுகிறார்கள் அது மட்டுமன்றி இவ்வாறு கூறியவர்கள் இருதரப்பிலுமாக நின்று எங்கள் மக்களை அழித்தவர்கள் தான் அப்படிப்பட்டவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை முறைப்படியாகத் தெரிவிக்காது வாக்குகளுக்காக எம்மை நோக்கி வருகின்றார்கள்.\nஇது தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும் காலங்காலமாக எங்களை ஏமாற்றி வருகின்ற சிங்களத் தலைமைகள் எம்மை அழித்தவர்களுக்கு முறையான பாடம் கற்பிப்பதற்காகவும் சர்வதேச சமூகத்திற்கு இன அழிப்புச் செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்துவதற்காகவும் நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எமது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருபவர்கள் எம்மை அடக்கி ஆள்வதையே கொள்கையாகக் கொண்டு செயற்பட்டுவருகின்றார்கள். இத்தகையவர்களுக்கு நாங்கள் சரியான தீர்ப்பை வழங்கவேண்டும்.\nசர்வதேச சமூகத்தின் பார்வை எம்மீதுள்ள நிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ஒரு சரியானதகவலை தெரிவிப்பவர்களாகவும் இதற்குத் தமிழ் மக்கள் ஒருமித்து நிற்கின்றார்கள் என்பதை காண்பிப்பதற்காகவும் இத் தேர்தலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் குறிப்பாக 1987 ஆம் ஆண்டு முதல் இனப்படுகொலை கட்டவிழ்த்துவிட்ட நிலையில் 2009 ஆம் ஆண்டு வரை இனப்படுகொலையைச் சேய்தவர்கள் யுத்தத்தின் பின்னரான சூழலில் ஆயுதம் இல்லா யுத்தத்தை எங்கள் மீது திணித்து வருகின்றார்கள்.\nஇவ்வாறாக எம்மீது இன அழிப்பு செய்த அனைவரையும் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்தவேண்டும் என்ற தகவலை தமிழ் மக்கள் வழங்கவேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் சார்பாக பொது வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து நாங்கள் ஒருமித்து நிற்கின்றோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தி��ாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1835) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/tnp.html", "date_download": "2020-01-24T01:54:48Z", "digest": "sha1:3L5LCFH2FB7JCPGD5RTVNZAS2SHSRZCC", "length": 7548, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ் மக்களின் கேடயமாக தமிழ்த் தேசியக் கட்சி - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தமிழ் மக்களின் கேடயமாக தமிழ்த் தேசியக் கட்சி\nதமிழ் மக்களின் கேடயமாக தமிழ்த் தேசியக் கட்சி\nயாழவன் December 15, 2019 யாழ்ப்பாணம்\nதமிழர்களின் பாதுகாப்பு கேடயமாக நாம் இருப்போம்.\nஅனைத்து சமூக அமைப்புகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம்.\nதமிழ் மக்களுக்கு நாம் விடுக்கும் கோரிக்கை, தமிழ் மக்கள் நீங்கள் உங்களால் இயன்றதை செய்ய முன்வர வேண்டும். நாம் எம்மால் முடிந்ததை செய்வோம். நாங்கள் இன்று வீழ்ந்திருக��கலாம் ஆனால் மீண்டும் எழுவோம்.\nஇவ்வாறு, தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா தனது தலைமையில் \"தமிழ் தேசியக் கட்சி\" என்ற பெயரில் கட்சி ஒன்றை இன்று (15) யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்துப் பேசிய போது இதனைத் தெரிவித்தார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t46264-topic", "date_download": "2020-01-24T02:04:03Z", "digest": "sha1:QUAUDIG4OV4LYXHRONOS55BCYPQFMDY5", "length": 17266, "nlines": 109, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "உலகில் உள்ள கணினி வகைகள் எத்தனை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஉலகில் உள்ள கணினி வகைகள் எத்தனை\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: கணினிதுறை.\nஉலகில் உள்ள கணினி வகைகள் எத்தனை\nகம்ப்யூட்டர் பயன்படுத்துவதென்பது தற்பொழுதெல்லாம் மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் இதுவே சில வருடங்களுக்கு முன் பள்ளி, கல்லூரிகளில் கூட கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியாது, இருக்காது. ஆனால் தற்பொழுதுள்ள நவீன முன்னேற்றங்களில் குழந்தைகளும் கணினி நுண்ணறிவுடனே தயாரிக்கின்றன பள்ளிகள் பள்ளி, கல்லூரிகளில் கூட கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியாது, இருக்காது. ஆனால் தற்பொழுதுள்ள நவீன முன்னேற்றங்களில் குழந்தைகளும் கணினி நுண்ணறிவுடனே தயாரிக்கின்றன பள்ளிகள் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் எத்தனை வகைகள் உள்ளன என்பதை நீங்கள்\n சாதாரண வீட்டுக்கணினி[டெஸ்க்டாப்], மடிக்கணினி என பட்டியல் நீள்கிறது. மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்கள் செல்க\nவீட்டுக்கணினி[டெஸ்க்டாப்] : இது பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒன்றுதான். அலுவலகங்களையும் சேர்த்துதான். படிப்பது, பாடல்கள் மற்றும் படங்களை ரசிப்பதற்கும் சுலபமாக இருக்கும்.\nலேப்டாப் : இது மடிக்கணினி என அழைக்கப்படுகிறது. தேவையான இடங்களுக்கு எடுத்துச்செல்வது எளிது. பயன்பாடும் நன்றாகவே இருக்கும். இந்த மடிக்கணினிகளை பல்வேறு நிறுவனங்கள் வடிவமைக்கின்றன. டெல், ஹெச்பி, சோனி மற்றும் பல..,\nநெட்புக் : இவ்வகை கணினிகள் லேப்டாப் கணினிகளைவிடவும் அளவில் சிறியதாக இருக்கும். இன்டர்நெட் பயன்பாடு அதிகம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தலாம். விலையும் மடிக்கணினிகளை விடவும் குறைவாகவே இருக்கும்.\nபிடிஏ : பர்சனல் டிஜிடல் அசிஸ்டன்ட்ஸ் [PDA] வகை கணினிகள் அளவில் மிகவும் சிறியதாகவும், ஹார்ட்டிஸ்க் போன்ற நினைவகங்களை பயன்படுத்தாமல் ஃபிளாஷ் வகை நினைவகங்களையே பயன்படுத்துகின்றன. இவை தொடுதிரை வசதிகளுடனே கிடைக்கும்.\nஅணியும் வகையிலான கணினிகள் : இவ்வகை கணினிகள் கைகளில் அணியும் வகையிலான கணினிகளாகவே இருக்கும். அளவில் மிகவும் சிறியதாக இருந்தாலும் செயல்திறன் அதிகம்கொண்டது.\nசர்வர் : ஒரு நெட்வொர்க்கில் உள்ள பல கணினிகளை கட்டுப்படுத்தும் தலைவனாக செயல்படுவதே சர்வர் கணினியாகும். இது மற்ற கணினிகளை விடவும் செயல்திறன், நுட்பம் மற்றும் இயங்குதளங்களில் பிரத்யோக மாற்றங்கள் செய்யப்பட்டவையாக இருக்கும்.\nசூப்பர் கணினிகள் : இவை விலை சற்றும் எதிர்பார்க்க முடியாத அளவுகளில் இருக்கும். கோடிகளில் கூட சூப்பர் கணினிகள் விற்கப்படுகின்றன. இவற்றை கூகுள், பேஸ்புக் போன்ற இணைய நிறுவனங்களும், பிக்ராக்,கோடாடி மற்றும் ஹோஸ்ட்கேட்டர் போன்ற ஹோஸ்டிங் நிறுவனங்களும் பயன் படுத்துகின்றன\nமெயின்ஃபிரேம் : அளவில் மிகவும் பெரியதாக இருக்கும் இந்த மெயின்ஃபிரேம் வகை கணினிகள��� தற்பொழுது அதிகம் பயன்படுத்தப்படுவது இல்லை. ஐபிஎம் போன்ற ஒருசில நிறுவனங்களே இவற்றை பயன்படுத்துவதாக தெரிகிறது.\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: கணினிதுறை.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-01-24T03:07:12Z", "digest": "sha1:GDHRRR7QPOSV2V6LMWVILCNH4PZJF4TT", "length": 4902, "nlines": 114, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எல்லைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nநடுரோட்டில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்கள்: வைரலாகும் வீடியோ\nWednesday, November 27, 2019 12:48 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தமிழகம், தினம் ஒரு தகவல், நிகழ்வுகள் Siva 0 237\nசீன எல்லையில் பதட்டம்: மக்களவை காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்\nஅடுத்த வாரம் எல்லையை மூடி விடுவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்\nஇந்திய எல்லையில் குவிக்கப்படும் சீன ராணுவம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்: தமிழக அமைச்சர்\nகடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு, கருவறையில் இடமில்லை: நீதிமன்றம் அதிரடி\nபெரியார் ராமரை செருப்பால் அடித்தது உண்மைதான்: வேலுபிரபாகரன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40101/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T01:57:09Z", "digest": "sha1:YYQ3XNJ4YJYEIH74TUFQVYLTEK5PI7RW", "length": 9280, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "அவுஸ்திரேலிய காட்டுத் தீயினால் நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம் | தினகரன்", "raw_content": "\nHome அவுஸ்திரேலிய காட்டுத் தீயினால் நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீயினால் நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்\nஅவுஸ்திரேலியாவின் கிழக்கு மாகாணங்களான குவின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்சில் பல இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதால் நூற்றுக்கணக்கான மக்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேறி வருகின்றனர்.\nஅங்கு அதிவேகமாக வீசும் காற்றால் 140 இடங்களில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பற்றி எரிகிறது. வடகிழக்கு மாநிலமான குவின்ஸ்லாந்தில் குறைந்த ஈரப்பதம், அதிக காற்று, காய்ந்த தாவரங்கள் உள்ளிட்ட காரணங்களால் 85 இடங்களில் தீப்பற்றியுள்ளது என்றும் 84 வீடுகள் காட்டுத்தீயால் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசந்தேகத்துக்குரிய வகையில் 8 இடங்களில் தீ பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள குவின்ஸ்லாந்து பொலிஸ் ஆணையாளர் கத்ரீனா கரோல், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 400க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் காட்டுத்தீயால் உயிரிழப்போ காயமோ எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவிய வுஹான் நகருக்கு பூட்டு\nபோக்குவரத்துகள் நிறுத்தம், பொது நிகழ்வுகள் ரத்துபுதிய கொரோனா வைரஸ்...\nதென் சூடான் கிராமத்தில் தாக்குதல்: 32 பேர் பலி\nசூடான் மற்றும் தென் சூடானின் பிரச்சினைக்குரிய அபியி பிராந்தியத்தில் நாடோடி...\nஉரலில் நெல் குற்றி அரிசியாக்கி, மண்பானையில் பாரம்பரிய பொங்கல்\n'கிழக்கின் எழுச்சி பொங்கல் விழா -2020' மட்டக்களப்பு மாவட்டத்தின்...\nஉலகின் புதிய போர்க்களமாக விண்வெளி உருவாகி வருகிறது. வலலரசு நாடுகள்...\nகளனிதிஸ்ஸகம வேரகொடல்ல வெல்லம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...\nஈராக் – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை காக்க இணக்கம்\nஅமெரிக்கா மற்றும் ஈராக் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து...\nமனித குலம் சுபிட்சமுடன் வாழ கல்வியே ஆதாரம்\nஉலக கல்வி தினம் இன்றுஉலக கல்வி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித...\nரொஹிங்கிய இன அழிப்பை தடுப்பதற்கு ஐ.நா நீதிமன்றம் மியன்மாருக்கு உத்தரவு\nரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான இன அழிப்பு செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/rb_24.html", "date_download": "2020-01-24T01:14:32Z", "digest": "sha1:QYBLKUQNIRGHJLOQ3LZ55O7RKUGSFWGJ", "length": 22625, "nlines": 101, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள் - அமைச்சர் ரிஷாட் சபையில் கோரிக்கை", "raw_content": "\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள் - அமைச்சர் ரிஷாட் சபையில் கோரிக்கை\nகிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.\nஇன்று (24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது,\nபுனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை வைத்து யாரும் அரசியல் செய்வார்களாயின் அதை விட கேவலமான ஒன்றாக இருக்க முடியாது.\nபுலிகள் இயக்கத்தில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய கரும்புலிகளுக்கு இதனை செயற்படுத்த சுமார் 20 வருடங்கள் எடுத்தது. ஆனால் இந்த மோசமான கயவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவ்வாறான ஒரு ஈனச்செயலை மேற்கொண்டு ஒரே நாளில் இத்தனை அழிவுகளை உண்டு பண்ணியிருக்கின்றன. இதன் மூலம் உயிர்களைப் பலி கொண்டது மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழித்துள்ளனர்.\nஇவ்வாறான செயலை நினைத்து நினைத்து சுமார் 20 இலட்சம் முஸ்லிம்களும் அவர்களி���் வழிகாட்டல் இயக்கமான ஜம்இய்யதுல் உலமாவும் பெரும் கவலை கொண்டிருப்பதுடன் தினமும் வேதனையால் வாடிக்கொண்டிருக்கின்றன.\nஅது மாத்திரமன்றி இந்த சமூகம் பகிரங்கமாக இந்த செயலை கண்டித்திருக்கின்றது. அது மாத்திரமன்றி இந்த சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரான் என்பவரினதும் புகைப்படத்தையும் ஆவணங்களையும் பாதுகாப்பு தரப்பினரிடம் சமர்ப்பித்தும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்காதது குறித்து இன்றும் ஜம்இய்யதுல் உலமாவும், முஸ்லிம் சமூகமும் வேதனையுடன் இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து எங்களிடமும் கேள்வி கேட்கின்றனர்.\nஇந்த நாட்டிலே மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படக்கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அது மாத்திரமின்றி இந்த பயங்கரவாதத்தை துடைத்தெறிய முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.\nஇந்த சபையிலே முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, குமார வெல்கம ஆகியோர் இருக்கின்றனர். கைத்தொழில் வர்த்தக அமைச்சராக தற்போது நான் இருக்கின்றேன். வர்த்தகத் துறை சார்ந்த அமைச்சராக இருக்கின்றவர்களை வர்த்தகர்கள் தமது பிரச்சினைகள் பற்றி கூற வந்து சந்திப்பது வழமை. அவ்வாறான சந்திப்பொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரின் தந்தை ஒருவரை பாதுகாப்பு தரப்பு தற்போது கைது செய்துள்ளது. வர்த்தகர்களின் சந்திப்பில் கலந்து கொண்ட இவரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு என்னையும் தொடர்புபடுத்தி பழி சுமத்துகின்றனர். இப்றாஹிம் என்பவர் வர்த்தகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர், அவரும் அவர் தலைமை தாங்கும் வியாபார சங்க உறுப்பினர்களும் தமது வியாபார பிரச்சினைகள் தொடர்பாக என்னை சந்தித்தனர்.\nஅந்த சந்திப்பில் எனது அமைச்சின் அதிகாரிகளும் உடனிருந்தனர். அந்த சந்திப்பின் போதான புகைப்படத்தை வைத்துக்கொண்டு இந்த பயங்கரவாத கூட்டத்தை நான் வழிநடாத்துவதாக கூறுவார்களாயின் அவர்களை விட மிக மோசமான கேவலமான அரசியல்வாதிகள் எங்கும் இருக்க முடியாது. நானும் இதில் சம்பந்தப்பட்டதாக விமல் வீரவன்ச எம் பி யும் இந்த சபையிலே நா கூசாமல் கூறியிருக்கின்றார்.\nஇந்த குரூரச் சம்பவம் நடந்ததன் பின்னர் நானும் எனது சமூகமும் சொல்ல முடியாத வேதனையிலிருக்கின்றோம். வெட்கப்படுகின்றோம். கிறிஸ்தவ மக்களிடம் எமது மன்னிப்பைக் கோருகின்றோம். பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது அனுதாபத்தையும் வேதனையையும் தெரிவித்து மன்னிப்புக் கோரினோம்.\nபயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டுமென சிந்திக்கின்ற செயற்படுகின்ற, தயாராக இருக்கின்ற எங்களைப்போன்ற அரசியல்வாதிகளை இந்த பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்படுத்தி அவர்களுக்கு உற்சாகப்படுத்த வேண்டாமெனவும், உதவி செய்ய வேண்டாமெனவும் நான் விநயமாகவும் கேட்கின்றேன். ஏனைய பயங்கரவாதிகள் போன்று இவர்களை சாதாரணமானவர்களாக நினத்து எங்களுடன் முடிச்சுப் போட வேண்டாமெனவும், நாட்டை குட்டிச்சுவராக்க வேண்டாமெனவும் பணிவாகக் கேட்கின்றேன்.\nபயங்கரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு கடல் வழியாக வந்த ஒரு இலட்சம் அகதிகளில் நானும் அடங்குபவன், அவர்களுடன் அகதி முகாமில் வாழ்ந்தவன், அதிலிருந்து அரசியலை ஆரம்பித்தவன். நாடு இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும். நாளைய எமது எதிர்கால சந்ததியினரை வழிகாட்ட முடியும். எனவே நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த கயவர்களை அழிக்கவும், பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம்.\nஅமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் சில நாடுகளில் நடந்த சம்பவங்கள் இப்போது இலங்கையில் தலையெடுத்துள்ளது.\nவணாத்தவில்லுவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்தன, அதனுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்ட போதும் அவர்களை விடுவிக்க செய்ய அரசியல்வாதிகள் பேசியதாகச் சொல்லப்பட்டது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் நான் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றேன். இது தொடர்பில் இந்த சபையில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.\nவணாத்தவில்லுவில் கைது செய்யப்பட்டவரை விடுவியுங்கள் என்று பொலிசாருக்கோ, அரசியல் தலைமைகளுக்கோ எந்த அரசியல்வாதி பேசியது என்று இந்த சபையில் தெரியப்படுத்த வேண்டும். அல்லது அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். யாராவது பேசியிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை விடுத்து இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறி இந்த சபையையும் நாட்டு மக்களையும் திசை திருப்ப வேண்டாமென கேட்கின்றேன்.\nஅது மாத்திரமன்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது வேதனையை வெளிப்படுத்தினோம், ஜம்இய்யதுல் உலமா பல ஊடக சந்திப்புக்களை நடத்தியது. எனினும் ஊடகங்கள் அவற்றை சரிவர வெளிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மிக மோசமாக நடந்துகொள்கின்றன எனவும் தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nBreaking News - றிப்கான் பதியுதீன் சற்றுமுன்னர் கைது \nதலைமன்னார் பகுதியில் காணி விற்பனை மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரும் முன்னாள் வட மாகான சபை உறுப்பினருமான றிப்க...\nரிப்கான் பதியூதீனிக்கு விளக்கமறியல் - கொழும்பு பிரதான நீதவான் அதிரடி உத்தரவு\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரன் ரிப்கான் பதியூதீன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை பெப்ரவரி 6...\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மருத்துவ மாணவியின் கொலை குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் - கழுகினால் நேர்ந்த சோக சம்பவம்\nஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா மேற்பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர் ஒருவ...\nஐக்கிய தேசிய கட்சியின் இரட்டை வேட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது\nஎம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் இரட்டை வேட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளா...\nஅமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இதன் அருகே இன்று 3 ஏவுகணை...\nV.E.N.Media News,17,video,7,அரசியல்,5546,இரங்கல் செய்தி,7,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11622,கட்டுரைகள்,1427,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3382,விளையாட்டு,745,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2143,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: பயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள் - அமைச்சர் ரிஷாட் சபையில் கோரிக்கை\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள் - அமைச்சர் ரிஷாட் சபையில் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/kia-seltos-variants-explained-which-one-to-buy-price-features-more-cardekho-4492.htm", "date_download": "2020-01-24T02:20:44Z", "digest": "sha1:7MKIJNPM35Q2U2YIAHFGW3D2YDMRERNH", "length": 5823, "nlines": 153, "source_domain": "tamil.cardekho.com", "title": "Kia Seltos Variants Explained (): Which One To Buy? | Price, Features & More | CarDekho Video - 4492", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்க்யாக்யா செல்டோஸ்க்யா செல்டோஸ் வீடியோக்கள்Kia Seltos Variants Explained (): Which One To Buy\nWrite your Comment மீது க்யா செல்டோஸ்\n85 பார்வைகள்1 day ago\nக்யா செல்டோஸ் அறிமுகம் செய்யப்பட்டது ஐ Is it well-priced\nக்யா செல்டோஸ் இந்தியா | முதல் Drive Review | ZigWheels.com\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vandavasi.in/2019/06/29/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-24T02:33:10Z", "digest": "sha1:BIQDPHAGKTFPV3NA65AWKUGXTG2UHJ6X", "length": 4716, "nlines": 45, "source_domain": "vandavasi.in", "title": "இந்திய கூகுள் பே மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ. கெடு – VANDAVASI |", "raw_content": "\nநாளை விண்னில் பாய்கிறது சந்திராயன் 2\nபொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு\nBudget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும்\nவிர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை\nமுன்னாள் மாணவர் அமைப்பில் சேர விண்ணப்பம்\nஇந்திய கூகுள் பே மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ. கெடு\nடிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பல நிறுவனங்கள் பணபரிவர்தனை சேவைகளை வழங்கி வருகின்றன. இவற்றில் கூகுள் பே மற்றும் அமேசான் பே போன்றவை பெரும்பாலான இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பண பரிவர்தனை தகவல்களை பதிவு செய்ய இந்திய சர்வர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆர்.பி.ஐ அறிவுறுத்தி வந்தது.\nஆனால் கூகுள் பே மற்றும் அமேசான் பே நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாட்டு சர்வர்களையே பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் ஆர்.பி.ஐ. 24 மணிநேரத்திற்குள் இந்திய சர்வர்களை பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்க கூகுள் பே மற்றும் அமேசான் பே ஆகிய நிறுவனங்களுக்கு உத்திரவிட்டுள்ளது.\n← வந்தவாசி பி ஏரியை தூய்மை படுத்தும் பணி\nதீவிரமடையும் தென்மேற்கு பருவமழை. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு →\nவிஷால் அணிக்கு எஸ்.வி.சேகர் கொடுத்த அல்வா\nடிரைவிங் லைசன்ஸ் பெற குறைந்தபட்ச கல்வி தகுதி தேவையில்லை\nவந்தவாசி தாலுக்கா நண்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் வந்தவாசி வட்டாரம் என்ற முகநூல் குழு நமது வந்தவாசி டாட் இன் வலைதளம் மூலம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுட்ன் தெரிவித்துக்கொள்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-banita-sandhu-photos/", "date_download": "2020-01-24T03:15:50Z", "digest": "sha1:ANAMV46LEKE3H3N72A7CTDR2E4ZDDPMD", "length": 4719, "nlines": 52, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆதித்ய வர்மா நாயகியின் அசரடிக்கும் அழகு.. வேற லெவல் புகைப்படங்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆதித்ய வர்மா நாயகியின் அசரடிக்கும் அழகு.. வேற லெவல் புகைப்படங்கள்\nஆதித்ய வர்மா நாயகியின் அசரடிக்கும் அழகு.. வேற லெவல் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவரது நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ஆதித்யா வர்மா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பனிதா சந்து மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.\nதெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவாகியிருக்கும் திரைப்படம் ஆதித்யா வர்மா. இதில் லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பனிதா சந்து, ஷாலினி பாண்டே கேரக்டரில் நடித்துள்ளார்.\nட்ரெய்லரில் முத்தமழை பொழிந்த இவர்களின் கெமிஸ்ட்ரி படத்தில் இன்னும் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். படம் வெளியானதிலிருந்து நல்ல பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.\nஇந்நிலையில் பனிதா சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள���, இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ்நாடு, தளபதி விஜய், துருவ் விக்ரம், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், விக்ரம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/30103810/1264014/vijayakanth-premalatha-says-DMK-is-the-party-that.vpf", "date_download": "2020-01-24T03:18:59Z", "digest": "sha1:ZBBLYRGI4PH33VA6FR5EBBIRG45EBMJG", "length": 15600, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக: பிரேமலதா விஜயகாந்த் கடும் தாக்கு || vijayakanth premalatha says DMK is the party that makes Tamils political", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதமிழை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக: பிரேமலதா விஜயகாந்த் கடும் தாக்கு\nபதிவு: செப்டம்பர் 30, 2019 10:38 IST\nஇளைஞர்கள் அனைத்து மொழிகளையும் கற்கவேண்டும். தி.மு.க தமிழை வைத்து அரசியல் செய்கிறது என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.\nஇளைஞர்கள் அனைத்து மொழிகளையும் கற்கவேண்டும். தி.மு.க தமிழை வைத்து அரசியல் செய்கிறது என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.\nஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் தே.மு.தி.க சார்பாக கட்சியின் தொடக்க ஆண்டுவிழா, விஜயகாந்த் பிறந்தநாள்விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும்விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது,\nதமிழ்மொழியை வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி தி.மு.க. மொழியை வைத்து கட்சியையும், குடும்பத்தையும் வளர்த்து வருகிறார்கள். தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும். இளைஞர்கள் அனைத்து மொழிகளையும் கற்கவேண்டும். அப்போது தான் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் வளர்ச்சி அடைய முடியும். கொடைக்கானலில் அங்கீகாரம் பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் அங்குள்ள உணவகங்களில் பணியாற்றி வந்த 50ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். தமிழக அரசின் ஆதரவோடு இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவும் ,வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்கு தே.மு.தி.க பாடுபடும்.\nகொரனா வைரஸ் தாக்க���தலால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nதேசிய பாரம்பரிய சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்படுமா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் ரத்து- அமைச்சர் செங்கோட்டையன்\nஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு\nகுடியரசு தினவிழா: கடலோர காவல் படை அணிவகுப்பை வழிநடத்தும் தமிழக அதிகாரி தேவிகா\nபெரியாரின் கொள்கையால்தான் ரஜினி மகளுக்கு 2-வது திருமணம் நடந்தது: செல்லூர் ராஜூ\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும் - விஜயகாந்த் அறிக்கை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஊட்டி கோர்ட்டில் தொடரப்பட்ட விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு வாபஸ்\nஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு - விஜயகாந்த் மீதான வழக்குகள் தள்ளுபடி\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/sasikala-dress.html", "date_download": "2020-01-24T01:13:32Z", "digest": "sha1:RN63KB3NXGBH5PKA2CWIYUE77L6TYPTB", "length": 9442, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "சசிகலாவின் புதிய காஸ்ட்யூம், மேக்அப் டிசைனர் யார் தெரியுமா? - News2.in", "raw_content": "\nHome / Fashion / Lifestyle / அதிமுக / அரசியல் / உடை / சசிகலா / தமிழகம் / ஜெயலலிதா / சசிகலாவின் புதிய காஸ்ட்யூம், மேக்அப் டிசைனர் யார் தெரியுமா\nசசிகலாவின் புதிய காஸ்ட்யூம், மேக்அப் டிசைனர் யார் தெரியுமா\nசசிகலாவின் நடை உடை, பாவனை, தோற்றத்தை அதிமுகவின் பொதுச்செயலாளராவதற்கு முன், பொதுச்செயலாளராவதற்குப் பின் என பிரித்து பார்க்கலாம். சந்திராமுகி அறைக்குள் கங்கா போனா… நின்னா… நடந்தா.. கடைசியில் சந்திரமுகியாக மாறிட்டா… இது வாட்ஸ் அப்பில் உலா வரும் பிரபல வசனம். இந்த வசனத்திற்கும் இந்த கட்டுரைக்கும் தொடர்பு இருக்கிறதோ இல்லையே ஆனால் லேசான டச் உள்ளது என்பது இதை படித்த பின்னர் தெரியும். ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்னர், அவருக்கு உதவியாக போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலாவிற்கும், ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் போயஸ்தோட்டத்தில் வசிக்கும் சசிகலாவிற்கும் நிறையவே மாற்றம் உள்ளது. கழுத்துவரை மூடப்பட்ட சட்டை, ஏற்றி வாரப்பட்ட தலை, வலை போட்டு மறைக்கப்பட்ட கொண்டை என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஸ்டைல் முற்றிலும் மாறிவிட்டது. வேதா நிலையத்தில் உள்ள பணியாளர்களுடனும் அதிமுக நிர்வாகிகளுடன் முன்பு சகஜமாக பேசி வந்த சசிகலா, தற்போது அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின்னர் கொஞ்சம் இடைவெளி விட்டே பழகுகிறார்.\nஜெயலலிதாவிற்கு எப்படி சசிகலா உதவியாளராக இருந்தாரோ அதே போல இப்போது சசிகலாவிற்கு அட்வைசராக மாறியிருக்கிறாராம் இளவரசி. இளவரசிதான் இப்போது நம்பர் 2 என்ற பேச்சும் அடிபடுகிறது. அவர் சொல்வதை அப்படியே கேட்கிறாராம் சசிகலா.\nசசிகலாவிற்கு புது ஆடைகளை வடிவமைத்தவர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவாம். ஜெயலலிதா போல வலை வைத்த கொண்டை போட்டு அவரது அழகை மெருகேற்றியதும் கூட கிருஷ்ணபிரியாதானாம்.\nசசிகலாவிற்காகவே போயஸ்தோட்டத்தில் இரண்டு டெய்லர்கள் புதிதாக அப்பாயிண்ட் செய்திருக்கிறார்களாம். புது மாதிரியான உடை, மேக் அப், ஹேர்ஸ்டைல் மாற்றி வீட்டிற்குள் ஒத்திகை பார்த்த சசிகலா, தற்போது ஜெயலலிதா போலவே தனது நடை, உடை பாவனைகளையும் மாற்றி வருகிறார்.\nதொண்டர்களிடம் எப்படி நடந்து கொள்வது, நிர்வாகிகள் மத்தியில் எப்படி பேசுவது ���ன்று போயஸ்தோட்டத்திலேயே ஒருமுறைக்கு இருமுறை ஒத்திகை பார்த்து விட்டே கிளம்புகிறாராம் சசிகலா. பால்கனியில் நின்று கையசைப்பது, இரட்டை விரல் காட்டுவது என்பது கூட பக்கா ஒத்திகை என்கின்றனர். இவை எல்லாம் அதிருப்தியில் உள்ள தொண்டர்களை கவரத்தானாம். ஆனால் தொண்டர்கள் சசிகலாவை ஏற்றுக்கொள்வார்களா\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதிலீபன் மகேந்திரன், மனித மிருகம்.. காமக்கொடூரன்: தமிழச்சி அதிர்ச்சி பதிவு\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/evarun-seiyalam-ettrumadhi-2500004", "date_download": "2020-01-24T02:39:02Z", "digest": "sha1:G6MHLTJVQWYT7B3D64S32RMOZZNLZU24", "length": 6155, "nlines": 163, "source_domain": "www.panuval.com", "title": "எவரும் செய்யலாம் ஏற்றுமதி : : வீ.அரிதாசன்", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதுன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது..\nகூட்டுக் குடும்பங்கள் உடைந்து, பெரியவர்களின் அனுபவ அறிவைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல், இளைய தலைமுறையினரின் தடுமாற்றம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போ..\nஉத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் ..\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம��\nஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள..\nஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், எஸ்.எஸ்.எல்.சி படித்திருந்தாலே ஏதோ ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால், இன்று நி..\nஎன் ஜன்னலுக்கு வெளியேமணியான 41 கட்டுரைகள், படித்து முடித்தபின்னும் பல மணி நேரம் சிந்தனையைத் தூண்டிக் கொண்டேயிருக்கும்நன்றி: ‘கல்கி’ வார இதழ்சிறந்த எழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/e-s.html", "date_download": "2020-01-24T01:54:15Z", "digest": "sha1:QJI65ZLTXPBJX42C7U6EH73YUCBOGBTY", "length": 7312, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "அமொிக்காவில் ஈ-சிகரெட்டுக்குத் தடை! - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / அமொிக்காவில் ஈ-சிகரெட்டுக்குத் தடை\nகனி January 03, 2020 அமெரிக்கா, உலகம்\nஈ-சிகரெட் புகைப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதால் ஈ-சிகரெட்டுக்கு அமொிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஈ-சிகரெட் புகைப்பது உடலுக்கு நல்லது அல்ல அமொிக்க மருத்துவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்ததை அடுத்தே அமொிக்கா இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nமிந்ற்(புதினா) மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதேநேரம் பச்சை கற்பூரம் மற்றும் புகையிலை சுவை கொண்ட இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/849-guor-marial", "date_download": "2020-01-24T03:26:20Z", "digest": "sha1:2APVY7UFXQKDARP2DHVGOFHBHNFYZVT2", "length": 15710, "nlines": 154, "source_domain": "www.4tamilmedia.com", "title": "Guor Marial : ஒலிம்பிக்கில் அறிந்தும் அறியாமலும் விடப்பட்ட வீரர்", "raw_content": "\nGuor Marial : ஒலிம்பிக்கில் அறிந்தும் அறியாமலும் விடப்பட்ட வீரர்\nPrevious Article தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு\nNext Article படம் வெளி வரமுன்னரே இணைய உலகை ஆட்டிப்படைக்கும் தி டார்க் நைட் ரைசஸ்\nசமூக வலைத்தளங்களில் அண்மைக்காலமாக அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு விடயம் Guor Marial எனும் ஒலிம்பிக் வீரரை பற்றியது.\nஎனினும் அவரை பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் கொஞ்சம் விபரமாக தேடி எழுதியுள்ளார் வலைப்பதிவாளர் அனுதினன் சுதந்திரநாதன். அவருடைய அனுமதியுடன் இப்பதிவை இங்கு மீள் பதிவிடுகிறோம். - 4தமிழ்மீடியா குழுமம்\nநேற்றைய இரவு ட்விட்டர் சமூக வலைதளத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, பலரும் ட்விட் செய்த ஒரு விடயம் எனது கண்ணில்பட்டது நம்மில் பலர் அறிந்து இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் அதை கொஞ்சம் விபரமாக தேடி போடுகிறேன் நம��மில் பலர் அறிந்து இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் அதை கொஞ்சம் விபரமாக தேடி போடுகிறேன் எங்குமே, எதிலுமே பிரதிநிதித்துவம் என்பது முக்கியமானது எங்குமே, எதிலுமே பிரதிநிதித்துவம் என்பது முக்கியமானது அதை விரும்பாத மனிதர்களே இல்லை என்று குறிப்பிடலாம் அதை விரும்பாத மனிதர்களே இல்லை என்று குறிப்பிடலாம் ஆனால், திறமைகளுக்கு முன்னாள் அந்த பிரதிநிதித்துவம் என்பது கூட முக்கியமானது இல்லை என்பதை உலகை ஒன்றிணைக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நிருபித்து இருக்கிறது\nஉலகமே எதிர்பார்க்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபெற்றும் ஒவ்வரு வீரனதும் கனவு, தான் எப்படியாவது ஒரு ஒலிம்பிக்ஸ் பதக்கம் பெற வேண்டும் தந்து நாட்டுக்கும் ஒரு பதக்கம் பெற்றுதந்துவிட வேண்டும் என்பதுதான் தந்து நாட்டுக்கும் ஒரு பதக்கம் பெற்றுதந்துவிட வேண்டும் என்பதுதான் காரணம், என்னும் பல நாடுகள் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் ஒரு பதக்கம் கூட பெறாது பங்குபற்றி கொண்டிருக்கிறது காரணம், என்னும் பல நாடுகள் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் ஒரு பதக்கம் கூட பெறாது பங்குபற்றி கொண்டிருக்கிறது இந்த நிலையில், ஒரு வீரன் தன்னை எந்த நாட்டையும் பிரதிநிதித்துவம் செய்யாமல் இந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குகொள்ளுகிறான் என்றால், ஆச்சரியமில்லையா\n ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இத்தகைய வீரர்களின் கதை நீண்ட வரலாற்றை கொண்டது எந்த நாட்டையும் பிரதிநிதித்துவம் செய்ய முடியாதபட்சத்தில் அவர்கள் ஒலிம்பிக்ஸ் கொடியின் கீழ் போட்டியிடுபவர்களாக இருப்பார்கள் எந்த நாட்டையும் பிரதிநிதித்துவம் செய்ய முடியாதபட்சத்தில் அவர்கள் ஒலிம்பிக்ஸ் கொடியின் கீழ் போட்டியிடுபவர்களாக இருப்பார்கள் எல்லா வீரர்களுக்குமே, தன் தாய்நாட்டு கொடியை ஏந்தி அணிவகுப்பில் வருவதுதான் பெருமிதம் எல்லா வீரர்களுக்குமே, தன் தாய்நாட்டு கொடியை ஏந்தி அணிவகுப்பில் வருவதுதான் பெருமிதம் ஆனால், இந்த நாடற்றவர்கள் கையில் ஒலிம்பிக்ஸ் கொடியை ஏந்திய வண்ணம் அணிவகுப்பில் கலந்து கொள்ளுவார்கள்\nஇந்த வீரர்கள் வரிசையில் இந்த வருடம் இணைந்து கொண்டவர்தான் Guor Marial என்ற மரதன் ஓட்டவீரர் 28 வயதாகும் இந்த வீரன் தென்சூடானை சேர்ந்தவர் 28 வயதாகும் இந்த வீரன் தென்சூடானை சேர்ந்தவர் ஆனால், போரின்காரனாமாக, அமெரிக்காவி��் தஞ்சம் புகுந்து வதிவிட உரிமையை பெற்று கொண்டாலும், குடியுரிமையை பெற்று கொள்ள முடியவில்லை ஆனால், போரின்காரனாமாக, அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து வதிவிட உரிமையை பெற்று கொண்டாலும், குடியுரிமையை பெற்று கொள்ள முடியவில்லை இதனால், சிறந்த மரதன் ஓட்ட வீரனாக இருந்தாலும், ஒலிம்பிக்ஸ்ஸில் அமெரிக்கா சார்பாக பங்குகொள்ள முடியவில்லை இதனால், சிறந்த மரதன் ஓட்ட வீரனாக இருந்தாலும், ஒலிம்பிக்ஸ்ஸில் அமெரிக்கா சார்பாக பங்குகொள்ள முடியவில்லை அது போல, தென்சூடான் நாட்டில் ஒலிம்பிக் குழு என்றவொன்று இல்லை அது போல, தென்சூடான் நாட்டில் ஒலிம்பிக் குழு என்றவொன்று இல்லை எனவே, அவர்கள் சார்பாகவும் பங்கு கொள்ளமுடியாத நிலை இந்த வீரனுக்கு எனவே, அவர்கள் சார்பாகவும் பங்கு கொள்ளமுடியாத நிலை இந்த வீரனுக்கு அந்த சமயத்தில் சூடான் நாடு தனது கொடியின் கீழ் அந்த Guor Marialஜ பங்கு கொள்ள அழைப்பு விடுத்த போதும், அவன் மறுத்து விட்டான்.\nகாரணம், அவனது எட்டு சகோதர்களை கொன்று அழித்ததே இந்த சூடான் அரசாங்கம்தான் அதுபோல, அமெரிக்கா நாடும் அவனை கண்டுகொள்ளவில்லை அதுபோல, அமெரிக்கா நாடும் அவனை கண்டுகொள்ளவில்லை இதனால், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குகொள்ளுவதில் சந்தேக நிலை ஏற்பட்டது இதனால், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குகொள்ளுவதில் சந்தேக நிலை ஏற்பட்டது இந்த நிலையை அறிந்த பல்லாயிரகணக்கான வெவேறு நாடுகளிலிருந்த அன்பர்கள் ஒலிம்பிக்ஸ் குழுவிடம் விடுத்த கோரிக்கையின் பயனாக, இந்த முறை Guor Marial ஒலிம்பிக்ஸ் கொடியின் கீழ் பங்கு கொள்ள இருக்கிறான். ஆனால், இப்படி ஒரு வீரர் பங்குகொள்ளுவது இதேவே முதல் முறையில்லை.\nஇதற்கு முன்னதாக 1992ம் ஆண்டு பார்சிலோனாவில் இடம்பெற்ற கோடைகால ஒலிம்பிக்ஸ் நிகழ்வில் Federal Republic of Yugoslavia and the Republic of Macedonia நாடுகளின் வீரர்கள் கூட ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்குகொண்டார்கள் இவர்கள், மொத்தமாக 54 நிகழ்வுகளில் 58 போட்டியாளர்களாக பங்குபெற்றி, பதக்கங்களை பெற்றும் வரலாற்றில் பதிவாகியுள்ளனர்\nபின்பு, ஒலிம்பிக்ஸ் போட்டியில் 2000ம் ஆண்டு சிட்னி போட்டிகளில் அன்றைய East Timor நாடுகளின் வீரர்கள் கூட தங்களிடம் ஒலிம்பிக் குழு இல்லாத காரணத்தினால் இவ்வாறு பங்கு பெற்றினார்கள்\nஅதுபோல, இந்த ஆண்டு, Guor Marialயுடன் five islands of the Netherlands Antilles என்ற தீவுகளின் கூட்டமும் இவ்வாறு ஒல��ம்பிக்ஸ் கொடியின் கீழ் பங்குகொள்ளுகிறது ஆனாலும், இவர்களுக்கு மத்தியிலும் Guor Marialக்கு ஒலிம்பிக்ஸ் கோடியை ஏந்த சந்தர்ப்பம் கிடைத்தமை ஒரு சிறிய நாடான தென்சூடான் நாட்டின் குரல் சர்வதேச சமூகத்தில் ஏற்று கொள்ளுபட்டதாகவே பலரும் கருதுகிறார்கள். காரணம், Guor Marial ஒலிம்பிக்ஸ் கோடியை ஏந்த முன்பு கூறியது இதுதான்,\n“ தென்சூடான் கொடியை நான் ஏந்தவில்லைதான். ஆனால் என்னுள்ளத்தில் அந்தக் கொடியை ஏந்தியபடியே ஓடுவேன்”.\n1992க்கு பின், இவ்வாறு பங்குகொள்ளும் வீரர்கள் பதக்கங்களை பெற்றது இல்லை இந்த முறை Guor Marial மரதன் ஓட்ட போட்டிகளில் பதக்கம் ஒன்றை பெற்றுகொள்ளும் சமயத்தில் அது மிக பெரிய நிகழ்வாக அமையும் இந்த முறை Guor Marial மரதன் ஓட்ட போட்டிகளில் பதக்கம் ஒன்றை பெற்றுகொள்ளும் சமயத்தில் அது மிக பெரிய நிகழ்வாக அமையும் அது மட்டுமல்ல, பராக் ஒபாமாவை அங்கீகரித்த அமெரிக்கா நாடும், இந்த திறமை கொண்ட வீரனை கண்டுகொள்ளவில்லை என்று நிச்சயமாக வருந்தும் என்பதும் உண்மைதான்\nஎன்னும், சிலகாலங்களில் நாங்கள் கூட இப்படியான கொடியின் கீழ் பங்குகொண்டாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை இப்பொழுதுதானே, ஆரம்பித்து இருக்கிறோம் இல்லையா\nஇப்பதிவின் மூலம் ஆடுகளம் இணைப்பு\nPrevious Article தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு\nNext Article படம் வெளி வரமுன்னரே இணைய உலகை ஆட்டிப்படைக்கும் தி டார்க் நைட் ரைசஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-24T02:45:23Z", "digest": "sha1:KARSF2IIPIYCJFNYJG5QFC572SRY5ETB", "length": 25919, "nlines": 343, "source_domain": "www.akaramuthala.in", "title": "மின்னிதழ் ‘செந்தமிழியல்’ - பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக..\nபேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை முன்னிட்டு மின் ஆய்விதழ் ‘செந்தமிழியல்’ வெளியீடு\nஎதிர்வரும் கார்த்திகை 01, 2050 / 17.11.2019\nதமிழ்மொழி மீட்புப் போர��ளி செந்தமிழ்க் காவலர்\nபேராசிரியர் சி.இலக்குவனார் ஐயா அவர்களின்\nஇவர் தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். ஐயாவின் பிறந்தநாள் முன்னிட்டு உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ‘செந்தமிழியல்’ எனும் பன்னாட்டுத் தரப்பாட்டு வரிசை எண்ணிற்கு இணங்க மின்னிதழ் (ISSN e-journal) வெளியிடத் திட்டமிட்டுள்ளது.\nகீழ்க்காணும் தலைப்பில் கட்டுரையாளர்கள் தத்தம் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி எங்களுக்கு அனுப்பலாம்.\n1. பேராசிரியர் சி.இலக்குவனாரின் மொழியியல் துறை பங்களிப்பு\n2. பேராசிரியர் சி.இலக்குவனாரின் இலக்கணத் துறை பங்களிப்பு\n3. பேராசிரியர் சி.இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி\n4. பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறளாராய்ச்சி\n5. பேராசிரியர் சி.இலக்குவனாரின் சங்க இலக்கிய ஆராய்ச்சி\n6. பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்த்தொண்டு\nமேற்கண்ட தலைப்பு சார்ந்த கட்டுரையினை அளிக்க விரும்பும் தமிழ் ஆய்வாளர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளவும். மிகக் குறைந்த கட்டணத்தோடு இந்த மின் ஆய்விதழ் வெளியிடவுள்ளோம். கட்டுரையாளருக்கு மின் நற்சான்றிதழ் வழங்கப்படும்.\nபேராசிரியர் முனைவர் சு. குமரன், இந்திய ஆய்வியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், மலேசியா, பேசி : +6012-312 3753\n1. தகைசால் பேராசிரியர் முனைவர் இரேணுகா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, இந்தியா, பேசி : +91 9486898197\n2. முனைவர் கு. சிதம்பரம், உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு, இந்தியா\n3. முனைவர் பு.பிரபுராம், தலைவர், தமிழ்த்துறை, கே.எசு.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் – 637215, தமிழ்நாடு, இந்தியா\n3. தமிழ்ச்செம்மல் தனேசு பாலகிருட்டிணன், சித்தியவான் ஆசிரியர் நடவடிக்கை மையம், மலேசியா கல்வி அமைச்சு, மலேசியா\nகட்டணம் : இந்தியா உரூபாய்/ INR 500/-\nபக்க அளவு: 5-6 பக்கத்திற்குள்\nமுகநூல் : http://facebook.com/kaappiyam (இது குறித்த பதிவு இதில் இதுவரை இல்லை.)\nகட்டுரையினைக் கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். b.thanesh@yes.my\nகட்டணத்தை எங்கள் இந்திய வங்கிக் கணக்கில் செலுத்தி அதன் பெறுகைச் சீட்ட���ன் படியை எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.\nபிரிவுகள்: அயல்நாடு, அறிக்கை, அழைப்பிதழ், இலக்குவனார், கருத்தரங்கம்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 14\nஅறநெறித் தமிழ் ஆய்வு மாநாடு, பன்னாட்டுப் பரதநாட்டியத் திருவிழா, சிடினி, ஆத்திரேலியா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« விக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டி : தொடர்தொகுப்பு நிகழ்வு\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி »\nஇலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்\nதொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளு��் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசு���ாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-simbu/", "date_download": "2020-01-24T01:34:48Z", "digest": "sha1:BYAGONIBTXYJEL63MCMHH4TVGF3PQUPX", "length": 9512, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor simbu", "raw_content": "\nTag: actor simbu, actress kalyani priyadarshan, director venkat prabhu, maanaadu movie, producer suresh kamatchi, slider, v house productions, இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் சிம்பு, நடிகை கல்யாணி பிரியதர்ஷன், மாநாடு திரைப்படம், வி ஹவுஸ் புரொடெக்சன்ஸ்\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n‘வி அவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின்...\n‘மஹா’ படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் ஒரு உண்மை கேரக்டராம்..\nசிறிது காலமாக சிம்பு படத்தின் அப்டேட்டுக்காக...\n‘மாநாடு’ படத்தில் இருந்து சிம்பு டிஸ்மிஸ்..\n“நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குநர் வெங்கட்...\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\n‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’ ஆகிய படங்களை தயாரித்த...\n‘மஹா’ படத்துக்காக கோவாவில் ஹன்சிகாவுடன் டூயட் பாடி வரும் சிம்பு..\nசிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடிக்கும்...\nசிம்பு-கவுதம் கார்த்திக் கூட்டணியில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம்..\nநடிகர் சிம்புவின் நடிப்பில் தனது அடுத்தத்...\nசிம்பு, கேத்தரின் தெரசா நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nசிம்பு ரசிகராக மகத் நடிக்கும் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ திரைப்படம்.\nவர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘வல்லவன்’ பட ரீமேக் உரிமை விவகாரம் – தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மீது டி.ராஜேந்தர் புகார்\nநடிகர் சிம்பு நடித்த ‘வல்லவன்’ திரைப்படத்தின்...\nசெக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா...\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியி��் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973624", "date_download": "2020-01-24T01:19:11Z", "digest": "sha1:YBCAZF5RGDAFXCYPGQBOKVW6TYXWDZXK", "length": 8411, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "நிலவேம்பு கசாயம் வினியோகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் ம��ளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாமல்லபுரம், டிச. 11: மாமல்லபுரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட ஐயப்பா சேவா சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கி பொதுமக்கள் 200 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது, சுப்பையா பேசுகையில், ‘நாம் வாழும் பகுதிகளை பொறுத்தவரை வீடுகளில் மூடாத டிரம்கள், தண்ணீர் பைப் லைன் அருகே குழிகள், மாடிகளில் வைத்திருக்கும் உபயோக மற்ற பொருட்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், வீடுகளில் சரியாக மூடாத தரை தொட்டிகள், டயர்கள், உடைந்த சிமென்ட் தொட்டிகள் ஆகியவற்றில் தேங்கும் தண்ணீரில் ஏடிஎஸ் கொசுக்கள் முட்டையிட்டு, அது நாளடைவில் புழுவாக வளர்ந்து பின்பு கொசுவாக உருவாகிறது. இந்த கொசுக்கள், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை கடித்து விட்டு, மற்றவர்களை கடிப்பதால டெங்கு பரவுகிறது. இதனால், நாம் வாழும் பகுதிகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும் என்றார்.\nவிவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பரபரப்பு வங்கி அதிகாரிகளின் டார்ச்சர் தாங்க முடியவில்லை\nசெங்கல்பட்டு பஸ் நிலையத்தில் பராமரிப்பு இல்லாமல் குடோனாக மாறிய குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை\nகருங்குழி பேரூராட்சியில் அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் அடைத்த அதிகாரிகள்\nதாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் சென்டர் மீடியனில் அரசு பஸ் மோதி விபத்து\nகாவல் நிலையம் அருகே பரபரப்பு மர்ம பொருள் வெடித்து சிதறி துப்புரவு பெண் தொழிலாளி படுகாயம்\nமதுராந்தகம், செய்யூர் தாலுகாக்களில் ரேஷன் பொருள் சப்ளை இல்லை\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும், நாளையும் கால்நடைகளுக்கு இனப்பெருக்க முகாம்\nஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கூறிய பிறகும் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத வருவாய் துறை அதிகாரிகள்\n× RELATED பாமக நோட்டீஸ் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1972_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-24T02:28:41Z", "digest": "sha1:IIKQRNAKACM7BGHBYDHTW2G3IJLVHAMM", "length": 12507, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முனிச் நகரில் ஆகத்து 26 முதல் செப்டம்பர் 11 வரை 1972ம் ஆண்டு நடந்த கோடைக்கால ஒலிம்பாகும். இது XX ஒலிம்பியாட் என அழைக்கப்படுகிறது. இது மேற்கு செருமனியில் நடக்கும் இரண்டாவது ஒலிம்பிக்காகும். முதல் ஒலிம்பிக் 1932ம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்தது.\nஇப்போட்டி முனிச் படுகொலையால் பாதிக்கப்பட்டது. இப்படுகொலையில் 11 இசுரேலிய வீரர்களும் பயிற்சியாளர்களும் காவல்துறையினரும் ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளில் மூவர் உயிருடன் பிடிபட்டனர்.\nபதினொரு நாடுகள் முதன்முறையாக முனிச் ஒலிம்பிக்கின் போது பங்கு கொண்டன. அவை அல்பேனியா, சவுதி அரேபியா, சோமாலியா, வட கொரியா, டாகோமெ (தற்போது பெனின்), காபோன், புர்க்கினா பாசோ, டோகோ, மலாவி, லெசோத்தோ, சுவாசிலாந்து. பங்குபெற்ற நாடுகள் செருமன் எழுத்து முறைப்படி வந்தன அதனால் எகிப்து முதலில் வந்தது.\nபோட்டி நடத்தும் நாடு (நகரம்) தெரிவு[தொகு]\nஆகத்து 26, 1966 ல் ரோமில் நடந்த 64வது நடத்த ஒலிம்பிக் ஆணையகத்தின் அமர்வில் முனிச் தேர்வு பெற்றது[1]\n1972 ஒலிம்பிக் போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்[2]\nசுற்று 1 சுற்று 2\nமுனிச் மேற்கு செருமனி 29 31\nமாட்ரிட் எசுப்பானியா 16 16\nமொண்ட்ரியால் கனடா 6 13\nடெட்ராய்ட் ஐக்கிய அமெரிக்கா 6 —\nபங்கு கொண்ட நாடுகளில் 48 பதக்கம் பெற்றன. போட்டையை நடத்தும் நாடு மேற்கு செருமனி\n1 சோவியத் ஒன்றியம் 50 27 22 99\n2 ஐக்கிய அமெரிக்கா 33 31 30 94\n3 கிழக்கு ஜேர்மனி 20 23 23 66\n4 மேற்கு செருமனி 13 11 16 40\n6 ஆத்திரேலியா 8 7 2 17\n9 பல்கேரியா 6 10 5 21\n12 ஐக்கிய இராச்சியம் 4 5 9 18\n13 உருமேனியா 3 6 7 16\nபின்லாந்து 3 1 4 8\n16 நெதர்லாந்து 3 1 1 5\n17 பிரான்சு 2 4 7 13\n18 செக்கோசிலோவாக்கியா 2 4 2 8\n20 யுகோசுலாவியா 2 1 2 5\n22 வட கொரியா 1 1 3 5\n23 நியூசிலாந்து 1 1 1 3\n25 டென்மார்க் 1 0 0 1\n26 சுவிட்சர்லாந்து 0 3 0 3\n29 பெல்ஜியம் 0 2 0 2\nகிரேக்க நாடு 0 2 0 2\n31 ஆஸ்திரியா 0 1 2 3\nகொலம்பியா 0 1 2 3\n33 அர்கெந்தீனா 0 1 0 1\nதென் கொரியா 0 1 0 1\nலெபனான் 0 1 0 1\nமெக்சிக்கோ 0 1 0 1\nமங்கோலியா 0 1 0 1\nபாக்கித்தான் 0 1 0 1\nதூனிசியா 0 1 0 1\nதுருக்கி 0 1 0 1\n41 பிரேசில் 0 0 2 2\nஎதியோப்பியா 0 0 2 2\nஇந்தியா 0 0 1 1\nஜமேக்கா 0 0 1 1\nநைஜீரியா 0 0 1 1\nஎசுப்பானியா 0 0 1 1\n1 இதனை பிற்பாடு ப.ஒ.கு தள்ளுபடி செய்தது. 2 முதல் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை. 3 இரண்டாம் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-x7/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-01-24T02:38:25Z", "digest": "sha1:AW3JKV6QISAFJQXJ35RJ7Z4IP7CUGKGZ", "length": 8739, "nlines": 174, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ7் கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் எக்ஸ7்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார் இஎம்ஐ கணக்கீடுபிஎன்டபில்யூ எக்ஸ7் லோன் இஎம்ஐ\nபிஎன்டபில்யூ எக்ஸ7் கடன் ஏம்இ கால்குலேட்டர்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் இ.எம்.ஐ ரூ 2,28,460 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 10.5 கடன் தொகைக்கு ரூ 1.06 Cr. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது எக்ஸ7்.\nபிஎன்டபில்யூ எக்ஸ7் டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் எக்ஸ7்\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் எக்ஸ7்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-24T02:57:38Z", "digest": "sha1:5NE3HWQIRMOKU25WSEZ4YTDU426RPXK3", "length": 18918, "nlines": 181, "source_domain": "vithyasagar.com", "title": "அரைகுடத்தின் நீரலைகள்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: அரைகுடத்தின் நீரலைகள்..\nவாழ்ந்த அனுபவங்களும்.., வாழ்விற்கான தேவை இதெலாம் எனும் அனுமானமும், வாழ்தல் பற்றி சிந்திக்கவும், வாழ்க்கை பிறப்பு இறப்பு சம்மந்தமானதும்..\nPosted on செப்ரெம்பர் 1, 2011\tby வித்யாசாகர்\n1 மிருகம் மனிதனைக் கொன்றது’ கொலை மனிதன் மிருகத்தைக் கொன்றால்; கடை 2 மரங்களை வெட்டி கூடுகள் கலைத்து கட்டப்பட்டது ஒரேயொரு குடிசை 2 மரங்களை வெட்டி கூடுகள் கலைத்து கட்டப்பட்டது ஒரேயொரு குடிசை 3 பிணங்களென எரித்துவிட்டார்கள் இத்தனை லட்சமென்று சொன்னார்கள் என்னைச் சேர்க்காமல் 3 பிணங்களென எரித்துவிட்டார்கள் இத்தனை லட்சமென்று சொன்னார்கள் என்னைச் சேர்க்காமல் 4 காற்று நிறைய இருக்கிறது தமிழர் வலியும், துரோகமும், அநீதியும் சுவாசிப்பவர்களுக்கு வலிக்கவேயில்லை.. 5 ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டுதேர்ந்தெடுத்தோம் லஞ்சம் வாங்கும் … Continue reading →\nPosted in அரைகுடத்தின் நீரலைகள்..\t| Tagged ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, தீ.தமிழினியன், தீ.தமிழினியன் கவிதைகள், துளிப்பா, தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் பக்கம்\t| 2 பின்னூட்டங்கள்\nPosted on ஓகஸ்ட் 4, 2011\tby வித்யாசாகர்\nகைமாற்றி கைமாற்றிக் கொண்டுவந்த அறிவுத் திரள்களின் பிதற்றலில் எப்படியோ கொப்பளிக்கிறது ஞானம்; அல்லது மரணம் தீக்குச்சி உரசி வீசும் நேரத்திற்குள் அணைந்துவிடுகின்றன உயிர் விளக்குகள்; அல்லது பூத்துவிடுகிறது உயிர்ப் பூ தீக்குச்சி உரசி வீசும் நேரத்திற்குள் அணைந்துவிடுகின்றன உயிர் விளக்குகள்; அல்லது பூத்துவிடுகிறது உயிர்ப் பூ காற்றுப் பையின் வெற்று இடத்தில் கண்ணுக்குத் தெரிவதேயில்லை மரணம்; அல்லது பிறப்பின் காரணம் காற்றுப் பையின் வெற்று இடத்தில் கண்ணுக்குத் தெரிவதேயில்லை மரணம்; அல்லது பிறப்பின் காரணம் ஞானத்தை அடையாளம் காட்டாமலேயே மரணம் நிகழும் கடவுளர்கள் வாழும் வீதி; … Continue reading →\nPosted in அரைகுடத்தின் நீரலைகள்..\t| Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சிருங்கவிதைகள், துளிப்பா, தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 8 பின்னூட்டங்கள்\nPosted on ஜூலை 4, 2011\tby வித்யாசாகர்\n1 அவர்கள் அப்படித் தான் இருந்தார்கள். இனிப்பாகவும் கசப்பாகவும் புதுசாகவும் பழமை குறையாமலும் வாழ்வின் முதல் படியிலிருந்து கடைசிப் படி வரையிலும் அவர்களுக்காகவே அதிகம் வாழ்ந்தார்கள். அவர்களை உறவென்று சொல்லிக் கொள்ளும் கட்டாயத்தில் சிநேகமாய் ஒரு பூவும் – மரணிக்கையில் அழுகையாய் பல குரலும் கேட்டது —————————————————————- 2 ஒவ்வொரு தெருவிற்கு இடையேயும் நான்கு வீடுகள் … Continue reading →\nPosted in அரைகுடத்தின் நீரலைகள்..\t| Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சிருங்கவிதைகள், துளிப்பா, தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 4 பின்னூட்டங்கள்\n97 இதயவலி; இலவச இணைப்பு\nகாதல் மறுக்கப் பட்ட காதலியின் கால்கொலுசு சப்தங்கள்; இதயம் மரணத்தினால் துடிக்கும் துடிப்பு; துரோகத்தால் புடைக்கும் நரம்பு; பிரிவின் வலியின் அழுத்தம்; திருட்டு கொள்ளைகளால் எழும் பயம்; குழந்தை கதறும் அலறலின் கொடூரம்; பெண் கற்பழிக்கப் படும் காட்சிகள் மற்றும் கதைகள்; கொட்டிக் கொடுக்கப் படும் வட்டியின் வேதனை; உறவுகளின் சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும் குடும்ப … Continue reading →\nPosted in அரை��ுடத்தின் நீரலைகள்..\t| Tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கணவன், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, சில்லறை சப்தங்கள், திரைப்பாடல், பாடல், மனைவி, மனைவி கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 8 பின்னூட்டங்கள்\n82 இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்\nPosted on மார்ச் 31, 2011\tby வித்யாசாகர்\nகோபத்தின் உச்சத்தில் வாழ்வின் அவலங்களே கைகொட்டிச் சிரிக்கின்றன; நரநரவென்று மென்ற பற்களின் நசுக்களில் இரத்த உறவுகளே சிக்கித் தவிக்கின்றன; உணர்ச்சிப் பொருக்கா நரம்புப் புடைப்பில் உறங்கா இரவுகளே கோபத்தின் சாபங்களாகின்றன; கோபம் ஒரு ஆயுதமென்று ஏந்தப்பட்ட கைகளில் – கூட வாளாய் வீசி அறுக்கப் பட்ட இதயங்கள் தான் கொட்டிக் கிடக்கின்றன; இளமை தொலைந்தும் முதுமை … Continue reading →\nPosted in அரைகுடத்தின் நீரலைகள்..\t| Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சிருங்கவிதைகள், துளிப்பா, தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வை���ில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2014/nov/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A-1020152.html", "date_download": "2020-01-24T02:52:38Z", "digest": "sha1:L5KCZ3YUWTGFNVT644WUXNKEJI63O3RL", "length": 9339, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகுடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு\nBy நாமக்கல் | Published on : 27th November 2014 04:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nநாமக்கல் - பரமத்தி சாலை திருநீலகண்டர் தெருவில் தனியார் செல்போன் நிறுவனம் கோபுரம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழிதோண்டிய செல்போன் நிறுவனத்தினர் அடுத்த கட்டப் பணிகளைக் கடந்த 4-ஆம் தேதி தொடங்கினர்.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள், பணியைத் தடுத்து நிறுத்திப் போராடி வருகின்றனர். இந்நிலையில், சந்தைப்பேட்டை புதூர் பொதுமக்கள் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் செவ்வாய்க்கிழமை மனு\nஅம்மனுவில், எங்கள் பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதி. மேலும் பல்வேறு மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் உள்ளன. இங்கு தனியார் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சித்து வருகின்றனர்.\nஅந்தக் கோபுரம் அமைக்கப்பட்டால், அதன் கதிரியக்கம் காரணமாக குடியிருப்போர் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.\nஇதற்கு அப்பகுதியைத் சேர்ந்த அனைத்து மக்களும் ஆரம்ப காலம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஏற்கனவே எங்கள் பகுதி மக்கள் சாலைமறியல் செய்தபோது, காவல்துறையினர் இப்பணி தொடரப்படாது என உறுதி அளித்ததன் பேரில், அப்போராட்டத்தைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்தோம்.\nஇந்தச் சூழ்நிலையில் மீண்டும் தனியார் செல்போன் நிறுவனத்தினர் பணியைத் தொடர உள்ளதாகத் தெரியவருகிறது. எனவே திருநீலகண்டர்தெரு பகுதியில் உள்ள , மக்களையும், எதிர்கால சந்ததியினரையும் கதிரியக்கப் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, செல்போன் கோபுரம் அமையவிடாமல் தடுத்து உத்தரவிடவேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-24T02:11:59Z", "digest": "sha1:PNUIE6UM5AILGSSQJSW4LLLA27AKTWP5", "length": 3312, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "அசுரன்", "raw_content": "\nசிவசாமியாக என்னை தேர்வு செய்த வெற்றிமாறனுக்கு நன்றி.. – தனுஷ்\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “\nவிஜய் & வெற்றிமாறன் கூட்டணியை இணைக்கும் சன் பிக்சர்ஸ்\nதேசிய விருது வாங்கிய படத்தை கையில் எடுத்த வெற்றி மாறன்\nஅசுரன் ரீமேக் ; வெங்கடேஷ் உடன் இணையும் ஸ்ரேயா\nஅசுரன் தெலுங்கு ரீமேக்; தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ்\nமுதன்முறையாக ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த அசுரன் தனுஷ்\nஅசுரன் அசத்தல்…; தனுஷ்-மஞ்சு வாரியரை பாராட்டிய கமல்\nபாக்ஸ் ஆபிஸில் மோதும் சூர்யா – தனுஷ் – சிவகார்த்திகேயன்\nதனுஷுடன் நடிகராக மோதி இசையமைப்பாளராக ஜெயித்த ஜிவி. பிரகாஷ்\nஅசுரன் ரிலீஸ்: பேனருக்கு பதிலாக தையல்மிஷின் தந்த தனுஷ் ரசிகர்கள்\nFirst on Net அசத்தல்.. அருமை.. அதிரடி.; அசுரன் விமர்சனம் (4.25/5)\nFirst on Net அசத்தல்.. அருமை.. அதிரடி.; அசுரன் விமர்சனம் (4.25/5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/01154952/1269128/Andippatti-near-land-dispute-attack-police-inquiry.vpf", "date_download": "2020-01-24T03:09:16Z", "digest": "sha1:EOKTEM2ZKFEHXLJLX6NP3OUL2NAYLSMY", "length": 14656, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்டிப்பட்டி அருகே சொத்து தகராறில் குடும்பத்தினரை தாக்கிய வாலிபர் || Andippatti near land dispute attack police inquiry", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆண்டிப்பட்டி அருகே சொத்து தகராறில் குடும்பத்தினரை தாக்கிய வாலிபர்\nஆண்டிப்பட்டி அருகே சொத்து தகராறில் ஆட்டோவை சூறையாடி குடும்பத்தினரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.\nஆண்டிப்பட்டி அருகே சொத்து தகராறில் ஆட்டோவை சூறையாடி குடும்பத்தினரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.\nஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜதானி காமாட்சிபுரம் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் முத்து. இவருக்கும் இவரது அண்ணன் பால்கண்ணன் என்பவருக்கும் சொத்து தகராறு காரணாக முன் விரோதம் இருந்து வருகிறது. இதனால் 2 குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.\nசம்பவத்தன்று பால்கண்ணனின் மகன் ராஜன் செல்லப்பா (26). முத்து வீட்டுக்கு வந்தார். அங்கு முத்துவின் மகன் ரஞ்சித்துக்கு சொந்தமான ஆட்டோவை அடித்து நொறுக்கி சூறையாடினார். இதை ரஞ்சித்தின் அண்ணன் முருகன் தட்டிக் கேட்டார். இதனால் முருகன், அவரது தந்தை முத்து, தாய் செல்லம்மாள் ஆகியோரை அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்.\nபடுகாயமடைந்த அவர்கள் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ரஞ்சித் கொடுத்த புகாரின் பேரில் ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜன் செல்லப்பாவை கைது செய்தனர்.\nகொரனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் ரத்து- அமைச்சர் செங்கோட்டையன்\nபிச்சை எடுத்த ப���த்தில் 3 அரசு பள்ளிகளுக்கு உதவிய முதியவர்\nகுடியரசு தினவிழா: கடலோர காவல் படை அணிவகுப்பை வழிநடத்தும் தமிழக அதிகாரி தேவிகா\nபெரியாரின் கொள்கையால்தான் ரஜினி மகளுக்கு 2-வது திருமணம் நடந்தது: செல்லூர் ராஜூ\nவிபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு\nதந்தையை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த லாரி கிளீனர் கைது\nசீர்காழியில் அண்ணனை ஸ்குரு டிரைவரால் தாக்கிய தம்பி கைது\nஉச்சிப்புளியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது சரமாரி தாக்குதல்: ஒருவர் கைது\nரெட்டியார்பாளையத்தில் ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்- 4 பேருக்கு வலைவீச்சு\nவில்லியனூரில் போலீசாரை தாக்கிய விடுதலை சிறுத்தை பிரமுகர் கைது\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/72921-holidays-for-4-taluk-schools-and-colleges-in-nilgiris.html", "date_download": "2020-01-24T02:05:49Z", "digest": "sha1:OBHKBEYHALTWHX2H34KIBPHR7K2WK26S", "length": 9681, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "நீலகிரியில் 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை | Holidays for 4 taluk schools and colleges in Nilgiris", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்ட���ய பெண்\nநீலகிரியில் 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nநீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக மழைப்பொழிவு காரணமாக நீலகிரியில் 4 தாலுகா பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅணைகளை கண்காணிக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை\nப.சிதம்பரத்திற்கு நவ., 13 வரை நீதிமன்றக் காவல்\nதும்பை விட்டு வாலைப் பிடித்ததா ஹரியானா பாஜக\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\nதமிழக கல்லூரிகளுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறை\nஅரசு அதிகாரிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை\nஜனவரி மாதம் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2016/01/tamil-computer-tips-windows-movie-maker.html", "date_download": "2020-01-24T02:35:19Z", "digest": "sha1:UOYTRSO3VSU2ZT4BQQQHNB4ECNM663NF", "length": 16178, "nlines": 231, "source_domain": "www.99likes.in", "title": "Windows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .?[வீடியோ இணைப்பு]", "raw_content": "\nWindows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .\nஇணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று விண்டோஸ் மூவி மேக்கர் . காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.\nவிண்டோஸ் லைவ் மூவி மேக்கர் இந்த மென்பொருள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.இந்த மென்பொருள் மூலம் புகைப்படங்களை வரிசைபடுத்தி வைத்து ஒரு மூவி தயாரித்துவிடலாம். உருவாகும் வீடியோக்களுக்கு பின்னணி இசை அல்லது பாடலை பின்னணியில் சேர்த்து கொள்ளலாம். உங்களிடம் உள்ள MP3 பாடல்களை கூட பின்னணி இசையாக சேர்த்து கொள்ளலாம் மற்றும் டைட்டில் அமைப்பது, முன்னுரை தருவது,ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அழகிய எபக்ட்ஸ் கொடுத்து கொள்ளலாம் போன்ற அனைத்து வேலைகளுக்கும் உதவுகிறது.\nவிண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருள் பயன்படுத்துவதும் எப்படி .\nஇந்த மென்பொருள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.\n99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ் )\n99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ் )\nநன்றி அருமை அனைவருக்கும் பயனுள்ள பகுதி\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nWindows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் …\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nWindows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/that-many-benefits-connected-with-casino/", "date_download": "2020-01-24T02:05:16Z", "digest": "sha1:TILCQKTHJLFODN6UHRKBZS47P2PGAD3V", "length": 12339, "nlines": 132, "source_domain": "www.thaaimedia.com", "title": "That Many benefits Connected with casino | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-01-24T01:20:09Z", "digest": "sha1:35RWWBMMPCKRRNHH7ZOG4HAHTCWE2QNQ", "length": 20457, "nlines": 241, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "மல்லாரி | கமகம்", "raw_content": "\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி, ஷண்முகப்ரியா, nagaswaram, thavil on பிப்ரவரி 16, 2018| 3 Comments »\nஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.\nஅந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.\nஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – ஐந்தாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on பிப்ரவரி 15, 2018| Leave a Comment »\nஐந்தாம் திருநாளில், ஐந்து மல்லாரிகள் வாசிக்கப்படும். அவற்றின் அமைப்பு திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதிகளில் அமைந்திருக்கும் (தாளம் – திரிபுடையாகவோ, ஜம்பையாகவோ, துருவமாகவோ இருக்கலாம்). இந்தப் பதிவில் ஐந்து மல்லாரிகளின் காணொளிகளைக் காணலாம்:\nமல்லாரிகள் வாசித்த பின், கன ராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகியவற்றில் கல்பனை ஸ்வரங்கள் வாசித்து முடிப்பது மரபாகும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – மூன்றாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, Documentary, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சக்ரவாகம், சிதம்பரம், சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல���லாரி on பிப்ரவரி 9, 2018| Leave a Comment »\nமூன்றாம் திருநாளில் வாசிக்கப்படும் ராகம் சக்ரவாகம்,\nஇந்தக் காணொளியில் சுருக்கமாய் வாசிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஆலாபனையைக் காணலாம்.\nஆலாபனையைத் தொடர்ந்து அதே ராகத்தில் பல்லவி இடம் பெரும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – திருவிழா நாள் 1\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, tagged announcement, ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சங்கராபரணம், சிதம்பரம், தவில், தானம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பல்லவி, பி.எம்.சுந்தரம், மல்லாரி, முதலாம் திருநாள், ரக்தி மேளம், ராகம், Music on பிப்ரவரி 6, 2018| 1 Comment »\nமுதலாம் திருநாளில் உற்சவ மூர்த்திகள் தேரடியை அடையும் போது அந்த நாளுக்குரிய ராகம் இசைக்கப்படும். முதல் நாளுக்குரிய ராகம் சங்கராபரணம் (அல்லது ஹம்ஸத்வனி).\nஇந்தக் காணொளியில் சங்கராபரண ராக ஆலாபனையைக் கேட்கலாம். நிஜமான உற்சவத்தில் ஆலாபனை மட்டுமே மணிக்கணக்கில் வாசிக்கப்படும்.\nதானத்தை தொடர்ந்து ரக்தியும் வாசிக்கப்படும். உருப்படிகளில் மல்லாரியைப் போலவே – ரக்தியும் நாகஸ்வரத்துக்கே உரிய ஒன்று. ஏழு எண்ணிக்கை கொண்ட தாளத்தில் ‘தீம் தக த தி தை’ என்கிற தத்தகார அமைப்பை ரக்தியாக வாசிப்பர். முதல் பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும், பல்லவிகளைப் போலவே ரக்தியும் நுணுக்கங்கள் நிறைந்த உருப்படியாகும். பல்லவிகளில் ‘பூர்வாங்கம், அருதி கார்வை, உத்ராங்கம்’ என்று பகுதிகள் இருப்பது போன்று அல்லாமல் ஒரே பகுதியாய் ஏழு அட்சர தாளத்தில் ரக்தி அமைந்திருக்க அனைத்து ராகங்களிலும் இடம் பெருவதில்லை. சங்கராபரண ராகத்தில் பொதுவாக ரக்தி வாசிப்பதுண்டு.\nரக்தியைத் தொடர்ந்து பல்லவியும் (நேரத்துக்கு ஏற்ப) இடம் பெருவதுண்டு. இந்தப் பல்லவிகள் தத்தகாரமாகவோ, சாஹித்ய பல்லவியாகவோ அமைந்திருக்கலாம்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nநாகஸ்வர ஆலய மரபு – ஓர் அறிமுகம்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், பரிவாதினி, Uncategorized, tagged சிதம்பரம், தவில், நாகஸ்வரம், பி.எம்.சுந்தரம், மல்லாரி on ஜனவரி 31, 2018| 3 Comments »\nஇன்றைய காணொளி ஒரு முக்கியமான பதிவு.\nநாகஸ்வரத்தில் வாசிக்கும் இசை உருக்களான மல்லாரி, ரக்தி, பல்லவி, உடற்கூறு முதலியவற்றைப் பற்றிய விரிவான சித்திரத்தை நம் முன் வைக்கிறார் துறை விற்பன்னர் முனைவர் பி.எம்.சுந்தரம்.\nசமீபத்தைய மாற்றங்கள், ராஜரத்தினம் பிள்ளை, திருவாரூர் மரபு என்று பல விஷயங்களைத் தொட்டுச் சென்ற படி, சிதம்பரம் கோயிலில் திருவிழா காலங்களில் இன்றும் பின்பற்றக் கூடும் மரபை விரிவாக விவரித்துள்ளார்.\nஓர் அரிய பொக்கிஷம் – இன்று இணையத்தில் ஏற்றுவதில் பரிவாதினி பெருமகிழ்ச்சி அடைகிறது.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nPosted in அறிவிப்பு, ஆவணம், நாகஸ்வரம், பரிவாதினி, வரலாறு, tagged தவில், தீர்த்த மல்லாரி, நாகஸ்வரம், மல்லாரி on ஜனவரி 30, 2018| 1 Comment »\nசைவ நாகஸ்வர மரபில் இரண்டாவது காணொளியாக தீர்த்த மல்லாரியைக் காணலாம்.\nகோயில் குளத்தில் இருந்து அபிஷேகத்துக்கு நீர் சுமந்து போகையில் வாசிக்கும் மல்லாரியே தீர்த்த மல்லாரி.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், tagged சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on ஜனவரி 29, 2018| Leave a Comment »\nஇன்று முதல், சைவ நாகஸ்வர மரபை ஆவணமாக்கிய காணொளிகளை ஒவ்வொன்றாய் வெளியிட பரிவாதினி முடிவெடுத்துள்ளது.\nஅதில் முதல் காணொளியில் தளிகை மல்லாரியைக் காணலாம்.\nஇறைவனுக்குப் படைக்கும் நெய்வேத்யத்தை மடப்பள்ளியிலிருந்து கருவறைக்கு எடுத்துச் செல்லும் போது வாசிக்கப்படும் மல்லாரியே தளிகை மல்லாரி.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம்\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா\nமதுரை சோமு 100 – ஓர் உரை\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம் இல் Rs Ramaswamy\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா இல் Ramesh Rangan\nமதுரை சோமு 100 – ஓர் உரை இல் rsrblog\nஇவர் – அவரல்ல; அவள்\nமதுரை சோமு - ஷண்முகப்ரியா\nமதுரை சோமு 100 - ஓர் உரை\nகொஞ்சம் சுதாதரித்துக் கொண்டபின், “இங்க இப்படி ராமநவமி ஊர்வலம் நடக்குது, எங்க ஊர்ல செருப்புமாலை போடணம்னு சொல்றாங்க.… twitter.com/i/web/status/1… 2 days ago\nகாலச் சூழலுக்கேற்ப ஒரு மதுரை சோமு துணுக்கு. மைசூரில் ராம நவமி கச்சேரி; சோமு பாடிக்கொண்டிருக்கிறார். வழக்கமாய் பாடு… twitter.com/i/web/status/1… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-06-09-2019/", "date_download": "2020-01-24T03:08:00Z", "digest": "sha1:4ZCUHJMMCL7DRBRN2APRRM5ETK7I32JF", "length": 15021, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (06/09/2019): நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும்", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (06/09/2019): நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (06/09/2019): நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும்\nதெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.\nஅரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nகோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத நல்ல தகவல்கள் வரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். ஆயில்யம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.\nசிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் ச��� பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சித்திரை முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.\nசிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் உதவிகள் கிடைக்கும்.\nஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.\nஇன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். வீண் செலவுகள் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும்.\nபிற்பகலுக்கு மேல் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.\nஅலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பணவரவும் அதிகரிக்கும். உறவினர் வருகையும், அவர்கள் மூலம் சுபச் செய்தியும் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஇன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் – 24-1-2020\nஇன்றைய ராசி பலன் – 23-1-2020\nஇன்றைய ராசி பலன் – 22-1-2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-history-3-indian-legends-who-never-won-an-ipl-trophy", "date_download": "2020-01-24T01:46:40Z", "digest": "sha1:C5D4MANYIFOLYRTKD6GWA3BPJLA2ABMI", "length": 8391, "nlines": 57, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் போட்டிகளில் இதுவரை பட்டம் வெல்லாத மூன்று இந்திய ஜாம்பவான்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2007ஆம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதலாவது ஐசிசி உலகக் கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற பிறகு, இந்தியன் பிரீமியர் லீக்கை அறிமுகப்படுத்தி புரட்சியை ஏற்படுத்தியது, பிசிசிஐ. இந்த வரலாற்று வெற்றி பிசிசிஐ குறுகிய வடிவிலான மிகப்பெரிய தொடரை இந்தியாவில் நடத்த காரணமாய் அமைந்தது. எவ்வித அச்சமும் இன்றி தனக்கேற்ற பாணியில் இளம் வீரர்கள் அனைவரும் ஒருமித்த தங்களது திறனை இந்த குறுகிய கால தொடரில் வெளிப்படுத்தினர். பல மூத்த வீரர்களும் தங்களின் திறமையை நிரூபிக்க தவறியது இல்லை. இருப்பினும், இந்திய அணியின் சில மூத்த வீரர்கள் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முன்னரே ஓய்வு பெற்று விட்டனர். அப்படி மூன்று முக்கிய இந்திய ஜாம்பவான்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\nஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான அணில் கும்பளே, ஒரு சர்வதேச டி20 போட்டிகளில் கூட விளையாடியதில்லை. இருப்பினும், இவர் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு மூன்று சீசன்களில் விளையாடினார். இவரது தலைமையில் 2009ஆம் ஆண்டு பெங்களூர் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இருப்பினும், தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர், நடைபெற்ற தொடரில் நம்பிக்கையுடன் பெங்களூர் அணி அரையிறுதி போட்டி வரை முன்னேறி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி பெற்று தொடரில் இருந்து வெளியேறியது. இதுவரை ஒரு ஐபிஎல் பட்டத்தை வெல்லாத வீரராக அணியில் இருந்தாலும் பெ���்களூரு அணிக்கான ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரராக திகழ்ந்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\n\"இந்தியாவின் சுவர்\" என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். இருப்பினும், இவர் ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த வீரர் ஆகவே விளையாடினார். இவர் 2008 ஆம் ஆண்டு பெங்களூர் அணியில் இடம் பெற்று தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அதே அணியில் விளையாடினார். அதன்பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒப்பந்தமாகி 2013ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதே அணிக்காக விளையாடினார். இருப்பினும், இவர் ஒருமுறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் கூட இறுதிப்போட்டி வரை முன்னேறியது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அந்த போட்டியில் தோல்வி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\n\"தாதா \"என்று அனைவராலும் புகழப்படும் சவுரவ் கங்குலி, ஐபிஎல் போட்டிகளில் மோசமான சாதனைகளை படைத்துள்ளார். இவர் 5 ஐபிஎல் தொடர்களில் விளையாடி ஒரு முறை கூட தனது அணியை முதல் நான்கு அணிகளுக்குள் இடம்பெறச் செய்யவில்லை. 2008ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தனது சொந்த ஊர் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்தினார். இருப்பினும், ஒருமுறை கூட இவர் அந்த அணியை அடுத்த சுற்றுக்கு அழைத்துச் செல்லவில்லை. அதன் பின்னர், புனே வாரியர்ஸ் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார் அந்த அணியும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.\nஐபிஎல் 2019 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/wwe-top-5-richest-persons", "date_download": "2020-01-24T01:13:59Z", "digest": "sha1:V3BSCCVGPFHNIBQ4GNBZJE7B6S3MGRKX", "length": 16247, "nlines": 75, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE ல் தற்போது உள்ள ஐந்து பணக்கார வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஇந்தக் கட்டுரையில் நாம் நடப்பில் WWE-ல் இயங்கிக் கொண்டிருக்கும் மிகவும் பணக்கார வீரர்கள் ஐந்து பேரைப் பற்றிப் பார்க்கலாம். இதில் ராக், அன்டர் டேக்கர், ஸ்டோன் கோல்ட் மற்றும் க்ரிஸ் ஜெரிக்கோ ஆகியோரைப் பற்றிப் பார்க்கப்போவது கிடையாது. காரணம், அவர்கள் தற்போது தொடர்ச்சியாகச் சண்டையிடுவது கிடையாது. அதேபோல் ட்ரிபிள் எச், மெக��மான் குடும்ப உறுப்பினர் என்பதால் அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் நெட் ஒர்த் எனப்படுவது அவருக்குச் சொந்தமான நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத சொத்துக்களின் மதிப்பாகும். மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள ராக்கின் நெட் ஒர்த் எனப்படும் நிகர மதிப்பு 220 மில்லியன் டாலர்கள் ஆகும். ஒரு WWE நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவு அதனைப் பார்க்கும் அனைவருக்கும் ஒருமுறையாவது தோன்றியிருக்கும். WWE-ல் சேர வேண்டும் என்பதே அனைத்து தொழில்முறை மல்யுத்த வீரர்களுக்கான உச்சபட்ச குறிக்கோளாக இருக்கும். இவ்வாறு அவர்கள் நம்புவதற்கு பல காரணங்கள் உண்டு, அதிலும் குறிப்பாக இதில் பிரபலமாகக் கிடைக்கும் வாய்ப்புகள் உலகில் உள்ள வேறு எந்தத் துறையிலும் கிடையாது. எனவே நீங்கள் ஒரு WWE நட்சத்திரம் என்றால் உலகறியப்பட்டவரே என்பது நிதர்சனம். மேலும் பிரபலம் என்பதையும் தாண்டி இதற்காக நீங்கள் பெறும் சம்பளத்திற்கான காசோலையின் மதிப்பு வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. இதனாலேயே பலர் தாங்கள் இருந்த உயரிய வேலைகளையும் விட்டுவிட்டு இங்கு வந்துள்ளனர் (மைக் கேனல்லிஸைப் போல).\nகெவின் ஸ்டீன் என்று அழைக்கப்படும் இவர் பல காலமாக WWE ல் இருக்கும் வீரர் கிடையாது. இவர் WWE க்கு சரியாக 2014 ஆம் ஆண்டு தான் வந்தார்.\nஆனால் வந்த வேகத்திலேயே அங்கு பலகாலமாக இருக்கின்ற வீரர்களான கெய்ன் மற்றும் ஷேமிஸ் ஆகியோரைவிட தன் மதிப்பை அதிகப்படுத்திக் கொண்டார்.\nஎப்படியிருந்தாலும் கெவின் ஓவென்ஸ் தொழில்முறை மல்யுத்தத்தில் 2000 ஆம் ஆண்டுலிருந்தே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் WWE ல் நான்கு வருடங்களுக்குள்ளாகவே அவரின் வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆம் இன்றைய இவரது நெட் ஒர்த் எனப்படும் நிகர மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் ஆகும். இது அங்குள்ள வீரர்களான கெய்ன் மற்றும் ஷேமிஸ் ஆகியோரைவிட அதிகம். அவர்களின் நிகர மதிப்பு 7 மில்லியன் டாலர்கள் ஆகும்.\nதி கரிஸ்மாடிக் எனிங்மா என்ற புனை பெயரில் அழைக்கப்படும் ஜெஃப் ஹார்டி மிகவும் திறமையான மல்யுத்த வீரர்களில் ஒருவர். ஜெஃப் ஹார்டி அக்டோபர் 3, 1993 ல் அவரது முதல் தொழில்முறை மல்யுத்தத்தில் அறிமுகமானார். இவர் WWE ல் மட்டுமல்லாமல் TNA எனப்படும் மற்றொரு தொழில்முறை மல்யுத்த நிறுவனத்திலும் இருந்���ுள்ளார். ஜெஃப் ஹார்டி WWEல், டிரிபிள் க்ரௌன் மற்றும் க்ராண்ட் ஸ்லாம் சாம்பியன் ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். மேலும் இவர் TNA வில் இரண்டு முறை டேக் டீம் சாம்பியனாகவும், மூன்று முறை வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியனாகவும் இருந்துள்ளார். ஜெஃப் ஹார்டி மிகவும் திறமையான மல்யுத்த வீரர்களில் ஒருவர்.\nமல்யுத்தம் மட்டுமே இந்த \"ரெயின்போ ஹேர்டு வாரியர்\" க்கு சிறப்பம்சம் அன்று. இவர் ஒரு சிறந்த பாடகர், பாட்டு எழுத்தாளர் மற்றும் தலைசிறந்த ஓவியரும் ஆவார். மேலும் இவர், பெரோக்ஸ்ஒய் ஜென் என்றழைக்கப்பட்ட ஒரு பிரபலமான ராக் பேண்ட் இசைக்குழுவில் இருந்துள்ளார். இதுமட்டுமின்றி டி சர்ட்கள், இசைத் தட்டுகள் மற்றும் இன்னும் பல இசை சார்ந்த பொருட்களை விற்கும், 'ஜெஃப்ஹார்டிபிரான்ட்.காம்' என்ற இணையதளத்தையும் நடத்தி வருகிறார். இவரது இன்றைய நெட் ஒர்த் (நிகர மதிப்பு) 12 மில்லியன் டாலர்கள் ஆகும்.\nரான்டி ஆர்டன் பிறக்கும்போதே மல்யுத்த குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். ஆம் இவரது தந்தை மற்றும் தாத்தா ஆகிய இருவரும் மல்யுத்த வீரர்களாவர். இதனாலேயே இவரும் WWE-யைத் தேர்ந்தெடுத்தார். இவர் தன் தந்தையொடு 2000 ஆம் ஆண்டு WWE-வில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகவும் WWE-வில் ஒப்பந்தமானார். இருப்பினும் இவர் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ள 'ஓஹியோ வேலி ரெஸ்ட்லிங்' என்னும் பயிற்சி மையத்திற்கு சென்றார்.\nஇவர் கடந்த 17 ஆண்டுகளில் WWE ல் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் பெற்றுவிட்டார். ஆம் 'வைப்பர்' என்றழைக்கப்படும் இவர் 13 முறை WWE ல் சாம்பியனாகவும், கிரான்ட் ஸ்லாம் சாம்பியனாகவும், இரண்டு முறை ராயல் ரம்பள் வின்னராகவும் இருந்துள்ளார்.\nமேலும் இவர் தி கன்டம்டட் 2, 12 ரவுண்ட்ஸ், 2: ரீ லோடட் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nஇவரின் இன்றைய நெட் ஒர்த்(நிகர மதிப்பு) 15 மில்லியன் டாலர்கள் ஆகும்.\nதான் இருக்கும் இடம் எதுவானாலும் வெற்றியைத் தன்வசப்படுத்தும் அரிய வீரர்களில் ப்ராக் லெஸ்னரும் ஒருவர். ஆம் அது WWE ஆக இருந்தாலும் சரி, UFC எனப்படும் கூண்டிற்குள் உண்மையாகவே சண்டையிடும் போட்டியாக இருந்தாலும் சரி. இவர் தான் வெற்றியாளர். இதனாலேயே இவர் அதிகம் சம்பாதிக்கும் WWE வீரராகவும், அதிகமாகப் பந்தைய பணம் கொடுத்து வாங்கப்படும் ஒரு MMA சண்டையாளராகவும் விளங்குகிறார்.\nப்ராக் லெஸ்னர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு இரண்டு நிறுவனங்களுக்கு திரும்பியது முதல் இவரின் சம்பளம் பற்றிய விவாதங்களே பேசு பொருளாக இருந்து வருகிறது. மேலும் இவர் WWE க்கு வரும் முன்னரே பல மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் வருடத்திற்கு குறிப்பிட்ட ஒருசில முறை மட்டுமே WWE க்குள் பிரவேசிப்பார்.\n'பீஸ்ட்'(மிருகம்) என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவரின் இன்றைய நெட் ஒர்த் எனப்படும் நிகர மதிப்பு 22 மில்லியன் டாலர்கள் ஆகும்.\n'சினேஷன்' (cenation) தலைவனான ஜான் ஸீனா தன் திறமையால் பலதரப்பட்ட விவாதங்கள் மற்றும் அனைத்து வகை பாராட்டுகளையும் பெற்று குழந்தைகளால் மட்டுமே விரும்பப்படும் வகையிலிருந்து தாண்டி ஒரு மிகப்பெரிய நட்சத்திர வீரராகத் திகழ்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜான் ஸீனா கிட்டத்தட்ட பத்து வருடங்களாக WWE-ன் முகமாக விளங்கினார். மேலும் இவர் WWE-ல் செய்த சாதனை, இதுவரை 16 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். இவர் WWE க்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் வீரராகவும் இருந்தார். இதனால் இவர் தற்போதுள்ள இந்தப் பணக்கார வீரர்களின் வரிசையில் முதலிடம் பிடித்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.\nஜான் ஸீனா இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் 12 ரவுண்ட்ஸ் மற்றும் தி மரைன் போன்றவை குறிப்பிடத்தக்கன. 'டாக்டர் ஆஃப் தங்னோமிக்ஸ்' என்றழைக்கப்படும் இவர் 'யூகான்ட் ஸீ மி' என்ற இசை ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார்.\nWWE-ஐத் தாண்டிப் பல துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஜான் ஸீனாவின் வியக்கவைக்கும் நெட் ஒர்த் எனப்படும் நிகர மதிப்பு 55 மில்லியன் டாலர்கள் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-keerthi-suresh-movie-formula/", "date_download": "2020-01-24T02:59:54Z", "digest": "sha1:VN23JORKFRQP3TN564NCNF2D7PTC2B43", "length": 6100, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "கதையெல்லாம் முக்கியமில்ல.. காசுதான் முக்கியம்.. அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஸ்கெட்ச் போடும் கீர்த்தி சுரேஷ் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகதையெல்லாம் முக்கியமில்ல.. காசுதான் முக்கியம்.. அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஸ்கெட்ச் போடும் கீர்த்தி சுரேஷ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகதையெல்லாம் முக்கியமில்ல.. காசுதான் முக்கியம்.. ���டுத்த லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஸ்கெட்ச் போடும் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷின் தற்போதைய அதிரடி முடிவால் ஆட்டம் கண்டுள்ளது தமிழ் சினிமா. ஒரு கட்டத்திற்கு பிறகு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிப்பதாக சபதம் எடுத்தார். அந்த வகையில் வெளிவந்து ஹிட்டடித்த படம் மகாநதி.\nஅதன் பிறகு இனி மசாலா படங்களில் நடிக்கப் போவதில்லை எனவும் முடிவு செய்திருந்தார். ஆனால் இடையில் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் உருவத் தோற்றத்தை கேலி செய்து மீம்ஸ் போட ஆரம்பித்தனர். இதனால் சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டு தனது உடல் எடையை குறைத்து விட்டார்.\nஇப்பொழுது அவர்களின் ரசிகர்கள் குண்டா இருந்தப்பவே நல்லா இருந்தீங்க என்று அப்படியே ப்ளேட்டை மாற்றி விட்டனர். இதனால் அப்படி இருந்தா இப்படிங்கறாங்க, இப்படி இருந்தா அப்படிங்கறாங்க என புலம்பிக் கொண்டிருக்கிறார்.\nதற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை விட காசுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்துவிட்டாராம். இதற்காக மணிரத்தினம் படத்தில் நடிக்க 8 மாதம் ஒதுக்க வேண்டி இருந்தது.\nஆனால் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு வர, இது வேலைக்காகாது என ரூட்டை மாற்றி விட்டாராம். தற்போது தலைவர் 168 என்ற படத்தில் ரஜினியுடன் நடிக்க இருக்கிறார்.\nமேலும் கீர்த்திக்கு ஹிந்தி பக்கம் செல்லும் யோசனை கூட உள்ளதாம். இதனால் மார்க்கெட் உள்ளபோதே மச்சு வீடு வாங்கி வீடு என்பதைப்போல தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டாராம்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், கீர்த்தி சுரேஷ், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், ரஜினி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/chinmayi-viral-twit-about-kavignar-vairamuthu/", "date_download": "2020-01-24T01:30:28Z", "digest": "sha1:JBWRVAJOXX4PJ7RBAEZSPJDNARJMJSAO", "length": 8857, "nlines": 61, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் #Metoo.. டாக்டர் பட்டத்தை சேர்த்து இதையும் குடுங்க.. ட்விட்டரை அலறவிட்ட சின்மயி - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் #Metoo.. டாக்டர் பட்டத்தை சேர்த்து இதையும் குடுங்க.. ட்விட்டரை அலறவிட்ட சின்மயி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் #Metoo.. டாக்டர் பட்டத்தை சேர்த்து இதையும் குடுங்க.. ட்விட்டரை அலறவிட்ட சின்மயி\nபிரபல பாடகியான சின்மயி #Metoo பிரச்சினையில் கவிஞர் வைரமுத்துவை தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என்று வெளிப்படையாக தெரிவித்தார். அந்த பேட்டியில் சுவிட்சர்லாந்தில் கலை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது தனக்காக ஒரு தனி அறையில் காத்து இருந்ததாகவும், அங்கு நீங்கள் செய்த செயல் என்னவென்று உங்களுக்கே தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதுபோன்ற குற்றச்சாட்டு கோலிவுட் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பல பெண்கள் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று ஆதங்கபட்டுள்ளாரம். ஆனால் டப்பிங் யூனிட்டில் இருந்து தன்னுடைய வேலை பறிபோனது தான் கொடுமையான விஷயம் என்று கூறியுள்ளார்.\nஏதேனும் நிகழ்ச்சிக்கு வைரமுத்துவை தலைமை தாங்குவதற்கு அழைத்தால் சின்மயி உடனே டுவிட்டர் பக்கத்தில் அவரை வசைபாடுவதை வேலையாக வைத்துள்ளார்.\nஒன்பது பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் வைரமுத்துவின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஅந்த வகையில் தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாக டாக்டர் பட்டம் கொடுப்பதற்காக SRM பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்திருந்தது. இதனை பார்த்து கொந்தளித்த சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபோன்று சமூக ஊடகங்களில் வெளிவரும் பதிவுகளால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஇந்த பதிவில் அவர் கூறுகையில் மொழியின் புலமைக்காக தான் இந்த டாக்டர் பட்டம் கொடுக்கிறீர்கள் என்று தெரியும், ஆனால் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கு சேர்த்து பட்டம் கொடுங்கள் என்று வெளியிட்டுள்ள பதிவு கோலிவுட் தரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .\nஇவ்வளவு புகார்களை விசாரிப்பதற்கு கூட யாரும் தயாராக இல்லை, இதனால் மறுபடியும் #MeToo பிரச்சினையை சின்மாயி கிளப்பியுள்ளார் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது. இதைப் பற்றி வைரமுத்து தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதால் அவர் மீது தெரிவித்துள்ள இந்த புகார் உண்மையாக இருக்கலாமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.\nஆனால் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் இதுபோன்ற விமர்சனங்களை நம்புவதா இல்லையா என்று ரசிகர்கள் தலைசுத்தி நிற்கின்றனர்.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சின்மயி, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகைகள், மீ டூ, வைரமுத்து\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/surya-40-official-announcement/", "date_download": "2020-01-24T03:11:23Z", "digest": "sha1:OW3MDLXTMFTMOK2SUJYKMPIFOCP5WTLV", "length": 4548, "nlines": 52, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூர்யா 40 தயாரிப்பாளர் இயக்குனர் இவர்கள் தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது! போடுடா வெடியை - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூர்யா 40 தயாரிப்பாளர் இயக்குனர் இவர்கள் தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூர்யா 40 தயாரிப்பாளர் இயக்குனர் இவர்கள் தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது\nதமிழ் சினிமாவில் விஜய், அஜித் போலவே தனக்கென்று ரசிகர் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருப்பவர் சூர்யா. தற்போது சூரரைப் போற்று பட பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. சூர்யாவின் அடுத்த ப்ரொஜெக்ட் கெளதம் மேனன், பாலா, ஹரி, வெற்றிமாறன் என பல விஷயங்கள் கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது.\nஇந்நிலையில் சூர்யா 40 படத்தை இயக்குவது வெற்றிமாறன், தயாரிப்பது கலைப்புலி தாணு. இதனை தன் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.\nசூர்யா ரசிகர்கள் செம்ம ஹாப்பி ஆகியுள்ளனர்.\nஅசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர்\nவெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் #Suriya40 @theVcreations தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கலைப்புலி தாணு, சூர்யா, சூர்யா 40, தமிழ் சினிமா, தமிழ் படங்கள், வெற்றிமாறன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-24T02:36:38Z", "digest": "sha1:N6NQISKPQ2S4TED4LWGZDX7B446SJWHF", "length": 19891, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "த��ரித கௌதமர்", "raw_content": "\nTag Archive: திரித கௌதமர்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 4\nபகுதி இரண்டு : பெருந்துறைப் புகார் [ 1 ] சதசிருங்கத்திலிருந்து ஐந்து புத்தம்புதிய பாதைகள் அஸ்தினபுரி நோக்கிக் கிளம்பின. அது மரங்கள் பூத்த பின்வேனிற்காலம். சதசிருங்கத்திலிருந்து குந்தியும் ஐந்து மைந்தர்களும் சேவகரும் சேடியரும் சூழ காட்டுக்குள் நுழைந்தனர். ஹம்சகூடத்து மலர்வனத்திலிருந்து அஸ்தினபுரிக்குக் கிளம்பிய மிகமெல்லிய ஒற்றையடிப்பாதையில் வில்லேந்திய வீரர்கள் முன்சென்றபின்னர் பின்வந்த குந்தி தன் முதல்மைந்தனிடம் “தருமா, உன் வலதுபாதத்தை முதலில் எடுத்துவை” என்று ஆணையிட்டாள். குடுமித்தலையில் நீலமலர் சூடியிருந்த தருமன் விழிவிரித்து நிலம்நோக்கி, இலைவெளிக்குள் …\nTags: அனகை, ஏகத கௌதமர், காசியபர், கார்க்கோடகன், குந்தி, சகதேவன், தருமன், திரித கௌதமர், நகுலன், பார்த்தன், பீமன், பெருந்துறைப் புகார், மாண்டூக்யர், வண்ணக்கடல்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86\nபகுதி பதினேழு : புதியகாடு [ 5 ] புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில் பனி முழுமையாகவே உருகிச் சென்று மறைந்தது. பின் ஏழுநாட்கள் வானத்தின் சூல்நோவு நீடிக்கும் என்றனர் முனிவர்கள். மழை பெய்யப்போகும் தருணம் நீண்டு இரவும் பகலுமாக மடிந்து மடிந்து சென்றுகொண்டிருந்தது. அதிகாலையிலேயே குகையின் மரப்பட்டைக்கதவுக்கு அப்பால் வெளி வெண்ணிறத்திரை …\nTags: அனகை, அர்ஜுனன், இந்திரன், ஏகத கௌதமர், கனகன், காஞ்சனன், குந்தி, சதசிருங்கம், சரத்வான், சவ்யசாசி, தருமன், திரித கௌதமர், தீர்க்கன், துவிதீய கௌதமர், பர்ஜன்யபதம், பாண்டு, பாரதன், பார்த்தன், பிராசீனபர்ஹிஸ், பீமன், புஷ்பவதி, மாண்டூக்யர், மாத்ரி, மைத்ரேயர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 85\nபகுதி பதினேழு : புதியகாடு [ 4 ] சதசிருங்கம் நெருப்பில் மறைந்தபின்னர் அன்றிரவு முனிவர்கள் மலைச்சரிவில் கூடி அமர்ந்து எங்குசெல்வதென்று விவாதித்தனர். மலையிறங்கி கீழ்க்காடுகளுக்குச் செல்வதே சிறந்தது என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். மூன்று கௌதமர்களும் கீழக்காட்டின் வெப்பம் தவச்செயல��களுக்கு ஒவ்வாதது என்றனர். மாண்டூக்யர் வடமேற்காகச் சென்று சுதுத்ரி மண்ணிறங்கும் இடத்திலுள்ள காடுகளுக்குச் செல்லலாம் என்றார். அவர்களால் முடிவெடுக்க இயலவில்லை. குந்தி “முனிவர்களே, நிமித்தங்கள் வழியாக விண்ணக ஆற்றல்கள் நம்முடன் உரையாடுகின்றன என்று மூதாதையர் சொல்வதுண்டு. இன்று …\nTags: அனகை, கனகன், காஞ்சனன், குந்தி, சதசிருங்கம், சரத்வான், சுதுத்ரி, தனுர்வேதம், திப்ரஹிமம், திரித கௌதமர், நந்ததேவி, பாண்டு, பீமன், புஷ்பவதி, மாண்டூக்யர், மாத்ரி, யுதிஷ்டிரன், வசிஷ்டர், ஹேமகுண்டம்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 84\nபகுதி பதினேழு : புதிய காடு [ 3 ] குந்திதான் முதலில் பார்த்தாள். கீழே மலையடிவாரத்தில் சிறிய வெண்ணிறக் காளான் ஒன்று பூத்துநிற்பதுபோல புகை தெரிந்தது. “அது புகைதானே” என்று அவள் மாத்ரியிடம் கேட்டாள். “புகைபோலத்தெரியவில்லை அக்கா. மலையிலிருந்து கொட்டும் புழுதி காற்றில் எழுவதுபோலிருக்கிறது” என்றாள். குந்தி அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். “இல்லை, அது மெல்ல விரிகிறது. அது தீயேதான்” என்றாள். “தீ என்றால் வாசனை வருமல்லவா” என்று அவள் மாத்ரியிடம் கேட்டாள். “புகைபோலத்தெரியவில்லை அக்கா. மலையிலிருந்து கொட்டும் புழுதி காற்றில் எழுவதுபோலிருக்கிறது” என்றாள். குந்தி அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். “இல்லை, அது மெல்ல விரிகிறது. அது தீயேதான்” என்றாள். “தீ என்றால் வாசனை வருமல்லவா” என்றாள் மாத்ரி. “வாசனை வராத அளவுக்கு அது கீழே …\nTags: அனகை, இந்திரதனுஸ், குந்தி, தருமன், திரித கௌதமர், துவிதீய கௌதமர், பாண்டு, பீமன், மாண்டூக்யர், மாத்ரி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 77\nபகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன் [ 4 ] அன்று குழந்தைக்கு நாமகரணச்சடங்கு என்று பாண்டு சொல்லியிருந்ததை விடிகாலையில்தான் குந்தி நினைவுகூர்ந்தாள். நாமகரணத்தை நடத்தும் ஹம்சகட்டத்து ரிஷிகளுக்கு காணிக்கையாக அளிப்பதற்கென்றே அவன் மரவுரியாடைகள் பின்னிக்கொண்டிருந்தான். அரணிக்கட்டைகள் செதுக்கிச்சேர்த்திருந்தான். “அஸ்தினபுரியின் அரசனாக பொன்னும் மணியும் அள்ளி வைதிகர்களுக்கு அளித்திருக்கிறேன். அவற்றை கையால் தொட்ட நினைவே அழிந்துவிட்டது. இவற்றை என் கைகளால் செய்து அளிக்கும் முழுமையை நான் அறிந்ததேயில்லை” என்றான். “நாட்கணக்காக இவற்றை செய்திருக்கிறேன். இவற்றை செதுக்கியும் பின்னியும் …\nTags: அனகை, இந்திரத்யும்னம், ஏகத கௌதமர், குந்தி, தருமன், திரித கௌதமர், துர்வாசர், துவிதீய கௌதமர், பாண்டு, மாண்டூக்யர், மாத்ரி, யுதிஷ்டிரன், ஹம்சகூடம்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 76\nபகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன் [ 3 ] குந்திக்குள் கரு நிகழ்ந்த செய்தியை பாண்டுவிடம் மாத்ரிதான் முதலில் சொன்னாள். அவன் அப்போது காட்டுக்குள் முயல்களை நாணல் அம்புகளால் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அவள் “மூத்தவளின் கருவுக்குள் மொட்டு அரும்பியிருக்கிறது அரசே” என்றதும் அவன் அம்பு தவறியது. திகைத்தவனாக அவன் திரும்பிப்பார்த்து “என்ன” என்றான். அவள் சொல்வதற்குள்ளாகவே புரிந்துகொண்டு அம்புகளைப் போட்டு வில்லைத் தாழ்த்திவிட்டு வந்து அரசமரத்தின் வேர்மடிப்பில் அமர்ந்து கைகளில் முகத்தைத் தாங்கிக்கொண்டான். “என்ன” என்றான். அவள் சொல்வதற்குள்ளாகவே புரிந்துகொண்டு அம்புகளைப் போட்டு வில்லைத் தாழ்த்திவிட்டு வந்து அரசமரத்தின் வேர்மடிப்பில் அமர்ந்து கைகளில் முகத்தைத் தாங்கிக்கொண்டான். “என்ன\nTags: அனகை, ஏகத கௌதமர், குந்தி, சீமந்தோன்னயனம், ஜாதகர்மம், திரித கௌதமர், துவிதீய கௌதமர், நாமகரணம், பாண்டு, பும்ஸவனம், மழைப்பாடல், மாத்ரி\nஎதிர்மறை வருமான வரி- பாலா\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-10\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–43\nகேள்வி பதில் - 64\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகை��்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/34264-philippines-president-duterte-need-psychiatric-evaluation-un-human-rights-chief.html", "date_download": "2020-01-24T02:59:58Z", "digest": "sha1:BPMD26OLVBCSHQDH7BFUDFNOIPGZAVTP", "length": 12413, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "பிலிப்பைன்ஸ் அதிபர் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்: ஐ.நா மனிதஉரிமை தலைவர் | Philippines President Duterte need psychiatric evaluation: UN Human Rights Chief", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபிலிப்பைன்ஸ் அதிபர் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்: ஐ.நா மனிதஉரிமை தலைவர்\nபல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் எடுத்து வரும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டே, ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற வேண்டும் என ஐ.நா மனித உரிமை தலைமை தூதர் கூறியுள்ளார்.\nதனது அதிரடி நடவடிக்கைகளாலும், சர்ச்சைக்குரிய கருத்துக்களாலும், உலக நாடுகள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருபவர் பிலிப்பைன்ஸ் அதிபர�� ரொட்ரிகோ டுடேர்டே. போதை மருந்து கடத்துபவர்களை கண்டவுடன் சுட உத்தரவிட்டார். தன் கையாலேயே அவர்களை கொலை செல்வேன் என்று பலமுறை பொதுமக்கள் மத்தியில் கூறியுள்ளார்.\nஇதுபோன்ற அவரது நடவடிக்கைகளால், பிலிப்பைன்ஸில், நூற்றுக்கணக்கானோர் சட்டப்படி கைது செய்யப்படாமல் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு ஐ.நா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த, ஐ.நாவின் மனித உரிமை நிர்வாகி விக்டோரியா டௌலி கார்பஸ், டுடேர்டேவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.\nஇதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஆபத்தான கிளர்ச்சியாளர்கள் என்ற பட்டியலை அந்நாடு உருவாக்கி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் வழங்கப்பட்ட 600 பேரின் பெயர்களில், விக்டோரியாவின் பெயரை சேர்த்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால், விக்டோரியாவை தொடர்ந்து கண்காணிக்க அந்நாட்டு அரசுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை தூதர் ஸெயித் ரா'த் அல் ஹுசேன், \"பிலிப்பைன்ஸ் அதிபர் டுடேர்டே ஆதாரமில்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர் ஒரு மனநல மருத்துவரை பார்த்து சிகிச்சை பெறுவது நல்லது\" என்றும் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nதெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் தீவில் சென்ற மிகப்பெரிய படகில் தீ விபத்து\nபிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர் நிலநடுக்கம்; 8 பேர் உயிரிழப்பு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/war-actress-vaani-kapoor-deletes-pic-wearing-ram-printed-top", "date_download": "2020-01-24T02:15:51Z", "digest": "sha1:MUDCF6NIPACQASNUE4GF2HIF6MDUXHMA", "length": 5357, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "மேலாடையில் ராமரை குறிக்கும் சொல்: பிரபல நடிகைக்கு எதிர்ப்பு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nமேலாடையில் ராமரை குறிக்கும் சொல்: பிரபல நடிகைக்கு எதிர்ப்பு\nபாலிவுட் நடிகை வாணிகபூர் தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் நடித்து கவனத்தை பெற்றவர். இவர் சமீபத்தில் நடித்திருந்த 'வார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.\nஅவ்வப்போது சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு வரும் வாணி கபூர் சமீபத்தில் சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.\nஅதாவது அவர் அணிந்துள்ள மேலாடையில் கடவுள் ராமரை குறிக்கும், ராம் என்ற சொல் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளது. இதைக் கண்ட நெட்டிசன்கள், இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக புகைப்படம் உள்ளது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇதையடுத்து வாணி கபூர் இஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்ட படத்தை டெலிட் செய்துவிட்டார். ஆனால் பேஸ்புக் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தை அவர் இன்னும் நீக்கவில்லை.\nPrev Articleஅதிவேகமாக பரவும் டெங்கு...4 வயது சிறுமி பரிதாப பலி\nNext Articleகாதலியுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்த முகின் : வைரல் போட்டோ\nதை அமாவாசை யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇந்திய ஜனநாயகம் மீண்டும் சோதிக்கப்படுகிறது..... முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தீவிரம் குற்றவாளிகளிடம் கடைசி ஆசையை கேட்ட திஹார் சிறை நிர்வாகம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-criminal-news_35_2781750.jws", "date_download": "2020-01-24T03:09:07Z", "digest": "sha1:XXQH2BZTZDSKXKAIEJ74O5GED2XVHWDD", "length": 14141, "nlines": 155, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி துணை தலைவரின் ஆதரவாளருக்கு கத்தி வெட்டு, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nதை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு\nதை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறு, கடலில் பொதுமக்கள் புனித நீராடல்\nஜனவரி-24: பெட்ரோல் விலை ரூ.77.31, டீசல் விலை ரூ.71.43\nதமிழ்நாட்டில் எந்த ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர் பொருட்கள் வாங்கிக் கொள்ள புதிய திட்டம்: அரசாணை வெளியீடு\nபிரெக்சிட் மசோதாவிற்கு ராணி எலிசபெத் ஒப்புதல்\n5-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்ககம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nதேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்\nதை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் ...\nதை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ...\nதஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக ...\nகுடியரசு தினத்தில் முதல்முறையாக புதிய போர் ...\nஜனநாயக பட்டியலில் சரிவு இந்தியாவுக்கு அபாய ...\nஎம்ஜிஆர் பிறந்தநாள் ��ிழாவில் குண்டுவெடிப்பு: பெங்களூருவில் ...\nசிரியாவில் ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் ...\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு ...\nஎன்னை பற்றி தவறான கருத்துக்களால் டிவி, ...\nஜனவரி-24: பெட்ரோல் விலை ரூ.77.31, டீசல் ...\n2014-15 முதல் மாற்றமின்றி நீடிக்கும் வருமான ...\nபணி விலகல் தேதியை பதிவு செய்யலாம்: ...\nமூளையைப் பாதிக்கும் கார்பன் - டை ...\nமறதியை மறக்கடிக்கும் காபி ...\nமீனவரின் உயிர் காக்கும் கடல் காம்பஸ்\nSelf Lifeனா என்னன்னு தெரியுமா\nவிரைவில் வெளியாகும் ஐபோன் 9... ஒன்பிளஸ் ...\nகமலுக்கு வில்லியாகும் காஜல் அகர்வால் ...\nபிரபல ஹீரோவுடன் நடிக்க மறுத்த நடிகை ...\nபட்டாஸ் - விமர்சனம் ...\nதர்பார் - விமர்சனம் ...\nதேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி துணை தலைவரின் ஆதரவாளருக்கு கத்தி வெட்டு\nநெய்வேலி: நெய்வேலியில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தால் ஊராட்சி துணை தலைவரின் கணவர் மற்றும் ஆதரவாளரை எதிர் தரப்பினர் தாக்க முயன்ற போது ஆதரவாளருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். நெய்வேலியை அடுத்த இந்திரா நகர் ஊராட்சியில் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராமதாஸ் மனைவி உமா (36). இவர் இந்திரா நகரில் வசித்து வருகிறார். இவருக்கும் பி-பிளாக் மாற்றுக்குடியிருப்பில் வசிக்கும் ராஜேந்திரன் மகன் மணிகண்டன் என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி முன்விரோதம் இருந்து வந்தது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் உமாவின் கணவர் ராமதாஸ், அவரது ஆதரவாளர் முருகன் மகன் சஞ்சய் ஆகியோர் பி-பிளாக் மாற்றுக்குடியிருப்பில் உள்ள பச்சைவாழியம்மன் கோயில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர் தரப்பை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 5க்கும் மேற்பட்டவர்கள் ராமதாஸ் மற்றும் சஞ்சய்யை தாக்க முயன்றனர். இதில் ராமதாஸ் தப்பிவிட்டார். சஞ்சய்க்கு கத்தி வெட்டு விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇதுகுறித்து ராமதாஸ் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வழக்��ுப்பதிந்து பாரதி (21), வேலாயுதம் (34), அஜித் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் முன்விரோத தகராறில் ஊராட்சி துணைத்தலைவரின் ஆதரவாளர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் நெய்வேலியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதெலங்கானாவில் மீண்டும் கொடூரம் காரில் ...\nசிவகாசி அருகே சிறுமி பலாத்கார ...\nஆண்டிபட்டி ஆர்.ஐ அலுவலகத்தில் ரெய்டு: ...\nபுதுவண்ணாரப்பேட்டை டோல்கேட்டில் டிரைவர்களை தாக்கி ...\n15 சவரன் கொள்ளை ...\nகோடம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் ...\nகோடம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் ...\nதிருமங்கலத்தில் துணை நடிகைக்கு கொலை ...\nபள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் ...\nபள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் ...\nபொக்லைன் திருடிய 3 வாலிபர்கள் ...\n10 லட்சம் பணம் கேட்டு ...\nவியாபாரி வீட்டில் கொள்ளை: சித்தப்பாவுக்கு ...\nகல்லூரியில் எல்.எல்.பி. படித்ததாக சான்று ...\nபல நாடுகளில் இருந்து கடத்தி ...\nதுபாயில் இருந்து திருச்சிக்கு 2 ...\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 ...\nவழக்கறிஞர்களுக்கு போலி சான்றிதழ் கொடுத்து ...\nஆண்டிப்பட்டியில் லஞ்சம் வாங்கிய கிராம ...\nநைட்டி அணிந்தபடி பெண்களின் உள்ளாடைகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/24-05-2017-next-weeks-weather-overlook-tamilnadu-puducherry.html", "date_download": "2020-01-24T01:38:06Z", "digest": "sha1:L7X5443F7CIQWYK6OVNU4J5TXQWP2IJ7", "length": 10798, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "24-05-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n24-05-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \nemman செய்தி, செய்திகள், தமிழ் நாடு, புதுச்சேரி, வானிலை செய்திகள், puducherry, tamilnadu, weather report No comments\nகடந்த வாரத்தைப் போல இந்த வாரத்திலும் வட ஆந்திரம் மற்றும் ஒரிசாவில் கன மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது மேற்கு வங்கம் அருகே வங்கக்கடலில் அடுத்தடுத்து மேலடுக்கு சுழற்சிகள் உருவாகி வட ஆந்திரம் ,ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் மழைக்கான வாய்ப்பை அதிகரிக்கும் அதே போல அரபிக்கடலை ஒட்டியுள்ள கர்நாடகம் மற்றும் மஹாராஸ்திர கடலோர பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு கேரள மாநிலத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.\nசரி தம்பி மற்றக்கதை நமக்கு எதுக்கு நேரத்தை வீணாக்காம்ம தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கும் அதை சொல்லு அப்படினு நீங்க கேட்க நினைப்பதை என்னால் உணர முடிகிறது,அதற்கான பதில் போன முறை கூறிய அதே பதில்தான் வரக்கூடிய வாரத்தில் தமிழகம் முழுமையாக வெப்ப சலனம் காரணமாக உருவாகும் மழையை தான் நம்பியிருக்க வேண்டும்.தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கும்பொழுது வெப்ப சலனத்தினால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு பிராகாசமாக உள்ளது.\nகாரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் 24-06-2017 ஆகிய 28-06-2017 தேதிகளில் மழைக்கான வாய்ப்பு பிராகசமாக உள்ளது.\nசெய்தி செய்திகள் தமிழ் நாடு புதுச்சேரி வானிலை செய்திகள் puducherry tamilnadu weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sillu-karuppatti-movie-review/83494/", "date_download": "2020-01-24T02:41:08Z", "digest": "sha1:S7ODCDVZWQ3J3YTKMSUXLKBDXRVPXY2H", "length": 3775, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sillu karuppatti Movie Review - Kalakkal Cinema", "raw_content": "\nPrevious articleபிரபல டிவி சேனலை விளாசும் சூர்யா ரசிகர்கள்.. ஆதரவாக கை கோர்த்த விஜய் ரசிகர்கள் – அப்படி என்ன நடந்தது\nNext articleதளபதி 64 ஷூட்டிங்கில் நடிகர்களுடன் சேர்ந்து லூட்டியடித்த நடிகைகள் – வைரலாகும் வீடியோ.\nஹிந்தியில் ரீமேக்காகும் சூரரை போற்று – ஹீரோ யார் தெரியுமா\nசூர்யா ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி – வெளியான மாஸ் அப்டேட்\nஅடுத்த ட்ரீட் ரெடி.. சூரரை போற்று படத்தின் அதிகாரபூர்வ அப்டேட் வெளியிட்ட பிரபலம்.\nஅரவிந்த் சாமிக்கு இவ்வளவு அழகான மனைவியா – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.\n – பிரபல நடிகர் பதிவால் குழம்பி தவிக்கும் ரசிகர்கள் (...\nபேண்ட் இல்லாமல் போட்டோ போட்ட சாக்ஷி அகர்வால், விளாசும் நெட்டிசன்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547151", "date_download": "2020-01-24T01:49:27Z", "digest": "sha1:OCKJVAJ6O3IQOYIVVQMF7LVGIYJMYTBT", "length": 12644, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Bitcoin fraud case: Rs. | ரூ.2 ஆயிரம் கோடி பிட்காயின் மோசடி விவகாரம் தலைமறைவான பெண் வாட்ஸ்அப் ஆடியோ வெளியீடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரூ.2 ஆயிரம் கோடி பிட்காயின் மோசடி விவகாரம் தலைமறைவான பெண் வாட்ஸ்அப் ஆடியோ வெளியீடு\nகோபி: பிட்காயின் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள சுவேதா, வாட்ஸ்அப் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.தடை செய்யப்பட்ட ‘பிட்காயின்’ எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் இந்தியா முழுவதும் பணம் வசூலித்து ₹2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக உடுமலை ராஜதுரை, இவரது மனைவி சுவேதா உட்பட 5 பேர் மீது பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்டம் கோபி போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தனர். மோசடி விவகாரத்தில் தலைமறைவாக உள்ள சுவேதா வாட்ஸ்அப் ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: எல்லோருக்கும் வணக்கம்... நான் ராஜதுரை மனைவி சுவேதா பேசுகிறேன். இப்போ நா சேப்டியான இடத்துல இருக்கேன். எனக்கு நிறைய பிரச்னைகள் இருக்கு. அவருக்கும் (ராஜதுரை) பிசினசில் நிறைய பிரச்னை இருந்துச்சு. நீ சேப்டியா இருனு என்கிட்டே சொல்லிட்டு வேற இடத்துல இருந்தார்.\nகடந்த நாலு நாள் முன்னாடி வரை என்கிட்டே பேசிகிட்டு இருந்தவரு இப்போ அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப்-ல இருக்கு. ஞாயிற்றுக்கிழமைக்குள் எல்லா பிரச்னையையும் சால்வ் பண்ணிடுவேன்னு சொன்னாரு. அதுதான் அவர் என்கிட்டே கடைசியா பேசுனது. மேலும் ரமேஷ், குட்டிமணி, ரவிராஜா, சுபாஷ்சாமிநாதன் எல்லோரும் போன் மூலமாக இங்கே வாங்க பேசிக்கலாம் என கூப்பிட்டாங்க. எனக்கு பிசினஸ் பத்தி எதுவும் தெரியாது. அதனால் எதுக்கு நான் வரனும் என கேட்டேன். நீங்க வரலைனா பெரிய பிரச்னை ஆயிடும் அதனால் வந்தாகனும் என சொன்னாங்க. அப்படி நீங்க வரவில்லை என்றால் ராஜா சாரை நீங்க பார்க்க முடியாதுனு சொன்னாங்க. அதற்கு நான் நீங்க என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கங்க, உங்க இஷ்டத்துக்கு வரமுடியாது என சொல்லிட்டேன். வரலைனா மீடியாவுல சொல்லுவோம்னு சொன்னாங்க. என்ன பிரச்னை வந்தாலும் நானும் எனது கணவரும் பாத்துக்கிறோம். எல்லோரும் சேர்ந்துதானே பிசினஸ் பண்ணினீங்க.\nஇப்போ அவரை மட்டும் சொல்றது எந்த விதத்தில் நியாயம்னு கேட்டேன். அதன்பின்னர், நான்தான் எல்லா பிசினஸ் பண்ணின மாதிரி கிரியேட் பண்ணி மீடியாவுல கொடுத்து இருக்காங்க. ஆனா எனக்கும் இந்த பிசினசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இப்போ அவரு எங்க இருக்காருனு தெரியலை. இவங்க அவரை கொண்டு போயி வச்சிருக்காங்களா அவர் மேல பழியை போட்டுட்டு அவருக்கு ஏதாவது பிரச்னை பண்ணலாமுன்னு நெனைக்கறாங்களா அவர் மேல பழியை போட்டுட்டு அவருக்கு ஏதாவது பிரச்னை பண்ணலாமுன்னு நெனைக்கறாங்களா இல்லை என்ன பண்ண போறாங்க என தெரியலை இல்லை என்ன பண்ண போறாங்க என தெரியலை நீங்க எல்லோரும் கூட இருந்து சப்போர்ட் பண்ணுங்க.இவ்வாறு சுவேதா பேசியுள்ளார்.தலைமறைவாக உள்ள சுவேதா, அவரது கணவர் ராஜதுரை உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.\nதஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க அஸ்திர யாகம் தொடங்கியது: 101 சிவாச்சாரியார்கள் பங்கேற்பு\nபொள்ளாச்சி பாலியல் பாலத்கார விவகாரம் பெண்ணின் சகோதரனை தாக்கியதற்கு ஆதாரம் இல்லை: வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ. அறிக்கை\nஉரிய இழப்பீடு வழங்காமல் அமைத்த உயர் மின் கோபுரம் மீது ஏறி விவசாயி திடீர் போராட்டம்: இட���ப்பாடி அருகே பரபரப்பு\nநீதிமன்றம் குறித்து சர்ச்சை பேச்சு எச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை: போலீசுக்கு ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு\nமனைவியை அவதூறாக பேசியதாகக்கூறி நிதி நிறுவனத்திற்குள் அரிவாளுடன் நுழைந்து மிரட்டிய தொழிலாளி: வாட்ஸ் அப்பில் வீடியோ வைரல்\nடெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்ட சுற்றுச்சூழல் அனுமதி விவகாரம் 27ம் தேதி முதல் தொடர் போராட்டம்\nகுடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தாக கூறி தேனி அதிமுக எம்பியை முற்றுகையிட்டு கருப்புக்கொடி\nமாநகராட்சி, நகராட்சி தேர்தல் எப்போது ஆணையத்துக்கு 3 வாரம் அவகாசம் : ஐகோர்ட் கிளை உத்தரவு\nவகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி பலி\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கட்டணம் இல்லை : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n× RELATED ராபர்ட் வதேராவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கில் என்ஆர்ஐ தொழிலதிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/worst-foods-for-your-brain-026660.html", "date_download": "2020-01-24T03:07:08Z", "digest": "sha1:MKGKEZK4AFTFBLPL3EICO6GNZHH3DP7E", "length": 22580, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா? அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...! | Worst Foods for Your Brain - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago சனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n14 hrs ago முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\n16 hrs ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n17 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nNews வாயில் பஞ்சு.. 8 வயது சிறுமியை காட்டில் சீரழித்த கும்பல்.. அசாம் இளைஞர் கைது.. உலுக்கும் சிவகாசி\nMovies நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் இயக்க... கமல்ஹாசன் தயாரிக்கப் போகிறாராமே\nTechnology இன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nAutomobiles அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்\nSports ISL 2019-20 : தட்டித் தூக்கிய பெங்களூரு அணி.. கடைசி வரை முட்டி மோதி ஏமாந்த ஒடிசா\nFinance குஜராத் முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. எதில் தெரியுமா..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nபுத்திசாலியாக இருக்க வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் அனைவரும் அவ்வாறு இருப்பதில்லை என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் அவர்களுக்கு புத்திக்கூர்மை இல்லை என்பதல்ல, அவர்கள் தங்களின் மூளையை சரியாக உபயோகிக்கவில்லை என்றே கூற வேண்டும். அனைவருக்கும் ஒரே அளவுள்ள மூளையைதான் கடவுள் கொடுத்துள்ளார், ஆனால் அதனை எப்படி உபயோகிக்கிறோம் என்பதை பொறுத்துதான் நம்முடைய புத்திக்கூர்மை நிர்ணயிக்கப்படுகிறது.\nமூளையின் செயல்திறனை அதிகரிக்க அதனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்பது அதிகப்படியான செல்போன் உபயோகிப்பும், டிவி பயன்பாடு மட்டுமல்ல. நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த பதிவில் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக எண்ணெய்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. னோலா, சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய்களில் அதிக அளவு ஒமேகா -6 உள்ளது, இது உங்கள் மூளையில் வீக்கத்தை ஊக்குவிக்கும் கொழுப்பு அமிலமாகும். எளிமையாகச் சொல்வதென்றால் வீக்கம்தான் ஒரு நல்ல மூளையை கெட்டதாக ஆக்குகிறது. ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உங்கள் எலும்புகள், தோல் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடும், ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு ஒமேகா -3 களைக் கொண்ட எண்ணெய்களுடன் நீங்கள் சிறப்பாக இருக்கலாம். ஆனால் இது உங்களின் மூளைக்கு அவ்வளவு நல்லதல்ல.\nடூனா மீன் ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதனை அடிக்கடியாக சாப்பிடுவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். டூனா, சுறா போன்ற மீன்கள��� அதிகம் சாப்பிடுவது உங்களின் மூளைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. உடலில் அதிகளவு பாதரசம் இருப்பது உங்கள் மூளையின் செயல்பாட்டை ஐந்து சதவீதம் குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த மீன்களில் பாதரசம் அதிகமுள்ளது.\nவறுக்கப்பட்ட உணவுகள் பொதுவாகவே உங்களுக்கு பல தீமைகளை ஏற்படுத்தும் என்று நாம் நன்கு அறிவோம். அதில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக வறுக்கப்பட்ட உணவுகள் உங்கள் மூளையின் செயல்திறனை குறைக்கும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக வறுக்கப்பட்ட உணவுகளை உண்பது நினைவக இழப்பு, மறதி போன்ற மூளை குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். மேலும் அதிகளவு இதனை சாப்பிடுவது சிறுமூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும்.\nMOST READ: உங்கள் காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் எளிய வழிகள் என்னென்ன தெரியுமா\nகுளிர்பானம், பழச்சாறு, எனர்ஜி பானங்கள் மற்றும் இனிப்பு தேநீர் ஆகியவற்றிடம் இருந்து விலகி இருப்பது உங்கள் மூளைக்கு நல்லதாகும். அதிகளவு சர்க்கரை மூளையில் நரம்பியல் சேதத்தை ஏற்படுத்தும். இதற்கு காரணம் இவற்றில் இருக்கும் அதிகளவு ப்ரெக்டொஸ் ஆகும். இது உங்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.\nஉற்பத்தியாளர்கள் உணவின் ஆயுளை நீட்டிக்கவும், அவற்றின் உணவின் சுவையை அதிகரிக்கவும் டிரான்ஸ் கொழுப்புகளைப் பயன்படுத்துகையில், இது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு எமனாக மாறுகிறது. கேக், குக்கீகள் மற்றும் மஃபின்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்புகளை அதிக அளவில் உட்கொள்வது உங்கள் மூளையில் பிளேக் கட்டமைக்கக்கூடும், அல்சைமர் நோய் போன்ற அறிவாற்றல் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.\nஉங்கள் மூளையை நீங்கள் 100 சதவீதம் பயன்படுத்த விரும்பினால் அரிசி, சர்க்கரை, பாஸ்தா போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் விரைவாக இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு, இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் இரண்டையும் அதிகரிக்கும். உங்கள் இரத்த சர்க்கரை அதிகமாக இருப்பதால், அல்சைமர் நோயுடன் இணைக்கப்பட்டுள்ள நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகம். முழு கோதுமை ரொட்டி, பழுப��பு அரிசி, குயினோவா, பார்லி மற்றும் ஃபோரோ ஆகியவை உணவு நார்ச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன, இது உங்கள் குடல் பாக்டீரியாவை வளர்த்து வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது, இவை உங்களின் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nMOST READ: இந்த ராசிக்காரங்க தோல்வியில் இருந்து பீனிக்ஸ் மாதிரி மீண்டு வருவாங்களாம் தெரியுமா\nரெட் ஒயின் குடிப்பது உங்களின் மூளைக்கு நல்லது. ஆனால் அனைத்து ஆல்கஹாலும் உங்கள் மூளைக்கு நன்மை பயக்கும் என்று கூறமுடியாது. அதிகளவு மது குடிப்பது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு நீங்களே செய்து கொள்ளும் துரோகமாகும். உங்கள் கிரானியத்தைப் பாதுகாக்க, உங்கள் மது அருந்தும் பழக்கத்தை மிதமாக வைத்திருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம் உடலில் நமக்கே தெரியாமல் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா\nநீங்கள் சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலின் எந்த பாகத்தை பலப்படுத்துகிறது தெரியுமா\nஇரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம் தெரியுமா\nகர்ப்ப காலத்தில் பெண்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nஇரும்பு மாதிரி எலும்புகள் வேணும்னா இந்த பொருட்கள அடிக்கடி உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nஇந்த ராசிக்காரங்களுக்கு இயற்கையாவே டிடெக்டிவ் மூளை இருக்குமாம் தெரியுமா\nமூளைக்காய்ச்சல்ல இத்தன வகை இருக்கா... பார்த்து கவனமா இருங்க... இல்ல நீங்க காலி...\nஇந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nOct 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/team-management-s-trust-and-belief-gives-you-extra-motivation-vijay-shankar", "date_download": "2020-01-24T02:14:52Z", "digest": "sha1:QRJJIGEGR57RVKATZUAZ6LMWDLMFRVII", "length": 8232, "nlines": 53, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய கிரிக்கெட் வாரியம் என் மீது வைத்துள்ள நம்பிக்கை எனக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது - விஜய் சங்கர்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே 30 அன்று தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பையின் இந்திய அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டது போது அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர். பெரும்பாலான ரசிகர்கள் அம்பாத்தி ராயுடு உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சமீபத்தில் இந்திய சர்வதேச அணியில் இடம் பிடித்த விஜய் சங்கர் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் தேர்ந்தவராக இருப்பதால் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் தக்க நேரம் இது.\nஇலங்கையில் நடைபெற்ற நிதாஷா டிராபியில் ஹர்திக் பாண்டியா-விற்கு ஒய்வு அளிக்கப்பட்டதால் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் தமிழ் நாட்டை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் துவண்டு விடாமல் இந்தியா-ஏ மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தார். இந்திய அணி நிர்வாகமும் இவருக்கு பக்கபலமாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, இந்திய அணிக்கு இரண்டாவது வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரை தயார் செய்தது. சமீபத்தில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விஜய் சங்கரை டாப் ஆர்டரில் களமிறக்கியது. விஜய் சங்கர் இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்கு அளித்தார். தொடர்ந்து சொதப்பி வந்த அம்பாத்தி ராயுடுவை இந்திய அணி உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை. அவருக்கு பதிலாக விஜய் சங்கர் இடம் பெற்றார்.\nவிஜய் சங்கர் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாவது: ஒருவர் மற்றொருவரின் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் மனிதாபிமானமே அவர்களை மென் மேலும் ஊக்கப்படுத்தி சாதிக்க வைக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு மிகவும் உதவி செய்துள்ளது. ���ற்போது எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் அளவிற்கு தன் ஆட்டத்தை மெருகேற்றியுள்ளதாக விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.\n\" நான் நியூசிலாந்து தொடரில் 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். இந்திய கிரிக்கெட் நிர்வாகம் என்மீது வைத்துள்ள அதிக நம்பிக்கையினால் மட்டுமே இதனை என்னால் செய்ய முடிந்தது. இதுவே எனக்கு அதிக ஊக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய அணி எனக்கு அளித்த முக்கியத்துவத்திற்காக தற்போது எவ்வகையான மைதானங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அளவிற்கு என் கிரிக்கெட் திறன் மேம்பட்டுள்ளது.\nமேலும் எனது குறையாக அனைவராலும் பார்க்கப்படும் பௌலிங்கை தற்போது மேம்படுத்தி வருவதாக விஜய் சங்கர் கூறி தனது நேர்காணலை முடித்தார். விஜய் சங்கர் இந்திய அணியின் நம்பர்-4 பேட்ஸ்மேனாக உலகக் கோப்பையில் களமிறக்க வாய்ப்புள்ளது. இந்திய அணி 2019 உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை சவுத்தாம்டன் மைதானத்தில் ஜீன் 5 அன்று சந்திக்க உள்ளது. இதற்கிடையில் விஜய் சங்கர் முழு நம்பிக்கையுடன் கூறியிருப்பது இந்திய அணியின் வலிமையை மேலும் அதிகரித்ததுள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/petta-movie-hit-in-kerala/", "date_download": "2020-01-24T02:31:18Z", "digest": "sha1:WVSLQGDWCAG7YFJIJA6Q53Y3OWLAXROR", "length": 6123, "nlines": 46, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "கேரளாவில் பேட்ட படம் மரண ஹிட் - விநியோகஸ்தரின் தகவல்! | Wetalkiess Tamil", "raw_content": "\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் - வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் - வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் - உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் - கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் - புகைப்படம் உள்ளே \nகேரளாவில் பேட்ட படம் மரண ஹிட் – விநியோகஸ்தரின் தகவல்\nகேரளாவில் பேட்ட படம் மரண ஹிட் – விநியோகஸ்தரின் தகவல்\nகார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் “பேட்ட”. பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றது.\nதமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வெளிநாடுகளில் பேட்ட படம் நல்ல வரவேற்பை வருகிறது.\nதற்போது பேட்ட படத்தை கேரளாவில் விநியோகம் செய்துள்ள பிரபல நடிகரான ப்ருத்விராஜ் படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், கார்த்திக் சுப்புராஜின் படங்களுக்கு பெரிய ரசிகன். ரஜினியின் பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற படங்களை திரையில் பார்த்துள்ளேன் அது பாக்கியம்.\nரஜினி அவர்கள் போன்ற பெரிய நடிகருக்கு கதை எழுதுவது சாதாரண விஷயம் கிடையாது. மலையாள நடிகரான மணிகண்டனுக்கு எனது வாழ்த்துக்கள், படம் முழுவதும் ரஜினி அவர்களுடன் உள்ளார். படம் பார்க்கும் போது ஹிட் என நினைத்தேன், ஆனால் இந்த அளவிற்கு படத்தின் வரவேற்பு இருக்கும் என நினைக்கவில்லை. எல்லா இடத்திலும் படம் அட்டகாசமாக ஓடுகிறதை கேட்டு சந்தோஷம் அடைந்தேன் என்று பேசியுள்ளார்.\nகோடி ரூபாய் கொடுத்ததும் இந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித் \nசென்னையில் வசூல் மன்னன் யார் – பேட்ட, விஸ்வாசம் இரண்டு வார வசூல் விவரம் இதோ\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.xyz/2019/06/04/chinna-machan-lyrics-charlie-chaplin2-prabhu-deva/", "date_download": "2020-01-24T02:13:37Z", "digest": "sha1:AESMZKJSKCLJBREKL46FTOZJOJNIIEC5", "length": 5636, "nlines": 120, "source_domain": "tamilcinema.xyz", "title": "Chinna Machan Lyrics - Charlie Chaplin2 Prabhu Deva - Tamil Cinema", "raw_content": "\nஏ, ஏ, ஏ, ஏ, சின்னப்புள்ள\nசெவத்த புள்ள சொல்லு மச்சன்\nஅடி செவத்த புள்ள என்ன சொல்லு மச்சன்\nயாறு யாறு என்ன பேசுனாங்க\nஅடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாங்க\nஅடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாங்க…\nஆச மச்சன் என்ன புள்ள\nஅழகு மச்சன் சொல்லு புள்ள\nஎன் அழகு மச்சன் என்ன சொல்லு புள்ள…\nஆண்டிப்பட்டி அனிதா யாறு மச்சன்\nஇது அக்கம் பக்கம் பேசும் பேச்சி மச்சன்\nஅத்த புள்ள என்ன மச்சன்\nஅழகு புள்ள சொல்லு மச்சன்\nஎன் அழகு புள்ள என்ன சொல்லு மச்சன்\nஆண்டிப்பட்டி அனிதா அக்கா பொண்ணு\nஅவ அஞ்சாங்கிளாசு படிக்கும் சின்னப்பொண்ணு…\nஓ, ஓ, ஓ, ஓ, செல்லமச்சன் என்ன புள்ள நல்லமச்சன் சொல்லு புள்ள\nரொம்ப நல்லமச்சன் அடி சொல்லு புள்ள…\nCell phone-னுல பாட்டன் பேறு மச்சன்\nஅந்த சிரிக்கிமவ சத்திய யாறு மச்சன்\nஓ, ஓ, ஓ, ஓ, கட்டபுள்ள என்ன மச்சன்\nகருத்தபுள்ள டேய் முடி கருத்தபுள்ள\nசாத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள\nஅந்த சத்தியாதான் என் உயிர் தோழன் புள்ள\nநேச மச்சன் என்ன புள்ள\nபாச மச்சன் சொல்லு புள்ள\nஎன்ன ஏங்க வச்சி ஏன் மச்சன் கொல்லுறிங்க\nமாமன் புள்ள என்ன மச்சன் மனசுக்குள்ள சொல்லு மச்சன்\nநம்ப கல்யாண தேதியதன் குறிச்சிருக்கேன்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/46798-afghanistan-22-security-forces-killed-in-taliban-attacks.html", "date_download": "2020-01-24T02:11:29Z", "digest": "sha1:PGZ4NZBJIICDOX2STWFEA74JR6NK5SH3", "length": 12056, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்கானிஸ்தான்: தலிபான் தாக்குதல்களில் 22 பாதுகாப்பு படையினர் பலி | Afghanistan: 22 security forces killed in Taliban attacks", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஆப்கானிஸ்தான்: தலிபான் தாக்குதல்களில் 22 பாதுகாப்பு படையினர் பலி\nஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில், பாதுகாப்பு படையினர் 22 பேர் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தானில் அடுத்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. அமெரிக்க அரசு ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஆப்கான் அரசை கவிழ்த்து, இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வர தலிபான் அமைப்பு முயற்சித்து வருகிறது. தேர்தலை புறக்கணிக்க அந்நாட்டு மக்களை தலிபான் வலியுறுத்தி வருகிறது.\nஇந்நிலையில், வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில், ராணுவத்தினர், போலீசார் என 22 பேர் கொல்லப்பட்டனர். மீஸான் பகுதியின் போலீஸ் தலைமை அதிகாரி, தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்டார். அதுபோல, மேற்கு பகுதியில் உள்ள ஃபரா மாகாணத்தில், இரண்டு சோதனை சாவடிகளில், நடைபெற்ற தாக்குதல்���ளில், 21 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.\n11 வீரர்களை தலிபான் அமைப்பு பிடித்து வைத்து அவர்களது ஆயுதங்களை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. \"இரண்டு இடங்களில் எங்கள் வீரர்கள் நடத்திய தாக்குதல்களில், போலீஸ் தலைமை அதிகாரி மற்றும் 25 ராணுவ வீரர்களை கொலை செய்யப்பட்டுள்ளனர்\" என தலிபான் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபத்திரிகையாளர் கொலை: சவூதி மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா முடிவு\nதகுதியின் அடிப்படையிலேயே குடியுரிமை: ட்ரம்ப் திட்டவட்டம்\n'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\nதுருக்கி சிறையிலிருந்து அமெரிக்க பாதிரியார் விடுதலை\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 62 பேர் உயிரிழப்பு\nஅல்-கொய்தா இந்திய தலைவர் கொல்லப்பட்டார்\nதலீபான் என்றாலே பாகிஸ்தான் நாட்டின் நினைவுதான் வருகிறது என ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடிய�� இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/3perpali.html", "date_download": "2020-01-24T01:55:24Z", "digest": "sha1:OSROBERGMYDQPNA6GDN6IJ6XS4S62B2J", "length": 6550, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "அதிகாலை விபத்தில் மூவர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அதிகாலை விபத்தில் மூவர் பலி\nஅதிகாலை விபத்தில் மூவர் பலி\nஇரத்தினபுரி - எல்பிட்டிய பிரதான வீதியில் சங்கபால பகுதியில் இன்று (27) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.\nசிறிய ட்ரக் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதிக் கொண்ட விபத்திலேயே இவ்வாறு மூவர் பலியாகியுள்ளனர்.\nசம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/tamil-singers-list/haricharan", "date_download": "2020-01-24T02:03:31Z", "digest": "sha1:3EZZ3JOYAJG7NUENJVOSPGFMPTNV5IGH", "length": 9992, "nlines": 151, "source_domain": "www.tamilpaa.com", "title": "Tamil Songs by Haricharan | Haricharan Songs List", "raw_content": "\nAmma Thaane (அம்மா தானே நமக்கு) - Ammavin Kaipesi (அம்மாவின் கைபேசி) — 2012\nDheivam (தெய்வம் என்பதென்ன) - Thirudan Police (திருடன் போலீஸ்) — 2014\nIdhu Enna (இது என்ன கண்ணில்) - Mundasupatti (முண்டசுப்பட்டி) — 2014\nKadhal Vandhu (காதல் வந்து பொய்யாக) - Sundarapandian (சுந்தரபாண்டியன்) — 2012\nNegizhiyinil (நெகிழியினில் நெஞ்சம்) - Nimirnthu Nil (நிமிர்ந்து நில்) — 2014\nNenjukkuzhi (நெஞ்சுக்குழிக்குள்) - Kangaroo (கங்காரு) — 2014\nPona Usuru (போன உசுரு வந்துருச்சு) - Thodari (தொடரி) — 2016\nRaasathi Pola (ராசாத்தி போல அவ என்ன தேடி) - Avan Ivan (அவன் இவன்) — 2011\nThoduven (தொடுவேன் தொடுவேன்) - Deepavali (தீபாவளி) — 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55101-topic", "date_download": "2020-01-24T02:36:14Z", "digest": "sha1:4VL6I6KT3W6D7OZOY4MRS7AP2ACVK7NW", "length": 15137, "nlines": 134, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "குரு எப்படி இருக்கிறார்?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- ��மலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.\nநாம் தப்பு பண்ணினால் உடனேயே எடுத்துச் சொல்லிக்\nகண்டிக்கிறார். நமக்கு உறைக்கும்படி கரித்துக்கூடக்\nகொட்டுகிறார். நாம் ஒரு தப்பு பண்ணக்கூடிய நிலைமை\nஏற்படும்போது, “இது குருவின் காதுக்குப் போய்விட்டால்\n’ என்ற பயம் ஏற்பட்டு நம்மை கட்டிப்\nஅவர் ஆத்மசக்தி நிறைந்த குருவாயிருந்தால் நாம் எங்\nகே என்ன தப்பு பண்ணினாலும் அவர் தாமாகவே தெரிந்து\nகொண்டு விடுவார். அவ்வளவு சக்தியில்லாவிட்டாலும்,\nஅல்லது சக்தி இருந்தும் அதை வெளியில் காட்டாதவராக\nஇருந்தாலும் - மநுஷ்ய விளையாட்டு விளையாடுவதில்\nபல குருக்கள் இப்படி (தெரிந்தும் தெரியாத மாதிரி)\nஇப்படி இருந்தாலும் - வேறே யாராவது சொல்லி நம் தப்பு\nஅவருக்குத் தெரிந்துவிட்டால் அப்புறம் நம் கதி என்ன என்ற\nபயம் இருந்துகொண்டேயிருக்கும். அது நம்மைத்\nஇதேபோல நாம் ஒரு நல்லது பண்ணினாலும் குரு அதை\nஉடனே தாமாகவோ, இன்னொருத்தர் சொல்லியோ தெரிந்து\nகொண்டு - அல்லது இது நாம் பண்ணிய நல்லதல்லவா\nஅதனால் நாமே எப்படியாவது அது அவர் காதில் விழுகிற\nஅவர் தெரிந்து கொண்டு - நம்மை மெச்சி, விசேஷமாக\nஆசிர்வாதம் அனுக்ரகம் பண்ணி, மேலும் மேலும்\nஒரேடியாக மெச்சினால் நமக்கு மண்டைக்கனம்\nஏற்படுமென்பதால், “தப்புக்காக சிஷ்யனை வெளிப்படக்\nகண்டிக்கிறதுபோல, அவன் செய்யும் நல்லதற்காக வெளிப்பட\nசிலாகிக்கக்கூடாது’ என்று வைத்துக் கொண்டிருக்கும்\nகுருகூட சூட்சுமமாக, ஆனாலும் சிஷ்யனுடைய மனசுக்கு\nநிச்சயமாகத் தெரிகி விதத்தில், ஏதோ ஒரு மாதிரி\nதம்முடைய சந்தோஷத்தைக்காட்டி, அதற்காக ஒரு\n- ஜகத்குரு காஞ்சி காமகோடி\nஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் ���னியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/04/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/43202/samsung-qled-8k-tv", "date_download": "2020-01-24T01:13:33Z", "digest": "sha1:KDOGKJQQ32HFLOLNFDA575S4TGEYZZHR", "length": 9528, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "Samsung QLED 8K TV | தினகரன்", "raw_content": "\nஆடம்பர வீடுகளை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சாம்சங்கின் QLED 8K டிவி தொலைக்காட்சி துறையில் ஒரு புதிய அத்தியாத்தை ஏற்படுத ;தியுள்ளது.\nஇது உண்மையான 8K தரம், 8K செயற்கை நுண்ணறிவு மேம்படுத்துதல், குவாண்டம் புரொசசர் 8K மற்றும் குவாண்டம் HDR வெளிப்படுத்துகை என பல அம்சங்களை உள்ளடகியுள்ளது.\n98 அங்குலம், 82 அங்குலம், 75 அங்குலம் மற்றும் 65அங்குலம் என மொத்தமாக நான்கு திரை அளவுகளை இந்த சாம்சங் QLED 8K டிவி கொண்டுள்ளது. 33 மில்லியன் பிக்சல்கள் உள்ள இவ்வகை தொலைக்காட்சிகள் அதிரடியான தரத்தில் ஒரு அதிவேக அனுபவத்தை வழங்குகிறது.\nசாம்சங் அதன் குவாண்டம் புரொசஸர் 8K இல் செயல்படும் 8K செயற்கை நுண்ணறிவு மேம்படுத்துதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்ட்ரீமிங் சாதனங்கள், செட்-டாப் பாக்ஸில் பார்க்கும் அனைத்து வீடியோக்களையும் 8K தரத்தில் மேம்படுத்தி காண்பிக்கவும், செயற்கை நுண்ணறிவான AI இன் உதவியுடன் படத்தின் தரம், பிரகாசம், ஒலியின் உள்ளடக்கம் என்பவற்றை மேம்படுத்தி வெளிப்படுத்துவதோடு\nமாத்திரமன்றி குரல் வழி அறிவுறுத்தல்கள் (Voice Command) மூலம் இந்த தொலைக்காட்சிகளை அணுக கூகுள் அசிஸ்டன்ட் வசதி, சாம்சங்கின் பிரத்தியேக Bixby (விர்சுவல் அசிஸ்டன்ட்), iTunes திரைப்படங்கள் மற்றும் ‘அப்பிள் ஏர்-ப்லே 2’ வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவிய வுஹான் நகருக்கு பூட்டு\nபோக்குவரத்துகள் நிறுத்தம், பொது நிகழ்வுகள் ரத்துபுதிய கொரோனா வைரஸ்...\nதென் சூடான் கிராமத்தில் தாக்குதல்: 32 பேர் பலி\nசூடான் மற்றும் தென் சூடானின் பிரச்சினைக்குரிய அபியி பிராந்தியத்தில் நாடோடி...\nஉரலில் நெல் குற்றி அரிசியாக்கி, மண்பானையில் பாரம்பரிய பொங்கல்\n'கிழக்கின் எழுச்சி பொங்கல் விழா -2020' மட்டக்களப்பு மாவட்டத்தின்...\nஉலகின் புதிய போர்க்களமாக விண்வெளி உருவாகி வருகிறது. வலலரசு நாடுகள்...\nகளனிதிஸ்ஸகம வேரகொடல்ல வெல்லம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...\nஈராக் – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை காக்க இணக்கம்\nஅமெரிக்கா மற்றும் ஈராக் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து...\nமனித குலம் சுபிட்சமுடன் வாழ கல்வியே ஆதாரம்\nஉலக கல்வி தினம் இன்றுஉலக கல்வி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித...\nரொஹிங்கிய இன அழிப்பை தடுப்பதற்கு ஐ.நா நீதிமன்றம் மியன்மாருக்கு உத்தரவு\nரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான இன அழிப்பு செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/tactics-in-order-to-refrain-from-expending-way-too/", "date_download": "2020-01-24T01:42:34Z", "digest": "sha1:3B52CA2PPQOH3ZJDO3AQNTY6FOOG5L74", "length": 12150, "nlines": 131, "source_domain": "www.thaaimedia.com", "title": "Tactics In order to Refrain from Expending Way too A good deal Bucks Upon This unique on the internet casino | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/laxman.html", "date_download": "2020-01-24T02:17:44Z", "digest": "sha1:764DAW6MTG34I57S3UCX5OIAYYSLCQSS", "length": 14783, "nlines": 97, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மார்ச் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தால் ஓய்வூதியம் இல்லை", "raw_content": "\nமார்ச் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தால் ஓய்வூதியம் இல்லை\nகடந்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில் குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து அமைக்கப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அனைத்தும் தவறானவை என ஐக்கிய மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.\nஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று (26) இ���ம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கடந்த அரசாங்கம் வெறுப்பை தூண்டிய அரசாங்கம் என கூறினார்.\nகுற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் FCID போன்ற நிறுவனங்கள் அரசாங்கத்துடன் நேரடி தொடர்பை கொண்டிருந்தாக தெரிவித்த அவர் பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாகவும் கூறினார்.\nஇந்த விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகள் அறியாமல் இருப்பது எவ்வாறு என கேள்வி எழுப்பிய அவர் அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களை பிரச்சினைக்குள் சிக்கவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை உறுதியாவதாக அவர் தெரிவித்தார்.\nஅதனால் சட்ட ரீதியான விசாரணை நடத்தப்பட்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்த அவர் அதற்கு சுயாதீனமானதும், நியாயமான பொலிஸ் துறை ஒன்று அவசியம் எனவும் கூறினார்.\nகடந்த காலத்தில் FCID க்கு பொறுப்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி பல முக்கியமான கருத்துக்களை வெளியிட்டதாகவும், அதனால் அவ்வாறான அனைத்து நிறுவனங்களும் குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து செயற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nநல்லாட்சி என்ற பதத்தை உபயோகித்து அதற்கு எதிரான ஆட்சியை கடந்த அரசாங்கம் நடத்தியதாக தெரிவித்த அவர் ஐக்கிய தேசியக் கட்சியால் நாடு படுகுழிக்குள் தள்ளப்பட்டதால் மக்கள் ஏகோபித்த தீர்மானத்தை எடுத்து கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியதாகவும் கூறினார்.\nஇதன் போது கருத்து nதிவித்த சீ.பீ.ரத்நாயக்க FCID க்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் வெளிப்படுத்திய கருத்துக்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.\n01. பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் பேசப்படுகின்றது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றது. இதனை நீங்கள் எவ்வாறு பார்கின்றீர்கள்\nஇதற்கு பதில் வழங்கிய லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இரண்டு வகையான காரணங்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றது.\nஅதாவது அவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியல் இல்லாது செய்யப்படும் என பயப்படுகின்றனர் மார்ச் முதலா��் திகதி பாராளுமன்றத்தை கலைத்தாலும் ஓய்வூதியம் இல்லாது போகும் எனவும் கூறினார்.\nஆகவே நன்றாக சிந்தித்து பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கட்டாயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nBreaking News - றிப்கான் பதியுதீன் சற்றுமுன்னர் கைது \nதலைமன்னார் பகுதியில் காணி விற்பனை மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரும் முன்னாள் வட மாகான சபை உறுப்பினருமான றிப்க...\nரிப்கான் பதியூதீனிக்கு விளக்கமறியல் - கொழும்பு பிரதான நீதவான் அதிரடி உத்தரவு\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரன் ரிப்கான் பதியூதீன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை பெப்ரவரி 6...\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மருத்துவ மாணவியின் கொலை குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் - கழுகினால் நேர்ந்த சோக சம்பவம்\nஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா மேற்பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர் ஒருவ...\nஐக்கிய தேசிய கட்சியின் இரட்டை வேட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது\nஎம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் இரட்டை வேட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளா...\nஅமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இதன் அருகே இன்று 3 ஏவுகணை...\nV.E.N.Media News,17,video,7,அரசியல்,5546,இரங்கல் செய்தி,7,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11622,கட்டுரைகள்,1427,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3382,விளையாட்டு,745,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2143,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: மார்ச் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தால் ஓய்வூதியம் இல்லை\nமார்ச் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தால் ஓய்வூதியம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-24T03:21:00Z", "digest": "sha1:EH6BNPBQN7UXKYI7FE2NJD4LOSV3KYCT", "length": 24895, "nlines": 222, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "அறிவிப்பு | கமகம்", "raw_content": "\nச்ங்கீத மும்மூர்திகளுள் முத்துஸ்வாமி தீட்சிதர் விசேஷமானவர். மற்ற இருவரும் வாய்ப்பாட்டில் சிறந்து விளங்கினர். தீட்சிதர் ஒருவரே வாத்தியத்திலும் தேர்ச்சி பெற்றவர். தென்னிந்திய இசை தவிர ஹிந்துஸ்தானி இசையிலும் பயிற்சி உடையவர்.\nஓவியர் ராஜம் வரைந்த தீட்சிதர்\nஅவரது கிருதிகள் வரலாற்று ஆவணங்களாக அமைந்துள்ளன. அப்பர், சம்பந்தர் போல ஊர் ஊராகச் சென்று, அந்தந்த க்ஷேத்ரங்களைப் பற்றிப் பாடியவர். கோயில் அமைப்பு, ஸ்தல புராணம், ஸ்தல விருட்சம், குளங்கள் என்று சகல விதமான தகவல்களையும் கீர்த்தனைகளுள் நிரப்பியவர்.\nஎண்ணற்ற அரிய ராகங்களில் கிருதிகள் அமைத்தவர். விவாதி ராகங்களை கையாள்வதில் முன்னோடி. அஸம்பூர்ண பத்ததியில், எண்ணற்ற மேளராகங்களில் பாடல் புனைந்தவர். பல ராகங்களின் உருவங்களை, இவர் கீர்த்தனை அமைப்பைக் கொண்டே உணர முடிகிறது.\nஎஸ்.ராஜம் எழுதிய கட்டுரையில், “சங்கதிகள் அதிகமில்லாமல் முழு ராக சாயை ஒரு கீர்த்தனையிலேயே அடக்கிய பெருமை இவருக்குத்தான் உண்டு. ராகத்தின் அமைப்பு மாறாமல் இருக்க சிட்டஸ்வரங்கள் உதவுகின்றன. சவுக்க காலத்தில் பாடும் திறன் பெற்றவரே இவர் கீர்த்தனைகளை போஷாக்குடன் பாட முடியும். தவிர, மந்திரஸ்தாயியிலும் நன்றாக நின்று பாடும் திறனும் தேவைப்படுகிறது.”, என்கிறார்.\nநவக்கிரஹ கிருதிகள், பஞ்சலிங்க கிருதிகள், தேவி நவாவர்ண கிருதிகள் முதலிய பல தொகுப்புகளில் கிருதிகள் அமைத்த பெருமையும் இவரையே சேரும்.\nஇவ்வளவு பெருமைகள் நிறைந்த இவர் கிருதிகள் சமீப காலத்திலேயே புழக்கத்தில் அதிகரித்திருக்கின்றன. தீட்சிதர் கிருதிகள் கடினமானவை, கச்சேரிக்கு ஒவ்வாதவை – என்ற எண்ணம் பல கா��ம் இருந்தது. அகாடமியில் தீட்சிதர் தினம் கொண்டாடிய போது, அது தேவையில்லாத ஒன்று சுப்புடு எழுதி, பெரும் பரபரப்பை உண்டாக்கியதை பலர் நினைவுபடுத்திக் கொள்ளக் கூடும்.\nJustice can be delayed – not denied. என்பது போல, தீட்சிதர் கிருதிகள் இன்று பரவலாகப் பாடப்படுகின்றன.\nதொடர்ந்து 12 மணி நேரம் நடை பெரும் ‘தீட்சிதர் அகண்டம்’ தவறாமல் வருடந்தோரும் நடைபெருகிறது.\nஇந்த வருட அகண்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை, சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடை பெறவுள்ளது.\nமுன்னணியில் இருக்கும் வித்வான்களும், முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் இளைஞர்களும் பங்கு பெறுகின்றனர்.\nநான் சென்னைக்குச் செல்ல டிக்கெட் எடுத்து விட்டேன். சென்னையில் இருப்பவர்கள், சென்னைக்கு வரக் கூடியவர்கள் நிச்சயம் பங்கு பெற்று இன்புற வேண்டும்.\nஆழ்வார்கள், நாயன்மார்கள், தியாகராஜர், தீட்சிதர் போன்ற பலர், பல க்ஷேத்ரங்களுக்குச் சென்று, அந்த இடங்களின் மேல் பாடல் புனைந்துள்ளனர். அப்படிப் ப்ட்ட இடங்களைத் தேர்வு செய்து, அந்த ஊரின் தனிச் சிறப்பு, அங்கிருக்கும் கோயில்கள், அந்த இடத்தைப் போற்றும் பாடல்களின் பெருமை ஆகியவற்றை விளக்கி, தேவாரம், பிரபந்தம், கிருதிகள், திருப்புகழ் ஆகியவற்றைக் கொண்டு கச்சேரியும் செய்ய விதுஷி விஜயலட்சுமி சுப்ரமணியம் ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளார்.\nஅந்த வரிசையில் முதல் கச்சேரி ஜனவரி 31-ம் தேதி,நாரத கான சபா மினி ஹாலில், காஞ்சிபுரத்தைப் பற்றி நடக்கவிருக்கிறது.\nவிஜயலட்சுமி கொடுத்த விவரங்கள் கீழே:\nவரலாறு.காம் சிறப்பிதழ் – அறிவிப்பு\nபேராசிரியர் மா.ரா.அரசு, புகழ் பெற்ற வரலாற்று அறிஞரும் தமிழ்ப் புலவருமான டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மகன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணி புரிந்த இவர், தமிழ் இதழியல் வரலாற்றை முறையாகத் தொகுத்து வெளியிடல், இதழியல் பற்றிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்துதல் இவற்றை நோக்கங்களாகக் கொண்டு 1983-ல் டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தை நிறுவினார். 1986-87-ல் திங்கள் ஒரு பொழிவென ஒரு வருட காலம் தமிழ் இதழியல் பற்றி ஆய்வுத் தொடரொன்றை இந்த மையம் நடத்தியது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இதழியல் பற்றி ஓராண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுத் தொடர் இதுவேயாகும்.\nஉலகத் த��ிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், பொதுவுடைமை இயக்க இதழ்கள், மகளிர் இதழ்கள், தமிழ் இலக்கிய இதழ்கள், தமிழ் இதழியல் என்னும் தலைப்புகளில் பதினொரு கருத்தரங்குகள் செம்மையாக நடத்தியதிலும், அக் கருத்தரங்கத் தொகுதிகளை எழிலுற அச்சிட்டதிலும் பெரும் பங்கு மா.ரா.அரசுவையே சேரும். ‘இதழாளர் இராஜாஜி’ எனும் ஆய்வு நூலையும் ‘இளமையின் குரல்’. ‘கொறிப்பு’ எனும் மாணவர்க்கான இதழ்களையும் இவர் நிறுவிய மையம் மூலம் வெளியிட்டுள்ளார். வ.உ.சி-யைப் பற்றிய ஓரு தரமான ஆய்வின் மூலம் முனைவர் பட்டத்தைப் பெற்ற இவர், பேராசிரியர் பணி மூலம் உருவாக்கியுள்ள தமிழறிஞர்கள் ஏராளம்.\nசிறந்த எழுத்தாளர், ஆசிரியர் மட்டுமின்றி நயம்பட பேசுவதிலும் வல்லவர். ஆசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெரும் வேளை, அவர் சாதனைகளைத் திரும்பிப் பார்க்கத் தோதான ஒன்று. அதனால் http://www.varalaaru.com சார்பில் இவருக்காக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளோம். இவருடைய நேர்காணலை இங்கு காணலாம்.\nபேராசிரியர் மா.ரா.அரசு, புகழ் பெற்ற வரலாற்று அறிஞரும் தமிழ்ப் புலவருமான டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மகன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணி புரிந்த இவர், தமிழ் இதழியல் வரலாற்றை முறையாகத் தொகுத்து வெளியிடல், இதழியல் பற்றிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்துதல் இவற்றை நோக்கங்களாகக் கொண்டு 1983-ல் டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தை நிறுவினார். 1986-87-ல் திங்கள் ஒரு பொழிவென ஒரு வருட காலம் தமிழ் இதழியல் பற்றி ஆய்வுத் தொடரொன்றை இந்த மையம் நடத்தியது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இதழியல் பற்றி ஓராண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுத் தொடர் இதுவேயாகும்.\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், பொதுவுடைமை இயக்க இதழ்கள், மகளிர் இதழ்கள், தமிழ் இலக்கிய இதழ்கள், தமிழ் இதழியல் என்னும் தலைப்புகளில் பதினொரு கருத்தரங்குகள் செம்மையாக நடத்தியதிலும், அக் கருத்தரங்கத் தொகுதிகளை எழிலுற அச்சிட்டதிலும் பெரும் பங்கு மா.ரா.அரசுவையே சேரும். ‘இதழாளர் இராஜாஜி’ என���ம் ஆய்வு நூலையும் ‘இளமையின் குரல்’. ‘கொறிப்பு’ எனும் மாணவர்க்கான இதழ்களையும் இவர் நிறுவிய மையம் மூலம் வெளியிட்டுள்ளார். வ.உ.சி-யைப் பற்றிய ஓரு தரமான ஆய்வின் மூலம் முனைவர் பட்டத்தைப் பெற்ற இவர், பேராசிரியர் பணி மூலம் உருவாக்கியுள்ள தமிழறிஞர்கள் ஏராளம்.\nசிறந்த எழுத்தாளர், ஆசிரியர் மட்டுமின்றி நயம்பட பேசுவதிலும் வல்லவர். ஆசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெரும் வேளை, அவர் சாதனைகளைத் திரும்பிப் பார்க்கத் தோதான ஒன்று. அதனால் http://www.varalaaru.com சார்பில் இவருக்காக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளோம். இவருடைய நேர்காணலை இங்கு காணலாம்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம்\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா\nமதுரை சோமு 100 – ஓர் உரை\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம் இல் Rs Ramaswamy\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா இல் Ramesh Rangan\nமதுரை சோமு 100 – ஓர் உரை இல் rsrblog\nஇவர் – அவரல்ல; அவள்\nமதுரை சோமு - ஷண்முகப்ரியா\nநாகஸ்வரம் - ஓர் அறிமுகம்\nகொஞ்சம் சுதாதரித்துக் கொண்டபின், “இங்க இப்படி ராமநவமி ஊர்வலம் நடக்குது, எங்க ஊர்ல செருப்புமாலை போடணம்னு சொல்றாங்க.… twitter.com/i/web/status/1… 2 days ago\nகாலச் சூழலுக்கேற்ப ஒரு மதுரை சோமு துணுக்கு. மைசூரில் ராம நவமி கச்சேரி; சோமு பாடிக்கொண்டிருக்கிறார். வழக்கமாய் பாடு… twitter.com/i/web/status/1… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Jeep/New_Delhi/cardealers", "date_download": "2020-01-24T03:08:45Z", "digest": "sha1:GZEU2BFKJNRXCVPJZPZRGYVFLZD6XY7D", "length": 7464, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி உள்ள 2 ஜீப் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஜீப்சார்ஸ் டேங்க்லர்ஸ் அண்ட் ஷோவ்ரூம்ஸ் இன் புது டெல்லி\nஜீப் ஷோரூம்களை புது டெல்லி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஜீப் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஜீப் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து புது டெல்லி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஜீப் சேவை மை��ங்களில் புது டெல்லி இங்கே கிளிக் செய்\nஜீப் டீலர்ஸ் புது டெல்லி\nமைல்கல் வாழ்க்கை முறை கார்கள் டி5, block no. b1, மதுரா சாலை, mohan cooperative தொழிற்சாலை பகுதி, புது டெல்லி, 110044\nமைல்கல் வாழ்க்கை முறை கார்கள் plot no.10a, மோதினகர், சிவாஜி மார்க், புது டெல்லி, 110015\nபுது டெல்லி நகரில் ஷோரூம்கள் ஜீப்\nமைல்கல் வாழ்க்கை முறை கார்கள்\nடி5, Block No. B1, மதுரா சாலை, Mohan Cooperative தொழிற்சாலை பகுதி, புது டெல்லி, தில்லி 110044\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nமைல்கல் வாழ்க்கை முறை கார்கள்\nPlot No.10a, மோதினகர், சிவாஜி மார்க், புது டெல்லி, தில்லி 110015\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபயன்படுத்தப்பட்ட ஜீப் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 13.95 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Mazatl%C3%A1n", "date_download": "2020-01-24T02:34:16Z", "digest": "sha1:MWA2ZEWNINTRDH7BPRD7GS2VUWUFCORJ", "length": 4801, "nlines": 107, "source_domain": "time.is", "title": "Mazatlán, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nMazatlán, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்\nவியாழன், தை 23, 2020, கிழமை 4\nசூரியன்: ↑ 06:48 ↓ 17:47 (10ம 58நி) மேலதிக தகவல்\nMazatlán பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nMazatlán இன் நேரத்தை நிலையாக்கு\nMazatlán சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 58நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 23.23. தீர்க்கரேகை: -106.41\nMazatlán இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/31/30-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2836160.html", "date_download": "2020-01-24T02:23:14Z", "digest": "sha1:M42U43HXD4KOEDRVS3FUWWIOTS4DVPTE", "length": 6973, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "30 பவுன் நகை திருட்டு வழக்கில் இருவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\n30 பவுன் நகை திருட்டு வழக்கில் இருவர் கைது\nBy DIN | Published on : 31st December 2017 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருத்தாசலத்தில் வீட்டுக் கதவை உடைத்து 30 பவுன் நகை திருடுபோன வழக்கில் இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.\nவிருத்தாசலம் நகரைச் சேர்ந்தவர் அன்வர் சதாத். கடந்த 8-ஆம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், விருத்தாசலம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த மயில்வாகனம் என்பவரது மகன் கணேசன் (20), வேட்டைக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வமணி ஆகியோருக்கு நகை திருட்டில் தொடர்பிருப்பது தெரியவந்ததாம். இருவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 13 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2015/oct/22/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-1208473.html", "date_download": "2020-01-24T01:14:48Z", "digest": "sha1:RUOVIYNOAMRCQXBOAJECEV5CLVCSV3V5", "length": 6372, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னை ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nசென்னை ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்\nBy DN | Published on : 22nd October 2015 01:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யு���ியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது தென் ஆப்பிரிக்க அணி.\nசென்னையில் நடைபெறுகிற 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. தென் ஆப்பிரிக்க அணியில் இரு மாற்றங்கள். மார்கல், டுமினிக்குப் பதிலாக ஆரோன் பங்கிசோ, கிரிஸ் மாரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/category/art/page/3/", "date_download": "2020-01-24T02:04:59Z", "digest": "sha1:SNKOQNWPCWM2GS2TLASZK3WTYXZWGXJW", "length": 9010, "nlines": 103, "source_domain": "www.panchumittai.com", "title": "கலை – Page 3 – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nஅன்றாட வாழ்வின் செறிவான அம்சங்களை தேர்ந்தெடுத்து வாழும் இன்னொரு வாழ்க்கையே நாடகம் – வேலு சரவணன்\nகே: குழந்தைகளுக்காக, வேலு மாமாவைப் பற்றி, குழந்தைப் பருவத்திலிருந்து இன்று வரை, கொஞ்சம் சுருக்கமாக சொல்லலாமா ஒப்பிலா உலகில், உப்புமணல் நடுவில், ஓர் சிற்றூரில், அன்பெனும் கூட்டில் நான் பிறந்தேன், தாத்தா,.Read More\nவிளையாட்டுகள், கலைகள் போன்றவற்றிற்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை – இனியன்\n இதுதான் இனியன் எனத் தேடிக்கொண்டிருக்கும் எளியவன். அன்பை விதைத்து பேரன்புகளை அறுவடை செய்ய விழைபவன். அப்பா ராமமூர்த்தி, அம்மா மைனாவதி, அக்கா மாங்கனி, அவரது இணையர் ராம்.Read More\nகுழந்தையின் விளையாட்டுகள் பொழுதைப் போக்குவதன்று – கோவை சதாசிவம்\nகுழந்தையின் விளையாட்டுகள் பொழுதைப் போக்குவதன்று; பொழுதை ஆக்குவதாகும் மனிதனை முழுமையாக்குவதில் விளையாட்டின் பங்கு அளப்பரியவை. பண்டைய தமிழர்கள் பண்பாட்டுவெளி விளையாட்டும், பாடல்களும் நிரம்பியவை. மனிதப் பண்புகளை, சமூக அறங்களை உழைப்பிலிருந்தும் இயற்கையிலிருந்தும்.Read More\n‘உலகத் தாய்மொழி நாள்’ எதை நமக்கு உணர்த்துகின்றது\nபிப்ரவரி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் என்று தெரிந்து வைத்திருக்கிறோம். வங்காள மொழி உரிமைக்காக வங்க தேச மாணவர்கள் போராடி உயிர் ஈந்த நாளினை நினைவு படுத்துகிற வகையில்தான்.Read More\nசிலம்பாட்டம் – வேல் முருகன்\nசிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர்.Read More\nபொழில் எனும் மழைக்காடு – ஆற்றல்.பிரவீன்குமார்\nபொழில் (Rainforest, மழைக்காடு) என்பது அதிக மழை பெய்வதால் செழித்து இருக்கும் காடுகளை அப்படி சொல்வாங்க . பொழிதல் என்றால் மழை பெய்தல் என்னும் பொருள்வழியில் பொழில் என்று மாறிடுச்சு ..Read More\nபெரியவர்கள் ஏன் விளையாட வேண்டும்\nமாலை நேரத்தில் உற்சாகமாக சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த எனது மகன் சைக்கிளை அப்படியே படுகிடையாக வீதியின் நடுவே விட்டுவிட்டு என்னிடம் ஓடி வந்தான். “ அப்பா, இந்த உலகத்துல எனக்கு ரொம்ப.Read More\nகஜா’ மற்றுமொரு ‘தானே’ – மு.சிவகுருநாதன்\nசுனாமி (2004), ஃபானுஸ் (2005), நிஷா (2008), ஜல் (2010), தானே (2011), சென்னை வெள்ளம் (2015), வர்தா (2016), ஓகி (2017), கஜா (2018) என எத்தனைப் பேரிடர்கள் வந்தாலும்.Read More\nகுழந்தைகள் உணவு அவர்களின் உரிமை – சரவணன் பார்த்தசாரதி\nகடந்த சில நாட்களாக எனது நண்பர்கள் சிலரின் புலம்பல்களைக் கேட்க நேர்ந்தது. அவற்றில் பெரும்பாலான புலம்பல்கள் – அவரவர் குழந்தைகளின் கல்வியைச்சுற்றியே அமைந்திருந்தன. எப்போதும்போல் தமிழர்களிடையே ‘கல்வி நம்மை விடுதலை செய்யும்’.Read More\nவிளையாட்டும் வாழ்வும் – இனியன்\n இந்த விளையாட்டை இவர்கள்தான் விளையாடணும் என்கிறப் பிரிவினைகள் சரிதானா மாறிவரும் வாழ்வியல் சூழலில் கூடி விளையாடுதல் என்கிற ஒன்று என்னவாக இருக்கிறது. (more…)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nநான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) �� இளம்பரிதி\nஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு – ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-pregnancy-period_313136_809912.jws", "date_download": "2020-01-24T02:43:47Z", "digest": "sha1:QZALN2OS6ZEQLDW5A6GFOKELQAS2XLPW", "length": 15528, "nlines": 162, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "74 வயதில் இரட்டை குழந்தை!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nதை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு\nதை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறு, கடலில் பொதுமக்கள் புனித நீராடல்\nஜனவரி-24: பெட்ரோல் விலை ரூ.77.31, டீசல் விலை ரூ.71.43\nதமிழ்நாட்டில் எந்த ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர் பொருட்கள் வாங்கிக் கொள்ள புதிய திட்டம்: அரசாணை வெளியீடு\nபிரெக்சிட் மசோதாவிற்கு ராணி எலிசபெத் ஒப்புதல்\n5-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்ககம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nதேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்\nதை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் ...\nதை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ...\nதஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக ...\nகுடியரசு தினத்தில் முதல்முறையாக புதிய போர் ...\nஜனநாயக பட்டியலில் சரிவு இந்தியாவுக்கு அபாய ...\nஎம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் குண்டுவெடிப்பு: பெங்களூருவில் ...\nசிரியாவில் ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் ...\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு ...\nஎன்னை பற்றி தவறான கருத்துக்களால் டிவி, ...\nஜனவரி-24: பெட்ரோல் விலை ரூ.77.31, டீசல் ...\n2014-15 முதல் மாற்றமின்றி நீடிக்கும் வருமான ...\nபணி விலகல் தேதியை பதிவு செய்யலாம்: ...\nமூளையைப் பாதிக்கும் கார்பன் - டை ...\nமறதியை மறக்கடிக்கும் காபி ...\nமீனவரின் உயிர் காக்கும் கடல் காம்பஸ்\nSelf Lifeனா என்னன்னு தெரியுமா\nவிரைவில் வெளியாகும் ஐபோன் 9... ஒன்பிளஸ் ...\nகமலுக்கு வில்லியாகும் காஜல் அகர்வால் ...\nபிரபல ஹீரோவுடன் நடிக்க மறுத்த நடிகை ...\nப��்டாஸ் - விமர்சனம் ...\nதர்பார் - விமர்சனம் ...\n74 வயதில் இரட்டை குழந்தை\nகுழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\nமழலைச்சொல் கேளாதவர்- என்பது குறள்.\nஅத்தகைய குழந்தை செல்வத்திற்காக காத்திருந்த பெண் ஒருவர் தமது மாதவிடாய் காலம் முடிந்த நிலையில் குழந்தை பெற்றுள்ளார். இது மருத்துவ அதிசயம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நெல்பர்த்திபுடி பகுதியை சேர்ந்தவர் மங்காயம்மா. இவருக்கு ராஜா ராவ் என்பவருடன் 1962ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்க்கை இனிமையாக கழிந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தால் தம்பதியினர் இருவரும் மனம் நொந்தனர். போகாத கோயில் இல்லை பார்க்காத மருத்துவர் இல்லை.\nதினமும் ஒரு கோயில் என்று சுத்தியே வெறுத்துவிட்டனர். அப்போதுதான் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெறலாம் என முடிவு செய்த மங்காயம்மா - ராஜா ராவ் தம்பதி இதற்கு தகுந்த டாக்டரை தேடி தங்கள் பயணத்தை மீண்டும் தொடங்கினர். இதற்கு வடிகாலாக அமைந்தது குண்டூரில் உள்ள அகல்யா என்ற தனியார் மருத்துவமனை. அங்கு டாக்டர் உமா சங்கரை சந்தித்து ஆலோசனை பெற்றனர். அப்போது மாதவிடாய் காலம் முடிந்துவிட்டதால் மங்காயம்மாவுக்கு செயற்கை கருத்தரிப்பு முறையை தேர்வு செய்தனர்.\nஇதற்காக அவருக்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. நன்கொடையாளரிடம் இருந்து கருமுட்டைகளை பெற்று கணவர் ராஜா ராவின் விந்தணுக்கள் மூலம் அதை கருவுற செய்தனர். தொடர்ந்து 10 மாதங்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த மங்காயம்மா கடந்த செப்டம்பர் 5ம் தேதி இரட்டை குழந்தைகளை சிசேரியன் முறையில் பெற்றெடுத்தார்.\nஅவரை 4 பேர் கொண்ட நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். இதனால் 55 ஆண்டு கால இல்வாழ்க்கையில் கிடைக்காத இன்பத்தை அவர்கள் குழந்தை செல்வம் மூலம் பெற்றதாக தாய்மை அடைந்த மங்காயம்மா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இதை மருத்துவ அதிசயம் என்கிறார் அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர் உமா சங்கர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். இருப்பினும் 74 வயதில் குழந்தை பெற்ற சம்பவம் உலக சாதனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n‘‘மங்காயம்மாவை தொடர்ந்து 9 மாதங்கள் மருத்துவர்கள் கண்காணிப்பு மற்றும் ஸ்கேன் சோதனை என தீ���ிர கண்காணிப்பில் வைத்திருந்தோம். அதுவும் மங்காயம்மா முதல் ஐ.வி.எப் சிகிச்சையிலேயே கருத்தரித்ததும் மிக அபூர்வமானது’’ என்றார் டாக்டர்.\n2016ம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தல்சிந்தர் கவுர் என்ற 72 வயது பெண்மணி, குழந்தையை பெற்றது தான் இந்தியாவில் அதிக வயதில் குழந்தை பெற்ற பெண்மணி என்ற சாதனை படைத்திருந்தார். இப்போது 74 வயதில் ஆந்திர பெண்மணி, இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துகவுரின் சாதனையை முறியடித்துள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\n‘கனன்ற கருவறை இன்று உயிர் ...\nவாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்\n74 வயதில் இரட்டை குழந்தை\nதாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம் ...\nமகப்பேறுக்கு இரட்டிப்பு நிதி ...\nபயப்படக்கூடிய நோயல்ல (PCOS) ...\nமகப்பேறு எனும் தடைக்கல் ...\nகர்ப்ப கால நம்பிக்கைகள் எது ...\nகர்ப்ப காலத்தில் மனநலம் காப்பது ...\nஹேப்பி ப்ரக்னன்ஸி : ...\nஹேப்பி ப்ரக்னன்ஸி : ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF&news_id=12420", "date_download": "2020-01-24T03:02:40Z", "digest": "sha1:T3YFFPDKCGRCNGHCHYULBMGMFZNVQTTP", "length": 20114, "nlines": 123, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசேலம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி மற்றும் பணம் கொள்ளை.\nநடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..\nசென்னை விமான நிலையத்தில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.75 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..\nகாஷ்மீர் சென்றுள்ள இராணுவ தலைமை தளபதி நாரவனே, துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்முவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்..\nஎஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி என காவல்துறை தகவல்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் ��ட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அ��ிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nவரிவசூல் அதிகரிக்கும்போது ஜி.எஸ்.டி. மேலும் குறையும் - மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி\nவரிவசூல் அதிகரிக்கும்போது ஜி.எஸ்.டி. மேலும் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 18 மாத ஜி.எஸ்.டி. செயல்பாடு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், ஜி.எஸ்.டி.யில் ஆயிரத்து 216 பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படும் 183 பொருட்களுக்கு 0 சதவீதமும், 308 பொருட்களுக்கு 5 சதவீதமும், 178 பொருட்களுக்கு 12 சதவீதமும், 517 பொருட்களுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது 28 சதவீத வரி முடிவுபெறும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சினிமா டிக்கெட் வரி 35 மற்றும் 110 சதவீதத்தில் இருந்து 12 மற்றும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், புகையிலை பொருட்கள், சொகுசு வாகனங்கள், ஏர்கண்டிஷனர்கள், குளிர்பானங்கள், பெரிய டி.வி.க்கள் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரிவிகிதம் 18 மற்றும் 12 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜி.எஸ்.டி.யில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது என குறிப்பிட்டுள்ள அவர் முதல் ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் ஜி.எஸ்.டி. மூலம் வரி வருவாய் கணிசமாக உயரும்போது வரிவிகிதம் மேலும் குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் இறுதியாக ஜி.எஸ்.டி.யில் 0 மற்றும் 5 சதவீதம் ஆகிய இரு வரிவிகிதங்கள் மட்டுமே இருக்கும் எனவும் ஆடம்பர பொருட்கள் மற்றும் சில புகையிலை பொருட்கள் இவற்றில் விதிவிலக்கானவை என்பதால் அவற்றுக்கு 18 மற்றும் 12 சதவீதங்களுக்கு பதிலாக ஒரு புதிய வரிவிகிதம் உருவாக்கப்படும் எனவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை ���ன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T03:01:15Z", "digest": "sha1:LYGYGGKXFZDUTWVYLNGJQE57LF6PPRK6", "length": 10229, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "பிரிட்டன் அரச குடும்பம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags பிரிட்டன் அரச குடும்பம்\nTag: பிரிட்டன் அரச குடும்பம்\nபாகிஸ்தான் வருகை : இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் கிரிக்கெட் ஆட்டம் (படக் காட்சிகள்...\nஇஸ்லாமாபாத் - கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு வருகை மேற்கொண்டிருந்த பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம், அவரது துணைவியார் கேட் மிடில்டன் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அந்த அழகானப் படக் காட்சிகளில்...\nபாகிஸ்தான் வருகை: வித்தியாச ஆடைகளில் கேட் மிடில்டன் – கிரிக்கெட் விளையாடிய வில்லியம்\nஇஸ்லாமாபாத் - கடந்த வாரம் முழுவதும் சமூக ஊடகங்களைக் கவர்ந்த - புகைப்படங்களால் நிரம்பி வழிந்த - செய்தி, பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட் மிடில்டனோடு பாகிஸ்தானுக்கு...\nஇளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் குழந்தைகளுடன் அழகான படக் காட்சிகள்\nஇலண்டன் - பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசான இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டன் மற்றும் தங்களின் மூன்று குழந்தைகளுடன் பொழுதை உல்லாசமாகக் கழிக்க அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டம் ஒன்றில் தாங்களும்...\nஇளவரசர் ஹாரி – மேகன் தம்பதியருக்கு ஆண் குழந்தை\nஇலண்டன் - அண்மைய ஆண்டுகளில் உலகம் முழுவதையும் கவர்ந்த காதல் கதை அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கல் - பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும் இடையிலான காதல் கதையும் - அதைத் தொடர்ந்த கல்யாணமும்\nஹாரி – மேகன் தம்பதியருக்கு முதல் குழந்தை\nஇலண்டன் - கடந்த மே மாதம் திருமணம் புரிந்து கொண்ட பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் தங்களின் முதல் குழந்தையை அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கின்றனர் என கென்சிங்டன் அரண்மனை...\nஇளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியருக்கு 3-வது குழந்தை ஆண்\nஇலண்டன் - இளவரசர் சார்லஸ்-அமரர் டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியருக்கு பிறந்திருக்கும் மூன்றாவது குழந்தை ஆண் குழந்தை என்ற மகிழ்ச்சியான செய்தியை பிரிட்டனின் அரச மாளிகை அறிவித்துள்ளது. பிரிட்டன்...\nபிரிட்டன் இளவரசர் ஹேரி அமெரிக்க நடிகையை மணக்கிறார்\nலண்டன் - பிரிட்டன் இளவரசர் ஹேரிக்கும், அமெரிக்க நடிகை மேக்ஹான் மார்க்ளேவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு அவர்களின் திருமணம் நடைபெறும் என ஹேரியின் தந்தையான இளவரசர் சார்லஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்தார். 33...\nஇளவரசர் சார்லஸ்- கமீலா தம்பதி பினாங்கிலிருந்து இந்தியா சென்றனர்\nஜார்ஜ் டவுன் – 7 நாட்கள் அதிகாரப்பூர்வச் சுற்றுப்பயணமாக மலேசியா வந்திருந்த இளவரசர் சார்லசும், அவரது துணைவியார் கமீலாவும், நேற்று புதன்கிழமை தங்களது பயணத்தை நிறைவு செய்து, காலை 11 மணியளவில் மலேசியாவில்...\nமூன்றாவது குழந்தையை எதிர்நோக்கும் வில்லியம் – கேத் தம்பதி\nலண்டன் - இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் - கேத் மிடில்டன் தம்பதி தங்களது மூன்றாவது குழந்தையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு, ஜூலை 22-ம் தேதி, இந்த ஜோடிக்கு முதல் குழந்தை பிறந்தது....\n2 வயதைக் கடக்கும் இளவரசி சார்லோட்\nஇலண்டன் - பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் என அழைக்கப்படும் இளவரசி கேத்தரின் தம்பதியரின் இரண்டாவது மகளான இளவரசி சார்லோட் நேற்று மே 2-ஆம் தேதி தனது...\nமலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை\nஇந்தியாவுக்குக் கூடுதல் விமானங்களை அனுப்பி, எமிரேட்ஸ் நிறுவனத்துடன் மோதும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\n“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது\nஜூன் மாதம் முதல் பயிற்சி ஓட்டுனர்களுக்கு தானியக்க முறையில் சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86._%E0%AE%AA%E0%AF%8A._%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T01:22:45Z", "digest": "sha1:LCHFWOX5NBSZLT6DUOUO7XSJCTDF73NA", "length": 12793, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெ. பொ. மீனாட்சிசுந்தரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்ட தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (08 சனவர் 1901–27 ஆகத்து 1980) 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் சமசுகிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, செருமன் போன்ற பல மொழிகளை அறிந்தவராய் இருந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார்.\nஆரம்பத்தில் ஒரு வழக்கறிஞராகவும், சென்னை மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், பிறகு மொழியியலில் ஆர்வம் கொண்டு பட்டங்கள் பெற்று, பல கல்லூரிகளில் பேராசிரியராகவும், பின்னர் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் 1966 முதல் 1971 வரை பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும், இந்திய அரசின் பத்மபூசன் விருதையும் பெற்றவர்.\nதெ. பொ. மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு, சென்னை, சிந்தாரிப்பேட்டையில் 1901-ஆம் ஆண்டு சனவர் 8-ஆம் நாள் பொன்னுசாமி கிராமணியார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தைக்குத் தமிழ் மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் இருந்த பற்றினால், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பெயரை மகனுக்கு இட்டார்.\n1920-இல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் 1922-இல் பி.எல். பட்டமும் பெற்றார். 1923-இல் எம்.ஏ. பட்டம் பெற்று, வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1923ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார்.\n1924-இல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1925-இல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராய் இருந்து தொண்டு புரிந்தார். தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் 1934க்குள் பி.ஓ.எல், எம்.ஓ.எல். பட்டங்களும் பெற்றார். 1941ல் நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.\nஇவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இவரைப் பேராசிரியராக நியமித்தார். பேராசிரியராகப் பொறுப்பேற்ற தெ.பொ.மீ. 1944 முதல் 1946 வரை அங்குப் பணியாற்றினார். மீண்டும் 1958ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். மொழிப்புலமை இவரை அயல்நாட்டுப் பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1961-இல் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்க வைத்தது.\n1973,74-ஆம் ஆண்டுகளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராக பொறுப்பேற்றார். 1974 முதல் ஆழ்நிலைத் தியானத் தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார். இவருக்குத் தருமபுர ஆதீனம் \"பல்கலைச் செல்வர்\" என்றும், குன்றக்குடி ஆதீனம் \"பன்மொழிப் புலவர்\" என்றும் விருதுகள் அளித்துச் சிறப்பித்தன.\nஅறிஞர்கள் அறிவோம்: தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், தினமணி, 15. பெப்ரவரி 2014\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2019, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/62", "date_download": "2020-01-24T01:45:25Z", "digest": "sha1:6UGTOYABPTNCYUOAGSYX4HQV4PUF56AG", "length": 5704, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/62 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇவற்றை எல்லாம் ஓரளவு உணர்ந்த அடிகளார் அன்று திருவாசகத்தில்,\nவண்ணந்தான் சேய(து) அன்று வெளிதே அன��று.அ நேகன்ஏகன் அணுஅனுவில் இறந்தாய் என்(று)\nஎண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய்\nஎன்று பாடிச் செல்வதை மொழிபெயர்த்தது போல உலகப் பேரறிவாளியான ஐன்ஸ்டீன் கூறும் மொழி களுடன் இதனை முடிப்போம்:\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/mahindra-scorpio-and-toyota-fortuner.htm", "date_download": "2020-01-24T01:49:30Z", "digest": "sha1:TSJTHAIEI336YBLQU5JQTRBYHVYP3XZD", "length": 32917, "nlines": 682, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா ஸ்கார்பியோ விஎஸ் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுஃபார்ச்சூனர் போட்டியாக ஸ்கார்பியோ\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ ஒப்பீடு\n2.8 அட் கொண்டாட்ட பதிப்பு\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nநீங்கள் வாங்க வேண்டுமா மஹிந்திரா ஸ்கார்பியோ அல்லது டொயோட்டா ஃபார்ச்சூனர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மஹிந்திரா ஸ்கார்பியோ டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 9.99 லட்சம் லட்சத்திற்கு எஸ்3 (டீசல்) மற்றும் ரூபாய் 28.18 லட்சம் லட்சத்திற்கு 2.7 2டபிள்யூடி எம்டி (பெட்ரோல்). ஸ்கார்பியோ வில் 2523 cc (டீசல் top model) engine, ஆனால் ஃபார்ச்சூனர் ல் 2755 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஸ்கார்பியோ வின் மைலேஜ் 16.36 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த ஃபார்ச்சூனர் ன் மைலேஜ் 15.04 கேஎம்பிஎல் (டீசல் top model).\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் No Yes\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் No No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No\nசீட் தொடை ஆதரவு Yes No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி No Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் No Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No No\nபேட்டரி சேமிப்பு கருவி No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes No\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No Yes\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் No No\nகிளெச் லாக் No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் Yes No\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nமுட்டி ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் ல��மிட்டர் சீட்பெல்ட்கள் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள் No\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes Yes\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nகிரோம் கிரில் Yes No\nகிரோம் கார்னிஷ் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nரூப் ரெயில் Yes Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes Yes\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேத��� No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nMahindra Scorpio and Toyota Fortuner வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nவீடியோக்கள் அதன் மஹிந்திரா ஸ்கார்பியோ ஆன்டு டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஒத்த கார்களுடன் ஸ்கார்பியோ ஒப்பீடு\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nடொயோட்டா Innova Crysta போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nடாடா Safari Storme போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nடாடா ஹெரியர் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் ஃபார்ச்சூனர் ஒப்பீடு\nபோர்டு இண்டோவர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nடொயோட்டா Innova Crysta போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nடாடா ஹெரியர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமஹிந்திரா Alturas G4 போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன ஸ்கார்பியோ ஆன்டு ஃபார்ச்சூனர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-chevrolet+cars+in+india", "date_download": "2020-01-24T01:41:01Z", "digest": "sha1:5WDO46SOXMP2RWIU5O3MPV7AXOUB5TSY", "length": 12277, "nlines": 330, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Chevrolet Cars in India - 814 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nபயன்படுத்தப்பட்ட செவ்ரோலேட் சார்ஸ் இன் இந்தியா\nசெவ்ரோலேட் பீட்செவ்ரோலேட் ஸ்பார்க்செவ்ரோலேட் க்ரூஸ்செவ்ரோலேட் அப்ட்ராசெவ்ரோலேட் தவேரா\n2011 செவ்ரோலேட் ஸ்பார்க் 1.0 பிஎஸ்\n2011 செவ்ரோலேட் பீட் எல்எஸ்\n2011 செவ்ரோலேட் ஸ்பார்க் 1.0 LT\n2014 செவ்ரோலேட் பீட் பிஎஸ்\n2013 செவ்ரோலேட் பீட் எல்எஸ்\n2014 செவ்ரோலேட் க்ரூஸ் LTZ ஏடி\n2013 செவ்ரோலேட் செயில் ஹாட்ச்பேக் எல்எஸ் ஏபிஎஸ்\n2013 செவ்ரோலேட் க்ரூஸ் LTZ ஏடி\n2016 செவ்ரோலேட் செயில் LT லிமிடேட் பதிப்பு\n2013 செவ்ரோலேட் பீட் டீசல் எல்எஸ்\n2008 செவ்ரோலேட் அவியோ U-VA 1.2 எல்எஸ்\n2012 செவ்ரோலேட் க்ரூஸ் LTZ\n2007 செவ்ரோலேட் அவியோ U-VA 1.2 எல்எஸ்\n2015 செவ்ரோலேட் பீட் டீசல் LT\n2004 செவ்ரோலேட் அப்ட்ரா 1.8 LT\n2012 செவ்ரோலேட் க்ரூஸ் LTZ\n2014 செவ்ரோலேட் என்ஜாய் TCDi எல்எஸ் 7 சீடர்\n2009 செவ்ரோலேட் அவியோ 1.4 LT\n2016 செவ்ரோலேட் பீட் LT\n2015 செவ்ரோலேட் ப��ட் டீசல் எல்எஸ்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-sx4-s-cross/the-best-car-for-long-journey-69485.htm", "date_download": "2020-01-24T01:45:26Z", "digest": "sha1:FFH33RTXOHKIYZAI4U2NXN7GSGODJ2JD", "length": 10532, "nlines": 227, "source_domain": "tamil.cardekho.com", "title": "The Best Car For Long Journey 69485 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஎஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் emi\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி S-Crossமாருதி S-Cross மதிப்பீடுகள்Long Journey க்கு The Best Car\nWrite your Comment மீது மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் Cross\nமாருதி எஸ்-கிராஸ் பயனர் மதிப்பீடுகள்\nS-Cross மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nS-Cross மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1428 பயனர் மதிப்பீடுகள்\nVitara Brezza பயனர் மதிப்பீடுகள்\nbased on 1472 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1029 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2495 பயனர் மதிப்பீடுகள்\nbased on 416 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183689885.html", "date_download": "2020-01-24T03:23:59Z", "digest": "sha1:TYBXKT476MZJJXAEV6DR6WO4QPCDIYPF", "length": 5913, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "யோகாசனங்கள்", "raw_content": "Home :: பொது :: யோகாசனங்கள்\nநூலாசிரியர் டாக்டர் ரா. மணிவாசகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nயோகாசனங்கள் செய்வதால் நோய்கள் குணமாகுமா யார் வேண்டுமானாலும் யோகாசனங்கள் செய்யலாமா யார் வேண்டுமானாலும் யோகாசனங்கள் செய்யலாமா யோகாசனங்களை எப்போது, எவ்வளவு நேரம் செய்யலாம் யோகாசனங்களை எப்போது, எவ்வளவு நேரம் செய்யலாம் பிராணாயாமத்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன பிராணாயாமத்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன சரியான முறையில் யோகாசனங்களைச் செய்வது எப்படி சரியான முறையில் யோகாசனங்களைச் செய்வது எப்படி என்ற பல கேள்விகளுக்குப் படங்களுடன் செயல்முறை விளக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசித்தர் பாடல்கள் மதிப்புக் கூட்டும் மந்திரம் குமாரஸம்பவம்\nஅம்மையும் அடுத்த் ஃபிளாட் குழந்தைகளும் ஔவையார் நியூ செஞ்சுரி நயமான சிறந்த பாடல்கள்\nஉயிரியல் பார்வை வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 2 திருக்குறள் தெளிவுரை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-01-24T02:34:44Z", "digest": "sha1:5NDWJQJ372MQO4D242ADECBDCH53NBZZ", "length": 6645, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "அன்பு வலை - Nilacharal", "raw_content": "\nதிரை நட்சத்திரங்கள் மேல் அவர்களுடைய விசிறிகள் கொண்டுள்ள அபரிமிதமான அன்பை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல். நடிகை அஜந்தாவின் தீவிர விசிறியான தமிழரசன், தன் அபிமான நடிகைக்குப் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை ஏற்கிறான். ஆனால், உண்மையிலேயே அது பாதுகாப்பு ஏற்பாடுதானா அல்லது தன்னுடைய அன்பு வேறு ஏதோ நோக்கத்திற்காகத் தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறதா என்கிற சந்தேகம் அவனுக்குத் தோன்றுகிறது. அவனுக்கேற்பட்ட சந்தேகங்கள் கற்பனையா, அல்லது அவன் சிக்கிக் கொண்டது ஓர் அன்பு வலையா எனத் தனக்கே உரிய பாணியில் கிரைம் கலந்து சொல்லியிருக்கிறார் கிரைம் நாவல் மன்னன். வலையில் கொஞ்சம் சிக்கித்தான் பாருங்களேன்\n (திரை நட்சத்திரங்கள் மேல் அவர்களுடைய விசிறிகள் கொண்டுள்ள அபரிமிதமான அன்பை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல். நடிகை அஜந்தாவின் தீவிர விசிறியான தமிழரசன், தன் அபிமான நடிகைக்குப் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை ஏற்கிறான். ஆனால், உண்மையிலேயே அது பாதுகாப்பு ஏற்பாடுதானா அல்லது தன்னுடைய அன்பு வேறு ஏதோ நோக்கத்திற்காகத் தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறதா என்கிற சந்தேகம் அவனுக்குத் தோன்றுகிறது. அவனுக்கேற்பட்ட சந்தேகங்கள் கற்பனையா, அல்லது அவன் சிக்கிக் கொண்டது ஓர் அன்பு வலையா எனத் தனக்கே உரிய பாணியில் கிரைம் கலந்து சொல்லியிருக்கிறார் கிரைம் நாவல் மன்னன். வலையில் கொஞ்சம் சிக்கித்தான் பாருங்கள��ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=32685", "date_download": "2020-01-24T01:46:42Z", "digest": "sha1:6RHRZHKJWVAAIFFBDU3ZNJIU2E4JCR2G", "length": 51164, "nlines": 325, "source_domain": "www.vallamai.com", "title": "நிறைகுடம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 104... January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 103... January 22, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7... January 22, 2020\nசெம்மாந்து போயிருந்தேன். என்றுமில்லாதபடிக்கு அன்றைய நாளில் மண்ணின் மீதிருக்கும் பாசம் பொத்துக் கொண்டு வழிந்தோடியது. வெளியுலகமே அறியாத உள்ளோங்கிய கிராமத்தில் மக்களொடு மக்களாய், மண்ணோடும் மண்ணடி வேரோடும், நாகரிகம் என்பதையெல்லாம் சட்டை செய்யாமல் ஓடித் திரிந்தவன். பதினாறு ஆண்டுகளாய் புலம் பெயர்ந்த மண்ணில் தட்டுத்தடுமாறி முட்டி மோதித் திரிகிறேன். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனத் திரிய முற்பட்டாலும் போகவிட்டுச் சுண்டி இழுக்கிறது மண் வாசம்.\nஆறு மணிக்குத்தான் வரச் சொல்லி இருந்தார்கள். எங்கோ கத்திய கிடாயின் குரல் கேட்டுக் கிடைகொள்ளாமல் இருக்கும் பால் வற்றிய ஆடு போலத்தான் எனக்கும் கிடை கொள்ளவில்லை. மனையாளையும் குழைந்தைகளையும் பிந்திச் சில நேரம் கழித்து வாருங்கள் எனச் சொல்லிவிட்டு, அடுத்த இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த மேரியாட் வளாகத்திற்கு ஏகினேன்.\nமுன்கூட்டிச் சென்றமைக்குப் பல காரணங்கள். ஆயினும் இது முதன்மையானது. நான் ஊரிலிருந்து புறப்படுமுன்னமே அறிவுறுத்தப்பட்டு இருந்தேன். ”ஐயா அவர்கள் வருகிறார்கள். நான் உடனிருந்து எல்லாப் பணிவிடையும் செய்யக் கடமைப்பட்டவள். ஆனால் என்னால் வர இயலாது. ஆகவே நீங்கள் அது குறித்துக் கடமையாற்ற வேண்டும்” என அன்புத் தமிழுள்ளம் ஒன்று எம்மைப் பணித்திருந்தது.\nவளாகத்தில் நுழைகையில், யாதோ ஒரு திருமண விழாப் பந்தலுக்குள் நுழைவதாயும் உற்றார் உறவினர் இருக்க வளாகத்தைச் சுற்றிலும் எஞ்சோண்டுப் பிள்ளைகளோடு ஓடித்திரியலாமெனும் புளகாங்கித வேட்கைத் துள்ளலுடனும் மனம் ஆர்ப்பரித்தது.\nமுனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழா, இது ஒரு தமிழ் விழா என்கிற வகையில் விழா ஏற்பாடுகளுக்கும் எம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டுமெனக் கருதி வருவோரை வரவேற்பதற்கான முகாமையில் போய்ச் சேர்ந்து கொண்டேன். அங்கே கட்டுக் கட்டாய் விழா மலர்கள். அதிலொன்றை எடுத்துப் பார்த்து இன்பமுற்றுக் கொண்டிருந்தேன். அதற்கொரு காரணமும் உண்டு. விழா மலருக்காகப் பணி புரிந்தவர்களுள் நானும் ஒருவன். மலரில் இடம் பெற்றிருந்த படைப்புகளைப் பார்த்து மகிழ்ந்தேன். ஓரிருவர் வந்து மலர் நன்றாக வந்திருப்பதாய்ச் சொல்லிப் பாராட்டினார்கள். தலைதாழ்ந்து பணிவோடு நன்றி அறிதலைப் பணித்தேன்.\nஐயா அவர்களும் எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களும் உள்நோக்கி வந்து கொண்டிருந்ததைக் கண்டதும், இருந்ததை இருந்தபடியே கிடத்தி விட்டு ஓடோடிச் சென்று எம் வணக்கத்தை உரித்தாக்கினேன். அமைதியான பாங்கும், அதிர்வற்ற குரலும் எம்மை நிலைகுலையச் செய்தன. அரசியல்வாதி என்றாலே உரத்துப் பேசுவதும், அதிர்வை வெளிப்படுத்துவதும், மேட்டிமையைப் பகர்வதும் என்றில்லாமல் அப்படியானதொரு கள்ளங்கபடமற்ற சிரிப்போடு உள்ளே வந்து கொண்டிருந்தார்.\nஓடிச் சென்று இருக்கைகளைப் பறித்துக் கொண்டு வந்து முன்பக்கமாகவே இட்டு அமரும்படி வேண்டினேன். அந்தச் செய்கையை அவர் அவ்வளவாக இரசித்திருக்கவில்லை. ”இதெல்லாம் என்ன பழக்கம் நானே எடுத்துக்குவனே”, மெய்முழுதும் கூசியது எனக்கு. போ என்றவுடன் போய்விடுமா தொட்டிற்பழக்கம்\nகுடிக்கத் தண்ணீர் கொடுத்து விழாவினுடைய சிறப்பு விருந்தினருக்குக் கொடுத்துச் சேர வேண்டிய நுழைவுச் சீட்டுகள், குறிப்பேடுகள், விழா மலர் உள்ளிட்ட புரவுப்பை(souvenir)யை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தோம். இன்முகத்தோடு வாங்கி வைத்துக் கொண்டு, உள்ளீடுகளை எல்லாம் ஆய்ந்தபடி ஒவ்வொன்றும் எதற்கு உரிய சீட்டுகள் போன்ற தகவலைக் கேட்டறிந்து கொண்டார்.\nதமிழ்விழாவுக்கு வரும் முதன்மை விருந்தினர்களை வரவேற்று, அவர்கள் தங்கியிருக்கும் வரையிலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கும் நேரப்பராமரிப்பினைப் பேணுவதற்கும் ஓம்புநர்களை நியமிப்பது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மரபாகும். அதன்படி, நானே அவருக்கான ஓம்படையாளனாக இருப்பது என்றும், அது எமக்குக் கிட்டிய வாழ்நாள்ப் பேறும் என்றும் எண்ணிக் கொண்டேன்.\nவரவேற்பு நிகழ்ச்சியின் போது தமிழிசை நிகழ்ச்சி இடம் பெற்றது. தனக்கு எப்போதுமே தமிழிசையின்பால் நாட்டம் உண்டென்று சொன்னவர், நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே சென்று அமர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட ஐம்பது சிறார்கள் தமிழிசையை இசைத்தார்கள். பாடிய குழந்தைகளை எல்லாம் பாராட்டி ஊக்கமூட்டி எழுச்சியூட்டினார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எனது மகளையும் அவர் வாழ்த்தியதில் நானும் என் மனைவியும் மிகுந்த இன்பம் கொண்டோம்.\nவரவேற்பு நிகழ்ச்சியின் போது கூட்டநெரிசலும் இரைச்சலும் வெகுவாக இருந்தது. அது கண்டு இவர் என்ன நினைப்பாரோவென மனக்கிலேசம் கொண்டிருந்தேன் நான். ஆனால் அவர் அதைக் கண்டு பெரிதும் உவகையுற்றார். ஊரு விட்டு ஊரு வந்து, அதுவும் அமெரிக்காவில் இவ்வளவு தமிழர்களா “நம்மூருக் கோயில் திருவிழா மாதிரி இருக்கு. நான் ஊர்லயே இந்த மாதிரிப் பார்த்து நாளாச்சு” எனச் சொல்லி மக்களோடு மக்களாகத் தன்னையும் இணைத்துக் கொண்டார். மகிழ்ச்சியாக இருந்தது.\nபணிவுக்கு இலக்கணம் ஐயாதான். அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கீகரிக்கிறது என்றால் அதற்கென்று ஒரு விலை இருக்கத்தானே செய்யும் தமிழ்விழாவுக்கு இவரை அழைப்பது என்ற பேச்சு மேலெழுந்தவுடனேயே பெரும்பாலானோர் சொன்னது இதுதான். “அவ்ளோ பெரிய கம்யூனிஸ்டுக்கு விசா கிடைக்குமா தமிழ்விழாவுக்கு இவரை அழைப்பது என்ற பேச்சு மேலெழுந்தவுடனேயே பெரும்பாலானோர் சொன்னது இதுதான். “அவ்ளோ பெரிய கம்யூனிஸ்டுக்கு விசா கிடைக்குமா அதுவும் அமெரிக்க விசா” என்றார்கள். ஆனால் நடந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.\nஐயா அவர்களுடைய உள்புகலுக்கான விண்ணப்பம், மற்ற விருந்தினர்களுடைய விண்ணப்பத்தினொடு மற்றொன்றாக முகவர் ஒருவரின் வழியாக அமெரிக்கத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. தூதரகத்தின் மூத்த செயலாளரும் தூதரகத்தில் பணியாற்றும் பொருளாதார நிபுணருமாக இருவரும் ஐயா அவர்களின் வீட்டுக்கே வருகை தந்து, உள்புகலுக்கான பூர்வாங்க வேலைகளைச் செய்து உரிய மரியாதையையும் சிறப்பையும் அளித்துச் சென்றார்கள்.\nதமிழ்விழாவின் முதல்நாள் நிகழ்ச்சி காலை எட்டு முப்பது மணிக்குத் துவங்கும் என குறிப்பேட்டில் இருப்பதைப் பார்த்துக் கொண்டு, எட்டு மணிக்கெல்லாம் தான் தங்கியிருந்த விடுதியின் முன்றலுக்கு வந்து விட்டார். ஐயா, நிகழ்ச்சி துவங்க நேரம் பிடிக்கும்; ஆகவே கொஞ்சம் தாழச் செல்லலாம் என்றதற்கு மறுத்து விட்டார். “அதனாலென்ன போயி சனங்களை வேடிக்கை பார்த்திட்டு இருக்கலாம். நாம போயிறலாம் போயி சனங்களை வேடிக்கை பார்த்திட்டு இருக்கலாம். நாம போயிறலாம்” என்று வற்புறுத்தியபடியே இருந்தார். பிறகு தனியொரு வண்டியில் கவனகர் கலை.செழியன், திருமிகு கலைச்செல்வன், முனைவர்.பொன்னவைக்கோ முதலியோருடன் விழா வளாகம் சென்றடைந்தோம்.\nமுழுநாள் விழாவாக நடந்த அந்த இரு நாட்களிலும், முழு நேரமும் அவையிலேயே இருந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க விரும்பினார். இணை அரங்குகளாகப் பல நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றுள் ஒரு சிலவற்றுக்கு ஐயாவையும் அழைத்திருந்தனர். பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களை விட்டுப் பிரிய அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை என்பது அவரது முகக்குறிப்பிலிருந்து அறிந்து கொண்டேன். அமெரிக்காவில் இடம் பெற்ற கலை, இலக்கிய நிகழ்ச்சிகளின் மீது அளப்பரிய நாட்டம் கொண்டவரானார். பல்லூடகத் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுத் தாம் மிகுந்த வியப்புற்றதாகவும், இதை எப்படி வடிவமைக்கிறீர்கள் என்றும் பெருவிருப்போடு கேட்டுத் தெரிந்து கொண்டார்.\nஎழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களது கவனகக்கலை நிகழ்ச்சியின் போது, ஐயாவை இணையரங்கில் இடம் பெற்ற நிகழ்ச்சியொன்றுக்கு சிறப்பாளராக வரச் சொல்லி விழா அமைப்பாளர் அழைத்தார். ஐயா அவர்கள் தயங்கித் தயங்கி வேண்டினார். ஒரு நூற்றாண்டு போற்றும் மாமனிதர் தயங்கி வேண்டுவதைப் பார்க்கும் போது எனக்குக் கண்கள் பொங்கி வழிந்தது. “ஊர்லிருந்து எங்கூடவே வந்தாரு. கூடவே இருக்காரு. ஆசையா என்னோட நிகழ்ச்சியப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க ஐயான்னு சொல்லிட்டுப் போயிருக்காரு. நானும் சரின்னு சொல்லிட்டேன். இந்த நேரத்துல கூப்பிடுறீங்களே��, மனிதர் ஒருவருக்குக் கொடுத்த வாக்கின்பால் கொண்ட பற்றினால் அல்லாடினார்.\nநண்பகல் இடைவேளையின் போது உண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று, முக்கிய விருந்தினர் என்பதால் வரிசையில் நிற்க வேண்டாமேயெனக் கருதினேன். மனிதர் விட்டுக் கொடுத்தாரில்லை. ஐயா, உங்களால் வேண்டுமானால் நிற்கலாம். காலையிலிருந்து இங்குமங்கும் ஓடித்திரியும் என்னால் இயலாது எனச் சொல்லவுமே என்னுடன் வர ஒப்புக்கொண்டார். காரம், இனிப்பு ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார். அதே வேளையில் தனக்கு வேண்டுமென்பதைக் கேட்டு வாங்கி உண்டார்.\nசாதிக்கொடுமைகளைக்கு எதிராக மக்களோடு மக்களாகச் சேர்ந்து போராடியவரின் தமிழ்ப்பற்றினை நாடறியாது. அவர் ஒரு பெரிய எழுத்தாளர். இலக்கியநயம் கொண்டவர். பல நூல்களை எழுதியவர். தமிழ்விழாவில் இடம் பெற்ற கவியரங்க நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் என்னை அரங்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்தார். அதைப் போலவே கவியரங்கத்தை மிகவும் நெகிழ்ச்சியோடு கண்டு களித்தார். உடனமர்ந்திருந்தவர்களிடம் உடனுக்குடனே தனது விமர்சனத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார். கவியரங்கம் முடிந்தவுடனே, கனடாவில் இருந்து வந்திருக்கும் கவிஞர் புகாரியைச் சந்திக்க வேண்டுமெனக் கோரினார். அதன்படியே அவரையும் கண்டு, அவர் வாசித்த கவிதையை வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். கூடவே தமிழ்நாட்டு இதழொன்றிலும் அதை இடம் பெறச் செய்வதற்கான ஒப்புதலையும் கவிஞரிடம் கேட்டுப் பெற்றார் ஐயா.\nமாநாட்டில், சாதியொழிப்பு குறித்தும், தமிழ்மக்களின் மேன்மை குறித்தும் ஆய்ந்தெடுத்த மேன்மையான உரையொன்றை அவர் வழங்கினார். வந்திருந்தவர்களுள் கணிசமானவர்களைத் தவிர மற்றவர்கள் அவர்தம் பேச்சைக் கேட்டுப் பயன்கொள்ளத் தவறிவிட்டனர் என்பது மிகவும் ஏமாற்றத்துக்குரிய ஒன்றாகும். வேடிக்கையில் மூழ்கியவர்களுக்கு அவரது பேச்சின் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. தனியரங்குகளில் அவர் ஆற்றிய உரைகளுக்குப் பெருமளவில் வரவேற்புக் கிட்டியது.\nஐயா அவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் தொடர்ந்து வந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். சாதிக் கொடுமைகளுக்கெதிராகவும், ஆதிக்க மனப்பான்மைக்கெதிராகவும் போரா���ி பல இன்னல்களை நேர்கொண்டு குடும்ப உறுப்பினர்களை விட்டுத் தவித்துத் தான் ஈந்தவற்றை ஒரு கணமேனும் அவர் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. தன்னை மிகவும் அடக்கத்தோடும் கூடியிருந்த மக்களுள் தன்னையும் ஒருவனாக இருக்குமாறும் இருந்து கொண்டார். அவரது போக்கே அப்படிப்பட்ட இயல்பான ஒன்றாக இருந்தது.\nமாணவர்களுக்கான தமிழ்ப்போட்டியில் பங்கு பெற்று கூடுதலாகப் பரிசுகளை வென்ற என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு பெரிதும் வியந்தார். அமெரிக்காவுல இருந்துட்டு கோயமுத்தூர்ல இருக்குற மாதிரியே இருக்குறீங்க என்று சொல்லி அவளை உச்சி முகர்ந்தார். எனக்கு தலைகால்ப் புரியாத உள்ளக்குளிர்மை.\nதமிழன் தமிழச்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவி யாழினி அவர்களது சிலம்பாட்டத்தைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார். விழாவில் எத்தனை எத்தனையோ மனிதர்களை அவர் சந்தித்துப் பேசினார். ஆனாலும் தாம் சந்தித்த ஒருவரை மறுமுறை பார்க்கும் போது, அவர்தம் பெயர் சொல்லியே விளித்தார். எண்பத்து எட்டு வயது மனிதரின் நினைவாற்றல் கண்டு அதிர்ந்து போனேன்.\nநான்காம் நாள் காலையில் மிகவும் வருத்தப்பட்டுப் பேசினார். இதுக்குள்ள விழா முடிஞ்சி போச்சா வந்தவங்க எல்லாரும் திரும்பவும் அவங்கவங்க ஊர்களுக்குப் போயிட்டாங்களா வந்தவங்க எல்லாரும் திரும்பவும் அவங்கவங்க ஊர்களுக்குப் போயிட்டாங்களா சிறு குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு வினவினார். அவர் முகம் பார்த்து எனக்கு வந்துவிட்டது பசலை எனப்படுகிற பிரிவுநோய்.\nஇரவில் சரியாகத் தூக்கம் வரவில்லையாதலால் விழா மலர் முழுக்கப் படித்து விட்டேன். இப்போது இரண்டாம் வாசிப்பு போய்க்கொண்டிருக்கிறது எனச் சொல்லி, அதிலிருக்கும் கட்டுரைகள் குறித்து அளவளாவத் துவங்கி, அடியேன்தான் மலரின் ஆசிரியர் என்ற முறையில் என்னிடம் அவர் சில கேள்விகளைக் கேட்கவே, அவை குறித்து எதுவும் நினைவில் இல்லாமையால் குற்ற உணர்வோடு அல்லலுற்றேன். அவரது நினைவாற்றலுக்கு முன்னால், இருக்கும் இரு கால்களை நான்காக்கி அவற்றுள் உள்ள பின்னாங்கால்கள் பிடரியில்படத் திரும்பி ஓட வேண்டும் போல இருந்தது. மலரின் படைப்புகளைப் பல முறை வாசித்துப் பிழை திருத்தியவன் நான். எனினும் அவர் வினவும் வினாக்களுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. . மனிதர் ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.\nஅவருடன் இருந்த அந்த நான்கு நாட்களும் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டி இருந்தது. எளிய மனிதனின் ஓம்புதலுக்குரிய எல்லைக் கோட்டுக்கும் வெளியே செல்லாமல், அதே வேளையில் ஒரு வாழும் வரலாற்றுக்கு ஆற்ற வேண்டிய பணிவிடைகள், சிறப்புகள் செய்தாக வேண்டுமென்பது மிகக் கடினமான ஒன்றாகும்.அதைத்தான் நான் அங்கு செய்து கொண்டிருந்தேன்.\nமக்களுக்காய்ச் சிறைக்கொட்டடியில் வாழ்ந்த மனிதருக்கு இந்த மக்கள் மேல்தான் எவ்வளவு அன்பும் அக்கறையும் ”ஊருக்குத் திரும்பி வந்த வழி நெடுகிலும் அந்தத் தாத்தா மட்டும் ஏன் ஸ்பெசல் ”ஊருக்குத் திரும்பி வந்த வழி நெடுகிலும் அந்தத் தாத்தா மட்டும் ஏன் ஸ்பெசல் எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு. நம்ம வீட்டுக்கு எப்ப வருவாரு எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு. நம்ம வீட்டுக்கு எப்ப வருவாரு”, மகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். அவருடைய தனிப்பட்ட தகவலோ, தொடர்பு எண்ணோ எதையும் கேட்டுப் பெற விரும்பவில்லை நான். தவறு செய்து விட்டேனோ என மனமும் சஞ்சலத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தது அந்த வாரம் முழுமைக்கும்.\n“பழமைபேசி, நான் நல்லகண்ணு பேசுறன். இப்ப நான் அட்லாண்டா போய்ட்டு இருக்குறேன். நாளைக்கு ஊருக்குக் கிளம்புறேன். அதான் உங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பலாம்னு கூப்பிட்டேன். இந்த ரெண்டு மூனு நாளா, உங்க ஊர்ப்பழமை புத்தகம்தான் படிச்சிட்டு இருக்குறன். இப்ப மூனாவது வாட்டி படிச்சிட்டு இருக்குறன். கொங்குநாட்டைக் கொண்டாந்து அப்படியே கண்ணுல நிறுத்திட்டீங்க. நல்லா இருக்கு”, அவர் அறிந்திருக்க மாட்டார்; மறுபக்கத்தில் அலைபேசியைப் பிடித்துக் கொண்டிருப்பவனின் விழிகள் சொரிந்து கொண்டிருக்கின்றன என்பது.\nமுனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றுகிறார். இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொர���ளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர். உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html\nதிமிங்கிலம் உலகின் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன\nதேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் 9\n-பா. ராஜசேகர் நடை தளரும் நரை மலரும் முகச்சுருக்கம் அழகாகும் கண்பார்வை நினைவூட்டும் கனிவு நெஞ்சம் மெருகூட்டும் கண்பார்வை நினைவூட்டும் கனிவு நெஞ்சம் மெருகூட்டும் முகம் காணும் வரிச்சுருக்கம் அனுபவத்தின் அழகுரைக்கும் முகம் காணும் வரிச்சுருக்கம் அனுபவத்தின் அழகுரைக்கும் \nதமிழ்த்தேனீ அப்பா உங்ககிட்ட ஒரு ஐஞ்சு நிமிஷம் பேசணும் என்ற அவருடைய மகன் ராஜேஷை பார்த்து ஒரு ஐஞ்சு நிமிஷம் குடுப்பா இவரு என்கிட்டே முக்கியமா ஏதோ பேசிகிட்டு இருக்காரு என்றார் சபேசன். சரி\nதேவாரத் தலங்கள் சில (பகுதி-2)\nநூ. த லோகசுந்தரம் திருச்சி சமயபுரம் அருகுள்ள திருப்பட்டூர் என வழங்கும் தேவார வைப்புத்தலம் *திருப்பிடவூர்* சங்ககால நக்கீரர், சிற்றரசன் *பிடவூர்* கிழானின் வள்ளல் குணம் பாடிய 40 வரி இணைக்குறள் ஆசிரியப்\nஇப்போது நம்மிடையே வாழ்ந்துவருகின்ற அரசியல்வாதிகளில் தன்னலம் சிறிதுமற்ற, உண்மையான கம்யூனிசவாதி (பொதுவுடைமைவாதி) யார் எனக் கேட்டால்…. யோசனை சிறிதுமின்றி (நல்லக்கண்ணு) ஐயாவினைக் காட்டலாம். சில ஆண்டுகட்குமுன் அவருடைய அரசியல் தொண்டைப் பாராட்டிப் பெரிய தொகை ஒன்றை கம்யூனிஸ்ட் கட்சி கொடுக்கமுன்வந்ததைக் கூட வாங்க மறுத்த பெருந்தகையாளர் அவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எளிமைக்கு இலக்கணமாகவும், பண்புக்கு உதாரணமாகவும் வாழ்ந்துவரும் ஐயாவைப் போன்ற உத்தமர்கள் பல்லாண்டு வாழவேண்டும்\nஅமெரிக்காவில் இருந்தாலும் ���மிழையும், தமிழ்ப்பண்பாட்டையும் மறவாது, அதனைத் தங்கள் மகளுக்கும் கற்பித்து அவரைத் ’தாய்த்தமிழறிந்த அமெரிக்கக் குழந்தை’யாய் வளர்த்துவரும் தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்\nதிரு.நல்லகண்ணு அய்யாவின் ஞாபகத்திறனை எண்ணி வியக்க வேண்டியதாகத்தான் இருக்கின்றது. அவசியமற்ற ஆசைகளை விட்டொழித்து வாழ்பவரின் வாழ்க்கைக்கு இவர் எடுத்துக்காட்டு..\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/hero-shooting-over/", "date_download": "2020-01-24T02:26:04Z", "digest": "sha1:U63V25SCUEJED5U2UZLC2FUSW6RSHEFR", "length": 5361, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "'ஹீரோ' சிவகார்த்திகேயனின் ஷூட்டிங்கும் முடிவடைந்தது! அண்ட்ராய்டு விளையாட்டும் வெளியானது! | Dinasuvadu Tamil", "raw_content": "\n‘ஹீரோ’ சிவகார்த்திகேயனின் ஷூட்டிங்கும் முடிவடைந்தது\nin Top stories, சினிமா, செய்திகள், தமிழ் சினிமா, திரைப்படங்கள்\n‘இரும்புத்திரை’ இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ஹீரோ. இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்து வருகிறார். அர்ஜூன், அபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் யுவன்சங்கர்ராஜா இசையமைத்து வருகிறார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.\nஇப்படத்தின் சூட்டிங் நேற்று நிறைவடைந்தது. இப்படத்திற்கான விளம்பரத்திற்காக தயாரிப்பு நிறுவனம் ‘பிளே ஹீரோ’ எனும் ஆண்ட்ராய்டு கேமை உருவாக்கி ந��ற்று வெளியிட்டுள்ளது. இந்த கேம் தற்போது ரசிகர்களால் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.\nஅப்படி ஒரு அமைச்சரையே தெரியாது - பிரேமலதா பேச்சு\nஇரண்டு தலை மற்றும் மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை..\nஇன்று விஷேச தை அமாவாசை..முன்னோரை நினைத்து முன்னேற்றம் காண வேண்டிய நாள்\nமெட்ரோ ரயில் நிலையங்களில் பாரம்பரிய கலை நகழ்ச்சிகள்… மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு… நிகழ்ச்சிகளின் பட்டியல் உள்ளே..\nஆதாரம் இல்லாததால் வழக்கு விடுவிப்பு-சிபிஐ..நெஞ்சை பதறவைத்த பொள்ளாச்சி பாலியல்…விவகாரத்தில் திருப்பம்..\nஇரண்டு தலை மற்றும் மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை..\nஇன்றைய (25.11.2019) பெட்ரோல், டீசல் விலை..\nராஜீவ் கொலை வழக்கு -புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் ராபர்ட் பயஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_2002.06&oldid=234673", "date_download": "2020-01-24T03:14:08Z", "digest": "sha1:H3SSPIVTF6RCSQXSL3MFX7CRAVTBGJ5M", "length": 6062, "nlines": 91, "source_domain": "noolaham.org", "title": "காலம் 2002.06 - நூலகம்", "raw_content": "\nபுதுயுகக் கலைஞன் - செல்வம்\nஆழ வேரூன்றிய உலகக் குடிமகன் - றெஜி சிறிவர்த்தன\nஏ.ஜே.கனகரட்னா சிறப்பிதழ் - றெஜி சிறிவர்த்தன\nஇடருறும் எங்கள் தேசத்துக்கு எப்பொழுதும் வரும் சமாதானம் - ஹர்ஷா குணவர்த்தனா\nமாறிக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் மாறாத ஒரு மனிதன் - சுப்பிரமணியம் சிவநாயகம்\nஎனக்குள் இருக்கும் ஏ.ஜே - எம்.ஏ.நுஃமான்\nசிறியன சிந்தியாதான் - நடேசன்\nஅறிவை மக்கள் மயப்படுத்தல் - சுரேஷ் கனகராஜா\nநாகரீகப் பண்பு,கூரறிவு,உயர்ந்த நோக்கம் - ஏ.எஸ்.பன்னீர்செல்வம்\nஒரு திறனாய்வாளனின் உருவப்படம் - செல்வா கனகநாயகம்\nகவிதை: சைக்கிள் செய்தி - எஸ்.செந்தில்குமார்\nதான் வாழ நேரிட்ட மண்ணை விட்டு நகர மறுக்கும் பிடிவாதத் துறவி - எஸ்.வி.ராஜதுரை\nஇலங்கையின் மூன்று பரம்பரைகளின் கதை - ஏ.ஜே.கனகரட்னா\nஒப்புமைகளும் உருவகங்களும் - ஏ.ஜே.கனகரட்னா\nதேசிய இலக்கியம் சில சிந்தனைகள் -ஏ.ஜே.கனகரட்னா\n'மெளனி' வழிபாடு - ஏ.ஜே.கனகரட்னா\nதூரம் - உமா மஹேஸ்வரி\nசெம்புலப் பெயல் நீர் - அ.முத்துலிங்கம்\nமு.தளையசிங்கம் ஆய்வரங்கம் - சரவணன்\nசிறுகதை:அரண்மனைக் கதை - இரா.முருகன்\nகவிதை: பக்தி - வெங்கட்ரமணன்\nமொழியின் முன் ஆணும் பெண்ணும் சமன் - மணி வேலுப்பிள்ளை\nகவிதை: நாகதாளியும் நெருஞ்சி முள்ளும் - அழகுக்கோன்\nகணக்கு வழக்கு - காஞ்சனா தாமோதரன்\nகவிதை: பல்லிகள் - வெங்கட்ரமணன்\nகவிதையின் இரகசியம் என்னவென்றால்... - செழியன்\nகவிதை: நீரும் நானும் சிலபொழுதுகளும் - இளங்கோ\nமு.தளைய சிங்கத்தின் இலக்கியப் பார்வை - எம்.வேதசகாய குமார்\nவிஸ்வ சம்பவம் - எஸ்.சிறீதரன்\nநுண் சித்தரிப்புகள் கூறும் மாற்று வரலாறு - ஜெயமோகன்\nமகாராசாவின் ரயில் வண்டி - வரப்பிரசாதம்\nஅந்தச் சொல் - அழகுக்கோன்\n2002 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/?p=865", "date_download": "2020-01-24T02:31:00Z", "digest": "sha1:MZAK2XAKU5SBRJZP6D7QEXSSNOVAWGHP", "length": 45375, "nlines": 52, "source_domain": "sayanthan.com", "title": "வதைகளின் கதைப்பாடல் – ம.மணிமாறன் – சயந்தன்", "raw_content": "\nவதைகளின் கதைப்பாடல் – ம.மணிமாறன்\nதுடிப்படங்கிய உடல்களைப் புரட்டித் தேடுகிறது கரும்பச்சை சூடிய சிங்களச்சிப்பாயின் துவக்கு. புகை படர்ந்த பெருவெளிக்குள் துழாவித்திரிகிற அவனின் கண்களுக்குள் உறைந்திருக்கிற வன்மத்திற்கு ஓராயிரம் ஆண்டின் வரலாற்று ரேகை படிந்திருக்கிறது. தன்னுள் திளைக்கும் கொடுரத்தினை விதைத்தது புத்தபிக்கு மஹானாமாவின் சிங்கள காவியமான மகாவம்சம் என்பதை அந்த வீரன் அறிந்திருக்கச் சாத்தியமில்லை. வரலாற்றுப் பிரக்ஞையற்ற அவனது மூளை போர்க்கருவிகளால் வடிவமைக்கப்பட்டது. பேரினவாத காற்றைக் குடித்து பெருத்த சிங்களச் சிப்பாய் தான் தேடிய உயிர் அடங்கிய உடலைக்கண்டடைந்த மணித்துளியை வரலாறு கனத்த மௌனத்துடன்தான் பதிவு செய்கிறது.\nசிதிலமடையாத எண் 001 குறிப்பிடப்பட்ட அடையாள அட்டைக்கருகில் திறந்து கிடக்கும் சிங்கப்பூர் லோஷன் பாட்டிலில் இருந்து கிளம்பிய திராட்சை வாசனையால் நிறைந்திருந்தது அக்குறு நிலம். தன் உடலைப்புரட்டுகிற சிப்பாய் பிறப்பதற்கு முன்னான ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தைந்திலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் துவங்கியிருந்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன். முப்பதாண்டுகள் வீரச்சமருக்கு ஒப்புக்கொடுத்திருந்த உடலது. பேரினவாதம் காத்திருந்த நிமிடத்திற்குப் பிறகான நாட்கள் யாவும் தலைகீழாக மாறத்தொடங்கின.\nமுள்ளிவாய்க்கால் எனும் பெயர்ச்சொல் வலி, வேதனை, துயரம்..துரோகம் என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. போருக்கான சாத்தியங்களை முற்றாக துடைத்தழிக்கத் துவங்கியிருக்கிறது பௌத்த பேரினவாதி அரசு. போர்க்கருவிகளுடன் மானுடவியல் ஆய்வாளாகளும் களம் புகுந்துள்ளனர். ஆதாரங்களை உருமாற்றி வேறு ஒன்றாக்கிடும் வித்தையைக் குடித்திருந்த ஆய்வாளர்களின் நிலமாகிவிட்டது தமிழ் நிலம். கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து வரலாற்று ஆதாரம் என நம்பச் செய்திருக்கின்றனர். பிரபாகரனின் மரணத்திற்குப் பிறகான பதினாறாம் நாளில் இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பாக போதிமரக்கன்றை இலங்கைத் தீவிற்கு கொண்டுவந்த பேரரசர் அசோகரின் மகள் சுங்கமித்திரையின் சிலையை மகிந்தாவின் மனைவி யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பதும், போதிமரக்கன்றொன்றை ராஜபக்ஷே சாஞ்சி புத்த மடாலயத்திற்கு கொண்டு வருவதும் தனித்து திட்டமிட்டு நிறைவேற்றப்படுகிற அரசியல் குயுக்திகள் அன்றி வேறென்ன..\nயாவற்றையும் எப்படி எதிர்கொள்வது என்ற பதட்டத்தில் தமிழர்கள் முள்வேலிக்கம்பிகளுக்குள் வீழ்ந்திருக்க எழுதிக்கடப்பதைத் தவிர என்செய்வது இப்போது என்றே எழுத்தாணியின் கூர்முனையைத் தீட்டித்தொடர்கிறார்கள் ஈழத்தின் மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்கள். விமல் குழந்தைவேலு, ராகவன், கர்ணன் என நீண்டு தொடர்கிறது எழுத்தாளர்களின் புனைவுகள் யாவற்றுள்ளும் போர் நிகழ்த்திய நிலத்தின் அழியாத ரேகைகள் ரத்தாம்பர நிறத்தில் விரிகிறது. முப்பது வருடத்திற்கும் மேலாக நீடிக்கிற போரின் வலியை துயரச்சொற்களால் வடித்திட்ட சயந்தனின் முதல் நாவலே ஆறாவடு.\nபல குறும்போர்களுக்கு இடையிலான அமைதிக்காலத்தின் கதையை ஆறாவடுவிற்கு முன் புலம்பெயர் தமிழர்கள் புனைவாக்கியிருக்கிவில்லை. எண்பதுகளின் துவக்கத்தில் தமிழகமே திரண்டு இந்திய அரசே இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பு என வீதியெங்கும் முழங்கியதையும் மாணவர்கள் ரத்தத்துளிகளலான கடிதங்களை டெல்லிக்கு அனுப்பியதையும் ஏற்றே இலங்கைக்கு ராணுவத்தை இந்திய அரசு அனுப்பியது என தமிழர்களும், இந்திய ராணுவம் வந்தால் தமிழ் ஈழம் மலர்வது உறுதியென்று ஈழத்தமிழர்களும் நம்பத்தான் செய்தார்கள். அந்த நம்பிக்கையில் போவோர் வருவோருக்கெல்லாம் இளநீர் சீவித்தந்த அய்யாமார்களின் மனநிலையை எழுத்தாளன் மட்டுமே அறிந்திட இயலும். எண்பத்தி ஏழின் இதே மனநிலையை ஈழம் இரண்டாயிரத்து மூன்றிலும் அடைந்தது. அப்போது புலிகளு��்கும் ரணிலுக்கும் அமைதிக்கான பேச்சுவார்த்தை துவங்கியிருந்தது. இருமுறையும் அமைதியெனும் சொல் நிலத்தில் வரைந்திட்ட துயர்மிகு கதைகளே ஆறாவடு. எண்பத்தி ஏழுக்கும், இரண்டாயிரத்து மூன்றிற்குமான கால இடைவெளிகளின் கதைப்பரப்பில் பெயரி ஐயா, நேரு ஐயா, அமுதன், வெற்றி, நிலாமதி, பண்டாரவன்னியன், தேவி…. ஏன் பிரபாகரனும், தமிழ்ச்செல்வனும், பாலசிங்கமும் கூட தங்களைப் பதிவறுத்திக்கடக்கிறார்கள் நாவலுக்குள்..\nசகலவற்றிலிருந்தும் தப்பி வெளியேறுவது மனம் விரும்பும் செயல் அல்ல. கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் டயர் எரியூட்டப்பட்டு விடுமோ, பதுங்கு குழிக்குள் செல் அடிக்கப்பட்டு விடுமோ, போர்க்கருவிகள் சூழ ஆள்காட்டிகள் நம்மையும் மேலும் கீழும் தலையாட்டிக் காட்டி விடுவார்களோ, எனும் பதைப்புடன் நிலம் அகன்று சிதறித் தெறித்துக் கிடப்பவர்களின் புனைவுக் காலமிது. வெற்றிச் சொற்களால் கட்டமைக்கச் சாத்தியமற்ற போரின் வாதையை தனித்த மொழியால் கையகப்படுத்தி கடக்கத் துவங்கியிருக்கிறார்கள். இனியான தமிழ்ப்புனைவை எழுதப்போகிறவர்கள் இவர்களே. அவாகளின் துயருற்றுப்பீறிடும் மொழியைத் தாங்கிடுமா தமிழ் என்பதே இப்போதைய கேள்வி என்பதை ஆறாவடுவிற்குள் பயணிக்கும் வாசகன் அறியப்போவது நிஜம்.\nநீர்கொழும்பிலிருந்து இத்தாலிக்குப் பயணிக்கும் தமிழ் இளைஞர்களின் கதை சீட்டாட்ட மேசையில் விரிகிறது. இதற்கு முன் கப்பலைக்கண்டிராதவாகள் கடலுக்குள் மிதந்தபடி கதையாடிக்கடத்துகிறார்கள் போர் சிதைத்த பெருநிலத்தின் கதையை. அரசதிகாரமும், போராளிக்குழுக்களும் விரித்து வைத்திருக்கும் கண்காணிப்பு வளையங்களை கடந்து வெளியேறியவர்கள் சோமாலியா கடற்கொள்ளையர்களின் புன்னகையை எதிர்கொள்கிறார்கள் பரிசாக நடுக்கடலில். பதட்டத்திற்கும் புன்னகைக்கும் இடையேயான பயணமே ஆறாவடு.\nமூன்று தசாப்த காலத்தின் கதைகளை கடல் நுரையால் நெய்யப்பட்ட காகிதப்பரப்பில் அடுக்குகிறார்கள். யுத்தம் நிகழ்த்திய கொடுரத்தையும் வலிகளையும் தாங்காது தள்ளாடுகிறது கப்பல். போர் நிகழ்த்திய காயத்தின் வடுவை கடல் நீரிலிருந்து கிளம்பிச் சுழலும் உப்பங்காற்றாலும் ஆற்றிட இயலவில்லை. தனித்தனியே சொல்லப்பட்ட கதைகளை சேர்த்து தைத்து நாவலாக்கியுள்ளார் சயந்தன். இத்துனை கச்சிதமான மொழியால�� கட்டமைக்கப்பட்ட புனைவு எப்போதாவதுதான் சாத்தியமாகிறது.\nபோராளிகளுக்கு இடுகிற பெயர்களின் வழியிலே இயக்கத்தின் திசைப்போக்கை கண்டுரைக்கும் ஆற்றல் மிக்கவன் புனைவெழுத்தாளன். பரந்தாமனின் பெயர்களான் இவானுக்கும் அமுதனுக்கும் இடையில் கூட வரலாற்றின் கரைபடர்ந்த பக்கங்களை வாசித்தறியலாம் நாம். இவான் எனும் பெயரை அவன் அடைந்த போது இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறுகிறது. அமுதன் என அவனை யாவரும் இழைக்கத் துவங்கிய நாளில்தான் இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்திற்குள் வரத்துவங்குகிறது என நாவல் பதிவு செய்கிறது. புரட்சி, அதிகாரமாற்றம், சேகுவரா, கொரில்லாயுத்தம் எனத்துவங்கிய போராளிக் குழுக்கள் இடது அரசியல் நீக்கம் பெற்று தமிழ்த்தேசிய அடையாளத்திற்குள் தங்களை ஒப்புக் கொடுத்ததன் வரலாற்று சாட்சியம் இதுவென வாசகன் கண்டடைகின்றான். அவனுக்கான திறப்புகளை வழி நெடுக விரித்து வைத்திருக்கிறது நாவல்.\nஎழுத்தாளன் எழுதிச்செல்லும் கதை முடிச்சுக்களை அவிழ்த்திடும் பொறுப்பினை வாசகனிடம் ஒப்படைத்து கடக்கிறது நாவல். இது படைப்பாளியும் வாசகனும் சேர்ந்து இயங்கச் சாத்தியம் கொண்ட கதைப்பரப்பு. அமுதனைப்போலத்தான் துவக்குகளோடு சயனைட் குப்பியை அணிந்தபடி போர்க்களத்தில் அலைவுற விரும்புகிறார்கள் போராளிகள். பதுங்கு குழிக்குள் ஷெல் அடித்ததால் இரண்டு கால்களையும் இழந்த பெண் அண்ணா என அமுதனைக் கையுயர்த்திக்காப்பாற்ற அழைக்கும் போது கூட அவள் குப்பியைத்தர சம்மதிக்கவில்லை. அமுதனும் தன்னுடைய கால் ஒன்றைப் போருக்கு கொடுத்த பிறகான நாட்களில்தான் அரசியற்துறைக்கு மாற்றப்படுகின்றான். அரசியல் நீக்கம் பெற்று போர்க்கருவிகளை சுமந்தலையும் இளைஞர்களால் நிறையத்துவங்கியது தமிழ்நிலம் என்பதையும் நாவல் மிக நுாதனமாக வாசகனுக்குள் கடத்துகிறது. “சண்டைப்போராளியாக இருப்பது எவ்வளவு நல்லது. சனங்களைச் சந்திக்க வேண்டியிருப்பதில்லை. அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அல்லாட வேண்டியதில்லை. என தனக்குள் சொல்லிக்கொண்டேயிருக்கும் அமுதனும் நேரு ஐயாவும் நாவலுக்குள் நிகழ்த்தும் உரையாடல் மிக நுட்பமானது.\nநேரு ஐயா புலிகள் அமைப்பிற்கு உலகம் முழுவதும் நடந்தேறிய யுத்தத்தின் வரலாற்றை தமிழ்ப்படுத்தித் தரும் வேலை செய்பவர். அவர் பொதுவெளிகளில் ஒருவராயும் தனக்குள்ளும் அமுதனுடன் உரையாடும்போதும் வேறு ஒருவராகவும் வெளிப்படுகிறார். இவரையே அந்நாளைய அறிவுஜீவிகளின் அடையாளமெனக் கொள்ள இடமிருக்கிறது நமக்கு. ஓயாத தர்க்கத்தை அமுதனுடன் எப்போதும் நிகழ்த்துகிறார். அது அமுதனுக்குள் முழு முற்றாக இறங்குவதால்தான் அவரல்லாத போதிலும் கூட இந்த விடயத்தை ஐயா எப்படி எதிர்கொள்வார் கருத்துரைப்பார் என்கிற இடத்திற்கு அவனை நகர்த்துகிறது.\n“சின்னச் சின்ன வெற்றிகளாலேயே கடைசி வரைக்கும் நாட்டைப்பிடிக்க முடியும் எண்டு நான் நினைக்கேல்லை. இது ஒரு பேரம் பேசுகிற சக்தி. இந்தச் சண்டை முடிஞ்ச உடன எப்படியும் சந்திரிக்கா பேச்சுக்கு வருவாள். இறுதி முடிவு சண்டையில வராது. அது மேசையில் தான் வரும்.” இப்படியான ஐயாவின் கூற்றால் எரிச்சல் அடைகிற அமுதன் “பிடிக்காத இயக்கத்திற்கு ஏன் வேலை செய்கிறீர்கள்” என்கிறபோது “சம்பளம் தாறியள்” என்ற பதிலையும் “ஆமிக்காரன் துட்டுத்தருவான். அவனிட்டையும் வேலை செய்வியளோ” என்பதை “ஒப்கோர்ஸ்” என சட்டென எதிர்கொள்வதையும் வாசித்துக் கடக்கும் வாசகனுக்குள் நேரு ஐயாவின் மங்கிய பிரதிமைகள் வரிசையாக வலம் வருகின்றன. தமிழ்நாட்டில் விதவிதமான பெயர்களுடன் உலாவரும் ஒருவரே அவர்கள் யாவரும் என்பதையும் அவரின் நாமகரணம் அரசியல் பிழைத்தோர் என்பதையும் கண்டுணர்கிறோம் நாம். இப்படி எழுதப்பட்ட பக்கங்களுக்குள் எழுதப்படாத பகுதிகளையும் நிறைத்து நகர்வதால் கனவுப்படைப்பாகிறது நாவல் விதவிதமான ரூபங்களில்.\nஏன்டா இந்தியாவோட கொட்டைமாதிரி கீழே கிடந்திட்டு ஆட்டமாடா போடுறீங்க என்கிற தலைப்பாகையும் தாடியும் வைத்த ஆமிக்காரனிடம் தான் சிக்குவதற்கு முன்பு வரை பெரிதாக தமிழ்நாட்டைப்பற்றி அமுதனுக்கு தெரிந்திருக்கவில்லை. இந்திய இராணுவம் வருகிறது எனக் கதையடிப்பட்ட போது இவனுக்கு இந்தியாவைப்பற்றி மூன்று சங்கதிகள் மட்டுமே தெரிந்திருந்தன. 1.இந்தியா ஒரு வெளிநாடு. 2. இந்தியாவின் ஜனாதிபதி எம்ஜிஆர். அவர் ஒரு தமிழர். 3. இந்தியாவில் ரஜினிகாந்த் விஜயகாந்த் முதலான நடிகர்களும் ராதா அமலா நதியா முதலான நடிகைகளும் வாழ்ந்து வருகிறார்கள் என்றே அவன் நம்பினான். நம்முடைய தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்மைப்பற்றிய புரிதலின் எல்லை அப்போது இப்படித்தான் இருந்தது என்பதை எதிர்கொள்ள நாம் சிரமம் கொண்டாலும் அதுவே நிஜமாகவிருந்திருக்கிறது.\nஇந்திய இராணுவம் வந்தால் ஈழம் மலருமென நம்பினார்களோ இல்லையோ, அமைதி நிலவும் போர்க்கருவிகள் எழுப்பிய புகைமூட்டம் அற்றிருக்கும் தமிழ்நிலம்.. பயமின்றி பள்ளி செல்வார்கள் நம்குழந்தைகள் என உறுதியாக நம்பியிருக்கிறார்கள். நம்பிக்கையைக் குலைத்து பதட்டத்தையும் துயரத்தையும் பலிகளையும் நிலத்தில் விரவச்செய்த ராணுவத்தின் கொடுரத்தை நிலாமதி எனும் பள்ளிச்சிறுமி நம்முன் கடத்துகிறாள். ஒழுங்கும் கட்டுப்பாடும் மிக்கது நம்முடைய இந்திய ராணுவம் என உளறிக்கொண்டலையும் ஜெயமோகன்களை தேவியெனும் விசித்திரியின் கதையால் எதிர்கொள்கிறார் சயந்தன்.\nநிலாமதியின் வழித்தடமெங்கும் பருத்த அவளின் மார்பை வெறித்தலையும் கண்களே பதிந்து கிடக்கின்றன. அவளறிவாள் தலைமூடிய சாக்குப் பைகளுக்குள் உருளும் ஆள்காட்டியின் கண்களாயினும் சரி, மணல் மூட்டைகளுக்குப்பின்ஆயுதங்களுடன் வெறிக்கும் இந்திய ஆமிக்காரனின் கண்ணென்றாலும் வெறித்து நிலை குத்திக்கிடப்பது அவளின் மார்பின் மீதுதான் என்பதை அறிவாள் அவள். புலிகளை பொடியன்கள் எனப்போற்றிப் பராமரித்த தாயின் பிள்ளையிவள் என்பதாலே ஆமியின் கண்காணிப்பின் வளையத்திற்குள் சிக்கிய குடும்பமது. இப்படியான குடும்பங்களே முப்பதாண்டு கால சமரின் பின்புலமாக இருந்திருக்கின்றன. போர்க்களத்தில் மட்டும் இருந்திருக்கவில்லை புலிகள். “இப்ப பிடிச்சுக்கசக்கடா என வெற்று மார்புடன் தன் வீட்டிற்குள் நுழைந்த ராணுவக்காரனை எறிகுண்டோடு பாய்ந்து வீழ்த்துகிறாள் நிலாமதி. அவளும் தமிழ்ப்புலிதான் போராளிக்குழுக்களில் பயிற்சி பெற்றிராத புலியவள்.\nபோர் சிதைத்திட்ட மனித குலத்தின் துயரத்தை சொற்களற்ற செயல்களால் நாவலுக்குள் நிறைக்கிறாள் தேவி. தன் மரணம் இப்படியாகத்தான் வியாக்கியாணப்படும் என்பதையெல்லாம் அறிந்திடாத விசித்திரியவள். இட்ட வேலைகளை எடுத்துச்செய்யும் எளியவள். இந்தியன் ஆமிக்கோ அவள் பெண். விசித்திரியின் உடலை போர்க்கருவிகளின் அதிகாரம் சிதைக்கிறது. அப்படித்தானே நடக்கச் சாத்தியம். பதட்டம் நிறைந்த நிலத்தில் நிகழும் மரணம் எதிர்கொள்ளப்படும் விதத்தில்தான் புனைவு உச்சம் அடைகிறது. “தேவியொரு உளவாளியாம். ஆமிக்காரங்க���ுக்கு மெசேச் எடுத்துக்குடுக்கறவளாம்.” “இவள் ஏதோ ஆமிக்காரங்களோட போய் சண்டை பிடிச்சவளாம். அவங்கள்தான் சுட்டுட்டாங்கள்” “ஆமியோட தொடர்பு எண்டு இயக்கம்தான் போட்டுட்டுதாம்… என தேவியின் மரணம் எதிர்கொள்ளப்படுகிற போதும் கூட எனக்குப் பசிக்கேல்லை எனக்குப் பசிக்கேல்லை என்னைய விட்டுறுங்க என குழறி இந்தியன் ஆமிக்கேம்பிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கும் தேவிகளால் நாம் பெரும் அவஸ்தைக்குள்ளாகிக் கொண்டிருக்கிறோம்.\nபுனிதப்படுத்திடும் தன்மையிலான வெள்ளைப்பக்கங்களை மட்டும் கொண்டதல்ல ஆறாவடு. அதன் கருமையும் இணைத்தே பதிவு செய்துள்ளது. அமுதனையும் அவனுடைய காதலையும் இயக்கம் எதிர்கொண்ட விதம், புளுபிலிம் சிடிக்களை பெட்டியில் போடுங்கள் என பிரச்சாரம் செய்திட்ட ஒழுக்க மேனேஜேராகிடும் அதிகாரத்தின் தனித்துவம் என இன்னபிறவற்றையும் நாவல் பதிவுறுத்துகிறது. அதிலும் அமுதனைப்பேட்டி எடுக்கிற பிரெஞ்சுப் பத்திரிகையாளினியின் குரல் மிக முக்கியமானது. அது சயந்தனின் குரலாகவும் சில இடங்களில் நம்முடைய குரலாகவும் இருக்கச் சாத்தியம் உண்டு.\nதிருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவர்களிடம் அடிவாங்கி குடும்பத்திற்குள்ளேயே உழலும் தமிழ்ப்பெண் போராளிகளும் இருக்கிறார்களே எனும் பத்திரிகைகாரியின் கேள்விக்கு அமுதன் இப்படியான கேள்விகளுக்கு நீங்கள் தமிழினி அக்காவைத்தான் தொடர்பு கொள்ள வேணும் எனும் பதிலால் சட்டெனக் கடக்கிறானே எதனால்.. பேட்டிக்குள் அமுதனின் போர்க்காட்சிகள் விரிகின்றன. மனித மனம் எல்லாவற்றையும் கடந்து வாழத்துடிக்கிறது என்பதால்தான் அவனின் கால்கள் நீக்கப்பட்ட நொடியில் தோன்றிய கனவின் காட்சியை பேட்டியில் சொல்லாது நமக்கு மட்டும் சொல்கிறான். “கைகளில் மலர்களை ஏந்திய வெள்ளைச் சிறுமியொருத்தி என் முழங்கால்களுக்கு கீழ் நின்று அண்ணாந்து என்னைப்பார்த்து நன்றியுடன் சிரித்தாள். பின் தன் கைகளை நீட்டினாள். நான் பற்றிக்கொண்டேன். அப்பொழுது எனக்குக் கால்கள் இருந்தன…. ”\nஎதற்காக இவ்வளவு இழப்புக்களும் சேதாரங்களும் எனும் கேள்வியை எதிர்கொள்ளாமலா போராளிகள் இயங்கியிருப்பார்கள். அதிகாரம் யாவற்றையும் நிர்மூலமாக்குகிறது. போர்க்கருவிகள் இருக்கும் இடம் வேறாக இருக்கலாம். ஆனால் செயலுக்கும் இயக்கத்திற்கு���் பேதமிருப்பதில்லை. இந்திய ஆமிக்காரனின் தலைப்பாகையும் தாடியும் தோற்றுவித்த பயத்திற்கும் இலங்கை இராணுவத்தின் போர்க்கருவிகள் விளைவித்த அச்சத்திற்கும் வித்தியாசம் இருக்க முடியாதுதான். மோட்டார் பைக்குகளில் சைனட் குப்பிகள் காற்றில் பறந்திட துவக்குகளோடு வலம் வருகிற போராளிகளைப் பார்த்தும் அதிர்ச்சியடைகிறானே தமிழன் எனும் கேள்வியைக் கேட்காமலிருக்க முடியாது. தலையாட்கள் ராணுவத்திற்கு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் போராளிக்குழுக்களுக்கும் தலையாட்டிகள் அவசியமாயிருந்ததே எதனால் எனும் கேள்விகளும்தான் ஆறாவடுவினால் வாசகனுக்குள் எழுகிறது.\nபயத்தையும் பதட்டத்தையும் அச்சத்தையும் முப்பதாண்டுகளாக பழக்கப்படுத்தியிருக்கின்றன போர்க்கருவிகள். ஈழத்தில் வாழ்வது குறித்த அச்சமும் எச்சூழலையும் கடந்து வாழத்துடிக்கும் மனமுமே சாகச பயணங்களுக்குள் தன்னை ஒப்புக்கொடுக்கத் துாண்டுகின்றன. நீர்கொழும்பில் இருந்து கிளம்பிய கப்பலில் அமுதனுடன் பயணித்தவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல. சிங்களர்களும் கூட நிலம் விட்டகன்று இத்தாலிக்கு விரைகிறார்களே ஏன்.. “ பண்டாரண்ணை.. ஒண்டு கேட்டால் குறை நினைக்கக் கூடாது. எங்களுக்கு நாட்டில எவ்வளவோ பிரச்சனை இருக்கு. குண்டு ஷெல் பிளேனடி, ஆமி பொலிஸ் பதிவு, ஜெயில் எண்டு எக்கச்சக்கம். நீங்கள் என்னத்துக்கு நாட்டை விட்டு வெளியேற வேணும்…..” “அதிகாரிகள் ஒருபக்கத்தாலும், புலிகள் மறுபக்கத்தாலும் வதைத்தெடுத்தார்கள். எல்லாவற்றைப்பார்க்கிலும் கொடும் வதையாக கனவுகள் இருந்தன. ஒரே இரவின் தொடர் கனவுகளே அவனை இத்தாலிக்குத் துரத்துகிறது எனும் கதையாடல் மனித குலத்தினை நிர்மூலமாக்கிடும் போரின் கொடுந்துயரத்தின் சாட்சிதானே..\nமொழிச்செயற்பாட்டில் கூட முற்றுப்புள்ளி அதிகாரத்தின் குறியீடுதான். எல்லாம் முடிந்துவிட்டது என்பதை ஒருபோதும் கலைஞன் ஏற்பதில்லை. எண்பத்திஏழில் சிங்கள ராணுவம் கொன்றழித்த தமிழ் உடல்களின் தீராத வெப்பத்தின் மூச்சிலிருந்தே விடுதலைப்புலிகள் இயக்கம் வலுப்பெற்றது. போன் இன்னும் முடியவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப்பின் எல்லாம் முடிந்துவிட்டதா எனும் நம்மை அச்சறுத்தும் கேள்விகளை கடலில் மிதக்கும் அமுதனின் செயற்கை மரக்கால்களால் எதிர்கொள்கிறார் எழுத்தாளன்.\nநடுக்கடலில் யாரும் அறியாமல் சாகத்தானா இங்கு வந்தோம் எனும் பதட்டத்தை மொத்தக்கப்பலும் அடையும்போது அது இருந்ததற்கான எல்லாத் தடயங்களையும் அழித்து விட்டது கடல். கடலினுள் உயிர் துளி துளியாக பிரிகிற நொடியில் தன்னுடைய செயற்கைக் காலை பிய்த்து வெளித்தள்ளுகிறான் அமுதன். அவனின் கடைசி எண்ண அலைகளை ஆற்றலுடன் கண்டுணர்ந்து நமக்குச் சொல்கிறார் சயந்தன். “பொங்குகிற அலைகளையும் கடலையும் தோற்கடித்து விடுகிற வெறியில் பச்சை நிறத்திலான பனியனை அணிந்த ஆமிக்காரனொருவன் நீந்திக்கொண்டிருந்தான். அம்மா தலைவிரி கொலமாய் இந்தியச் சிப்பாயொருவனின் முன் நின்று தலையிலும் வயிற்றிலும் அடித்துக் குளறினாள். அகிலாவின் வெற்று மார்புகள் சுட்டன. அவள் “இண்டைக்கு மட்டும்தான் நெடுகலும் கேட்கக்கூடாது” என்று காதுக்குள் கிசுகிசுத்தாள்..\nபளபளப்பான பைபர் கிளாஸினால் வார்க்கப்பட்டிருந்த இவனது வெண்புறா செயற்கைக் கால் முன்னைப் போல் கொப்பளிக்கும் இரத்தமும் பச்சை வரிகளால் ஆன பிய்ந்துபோன சீருடைத்துணியும் இன்றி வேகத்தோடு தண்ணீரில் மிதந்து செல்கிறது. இந்தச் செயற்கைக் காலை சயந்தன் கொண்டு வந்து சேர்க்கும் இடமே இந்த நாவலின் உச்சம். அது போரால் தன்னுடைய கால்களை மட்டுமல்ல தன் செயற்கைத் தகரக்காலையும் இழந்த இத்ரீஸ் கிழவனை வந்தடைகிறது. முப்பது வருடங்களுக்கு முன் திரண்ட தோள்களும் உருக்குலையாத கட்டான உடலும் கொண்ட எரித்திரிய கிழவன் அவன். சீனாவிற்குப் பயிற்சிக்குப் போய்த் திரும்பியிருந்த ஐசேயாஸ் அபேவர்கியுடன் எரித்திரிய விடுதலை முன்னணியில் படைத்தளபதியாக இருந்தவன் இத்ரிஸ். எரித்திரயாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் மூண்ட பெரும் யுத்தத்தில் கால் இழந்த இத்ரீஸின் கைகளில் வந்தடைகிறது ஈழப்போராளி விடுதலைப்புலியின் செயற்கைக் கால். புலியின் கால்களைப்பெற்ற எரித்திரிய விடுதலை முன்னணியின் தளகர்த்தன் அதற்கு முத்தமிடுகிற அந்த நொடியில் எல்லாம்தான் நமக்குள் உருவாகிறது. வரலாற்றுப் புள்ளி விபரங்களுக்குள் சிக்கிடாத அதீத மணித்துளிகள் அவை. கணக்கீடுகளை கலைத்துப் போடும் ஆற்றல் மிக்கவன் கலைஞன். எச்சூழலுக்கும் ஏற்ப எவ்விதத்திலாவது வாழ்ந்துவிடத்துடிக்கும் உயிர்வேட்கையைப் படைப்பாற்றலுடன் கலை நயத்தோடு சொல்லிச் சென்ற வரலா��்றுப் பெரும்புனைவே ஆறாவடு.\nFiled under: ஆறா வடு, முதன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-05-08-18-26-02/", "date_download": "2020-01-24T02:03:36Z", "digest": "sha1:VZHPTPU7DP6HPO2EGG2KM43SXN3ZFVRP", "length": 7775, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "அபோட்டாபாதிலிருந்து வெளிநாட்டு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு-செய்ய தடை |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nஅபோட்டாபாதிலிருந்து வெளிநாட்டு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு-செய்ய தடை\nபின்லேடன் கொல்லப்பட்ட அபோட்டாபாதிலிருந்து வெளிநாட்டு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு-செய்ய பாகிஸ்தானின் ஊடக-ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு தடைவிதித்துள்ளது.\nஇந்த தடை உத்தரவு பிபிசி, சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ், அல்-ஜசீரா,என்பிசி நியூஸ், ஸ்கைநியூஸ் மற்றும் வாய்ஸ் ஆஃப்\nஅமெரிக்கா போன்ற வெளிநாட்டு செய்தித்தொலைக்காட்சிகளுக்கு பாதிப்பை உருவாக்கியுள்ளது அபோட்டாபாதிலிருந்து வெளியேறுமாறு வெளிநாட்டு-பத்திரிகையாளர்கள் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்..\nபாரிசில் உயருகிறது இந்தியாவில் குறைகிறது\nபிரதமரின் வானொலி நிகழ்ச்சி மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கிறது\nவாரிசு அரசியல் காங்.,ன் கலாச்சாரம். இந்தியாவினுடையது அல்ல.\nவெளிநாட்டு பயணங்களின் மூலம் 7 லட்சம் கோடி திரட்டிய மோடி\nஅபோட்டாபாதிலிருந்து, ஒளிபரப்பு, கொல்லப்பட்ட, தொலைகாட்சிகள், நேரடி, பாகிஸ்தானின், பின்லேடன், வெளிநாட்டு\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nசோனியாவின் வெளிநாட்டு பயணச்செலவு எவ்வ ...\nபாகிஸ்தானில் அமெரிக்க உளவுபடை விமானத் ...\nபாகிஸ்தானில் மூத்த பத்திரிக்கையாளர்க� ...\nபின்லேடனின் மனைவிகளை அவர்களது தாய் நா� ...\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வ� ...\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள� ...\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவ ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nதியானம�� என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000003350.html", "date_download": "2020-01-24T02:53:44Z", "digest": "sha1:MTDBMY4HIYJW27OC7NNA6U4KR4RDSPTS", "length": 5733, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சமணமும் தமிழும்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: சமணமும் தமிழும்\nநூலாசிரியர் மயிலை சீனி வேங்கடசாமி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 முன்னேற 30 வழிகள் இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம்\nஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகளின் அருளும் கருணையும் இசை அரசர் தண்டபாணி தேசிகர் பாலபாரதி தெய்வபக்தி கதைகள்\nதன்வெறியாடல் பேசும் தாடி ராஜிவ் கொலை வழக்கு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40144/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-5000-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-24T02:02:16Z", "digest": "sha1:CEM2Q64C6H5LPMXFMVJ2HY55FM7CLL3A", "length": 9697, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "கலைஞர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000 கொடுப்பனவு! | தினகரன்", "raw_content": "\nHome கலைஞர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000 கொடுப்பனவு\nகலைஞர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000 கொடுப்பனவு\n60 வயதுக்கு மேற்பட்ட சிரேஸ்ட கலைஞர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000 வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.\nஇந்த வேலைத்திட்டத்தின் ம��தற்கட்டமாக 200 சிரேஸ்ட கலைஞர்களுக்கு முதலாவது கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.அரசாங்கத்தினால் கலைஞர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 94 மில்லியன் ரூபாவுக்கு கிடைக்கும் வட்டியின் மூலம் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nகலாச்சார அமைச்சு மற்றும் சமூக பாதுகாப்பு சபையின் மூலம் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன் சமூக பாதுகாப்பு சபையினால் நடத்தப்படுகிறது.\nஐக்கிய தேசிய கலைஞர் அமைப்பு, பாடகர்களின் சங்கம், தேசிய கலை அமைப்பு, மொரட்டுவ கலை ஒன்றியம் உள்ளிட்ட கலை சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்ள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவிய வுஹான் நகருக்கு பூட்டு\nபோக்குவரத்துகள் நிறுத்தம், பொது நிகழ்வுகள் ரத்துபுதிய கொரோனா வைரஸ்...\nதென் சூடான் கிராமத்தில் தாக்குதல்: 32 பேர் பலி\nசூடான் மற்றும் தென் சூடானின் பிரச்சினைக்குரிய அபியி பிராந்தியத்தில் நாடோடி...\nஉரலில் நெல் குற்றி அரிசியாக்கி, மண்பானையில் பாரம்பரிய பொங்கல்\n'கிழக்கின் எழுச்சி பொங்கல் விழா -2020' மட்டக்களப்பு மாவட்டத்தின்...\nஉலகின் புதிய போர்க்களமாக விண்வெளி உருவாகி வருகிறது. வலலரசு நாடுகள்...\nகளனிதிஸ்ஸகம வேரகொடல்ல வெல்லம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...\nஈராக் – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை காக்க இணக்கம்\nஅமெரிக்கா மற்றும் ஈராக் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து...\nமனித குலம் சுபிட்சமுடன் வாழ கல்வியே ஆதாரம்\nஉலக கல்வி தினம் இன்றுஉலக கல்வி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித...\nரொஹிங்கிய இன அழிப்பை தடுப்பதற்கு ஐ.நா நீதிமன்றம் மியன்மாருக்கு உத்தரவு\nரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான இன அழிப்பு செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2019/01/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-24T01:35:04Z", "digest": "sha1:G2LNAOPAQI2RLYUTD2IKAHUUZ5MZMUDW", "length": 9698, "nlines": 209, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "நாகஸ்வர கோயில் மரபு | கமகம்", "raw_content": "\nநாகஸ்வர கோயில் மரபப் பற்றி நண்பர் வித்வான் பிரகாஷ் இளையராஜாவுடன் இணைந்து ஆற்றிய உரையின் பகுதியை இங்கு காணலாம். டிசம்பரில் ஆர்.ஆர்.சபாவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.\nஅறிவிப்பு, நாகஸ்வரம், பரிவாதினி இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது lecdem, mallari, Music, nagaswaram, rakthi | 1 பின்னூட்டம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம்\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா\nமதுரை சோமு 100 – ஓர் உரை\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம் இல் Rs Ramaswamy\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா இல் Ramesh Rangan\nமதுரை சோமு 100 – ஓர் உரை இல் rsrblog\nஇவர் – அவரல்ல; அவள்\nமதுரை சோமு - ஷண்முகப்ரியா\nமதுரை சோமு 100 - ஓர் உரை\nகொஞ்சம் சுதாதரித்துக் கொண்டபின், “இங்க இப்படி ராமநவமி ஊர்வலம் நடக்குது, எங்க ஊர்ல செருப்புமாலை போடணம்னு சொல்றாங்க.… twitter.com/i/web/status/1… 2 days ago\nகாலச் சூழலுக்கேற்ப ஒரு மதுரை சோமு துணுக்கு. மைசூரில் ராம நவமி கச்சேரி; சோமு பாடிக்கொண்டிருக்கிறார். வழக்கமாய் பாடு… twitter.com/i/web/status/1… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/189068", "date_download": "2020-01-24T02:27:24Z", "digest": "sha1:6JRBKJDMI3SKLHKZWLGWTHRP3SYDWTAR", "length": 12549, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "விவேகானந்தா – பங்சார் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் நூல்கள் – பாஹ்மி பட்சில் இலவசமாக வழங்கினார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு விவேகானந்தா – பங்சார் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் நூல்கள் – பாஹ்மி பட்சில் இலவசமாக வழங்கினார்\nவிவேகானந்தா – பங்சார் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் நூல்கள் – பாஹ்மி பட்சில் இலவசமாக வழங்கினார்\nகோலாலம்பூர் – தனது நாடாளுமன்றத் தொகுதியான லெம்பா பந்தாய் தொகுதியில் அமைந்துள்ள பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப் பள்���ி, பங்சார் தமிழ்ப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும், இந்த ஆண்டு தேர்வு யுபிஎஸ்ஆர் எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் யுபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி நூல்களை லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் பாஹ்மி பட்சில் இலவசமாக வழங்கினார்.\nகடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 19-ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா பள்ளி வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஹ்மி பட்சில் கலந்து கொண்டு நேரடியாக இந்த நூல்களை மாணவர்களுக்கு வழங்கினார்.\nயுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்கான 5 பாடங்களுக்குமான இந்த நூல்களை வி ஷைன் நிறுவனம் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்காகப் பிரத்தியேகமாகத் தயாரித்திருக்கிறது.\nநூல்களை இலவசமாக வழங்கி விவேகானந்தா, பங்சார் தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே உரையாற்றிய, பாஹ்மி பட்சில் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, “யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த நூல்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முயற்சிகள் எடுத்திருக்கிறேன்” என்று கூறினார்.\n“யுபிஎஸ்ஆர் தேர்வு முடிந்தவுடன் நீங்கள் அனைவரும் இடைநிலைப் பள்ளிக்குச் செல்வீர்கள். அது உங்களுக்கு ஒரு புதிய உலகமாக இருக்கும். யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் சிறப்பாக எழுதி, அதனைக் கொண்டு இடைநிலைப் பள்ளிப் படிப்பை ஊக்கத்தோடும், தன்னம்பிக்கையோடும் நீங்கள் எதிர்நோக்குவீர்கள் என நம்புகிறேன்” என்றும் கூறினார்.\nயுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்காக வி ஷைன் தயாரித்து வெளியிட்டிருக்கும் ஐந்து தேர்வு வழிகாட்டி நூல்களில் ஆங்கிலப் பாடப் புத்தகத்தை ஏற்கனவே, டத்தோ சுந்தர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம் தலைமையில் இயங்கும் ஓசை அறவாரியம் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் அனைத்து யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆங்கிலப் பாடப் புத்தகத்தை யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் பெட்டாலிங் சரஸ்வதி தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற போதும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி பட்சில்தான் அந்த நூல்களை எடுத்து அனைத்துக் கூட்டரசுப் பிரதேசத் தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் வழங்கினார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nதனது உரைக்குப் பின்னர் ஒவ்வொரு மாணவருக்கும் நேரடியாக நூல்களை எடுத்து வழங்கிய பாஹ்மி பட்சில், நிகழ்ச்சி முடிந்தவுடன் மாணவர்களுடன் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் விவேகானந்தா, மற்றும் பங்சார் தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்திய பாஹ்மி பட்சில் தனது தொகுதியின் கீழ்வரும் விவேகானந்தா மற்றும் பங்சார் தமிழ்ப் பள்ளிகளின் நிலவும் பிரச்சனைகளையும் கேட்டு அறிந்து கொண்டு, அதற்காகத் தன்னால் இயன்ற தீர்வுகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.\nபாஹ்மி பாட்சில் (லெம்பா பந்தாய்)\nசிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான முன்னாள் அமைப்பாளர் டேனியல் அமல்தாஸ் காலமானார்\nயுபிஎஸ்ஆர் சாதனை – மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் பாராட்டு\nகட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதது குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\nஜசெக, அன்வாரை நீக்கிவிட்டு பாஸ் கட்சியுடன் மகாதீர் கூட்டணி அமைக்கத் திட்டமா\nஇந்தியாவுக்குக் கூடுதல் விமானங்களை அனுப்பி, எமிரேட்ஸ் நிறுவனத்துடன் மோதும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\n“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது\nஜூன் மாதம் முதல் பயிற்சி ஓட்டுனர்களுக்கு தானியக்க முறையில் சோதனை\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/the-legend-saravana-stores-annachi-movie-pooja-photo/", "date_download": "2020-01-24T02:25:00Z", "digest": "sha1:R22LW5GVXQHENVIXK4WIZBVZ7A7LQH42", "length": 4687, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "பட பூஜையுடன் பட்டையை கிளப்பும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.. யார் அந்த உலக அழகி நடிகை தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபட பூஜையுடன் பட்டையை கிளப்பும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.. யார் அந்த உலக அழகி நடிகை தெரியுமா\nபட பூஜையுடன் பட்டையை கிளப்பும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.. யார் அந்த உலக அழகி நடிகை தெரியுமா\nபடிப்படியாக உழைத்து முன்னேறி தற்போது சென்னையில் மிகப் பெரிய சாம்ராஜ்யம் நடத்தி வரும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட பூஜை இன்று நடைபெற்றது. இவர் விளம்பரங்களில் நடித்து வருவதை சிலர் காமெடியாக பேசினாலும் தற்போது ஒரு படி மேல் சென்று சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.\nஇந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக், ஜேடி-ஜெர்ரி இரட்டை இயக்குனர்கள் மற்றும் பிரபு, விவேக் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு கதாநாயகியாக நயன்தாராவை அழைத்ததாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் வதந்திகள் பேசப்பட்டன.\nஆனால் தற்போது ஒரு படி மேலாக மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய ஈத்திகாதிவாரி நடிக்கின்றார். இந்த படத்தின் பூஜை இன்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சரவணா ஸ்டோர், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74089", "date_download": "2020-01-24T02:21:23Z", "digest": "sha1:WB6MLQHH4NH2UMZGBISWH2FIH6PRZYAL", "length": 9959, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாழ்த்துக்கள் எஸ்ரா", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 74 »\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு ஐம்பது வயது நிறைவடைந்ததை அவரது நண்பர்களும் வாசகர்களும் இணைந்து சென்னையில் கொண்டாடியிருக்கிறார்கள். மகிழ்ச்சிக்குரிய தருணம் இது. எஸ்.ராவுக்கு என் மனமார்ந்த வாழ்ந்த்துக்கள்\nஇத்தருணத்தில் எஸ்ரா பற்றி மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் நெகிழ்ச்சியான கட்டுரை அவரது இணையதளத்தில் வெளிவந்துள்ளது. நல்ல கட்டுரை.\nநெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nபாரதி விவாதம் 2 – மகாகவி\nTags: எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ஐம்பது, எஸ்.ராமகிருஷ்ணன், வாழ்த்துக்கள்\n[…] வாழ்த்துக்கள் எஸ்ரா […]\n'வெண்முரசு' - நூல�� ஐந்து - 'பிரயாகை’ - 16\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/156910-train-service-interrupts-in-tiruvallur-over-heavy-rain", "date_download": "2020-01-24T02:29:21Z", "digest": "sha1:PBFUPH2I7JWWO3BSIYLNXTM34GMVGP2Z", "length": 10132, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`சூறைக்காற்றுடன் மழை; திடீரென கேட்ட வெடிச் சத்தம்!' - திருவள்ளூர் மின்சார ரயில் பயணிகள் ��திர்ச்சி | train service interrupts in tiruvallur over heavy rain", "raw_content": "\n`சூறைக்காற்றுடன் மழை; திடீரென கேட்ட வெடிச் சத்தம்' - திருவள்ளூர் மின்சார ரயில் பயணிகள் அதிர்ச்சி\n`சூறைக்காற்றுடன் மழை; திடீரென கேட்ட வெடிச் சத்தம்' - திருவள்ளூர் மின்சார ரயில் பயணிகள் அதிர்ச்சி\nமார்ச் மாதத்தின் இறுதியில் இருந்து கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த நான்கு நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஏறக்குறைய 101 டிகிரி வெப்பம் காணப்பட்டது. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்த்தனர். மேலும், கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடியின் நீர் மட்டமும் குறைந்துவிட்டது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீரின் அளவும் குறைந்துவிட்டதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், இன்று திருவள்ளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான திருவூர், செவ்வாப்பேட்டை, அரண்வாயல், வேப்பம்பட்டு, புட்லூர், திருவள்ளூர் புல்லரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மதியம் சுமார் மூன்று முப்பது மணி அளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையில் அரண்வாயல் மற்றும் முருக்கஞ்சேரி பகுதிகளில் சாலையோரம் இருந்த 17 மின்சாரக் கம்பங்கள் உடைந்து சாலையில் விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததால், 5 கிலோமீட்டருக்கு மேலாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் 45 நிமிடங்கள் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஅதேபோல சென்னையில் இருந்து மதியம் 2.40 மணிக்கு திருவள்ளூர் புறப்பட்டு வந்த மின்சார ரயில் செவ்வாப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது ரயில் நிலையத்திலிருந்த மரம் உடைந்து உயர் அழுத்த மின்சார கம்பி மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தடைப்பட்டு ரயில் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. மின்சார கம்பி மீது மரம் விழுந்தால் பயங்கரமான வெடிச் சத்தம் கேட்டது. இதனால் ரயிலில் இருந்தப் பயணிகள் அலறியடித்து ஓடினார்கள். அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர் ரயில் போக்குவரத்து சரி செய்யப்பட்டு திருவள்ளூர் புறப்பட்டுச் சென்றது. அரண்வாயல் பகுதிகளில் சாலையில் மின்சாரக் கம்பிகள், மின்கம்பங்கள் விழுந்து கிடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nசம்பவம் குறித்து நம்மிடம் பேசிய புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரபாகர், ``நான் திருவள்ளூர் ரயிலில் போய்க்கொண்டு இருந்தேன். நான்கு மணி இருக்கும். அப்போது வண்டி செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றது. அந்தநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்துகொண்டிருந்தது. அந்தநேரத்தில் ரயில் நிலையத்தில் இருந்த புங்க மரக்கிளை உடைந்து ரயில் மீது விழுந்தது. அப்போது ரயிலில் டமாரென வெடிச் சத்தம் கேட்டது. அப்போது ரயிலில் இருந்தவர்கள் பதறி அடித்து எகிறிக் குதித்து ஓடினார்கள். பொதுமக்களின் சத்தம் கேட்டதும் ரயில் நிறுத்தப்பட்டது. நீண்டநேரமாக ரயில் புறப்படவில்லை. பின்னர் மின்சார கோளாறு ஏற்பட்டது என்று சொன்னார்கள்'' என்று பதற்றத்துடன் விவரித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://current.onlinetntj.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F-2/15435", "date_download": "2020-01-24T01:46:41Z", "digest": "sha1:QDM3M4LOICKBVEIPW72EMRGTGOLTEZNT", "length": 88248, "nlines": 385, "source_domain": "current.onlinetntj.com", "title": "ஜன் சேவா எனும் வட்டிக் கடை - Online TNTJ", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nவிபச்சாரத்தை கண்டு கொள்ளாதே – பி��ேவின் புதிய ஃபத்வா\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome பொருளாதாரம் வட்டி ஜன் சேவா எனும...\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nதமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் ஜன் ���ேவா எனும் பெயரில் வட்டியில்லா வங்கி நடைபெற்று வருவதாகவும், அவர்கள் சட்டதிட்டங்கள் உண்மையில் மார்க்க அடிப்படையில் சரியானது தானா அந்த வங்கியில் பங்குதாரராக இணையலாமா அந்த வங்கியில் பங்குதாரராக இணையலாமா அதில் கடன் பெறுவது கூடுமா அதில் கடன் பெறுவது கூடுமா எனப் பலர் நம்மைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகின்றனர்.\nஇவர்கள் வட்டி இல்லா வங்கி முறையை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக அந்தச் சகோதரர்கள் நமக்கு அனுப்பித் தந்த வங்கியின் சார்பாக வெளியிடப்பட்ட பிரசுரங்களை நாம் ஆய்வு செய்தோம்.\nஅது போன்று இந்த வங்கியின் நிர்வாகிகளாக உள்ளவர்களின் விளக்கமும் நம்முடைய கவனத்திற்கு வந்தது.\nஅவர்கள் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து இஸ்லாமிய அடிப்படையில் மிகப்பெரும் பாவமான வட்டியை இவர்கள் வட்டி என்று சொல்லாமல் வேறு பெயர்களில் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதை நாம் மிகத் தெளிவாக அறிய முடிகிறது.\nவிபச்சாரத்தை திருமணம் என்று சொல்வதினாலோ, கள்ளை பால் என்று பெயர் சூட்டிக் குடிப்பதினாலோ அது ஹலாலாகி விடாது.\nஅது போன்று இந்த ஜன்சேவா சங்கத்தினர் கடனாகக் கொடுத்துவிட்டு வட்டியை இலாபம் என்ற பெயரில் பெறுகின்றனர்.\nஇவர்கள் வட்டியில்லா வங்கி என்ற பெயரில் தங்களை நம்பி வரும் இஸ்லாமியர்களை எவ்வாறு மிகப்பெரும் பாவத்தில் தள்ளுகின்றனர் என்பதையும், மோசடியாக மக்களின் பணத்தை எப்படிச் சுரண்டுகிறார்கள் என்பதையும் விரிவாகக் காண்போம்.\nகொடுத்த கடனுக்கு வட்டி வாங்கும் ஜன் சேவா கடன் சங்கம்\nகடனாகக் கொடுத்தால் கடன் தொகையை மட்டும் தான் திரும்பப் பெற வேண்டும். அதிகமான தொகையைப் பெற்றால் அது ஹராமான வட்டியாகும்.\nஆனால் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தினர் அவர்களுடைய வங்கியில் கடன் கேட்டு வருபவர்களுக்கு கொடுக்கும் கடன் அளவிற்கு தங்க நகைகளையோ, அல்லது வாகனத்தையோ, அடைமானமாகப் பெற்றுக் கொண்டு தான் கடன் வழங்குகின்றனர்.\nகடனாகக் கொடுத்து விட்டு, கொடுத்த கடனிற்கு முதலீடு எனப் பெயர் சூட்டிவிடுகின்றர். கடன் வாங்கியர் அசல் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அதனால் கிடைத்த இலாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தையும் இந்த வங்கிக்குச் செலுத்த வேண்டும்.\nகடனாகக் கொடுத்து விட்டு அசலையும் கட��ட வேண்டும். லாபம் என்ற பெயரிலும் கட்ட வேண்டும் என்கின்றனர். அசலையும் பெற்றுக் கொண்டு லாபம் என்ற பெயரில் பெறக்கூடிய தொகை தெளிவான வட்டியாகும்.\nஜன்சேவா சங்கத்தினர் கடன் தொகையை விட அதிகப் பெறுமானமுள்ள அடைமானத்தைப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்துவிட்டு அதனை முதலீடு என்கின்றனர்.\nகொடுத்த கடனிற்கு வட்டியாகப் பெறும் தொகையை இலாபம் என்கின்றனர்.\nஇவர்கள் கடன் தொகைக்கு முதலீடு என்று பெயரிட்டு இஸ்லாமிய மக்களை ஏமாற்றும் மிகப் பெரும் மோசடியைச் செய்கின்றனர்.\nகாயல்பட்டிணத்தில் இந்த ஜன்சேவா சங்கத்தினர் வெளியிட்டுள்ள பிரசுரத்தில் இடம்பெற்றுள்ள வாசகத்தை அப்படியே தருகின்றோம்.\nமுதலீடு கடன் வழங்கும் முறை\nசிறு தொழில் / வியாபாரம் ஆகியற்றுக்கு மட்டுமே முதலீடு கடன்கள் வழங்கப்படுகிறது.\nலாப நஷ்ட வியாபார முறையில் மட்டும்தான் கடன்கள் கொடுக்கப்படும்.\nகடன் வாங்குபவரின் தகுதி முழு ஆய்வு செய்யப்பட்டு, லாப நஷ்ட பங்கீடு முறை, முதலீடு கடன் அடைக்கும் கால அவகாசம், இரு தரப்பினராலும் முழு சம்மதத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே வியாபாரம் அமுலாக்கப்படுகிறது.\nமுழு கடன் தொகைக்கு ஏற்ப தங்க நகைகள் / வாகனம் அடைமானமாகப் பெற்ற பின்னரே கடன் வழங்கப்படுகிறது.\nமாதந்தோறும் முதலீடு மற்றும் லாபத் தொகையை திரும்பச் செலுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் பழு குறைக்கப்பட்டு எளிதில் முழுத் தொகையையும் பலர் அடைத்து விட்டனர்.\nமுழு கடன் தொகைக்கு ஏற்ப தங்க நகைகள் / வாகனம் அடமானமாகப் பெறப்படுவதினால் நஷ்டம் ஏற்படவில்லை.\nமேற்கண்ட வாசகங்கள் காயல்பட்டிணத்தில் ஜன்சேவா சங்கத்தினர் வெளியிட்ட பிரசுரத்தில் உள்ள வாசகங்களாகும்.\nஇவர்கள் வட்டியில்லா ஹலால் வங்கி என்ற பெயரில் எப்படி அப்பாவி இஸ்லாமியர்களை ஏமாற்றுகின்றனர் என்பதை அவர்கள் வெளியிட்ட பிரசுரத்தில் இருந்தே விளங்கிக் கொள்ளலாம்.\nகடன் கொடுத்தவர் தன்னை முதலீட்டாளர் என்று சொல்லிக் கொள்ளலாமா\nஒரே தொகை கடனாகவும், அதே நேரத்தில் முதலீடாகவும் எப்படி ஆகும்.\nகடன் என்று சொன்னால் கடனுக்கான இலக்கணப்படி இருக்க வேண்டும்.\nமுதலீடு என்றால் முதலீட்டுக்கான இலக்கணப்படி இருக்க வேண்டும்.\nஇவர்கள் மாதம் மாதம் வட்டியை லாபம் என்ற பெயரில் பெறும் போது அதற்கு முதலீடு என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.\nஆனால் கடன் வாங்கியவர் தொழிலில் திவாலாகி விட்டால் சரிபாதியாக பொறுப்பு ஏற்காமல் அவரது அடைமானப் பொருளில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இப்போது மட்டும் கடன் என்று வாதிடுகிறார்கள்.\nஇதைப் பின்வரும் வாசகங்கள் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.\nமுழு கடன் தொகைக்கு ஏற்ப தங்க நகைகள் / வாகனம் அடமானமாகப் பெறப்படுவதினால் நஷ்டம் ஏற்படவில்லை.\nஅதாவது அடைமானம் பெறுவதால் வங்கியின் பங்குதாரர்களுக்கு நட்டம் ஏற்படாது என்று குறிப்பிடுகின்றனர். நட்டம் ஏற்பட்டால் முதலீடு என்பதில் இருந்து நழுவி கடன் எனக் கூறி அடைமானப் பொருளை எடுத்துக் கொள்வோம் என்பதுதான் இதன் பொருள்.\nயூதர்கள் இப்படித்தான் தமக்குச் சாதகமாக மார்க்கத்தை வளைத்தனர். லாபமான பாதியை ஏற்று மீதியை மறுத்தனர்.\nபின்னர் நீங்கள் உங்களை (சேர்ந்தவர்களை)க் கொலை செய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள் உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத்தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீடுகளிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத்தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீடுகளிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.\nவட்டி வாங்கும் போது மட்டும் முதலீடு எனப் பெயர் சூட்டிக் கொள்கின்றனர்.\nநட்டம் ஏற்படும் போது கடன் எனப் பெயர் சூட்டி கடன் வாங்கியவன் தலையில் கட்டி விடுகின்றனர்.\nஇது அப்படியே யூதர்கள் கடைப்பிடித்த வழிமுறையாகவே உள்ளது.\nகடன் கொடுத்தால் அடைமானம் பெற்றுக் கொள்வது நியாயமானது. ஆனால் முதலீட்டிற்கு அடமானம் பெற்றுக் கொள்ளலா��ா\nமுதலீடு என்றால் கொடுத்தவரும், வாங்கியவரும் முதலீட்டாளர்கள் ஆகிறார்கள். அப்படியானால் ஒருவரிடம் மட்டும் மற்றவர் அடைமானம் பெறுவது என்ன நியாயம்\nஒரு குறிப்பிட்ட வியாபாரத்தில் ஒருவர் 50 சதவிகிதம் தன்னுடைய பணத்தை முதலீடு செய்கிறார். மீதி 50 சதவிகிதம் ஜன்சேவா வங்கியில் கடனாகப் பெற்று முதலீடு செய்கிறார். இப்போது ஜன் சேவா வங்கி தன்னுடைய முதலீட்டுக் கடனிற்கு அவரிடமிருந்து அதற்கு நிகரான நகையையோ, வாகனத்தையோ அடமானமாகப் பெற்றுக் கொள்கிறது.\nஅது போன்று கடன் வாங்கியவர் தன்னுடைய முதலீட்டிற்கு ஜன் சேவா வங்கியிடமிருந்து அடைமானத்தைக் கேட்டால் கொடுப்பார்களா\nகடன் தொகைக்கு லாப நஷ்டம் என்பது உண்டா\nகடன் கொடுத்த தொகைக்கு இலாபம் பெறுவது தெளிவான வட்டியல்லவா\nகடன் பெற்றவர் திவாலாகி விட்டால் அவருடைய அடைமானத்திலிருந்து தன்னுடைய முழுத் தொகையையும் ஜன் சேவா வங்கி எடுத்துக் கொள்கிறது. இப்படி இருக்கும் போது அதனை முதலீடு என்று எப்படிச் சொல்ல முடியும்\nதிவாலாகும் போது கடன் வாங்கியவர் மட்டும் அதற்கு பொறுப்பு; கடன் கொடுத்த ஜன்சேவா வங்கி பொறுப்பு அல்ல. அவர்களுக்கு நட்டத்தில் பங்கு இல்லை என்பது பச்சை வட்டியாகும்.\nஇது போன்ற இன்னும் பல கேள்விகள் இவர்கள் வெளியிட்டுள்ள பிரசுரத்திலிருந்து எழுகின்றன.\nஜன்சேவா என்பது வட்டியில்லா ஹலால் வங்கி என்று அவர்கள் சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அது மிகப் பயங்கரமான வட்டிக் கம்பெனி என்பதே குர்ஆன் சுன்னா ஆதாரங்களின் அடிப்படையிலான உண்மையாகும்.\nஒருவருக்கு நாம் கடன் கொடுத்தால் அந்தப் பணத்தை அவருக்கு முழு உரிமையாக்க வேண்டும். கடன் கொடுத்தவருக்கு அதில் உரிமை இருக்கக் கூடாது. உரிமை கொண்டாடினால் கடன் கொடுக்கவில்லை என்பதே அதன் பொருளாகும்.\nகடனாகக் கொடுத்த காசை விட அதிகப் படியான பணத்தை கடன் பெற்றவரிடமிருந்து எதிர்பார்த்தால் அது இஸ்லாம் தடுத்த ஹராமான வட்டிக் காசாகும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி)\nகடனாகக் கொடுத்துவிட்டு கடனைத் திருப்பிக் கேட்கும் போது கொடுத்ததை விட அதிகப்படியாகக் கேட்டுப் பெற்றால் அது மிகத் தெளிவான வட்டியாகும்.\nஇந்த வங்கியில் கடனாகப் பெற்று இலாபம் என்ற பெயரில் வாங்கிய கடனிற்கு அதிகப்படியான தொகையைச் செலுத்துபவர்கள் வட்டித் தொகையையே செலுத்துகின்றனர்.\nஎனவே இது போன்ற பாவமான காரியங்களிலிருந்து இறையச்சமுடையவர்கள் விலகிக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.\n நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள் அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.\nவட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர் என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nஇஸ்லாமிய வங்கியில் கடன் வாங்குவது கூடுமா\nநைட் ஷிஃப்டில் வேலை செய்யலாமா\nவீட்டில் எத்தனை மாடி வரை கட்டலாம்\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (19) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (11) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (28) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (14) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (9) குர்பானி (3) குர்பானி (14) குடும்பவியல் (102) பலதாரமணம் (4) திருமணச் சட்டங்கள் (26) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினரையும் பேணல் (4) உபரியான வணக்கங்கள் (2) ஹதீஸ் கலை (5) மறுமை (2) சொர்க்கம் (1) நரகம் (1) குற்றச்சாட்டுகள் (1) போராட்டங்கள் (1) பெருநாள் (1) டி.என்.டி.ஜே. (2) பொது சிவில் சட்டம் (4) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (44) வாரிசுரிமைச் சட்டங்கள் (12) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குகள் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (3) ஜீவராசிகள் (4) விஞ்ஞானம் (1) ஆய்வுகள் (4) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (4) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1) விசாரணை (1)\nயூசுப் நபியின் அழகிய வரலாறும் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்களும்\nசூனிய நம்பிக்கையும், காஃபிர் ஃபத்வாவும்\nகிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nரமலான் தொடர் உரை – 2019\nஎலி வளர்க்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கத் தீர்ப்பு வழங்கியதா\nபெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nஅனைத்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டுரைகள் குர்பானியின் நோக்கம் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 سورۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ الاحزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عربی زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ لوہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ ��ھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب کے موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20۔ کیا خودکشی کے لئے حکم ہے؟ பிற ஆடியோ தொடர் உரை சூனியம் நபிமார்கள் வரலாறு யூசுஃப் நபி Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்குர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமிழாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார்களை நம்புதல் உளுவின் சட்டங்கள் இஃதிகாப் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்கலைப்பு விருந்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை பிறை திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை பெருநாள் மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் திருமணம் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் அசுத்தங்கள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரையம் குறை கூறுதல் விமர்சனம் செய்தல் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் ���ளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு மன அமைதிபெற களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் துஆ துஆ – பிரார்த்தனை நோன்பின் சட்டங்கள் நூல்கள் ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக் கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவியல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் ஹதீஸ் கலை மறுமை சொர்க்கம் நரகம் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் பெருநாள் டி.என்.டி.ஜே. பொது சிவில் சட்டம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் விஞ்ஞானம் ஆய்வுகள் தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு சாதியும் பிரிவுகளும்\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\nவங்கிகள் மூலம் கிடைக்கும் வட்டியை வாங்கலாமா\nகிரெடிட் கார்டு – கடன் அட்டை\nவருமான வரியில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5367.html", "date_download": "2020-01-24T02:21:30Z", "digest": "sha1:XYHY7OID5RHV6XD5BGZXZEBKRKYBRNFF", "length": 4676, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் கூறும் நாகரீகம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ இஸ்லாம் கூறும் நாகரீகம்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : M.I.சுலைமான் : இடம் : TNTJ மாநில தலைமை\nCategory: இது தான் இஸ்லாம், எம்.ஐ\nவிநாயகர் சதூர்த்தியின் பெயரால் மதநல்லிணக்கத்தை கெடுக்க சதி: -முறியடித்த டிஎன்டிஜே\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/3\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-24T01:28:58Z", "digest": "sha1:QL5IU22NZI3XNEEGF5XXJ45PRWMBLR6D", "length": 6517, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கணவன்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகணவரை விவாகரத்து செய்த 25 வயது பெண் அதன்பின் செய்த அதிர்ச்சி செயல்\nசிலிண்டர் வெடித்து கணவர் பலி: மனைவி, மகள் படுகாயம்\nபொம்மைகளுடன் உறவு வைத்த மனைவி: அதிர்ச்சியில் கணவன் தற்கொலை\nமுதலிரவை வீடியோ எடுத்த மணமகன்: அடுத்த நாளே விவாகரத்து செய்த மணமகள்\nமனைவியுடன் தகராறு: தனக்குத்தானே ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட கணவர்\nடிக்-டாக் வீடியோ வெளியிட்ட மனைவியை குத்தி கொலை செய்த கணவன்\nசென்னையில் பயங்கரம்: மனைவி மீது ஆசிட் வீசிய கணவர்\nநீதிமன்ற விசாரணையின்போது மனைவியை கத்தியால் குத்திய கணவன்: பெரும் பரபரப்பு\nவிவாகரத்து ஆகவிருக்கும் தம்பதியின் குழந்தைக்கு பெயர் வைத்த நீதிபதி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதுக்ளக்கை மிரட்டி வாங்கினாரா குருமூர்த்தி\nபெரியாருக்கு எதிராக இளைஞர்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சி\nநாளை ரஜினி-பெரியார் பிரச்சனை எல்லாம் மறந்துவிடும்: சூர்யா ரசிகர்கள் அறிவிப்பு\n’தலைவர் 168’ படத்தையும் ரிலீஸ் செய்வேன்: உதயநிதி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/64", "date_download": "2020-01-24T02:03:28Z", "digest": "sha1:NYST5V7T3ZQYV6J6Q3XS3G33KW7Q234C", "length": 6298, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/64 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇப்பரந்த உலகைத் தோற்றுவித்த இறைவன் அதனுடன் நில்லாமல் உயிர்களையும் தோற்றுவித்தான். புல், பூண்டில் தொடங்கி மனிதனில் இவ்வுயிர்க்குலம் முழுவதும் ஒரு தொடர்பு கொண்டே நிலைபெற்று வருகிறது. இத்தொடர்பை நன்கு அறிந்த நம் பெரியோர்கள் புல், பூண்டு முதலியவற்றை ஒரறிவுயிர் என்றும், மனிதனை ஆறறிவுயிர் என்றும் பிரித்து, இடைநின்றவற்றை ஒவ்வோர் அறிவை முறையே அதிகம் பெற்றவை என்றும் கூறிப்போயினர். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டவராகிய தொல்காப்பியனார் இந்த உயிர் பகுப்பு முறையை எவ்வளவு அழகாகத் தம் இலக்கணத்தில் கூறிப் போயினார் என்பதை அறியும் பொழுது நாம் அடையும் வியப்பிற்கு அளவே இல்லை. இதோ அவர் கூறும் உயிர்பகுப்பு முறை,\n“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே:\nஇரண்டு அறிவதுவே அதனொடு நாவே, மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே; நான்கு அறிவதுவே அவற்றொடு க��்ணே, ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே; ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.”\nஇப்பகுப்பு முறையை மரபியல் என்ற தலைப்பின் கீழ் அவர் கூறியதிலிருந்து ஒன்றை அறிந்து கொள்ள\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-a7/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-01-24T01:36:44Z", "digest": "sha1:F57Z5YBYEDLCDP6OQU4JZ5MGULD5MUMF", "length": 6615, "nlines": 145, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஆடி ஏ7 2020 புது டெல்லி விலை: ஏ7 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஆடி A7புது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் ஆடி A7 ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஆடி ஏ7 பயனர் மதிப்பீடுகள்\nA7 மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 28, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஅடுத்து வருவது ஆடி கார்கள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/india-won-the-t20-series-against-west-indies/", "date_download": "2020-01-24T02:16:58Z", "digest": "sha1:2ZGIOTI4FCFFEUFKBWTBP5BJUGWD4TP2", "length": 5939, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "பயமுறுத்திய பொல்லார்ட்.. பதம் பார்த்து போட்டுத் தள்ளிய இந்தியா - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபயமுறுத்திய பொல்லார்ட்.. பதம் பார்த்து போட்டுத் தள்ளிய இந்தியா\nபயமுறுத்திய பொல்லார்ட்.. பதம் பார்த்து போட்டுத் தள்ளிய இந்தியா\nஇந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.\nடாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை பேட் செய்ய சொன்னது. அதன்படியே ரோகித் சர்மா, ராக��ல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.\nரோஹித் சர்மா 71(34) ரன்களில் அவுட் ஆனார். அதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் வழக்கம்போல் 0 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு ராகுலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 21 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார்.\nமறுமுனையில் நங்கூரம் பாய்ச்சிய ராகுல் 91 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்தது. மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடக்கத்திலேயே தடுமாறியது.\n17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை கேப்டன் போல்லர்டு மற்றும் ஹெட் மேயர் ஆகியோர் சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சிக்சர் மழை பொழிந்து கொண்டிருந்த நேரத்தில் குல்தீப் பந்துவீச்சில் ஹெட்மையர் 41 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து மிரட்டிய போல்லர்டு 68 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஅதன்பிறகு விக்கெட்டுகள் சரிய வெஸ்ட் இண்டீஸ் இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.\n97 ரன்கள் குவித்த ராகுல் ஆட்டநாயகன் விருதையும், விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.\nRelated Topics:இந்தியா, இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கிரிக்கெட், தமிழ் செய்திகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/73322-kasimedu-fishermen-advised-to-return-to-shore.html", "date_download": "2020-01-24T02:26:11Z", "digest": "sha1:VG5JUC7AXK3SMOGE7BTEKRUB4WTNBLB5", "length": 9881, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "காசிமேடு மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுரை | Kasimedu fishermen advised to return to shore", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகாசிமேடு மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுரை\nசென்னை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைதிரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு காசிமேடு மீன்வளத்துறை அதிகாரிகள் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர்.\nமேலும், நவம்பர் 10ஆம் தேதி வரை கடலுக்கு செல்லக்கூடாது என காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். புல்புல் புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடெல்லியின் தற்போதைய நிலைக்கு பாகிஸ்தான், சீனா தான் காரணம் - வினீத் அகர்வால் குற்றச்சாட்டு\nதர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை இன்று வெளியிடும் பிரபலங்கள்\nகர்தார்பூர் திறப்பு விழா : இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம் - பாகிஸ்தானிற்கு இந்தியா எச்சரிக்கை \nஅதிமுகவில் 2ஆக இருந்த கடலூர் மாவட்டம் 3ஆக பிரிப்பு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் ப��்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/Death.html", "date_download": "2020-01-24T01:55:48Z", "digest": "sha1:DWAGNEHH442HFMD3QDOC6TXTWKL773R4", "length": 7883, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கல்லடி கடற்கரையில் சடலம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மட்டக்களப்பு / கல்லடி கடற்கரையில் சடலம்\nடாம்போ January 06, 2020 சிறப்புப் பதிவுகள், மட்டக்களப்பு\nமட்டக்களப்பு, கல்லடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில், ஆண் ஒருவரின் சடலம், நேற்று (05) மாலை மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nகல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய யூலியின் யூட் என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர், வெள்ளிக்கிழமை (03) மாலை கடற்கரைக்குச் சென்று வருவதாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார். இந்த நிலையில், அன்றைய தினம் அவர், வீடு திரும்பாதமையால் உறவினர்கள் அவரைத் தேடிவந்துள்ளதுடன், மறுநாள் சனிக்கிழமை, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.\nஇதனையடுத்து, கல்லடி சுனாமி நினைவுத் தூபிக்கு அருகிலுள்ள கடற்கரையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமீட்கப்பட்ட சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் ��ிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/157001-serving-the-ruling-party-voting-machines-are-misused-thirumavalavan", "date_download": "2020-01-24T01:43:35Z", "digest": "sha1:4D5M7Y3DDFUDZO5UQWTNEB2JSRBTGFFO", "length": 9755, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு; ஆளும்கட்சிக்கு சேவை!’ - சந்தேகம் எழுப்பும் திருமாவளவன் | 'Serving the ruling party; Voting machines are misused! '- Thirumavalavan", "raw_content": "\n‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு; ஆளும்கட்சிக்கு சேவை’ - சந்தேகம் எழுப்பும் திருமாவளவன்\n‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு; ஆளும்கட்சிக்கு சேவை’ - சந்தேகம் எழுப்பும் திருமாவளவன்\n``‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடந்திருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஆளும்கட்சிக்கு சேவைசெய்யும் அமைப்பாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது’’ என திருமாவளவன் கடுமையாகச் சாடியிருக்கிறார்.\nவேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த ���ேவரிஷி குப்பம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘‘தேனி மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் சர்ச்சைக்குரிய வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே மதுரையில் பெண் அதிகாரி ஒருவர் வாக்கு எண்ணிக்கை அறைக்குள் புகுந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஏதோ செய்துகொண்டிருந்ததாக புகார் எழுந்தது. தற்போது, தேனிக்கு சர்ச்சைக்குரிய முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டுள்ள தகவலை எதிர்க்கட்சிகள் புகாராகத் தேர்தல் ஆணையத்தில் கூறியிருக்கிறார்கள். இதற்கு, தலைமை தேர்தல் அதிகாரிதான் விளக்கமளிக்க வேண்டும். அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.\nமோடி தான் மீண்டும் பிரதமர் என்று அமித் ஷா உள்ளிட்டோர் திரும்பத் திரும்பச் சொல்வதன்மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் மூலம் தில்லுமுல்லு செய்ய முயற்சி செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுவாக எழுந்திருக்கின்றன. எனவே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு தள்ளிப்போடுகிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணிகுறித்து தெரிவிப்போம். தேர்தல் ஆணையம் என்பது ஆளும் கட்சிக்கு சேவைசெய்யும் அமைப்புதான். ஆளும் கட்சி விரும்புவதை நிறைவேற்றித் தரக்கூடிய ஒரு சேவை அமைப்பாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அந்த ஆணையம் எப்போது சுயமாகச் செயல்படுகிறதோ அன்றுதான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்’’ என்றார்.\n`வாக்குப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்தது ஏன் - தேர்தல் பிரிவு டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா விளக்கம்\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xappie.com/video-view/--17828", "date_download": "2020-01-24T02:06:13Z", "digest": "sha1:RBYHLCDKUNC3MTX5XQOOGBTJJQYTTCFS", "length": 8638, "nlines": 159, "source_domain": "www.xappie.com", "title": "உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியீடு! - மூத்த பத்திரிக்கையாளர் ராமகிருஷ்ணன் கருத்து | Tamil News - Kollywood - Xappie", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியீடு - மூத்த பத்திரிக்கையாளர் ராமகிருஷ்ணன் கருத்து\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியீடு - மூத்த பத்திரிக்கையாளர் ராமகிருஷ்ணன் கருத்து\nபெரியார் இல்லையென்றால் பெண்கள் முன்னேற்றம் சாத்தியமில்லை - ரஜினி பேச்சு குறித்து தமிழச்சி கருத்து\n‘பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது’- ரஜினியின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள்\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முறைப்படுத்த வேண்டும் - சுந்தர் பிச்சை - Sundhar Pichai\nதமிழக அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை\nமத்திய மாநில அரசுகளை போல் ஒருத்தருக்கு ஒருத்தர் அடிமையாக இருக்காதீர்கள் : உதயநிதி ஸ்டாலின்\nமதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - Alanganallur Jallikattu\nமதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - Alanganallur Jallikattu - Part 2\nபாலமேடு ஜல்லிக்கட்டு: களத்தில் கெத்து காட்டும் காளை(யர்)கள்..\nவழக்கு தொடர்ந்ததால்தான் உள்ளாட்சியில் திமுக வென்றது” - ஸ்டாலின் - MK Stalin - DMK\nவீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்: நேரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்\nஅமைச்சராக இருந்தபோது பொன்.ராதாகிருஷ்ணன் என்ன செய்தார் - ஜெயக்குமார் கேள்வி - ADMK - BJP\nதிமுகவும், காங்கிரஸூம் இணைந்த கரங்கள்; பிரிய வாய்ப்பு இல்லை : கே.எஸ்.அழகிரி\nரௌத்திரம் பழகு என்பதைப் போல அரசியலும் பழகுக:கமலஹாசன்\nகனிமொழிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி\nகனிமொழிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி\nCAAவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் கடலூரில் போராட்டம் | CAA Protest\nகொல்லப்பட்ட வில்சனுக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்\nபுத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் : முதல்வர் பழனிசாமி\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ்-க்கான ‘Y’ - பிரிவு பாதுகாப்பு வாபஸ்\nஆசிரமத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - Tamil News\nபாலியல் புகாரில் சிக்கிய இந்து மகாசபை தலைவர்\nதர்பார் படம் பார்க்க ஜப்பானில் இருந்து சென்னைக்கு வந்த ரசிகர்கள் | Darbar - Japan\nஎஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய முதல்வர் உத்தரவு\nஅனிதா பயிற்சி மைய மாணவிகளுடன் பொங்கல் கொண்டாடிய மு.க ஸ்டாலின், மற்றும் துர்கா ஸ்டாலின்\nதமிழகத்தில் CAA-வுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பேரணி\nமத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜன.22ம் தேதி தூக்குதண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/07/blog-post_5.html", "date_download": "2020-01-24T01:57:02Z", "digest": "sha1:TPKLFD4M4ZFQCXKGCHKQ2ZGTINE6PJUU", "length": 8967, "nlines": 36, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: தோழர் நவமணியம்மாள் காலமானார்", "raw_content": "\nசங்கரய்யாவின் அரசியல் வாழ்வில் தோளோடு தோள் நின்றவர்\nBSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர். என்.சங்கரய்யா அவர்களின் மனைவி தோழர் எஸ்.நவமணியம்மாள், திங்களன்று மாலை 3.10 மணியளவில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 92.கடந்த 69 ஆண்டு காலமாக தோழர்என். சங்கரய்யாவின் உற்ற துணையாக, அவரது கட்சிப் பணியிலும், அரசியல் பணிகளிலும் தோளோடு தோள் நின்றவர் தோழர் நவமணியம்மாள்.1924 ஏப்ரல் 1 அன்று பொன்னுச்சாமி - அன்பம்மாள் தம்பதியரின் புதல்வியாக பிறந்தவர் நவமணியம்மாள்.1947 ஆகஸ்ட் 14 அன்று மதுரை சதி வழக்கிலிருந்து சங்கரய்யா விடுதலையான சில நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 18 ஆம் தேதியன்று அவருக்கும் நவமணிக்கும் மதுரையில் திருமணம் நடைபெற்றது. மதுரை கட்சி அலுவலகத்தில் பி.ராமமூர்த்தி தலைமையில், கே.டி.கே.தங்கமணி முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. அப்போது நவமணி ஆசிரியை பயிற்சி முடித்திருந்தார்.அவருடைய அண்ணன் நல்லதம்பி, மதுரையின் ஆரம்பகால கட்சிஉறுப்பினர்களுள் ஒருவராவார். அவர் ஜனசக்தி ஏட்டின் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் மூலமாக நவமணிக்கு கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. அண்ணன் நல்லதம்பியும், அவரது சகோதரி ஜெயமணியும் ‘வங்கப் பஞ்சம்’ நாடகத்தில் நடித்துள்ளனர். நவமணியைப் போலவே அவரது மூத்த சகோதரி ஜெயமணியும், இளைய சகோதரி தனமணியும் கட்சி ஆதரவாளர��கள் ஆவர். தனமணி கட்சி உருவாக்கிய கலைக் குழுவில் பங்கேற்று நடனமாடுவது உண்டு.நவமணி, மதுரையில் இந்திய - சோவியத் நட்புறவுக் கழகம் சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் தொண்டராகச் செயல்பட்டுள்ளார். அக்காலகட்டத்தில் மதுரையில் மாதர் சங்கம் நடத்திய புதுமைக் கொலுவில் நவமணி முக்கியப் பங்குவகித்துள்ளார். புதுமைக் கொலு என்பது பொம்மைகளுக்குப் பதிலாக அரசியல் தலைவர்கள் படங்கள், நாடுகளின் வரைபடங்கள் போன்றவற்றைச் சித்தரிக்கும் காட்சிகளைக் கொண்டு நடத்தப்பட்டதாகும். இதைஏராளமான பெண்களும், குழந்தைகளும் கண்டுகளித்துள்ளனர்.சங்கரய்யா - நவமணி திருமணமானது சாதி - மத மறுப்புத் திருமணமாகும். திருமணத்திற்கு பிறகு, 1948ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி மீது தடைவிதிக்கப்பட்டதால் சங்கரய்யா தலைமறைவு வாழ்க்கைக்கு உள்ளானார். அவரோடு நவமணியும் தலைமறைவு வாழ்க்கையை அனுபவித்தார். சென்னையில் செயல்பட்ட தலைமறைவு கட்சி மையத்தில் சங்கரய்யா, நவமணி,உமாநாத், பாப்பா உமாநாத், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட தோழர்கள் இருந்தனர். 1948 முதல் 1950 வரை இந்த நிலை நீடித்தது.தலைமறைவு வாழ்க்கை உள்பட சங்கரய்யாவின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்விலும் நவமணி ஒரு தூணாக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தோழர். என். சங்கரய்யா - நவமணி தம்பதியினருக்கு சந்திரசேகர், நரசிம்மன் என்ற இரண்டு மகன்களும்,சித்ரா என்ற மகளும் உள்ளனர். தோழர் நவமணியம்மாள் மறைவுக்கு கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும்தோழர் என்.சங்கரய்யா, அவரது மகன்கள் மற்றும் மகள், பேரக் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான ஆறுதலையும் கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது என மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.தோழர் நவமணியம்மாள் அவர்களின் இறுதி ஊர்வலம் செவ்வாயன்று (5.7.2016) காலை 11 மணிக்கு சென்னை, குரோம்பேட்டை, நியூகாலனி 5வது தெருவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு, குரோம்பேட்டை, அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மின் மயானத் தில் தகனம் செய்யப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2020/01/7.html", "date_download": "2020-01-24T03:22:36Z", "digest": "sha1:SLRBBSADQMELZ6DJHFSRRH4A2BZ6OKA6", "length": 6143, "nlines": 33, "source_domain": "www.maarutham.com", "title": "அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தை அண்டிய 7 கிராமங்களுக்கான குடிநீர் பிரச்சனையினை தீர்த்தார் கருணா!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / Akkaraipattu / Ampara / Eastern Province / political / Sri-lanka / அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தை அண்டிய 7 கிராமங்களுக்கான குடிநீர் பிரச்சனையினை தீர்த்தார் கருணா\nஅக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தை அண்டிய 7 கிராமங்களுக்கான குடிநீர் பிரச்சனையினை தீர்த்தார் கருணா\nமிக நீண்ட காலமாக குடிநீரின்றி தவித்துக் கொண்டிருந்த அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தினை அண்டிய ஏழு (07) கிராமங்களுக்குமான குடிநீர் பிரச்சினையை தீர்த்துவைக்க தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) அவர்கள் இன்று 08.01.2020 புதன்கிழமை நீர்வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களை அவரது அமைச்சில் சந்தித்து அம்பாறை மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்துவைக்க அதற்கான பாதீட்டு அனுமதியை அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nகுடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக அப்பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட விநாயகமூர்த்தி முரளிதரன்அவர்கள் குறித்த அமைச்சரை தொலைபேசி வாயிலாக நேரடியாகத் தொடர்புகொண்டு அங்குள்ள நிலைமைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு அப் பிரதேசத்தின் குடிநீர் பிரச்சனைக்குத் தடையாகவிருந்த பாலத்தின் நிலைமை தொடர்பில் உரிய அதிகாரிகளின் அறிக்கைகளைப் பரிசீலித்து இன்று அம் மக்களின் தாகம் தீர்க்கும் செயற்பாட்டை வெற்றிகரமாக செய்திருப்பதாகவும் மேலும் இதற்காக குறித்த அமைச்சிடமிருந்து 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n ��ாலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-01-24T03:15:46Z", "digest": "sha1:T76W6WIM3UOXW4TKLIAB6K3EGTTZ5Q7J", "length": 44887, "nlines": 200, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "மார்கழி | கமகம்", "raw_content": "\nகாலண்டரில் மார்கழி பிறந்து சில நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு இன்றுதான் மார்கழி. வருடா வருடம் இரண்டு வார விடுப்பு எடுத்துக் கொண்டு சபா சபாவாக ஏறி இறங்கி இசைக் கடலில் திளைக்க ஆரம்பிக்கும் நாள்தான் எனக்கு மார்கழி.\nபெங்களூரில் இருந்து சென்னை வந்து, வீடு நோக்கி விரைந்த போது இதமான குளிரும் (பெங்களூர் பனியில் பயணித்த பிறகு சென்னைக் குளிர் இதமாகத்தானே இருக்கும்) திருப்பாவையும் என் மார்கழியைத் துவங்கி வைத்தன. புள்ளும் சிலம்பிய இடத்திற்கு பத்தடி தூரத்தில் ஆழி மழைக் கண்ணன் ஆர்பரித்துக் கொண்டிருந்தான். ஒரு தெருவில் ஒலிப்பெருக்கியில் பேச்சுக் குரல் கேட்டது. உற்று கவனித்த போது, அதுவும் திருப்பாவைதான். சென்னைப் பனியையும் ஒரு பொருட்டாக மதித்து நேற்றைய இரவே வரையப்பட்ட அழகிய பெரும் கோலங்கள் சில தென்பட்டன. எங்கள் வீட்டில், எனக்குப் ப்டிக்கும் என்பதால் நாளை முதல் பெரியதாய் அம்மா கோலமிடுவாள்.\nடிசம்பர் சீஸனின் அனைத்தும் நாட்களும் எனக்கு அதி காலையே தொடங்கி விடும் – முதல் நாள் தவிர்த்து. முதல் நாள் காலை முழுதும் எந்தெந்த இடத்தில் என்னென்ன கச்சேரி – அகாடமியில் சௌம்யாவைக் கேட்டபின் நாரத கான சபாவில் ஜெயந்தி குமரேஷ¤க்குப் போகலாமா அல்லது பாரத் கலாசாரில் விஜய் சிவா கேட்டு விட்டு நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமியில் ஹைதராபாத் சகோதரர்களைக் கேட்கலாமா இந்த வருடம் வீணை காயத்ரி எங்கும் வாசிக்கப் போவதில்லை என்று முன்பே அறிவித்து இருந்தாலும், கடைசி நிமிட மனமாற்றம் நிகழ்ந்திருக்குமா இந்த வருடம் வீணை காயத்ரி எங்கும் வாசிக்கப் போவதில்லை என்று முன்பே அறிவித்து இருந்தாலும், கடைசி நிமிட மனமாற்றம் நிகழ்ந்திருக்குமா என்றெல்லாம் ஆராய்வதே ஒரு தனி சுகம். முதலில் கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கும் கலைஞர்கள் எல்லாம் எங்கெங்���ே பாடுகிறார்கள் என்று நோட்டம் விட்டு முதல் கட்ட லிஸ்ட் தயாராகும். அதன் பின், ஒரே நாளில் optimal-ஆக, அதிக அளவிலும் – அதே நேரத்தில் என் பட்டியலில் இருக்கும் கலைஞர்களின் கச்சேரியாகவும் அமையும் கச்சேரிகள் கொண்டு அடுத்த கட்ட லிஸ்ட் தயாராகும். அந்த பட்டியலில் நான் கேட்க விழையும் கலைஞர்களுக்கு யார் பக்க வாத்தியம் வாசிக்கிறார்கள் என்று ஆராய்ந்து, திருச்சி சங்கரன், நாகை முரளீதரன், காரைக்குடி மணி, எம்பார் கண்ணன் வாசிக்கும் கச்சேரிகளுக்கு முக்கியத்வம் அளிக்கப் பட்டு, மூன்றாம் கட்ட லிஸ்ட் தயாராகும். மூன்று கட்ட அலசலுக்குப் பின்னும் காயத்ரி வெங்கட்ராகவனைக் கேட்கப் போகலாமா அல்லது சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரிக்குப் போகலாமா என்று குழப்பம் மண்டையைப் பிளக்கும். மண்டைக் குடைச்சல் உச்சத்தை அடையும் போது – ஆட்டம் தொடங்கி ஒரு விக்கெட் விழுந்த பின் “There comes the Don” என்று பிராட்மனைக் காண தனது இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த அந்தக் கால பெரிசுகள் போல, “There comes the december season” என்று தோன்றும். இரண்டு வாரத்துக்கும் சேர்த்து திட்டம் போடுவது எல்லாம் முடியாத காரியம் என்று தோல்வியை ஒப்புக் கொண்டு, அன்றைய தினத்துக்கு மட்டும் எங்கெங்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, அரக்க பரக்க குளித்து, அரை வயிறும் கால் வயிறுமாய் உண்டு – அரை மணிக்குள் பெரம்பூரில் இருந்து மைலாப்பூருக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்பேன்.\n நிஜமாகவே சாகேத்ராமன் கச்சேரிக்கு நேரமாகிவிட்டது. இன்னும் எழுதிக்கொண்டிருந்தால் வர்ணத்துக்குள் கூட போய்ச் சேர முடியாது. 2004, 2005 டிசம்பர் மாதங்களில் இணையத்தில் எழுதியதை விட, விவரமாக எழுத வேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. 2006, 2007-ல் கூட அப்படித்தான் நினைத்தேன். செயலாக்கத்தான் முடியவில்லை. இந்த வருடம் பரவாயில்லை. முன்னோட்டமாவது போட்டாகிவிட்டது. தொடருமா தெரியவில்லை. பார்ப்போம்\nமிகவும் காலம் தாழ்த்தி இதை எழுதுவதற்கு முதற்கண் என்னை மன்னிக்க கோருகிறேன். எழுதாமல் விட்டுவிடுவோம், நாதோபாசனா கூட கேட்டுக் கேட்டு அலுத்து, தண்ணி தெளித்துவிட்டிருப்பார் என்றுதான் பலமுறை தோன்றியது. இருப்பினும் அவ்வப்போது நினைத்துக் கொள்ளும் போது கூட மெய் சிலிர்க்க வைக்கும்படி அமைந்த கச்சேரியை இணைய நல்லுலகில் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணமும் அவ்வப்போது ஓங்கும். இன்று அந்த எண்ணம் சற்று அதிகமாகவே ஓங்கியது உங்களது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா நானறியேன். என் கடன் இங்கு கொட்டித் தீர்த்துவிடுவது. அதன் பின் யாராவது திட்டித் தீர்த்தாலும் என் மனம் நிறைவாகவே இருக்குமென்றுதான் நினைக்கிறேன். over to kalarasana…….\n2004 டிசம்பர் 24-ஆம் தேதி கலாரசனாவில் சஞ்சய், திருச்சி சங்கரன், நாகை முரளிதரன் ஆகியோரில் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. 6.15 மணிக் கச்சேரிக்கு 6.00 மணிக்கு எட்டு பேராக நாங்கள் சென்ற போது, ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் டிக்கட்டுகள் அனைத்துமே காலியாகியிருந்தது. எட்டு பேருக்கு இரு நூறு ரூபாய் டிக்கட் வாங்க மனமில்லாமல் மாம்பலத்தில் நடந்த சேஷகோபாலனின் ஃப்ரீ கச்சேரிக்குச் சென்றோம். கர்நாடக இசைக் கச்சேரிகள் கூட ஹவுஸ் ஃபுல் ஆவதைக் கண்டு நான் மகிழ்ந்தாலும், சஞ்சயின் கச்சேரியைக் கேட்க முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தமே. இம்முறையும் அதே தேதி, அதே பக்கவாத்தியங்களுடன், அதே இடத்தில் கச்சேரி ஏற்பாடாகி இருந்தது. வாய்ப்பை நழுவ விட விரும்பாமல், 3.30 மணிக்கு ஏற்பாடாக இருந்த எம்.எஸ்.ஷீலாவின் கச்சேரிக்கே ராணி சீதை ஹாலில் ஆஜராகி, 3.00 மணிக்கே சஞ்சயின் கச்சேரிக்கு டிக்கெட்டும் வாங்கிவிட்டோம். எம்.எஸ்.ஷீலா பாடிய மலஹரி ராகமும் ஸ்வரங்களும், அந்த ராகத்தில் இத்தனை பிரயோகங்கள் இருக்கிறதா என்று வியக்க வைத்தன. அன்றைய மெய்ன் ஐட்டமான தோடியும் பைரவியும் மிகச் சிறப்பாக, அளவாக அமைந்தன. பக்கவாத்தியம் வாசித்த அக்கரை சுப்புலட்சுமியின் வாசிப்பு அவரை நிழலெனத் தொடர்ந்து கச்சேரிக்கு அழகு சேர்த்தது. பேருக்கு வாசித்த தனி ஆவர்த்தனத்துடன் ஷீலாவின் கச்சேரி முடிய, அடக்க முடியா ஆவலுடன் சஞ்சயின் கச்சேரியை எதிர் நோக்கி அமர்ந்திருந்தோம்.\nஐந்தரை மணி வாக்கிலேயே வித்வான்களெல்லாம் ஆஜர் ஆகி, 6.14-க்கு ஆபோகி வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பமானது. வர்ணம் முடிவதற்குள் கலைஞர்கள் மற்றும் இரசிகர்களின் திருப்திக்கு அரங்கின் ஒலி அமைப்பு அமைந்தது அதிர்ஷ்டம்தான். மாயாமாளவ கௌளையின் சிறிய கீற்றுக்குப் பின் ‘துளசி தள’ பாடினார். ‘ஸரஸீருக புன்னாக’ என்ற இடத்தில் நிரவல் மற்றும் கல்பனை ஸ்வரங்கள் பாடினார், விறுவிறுப்பான சஞ்சயின் கற்பனைகளுக்கு முரளீதரனின் ஸ்வரக் கணைகள் தக்க வகையில் பதிலளித்தபடியிருந்தன. நிரவல் என்பது ஒரு வரியை எடுத்துக் கோண்டு ராகத்தின் பரிமாணத்தைக் காட்டும் சமாசாரம்தான். அங்கு ராக ஸ்வரூபத்துக்கே முதலிடம் என்பதில் ஐயமில்லை. அதற்காக என்ன பாடுகிறார் என்ற புரியாத வகையில் சில அழகிய இடங்களைப் பாடினால்தான் ராக ஸ்வரூபம் வெளிப்படுமா அல்லது வார்த்தையும் புரிந்து அவ்விடங்களையும் பாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.\nமாயாமாளவகௌளையிலேயே சஞ்சயின் குரல் நல்ல நிலையில் இருப்பது தெரிந்தது. அன்றைய தினம் அவர் பாடிய பிருகாக்களெல்லாம் spot on. மாயாமாளவகௌளையை தொடர்ந்து ஆலாபனை செய்த ராகம் கொஞ்சம் சங்கராபரணம், கொஞ்சம் பூர்ணசந்திரிகா போலெல்லாம் எனக்கு பூச்சி காட்டிவிட்டி “நான்தான் ஜனரஞ்சனி, என்னைக் கண்டு பிடிக்க இவ்வளவு நேரமா”, என்றது. ஜனரஞ்சனியில் “நாடாடின மாட” பாடியபின், முதல் sub main-ஆக சாவேரியை எடுத்துக் கொண்டார். சாவேரி நல்ல பாவப்பூர்வமான ராகம். இந்த மாதிரியான ராகங்களில் இரண்டு மூன்று சஞ்சாரங்கள் அனைவர் மனதிலும் தோன்றும், பாடகரின் ஆலாபனையும் அதே சஞ்சாரங்களை ஒட்டி இருக்கும் போது ஆலாபனையே cliche-ஆகத் தோன்றும். அப்படியல்லாமல் பிரதானமான சஞ்சாரங்களினூடே பல கோவைகளை நுழைத்து ஆலாபனையில் ஒரிடத்தில் நின்றால் அடுத்து தாவும் இடம் மேல் நோக்கியா அல்லது கீழ் நோக்கியா என்று அனுமானிக்க முடியா வகையில் ஆலாபனையை எடுத்துச் சென்றதற்கு ஒரு SPECIAL சபாஷ். சஞ்சயின் ஆலாபனையில் சிறப்பு அம்சமே அவர் ராகத்தை அடுக்கடுகாய் வளர்க்கும் போது, ஒரு அடுக்குக்கும் அடுத்ததற்கும் கொடுக்கும் இடைவெளி, அந்த இடைவெளி அவர் பாடியதை மனதில் வாங்கிக் கொள்ள இரசிகர்களுக்கு உதவுகிறது. அந்த இடைவெளியில், எத்தனை அரிய, கடினமான இடமாகயிருந்தாலும் நாகை முரளீதரனின் வில் அதை அப்படியே கன கச்சிதமாய் ஃபாலோ செய்தது. கச்சேரிக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் போது, பாடகர் ஐந்து நிமிடம் ராகம் பாடினால், வயலினிஸ்ட் மூன்று நிமிடம் வாசிக்கலாம் என்பது, unwritten law. அந்த மூன்று நிமிடத்துக்கள் ஐந்து நிமிட ஆலாபனையை precise writing செய்து கேட்பவர்களுக்கு பாடகர் ஆலபனை அளித்த நிறைவையே அளிப்பதென்பது சிலரால் மட்டுமே முடிந்த கலை. அதில் இன்றைய தலை சிறந்த வித்வானாக விளங்குபவர் நாகை முரளீதரன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அன்று அவர் வாசித்த சாவேரியே அதற்குச் சான்று. சாவேரியில் அமைந்த தமிழ்ப் பாடலான (தமிழ் மாதிரிதான் இருந்தது) “முருகா முழு மதி” என்ற பாடலைப் பாடிய பின், பிரதான ராகமாக சங்கராபரணத்தை இழை ஓடவிட்டார்.\nsteady-ஆன காந்தாரத்தைற்கும் ஊஞ்சலாடும் ரிஷபத்திற்கும் இடையில் அழகிய பாலமமைத்து, சில ஸ்வரங்கள் அந்தப் பக்கம், சில ஸ்வரங்கள் இந்தப் பக்கம் என்று தோரணம் கட்டி, மேலும் கீழுமாக பாலத்தில் சங்கராபரண ராகத்தை ஓடி விளையாடி வைத்தார் பாருங்கள்…த்சொ..த்சொ…வர்ணிக்க வார்த்தையில்லை. ஆங்காங்கே சில westernised பிரயோகங்களையும் புகுத்தி ஆலாபனையில் சுவாரஸ்யப் படுத்தினார். காந்தாரம், பஞ்சமம், தார ஸ்தாயி ஷட்ஜம் என்ற ஸ்வர ஸ்தானங்களில் எல்லாம் நின்றபடியும், அவற்றை சுற்றி சுற்றி தட்டாமலை சுற்றியபடியும் படிப்படியாய் வளர்ந்த ராகம், சங்கராபரணத்தின் முக்கிய இடமான தார ஸ்தாயி காந்தாரத்தை நோக்கி நகர்ந்தது. சஞ்சயின் குரலில் ஒரு குறை என்னவென்றால், மேல் ஸ்தாயிக்குச் செல்லச் செல்ல கம்மலாகிவிடுகிறது. அதனால், கணீரென்று கேட்க வேண்டிய காந்தாரம் சிறிய கீற்றாய் கேட்டது. அந்த குறையை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், அழகிய நிறைவான, விறுவிறுப்பான ஆலாபனையாகவே அமைந்தது. ஆலாபனையை முடிக்கும் தருவாயில் ‘ஸ்வர ராக சுதா’ என்ற கீர்த்தனைக்கேவுரிய சில சங்கதிகளை ஆலாபனையுள் கலந்தளித்த தான் பாடப்போகும் பாடலைக் குறிப்பால் உணர்த்தினார். காலம் காலமாக கையாளப்படும் ராகமான போதிலும் புதிய கலவைகளுக்கும், கோவைகளுக்கும் இன்னும் இடமுண்டு என்று முன் மொழிந்த சஞ்சயின் ஆலாபனையை ஆமோதிக்கும் வழிமொழியலாக நாகை முரளீதரனின் ரெஸ்பான்ஸ் அமைந்தது. அவர் நினைத்திருந்தால் தார ஸ்தாயியில் சஞ்சய் பாடாததையெல்லாம் வாசித்து பாடகருக்குய் எட்டாத இடத்தையெல்லாம் தொட்டு அப்ளாசை அள்ளியிருக்கலாம். அப்படிச் செய்யாதது, பாடகர் பாடிய அழகான இடங்களை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டு காட்டுவது போல வாசித்தது, அவரின் முதிர்ச்சியியைக் காட்டியது.\nஇரண்டு களையில் விளம்பமான காலப் பிரமாணத்தில், திருச்சி சங்கரனின் தனி ஆவர்த்தனத்துக்கு ஏற்ற தாளக் கட்டில் அமைந்திருந்த ‘ஸ்வர ராக சுதா’ பாடலை சற்று ஆச்சரியப்படும் வகையில் பாடினார். என்ன ஆச்சரியம் என்றுதானே கேட்கிறீர்கள் வார்த்தைகள் ஓரளவு ���ற்றே புரிந்ததுதான் ஆச்சரியம். உண்மையில் சொல்லப் போனால், சஞ்சயின் கீர்த்தனை பாடும் முறை அடிப்படையில் அத்தனை மோசமாக இல்லை. பாடலில் சங்கதிகள் வளர வளர, அல்லது நிரவலில் ராக ஸ்வரூபம் பிரவாகமாக ஓடும்போது, அவரையும் அறியாமல் ராகத்தின் பால் ஈர்க்கப்பட்டு வார்த்தைகளுக்கு step motherly treatment கொடுத்துவிடுகிறார். இந்த நிலை மட்டும் சற்று மாறினால், சஞ்சயைப் போலப் பாட ஆளேயில்லை என்று கூட சொல்லக் கூடிய நிலை வரலாம். சங்கராபரண பாடலில் ‘மூலாதார’ என்ற சரணத்தை நிரவல் செய்யாமல் தாண்டியதும், கீர்த்தனையை நிறைவு செய்தவுடன் மீண்டும் வருவார் என்றுதான் நினைத்தேன். எதிர்பாராத வகையில் ‘குறுதே மோக்ஷமுரா’ என்ற இடத்தில் கற்பனை ஸ்வரங்கள் பாட ஆரம்பித்தும், அரங்கம் ஒருமுறை நிமிர்ந்த உட்கார்ந்தது. அந்த ஸ்வரங்களுக்கு முன் ‘முத மகு மோக்ஷமுரா’ என்ற இடத்தில் பாடிய சங்கதிகள் ஒவ்வொன்றும் அதி அற்புதமாக அமைந்தது. கோர்வை வைத்து ஸ்வரத்தை முடித்து தனி ஆவர்த்தனத்துக்குவிட்டார். திருச்சி சங்கரனின் வாசிப்பைப் பற்றி ஏற்கெனவே நிறைய சொல்லியாகிவிட்டது. அன்று வாசித்த தனியில் முதல் காலத்துக்கும் இரண்டாம் காலத்துக்கும் மாறி மாறித் தாவியபடி வாசித்த லாவகமும், வழக்கமாய் வாசிக்கும் டேக்கா சொல்லும், மிஸ்ர நடையும், திஸ்ர நடையில் வைத்தக் கோர்வையும் கச்சேரியை மற்றுமொரு தளத்திற்கு ஏற்றிவிட்டது என்றுதான் கூற வேண்டும். இந்த சீஸனில் சங்கரனின் நான்கு தனி ஆவர்த்தனங்கள் கேட்க முடிந்தது. நான்குமே ஆதி தாளம் இரண்டு களையில். ஒன்றின் சாயல் மற்றொன்றில் சற்றும் விழாமல் வாசித்தார் என்று கூறினாலே அவரின் வித்தை உங்களுக்குப் புரிந்துவிடும். ஜி.என்.பி, அரியக்குடி, ஆலத்தூர், மதுரை மணி, பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்புடு போன்ற ஜாம்பவான்கள் ஒருவரையும் நேரில் கேட்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று என் மனம் ஏங்காத நாளில்லை. இருப்பினும், சங்கரனின் கச்சேரிகளைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறதே என்பதை நினைத்து சந்தோஷப்படாத நாளுமில்லை என்றுதான் கூற வேண்டும். கர்நாடக இசையுலகில் அரங்கேறி பொன் விழா கண்டிருக்கும் அம்மேதை இன்னும் பல காலம் நீடூழி வாழ்ந்து அனைவரையும் மகிழ்விக்க மனமார பிரார்தித்துக் கொள்கிறேன். டி.என்.சேஷகோபலன் சொன்னதைப் போல, “தியாக���ாஜர் இவரின் வாசிப்பை திர்க்க தரிசனத்தின் உணர்ந்துதா “நாத தனுமநிசம் சங்கரம்” என்று பாடினாரோ” என்று கூடத் தோன்றுகிறது.\nசங்கராபரணத்தைத் தொடர்ந்து கேட்பதற்கரிய ராகமான தானரூபியைக் சுருக்கமாக ஆலாபனை செய்து கோடீஸ்வர ஐயரின் தமிழ் கீர்த்தனையைப் பாடினார்.\nஅன்று பாடிய சங்கராபரணத்தையும் சாவேரியையும் தாண்டி என்ன அப்படிப் பாடவிட முடியும் என்று ஒரு கணம் நினைத்தேன். ஒரு கணம்தான் நினக்க நேரமிருந்தது. சஞ்சய் ஆபோகியைத் தொடங்கியதும் அந்த நினைப்பு அரவே நீங்கியது. வர்ணம் பாடிய ராகத்தில் ராகம் தானம் பல்லவி பாடுவது என்பது ஒரு சம்பிரதாயம். அன்று ஆபோகி வர்ணத்தில் கச்சேரி தொடங்கியதால், அபோகியின் ஒரு இழை வெளிப்பட்டதுமே ‘ராகம் தானம் பல்லவி’ பாடப் போகிறார் என்று தெரிந்துவிட்டது. ஆபோகியைப் போன்ற கம்பீரமும், ரக்தியும் நிறைந்த ராகத்தை யார் பாடினாலும் நன்றாக இருக்கும். கற்பனைக்கு குறைவில்லா சஞ்சயின் குரலும் நினைத்ததெல்லாம் பேசக் கூடிய நிலையில் அன்று அமைந்துவிட்ட போது கேட்கவா வேண்டும். முதலில் மழைத்துளியாய் விழுந்து பின்பு பிரவாகமாய் மாறி, அவர் தார ஸ்தாயி ஷட்ஜத்தைத் தொட்டதும் மடை திறந்து அரங்கெங்கும் ஓடியது. ஷட்ஜத்தில் நின்று கொடுத்த கார்வைகள் என் நினைவிலிருந்து என்றென்றும் அகலாது என்றுதான் நினைக்கிறேன். கச்சேரியின் மற்ற உருப்படிகளை எப்படியோ வர்ணித்துவிட்டேன். சத்தியமாகச் சொல்கிறேன் அன்று சஞ்சய் பாடிய ஆபோகியின் அழகையும், ஆதிதாளம், முக்கால் இடம் offset-இல் அமைந்த ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா’ என்ற பல்லவி நிரவலையும், அதில் செய்த அனுலோம பிரதிலோம ஜால வித்தைகளையும், ராகமாலிகையும், வர்ணிக்க இன்னும் உவமைகள் உருவாக்கப்படவில்லை.\nராகம் தானம் பல்லவி முடிந்த போது அரங்கமே ஸ்தம்பித்துப் போன நிலையில் இருந்தது. பல்லவியைப் பாடி முடித்த போது ஆபோகியின் தாக்கம் ரசிகரை மட்டுமல்ல, பாடகரையும்தான் கட்டிப் போட்டுவிட்டது. அதனால் ஆபோகியை கைவிட முடியா கலைஞராய் “கிருபாநிதி” என்று அனுபல்லவியில் ஆரம்பித்து, கோபாலகிருஷ்ணபாரதியின் பிரபல பாடலை (சபாபதிக்கு) சஞ்சய் பாடிய போது அரங்கம் அதிர்ந்தது. கல்யாணி ராகம் எப்படி இரண்டு பிராதன ராகங்களுக்கு இடையில் ஒரு brisk filler-ஆகவும் பாடப்பட்டு, அதே சமயத்தில் பிரதானமாக���ும் மிளிர்வதைப் பற்றி முன்பு கூறியிருந்தேன். துக்கடாவாகப் பாடுவதற்கும் ஏற்ற ராகம் கல்யாணி என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பாபனாசம் சிவனின் “தேரில் ஏறினான்” பாடலை சஞ்சய் பாடினார் போலும். பாடலின் சங்கதிகள் கண்ணனின் கம்பீர வீதி உலாவை அழகாகச் சித்தரிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.\n2005 டிசம்பரில் கிட்டத்தட்ட 30 கச்சேரிகள் கேட்ட நிலையில், இந்தக் கச்சேரி என்னுள் ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு இணையாக வேறெந்தக் கச்சேரியையும் சொல்லமுடியாது. விறுவிறுப்பு, அபூர்வ ராகங்கள், அபூர்வ பிரயோகங்கள், அழகு சொட்டும் கமகங்கள், நெருடலான கணக்குகள், அற்புதமான பக்கவாத்யங்கள் என்று ஒரே கச்சேரியில் எல்லாம் அமைவது அபூர்வம். அன்று அமைந்தது என் பாக்யம். அடுத்த வருடம் அதே இடத்தில், அதே நேரத்தில், அதே கலைஞர்களின் கச்சேரி நடை பெருமெனில், நிச்சயம் என்னை அங்கு காணலாம்.\nமகேந்திரனின் பட்டப் பெயர்கள், போன மாத திருவையாறு யாத்திரை, இந்த மாத காஞ்சி பயணம் பற்றி எல்லாம் எழுதணும்….பார்ப்போம்..\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம்\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா\nமதுரை சோமு 100 – ஓர் உரை\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம் இல் Rs Ramaswamy\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா இல் Ramesh Rangan\nமதுரை சோமு 100 – ஓர் உரை இல் rsrblog\nஇவர் – அவரல்ல; அவள்\nமதுரை சோமு - ஷண்முகப்ரியா\nநாகஸ்வரம் - ஓர் அறிமுகம்\nகொஞ்சம் சுதாதரித்துக் கொண்டபின், “இங்க இப்படி ராமநவமி ஊர்வலம் நடக்குது, எங்க ஊர்ல செருப்புமாலை போடணம்னு சொல்றாங்க.… twitter.com/i/web/status/1… 2 days ago\nகாலச் சூழலுக்கேற்ப ஒரு மதுரை சோமு துணுக்கு. மைசூரில் ராம நவமி கச்சேரி; சோமு பாடிக்கொண்டிருக்கிறார். வழக்கமாய் பாடு… twitter.com/i/web/status/1… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1931_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-24T01:23:25Z", "digest": "sha1:BI4MXYJUKWE7LBFDIWL6IAC5UFKWPVDL", "length": 9046, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1931 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1931 பிறப்புகள்.\n\"1931 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்ப���ன் கீழ் உள்ள 49 பக்கங்களில் பின்வரும் 49 பக்கங்களும் உள்ளன.\nபா. வே. மாணிக்க நாயக்கர்\nபி. டி. சீனிவாச அய்யங்கார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/62._%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-01-24T03:05:25Z", "digest": "sha1:776QEQVOZZXE47JYWP4LPEF465FQNXY6", "length": 6615, "nlines": 99, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/62. நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி) - விக்கிமூலம்", "raw_content": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/62. நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி)\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n62. நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி)\n4403பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 62. நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி)பாரதியார்\nமாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்\nஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே\nஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே\nவாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்\nஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்\nகாணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்\nமாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.\nமின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்.\nதன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே.\nஉலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்,\nதலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-24T01:29:57Z", "digest": "sha1:PLQTHMUNGDHKWEUOR5THTKWWQE33Q3EX", "length": 43885, "nlines": 115, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/சுழற்காற்று/இரவில் ஒரு துயரக் குரல் - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/சுழற்காற்று/இரவில் ஒரு துயரக் குரல்\n←அத்தியாயம் 14: இரண்டு பூரண சந்திரர்கள்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nசுழற்காற்று: இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16: சுந்தர சோழரின் பிரமை→\n357பொன்னியின் செல்வன் — சுழற்காற்று: இரவில் ஒரு துயரக் குரல்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nசுழற்காற்று - அத்தியாயம் 15[தொகு]\nஇரவில் ஒரு துயரக் குரல்\nசோழ நாட்டில் அக்காலத்தில் ஆடல் பாடல் கலைகள் மிகச் செழிப்படைந்திருந்தன. நடனமும், நாடகமும் சேர்ந்து வளர்ந்திருந்தன. தஞ்சை நகர் சிறப்பாக நாடகக் கலைஞர்கள் பலரைத் தோற்றுவித்தது. அந்த நாளில் வாழ்ந்திருந்த கருவூர்த் தேவர் என்னும் சிவநேசச் செல்வர் 'இஞ்சி சூழ்' தஞ்சை நகரைப் பற்றிப் பாடல்களில் கூறியிருக்கிறார்.\nஇன்னடம் பயிலும் *இஞ்சி சூழ் தஞ்சை\"\nஎன்று அவருடைய பாடல்களில் ஒன்று வர்ணிக்கிறது. தஞ்சை நகரில் நாடகக் கலை ஓங்கி வளர்ந்ததற்கு அறிகுறியாக நாடக சாலைகள் பல இருந்தன. அந்த நாடக சாலைகளில் எல்லாம் மிகச் சிறந்த நாடக சாலை சக்கரவர்த்தியின் அரண்மனைக்குள்ளேயே இருந்தது.\nபுதிய புதிய நாடகங்களைக் கற்பனை செய்து அமைக்கும் கலைஞர்கள் தஞ்சை நகரில் வாழ்ந்து வந்தனர். அதற்கு முன்னாலெல்லாம் புராண இதிகாச காவியங்களில் உள்ள கதைகளையே நாடகங்களாக அமைத்து நடிப்பது வழக்கம், சில காலமாகத் தஞ்சை நாடகக் கலைஞர்கள் வேறொரு துறையில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றிருந்தார்கள். சரித்திரப் புகழ் பெற்ற வீரர்களின் வரலாறுகளை அவர்கள் நாடகமாக அமைத்தார்கள். அவர்களுடைய காலத்துக்குச் சிறிது முற்பட்டவர்களின் வீரக் கதைகளையும் நாடகங்களாக்கி நடித்தார்கள். அப்படிப்பட்ட வீரர்கள் சோழ வம்சத்தில் பிறந்தவர்களைப் போல் வேறு எங்கே உண்டு ஆகையினால், கரிகால் வளவர், விஜயாலய சோழர், பராந்தக தேவர் முதலிய சோழ வம்சத்து மன்னர்களின் சரித்திரங்களை நாடகங்களாக்கி நடித்தார்கள்.\nநவராத்திரித் திருநாளில் சக்கரவர்த்தியின் அரண்மனையில் சோழ வம்சத்து மன்னர்களின் வீர சரித்திர நாடகம் மூன்று நாட்கள் நடைபெற்றன. சித்திர விசித்திரமாக அமைந்த நாடக சாலைக்கு எதிரே அரண்மனை நிலாமுற்றத்தில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடியிருந்து நாடகங்களைக் கண்டுகளித்தார்கள். அரண்மனைப் பெண்டிர் அமர்வதற்கு ஒரு தனியான இடம், நீலப்பட்டு விதானத்தின் கீழ் முத்திழைத்த சித்திரத் தூண்களுடன் ஏற்பாடாகி இருந்தது. அதன் கீழ் மகாராணிகளும், இளவரசிகளும், அவர்களுடைய அந்தரங்கத் தோழிமார்களும் அமர்ந்து நாடகம் பார்த்தார்கள். அப்போதெல்லாம் குந்தவை தேவிக்கு அருகாமையிலேயே நந்தினி வந்து உட்கார்ந்தாள். இது மற்றப் பெண்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை யென்றாலும் அதை அவர்கள் மனத்திலேயே வைத்துக்கொண்டு பொருமினார்களேயன்றி வேறெதுவும் செய்ய முடியவில்லை. பெரிய பழுவேட்டரையர் பழுவூர் இளையராணி இவர்களுடைய கோபத்துக்குப் பாத்திரமாக யாருக்குத்தான் துணிவு இருக்கும் இளைய பிராட்டியே அந்தக் கர்வக்காரிக்கு அவ்வளவு மதிப்பளித்து மரியாதை செய்யும்போது மற்றவர்கள் எம்மாத்திரம்\nசோழ வம்ச மன்னர்களைப் பற்றிய மூன்று நாடகங்களில் மூன்றாவதான பராந்தக தேவர் நாடகம் மிகச் சிறந்து விளங்கியது. அன்றைக்குத்தான் நாடகம் பார்த்த ஜனங்களின் மத்தியில் ஒரு சலசலப்புத் தோன்றி வளர்ந்தது.\nஅதுவரை சோழ நாட்டை அரசு புரிந்த சோழ மன்னர் பரம்பரையில் சுந்தர சோழரின் பாட்டனாரான கோப் பரகேசரி பராந்தகர் வீரப்புகழில் சிறந்து விளங்கினார். சுமார் நாற்பத்தாறு ஆண்டுகள் இவர் ஆட்சி நடத்தினார். அவருடைய காலத்தில் சோழ சாம்ராஜ்யம் விரிந்து பரவியது. ஈழ நாட்டிலிருந்து துங்கபத்திரை நதி வரையில் அவருடைய ஆணை சென்றது. பல போர்கள் நடந்தன; மகத்தான வெற்றி கிடைத்தது. 'மதுரையும் ஈழமுங்கொண்ட கோப் பரகேசரி வர்மர்' என்ற பட்டம் பெற்றார். தில்லைச் சிதம்பரத்தில் சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்து புகழ் பெற்றார். இவருடைய வாழ்க்கையின் இறுதியில் சில தோல்விகள் ஏற்பட்டு இராஜ்யம் சுருங்கியது. ஆனால் இவருடைய வீரப்புகழ் மட்டும் குன்றவில்லை. வடக்கே இரட்டை மண்டலத்திலிருந்து கடல் போன்ற மாபெரும் சைன்யத்துடன் படையெடுத்து வந்த கன்னரதேவன் என்னும் அரசனுடன் தக்கோலத்தில் இறுதிப் பெரும்போர் நடந்தது. இப்போரில் பராந்தகருடைய மூத்த புதல்வராகிய இராஜாதித்தர், இந்தப் பரத கண்டம் என்றும் கண்டிராத வீராதி வீரர், படைத்தலைமை வகித்தார். கன்னரதேவனுடைய சைன்யத்தை முறியடித்துவிட்டு, யான��� மீதிருந்தபடி உயிர் துறந்து வீர சொர்க்கம் எய்தினார். அந்த வீரருடைய அம்பு பாய்ந்த சடலத்தை அப்படியே ஊருக்கு எடுத்து வந்தார்கள். அரண்மனையில் கொண்டு சேர்த்தார்கள். பராந்தக சக்கரவர்த்தியும் அவருடைய தேவிமார்களும் நாட்டைப் பாதுகாப்பதற்காக உயிர் துறந்த வீரப் பெருமகனின் உடலைத் தங்கள் மத்தியில் போட்டுக்கொண்டு கண்ணீர் பெருக்கினார்கள். திரைக்குப் பின்னாலிருந்து அசரீரி வாக்கு \"வருந்தற்க வருந்தற்க இளவரசர் இராஜாதித்தர் இறக்கவில்லை; சோழ நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கோயில் கொண்டு விளங்குகிறார்\" என்று முழங்கிற்று. இந்த இறுதிக் காட்சியுடன் நாடகம் முடிவடைந்தது.\nஅந்தத் தலைமுறைக்கு முந்திய தலைமுறையில் நடந்த வீர சம்பவங்கள் நிறைந்த இந்த நாடகத்தை ஜனங்கள் பிரமாதமாக ரசித்து மகிழ்ந்தார்கள். சபையோருக்குள்ளே சலசலப்பு ஏற்பட்டதன் காரணம் என்னவென்றால், பராந்தக தேவரது காலத்தில் நடந்த பெரும் போர்களில் அவருக்கு இரண்டு சிற்றரசர்கள் அருந்துணையாக இருந்தார்கள். ஒருவர் கொடும்பாளூர் சிற்றரசர்; இன்னொருவர் பழுவூர்க் குறுநில மன்னர். இந்த இருவரும் சோழ வம்சத்தாருடன் உறவுத் தளையினால் பிணைக்கப்பட்டவர்கள். பெண் கொடுத்துப் பெண் வாங்கியவர்கள். இருவரும் இரண்டு கரங்களைப் போல் பராந்தகருக்கு உதவி வந்தார்கள். யார் வலக்கை, யார் இடக்கை என்று சொல்ல முடியாமலிருந்தது. இருவரையும் தம் இரண்டு கண்களைப் போல் பராந்தக சோழர் ஆதரித்துச் சன்மானித்து வந்தார். இரண்டு கண்களில் எது உயர்வு, எது தாழ்வு என்று சொல்ல முடியாதுதானே இப்போது அதிகாரம் செலுத்தி வந்த பழுவேட்டரையர்களின் பெரிய தந்தை பராந்தகருக்கு உதவி செய்தவர். அவர் பெயர் பழுவேட்டரையர் கண்டன் அமுதனார். ஈழத்தில் உயிர் துறந்த கொடும்பாளூர்ச் சிறிய வேளாளரின் தந்தைதான் (அதாவது வானதியின் பாட்டனார்) பராந்தக தேவருக்குத் துணை புரிந்த கொடும்பாளூர் சிற்றரசர்.\nபராந்தக தேவரின் நாடகம் நடத்தியவர்கள் மேற்கூறிய இரண்டு சிற்றரசர்களுக்குள்ளே எவ்வித உயர்வு தாழ்வும் வேற்றுமையும் கற்பியாமல் மிக ஜாக்கிரதையாகவே ஒத்திகை செய்திருந்தார்கள். இருவருடைய வீரப் புகழும் நன்கு வெளியாகும்படி நடித்தார்கள். பராந்தக தேவர் அந்த இரு வீரர்களையும் சமமாகச் சன்மானித்ததைக் குறிப்பாக எ���ுத்துக் காட்டினார்கள்.\nஆனபோதிலும் நாடகம் பார்த்த சபையோர் அத்தகைய சமபாவத்தைக் கொள்ளவில்லையென்பது சீக்கிரத்திலேயே வெளியாயிற்று. அவர்களில் சிலர் கொடும்பாளூர்க் கட்சி என்றும், வேறு சிலர் பழுவூர் கட்சி என்றும் தெரிய வந்தது. கொடும்பாளூர் தலைவன் வீரச் செயல் புரிந்ததை நாடக மேடையில் காட்டியபோது சபையில் ஒரு பகுதியார் ஆரவாரம் செய்தார்கள். பழுவூர் வீரன் மேடைக்கு வந்ததும் இன்னும் சிலர் ஆரவாரித்தார்கள். முதலில் இந்தப் போட்டி சிறிய அளவில் இருந்தது; வரவரப் பெரிதாகி வளர்ந்தது. நாடகத்தின் நடுநடுவே \"நாவலோ* நாவல்\" என்னும் சபையோரின் கோஷம் எழுந்து நாலு திசைகளிலும் எதிரொலியைக் கிளப்பியது.\n(*இந்த நாளில் உற்சாகத்தையும் ஆதரவையும் காட்டுவதற்கு ஜனங்கள் ஜயகோஷம் செய்வதுபோல் அக்காலத்தில் \"நாவலோ நாவல்\" என்று சப்தமிடுவது வழக்கம்.)\nசபையில் எழுந்த இந்தப் போட்டி கோஷங்கள் குந்தவை தேவிக்கு உற்சாகத்தை அளித்தன. கொடும்பாளூர்க் கட்சியின் கோஷம் வலுக்கும்போது பக்கத்திலிருந்த கொடும்பாளூர் இளவரசியைத் தூண்டி, \"பார்த்தாயா, வானதி உன் கட்சி இப்போது வலுத்து விட்டது உன் கட்சி இப்போது வலுத்து விட்டது\" என்பாள். கள்ளங்கபடமற்ற வானதியும் அதைக் குறித்துத் தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்துவாள். பழுவூர்க் கட்சியாரின் கோஷம் வலுக்குபோது இளைய பிராட்டி நந்தினியைப் பார்த்து, \"ராணி\" என்பாள். கள்ளங்கபடமற்ற வானதியும் அதைக் குறித்துத் தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்துவாள். பழுவூர்க் கட்சியாரின் கோஷம் வலுக்குபோது இளைய பிராட்டி நந்தினியைப் பார்த்து, \"ராணி இப்போது உங்கள் கட்சி பலத்துவிட்டது இப்போது உங்கள் கட்சி பலத்துவிட்டது\" என்பாள். ஆனால் இது நந்தினிக்கு உற்சாக மூட்டவில்லை என்பதை அவள் முகக்குறி புலப்படுத்தியது. இந்த மாதிரி ஒரு போட்டி ஏற்பட்டதும், அதிலே ஜனங்கள் பகிரங்கமாக ஈடுபட்டுக் கோஷமிடுவதும், இளைய பிராட்டி அதை மேலும் தூண்டி விட்டு வருவதும், அந்த அற்பச் சிறுமி வானதியையும், தன்னையும் ஒரு நிறையில் சமமாக வைத்துப் பரிகசிப்பதும் நந்தினியின் உள்ளக் கனலைப் பன்மடங்கு வளர்த்து வந்தது. கோபித்துக்கொண்டு எழுந்து போய் விடலாமா என்று பல தடவை தோன்றியது. அப்படிச் செய்தால் அந்தப் போட்டியைப் பிரமாதப்படுத்தித் தன் தோல்வியை ஒப்புக்கொண்டதாகும் என்று எண்ணிப் பழுவூர் ராணி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள்.\nஇதையெல்லாம் குந்தவை கவனித்து வந்தாள். நந்தினியின் மனோநிலையைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் அவளுடைய முகத் தோற்றத்திலிருந்து தெரிந்துகொண்டு வந்தாள். ஆனால் வேறொரு விஷயம் இளைய பிராட்டிக்குத் தெரியாத மர்மமாயிருந்தது. போரில் பாண்டிய மன்னன் தோல்வியடைந்தது, அவன் இலங்கை மன்னனிடம் சென்று சரணாகதி அடைந்தது, இலங்கை மன்னனிடம் உதவி பெறாமல் மணிமகுடத்தையும், இரத்தின ஆரத்தையும் அங்கேயே விட்டுவிட்டுச் சேர நாட்டுக்கு ஓடியது முதலியவற்றை நாடகத்தில் காட்டிய போது சபையோர் அனைவருமே அளவிலா உற்சாகத்தைக் காட்டினார்கள். ஆனால் நந்தினியின் முகம் மட்டும் அப்போதெல்லாம் மிக்க மன வேதனையைப் பிரதிபலித்தது. இதன் காரணம் என்னவென்பது பற்றி இளைய பிராட்டி வியப்புற்றாள். கொஞ்சம் பேச்சுக்கொடுத்துப் பார்க்கலாம் என்று எண்ணி, \"சக்கரவர்த்தியும் நம்முடன் இருந்து இந்த அருமையான நாடகத்தைப் பார்க்க முடியாமற் போயிற்றே பாட்டனார் சாதித்த இக்காரியங்களை இவரும் தம் காலத்தில் சாதித்திருக்கிறார் அல்லவா பாட்டனார் சாதித்த இக்காரியங்களை இவரும் தம் காலத்தில் சாதித்திருக்கிறார் அல்லவா அப்பாவுக்கு மட்டும் உடம்பு குணமானால் அப்பாவுக்கு மட்டும் உடம்பு குணமானால்\n\"தானே உடம்பு குணமாகி விடுகிறது. அவருடைய செல்வப் புதல்வியும் இங்கு வந்து விட்டீர்கள். இலங்கையிலிருந்து மூலிகையும் சீக்கிரம் வந்துவிட்டால் சக்கரவர்த்திக்கு நிச்சயம் உடம்பு குணமாகிவிடும்\" என்றாள் நந்தினி.\n இலங்கையிலிருந்து மூலிகை கொண்டு வர பழையாறை வைத்தியர் ஆள் அனுப்பியிருக்கிறாராமே தாங்கள்தான் ஆள் கொடுத்து உதவினீர்கள் என்று கேள்விப்பட்டேனே தாங்கள்தான் ஆள் கொடுத்து உதவினீர்கள் என்று கேள்விப்பட்டேனே அது பொய்யா\nகுந்தவைப் பல்லினால் உதட்டைக் கடித்துக் கொண்டாள். பார்ப்பதற்கு முல்லை மொக்கைப் போல் பல் வரிசை அழகாயிருந்தாலும் கடிக்கப்பட்ட உதடுகளுக்கு வலிக்கத்தான் செய்தது. நல்லவேளையாக \"நாவலோ நாவல்\" என்னும் பெருங்கோஷம் அச்சமயம் எழுந்தபடியால் அந்தப் பேச்சு அத்துடன் தடைப்பட்டது.\nசுந்தர சோழரின் வன்மையும் வனப்பும், ஆயுளும் அரசும் வாழ்கென வாழ்த்திவிட்டு நாடகம் முடிவடைந்தது. சபையோர் கலைந்து குதூகல ஆனந்தத்தினால் ஆடிக்கொண்டு தத்தம் வீடு சென்றார்கள். சிற்றரசர்களின் தேவிமார்களும், அவர்களுடைய பரிவாரங்களுடன் சென்றார்கள். பின்னர், சக்கரவர்த்தினி வானமாதேவியும், மற்றுமுள்ள அரண்மனைப் பெண்டிரும் சோழர்குல தெய்வமான துர்க்கையம்மன் ஆலயத்துக்குப் புறப்பட்டார்கள்.\nசுந்தரசோழர் உடல் நலம் எய்தும்படி மலையமானின் புதல்வி பல நோன்புகள் நோற்று வந்தார். துர்க்கையம்மன் கோயிலுக்கு அடிக்கடி சென்று அவர் பிரார்த்தனை செலுத்துவது உண்டு. நவராத்திரி ஒன்பது நாள் ராத்திரியும் துர்க்கையம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. சக்கரவர்த்தியின் சுகத்தைக் கோரிப் பலிகள் இடப்பட்டன. ஒவ்வொரு நாள் இரவும் மகாராணி கோயிலுக்குச் சென்று அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு திரும்புவது வழக்கம். அரண்மனையின் மூத்த பெண்டிர் பலரும் மகாராணியுடன் ஆலயத்துக்குச் செல்வார்கள்.\nஇளம் பெண்களைத் துர்க்கை சந்நிதிக்கு அழைத்துப் போகும் வழக்கமில்லை. பூசாரிகள் மீது சிலசமயம் சந்நதம் வந்து அகோரமாக ஆடுவார்கள். சாபம் விளைந்த வரலாறுகளைச் சொல்லுவார்கள். இளம் பெண்கள் பயப்படக் கூடும் என்று அழைத்துப் போவதில்லை. ஆனால் இளைய பிராட்டியிடம் \"நீ பயந்து கொள்வாய்\" என்று சொல்லி நிறுத்த யாருக்குத் தைரியம் உண்டு\" என்று சொல்லி நிறுத்த யாருக்குத் தைரியம் உண்டு அந்த ஒன்பது தினமும் தாய்மார்களுடன் குந்தவையும் துர்க்கை கோயிலுக்குச் சென்று அம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்தி வந்தாள். இச்சமயங்களில் வானதி தனியாக அரண்மனையில் இருக்க வேண்டி நேர்ந்தது.\nபராந்தகத் தேவர் நாடகம் நடந்த அன்று இரவு வானதியின் உள்ளம் உற்சாகத்தினால் பூரித்திருந்தது. தன் குலத்து முன்னோர்கள் செய்த வீரச் செயல்களை அரங்க மேடையில் பார்த்து அவளுக்குப் பெருமிதம் உண்டாகியிருந்தது. அத்துடன் இலங்கை நினைவும் சேர்ந்து கொண்டது. ஈழப் போரில் இறந்த தன் தந்தையின் நினைவும், தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்கி வரச்சென்றிருக்கும் இளவரசரின் நினைவும் இடைவிடாமல் எழுந்தன. தூக்கம் சிறிதும் வரவில்லை. கண்ணிமைகள் மூடிக்கொள்ள மறுத்தன. இளையபிராட்டி ஆலயத்திலிருந்து திரும்பி வந்து அன்றைய நாடகத்தைப் பற்றி அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் பிறகு தூக்கம் வரலாம்; அதற்கு முன் நி��்சயமாக இல்லை.\nவெறுமனே படுத்துப் புரண்டுகொண்டிருப்பதைக் காட்டிலும் அரண்மனை மேன்மாடத்தில் சற்று உலாவி வரலாமே என்று தோன்றியது. மேன்மாடத்திலிருந்து பார்த்தால் தஞ்சை நகரின் காட்சி முழுவதும் தெரியும். துர்க்கை ஆலயத்தைக்கூடப் பார்த்தாலும் பார்க்கலாம் - இவ்விதம் எண்ணிப் படுக்கையை விட்டு எழுந்து சென்றாள். அந்த அரண்மனைக்கு வானதி புதியவள்தான். ஆயினும் மேன்மாட நிலா முற்றத்தைக் கண்டுபிடிப்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டமாயிராது. நீள நெடுகப் பாதைகளும், இருபுறமும் தூண்களும், தூங்கா விளக்குகளும் இருக்கும் போது என்ன கஷ்டம்\nபாதைகள் சுற்றிச் சுற்றிச் சென்று கொண்டிருந்தன. முன்னிரவில் ஜகஜ் ஜோதியாகப் பிரகாசித்த விளக்குகள் பல அணைந்து விட்டன. சில புகை சூழ்ந்து மங்கலான ஒளி தந்தன. ஆங்காங்கு பாதை முடுக்குகளில் தாதிமார்கள் படுத்தும் சாய்ந்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பி வழி கேட்க இஷ்டப்படாமல் வானதி மேலும் சென்று கொண்டிருந்தாள். அந்த அரண்மனைப் பாதைகளுக்கு ஒரு முடிவேயில்லை போலத் தோன்றியது.\nதிடீரென்று ஒரு குரல் கேட்டது. அது தீனமான துயரக் குரலாகத் தொனித்தது. வானதிக்கு ரோமாஞ்சனம் உண்டாயிற்று; உடம்பு நடுங்கியது. அவளுடைய கால்கள் நின்ற இடத்திலேயே நின்றன.\nமறுபடியும் அந்த அபயக் குரல்:\n இது சக்கரவர்த்தியின் குரல் போல் அல்லவா இருக்கிறது என்ன ஆபத்தோ தெரியவில்லையே அல்லது வேறு ஏதாவது இருக்குமோ சக்கரவர்த்தினி முதலிய மூத்த பெண்டிர் அனைவரும் கோயிலுக்குச் சென்று விட்டார்களே சக்கரவர்த்தினி முதலிய மூத்த பெண்டிர் அனைவரும் கோயிலுக்குச் சென்று விட்டார்களே சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் யாரும் இல்லாமலா இருப்பார்கள் சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் யாரும் இல்லாமலா இருப்பார்கள்\nநடுங்கிய கால்களை மெதுவாக எடுத்து வைத்து வானதி மேலும் சில அடி நடந்தாள். குரல் கீழேயிருந்து வருவதாகத் தோன்றியது. அந்த இடத்தில் பாதையும் முடிந்தது. குனிந்து பார்த்தால் கீழே ஒரு விசாலமான மண்டபம் தெரிந்தது. ஆகா சக்கரவர்த்தியின் சயனக் கிரஹம் அல்லவா இது சக்கரவர்த்தியின் சயனக் கிரஹம் அல்லவா இது ஆம்; அதோ சக்கரவர்த்திதான் படுத்திருக்கிறார்; தன்னந்தனியாகப் படுத்திருக்கிறார். மேலும் ஏதோ அவர் புலம்புகிறார்; என்னவென்று கேட்கலாம்.\n நான் உன்னைக் கொன்று விட்டது உண்மைதான் வேண்டுமென்று கொல்லவில்லை, ஆனாலும் உன் சாவுக்கு நான்தான் காரணம். அதற்கு என்னச் செய்யச் சொல்கிறாய் வேண்டுமென்று கொல்லவில்லை, ஆனாலும் உன் சாவுக்கு நான்தான் காரணம். அதற்கு என்னச் செய்யச் சொல்கிறாய் வருஷம் இருபத்தைந்து ஆகிறது. இன்னமும் என்னைவிடாமல் சுற்றுகிறாயே வருஷம் இருபத்தைந்து ஆகிறது. இன்னமும் என்னைவிடாமல் சுற்றுகிறாயே உன் ஆத்மாவுக்குச் சாந்தி என்பதே கிடையாதா உன் ஆத்மாவுக்குச் சாந்தி என்பதே கிடையாதா எனக்கும் அமைதி தரமாட்டாயா என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமோ சொல் அதன்படி செய்து விடுகிறேன். என்னைவிட்டுவிடு அதன்படி செய்து விடுகிறேன். என்னைவிட்டுவிடு... ஐயோ என்னை இவளுடைய கொடுமையிலிருந்து விடுவிப்பார் யாருமில்லையா எல்லோரும் என் உடல் நோய்க்கு மருந்து தேடுகிறார்களே எல்லோரும் என் உடல் நோய்க்கு மருந்து தேடுகிறார்களே என் மன நோயை தீர்த்துக் காப்பாற்றுவார் யாரும் இல்லையா என் மன நோயை தீர்த்துக் காப்பாற்றுவார் யாரும் இல்லையா... போ நான் என்ன செய்யவேண்டுமென்று சொல்லிவிட்டுப் போ இப்படி மௌனம் சாதித்து என்னை வதைக்காதே இப்படி மௌனம் சாதித்து என்னை வதைக்காதே வாயைத் திறந்து ஏதாவது சொல்லிவிட்டுப் போ வாயைத் திறந்து ஏதாவது சொல்லிவிட்டுப் போ\nஇந்த வார்த்தைகள் வானதியின் காதில் இரும்பைக் காய்ச்சி விடுவதுபோல் விழுந்தன. அவளுடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் குலுங்கியது. தன்னையறியாமல் கீழே குனிந்து பார்த்தாள். மண்டபத்தில் நாலாபுறமும் அவளுடைய பார்வை சென்ற வரையில் பார்த்தாள்.\nசக்கரவர்த்திக்கு எதிரில் சற்றுத் தூரத்தில் ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது. அது பெண்ணின் உருவம் பாதி உருவந்தான் தெரிந்தது. பாக்கிப் பாதி தூண் நிழலிலும் அகில் புகையிலும் மறைந்திருந்தது. தெரிந்த வரையில் அந்த உருவம்... ஆ பழுவூர் இளையராணியைப்போல அல்லவா இருக்கிறது பழுவூர் இளையராணியைப்போல அல்லவா இருக்கிறது இது என்ன கனவா அதோ அந்தத் தூண் மறைவில் ஒளிந்து நிற்பது யார் பெரிய பழுவேட்டரையர் அல்லவா பழுவூர் இளையராணியைப் பார்த்துவிட்டா சக்கரவர்த்தி அப்படியெல்லாம் பேசுகிறார் \"உன்னைக் கொன்றது உண்மைதான்\" என்று, அலறினாரே, அதன் பொருள் என்ன\nதிடீரென்று வானதிக்கு ��யக்கம் வரும் போலிருந்தது, தலை சுற்றத் தொடங்கியது. இல்லை, அந்த அரண்மனையே சுற்றத் தொடங்கியது. சீச்சீ இங்கே மயக்கமடைந்து விடக்கூடாது. கூடவே கூடாது.\nபல்லைக்கடித்துக் கொண்டு வானதி அங்கிருந்து சென்றாள். ஆனால் திரும்பச் செல்லும் பாதை தொலையாத பாதையாயிருந்தது. அவள் படுத்திருந்த அறை வரவே வராதுபோல் தோன்றியது. முடியாது இனிமேல் நடக்கமுடியாது; நிற்கவும் முடியாது.\nகுந்தவைப் பிராட்டி கோயிலிருந்து திரும்பி வந்த போது வானதி அவள் அறைக்குச் சற்றுத் தூரத்தில் நடை பாதையில் உணர்வற்றுக் கட்டைபோல் கிடப்பதைக் கண்டாள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2007, 14:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-3-players-unlucky-to-get-fewer-opportunities-in-this-season", "date_download": "2020-01-24T02:29:12Z", "digest": "sha1:Q7AESGWCISJJEJJE64L2BBMZJ2PLWAPJ", "length": 8231, "nlines": 57, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 ஐபிஎல் சீசனில் மிகக் குறைந்த வாய்ப்புகளையே பெற்ற அதிர்ஷ்டமில்லாத மூன்று வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஇந்தியன் பிரீமியர் லீக் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் ஆகும். மிகப் பெரிய திறமையை வெளிக் கொணர்ந்து வரும் களமாக இருப்பதால் இந்த தொடர் மிகவும் புகழ்பெற்றது. இந்த தொடரில் விளையாடிய 8 அணிகளிலும் உள்ள தரமான வீரர்கள் ஆடும் லெவனில் இடம் பெறுவர். மீதமுள்ள வீரர்கள் வெளியில் உட்கார வைக்கப்படுவர். எனவே, நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் திறமையான பல வீரர்கள் அணியில் இடம்பெற்று சில வீரர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அதுபோல திறமை இருந்தும் குறைந்த வாய்ப்புகளே அளிக்கப்பட்ட மூன்று சிறந்த வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\nகடந்த சில ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய், சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தவித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், நடப்பு ஆண்டில் தக்கவைக்கப்பட்டார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் டுபிளசிஸ் ஆ���ியோர் களமிறக்கப்பட்டனர். இதனால், ஆடும் லெவனில் முரளி விஜய்க்கு இடமளிக்கப்படவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் வெறும் இரு போட்டியில் மட்டுமே களமிறக்கப்பட்டார். அவற்றில் 64 ரன்களை குவித்து இருந்தார். 35 வயதான இவருக்கு போதிய ஆட்டங்களில் ஆடும் லெவனில் இடம் அளிக்காததால் தமது திறமையை வெளிக்கொணர முடியவில்லை.\nமிக வெற்றிகரமான தொடக்க ஆட்டக்காரர் களைக் கொண்ட அணிகளில் ஒன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபா.த் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தங்களது நாடுகளுக்கு திரும்பும்வரை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்பட்டனர். இதனால், அணியில் இடம்பெற்ற மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்டில் ஆடும் லெவனில் இருந்து கழற்றி விடப்பட்டார். மேற்குறிப்பிட்ட இரு வீரர்களின் விலகலுக்கு பின்னர், இவர் தொடரில் களமிறங்கினார். வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவற்றில் 81 ரன்களை 150 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்தார். இருப்பினும், இவரது முழு திறமையை வெளிக்கொணர இன்னும் பல போட்டிகளில் களமிறக்கி இருக்க வேண்டும்.\nடி20 வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர், யுவராஜ் சிங். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இவர் 2019 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் முதல் போட்டியில் களம் இறக்கப்பட்டார். டெல்லி அணிக்கு எதிரான அந்த போட்டியில் அரைசதம் அடித்து ரசிகர்களுக்கு விருந்து அளித்தார். அதன் பின்னர், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். அதன்பின்னர், ஆடும் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். 37 வயதான இவர், நான்கு போட்டிகளில் களமிறக்கப்பட்ட 98 ரன்களைக் குவித்திருந்தார். களத்தில் ரன்களை குவிக்க ஓடுவதில் சற்று தடுமாறியதும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படாமலும் இருந்தார். அதன்பின்னர் எந்த போட்டியிலும் இவரை மும்பை அணி நிர்வாகம் எடுக்கப்படவில்லை.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இன்டியன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/threads/my-books-in-english-mm.908/page-5", "date_download": "2020-01-24T02:00:41Z", "digest": "sha1:637VGNSHGBGN62Q2NSZSQC6PXGCZU3D7", "length": 5136, "nlines": 187, "source_domain": "tamilnovelwriters.com", "title": "My Books In English - MM | Page 5 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஅதுக்குள்ள படிச்சுடீங்களா ....நான் அன்னம் ஹாஸ்பிடல் சீன் வரை தான் வந்து இருக்கேன் ....\nஎருமை மாடுன்னு கூப்பிடறது தான் நாம எல்லோரையும் கவர்ந்து இழுத்தது ....\nஅது வராதது கொஞ்சம் ஏமாற்றம் தான் .... இன்டர்நேஷனல் ரீடேர்ஸ் \"பேபி elephant \"\nஎன்ன இருந்தாலும் நம்ம எருமை மாடு தான் அழகு அழகிய பெண்ணே னு அர்த்தம் இல்ல\nஅதுக்குள்ள படிச்சுடீங்களா ....நான் அன்னம் ஹாஸ்பிடல் சீன் வரை தான் வந்து இருக்கேன் ....\nஎருமை மாடுன்னு கூப்பிடறது தான் நாம எல்லோரையும் கவர்ந்து இழுத்தது ....\nஅது வராதது கொஞ்சம் ஏமாற்றம் தான் .... இன்டர்நேஷனல் ரீடேர்ஸ் \"பேபி elephant \"\nPumpkin என்று கூட டிராஸ்லேட் பண்ணியிருக்கலாம்...\nஆனால் அது காமனா யூஸ் பண்ணும் சொல்...\nMM, படிச்சு review வும் போட்டுட்டேன்.\ntranslation செம.. உங்க எழுத்துல இருந்த அதே பீல்...\nஒருவேளை ஏற்கனவே கதை தெரியுங்கிறதாலயான்னு தெரில..\nநீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-3\nகுவியமுடன் ஒரு காதல் 2௦\nஒற்றை கால் மண்டபம் EPISODE 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/22/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2568990.html", "date_download": "2020-01-24T01:38:54Z", "digest": "sha1:7Y74V5J5W7T3BL6QXGM72NSVYDTIE4I7", "length": 8387, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் பூக்களின் விலை சரிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் பூக்களின் விலை சரிவு\nBy பரமத்தி வேலூர், | Published on : 22nd September 2016 09:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமத்தி வேலூர் பூக்கள் ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால், பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nபரமத்தி வேலூர் வட்டத்தில் அண்ணாநகர், கபிலர்மலை, பரமத்தி, எல்லைமேடு, கரசப்பாளையம், செங்கப்பள்ளி, பெரிய சோழிப��ளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு சென்று ஏலம் விடுகின்றனர். பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.\nகடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி கிலோ ஒன்று ரூ.700-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், முல்லை கிலோ ரூ.500-க்கும், கேந்திப்பூ கிலோ ரூ.70-க்கும் ஏலம் போயின.\nபுதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ஒன்று ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.70-க்கும், முல்லை கிலோ ரூ.300-க்கும், கேந்திப்பூ கிலோ ரூ.50-க்கும் ஏலம் போயின. கோழிக்கொண்டை, பட்டு ரோஜா, செவ்வந்தி ஆகியவற்றின் வரத்து மிகக் குறைந்தளவே இருந்தன. தற்போது விஷேச காலங்கள் அதிகளவில் இல்லாததால், பூக்களின் விலை சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-24T01:15:25Z", "digest": "sha1:GRYSOC3M3GMGCICSDUROA7VA5KGIOYGK", "length": 17870, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்", "raw_content": "\nTag Archive: தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்\nதமிழின் தனித்தன்மை கொண்ட ஓர் இலக்கியவடிவம் என்று கிறித்தவ தோத்திரப்பாடல்களை சொல்லமுடியும். குமரிமாவட்டத்தில் பிறந்து வளார்ந்த நான் தொடர்ந்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அவற்றைக் கேட்டுவருகிறேன். என் மனம் கவர்ந்த கிறித்தவ தோத்திரப்பாடல்களின் பெரிய பட்டியலே உண்டு. ஆனால் இந்தப்பாடல்களின் முறையான வரலாறோ இதன் ஆசிரியர்களின் பெயர்களோ நானறியாதவை. சமீபத்தில் வாசிக்கநேர்ந்த ஒரு நூல் அதன் காரணமகாவே மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குவதாக அமைந்தது பேராசிரியர் யோ.ஞானசந்திர ஜான்சன் [தமிழ்த்துறை, கிறித்தவக்கல்லூரி தாம்பரம்] பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களின் மாணவர். அவர் …\nTags: அருள்திரு பர்தலேமியு சீகன்பால்கு, இசை, எச் ஏ கிருஷ்ணபிள்ளை, கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள், ஜான் பால்மர், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப்பாவாணர், பேராசிரியர் யோ.ஞானசந்திர ஜான்சன், மதம், வீரமாமுனிவர், வேதநாயக சாஸ்திரியார்\nஅன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, ஒரு தகவல். ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் எழுதிய கருணாமிர்த சாகரம் என்ற நூலை தஞ்சை இணையப் பல்கலைக் கழகம் வழியாகப் படிக்கலாம். சுட்டி : http://www.tamilvu.org/library/l9800/html/l9800ind.htm இப்படிக்கு பா.மாரியப்பன் ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையா\nTags: இசை, சுட்டிகள், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களே, தங்கள் வலைப்பகுதியில் (http://jeyamohan.in/p=2540) வெளியான ராம்,ஜடாயு அவர்களின் கடிதங்கள் கண்டேன். கருணாமிர்த சாகரத்தைப் பற்றிய பல உண்மையில்லா செய்திகள் கண்டு வியப்படையவில்லை. அந்த புத்தகம் சரியாக வாசிக்கப்படவுமில்லை, இப்போது கிடைப்பதுமில்லை. என் வலத்தளத்தில் எழுதிய வட்டப்பாலை முறை (http://beyondwords.typepad.com/beyond-words/2009/04/karunamirtha_sagaram.html) பதிவிற்கு பிறகு இதைப்பற்றி எழுதலாமென்றிருந்தேன். இதில் வெளியான சில கேள்விகளுக்கு , என்னுடைய பதில்கள்: ——————– இந்த கடிதத்திற்கான பதிலைத் தொடங்குமுன், சில விதிகளை முன்வைக்கிறேன். இசை ஆர்வலர்கள் மட்டுமல்ல, எல்லாவித கலை …\nTags: இசை, தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, தமிழிசை குறித்த உங்கள் பதிவுகளையும், அதுகுறித்த தொடர்புடைய வாசகர்கள் அளித்த சுட்டிகளையும் படித்துவருகிறேன். இதுகுறித்து எனது ஞானம் மிகவும் கேள்விக்குறியது என்றாலும் இதுகுறித்து உங்களிடம் விரிவாக விவாதிக்க எண்ணுகிறேன். (தமிழ்நாட்டில் வேறு யாரும் இதற்கு எந்த முன்கணிப்புகளும் இல்லாமல் உரையாட தயாராக இல்லை என்பது திண்ணம்.) தமிழிசை என்ற ஒன்று தனியாக இருந்ததாக நான் ஒப்புக்கொள்ள இயலவில்லை. செம்மொழிக்கான உரைபுகள் ப��ல ஏதேனும் ஒன்று தென்னிந்தியாவில் இருந்திருக்க வாய்ப்பு நிச்சயம் உண்டு. ஆனால் பெரும்பாலான …\nTags: இசை, தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், வாசகர் கடிதம்\nதஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை , விஜய நகர ஆதிக்க கால கட்டத்தில் மறு கண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு இசையாக முன் வைக்கப் பட்டது. காலப் போக்கில் அதன் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் முற்றிலும் மறுக்கப் பட்டன. அது தெலுங்கு தேசத்திலிருந்து வந்தது என்றும் க்ஷேத்ரக்ஞர் முதலியோரில் இருந்து முளை விட்டது என்றும் புதிய வரலாறுகள் உருவாக்கப்பட்டன. …\nTags: ஆளுமை, இசை, தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தமிழகம், தமிழிசை வரலாறு, தமிழ்க் கலாச்சார வரலாறு, நூல், பண்பாடு\nதமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்\nதமிழிசை ஆய்வாளரான நா. மம்மது கணிதம் இளங்கலையும் மதத் தத்துவத்தில் முதுகலையும் படித்தவர். குற்றாலம் அருகேயுள்ள இடைக்கால் (கவிஞர். கலாப்பிரியாவின் ஊர்) ஐ சேர்ந்தவர். 24.12.1946 இல், பிறந்தவர் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுடையவர். தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். தமிழிசை பாடகரான ராஜா முகம்மது அடிப்படையில் ஸ்பெஷல் நாடக ராஜபார்ட் நடிகர். நூற்றுக்கும் மேலான பாடல்களை ஒரே இரவில் பாடக் கூடியவர். தொலைபேசித் துறை ஊழியர். ஜெயமோகன்: தமிழிசை என்று ஒன்றை அடையாளம் காண …\nTags: இசை, இசை வரலாறு, தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தமிழிசை, நேர்காணல், வேதசகாயகுமார்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 37\nமகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்\nகொற்றவை - ஒரு பச்சோந்திப் பார்வை- ராமபிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ���வியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/28131430/1273638/TN-CM-Edappadi-Palaniswami-says-civic-polls-will-take.vpf", "date_download": "2020-01-24T02:03:45Z", "digest": "sha1:LPBT7U32JK6ANQD5R3EOZXK656EL25M4", "length": 25628, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "2018-ம் ஆண்டு வார்டு வரையறை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: முதலமைச்சர் பேச்சு || TN CM Edappadi Palaniswami says civic polls will take place based on 2018 ward criteria", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n2018-ம் ஆண்டு வார்டு வரையறை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: முதலமைச்சர் பேச்சு\nமாற்றம்: நவம்பர் 28, 2019 17:16 IST\n2018-ம் ஆண்டில் ஏற்கனவே புதிதாக மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதிருப்பத்தூர் புதிய மாவட்ட தொ��க்கவிழாவில் முதலமைச்சர் பழனிசாமி பொதுமக்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கிய காட்சி.\n2018-ம் ஆண்டில் ஏற்கனவே புதிதாக மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதிருப்பத்தூர் மாவட்டம் தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nஅமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர்கபில் ஆகியோர் கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் இது சம்பந்தமாக பலதரப்பட்டவர்களிடம் இருந்து எனக்கு கோரிக்கை வந்தது.\nஜெயலலிதா அரசு எடுத்த தொடர் நடவடிக்கையால் நான் கடந்த சுதந்திர தின விழா உரையில் இம்மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க இன்று திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகி உள்ளது.\nதிருப்பத்தூர் நகரம் ஜவ்வாதுமலை, ஏலகிரி மலை என 2 பெரிய மலைகளால் சூழப்பட்ட பகுதி. ஜவ்வாது மலை இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள் நீரோடைகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதன் ஒரு பகுதி ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அமிர்தி உயிரியல் பூங்காவும் சுற்றுலா தலங்களாக இயங்கி வருகிறது.\nஆம்பூர், வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. இதன் மூலம் அன்னியச் செலாவணி அதிக மீட்டு தருவதோடு மட்டுமல்லாமல் இங்கு மக்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகிறது. ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, மும்பை போன்ற இடங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக விளங்குகிறது.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1790- ஆம் ஆண்டிலேயே திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், சித்தூர், வடஆற்காடு மாவட்டங்களுடன் சேர்ந்து பயணித்தது. தற்போது புதிய மாவட்டமாக உதயமாகியுள்ளது.\nதிருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகரம். திருப்பத்தூர் நகர வட்டத்தின் பரப்பளவு 17.98 சதுர கிலோமீட்டர் இந்த மாவட்டத்தில் மக்கள் தொகை 11 லட்சத்து 11 ஆயிரத்து 812 வருவாய் நிர்வாகத்தை பொருத்தமட்டில் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி என இரண்டு வருவாய்க் கோட்டங்களும் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் நா���்றாம்பள்ளி ஆகிய 4 வட்டங்களும் 15 உள்வட்டங்கள், 195 வருவாய் கிராமங்கள் உள்ளன.\nதிருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை என 4 நகராட்சிகளும், 7 ஊராட்சி ஒன்றியம் ஆலங்காயம், நாட்றாம்பள்ளி மற்றும் உதயேந்திரம் என மூன்று பேரூராட்சிகள் 207 கிராம ஊராட்சிகள் உள்ளன.\nபுதிதாக மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவரும், சில எதிர்ப்பாளர்களும் ஒரு பொய்யான கருத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.\n2018-ம் ஆண்டில் ஏற்கனவே புதிதாக மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.\nஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்டதன் அடிப்படையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.\nதி.மு.க. ஆட்சியில் தான் மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்பட்டதாக ஒரு பொய்யான தகவலை எதிர்க்கட்சி தலைவர் பரப்பி வருகிறார். ஆனால் ஜெயலலிதா இருந்தபோது சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி வருகிறோம்.\n2011-ம் ஆண்டு முதல் இன்று வரை ரூ.688 கோடி மகளிர் குழுவினருக்கு கடன் வழங்கி உள்ளோம்.\nசுயதொழில் செய்து சொந்த காலில் நிற்க கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.\nஅந்த திட்டம் எல்லாம் சிந்தாமல் சிதறாமல் கிராமப்புறத்தில் இருக்கின்ற ஏழை விவசாயி பெண் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பொருளாதார மேம்பாடு அடையச் செய்து வருகிறது.\nநான் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தமிழகத்தில் இதுவரை 7 ஆயிரம் கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.\nஇன்று புதிய மாவட்டம் தொடங்கிவைக்கப்பட்டு 7,977 பயனாளிகளுக்கு ரூ.94.37 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளன.\nசத்தியத்தாய் வழியில் செல்லும் இந்த அரசில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வந்து சேரும். கிராம மக்கள் குறைகளை தெரிவிக்க முதல்-அமைச்சர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமுதியோர் உதவி தொகை 5 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என அறிவித்தோம். இதில் விண்ணப்பிக்க த��ுதியானவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கியதை போல் இந்த ஆண்டு 10 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். நாளை சென்னை கோட்டையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றளவு 30 கிலோ மீட்டர் குறுகிய வட்டத்துக்குள் உள்ளது. இதன் மூலம் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் மக்கள் குறைகளை எளிதாக போக்கவே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 2 மாவட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகிறது. இது வரலாற்று சாதனையாகும்.\nமற்ற மாவட்டங்கள் தொடக்க விழா நடந்த போது வெயில் சுட்டெரித்தது. ஆனால் இன்று தட்பவெட்ப நிலை மாறியுள்ளது. குளுமையாக புதியமாவட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசு உறுதுணையாக இருக்கும்.\nCivic Poll | Edappadi Palaniswami | Pongal Gift | New Districts | உள்ளாட்சி தேர்தல் | எடப்பாடி பழனிசாமி | பொங்கல் பரிசு | புதிய மாவட்டங்கள்\nகொரனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nகுடியரசு தினவிழா: கடலோர காவல் படை அணிவகுப்பை வழிநடத்தும் தமிழக அதிகாரி தேவிகா\nபெரியாரின் கொள்கையால்தான் ரஜினி மகளுக்கு 2-வது திருமணம் நடந்தது: செல்லூர் ராஜூ\nவிபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு\nகுடியரசு தினவிழாவையொட்டி சோதனைச்சாவடியில் துப்பாக்கியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு\nஓரின சேர்க்கையால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலி- வட மாநில வாலிபர் கைது\nஒத்தி வைக்கப்பட்ட மறைமுக தலைவர் பதவிக்கான தேர்தல் 30-ம் தேதி நடைபெறும்\nஊத்துக்கோட்டை அருகே உள்ளாட்சி தேர்தல் தகராறில் கோஷ்டி மோதல் - 6 பேர்கைது\nமுக ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம்\nசாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி\n9 மாவ��்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/72695-police-arrest-30-illegal-bangladeshi-immigrants-initiate-deportation-process.html", "date_download": "2020-01-24T03:02:19Z", "digest": "sha1:IH57DDLSPVSF3LC4FBJVVQWKADSQ4YJ6", "length": 13116, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பெங்களூரில் சட்டவிரோதமாக குடியேறிய 30 பேர் கைது - கர்நாடக அரசு அதிரடி!! | Police arrest 30 illegal Bangladeshi immigrants; initiate deportation process", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபெங்களூரில் சட்டவிரோதமாக குடியேறிய 30 பேர் கைது - கர்நாடக அரசு அதிரடி\nதேசிய விசாரணை அமைப்பின் அறிவுறுத்தலின் படி, பெங்களூர் நகரில் அனுமதியில்லாமல் வசித்து வரும் அனைத்து வங்கதேச மக்களையும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அம்மாநில அரசு, தற்போது, அங்கு சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வரும் 30 வங்கதேச மக்களை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nகர்நாடக மாநிலம் பெங்களூரில், \"ஸ்லீப்பர் செல்ஸ்\" எனப்படும் பயங்கரவாதிகள் பலரும் மறைந்து வாழ்ந்து வருவதினால், அனுமதியில்லாமல் வசித்து வரும் அனைத்து வங்கதேச ��க்களையும் வெளியேற்றும் படி தேசிய விசாரணை அமைப்பின் தலைவர் மோடி உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வரும் வங்கதேச மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அம்மாநில அரசு, தற்போது 30 பேரை கைது செய்துள்ளது.\nஇது குறித்து கூறிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் கணேஷ் கார்னிக், \"அனுமதியில்லாமல் வசித்து வரும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கும் உரிமை எந்த அரசுக்கும் இல்லை. அவர்களை நாடுகடத்தலாம் என்றால், எந்த அரசும் அவர்களை ஏற்க தயாராக இருக்காது. இந்நிலையில், அவர்களை நம் நாட்டிலேயே பாதுகாப்பான காவலில் வைப்பதே இதற்கு ஒரே தீர்வாகும்\" என்று கூறியுள்ளார்.\nஇதை தொடர்ந்து, ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடிக்கும் நோக்கத்துடன், \"பயங்கரவாத எதிர்ப்புப் படை\" உருவாக்கப்படவுள்ளதாகவும், வரும் நவம்பர் 1 முதல் அவர்களது பணி தொடங்கும் எனவும் கூறியுள்ளார் அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாயி.\nமேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்தை தொடர்ந்து, அசாம் மாநிலத்தை போலவே, கர்நாடக மாநிலத்திலும் தேசிய குடியரிமை பட்டியல் கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2வது நாளாக தொடரும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்\nகுழந்தையை மீட்கும் இடத்தில் லேசான மழை\nஅரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு உயிரை மீட்க வேண்டும்: ஸ்டாலின்\nகுழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை வருகை\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்���லில் பெற SUBSCRIBE செய்யவும்\n காதலன் செய்த கொடூரமான வேலை\nசிறுமியை சீரழித்த கொடூர இளைஞருக்கு கொரில்லா சிறை..\nகர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 270 பேர் கைது.\nநித்தியை கைது செய்வதில் சட்டச் சிக்கல்.. திக்குமுக்காடும் கர்நாடக காவல்துறை \n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/06/05/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-24T01:12:21Z", "digest": "sha1:ZO2WIOCPVYYRLQWYK3JLMC5IZMDKZSX7", "length": 40264, "nlines": 464, "source_domain": "france.tamilnews.com", "title": "நஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்! - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nMORE Top Story நெற்றிக்கண்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇலங்கை என்னும் இரண்டு பிரதான இனங்கள் அடக்கப்பட்ட நாட்டில் ஒரு பாரம்பரிய இனத்தின் மீது பெரும்பான்மை இனம் என கொள்ளப்பட்ட மற்றுமொரு இனம் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பின்னணியில் தமிழின உணர்வாளர்கள் பலர் பல வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர். First Tamil Militant Commit Suicide Swallowing Cyanide Pon Sivakumaran\nஆனால் ஒரு கால கட்டத்தில் அன்றைய தமிழ் மாணவர் சமுதா���ம் பேரினவாத அரசு ஒன்றுடனான சமரச முயற்சிகளின் வீண் போக்கை சரியாக அறிந்து கொண்டபின்னர் அவர்களின் போராட்ட வடிவம் ஆயுதம் ஏந்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.\nஉலகத்தின் புருவத்தை உயர்த்தி தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் குரல் கொடுக்கக் கூடிய அளவிற்கு புதிய பாதை ஒன்றில் நடக்க தொடங்கிய அன்றைய இளைய சமுதாயத்தில் தாயகத்தை மீட்டெடுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் அன்று மாணவர்களாக இருந்த தேசியத் தலைவரும் அவர் தம் தோழர்களுமே.\nஇவர்களில் முதன்மையானவர் உரும்பிராயைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் அவர்கள் ஆவார். 1950 ஆகஸ்ட் 26இல் இவர் பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் இவரிடம் குடிகொண்டிருந்தது. 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தில் இவரது மூத்த சகோதரி பருத்தித்துறை துறைமுகத்தில் உடுத்த துணியுடன் வந்திறங்கியபோது, இன விடுதலை என்னும் எண்ணக்கரு இவரின் மனதில் முளை விட தொடங்கியிருந்தது.\nஅந்த நேரத்தில் இளைய சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் மாணவர் சமூகத்தின் உயர் கல்வியில் சிறீமா அரசு கைவைத்தது.. இதைக்கண்டு குமுறி எழுந்தது தமிழ்ச் சமுதாயம். தமிழ் மாணவர் பேரவை பிறந்தது.\n1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழீழமெங்கும் சிங்கள் வஞ்சகக் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமதாயம் நடத்திய மாபெரும் பேரணியை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர். இதனால் இவன் மாணவ சமூகத்தினதும் தமிழ் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றார்.\nதமிழராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா பொலிசாரின் அடாவடியை நேரில் கண்ட பின்னர் தமிழினப் படுகொலைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவை கொல்லும் முயற்சியினால் சிவகுமாரனைத் தேடி சிங்களக் காவற்படை வலைவிரித்தது. மாவீரன் தலைக்கு ஐயாயிரம் இலங்கை ரூபாய்கள் விதித்தது\nதமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் மிகுந்த தியாகி சிவகுமாரன். சிங்களக் கைக்கூலியும் பெற்றோல் நிலைய அதிபருமான நடராசாவால் காட்டிக் கொடுக்கப்பட்டான்.\nஎதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்கிற வீரமரபின் முதல் வித்தாய் சயனைற்றை அணைத்துக் கொண்டான்.\nஇவரே எமது விடுதலைப்போராட்டத்தில் முதலில் ஆயுதம் ஏந���தியவரும் சயனைட் அருந்தி வீரமரணம் அடைந்த விடுதலை போராளியுமாகினார்.\nஇன விடுதலையே மேலென்று எண்ணி தன்னுயிரை ஈந்த எம் மண்ணின் மைந்தனை என்றைக்கும் மறவாமல் அஞ்சலிப்போம்\nபிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்\nகருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு\nகூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி\nமுஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nThe post நஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகள்ளக் காதல் விவகாரம் ; கொலை முயற்சியில் வைத்தியர்\nமாற்றீடுகளை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலீதீன் பாவனையை குறைப்போம் – கிளிநொச்சியில் விழிப்புணர்வு\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெர��வுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதி��ுகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கர��காலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்���ுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nமாற்றீடுகளை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலீதீன் பாவனையை குறைப்போம் – கிளிநொச்சியில் விழிப்புணர்வு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015/10/6_14.html", "date_download": "2020-01-24T01:35:45Z", "digest": "sha1:2WMFCGIQWL6ZOSHIM3OJB5PQ3437UZA3", "length": 63677, "nlines": 641, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : கனியும் ஒரு காதல்.. 6", "raw_content": "\nகனியும் ஒரு காதல்.. 6\nமறு நாள் காலை ... 9 மணிக்கு ஆரம்பித்தாயிரற்று.. 12.00 மணி வரை சரியான வேலை...மதியம் சாப்பாடு முடிந்து மறுபடியும் நிமிரக்கூட முடியாமல் பெண்டு நிமித்தி விட்டது இருவருக்கும் வேலை.. ஒருவரை ஒருவர் சரியா பார்த்துக்க கூட முடியாமல்...இவள் இருந்தால் அவன் இல்லை அவன் இருந்தால் இவள் இல்லை.. மதியம் 4.00 மணிக்கு எம் டி.. தன் உரைய தொடங்கி.. இப்ப ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டும் அவர்கள் சார்பா ஏதாவது ஒரு சின்ன நிகழ்ச்சி கொடுக்கனும் எதுவா இருந்தாலும் சரி... சொல்லி மேடய விட்டு இறங்கி விட்டார்..\nகளை கட்டியது மேடை.. ஒருவர் பாடினார், ஒருவர் ஆடினார்.. ,இன்னும் சிலர் தங்கள் மேனஜர் எப்படி என்பதில் மோனோ ஆக்ட் கொடுத்து அசத்தினார்.., இப்ப வந்து முடிந்தது பிரியாவின் பங்கு.. மத்தவங்க எல்லாம் ஒரு 5 அல்லது 6 பேர் இருக்க யாரவது ஒருவர் முடிச்சுட்டு போய்ட்டாங்க.. இங்க இருப்பதே 2 பேரு தான் மாதவனும் பிரியாவும் .அவளும் அப்போது அங்கு இல்லை.. எனவே மாதவன் மேடை ஏறினான்...\nபோடியத்தில் நின்று மைக் பிடித்தவன்.. மெல்ல குரலை சரி செய்து கொண்டு...\"இது எங்க அம்மா என் சின்ன வயசில பாடி என்ன தூங்க வைச்சாங்க இப்பவும் எப்பவும் இந்த பாடல் என் காதுல கேட்டுகிட்டே இருக்கும் \"\nகூட்டத்தில் இருந்து ஒரு குரல் ஆமா மாதூ எனக்கு கூட தூக்கம் வருதுப்பா... மாமு இப்பவே கண்ண கட்டுதுடா இதுல நீ வேறயா கமண்ட் பறக்க சிரிப்பு அலை மோதியது... மெல்ல கனைத்து மைக்க பிடித்தவன் தன் கண்களை மூடியபடி\nஆயர் பாடி மாளிகையில் ......\nதாய் மடியில் கன்றினைப் போல்.....\nமாயக் கண்ணன் தூங்குகிறான்... தாலேலோ...\nமாயக் கண்ணன் தூங்குகிறான்... தாலேலோ.......\nஅவன் வாய் நிறைய மண்ணை உண்டு..........\nஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அப்படியே அமைதியானது கூட்டம்.. அவன் குரல் எல்லோரையும் கட்டிப் போட்டது அப்படியே மயக்கியது. மாதவன் தன் கண்மூடி மெய் மறந்து பாடியது அனவரையும் அப்படியே.. கமெண்ட் கொடுத்தவர்கள் வாயடைத்துப் போய்.. சிரித்தவர்கள் கூட கண் மூடி ரசிக்க.. ஒரு அமுத மழை பொழிந்த மாதிரி.. பாடி முடித்தவன் மெல்ல கண் திறந்து பார்த்தான் ...எம் டி மெல்ல நடந்து அவன் அருகில் வந்தார்.. அவன் தோளை தட்டிக் கொடுத்தார்...\n\" நல்லா பாடினப்பா.. ம்ம் நல்ல குரல் வளம் உனக்கு கேட்டிகிட்டே இருக்கலாம் போல இருக்கு ... ம��ம்ம்.. இரு ... நான் இப்படி இங்கயே உட்காந்து இருக்கேன் உனக்கு பிடிச்ச இன்னொறு பாட்டு பாடுப்பா... எதுன்னாலும் சரி உன் குரல் அப்படி இருக்கு சொக்க வைக்கும் குரல் உன் குரல் பாடுறியாப்பா... \" கெஞ்சலாய் கேட்ட போது மறுக்க முடியவில்லை மாதவனால்...கொஞ்சம் யோசித்தவன்\n\"இது எனக்குபிடிச்ச பாட்டு சார்.. சொல்லி மெல்ல கணீரென ஆரம்பித்தான்....\n'அன்னையப் போல் ஒரு தெய்வம் இல்லை\nஅவர் அடி தொழ மறந்தவர் மனிதரில்லை\nஎன்று ஆரம்பித்து சற்றும் தொய்வில்லாமல் பாட.. குண்டூசி போட்டால் சப்தம் கேட்கும் அளவு அமைதி... அப்போது தான் பிரியா உள்ளே நுழைகிறாள் அவன் பாடிக் கொண்டிருப்பதை பார்த்தவள் என்னடா நீ பாடவும் செய்வாயா....அவன் குரலில் கட்டுண்டு கிடக்கும் தன் சகாக்களைப் பார்த்தாள்.. அவனை பார்த்தாள்.. கண்கள் மூடி உச்சமாய் பாடி கொண்டிருக்கும் அவனைப் பார்த்தாள்.. அவன் கண்களைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.. அவன் கண்களில் மெல்ல நீர் கசிய...ஆனாலும் பாடலை நிறுத்தாமல்.. அதிர்ந்தாள் பிரியா.. என்ன இது என் காதலன் கண்களில் நீர் ஏண்டா தங்கம் என்ன ஆச்சு உனக்கு மனசு பதறியது,,,\nபாடல் முடிவில் .. அன்னையப் போல் ஒரு தெய்வம் இல்லை ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என உச்ஸ்ஸ்தனியில் முடித்த மாதவன்...போடியத்தில் தன் தலைய கவிழ்த்து கொண்டான் அவன் முதுகு குலுங்கியது மெல்ல மெல்ல விம்மும் சப்தம் மைக் மூலம் அந்த ஹால் முழுவதும் எதிரொலிக்க ...பிரியா ஓட்டமும் நடையுமாய் போடியத்தின் அருகில் விரைந்தாள் மாதவன் அழுகிறான் என் தங்கம் ஏண்டா என்னடா ஆச்சு உனக்கு நீ விம்மி அழும் படி அப்படி என்ன இருக்கிறது அந்த பாட்டில் நல்லா தான பாடின.. என்னை மறக்க வைத்தாயே என் காதலா... மனம் பதற வந்தவள்....அங்கு கண்ட காட்சி...\nமாதவன் போடியத்தின் மறைவில் முட்டி போட்டு அமர்ந்து தலை குனிந்து ஆனால் அவன் முதுகு குலுங்கியது.. பெருமூச்சு விட்டு மூக்கை உறிஞ்சியது ஒலி பெருக்கியில் அப்படியே அறைந்த மாதிரி..... எல்லோரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய்.. இருக்க பதறிய எம் டி மோகன் அருகில் விரைந்தார்..அதற்குள் பிரியா அவனை நெருங்கி மெல்ல அவன் தோளைத் தொட்டாள் அவனை மெல்ல அணத்தவாறு.\nமாதவன் நிமிர்ந்தான்.. கண்கள் கலங்கி முகம் வீங்கி பிரியா பதறிப் போய் என்னடா என்ன ஆச்சு அவன் முகத்தை இரு கரங்களிலும் எடுத்து அவன் கலங்கிய முகத்தைப் ��ார்த்தாள்.. அப்படியே அவனை தன் மார்புடன் அணைத்து ஆறுதல் சொல்ல மனம் துடித்தது. ( போடியம் மறைவு தான் ) இருந்தாலும் எம்.டி மேடையில் இருந்ததால் தன்னை கட்டுப்டுத்திக் கொண்டாள் அவள்.. அதற்குள் எம்.டி அருகில் வர..பிரியா மெல்ல விலகினாள்...\nஎம் டி.. \"என்ன மாதவா இப்படி .ஒரு எமோசன்... ம்ம்ம்ம் நல்ல பாடல் அப்படியே புல்லரிச்சு போச்சுப்பா அதுவும் அம்மாவைப் பற்றி.. என் அம்மா நியாபகமே எனக்கு வந்திடுச்சு.. என்ன உன் அம்மாவ நினச்சிட்டியா., வேனும்னா இங்க இருந்தே நேரா உன் ஊருக்கு போ அம்மாவைப் பார் அப்புறம் ஆபிஸ்க்கு வா என்ன \" அவனை தட்டிக் கொடுத்து சொன்னார்.\n\"இல்லை சார் என் அம்மா இப்ப இல்லை, அம்மா அப்பா இருவரும் ஒரு ஆக்சிடண்ட்ல ஒன்னா போய்..... \" முடிக்க முடியவில்ல அவனால்...விம்மல் வெடித்தது..\n\"ஓஓஓஓஓஓ ஐ ம் சாரி...மாதவா.. எனக்கு தெரியாதுப்பா... உன் வருத்தம் புரியுது... நல்லா இரு.. மை பாய் நல்லா இருப்ப உன் அம்மா ஆசீர்வாத்தில.......\" சொன்னவர் த்ன் கண்களைத்துடைத்துக் கொண்டார்.....பிரியா அப்படியே உறைந்து போய் நின்றாள்...என்னடா சொல்லுற இவ்வளவு சோகத்த மனசுல வச்சிக்கிட்டு தான் இப்படி சிரிச்சு சிரிச்சு... எல்லார் கிட்டயும் பேசுறியா.. என் கிட்ட கூட சொல்லலையேடா நீ..ஏன் ஏன்.. அவனைப் பார்த்தபடி இருந்தவள்.. மெல்ல அவன் கைய பிடிச்சு அழுத்தினாள். உனக்கு நான் இருக்கிறேன் என்பது மாதிரி, அந்த பூக்கரங்களின் ஸ்பரிசம் மெல்ல அவனை தேற்ற அவள் முகத்த ஏறிட்டு பார்த்தான்...மெல்ல எழுந்தான்...\nதான் இருப்பதை உணர்த்தும் பொருட்டு எம்.டி மெல்ல செருமி..மோகனிடம் இருந்து மைக்க மெல்ல வாங்கி.. \" எல்லாரும் ஒரு நிமிடம் எழுந்து மோகனின் அம்மா அப்பா ஆத்மா சாந்தி அடைய மெளனமாக எழுந்து நில்லுங்கள் \" சொல்ல அப்படியே ஒரு நிமிடம் கழிந்தது.....\nசில நிமிட மெளனமாய் கழிய எம்.டி.. மெல்ல தன் கைகளத் தட்டினார் .....\n\" இந்த கைதட்டல் மாதவனுக்கு.. மை பாய் உனக்கு எல்லாம் நல்ல விதமா நடக்கும் கவலைப்படாதே.. சியர் அப் மை பாய்.. எல்லாம் கடந்து போகும்..இதுவும் நல்லதே நடக்கும்.\" பேச்சு வாக்கில் மெல்ல இருவரையும் வாழ்த்தும் விதமாக..\nஅவருக்கு அப்பட்டமாக தெரிந்தது.. ப்ரியா அவனை விரும்புகிறாள்.. அவள் பதறி ஓடி வந்தது இன்னும் அவர் கண்ணை விட்டு அகலவில்லை...நல்ல ஜோடி.காதாலாய் . இருக்கும் பட்சத்தில் நானே நடத்தி வைக்கனும் இவ��்க கல்யாணத்த.. மனசிற்குள் நினைத்துக் கொண்டார்..மற்றவர்களும் .கைதட்டலில் இணைய அந்த சின்ன அரங்கம் அதிர்ந்தது......பிரியா அவனை மெல்ல கைய பிடித்து வெளியே கூட்டிச் சென்றாள்.. அனைவரின் பார்வையும் அவர்கள் மேல் பட.. சற்றும் அதை பற்றி கவலை படதவளாய்.. அவன் கைய பிடித்து இழுத்துச் சென்றாள் பிரியா...ஒரு முடிவுடன்.\nஹாலின் ஓரத்தில் நின்ற சூப்பர்வைசர் கதவை திறந்து விட.. அவர்களுடன் நடந்தவன் அன்று அவர்கள் சாப்பிட்ட அறைய திறந்து விட்டான்..இப்போது இவருக்கு ( மாதவனுக்கு) தேவை தனிமை.. என்பதை உணர்ந்து.. பிரியாவிடம்...\nமேடம்.. அவரை கொஞ்சம் சமாதான படுத்துங்கள்.. இப்பதைக்கு இது உங்கள் அறை, காபி கொண்டு வரட்டுமா \" சொல்லிய படி கதவை மெல்ல மூடியவனிடம் சாவியை வாங்கிக் கொண்டு ம்ம்ம் அனுப்புங்க சொல்லியவள் மெல்ல கதவை மூடினாள் ஆட்டோ லாக் ....\nமாதவன் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்திருக்க அவன் அருகில் சென்று நின்றவள் மெல்ல அவன் தலைய கோதிவிட்டாள். அதுவரை தன்னை கட்டுப்படுத்தி வைத்திருந்த மோகம் மீண்டும் தன் முகம் சிவக்க கண்கள் பனிக்க தாரை தாரையாய் கண்ணீர் விட்டான்.. பதறிய பிரியா....என்னங்க .. இது சின்னப்புள்ளையாட்டம் ம்ம்ம் நீங்க நீங்க...அழழாமா.. என் கண்னா ... அழழாமா.. ம்ம்ம் சொல்லு \" கேட்டபடி நின்று கொண்டே தன் தலைய மெல்ல தனக்காய் இழுத்து தன்னுடன் இறுக்க அவன் தலைய இருகரங்களால் அணத்து...கொண்டாள்..\nஅவன் முகம் அவள் இடுப்புக்கு சற்று மேல் மார்புக்கு சற்று கீழ்.. புதைந்தபடி அவள் கட்டியிருந்த சேலயின் மெல்லிய மணம்.. அவள் காலையில் குளித்து பின்னர் போட்ட மெல்லிய செண்ட் வாசனை எல்லாம் அவனை கட்டிப்போட்டன.. அவன் கண்ணீர் அவள் வயிற்றை மெல்ல நனக்க.. அவன் தலைய இன்னும் இறுக்கிக் கொண்டு தன் தலைய அவன் தலையில் வைத்துக் கொண்டாள்.. மோகனுக்கு மெல்ல மெல்ல அந்த உணர்வு சேலையின் உணர்வு அதன் ஸ்பரிசம் எல்லாம்..... அப்படியே தன் தாயை நினவு படுத்த மெல்ல தன் கைகளால் அவள் இடுப்பை வளைத்து பிடித்த படி அவள் மார்பின் கீழ் தன் முகம் புதைத்துக் கொண்டான்..\nஅவனின் தலை முடி அவள் மார்பில் பட்டு அதன் குறு குறுப்பு அவள் ஜாக்கெட் பிராவையும் மீறை அவள் தின்னமான முலகளில் உறைத்தது.. அந்த சுகம்.. மென்மையாக... கண்ணீரால் நனைந்த அவன் முகம் வயிற்றில் புதைந்து அதை நனைக்க.. அவன் கை அவள் இடுப்பை உறுக���் பிடித்துக் கொண்டது... அவன் உடும்பு பிடியில் பிரியா மெல்ல தன்னை மறந்தாள்..\nஅம்மாவை இவ்வளவு தூரம் நேசிப்பவன் தன் காதலி இல்லை மனைவியை எப்படி நேசிப்பான்.. அம்மாவின் அருமை தெரிந்தவனுக்கு மனைவியின் அருமை புரியும்.. என் காதலா அவ்வளவு பாசமாடா உன் அம்மா மேல.. என்னையும் அப்படியே வைத்துக் கொள்வாயா.... மனதிற்குள் முனகியவள், அவன் கை தன் இடுப்பில் இருப்பதை அப்போது தான் உணர்ந்தாள்...\nஉரமான அந்த கைகள் இப்ப மெல்ல நகர்ந்து அவள் முதுகை வருடி விட ஆரம்பித்து விட்டது..\nஅதை கண்டிக்கும் விதமாக இல்லை அவனை திசை திருப்பும் விதமாக.. ம்ம்ம்ம் என்று ஒரு எச்சரிக்கை குரல் எழுப்பினாள்...\n\"ம்ம்ம் அம்மா என் உயிர்... அவங்க இழப்பு எனக்கு தாங்க முடியல.. \"\n\"இப்பத்தான் கொஞ்ச நாளா அவங்களை கொஞ்சம் மறந்து இருந்தேன் உன்னைப் பார்த்தபின்.. உன்னை மனதாற விரும்ப ஆரம்பித்துவிட்டேன்..\"\n\"ம்ம்ம.. நானும் தான்.. நீங்க என்னிக்கு வந்தீங்களோ அன்னிக்கே என் மனசில் புகுந்திட்டீங்க.. ஆனா சொல்ல முடியல ஏதோ தடுத்திச்சு இப்ப நீங்க கண் கலங்கியவுடன்.. இது வரை நான் அடக்கி வச்சிருந்த அன்பு எல்லாம் ம்ம்ம் சொல்ல தெரியலை...எதைப் பத்தியும் மனசு இப்ப கவலைப் படல.. நீங்க கலங்க கூடாது நான் இருக்கேன்.. எல்லாவுமாக... என்ன புரிஞ்சுகிடுவீங்களா....\"\n\"ம்ம் பிரியா.. என் செல்லமே.. \" சொல்லி அவள் வயிற்றில் மெல்ல தன் இதழ் பதித்தான்.. அவன் மீசை மெல்ல அவள் வயிற்றில் குத்த அவள் அவஸ்தையால் நெழிந்தாள் மெல்ல அசைந்தால்.. இடுப்பை பற்றிய கைகள் மெல்ல அதை தடவிக் கொடுக்க அது கொடுத்த சிலிர்ப்பில் மெல்ல அவன் முகத்த தன் கையால் அழுத்த அவன் இன்னும் ஆழமாக அழுத்தமாக தன் உதடுகளை அவள் வயிற்றில் பதிக்க.. அவள் மெல்ல திமிரினாள் அவன் உதட்டினினால் எழுந்த இன்பப் பெருக்கால்.. அவள் கால்கள் மெல்ல தளர்ந்தன..அவன் மீது நன்றாக சரிந்தாள்.\nசரிந்த வேகத்தில் அவள் முந்தானை மெல்ல விலக, பெருமூச்சால் அவள் முலைகள் ஏறி இறங்க.. அவை ஜாக்கட்டை மிஞ்ச்கிக் கொண்டு வெளியே வர துடித்தன.. மெல்ல நிமிர்ந்தவன்.. தன் தலையில் விழுந்த முந்தானை சேலைய விலக்கினான்.. அப்படியே அவன் மேல பார்க்க அவளின் முலைகள் அவனுக்கு ஜாக்கெட்டுடன் தரிசனம் தர.. மெல்ல அவளை தனக்காய் இழுத்தான் அவன் மீது அவள் அப்படியே குனிந்து சரிய, குனியும் போது அவள் முலைகள் முட்டிக���கிட்டு முக்கால் வாசி அவன் கண்களில் பட மெல்ல முகத்த அவள் முலைகளின் நடுவே தன் முகம் புதைக்க.. திணறினாள் பிரியா.\nஅவனை தடுக்க நினைத்தது மனசு .. ஆனால் கைக்கு அந்த பலம் இல்லை. .. தன் அன்பு காதலன் தன் மார்பில் அதுவும்.. முலையில், மெல்ல அவன் உதடை அதன் மேட்டில் பட்டவுடன் .. ஒரு கணம் தன் இருப்பை மறந்தாள் பிரியா.. ஆனால் தன்னிச்சையாய் மெல்ல அவள் விலக.. மீண்டும் அவன் மெல்ல தன் நாக்கால் மெல்ல அவள் முலையில் தடவ... அதிர்ந்தாள் ... ஒரு கணம் அப்படியே.. திணறியவள்...அந்த கூச்சத்தில் அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள்......\n\"ம்ம் ம்ம்ம் என்னடா ...மாத்த்த்த்த்வ்வ்வ்வ்வாஆஆஅ என்ன இது என்னை என்னை,,,,..... \" வார்த்தைகள் திணற,, வாய் சொல் இழந்தது....அவள் முலகள் இறுக்கமாய் ஆனது போல் காம்புகள் மெல்ல மெல்ல விரைக்கத் தொடங்கின.. இது வரை யாரும் தொடாத இடத்தில் அவன் உதடு அலய உடல் முழுவதும் கூச்சமாய் ஒரு மெல்லிய நடுக்கம் பரவியது.. விலக நினத்தாள் முடியவில்லை.. உடல் இன்னும் கேட்டது.. மனசு சொல்லுவதை உடல் கேட்க வில்லை..\nமாதவன் அவள் முலை மேட்டில் நக்கத்தொடங்கினான்... ஜாக்கெட் முழுவதும் மேல் பகுதி அவன் எச்சிலால் நனைய.. அவள் இன்னும் நெளிந்து துவண்டு அவன் அருகில் மெல்ல அமர... அவளை அப்படியே சோபாவில் சரித்தான்.. பிரியாவை சரிந்து படுத்து கிடந்தவளை பார்க்க சேலை விலகி மார்புகள் பிதுங்கி, தொடைகளை இறுக்கியவாறு...அப்படியே தன் கண்களை மூடி அவன் செய்வதை ரசித்தவாறு தன் கால்கள சோபாவில் உட்கார்திருந்த அவன் மீது மெல்ல வைத்தாள்....பிரியா....\nதன் மடியில் விழுந்த அவள் கால்களை மென்மையாய் பிடித்து....இதமாய் அமுக்கி விட்டான் மாதவன்,\nபதறினாள் பிரியா \" டேய் என்ன பண்ணுற கால பிடிச்சுக்கிட்டு.. விடு காலை..\" முனுமுனுத்தபடி இழுக்க முயற்ச்சித்தாள்.... அவன் மீண்டும் இழுக்க அவள் இழுக்க.. அந்த இழுபறியில் சேலை மெல்ல நெகிழ்ந்து அவள் முட்டிக்கு மேல் சற்றே அவளின் செவ்வாழை தொடை தெரிய விலக.. மாதவன் பார்வை அவளின் சிவந்த தொடையின் மீது பதிந்தது...\nப்ரியாக்கு இப்ப தான் தோன்றியது சும்மா அப்படியே விட்டிருந்தால் வெறுமனே காலை மட்டும் தான் பிடித்திருப்பான்.. இப்ப தொடை வரை பாக்க வச்சிட்டேன்.. மடைச்சி நான்.. கைகள் தன்னால் சேலைய கீழே தள்ள முயற்ச்சிக்க அதற்குள் அந்த கைய மெல்ல பிடித்து அழுத்தியவன் மெல்ல அவள் தொட��யில் கை வைத்தான்... மெல்ல அழுத்தினான்..\nபிரியா இப்ப தன்னை கொஞ்சம் கொஞ்ச்மாக இழந்து கொண்டிருந்தாள்.. கடவுளே..இது என்ன.. என்னவனை விலக்கவும் முடியலை.. அவனிடம் இருந்து விலகவும் முடியலை எல்லாம் புதுசு புதுசா இருக்கு... அவளின் உடம்பு மெல்ல மெல்ல முறுக்கேறுவதை அவள் உனர்ந்தாள். அவனின் தொடுகை அவளை பாடாய் படுத்தியது.. உணர்வுகள் கொந்தளித்து..தொடை எங்கும் அது பரவ, அது இணையும் இடத்தில் மெல்ல மெல்ல ஈரமாய் உணர்ந்தாள்...ம்ம்ம்ம் சுகமாய் அதுவும்... காதலன் கை படும் போது.. இன்னும் சுகமாய் ... ஈரத்த தொடமாட்டானா.. ஈரமான தன் அந்தரங்கத்தை கைகளால் உணர மாட்டானா....கண்கள் மெல்ல மூடி.. அந்த கசிவை ரசிக்க ஆரம்பித்தாள் .. மெல்ல கொஞ்சம் கொஞ்சமாய் கசிந்து .. கசிந்து .. மெல்ல மெல்ல வழிய அது அவளின் பின் மேடு பள்ளத்தில்.. கொஞ்சம் கொஞ்சம் இறங்கி ஆசன வாய மெல்ல நெருங்க.. இதமாய் கூச்சமாய் உணர்ந்தாள் ப்ரியா.. இது அவளுக்கு முற்றிலும் புதிது.. இவ்வளவு கசிந்தது இல்லை.. காதலனின் அண்மை அவன் செய்ய்யும் சில்மிசம் எல்லாம் இப்போது வெள்ளமாய் வழிய தொடங்கியது......\nகின் கின் கினி கினி.. என் அவள் செல் போன் ஓலிக்க...\nபட்டென்று விலகினாள் பிரியா.. இது வரை காமத்தில் பயணித்தவள்....சட்டென்று தன் நிலை உணர்ந்து..எழுந்து செல் போனைப் பிடிக்க எம்.டி தான் பேசினார்.. \"ப்ரியா கொஞ்சம் வர முடியுமா இப்ப....\"\nமாதவன் மெல்ல தவறை அறிந்து தலை குனிந்த படி இருக்க .. அவன் கன்னத்தில் மெல்ல ஒரு முத்தம் கொடுத்த பிரியா \"நான் எப்பவும் உனக்குத்தாண்டா... ம்ம்ம்ம் அவசரம் வேண்டாமே.... எல்லாம் அப்புறம்...ம்ம்ம்ம் செல்லம்.. இங்க ரெஸ்ட் எடு நான் எம் டி ய பார்த்திட்டு வரேன்\" அவன் கன்னத்த மீண்டும் தடவியவள், சேலைய சரி செய்து கொண்டு வெளியேறினாள் பிரியா.....\n5 நிமிடத்தில் பிரியா போன் \" மாதவன் நம்ம ரூமுக்கு வாயேன்.. \" சொல்லி போனை கட் பண்ணினாள்\n5 நிமிடத்தில் பிரியா போன் பண்ண. மாதவன் நம்ம ரூமுக்கு வாயேன்.. சொல்லி போனை கட் பண்ணினாள்..மாதவன் ஓட்டமும் நடையுமாய் அவர்கள் காட்டேஜ் கிட்ட போக ப்ரியா வெளியே காத்திருந்தாள் அவனுக்காக...\n\"மாதவா இப்ப நாம இங்கிருந்து உடனே கிளம்புறோம்....குற்றாலம் போறோம்..\"\n\"இல்ல அப்பவே சொன்னேன்ல இங்க சீசன் இருந்தா போற மாதிரி சீசன் இல்லைன்னா அங்க போய் வேஸ்ட்...இப்ப நல்லா இருக்காம்...இப்பத்தான் கன்பார்���் பண்ணினாங்க.... நாம இப்ப கிளம்பி போய் மத்த ஏற்பாடுகளை பாக்கனும் எம். டி சொல்லிட்டார்.. உன்னையும் துணைக்கு கூட்டிக்கிட்டு போன்னு....ம்ம்ம் சீக்கிரம் ரெடியாகு..ஒரு நாளுக்கு வேண்டிய துணி எடுத்துக்க போதும் ...பெரிய சூட்கேச பூட்டி இங்க லாக்கர்ல கொடுத்திடு ....ரூமை காலி பண்ணிடுவோம்.. என்ன\" \"\nஅடுத்த அரை மணியில் இருவரும் காரில் குற்றாலம் நோக்கி... பயணம்..3 1/2 மணி நேர பயணம் குற்றாலம் வந்த போது மணி 8.30...ஹோட்டலில் சொன்ன அந்த பங்களா..ஐந்தருவி செல்லும் பாதையில் ஒரு அடர்ந்த சோலையில் இருந்தது.. பங்களா தான் அதில் கிட்டத்தட்ட 20 அறைகள்... அருகில் இன்னொன்று...சமயல் செய்ய தனி இடம்.. எல்லாம் ஒரு திருமண மண்டபம் மாதிரி பக்காவா...\nஎல்லா ஏற்பாடுகளும் போனில் நடக்க.. அடுத்த அரை மணியில் கிட்டத்தட்ட எல்லா வேலையும் முடிந்தது....\n\"பிரியா நம்ம ஸ்டாப் எல்லாம் எப்ப வராங்க...\"\n\"நாளைக்கு அதிகாலை கிளம்பி வருவாங்க இங்க வர எப்படியும் 9 இல்ல 10 மணி ஆகிடும் அதுக்குள்ள எல்லாம் ரெடியாகனும்.\". சொல்லியவள்\n\"அப்ப வர்ரியா இப்ப மெயின் அருவில போய் குளிச்சிட்டு வருவோமா \" சில்லென்று அடித்த காற்றை சட்டை செய்யாமல் அவன் கேட்க...\n\"மெயின் அருவி வேண்டாம் இங்க பக்கத்தில இருக்கிற ஐந்தருவி போகலாம் ... பக்கம் தான் நடந்தே போகலாம்.. ஒரு பயமும் இல்லை கூட்டமும் இருக்காது \" சொன்னவள் துண்டை எடுத்துக் கொண்டாள்... ஒரு நைட்டி எடுத்துக் கொண்டாள்....இருவரும் மெல்ல நடக்க ஆரம்பித்தனர்....\nஅவனுடன் அவன் கை கோர்த்து சாரல் மழை அவர்களை நனக்க, சில்லென்ற காற்றை அனுபவித்தபடி..இப்படி நடக்கும் சுகமே தனி தான்.. அவன் கை இறுகப் பிடித்தாள் ப்ரியா.. அந்த ஏகாந்தம் அவளுக்கு பிடித்திருந்தது..அவன் கையின் சூடு தன் உடம்பில் படுவது பிடித்திருந்தது அவனின் உஷ்ணமான கை அவளுக்கு இதமாய்.. மெல்ல அவன் தோளில் சாய்ந்த படி நடக்க.. சோ....வென அருவி கொட்டும் சத்தம் அருவி வந்து விட்டதை உணர்த்தியது..\nபனித்துளிகள் அலைஅலையாய் விழுவது போல அருவியில் இருந்து சாரலாய் பரவ கூட்ட்ம் இல்லாமல் அந்த இரவிலும் ஒரு 10 ..20 பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.. ப்ரியா பெண்கள் பக்கம் போய் குளிக்க.. அவன் அருகில் ஆண்கள் பக்கம் ....\n30 நிமிடங்கள் சொத் சொத் தென்று தலையிலும் முதுகிலும் கழுத்திலும் தண்ணீரால் அடி வாங்கி உடம்பு வலி குறைக்க.. வெளியே வந்தான் ��ாதவன்.. அங்கே.. வெடவெடன்னு நடுங்கிக் கிட்டு ப்ரியா முழு சேலையும் அப்படியே நனைந்து...\nஅவள் அழகை அப்பட்டமாக காட்ட.. .ஆமாம் இடுப்பு நனைந்து தொடை எல்லாம் சேலை ஒட்டி இடுப்பில் இருந்து சரிவாய் இறங்கி கொஞ்சம் புடைத்து பின்னர் தொடையாய் விலகி பிளந்து அடிவயிறு சரிவாய்...முட்ட சின்னபிளவு அழகு தேவதையாய்..பளிங்கு வீனஸ் சிலையாய்... இப்படி பட்டவர்த்தனமாய் தன் அழகை காட்டிய படி ஆனால் அது பற்றி உணரில்லாமல்.. .( பட்டினம் படுத்தும் பாடு )\nமாதவன் தான் கட்டி இருந்த தன் துண்டை பிளிந்து அவள் இடுப்பில் கட்டி விட்டான்.. அவனை அப்படியே பார்த்தாள்.. பிரியா..என்னடா..என்பது போல.. தன் அழகு மற்றவர்களுக்கு விருந்தாக கூடாது என்பதில் தன் காதலன்...\nஅப்போது தான் உணர்ந்தாள் ப்ரியா தான் எவ்வளவு மோசமாக காட்சி அளித்திருக்கிரோம் என்று,,வெட்கம் புடுங்கியது...இப்படி கிட்டத்தட்ட பாதி நிர்வானமாய் டிரஸ் போட்டிருக்கிறோம் ஆனா.. பயனில்லாமல்.. எல்லாத்தையும், எல்லாரையும் ஊகிக்க வைக்கும் படி..நைட்டிய எடுத்து மேலை போர்த்திக் கொண்டாள்\nஅங்கிருந்த சின்ன ஹோட்டலில் மெல்ல சூடாய் பரோட்டா சாப்பிட்டு, கொரிக்க பழங்கள் வாங்கி மெல்ல தங்கள் விடுதிய நோக்கி நடக்க தொடங்கினர் இருவரும்...காதலுடன் அவன் வெற்று மார்பில் சாய்ந்த படி நடக்க..இருவர் உணர்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாய் கிளர...அவளுக்கென இருந்த அறையில் மெல்ல நுழைந்தனர்...\nநுழைந்தவுடன் மெல்ல அவன் பக்கம் திரும்பினாள்.. பிரியா. அவன் கண்களை ஊன்றி பார்க்க.. அவன் முகம் எவ்வித குழப்பம் இல்லாமல் தெளிவாய்...ஆனால் பிரியா உள்ளுக்குள் உஷ்ணமாய்...அவன் மார்பில் மெல்ல சாய்ந்தாள்.. மாதவன் மெல்ல அவள் முகத்த நிமிர்த்தி பார்க்க அவளின் உதடு பள பள வென்று செம்பழமாய் இருக்க மெல்ல குனிந்து அவள் உதட்டில் மெல்ல தன் உதடுகளை இணைத்தான்... பிரியா மெல்ல தன் கண்களை மூடிகொண்டாள்....\nபிரியா தன் உதட்டை மெல்ல விரிக்க, அவள் மேலுதட்டை தன் உதடுகளால் கவ்வினான்... மெல்ல சப்பியவாறு தன் இரு கைகளால் அவளை இருக அணைத்தான்.. அவள் தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாய் கோர்த்து.. அவனின் முதல் முத்தத்தை இதழ் பிரித்து வாங்கினாள். அவள் உடல் மெல்ல நடுங்கியது... அவன் கைகள் அவள் இடுப்பில் இருந்த அவன் துண்டை மெல்ல அவிழ்த்தது..\nஈரமான சேலை உடலை ஒட்டிக் கொண்டு குளிர அவனின் இதமான அணைப்பு அந்த குளிரைப் போக்க..அவள் அவன் கரங்களுக்குள் தஞ்சமடைந்தாள் அவனுடன் ஒட்டிக்கொண்டாள் பிரியா.. மெல்ல இதழை விலக்கினான் மாதவன்.. அவள் முகத்தப் பார்க்க அது இன்னும் கண்மூடி அந்த முத்தத்தை ரசித்துக் கொண்டிருந்தது...மாதவன் அவளை மெல்ல விலக்கினான்.. அப்போது மெல்ல கண் திறந்தாள் அவனை மீண்டும் நெருங்கி மெல்ல அவன் உதட்டை கவ்வி, தன் ஆசையும் அது தான் என்பதை சொல்லாமல் சொல்ல....\nமாதவன் மெல்ல தன் இடுப்பில் கட்டி இருந்த அரைஞான் கொடிய மெல்ல அவிழ்த்தான்.. பிரியா அவனை பார்க்க..அதை அவிழ்த்து மெல்ல அவள் முன் காட்டினான்.. அவள் கண்கள் விரிந்தன வியப்பால்... அரைஞான் கொடியில் மூன்று சின்ன சின்ன தங்கம் வில்லைகள் உற்று பார்த்தாள்.. அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.. அது ஒரு தாலியின் செட்....\n\"இது என் அம்மாவின் தாலி.. இத என் மனவிக்குத்தான் கட்டனும் என் ஆசை..அரைஞான் கொடியில் கட்டி வச்சிருந்தேன் என் அம்மா என்னுடன் இருப்பது போல இருக்கும் அப்ப எனக்கு... இப்ப இனி இது உனக்குச் சொந்தம் பிரியா...\"\n\"...........\" பிரியா மவுனமாக அவனை பார்த்தபடி...\n\"என்னபிரியா பாக்குற... எப்ப நான் கலங்கினப்ப நீ துடிச்சியோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்...\" சொல்லிய படி மெல்ல அவள் கைகளில் அவன் கொடுக்க அவள் அவனை இன்னும் கூர்ந்து பார்த்தாள்.. மெள்ள தலைகுனிந்து அவன் அருகில் வந்தாள்...\n\"ஏன் கைல கொடுக்குற......கழுத்தில் கட்டுடா.. \"\n\"ம்ம்ம் ஆமா கழுத்தில கட்டு உன்னை என் புருசனா எப்பவோ என் மனசில வரிஞ்ச்சிட்டேன்... கட்டுங்க \" அவன் முன் தலை குனிந்தபடி...\n\"என் அம்மா மீது சத்தியமா நீ என் மனைவி உன்னைத்தவிர வேறு பெண்ணை என் மனசாலும் நினக்கமாட்டேன்.. அவங்க சாட்சியா அவங்க தாலிய இப்ப நான் உனக்கு கட்டுறேன்.. இதுக்கு இந்த காற்று.. சாரல் மழை, இந்த இயற்கை இது தான் சாட்சி...\" சொல்லியபடி மெல்ல அந்த அரைஞான் கொடிய தாலியுடன் சேர்த்து அவள் கழுத்தில் கட்டினான்... அவள் கண்களில் மெல்லிய கண்ணீர்.. அப்படியே அவன் மாரில் சாய்ந்து கொண்டாள் பிரியா....\nகனியும் ஒரு காதல்.. 6\nகனியும் ஒரு காதல்.. 5\nகனியும் ஒரு காதல்.. 4\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரு���் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/tamil-film-song/", "date_download": "2020-01-24T02:43:52Z", "digest": "sha1:RSUEWK2BHDXIZKLFLC4LX7BJG5YRNVK3", "length": 6693, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "tamil film song Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பருவமே புதிய பாடல் பாடு\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பருவமே புதிய பாடல் பாடு\nTagged with: love song, lyrics, manirathnam, mohan, nenjathaikilaathae, suhasini, tamil film song, video, காதல், காதல் பாடல், காதல்மணிரத்னம், சுகாசினி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பாடல், பாடல் வரி காணொளி, மோகன், விடியோ\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nபூசணி தோசை- செய்வது எப்படி\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/25888/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-24T02:52:18Z", "digest": "sha1:CAT4IZYFJVJXIPT3BGWRYIG57KM4P4YH", "length": 12164, "nlines": 183, "source_domain": "www.thinakaran.lk", "title": "கடத்தப்பட்டு விசம் வழங்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் | தினகரன்", "raw_content": "\nHome கடத்தப்பட்டு விசம் வழங்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில்\nகடத்தப்பட்டு விசம் வழங்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில்\nவவுனியாவில் கடத்தப்பட்ட இரு பாடசாலை சிறுமிகள் விசம் வழங்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15, 16 வயது சிறுமிகள் இருவர் நேற்று (02) பாடசாலை விட்டு வீடு திரும்பிய நிலையில் காணாமல் போயிருந்தனர்.\nகாணாமல் போன சிறுமிகள் இருவரும் வவுனியா, சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேறி அயலவர்களின் உதவியுடன் தப்பித்துள்ளனர்.\nஇதனையடுத்து அவ் வீட்டை இரவு பூந்தோட்டம் இளைஞர்கள் முற்றுகையிட்டதுடன், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.\nஇதன்போது தமக்கு அலரி விதை வழங்கப்பட்டதாக குறித்த சிறுமிகள் தெரிவித்திருந்த நிலையில், அவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇரு சிறுமிகளும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கைவிடப்பட்ட வீட்டில் இருந்து சாப்பாட்டு பார்சல், தண்ணீர் போத்தல், ஆண் ஒருவரின் ஒரு சோடி பாதணிகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,\nபாடசாலை முடிந்து வீடு திரும்பிய பின்னர், பாடப்புத்தகம் வாங்குவதற்காக இருவரும் சைக்கிளில் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.\nமுச்சக்கரவண்டியில் வந்தவர்கள் தங்களை கட்டாயப்படுத்தி சாந்தபுரம் பகுதிக்கு அழைத்து சென்று கத்திமுனையில் துன்புறுத்தியதாகவும், பலவந்தமாக அலரி விதை ���ட்கொள்ள செய்துள்ளதாகவும் சம்பவ இடத்திலிருந்து தப்பிவந்த சிறுமிகள் நடந்தவற்றை கூறியுள்ளனர்.\nஇதையடுத்து நேற்று (02) இரவு 9.00 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர் எனத் தெரிவித்தனர்.\nஇதேவேளை, அலரி விதை உட்கொள்ளப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியதால், உடனடியாக அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், மேலதிக மருத்து பரிசோதனைகளின் பின்னரே மேலதிக விபரங்களை கூற முடியுமென்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\n(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவிய வுஹான் நகருக்கு பூட்டு\nபோக்குவரத்துகள் நிறுத்தம், பொது நிகழ்வுகள் ரத்துபுதிய கொரோனா வைரஸ்...\nதென் சூடான் கிராமத்தில் தாக்குதல்: 32 பேர் பலி\nசூடான் மற்றும் தென் சூடானின் பிரச்சினைக்குரிய அபியி பிராந்தியத்தில் நாடோடி...\nஉரலில் நெல் குற்றி அரிசியாக்கி, மண்பானையில் பாரம்பரிய பொங்கல்\n'கிழக்கின் எழுச்சி பொங்கல் விழா -2020' மட்டக்களப்பு மாவட்டத்தின்...\nஉலகின் புதிய போர்க்களமாக விண்வெளி உருவாகி வருகிறது. வலலரசு நாடுகள்...\nகளனிதிஸ்ஸகம வேரகொடல்ல வெல்லம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...\nஈராக் – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை காக்க இணக்கம்\nஅமெரிக்கா மற்றும் ஈராக் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து...\nமனித குலம் சுபிட்சமுடன் வாழ கல்வியே ஆதாரம்\nஉலக கல்வி தினம் இன்றுஉலக கல்வி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித...\nரொஹிங்கிய இன அழிப்பை தடுப்பதற்கு ஐ.நா நீதிமன்றம் மியன்மாருக்கு உத்தரவு\nரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான இன அழிப்பு செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/how-to/qualities-great-fathers-have-026661.html", "date_download": "2020-01-24T02:51:45Z", "digest": "sha1:3LRJTYJBF4OCBTSKRBTNTCCZHUROXXAW", "length": 28252, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிறந்த அப்பாக்கள் கொண்டுள்ள 12 குணங்கள் | 12 Qualities Great Fathers Have - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n25 min ago இந்திய உணவுகளில் ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\n46 min ago நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் பற்றி மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago சனிபகவான் எந்த ராசிக்காரரை அதிகமா சோதிப்பார்-ன்னு தெரியுமா\n17 hrs ago சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\nNews அதிர்ந்து போன பாஜக தலைகள்.. ரஜினிக்கு எதிராக கொதித்தெழுந்த அதிமுக அமைச்சர்கள்.. செம திருப்பம்\nMovies ராஜாவுக்கு செக், ஆடியன்ஸ் அடிக்கலாம் டபுள் டிக்.\nTechnology இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு செல்லும் வியோமமித்ரா\nFinance ஜனவரி 27 முதல் மும்பை தூங்கா நகரம்.. லண்டன் தான் டார்கெட்..\nAutomobiles டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..\nSports தாடை காயத்துடன் விளையாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறந்த அப்பாக்கள் கொண்டுள்ள 12 குணங்கள்\n\"ஒரு தந்தையின் தரம் அவர் தனக்காக மட்டுமல்ல, அவருடைய குடும்பத்துக்காகவும் நிர்ணயிக்கும் குறிக்கோள்கள், கனவுகள் மற்றும் அபிலாஷைகளில் காணப்படுகிறது.\" - ரீட் மார்க்கம்\nதந்தையர் தினத்தில், உலகின் பெரும்பகுதி மக்கள் நல்ல பிதாக்களின் வேலையைப் பாராட்ட நேரம் எடுதுத்துக்கொள்கிறார்கள். அவர் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் எல்லா வித்தியாசங்களையும் செய்கிறார். அவர் வலிமை, ஆதரவு மற்றும் ஒழுக்கத்தின் தூண். அவரது பணி முடிவற்றது மற்றும் பெரும்பாலும், நன்றி எதிர்பாராதது. ஆனால் இறுதியில், அவர் சிறப்பாக வளர்த்த குழந்தையின் செயல்பாடுகளில், நடத்தையில் அது பிரதிபலிக்கிறது.\nஉங்கள் சொந்த அப்பா மீதான உங்கள் அபிமானத்தை நீங்கள் காட்டும் வேளையில் , ஒரு சிறந்த தந்தையாக இருப்பதற்கு என்ன தகுதிகள் தேவையாக இருக்கிறது என்று பார்க்க நேரம் ஒதுக்குங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு நல்ல தந்தை தனது குழந்தைகளை நேசிக்கிறார், ஆனால் அவர் குழந்தைகளை மோசமான நிகழ்வுகளிலிருந்து தள்ளியிருக்க விடமாட்டார். அவர் தனது குழந்தைகளின் தவறான செயல்களை கடுமையாக மறுக்கிறார் மற்றும் ஒரு விஷயத்தை நிரூபிக்க கடுமையான அன்பைப் பயன்படுத்துகிறார். அவர் இதை கைமுட்டிகளால் இல்லாமல் தனது வார்த்தைகளின் சக்தியால் செய்கிறார். வீட்டைச் சுற்றி உதவி செய்வது அல்லது பள்ளியில் சிறப்பாக செயல்படுவது போன்ற செயல்களுக்காக அவர் தனது குழந்தைகளுக்கு வெகுமதி அளிக்க மாட்டார்.\nMOST READ: குருவின் ராஜயோகம் உங்க ராசிக்கு இருக்கா\nஒரு நல்ல தந்தை தனது பிள்ளைகள் மனிதர்கள் மற்றும் தவறு செய்வது என்பது அவர்கள் வளர்ச்சியின் ஒரு பகுதி என்பதை உணர்கிறார். பொறுப்பற்ற முறையில் பணத்தை செலவிடுவது, சிறிய கார் விபத்துக்களில் சிக்குவது, முதல் முறையாக குடிப்பது மற்றும் அதனால் நோய்வாய்ப்படுவது, கேள்விக்குரிய நபர்களுடன் டேட்டிங் செல்வது போன்றவற்றை ஒரு நல்ல தந்தை அங்கீகரிக்கிறார். இருப்பினும், மீண்டும் மீண்டும் பொறுப்பற்ற தன்மையாகச் செயல்படுவது பொறுத்துக்கொள்ளப்படாது என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.\nஒரு நல்ல தந்தையானவர் நேரம் , மக்கள் மற்றும் அவர்களின் சுவை காலத்திற்கேற்ப மாறுகிறது என்பதை புரிந்துகொள்கிறார். அதனால் அவர் தனது குழந்தைகளை கடந்த காலத்தில் சிக்கிக்கொள்ளாமல் காலங்களுடன் நகர அனுமதிக்கிறார்.\nஒரு நல்ல தந்தை ஒருபோதும் தன் பிள்ளைகளுக்கு தன் மூலம் கிடைக்கும் அனைத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு கிடைக்கும் உணவு முதல் அவர் செலுத்தும் நல்ல கல்வி வரை, ஒரு நல்ல தந்தை தனது குழந்தைகளுக்கு அவர்கள் பெரும் எல்லாவற்றின் மதிப்பையும் அதன் பின்னால் செய்யப்பட்ட உழைப்பையும் காண்பிப்பார். தனது முதல் காரின் முதலீட்டில் ஒரு பகுதியை செலுத்த உதவ ஒரு வேலையைப் பெற அவர் தனது குழந்தையை கேட்பார், மேலும் அதன் வழியே ஒரு நல்ல கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்குவார். அவர் தனது குழந்தைகள் தன்னை ஒரு ஏடிஎம் போல நடத்த என்றும் அனுமதிக்க மாட்டார்.\nஎல்லோரும் வித்தியாசமாக இருக்கிறார்கள், ஒரு தந்தை இதை நன்கு அறிவார். அவர் செய்யும் அதே மாதிரியான வாழ்க்கையை தனது குழந்தைகள் வாழ்வார்கள் என்றும், அதே மாதிரியான வேலைகளைச் செய்வார் என்றும் அவர் எதிர்பார்க்க மாட்டார். அவர்கள் குடும்பத்தினருக்கோ அல்லது வேறு யாருக்கோ தனது குழந்தை தீங்கு விளைவிக்காதவரை, அவர்களின் மதிப்புகள் மற்றும் கருத்துக்களை அவர் மதிக்கிறார்.\nஅவர் தனது குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிடுகிறார்:\nவிளையாட்டுகள், திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வது, முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளில் கலந்துகொள்வது என தனது குழந்தைகளுடன் எப்படி வேடிக்கையாக இருப்பது என்று ஒரு சிறந்த தந்தைக்குத் தெரியும்.அவர் தனது குழந்தைகள் பேசுவதை கேட்பதற்கும் அவர்களுடன் நல்ல, எளிதான அரட்டையடிக்கவும் நேரம் எடுத்துக்கொள்கிறார். தேவைப்பட்டால், ஒவ்வொரு இரவும் அவர்களின் வீட்டுப்பாடங்களுக்கு உதவ அவர் நேரம் ஒதுக்குகிறார்.\nMOST READ: உலக மனநல தினம் 2019: மனநல பாதிப்புக்குக் காரணமான கிரகங்கள் - பரிகாரங்கள்\nஒரு நல்ல தந்தை \"நான் சொல்வது போல் செய்யுங்கள், நான் செய்வது போல் அல்ல\" என்று சொல்பவர்களின் குழுவில் சேர்வதில்லை. தனது குழந்தைகள் செய்யக் கூடாது என அவர் விரும்பினால் புகைபிடிக்க மாட்டார், நிச்சயமாக அதிகமாக குடிக்க மாட்டார். ஒரே நேரத்தில் உறுதியான ஆனால் நியாயமானவராக இருப்பதன் மூலம் ஒரு குடும்ப உறுப்பினருடனும் மற்றவர்களுடனும் மோதலைச் சமாளிக்க அவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஒரு நல்ல தந்தை பாசத்தின் முக்கியத்துவத்தையும் தங்கள் தாயின் மீதுள்ள அன்பை அவர்களுக்கு முன்னால் நிரூபிப்பதன் மூலம் விளக்குகிறார். அவர் அவர்கள் முன்னிலையில் அவளுடன் சண்டையிட மாட்டார். மொத்தத்தில், அவர் தனது பிள்ளைகள் பின்பற்ற விரும்பும் மதிப்புகளின்படி வாழ்கிறார்.\nஅவர் ஒரு கால்பந்து வெறியராக இருக்கலாம் என்றாலும், அவரது மகன் அந்த விளையாட்டின் மீதான தனது அன்பைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், அவர் அதை ஏற்றுக்கொள்கிறார். அவர் தனது Alma matter-க்கு விசுவாசமாக இருக்கக்கூடும், மேலும் தனது குழந்தை தனது பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும் என்ற கனவு காணலாம். இருப்பினும் அவரது மகள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அவர் அவளது முடிவை ஆதரிப்பார். விஷயங்கள் தவறாக நடக்கும்போது எப்பொழுதும் தனது குழந்தைகளை காத்திடும் அவர் ஒரு பாதுகாப்பு வலையாகும்.\nஒரு தந்தை தனது பிள்ளைகள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார், மேலு���் அவர்களுக்கு வளர உதவும் சவால்களை அவர்களுக்கு அளிக்கிறார். இதன் பொருள் பின்னடைவுகளை எதிர்கொள்வதற்கும், மோதல்களைத் தாங்களே தீர்ப்பதற்கும் அவர்களுக்கு சிறிது சுதந்திரம் அளிப்பதாகும்.\nகுழந்தைகளுக்கு வாழ்க்கை பாடம் கற்பிக்கிறார்:\nஒரு நல்ல தந்தை, தனது குழந்தைகளை சமூகத்தின் நல்ல உறுப்பினர்களாக வடிவமைக்கிறார். அவர் குறிப்பாக சரியான ஆசாரம், நேர்மையாக இருப்பது மற்றும் அவர்களின் வார்த்தையை கடைப்பிடிப்பது, நன்றி செலுத்துவது போன்றவற்றை அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். தனது தந்தையின் கடமைகளுக்காக தனது சொந்த சுகங்களை தியாகம் செய்ய வேண்டுமென்று ஒரு சிறந்த தந்தைக்குத் தெரியும். உதாரணமாக, அவர் ஒரு கடினமான நாளிலிருந்து வீட்டிற்கு வந்து தனது குழந்தைகள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், அவர் சோர்வாக இருந்தாலும் நிலைமையை நிவர்த்தி செய்ய நேரம் ஒதுக்குவார்.\nபாதுகாப்பு மற்றும் தேவைகளின் முக்கிய வழங்குநராக, ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். அவர் அவர்களுக்கு வழங்குவதை தனது இரண்டாவது வேலையாக மேற்கொள்வார், மேலும் குடும்பத்திற்கு எந்தவித தீங்கு விளைவிக்கும் நிலையில்லாமல் இருக்க அவர் தனது சொந்த பாதுகாப்பை பணயம் வைப்பார். தனிப்பட்ட தியாகத்தின் முக்கியத்துவத்தை ஒரு தந்தை தனது குழந்தைகளில் இவ்வாறு உணர்த்துகிறார்.\nMOST READ: பிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஅவர் நிபந்தனையற்ற அன்பைக் காட்டுகிறார்:\nஇது ஒரு நல்ல தந்தையின் மிகப் பெரிய குணம். அவர் தனது குழந்தைகளின் தவறுகளில் வருத்தப்பட்டாலும், அவர் எதிர்பார்த்ததை அவர்கள் அடையவில்லை என்று புலம்பினாலும், ஒரு தந்தை தனது குழந்தைகளை எப்பொழுதும் குறைவாக நேசிப்பதில்லை. எப்பொழுதும் போல முழு அன்பையே வெளிப்படுத்துகிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா\n உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு இந்த உணவுகள்தான் காரணமாம்…\nசூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் இதெல்லாம் கட்டாயம் செய்யக்கூடாது தெரியுமா\nகர்ப்பிணி மனைவிக���கு நாற்காலியாக மாறிய கணவர்… நெகிழ்ச்சியான சம்பவம் எங்கு நடந்தது தெரியுமா\nவெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nசெயற்கை முறையில் கர்ப்பமானால் கர்ப்ப கால நீரிழிவு நோய் வரும் அபாயம் இருக்கிறதாம் - அதிர்ச்சி தகவல்\nவாய்ப்பிளக்க வைக்கும் பழங்கால மிருகத்தனமான சிகிச்சை முறைகள் என்ன தெரியுமா\nகர்ப்ப காலத்தில் பெண்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கான 10 பொதுவான காரணங்கள்\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா\nநீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-honda+cars+in+new-delhi", "date_download": "2020-01-24T02:53:47Z", "digest": "sha1:VORYLRCYUEYW3SO7GGEMI7YFWZ7N2Z7T", "length": 13190, "nlines": 330, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Honda Cars in New Delhi - 645 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nபயன்படுத்தப்பட்ட ஹோண்டா சார்ஸ் இன் புது டெல்லி\nஹோண்டா சிட்டிஹோண்டா அமெஸ்ஹோண்டா ப்ரியோஹோண்டா ஜாஸ்ஹோண்டா சிவிக்\n2017 ஹோண்டா ப்ரியோ 1.2 எஸ் எம்டி\n2014 ஹோண்டா சிட்டி ஐ DTEC எஸ்வி\n2014 ஹோண்டா அமெஸ் எஸ் i-Vtech\n2016 ஹோண்டா ஜாஸ் 1.2 எஸ்வி ஐ VTEC\n2016 ஹோண்டா ஜாஸ் வி சிவிடி\n2014 ஹோண்டா சிட்டி ஐ-டிடெக் விஎக்ஸ்\n2017 ஹோண்டா ஜாஸ் 1.2 வி சிவிடி ஐ VTEC\n2007 ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் GXi\n2011 ஹோண்டா அக்கார்டு 2.4 ஏடி\n2011 ஹோண்டா சிட்டி வி எம்டி சிறப்பான\n2008 ஹோண்டா சிவிக் 1.8 (E) எம்டி\n2019 ஹோண்டா சிவிக் விஎக்ஸ்\n2019 ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் ஓ ஐ VTEC\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2019 ஹோண்டா சிவிக் இசட்எக்ஸ்\n2008 ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி\n2017 ஹோண்டா ப்ரியோ 1.2 விஎக்ஸ் ஏடி\nஎம்ஜி ஹெக்டர்மாருதி ஸ்விப்ட்மஹிந்திரா XUV300மாருதி பாலினோமாருதி Vitara Brezzaஆட்டோமெட்டிக்டீசல்\n2016 ஹோண்டா அமெஸ் இ ஐ-விடெக்\n2018 ஹோண்டா அமெஸ் எஸ் தேர்வு ஐ-விடெக்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடு���்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nகார்த்தேக்கோவின் தகுந்த வாய்ந்த என்ஜினியர்கள் மூலம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட கார்களை, டிரஸ்ட்மார்க் வழங்குகிறது.\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/jeep-renegade/my-dream-car-49260.htm", "date_download": "2020-01-24T01:35:46Z", "digest": "sha1:KHLLQSQJJTFK5VFN7QHKR2L7MCDCWOY7", "length": 8931, "nlines": 192, "source_domain": "tamil.cardekho.com", "title": "My dream car 49260 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஜீப்ஜீப் ரினிகேட்ஜீப் ரினிகேட் மதிப்பீடுகள்My dream car\nWrite your Comment மீது ஜீப் ரினிகேட்\nஜீப் ரினிகேட் பயனர் மதிப்பீடுகள்\nரினிகேட் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2044\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2050\nஜீப் sub-4m இவிடே எஸ்யூவி\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 30, 2022\nஅடுத்து வருவது ஜீப் கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 06, 2020\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/press-release/", "date_download": "2020-01-24T02:54:08Z", "digest": "sha1:2O7DAAKLXT63FHQP7BAJJGXLKZEPEOUC", "length": 6115, "nlines": 204, "source_domain": "www.digit.in", "title": "Press Release on Tech Products In Tamil | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nAll மொபைல்-ஃபோன்கள் ஆடியோ வீடியோ லேப்டாப்கள் பிசி-காம்பனன்ட்கள் கேமிங் டிஜிட்டல்-காமிராக்கள் கேமிங் மென்பொருள் டேப்லட்கள் ஸ்டோரேஜ் டிவிஎஸ் பிரின்ட்டர்கள் அணியக்கூடிய சாதனங்கள் ஹெட்போன்ஸ் நெட்வர்க் பெரிபெரல்ஸ் மோனிடர்ஸ்( இன்டர்நெட் திங்க்ஸ் வி ஐ ஏர் ஏர் ப்யுரிபயர் SCI Alt CULT Tech\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போ��்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-24T01:14:02Z", "digest": "sha1:JP54TIXRNJII7QD4CJLFTESMHAHVWM2Y", "length": 10665, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாடகங்கள்", "raw_content": "\nநண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …\nTags: ‘சித்ராங்கதா’, As you like it, Chicago, Guess who is coming to dinner, அம்பை, அரவான், ஆபுத்திரன் கதை, இந்திராபார்த்தசாரதி, எச்.எஸ்.சிவப்பிரகாஷ், எஸ்.எம்.ஏ.ராம், எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்வி.சேகர், ஔரங்கசீப், கிரிஷ் கர்நாட், குவெம்பு, சி.என்.ஸ்ரீகண்டன் நாயர். காஞ்சனசீதா, சி.ஜே.தாமஸ், சோ, ஞாநி, தாகூர், ந.முத்துசாமி, நாகமண்டலா, நாடகங்கள், நாற்காலிக்காரர், பயங்கள், பாதல் சர்க்கார், பாவண்ணன், பி.லங்கேஷ், பிரபஞ்சன், பிரளயன், பெரகெலெ கொரல், போர்வை போர்த்திய உடல்கள், மழை, மாதவி, முட்டை, முத்ரா ராட்சசம், ராமானுஜர், லங்காலட்சுமி, விசர்ஜனம், ஷேக்ஸ்பியர், ஹெ.எஸ். சிவப்பிரகாஷ்\nஇந்த இணைப்பை பாருங்கள். உங்கள் கருத்தை நீங்கள் பதிவுசெய்ய விரும்புகிறேன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61825-burger-vendor-is-contesting-as-an-independent-from-the-ludhiana.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-24T02:47:51Z", "digest": "sha1:K2E6EQ6HRDYBRPON2KVHW4MAJSRAZZWI", "length": 9976, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "பஞ்சாப்: தேர்தலில் போட்டியிடும் பர்கர் கடைக்காரர்...! | Burger vendor is contesting as an independent from the Ludhiana", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது ���ான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபஞ்சாப்: தேர்தலில் போட்டியிடும் பர்கர் கடைக்காரர்...\nபஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பர்கர் விற்பனையாளர் ஒருவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.\nபஞ்சாப் மாநிலத்தில் வரும் மே மாதம் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வரும் நிலையில், லூதியானாவில் பர்கர் விற்பனை செய்யும் கடைக்காரர் ஆர்.பி.சிங் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.\nதான் வெற்றி பெற்றால், ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வி கொடுப்பேன் எனக் கூறிய சிங், பெரிய போஸ்டர்கள் எல்லாம் அடிக்க வசதி இல்லை என்றும், தான் மட்டும் தனியாக ஸ்கூட்டரில் சென்று வாக்கு சேகரிப்பதாகவும் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடத்தப்பட்ட சீக்கிய அதிகாரி மகள் மதமாற்றம்\n21 வயது கல்லூரி மாணவி வெற்றி இளம் வயது ஊராட்சி மன்ற தலைவரானார்\nஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்ச வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுத போட்டி வேட்பாளர்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய ��ுன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/sirisena.html", "date_download": "2020-01-24T02:46:47Z", "digest": "sha1:NCDOVESNJL2KAEBFRNG3I4LHRTLFJCJV", "length": 7688, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிசேனவுக்கு எம்பி பதவியா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறிசேனவுக்கு எம்பி பதவியா\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் சில தினங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன், பௌசியின் நாடாளுமன்ற உறுப்பிரிமையை நீக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த கடிதம் தனக்கு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதற்கயை எதிர்வரும் சில தினங்களில் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊ��கம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231346-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2006-%E0%AE%B5%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E2%80%8E%E2%80%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-24T02:31:46Z", "digest": "sha1:NECXSWMJKDJPSHXWJN3R2PPEPKGGWEZX", "length": 18133, "nlines": 355, "source_domain": "yarl.com", "title": "பாலக்காடு 2006 - வ.ஐ.ச.ஜெயபால‎‎ன் - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nபாலக்காடு 2006 - வ.ஐ.ச.ஜெயபால‎‎ன்\nபாலக்காடு 2006 - வ.ஐ.ச.ஜெயபால‎‎ன்\nஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும். /இனி அவள் த‎‎ன் மனசின் ஒப்பனைப் பெட்டி திறப்பாள். /முகம் ததும்பும் நட்ப்பை ஒட்டத் துடைத்து விட்டு பகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்./ எதில் ‏‏இருந்தும் கண்டுபிடிப்பாள் ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை./\nபெண்கள் எல்லா ஒப்பனை பெட்டிகளையும் ஆயுதங்களையும் தங்கள் மனசுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த நாட்க்களில்தான் உணர்ந்தேன்.\nகிளர்ந்து கு‎‎ன்று தளுவும் முகிலி‎ன் ஈரக்கருங்கூந்தல் இரப்பர்காட்டில்சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது.\nமழையே வா எனப் பாடுவாள்.‏\nஇனி அவள் த‎‎ன் மனசின்\nபகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்.\nஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை.\nசொல்லும் செய்தியில் தெறிக்கிறது காரம்.\nநீங்கள் மைண்ட்வாய்ஸ் என்று நினச்சு,\nஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும்.\nகூட இருக்கிறவங்க பகலில் நட்பாக நடித்தாலும் இரவில் ஆபத்தானவங்க என்றால் பெண்களுக்கு இருக்கும் ஒரேவழி அப்பிடியாதான் இருக்கும்.\nமிகவும் நன்றி goshan_che, உங்களைப்போன்ற கலை ஆர்வலர்கள்தான் எங்கள் ஊட்டமும் தேட்டமும். வாழிய பல்லாண்டு.\nதிரு Gowin, ஆமால்ல, இதுதான் எப்பவும் நம்மைச் சுற்றி அனுபவசாலிகள் வேணுமென்பது\nதிரு Gowin, ஆமால்ல, இதுதான் எப்பவும் நம்மைச் சுற்றி அனுபவசாலிகள் வேணுமென்பது\nஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும். /இனி அவள் த‎‎ன் மனசின் ஒப்பனைப் பெட்டி திறப்பாள். /முகம் ததும்பும் நட்ப்பை ஒட்டத் துடைத்து விட்டு பகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்./ எதில் ‏‏இருந்தும் கண்டுபிடிப்பாள் ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை./\nபெண்கள் எல்லா ஒப்பனை பெட்டிகளையும் ஆயுதங்களையும் தங்கள் மனசுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த நாட்க்களில்தான் உணர்ந்தேன்.\nகிளர்ந்து கு‎‎ன்று தளுவும் முகிலி‎ன் ஈரக்கருங்கூந்தல் இரப்பர்காட்டில்சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது.\nமழையே வா எனப் பாடுவாள்.‏\nஇனி அவள் த‎‎ன் மனசின்\nபகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்.\nஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை.\nகவிஞரே.... மிக நீண்ட நாட்களின் பின், நல்லதொரு கவிதையை வாசித்தேன்.\nவாத்துக்கள், மகிழ்ச்சி. நெடுநாட��களின் பின்னர் பரிசான உங்கள் அன்பான வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தருகிறது. நன்றி தமிழ் சிறி\nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nபொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்\nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nஇது தமிழர் பகுதிகளில் மட்டும் இடம்பெறுகிறதா அல்லது வேறு பகுதிகளிலும் நடக்கின்றனவா \nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nவவுனியாவில் பேருந்தில் பயணம் செய்த இராணுவத்தினர் ஒருவர் கடைசி இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்தபோது தனது காற்சட்டை முன்பக்கத்தை கழற்றி அந்தரங்க உறுப்பை வெளியில் தெரியும்படி காட்டிக்கொண்டு இருந்ததாக அவர் இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ஓர் பெண் கூறக்கேட்டு உள்ளேன். பேருந்தில் இப்படியான சம்பவங்கள் வழமையாம்.\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 1 hour ago\nபாலக்காடு 2006 - வ.ஐ.ச.ஜெயபால‎‎ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2020-01-24T03:25:06Z", "digest": "sha1:TUI2CLQLKBGXFYNPYUSQU6WLUJWSMWXB", "length": 9073, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Comedy Images with Dialogue | Images for ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல comedy dialogues | List of ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Funny Reactions | List of ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு ��ல்லதில்ல Memes Images (1081) Results.\nடேய் நான் ஒருத்தன் இங்க இருக்கறது தெரியாம வல வலன்னு பேசிட்டு இருக்க\nஅம்மா நான் ஒரு பேமானி மா\nநான் ஒரு பொறம்போக்கு மா\ncomedians Vadivelu: Vadivelu Talking Him Self - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளும் காட்சி\nஒரு ஐஸை மாறி மாறி சாப்பிட்டுக்குவோம்\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஒரு வீடு கட்டுற அளவுக்கு கல்லை மடியில கட்டி வெச்சிருக்கானே\nஇந்தா ஒரு ரூவா போய் ரெண்டு பழம் வாங்கிட்டு வா\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nசுத்தி நாலு புல்லுக்கு டை அடிச்சி வெச்சிருக்கே\nஉன் பணத்துக்கும் என் பணத்துக்கும் ஜோடி போட்டுக்குவோமாடா ஜோடி\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஎன்னைக்கு நீ பணத்தோட வறியோ அன்னைக்கு வா\nஅண்ணே ஒரு பெரிய பார்ட்டி வந்திருக்கு\nஐயோ பேர்லயே ஒரு கிக்கு\nஒரு நிமிசம் கை எடு\nசொல்லி வை அய்யர்லையே நான் ஒரு ரவுடியாக்கும்\nஏன்டா ஊறுகா வாங்கவே துப்பில்ல நீ எல்லாம் எதுக்குடா தண்ணி அடிக்க வந்திருக்க\ncomedians Senthil: Senthil Talking Him Self - செந்தில் தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-01-24T01:22:13Z", "digest": "sha1:IZZV4OMC7UR6R2NLPK7CWQUOMJDEQQPN", "length": 24351, "nlines": 322, "source_domain": "www.akaramuthala.in", "title": "குவைத்தில், வித்யாசாகரின் 'கல்தா' திரைப்படப் பாடல் வெளியீடு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 அக்தோபர் 2019 கருத்திற்காக..\nவித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் குவைத்தில் வெளியீடு\nபுரட்டாசி 17, 2050 / 04.010.2019. மாலை ‘கல்தா’ திரைப்படப் பாடலின் இசை வெளியீடு மிகச் சிறப்பாக அரங்கம் நிறைந்த குவைத்து வாழ் தமிழர்களின் முன்னிலையில் பல ஆடல்\nஇத்திரைப் படத்தின் இயக்குநர் திரு. அரி உத்திரா, ஏற்கெனவே தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும் எனும் இரண்டு சமூகப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கத��நாயகனாகச் சிவநிசாந்து, கதாநாயகியாக அயிரா\nமற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தக் கல்தா திரைப்படத்தின் “கண்ணான கண்ணுக்குள்ள” எனும் பாடலைக் குவைத்தினுடைய\nகவிஞர் திரு.வித்யாசாகர் எழுதியுள்ளார். இப்பாடலை நமது சிறப்புக் கலைஞர்களான மண்ணிசை இணையர் திருமதி. இராசலட்சுமி -திரு.செந்தில் கணேசு இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.\nகவிஞர் திரு. வித்யாசாகர் ஏற்கெனவே தனது முகில் கிரியேசன்சு மூலம் பல பாடல்களையும் வெளியிட்டுப், பல புத்தகங்களையும் முகில் பதிப்பகம் வழியே அச்சிட்டுத், தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பெருமை சேர்த்தவர். இலங்கையில் ஒரு மகப்பேறு மருத்துவமனைக்கு இலவசமாகக் கழிப்பிடம் கட்டித் தந்ததும் தமிழகத்தில் மழைநாட்களில் உதவுவதுமெனப் பல இலக்கிய-சமூகப் பணிகளிலும் மிக ஆர்வமாக பங்குகொள்வார். அண்மையில்கூட இங்கிலாந்து நாட்டில் இலண்டன் பாராளுமன்றம் கவிஞர் திரு. வித்யாசாகருக்கு “உலகத் தமிழ் அமைப்பு” சார்பாக “இலக்கியச் சிகரம்” எனும் உயரிய அருந்திறல் விருதினை வழங்கி வைத்துச் சிறப்பித்தது.\nஒரு திரைப்படப் பாடலை இத்தனைச் சிறப்போடு குவைத்தில் பல உழைக்கும் தமிழரின் முன்னிலையில் வெளியிட்டு ஒரு நல்ல படைப்பாளிக்கு அரியதொரு மேடையை அமைத்துத் தந்த குவைத்து தமிழோசைக் கவிஞர் மன்றம், அதன் பொறுப்பாளர்கள், கொடையாளர்கள், தொழிலதிபர் திரு.ஐதர் அலி (டிவிஎசு குழுமத்தின் நிறுவனர்) அனைவருக்கும் நன்றியை நல்கி விழா இனிதே நிறைவுற்றது.\nகீழுள்ள தொடுப்புதனைச் சொடுக்கி இப்பாடலை முழுதாகக் கண்டு களிக்கலாம்.\nமுகில் பதிப்பகம் / முகில் கிரியேசன்சு\nபிரிவுகள்: அயல்நாடு, செய்திகள், நிகழ்வுகள், பாடல் Tags: வித்தியாசாகர்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nஇதற்குத்தானா தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே\nநட்சத்திரப் பொறியாளர் விருது பெற்றார் வித்தியாசாகர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன் »\nஎழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வே���்டும்\nஅரசு கலைக்கப்பட வேண்டும் – இங்கல்ல கருநாடகாவில்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/190717-inraiyaracipalan19072017", "date_download": "2020-01-24T01:29:02Z", "digest": "sha1:GWCDDKJ7JAVYQIA4IP3DL4YZDKVQSLSW", "length": 9950, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "19.07.17- இன்றைய ராசி பலன்..(19.07.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதிய முயற்சி கள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். சந்தேகப் புத்தி யால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமத மாக வரும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர் கள். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோ கத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\nகடகம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சொந்த-பந்தங்கள் தேடி வரும்-. புது வேலை அமையும். பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார். மதிப்புக் கூடும் நாள்.\nசிம்மம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nதுலாம்:சந்திராஷ்டமம் தொடங் குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். முன் கோபத்தால் பகை உண்டாகும். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் உங்களை பற்றி வதந்திகள் வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெ���ுத் தாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுக்காக சில உதவி செய்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.\nமகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்:எதிர்ப்புகள் அடங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப் பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nமீனம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசை யாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8667", "date_download": "2020-01-24T03:40:44Z", "digest": "sha1:LW5637VVLYLATWVMPS37LC3XF2WLK4HU", "length": 9591, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "நேரத்தைப் பொன்னாக்குவோம் » Buy tamil book நேரத்தைப் பொன்னாக்குவோம் online", "raw_content": "\nவகை : நிர்வாகம் (Nirvagam)\nஎழுத்தாளர் : விமலநாத் (Vimalanath)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதன்னம்பிக்கை வீட்டில் காய்கறித் தோட்டம்\nபயனுள்ளவகையில் பொழுதைக்கழித்தல் என்றால், மூன்று விஷயங்கள் நம் கவனத்திற்கு வரும். அதாவது பொழுதுபோக்கிற்காக நாம் எடுத்துக்கொள்ளும் வேலை (1) நமக்கு மனநிறைவையும் அறிவு வளர்ச்சியையும் தரவேண்டும் (2) நாம் வாழும் சமுதாயத்திற்குப் பயன் தருவதாய் அமையவேண்டும் (3) நமக்கு, கொஞ்சமேனும் பணவரவைத் தருவதாய் அது இருக்க வேண்டும்.\nஇன்றைக்குள்ள சூழ்நிலையில் இந்த மூன்று வழிமுறைகளையும், ஒருங்கே தருவது கழிவுப்பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களை மீட்பதாகும்.இதனை ஆங்கிலத்தில் ரீசைக்ளிங் என்பர்.வீட்டுக்கழிவுப்பொருட்களிலிருந்து, வாணிப, மற்றும் தொழிற்கூடக்கழிவு வரை - பல்வேறுவிதமானக்கழிவுகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கின்றன.\nஇவற்றை நாம் ரீசைக்ளிங் செய்யவேண்டும் என்றால் பலதகவல்கள் தேவைப்படுகின்றன.\nஇந்த நூல் நேரத்தைப் பொன்னாக்குவோம், விமலநாத் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (விமலநாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுறிக்கோளை அடைய பயிற்சிகள் - Kurikkolai adaiya payirchikal\nமன நிம்மதியுடன் செல்வம் சேருங்கள் - Mana Nimmathiyudan Selvam Serungal\nஅலைபாயும் மனதை அடக்கி ஆள்வோம்\nமிகச் சிறந்த விற்பனையாளராவோம் - Mika sirantha virpanaiyalaravom\nஉங்கள் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய எளிய வழிகள் - Ungal vaadikkaiyalar magizhchiyadaiya eliya vazhikal\nமற்ற நிர்வாகம் வகை புத்தகங்கள் :\nநீங்களும் உங்கள் அலுவலகமும் - Neengalum ungal aluvalagamum\nப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi\nவாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெறுவது எப்படி\nவெற்றிக்கு வழிகாட்டும் சூத்திரங்கள் - Vetriku vazhikaatum sooththirangal\nவாடிக்கையாளர் சேவை மூலம் வியாபார வெற்றி - Vadikkaiyalar sevai moolam viyaabara vetri\nமேலாண்மையில் இன்று - Melanmaiyil indru\nஜப்பானிய நிர்வாக முறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை - Japaniya Nirvaga Muraielirundhu Katru Kolla Vendiyavai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇப்போதே வாழ்ந்துவிடு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Ippozhuthe Vazhnthu Vidu\nதிரை இசைப் பாடல்கள் 2 பாகம்\nநீங்கள் ஒரு நிறுவனம் - Neengal oru niruvanam\nமன்மதக் கொலை அகதா கிறிஸ்டி\nஎண்ணங்களை மேம்படுத்துங்கள் - Ennangalai Mempaduthungal\nவெற்றுப் படகு பாகம் 1 - Vettru Padagu I\nநெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 2 - Vettri Vidhigal -2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/11/tnpsc-group-4-exam-online-apply-guide.html", "date_download": "2020-01-24T01:27:19Z", "digest": "sha1:WFZPDSVAJPZNHDRCQWOWLWZDY4FIVYX4", "length": 4161, "nlines": 163, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TNPSC Group 4 Exam - Online Apply Guide Lines Published Now!", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் ��ற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/217169", "date_download": "2020-01-24T03:32:15Z", "digest": "sha1:QRVEIRNRODDHP4SGKCSIXNH53JRC4ZKA", "length": 10541, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "தனியாக நடந்து சென்ற நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்... கிடைத்த கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்! என்ன தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனியாக நடந்து சென்ற நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்... கிடைத்த கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்\nதாய்லாந்தில் நபர் மறு சுழற்சி செய்யக் கூடிய கழிவுகளை தேடும் போது, திமிங்கலத்தின் வாந்தி என்று கூறப்படும் மெழுகு போன்ற பொருளை எடுத்துள்ளதால், அவர் கோடீஸ்வரராக மாறவுள்ளார்.\nதாய்லாந்தின் தெற்கில் Songkhla பகுதியில் இருக்கும் மணல் பரப்பில் Surachet Chanchu என்ற நபர் கடந்த புதன் கிழமை தனியாக நடந்து சென்றுள்ளார்.\nஅப்போது அவர் அங்கு மறு சுழற்சி செய்யக் கூடிய கழிவுகளை தேடும் போது, சாம்பல் நிறத்தில் இருக்கும் ஒரு பொருளை கண்டுள்ளார். அதன் பின் அது திமிங்கலத்தின் வாந்தியாக இருக்கலாம் என்று நம்பி அதை அவர் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.\nஅதன் பின் இது குறித்து தன்னுடைய நண்பர்கள் சிலருக்கு தெரிவிக்க, அவர்கள் Surachet Chanchu-வின் வீட்டிற்கு வந்து அதை பார்த்துள்ளனர். கொஞ்சம் மெழுகு போன்று இருந்ததால், இ-சிகரெட் மூலம் சோதனை செய்துள்ளனர்.\nஅப்போது அது உருகி, ஒரு இனிமையான வாசனையை கொடுக்க, அவர்கள் இது திமிங்கலத்தின் வாந்தி தான், பல லட்ச கணக்கில் போகும் என்று கூறியுள்ளனர்.\nSurachet Chanchu எடுத்திருக்கும் அதன் எடை சுமார் 16.7 கிலோ எனவும���, திமிங்கலத்தின் வாந்தியை Ambergris என்றும் கூறுவார். இதன் முந்தைய விலையின் அடிப்படையில் பார்த்தால், ஒரு கிலோவிற்கு 14,500 பவுண்ட் வீதம் மொத்தம் 536,500(இலங்கை மதிப்பில் 11,83,59,831 கோடி ரூபாய்) பவுண்ட் வரை போகும் என்று கூறப்படுகிறது.\nஇதற்காக Surachet Chanchu அரசாங்க அதிகாரிகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், நான் அங்கிருக்கும் கழிவுகளை எடுத்து கொண்டிருந்த போது, இதைக் கண்டேன், இது பார்ப்பதற்கு திமிங்கலத்தின் வாந்தி என்று நினைத்தேன்,இதனால் நான் அதை உடனடியாக கொண்டு வந்து சோதித்து பார்த்தேன் என்று கூறியுள்ளார்.\nநடுக்கடலில் உள்ள திமிங்கலங்கள் அரிதான மீன்களை சாப்பிட்ட பிறகு சில மீன்கள் சரியாக செமிக்காமல் திமிங்கலத்தின் குடல் பகுதிலேயே தங்கி விடும்.\nவெளியே செல்லாது, இதானால் அது ஒரு பெரிய பந்து போல் உருவாகும். இந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கலம் வாந்தியாக வெளியே தள்ளும்.\nமெழுகு பந்துப் போல் இருக்கும். இந்த பொருளை விஞ்ஞானிகள் Ambergris என அழைக்கின்றனர். வாசனை திரவியங்கள் தயாரிக்க இந்த பொருள் மிகவும் முக்கியமானதாக தேவைப்படுவதால், இதன் விலையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldmarketdirect.co.in/ta/", "date_download": "2020-01-24T03:59:51Z", "digest": "sha1:6QC4NIQURSXOXHY4Z3CJ3IKTHC7KCFBH", "length": 39776, "nlines": 729, "source_domain": "worldmarketdirect.co.in", "title": "உலக பொருட்கள், உணவு இடம், மளிகை கடை - உலக பொருட்கள், டாய்ஸ் மற்றும் விளையாட்டு - worldmarketdirect.com", "raw_content": "\n((=== தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் எங்களை தொடர்பு கொள்ளவும்\nவண்டி 0 தயாரிப்பு பொருட்கள் (காலியாக)\nஉறுதியாக இருக்க வேண்டும் கப்பல்\nதயாரிப்பு வெற்றிகரமாக சேர்க்க உங்கள் வணிக வண்டி\nஉள்ளன 0உங்கள் வண்டியை காலியாக உள்ளது. அங்கு 1 உருப்படியை உங்கள் வண்டி.\nமொத்த கப்பல் உறுதியாக இருக்க வேண்டும்\nதொடர்ந்து ஷாப்பிங் புதுப்பித்து தொடர\nஎண்ணெய், வினிகர் கரிம Seasonings\nதானிய கோதுமை பசையம் இலவச\nபசையம் இலவச காலை உணவு\nஅரிசி ரவை மாவை பசையம் இலவச உயிர்\nபசையம் இலவச மாவு ஈஸ்ட் உயிர்\nபசையம் இலவச கேக் உயிர்\nபசையம் இலவச சாக்லேட் உயிர்\nதானிய கோதுமை பசையம் இலவச உயிர்\nபசையம் இலவச காலை உணவு உயிர்\nஅரிய பழைய கவர்ச்சியான காய்கறி\nஅரிய பழைய கவர்ச்சியான பழங்கள்\nஎண்ணெய் - Vinegars - காண்டிமென்ட்\nவண்ண ஒயின்கள் - மதுவை\nவாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனை\nவாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனை\nஅமைப்பு மற்றும் திரை அரங்கு ஒப்பனை\nஉரங்கள் மற்றும் தோட்டம் பராமரிப்பு\nவழக்குகள் மற்றும் பாதுகாப்பு படம்\nகார் - மோட்டோ - Bycicle\nபூட்டுகள் மற்றும் அலாரங்கள் மோட்டார் சைக்கிள்\nமோட்டார் சைக்கிள் பாகங்கள் மற்றும் தனிப்பட்ட\nபூட்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் கையுறைகள்\nமோட்டார் சைக்கிள் பைகள் மற்றும் சாமான்களை\nWirh ஒரு ரோபோவை மொழிபெயர்க்கவும்\nதிரை பேயார்ட் sp-110 இரிடியம் வெள்ளி கள்.\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள்...\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள்...\nதீயணைப்பு இயந்திரம் / தீயணைப்பு வண்டி.\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள்...\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள்...\nமஸ்கடெட் கள் / பொய் மூடு டெஸ் மான்டிஸ்.\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள்...\nமனித பயிர் வட்டம் வியர்வை.\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள்...\nபாஸ் அர்மாக்னாக் 70 சிஎல் 1985 லாபேட் '.\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள்...\nஅசல் வெள்ளி வளையல் 925/1000.\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள்...\nகருப்பு பைக் எளிதானது 26 - 36 வி பேட்டரி -...\nபுதிய வே��்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள்...\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள்...\nஇ-பைக் வண்ணங்கள் கருப்பு - 36 வி பேட்டரி -...\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள்...\nஇ-பைக் வண்ணங்கள் கருப்பு - பேட்டரி 36 வி -...\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள்...\nஇ-பைக் காக்கி வண்ணங்கள் - 36 வி பேட்டரி -...\nபுதிய வேர்ல்ட்மார்க்கெட் டைரக்ட்.காம் சந்தை என்பது உங்கள் தயாரிப்பு பட்டியலை ஒரு டிராப்ஷிப்பிங் மற்றும் உங்கள் நாணயத்தில் ஒரு ரோபோவால் ஒத்திசைக்கப்படுகிறது (ரோபோ வங்கியின் வீதத்தை மாற்றுகிறது) அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகள் - உற்பத்தியாளர்கள் - மொத்த விற்பனையாளர்கள் - கலைஞர்கள் போன்ற அனைவருக்கும் உங்கள் தயாரிப்புகள் இணையம் - உங்கள்...\nஎண்ணெய், வினிகர் ���ரிம Seasonings\nஎண்ணெய் - Vinegars - காண்டிமென்ட்\nவண்ண ஒயின்கள் - மதுவை\nவாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனை\nவாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனை\nஅமைப்பு மற்றும் திரை அரங்கு ஒப்பனை\nஉரங்கள் மற்றும் தோட்டம் பராமரிப்பு\nவழக்குகள் மற்றும் பாதுகாப்பு படம்\nகார் - மோட்டோ - Bycicle\nபூட்டுகள் மற்றும் அலாரங்கள் மோட்டார் சைக்கிள்\nWirh ஒரு ரோபோவை மொழிபெயர்க்கவும்\nவழங்கல் விற்பனையாளர்கள் மற்றும் பொது நிலைமைகள் பயன்படுத்த\nரோபோட் இ-காமர்ஸ் ஊனமுற்றவர்களிடமிருந்து ஊனமுற்றவர்களிடமும், ஹேடிஸ்கானின் சேவை - LFADE.sa, _GOOGLE_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/F", "date_download": "2020-01-24T02:24:12Z", "digest": "sha1:QK5BYTCRJLTGDMQEYNC4YI47QPFX4EHO", "length": 4802, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie Reviews | Tamil Film Reviews - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nமன்னிக்கவும், நீங்கள் தேடிய தகவல் இல்லை\n1. விவசாயம் செய்ய ஆசை\n2. 2 குழந்தைகளுக்கு பெற்றோர்களான நட்சத்திரங்கள்\n3. வருடத்துக்கு ஒரு படம்... கதைநாயகனாக..\n4. மூன்றெழுத்து நடிகையின் திருமண ஆசை\n5. 3 நடிகைகள் மத்தியில் கடும் போட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2013/jul/02/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2-28624.html", "date_download": "2020-01-24T02:57:52Z", "digest": "sha1:EX7I4KLKCYGH6Q4DNVYFUSCDLZSZB225", "length": 8206, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அடுக்குமாடி குடியிருப்பில் வீடு:விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்புகாஞ்சிபுரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஅடுக்குமாடி குடியிருப்பில் வீடு:விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்புகாஞ்சிபுரம்\nBy காஞ்சிபுரம் | Published on : 02nd July 2013 01:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் அடுக்குமாட��� குடியிருப்பில் வீடு வாங்க விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் உத்தரவிட்டுள்ளார்.\nகாஞ்சிபுரத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வீட்டுவசதி வாரியம் சார்பில் வேலூர் வீட்டுவசதி பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி வருகிறது. மொத்தம் 1,376 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.\nஇதில் உயர் வருவாய் பிரிவினருக்கு 204 குடியிருப்புகள், மத்திய வருவாய் பிரிவினருக்கு 588, குறைந்த வருவாய் பிரிவினருக்கு 584 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் பகுதி- 2 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் இக்குடியிருப்புகளை வாங்க ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று வீட்டுவசதி வாரியம் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் ஜூலை 22 வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 22-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வேலூர் வீட்டுவசதி வாரிய பிரிவு அலுவலகத்தை 0416- 2252561 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/16/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87-995978.html", "date_download": "2020-01-24T03:17:20Z", "digest": "sha1:32EOC2F4XP4RJFCBAZNW5N5AKCWAYAB7", "length": 7429, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரமோஸ் விஞ்ஞானிக்கு நாளை இந்துக் கல்லூரியில் பாராட்டு விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேல�� கன்னியாகுமரி\nபிரமோஸ் விஞ்ஞானிக்கு நாளை இந்துக் கல்லூரியில் பாராட்டு விழா\nBy நாகர்கோவில், | Published on : 16th October 2014 12:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (அக். 17) பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணுபிள்ளைக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.\nஇதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி முன்னாள் மாணவரும், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையின் விஞ்ஞானியும், பிரமோஸ் விஞ்ஞானியுமான சிவதாணுபிள்ளைக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை(அக்.17) காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறுகிறது. விழாவிற்கு ஆட்சிமன்றக் குழுத் தலைவர் பி. ஆறுமுகம்பிள்ளை தலைமை வகிக்கிறார். லால்பகதூர் சாஸ்திரி விருது பெற்ற அ. சிவதாணுபிள்ளை விழாவில் கௌரவிக்கப்படுகிறார். வரலாற்றுத்துறை பேராசிரியர் ஆர். ராஜலிங்கம் மற்றும் பேராசிரியர் ஆ. ஹரிகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். ஏற்புரைக்கு பின் கல்லூரி மாணவ, மாணவியருடன் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கலந்துரையாடுகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2567764.html", "date_download": "2020-01-24T03:14:07Z", "digest": "sha1:XLR6IK5J6KZSJYCBXJWAOYWEXXNCLRWL", "length": 8182, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடிநீர் பிரச்���ை: சாலை மறியலுக்கு பெண்கள் முயற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nகுடிநீர் பிரச்னை: சாலை மறியலுக்கு பெண்கள் முயற்சி\nBy விழுப்புரம், | Published on : 20th September 2016 09:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரம் அருகே வழுதரெட்டி பகுதியில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி, அப்பகுதி பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனர்.\nதகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் விரைந்து வந்து, அவர்களைத் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது பொதுமக்கள் கூறியது: வழுதரெட்டி பகுதியில் கடந்த 5 மாதங்களாக குடிநீர் பிரச்னை உள்ளது. இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், பலர் தங்கள் வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீரை எடுப்பது, குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளுக்கு நீர் ஏற்றும் மோட்டார் பழுதடைந்தது உள்ளிட்ட காரணங்களால் குடியிருப்புகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் வராமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து, வார்டு உறுப்பினர், தலைவர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், தண்ணீர் தேவைக்கு அவதிப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.\nஇது குறித்து, நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று முறையிடுமாறும், இவ்வாறு சாலை மறியலில் ஈடுபடக் கூடாது என்றும் போலீஸார் தெரிவித்ததையடுத்து, அப்பகுதி மக்கள், நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று, மனு அளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற��போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/01101612/1274055/Thousands-gather-in-Tel-Aviv-demanding-Netanyahu-resignation.vpf", "date_download": "2020-01-24T02:01:48Z", "digest": "sha1:LAO6PMYI5EQSVLXWMRHKDUBCZM3TL2LV", "length": 19742, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வலியுறுத்தி இஸ்ரேலில் வலுக்கும் போராட்டம் || Thousands gather in Tel Aviv demanding Netanyahu resignation", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வலியுறுத்தி இஸ்ரேலில் வலுக்கும் போராட்டம்\nமாற்றம்: டிசம்பர் 01, 2019 14:18 IST\nஇஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து பெஞ்சமின் நேதன்யாகு விலக வலியுறுத்தி டெல் அவிவ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.\nடெல் அவிவ் நகரில் நடந்த போராட்டம்\nஇஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து பெஞ்சமின் நேதன்யாகு விலக வலியுறுத்தி டெல் அவிவ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.\nயூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதுதொடர்பான விசாரணைஅறிக்கையை கடந்த ஆண்டில் வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.\nவழக்கு எண் 1000 எனப்படும் மற்றொரு வழக்கில் நேதன்யாகுவின் மனைவி சாரா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nசில சலுகைகளுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nமேலும், பிரதமருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் சமையல் உள்ளிட்ட பணிகளை செய்ய ���ட்கள் இருந்தும் மக்கள் பணத்தை பயன்படுத்தி, விதவிதமான சுவைமிக்க உணவுகளை பிரபல உணவகங்களில் இருந்து வாங்கி சாப்பிட்டது தொடர்பாகவும் சாரா நேதன்யாகு மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. தனது குற்றத்தை சாரா நேதன்யாகு ஒப்புக்கொண்டதாலும், குறைந்தபட்சமான தண்டனை அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாலும் 10 ஆயிரம் ஷெக்கெல் (சுமார் 2800 அமெரிக்க டாலர்கள்) அபராதம் விதித்து ஜெருசலேம் நகர மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.\nமேலும், முறைகேடாக செலவு செய்யப்பட்ட மக்களின் பணமான 45 ஆயிரம் ஷெக்கல்களை அரசு கருவூலத்தில் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.\nஇதற்கிடையில், இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் நேதன்யாகுவின் லிக்குட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் அங்கு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத அரசியல் சூழல் நிலவுகிறது.\nஎதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் தோல்வி அடைந்து விட்ட நிலையில் வரும் 11-ம் தேதிக்குள் புதிய அரசு அமைக்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இஸ்ரேல் மக்கள் உள்ளனர்.\nஇந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து பெஞ்சமின் நேதன்யாகு விலக வேண்டும் என வலியுறுத்தி டெல் அவிவ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.\nகுறிப்பாக, 'தரமான அரசாங்கம்’ அமைப்பினர் மற்றும் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சியை சேர்ந்த வயதில் மூத்த உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்று பிரதமருக்கு எதிரான பரப்புரை பிரசாரத்தில் ஈடுப்பட்டனர்.\nBenjamin Netanyahu | Netanyahu resignation | Israel protests | பெஞ்சமின் நேதன்யாகு | இஸ்ரேல் பிரதமர் | டெல் அவிவ் போராட்டம்\nகொரனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nபெரியாரின் கொள்கையால்தான் ரஜினி மகளுக்கு 2-வது திருமணம் நடந்தது: செல்லூர் ராஜூ\nஇந்திய பொருளாதாரம் மீண்டு எழும் - சுவிட்சர்லாந்து நாட்டில் பியூஸ் கோயல் பேச்சு\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 40 வீரர்கள் பலி\nமேகதாது அணை திட்டத்துக்கு எதிரான வழக்கு 2 வாரம் ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகொரோனா வைரஸ் - 60 விமானங்களில் வந்த 13 ஆயிரம் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை\nஇஸ்ரேல்: லிக்குட் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு அபார வெற்றி\nஇஸ்ரேல் பிரதமர் பதவிக்கு நேரடி தேர்தல் - பெஞ்சமின் நேதன்யாகு வலியுறுத்தல்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/71705-rajnath-singh-to-perform.html", "date_download": "2020-01-24T02:13:29Z", "digest": "sha1:3HFYH4LLBLA5EFEHFMJ7IZ3RSQ3CWCFR", "length": 15198, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "ரஃபேல் போர் விமானத்திற்காக சாஸ்திர பூஜை மேற்கொள்ளவிருக்கும் ராஜ்நாத் சிங் | Rajnath Singh to perform", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nரஃபேல் போர் விமானத்திற்காக சாஸ்திர பூஜை மேற்கொள்ளவிர��க்கும் ராஜ்நாத் சிங்\nரஃபேல் போர் விமானத்திற்காக, பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகருக்கு, அக்டோபர் 7 முதல் 9 வரை, 3 நாட்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கும், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கே \"சாஸ்திர பூஜை\" எனப்படும் ஆயுதங்களுக்குான பூஜை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇன்று (திங்கட்கிழமை), ரஃபேல் போர் விமானத்தின், முதல் 36 விமானங்களை, பிரான்ஸ் அரசிடமிருந்து பெறுவதற்காக, பாரிஸ் நகரம் செல்லவிருக்கிறார், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். நாளை (செவ்வாய்கிழமை) போர்டியாக்ஸ் எனப்படும் துறைமுக நகரத்தில் வைத்து, பிரான்ஸ் அரசு, 36 ரஃபேல் போர் விமானங்களை, இந்தியாவின் கையில் ஒப்படைக்கவிருப்பதை தொடர்ந்து, \"சாஸ்திர பூஜை\" எனப்படும் ஆயுதங்களுக்குான பூஜையை அவர் மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் மத்திய உள்த்துறை அமைச்சராக இருந்த காலம் தொட்டே, இந்த பூஜையை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஃபேல் போர் விமானங்களை, இந்தியாவிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வில், ராஜ்நாத் சிங்குடன், பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஃப்போலரன்ஸ் பார்லியும் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. மேலும், நாளை விஜயதசமியை தொடர்ந்து, சாஸ்திர பூஜை மேற்கொள்ளபோவதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த பயணத்தின் ஒரு பகுதியாக, வரும் அக்டோபர் 9 ஆம் தேதியன்று, ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டின் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின், முக்கிய தலைவர்களை சந்திக்கவிருப்பதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 முதல் 8 ஆம் தேதி வரை, உத்திரப்பிரதேச மாநில லக்னோ நகரில் நடைபெறவுள்ள, ஆயுத கண்காட்சிக்கு அழைப்பு விடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமேலும், பிரதமர் மோடி, கடந்த ஆகஸ்ட் மாதம், பிரான்ஸ் பயணம் மேற்கொண்டிருந்தபோது, இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் வளர்ச்சி குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸ் மற்றும் இந்தியாவின் ராணுவத்திற்காகவும் கடற்படைக்காகவும், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் தயாரித்துள்ள ரஃபேல், இரட்டை ஜெட் போர் விமானம், மிக தொலைவில் இருக்கும் ஆயுதங்களையும் தாக்க வல்லது.\nதற்போது அதன் முதல் 36 போர் விமானங்களை பெறும் நிலையி���், பாதுகாப்பு சோதனைகள் மற்றும் இந்திய தர நிர்ணய கொள்கைகள் படி அனைத்து நடவடிக்கைகளும் முடிந்ததும், 2020ல் இந்த விமானங்கள் நம் விமானப்படையுடன் சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - பிரகாஷ் ஜவடேக்கர்\nகராத்தே மாணவ மாணவிகளுக்கு தகுதிப்பட்டை வழங்கும் விழா- 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு\nசரஸ்வதியை எப்படி வழிபட வேண்டும்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉடலுறவின் போது மரணமடைந்த இளைஞர்.. காப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n வைரமுத்துவை நிராகரித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஇந்தியாவுடன் போட்டியிட்டு பாகிஸ்தானால் வெல்ல முடியாது - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரம் : ராம்ஜன்ம பூமியில் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்\nபாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீட��யோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/72910-special-article-about-haryana-bjp.html", "date_download": "2020-01-24T02:35:32Z", "digest": "sha1:V3LCH63BTIOLNT3FYGWUKUU4UXUKRRXC", "length": 16587, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "தும்பை விட்டு வாலைப் பிடித்ததா ஹரியானா பாஜக! | Special article about Haryana BJP", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதும்பை விட்டு வாலைப் பிடித்ததா ஹரியானா பாஜக\nபைபிளில் கெட்ட குமாரன் கதை சிறப்பானது. தந்தைக்கு 2 மகன்கள், ஒருவர் தந்தையிடம் சொத்துக்களை பிரித்து வாங்கி கொண்டு சென்று விடுவான்; மற்றொருவன் தந்தையிடமே வாழ்ந்து அவர் விருப்பத்தை நிறைவேற்றுவான். பிரிந்து சென்ற மகன் சொத்துக்களை எல்லாம் இழந்து திரும்பி வரும் போது தந்தை அவனுக்காக விருந்து வைத்து வரவேற்பார். இப்படியான அந்த கதைக்கு யார் பொருத்தமாக இருக்கிறார்களோ இல்லையோ ஹரியானா பாஜக மிகப் பொருத்தமாக இருக்கிறது.\nஆளும் கட்சியாக இருப்பதால் எதிர்ப்பையும் மீறி சட்டசபைத் தேர்தலில வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு. அதே நேரத்தில் ராகுல், சோனியாவின் அரசில் நடவடிக்கைகள், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி 2 கட்சியிலும், கொள்கை இல்லாமல் அரசியல் மட்டுமே செய்பவர்கள் காங்கிரஸ்.\nபாஜகவிற்கு, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலை. காங்கிரஸ் கட்சியில் சிலருக்கோ எந்த கட்சியில் இருந்தாலும் பதவியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம். இவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்க்கிறார்கள்.\nபாஜகவில் அது வரையில் கொள்கை பிடிப்போ��ு, தங்களுக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாறும் வகையில் கட்சி மாறிவந்தவர்கள் சீட் பெறுகிறார்கள்.\nஇதனால் சிலர் ஆத்திரமடைந்து வெளியேறி, சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். கட்சிகள் நிலைப்பாடு பற்றி வாக்காளர்களுக்கு கவலையில்லை. அதன் காரணமாக பாஜக, காங்கிரஸ் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஹரியானாவில் சுயேட்சையாக வெற்றி பெட்ரா 7 பேர்களில், 5 பேர் பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள்.\nஇவர்களை வெளியே விட்டது பாஜக செய்த மிகப் பெரிய தவறு. ஆனால் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு மீது கோபம் கொண்டவர்கள் என்பதால் மீண்டும் பாஜகவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர்.\nஇவ்வாறு அவர்கள் ஆதரவு அளிக்க முன்வந்ததால், பாஜக ஆட்சி அமைக்க ஒரு சிலர் ஆதரவே தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதற்கு சோம்பீர் சங்கவான், பால்ராஜ் கண்டு, ரதம்பால் கோண்டர், நைன்பால் ராவத், ராண்டிஹிர் கோலன் ஆகியோர் தங்கள் ஊடல் தீர்ந்து பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.\nஅதே போல முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ரஞ்சித் சிங், ராகேஷ் ஆகிய இரு சுயேட்சைகளும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். ஹரியானா லோக்கித் கட்சி தலைவர் கோபால் கண்டா, இந்தி தேசிய லோக்தள் கட்சி அபய் சவுதாலா ஆகியோர் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்கள் ஆதரவே ஆட்சியமைக்க வலிமை வழங்கும் என்பதால், மனோகர் லால் கட்டார் முதல்வராக ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.\nஇதன் காரணமாக பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றிக்கு அடுத்த இடத்தில், ஜஜக பாஜகவிடம் பேரம் பேச வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.\nதனித்தனியானவர்களிடம் கூட்டு வைத்துக் கொள்வதும், கோபால் கண்டாவின் ஆதரவை ஏற்பதில் உருவானக கருத்து வேறுபாடு போன்றவை பாஜகவை ஜஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.\nதற்போது ஓம்பிரகாஷ் சவுதாலா பேரன் துஷ்யந்த் சவுதாலா தொடங்கிய ஜஜகவுன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து இருக்கிறது பாஜக.\nதேவிலால் இருந்த போதே அவருடன் இணைந்து அரசியல் செய்த பாஜகவிற்கு, அவரது கொள்ளுபேரனுடன் அரசியல் செய்வது எளிது.\nஆனால் இருப்பவனை காக்க வைத்து, வந்தவனுக்கு விருந்து வைத்த நிலைப்பாட்டால் தான் இந்த நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இது ஹரியானாவில் மட்டும் அல்ல இது போன்ற நிலைப்பாட்டை எடுக்கும் அனைத்து மாநிலங்களில் பாஜக சந்திக்க வேண்டி இருக்கும். இதை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க அந்த கட்சி முன்வர வேண்டும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n70,000 பேருக்கு வேலை வாய்ப்பு\n பட்ஜெட் தாக்கல் செய்ய யார் கிட்ட அனுமதி வாங்கணும்\nபட்ஜெட் 2020.. அல்வா கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமத்திய பட்ஜெட் 2020ல் இவற்றை எதிர்பார்க்கலாம்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்���ினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/karuna_80.html", "date_download": "2020-01-24T01:55:42Z", "digest": "sha1:5OHTJ6R5MYJNPRC6XWDX3RCGCZRJV26Z", "length": 7698, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "இரவு வேளையில் வாக்குறுதியளித்த கருணா - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / இரவு வேளையில் வாக்குறுதியளித்த கருணா\nஇரவு வேளையில் வாக்குறுதியளித்த கருணா\nயாழவன் December 14, 2019 அம்பாறை\nகல்முனை பஸ் தரிப்பு நிலையத்தை விரைவாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நேற்று (13) இரவு அப்பகுதிக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.\nஇதன் போது பஸ் தரப்பிடத்தில் நின்ற பயணிகள் பொதுமக்களுடன் உரையாடிய பின்னர் இலங்கை போக்குவரத்து சாலை நேரக்காப்பாளர் மற்றும் பஸ் நடத்துநர்களிடம் குறைநிறைகளை நேரடியாக கேட்டறிந்து கொண்ட பின்னர் அங்கு தனது கருத்தை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/youth/story20200113-38896.html", "date_download": "2020-01-24T02:18:29Z", "digest": "sha1:V6PUHKUKHZI2DD4LA5BHLHI7MPIWJHJH", "length": 13917, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி, இளையர் முரசு, - தமிழ் முரசு Youth news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபரமேஸ்வரன் நடராஜன், 32, தாம் தேர்ந்தெடுத்த துறையில் வளர்ச்சி அடைந்துள்ள சேவைத்துறை மேலாளர். பலதுறைத் தொழிற்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது தோல்வியைச் சந்தித்து, பின்னர் மீண்டும் அங்கு படித்து தமக்குப் பிடித்த துறையில் இவர் சேர்ந்தார்.\nசாதாரண நிலைத் தேர்வுக்குப் பிறகு நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னியல், கணினிப் பொறியியல் துறையில் திரு பரமேஸ்வரன் சேர்ந்தார்.\nஆனால், மக்கள் தொடர்பியல் துறையில் சேருவதே இவரது விருப்பமாக இருந்தது. ஆங்கிலப் பாடத்தில் ‘பி4’ பெற்றதால் அத்துறைக்கு இவர் தகுதிபெறவில்லை. கணக்கில் இவருக்கு ‘சி5’ கிடைத்தது.\n“கணக்குப் பாடத்தில் நான் சிறந்த மதிப்பெண்களைப் பெறாவிட்டாலும் மின்னியல், கணினிப் பொறியியல் துறையில் பயின்றால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று எனது நண்பர்களும் குடும்பத்தினரும் கூறியதால் அதில் சேர்ந்தேன்.\n“மற்றவர்கள் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும் எனது குடும்பத்தினரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற உணர்வால் இந்த முடிவை எடுத்தேன்” என்றார் திரு பரமேஸ்வரன்.\nதொடக்கத்திலிருந்தே அத்துறையில் படிப்பில் சிரமப்பட்ட இவர், எவ்வளவோ முயன்றபோதும் முன்னேற்றம் அடைய முடியவில்லை. “தொழில்நுட்ப நுணுக்கங்கள் நிறைந்த பொறியியல் படிப்பை என்னால் உள்வாங்க முடியவில்லை. தேர்வுகளில் தோல்வி மேல் தோல்வி.\n“இரண்டாவது ஆண்டில் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியிலிருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன். அந்தத் தருணத்தில் செய்வதறியாது தவித்தேன்,” என்று திரு பரமேஸ்வரன் நினைவுகூர்ந்தார்.\nஆறு மாதங்களுக்குப் பிறகு தேசிய சேவையில் இவர் சேர்ந்தார். தேசிய சேவையில் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை அறிந்த இவருக்கு மீண்டும் படிக்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது.\nபலதுறைத் தொழில்கல்லூரிகளின் பொது அறிமுக நிகழ்ச்சிகளுக்குச் சென்று இறுதியில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் விருந்தோம்பல் நிர்வாகத்துறையைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்.\n“மீண்டும் படிக்க விரும்பிய எனக்கு என் தாயார் ஊக்கம் அளித்தார். ஆனால் வேறு சிலரோ, ஏற்கெனவே பலதுறைக் கல்லூரியில் தோல்வியடைந்த நான் மீண்டும் படிப்பது எதற்காக எனப் புண்படும்படி பேசினர். ஆனால் ஆக்கபூர்வமான மனப்போக்கைக் கடைப்பிடிக்க நான் உறுதி கொண்டதால் எனது முடிவிலிருந்து நான் பின்வாங்கவில்லை,” என்று திரு பரமேஸ்வரன் கூறினார்.\nஅதன்பிறகு இவர் திட்டமிட்டபடியே காரியங்கள் நிறைவேறின. மரினா பே சேண்ட்ஸ் கல்வி உபகாரச் சம்பளத்திற்காக தாம் சமர்ப்பித்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தாம் எடுத்த முடிவு சரியே என உணர்ந்ததாக திரு பரமேஸ்வரன் கூறினார்.\nபட்டயப் படிப்புக்குப் பிறகு மரினா பே சேண்ட்ஸில் ஹோட்டல் வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கவனிக்கும் முகவராக (concierge agent) தமது வாழ்க்கைத் தொழிலை இவர் தொடங்கினார். படிப்படியாக முன்னேறிய இவர், மேலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இத்துறையில் இவர் எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர், இதே துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்புகிறார்.\nதஞ்சை கோயில் குடமுழுக்கை தனித்தமிழில் நடத்த வலுக்கும் ஆதரவு\nமூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தாய்லாந்து பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nபுத்தகக் கண்காட்சி: 13 லட்சம் பார்வையாளர்கள்; ரூ.20 கோடிக்கு விற்பனை\nவீவக மறுவிற்பனை வீடுகள் விற்பனை 1.2% அதிகரிப்பு; விலை 0.5% ஏற்றம்\nசாபாவில் ஆறு மாணவர்களுக்கு எச்1என்1 காய்ச்சல்; பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=32536", "date_download": "2020-01-24T01:38:46Z", "digest": "sha1:6M3NNN6DQWGIBVTUKTN3A7NLVQ2H234P", "length": 75965, "nlines": 415, "source_domain": "www.vallamai.com", "title": "பணவிடை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 104... January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 103... January 22, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7... January 22, 2020\nமிசிசிப்பி ஆற்றைக் கடந்துதான் அலுவலகத்துக்கு வர வேண்டும். அதுகுறித்த மகிழ்ச்சி எப்போதும் உண்டு எனக்கு. நாளொரு வண்ணம் பொழுதொரு மேனி. நேற்று செங்காவி நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இன்று இளநீலங் கொண்டு சலசலச் சிரிப்போடு போய்க் கொண்டிருக்கிறது.\nமிசிசிப்பியை நான் ஒரு கனவு தேவதையாகவும் எட்ட நின்று பார்த்துப் பரவசங்கொள்ளும் தீண்டமுடியாப் பேரழகியாகவும்தான் ஆராதித்து வருகிறேன். சிலிர்த்துக் குலுங்கி நாணம் சிந்த ஒயிலாடும் பெருநதியைப் பார்த்து இரசிக்காதவன் இருந்தென்ன\nதேநீர் குடித்த கையோடு எதையாவது வாயில் போட்டு நாச்சுவையைக் கொல்வானேன் டீ குடித்த மறுநொடியே கம்பர்கட் தின்பான் முண்டாபனியன் முருகேசன். எழவு, அதற்கு அதைக் குடிக்காமலே இருந்திருக்கலாமே டீ குடித்த மறுநொடியே கம்பர்கட் தின்பான் முண்டாபனியன் முருகேசன். எழவு, அதற்கு அதைக் குடிக்காமலே இருந்திருக்கலாமே டீ குடித்தால், நாவில் எஞ்சியிருக்கும் சுவை தீருமுட்டும் அனுபவிக்க வேண்டும். அடிக்கரும்பின் இனிப்பு, நெல்லியின் பின்சுவை, டீயின் நாச்சுவை, புணர்தலின் ஈற்றின்பம் என எதிலும் அந்த இறுதிக்கணங்கள் அலாதியானவை.\nகடந்த வந்த பின்னரும் ஒரு அரை மணி நேரத்துக்காவது நெஞ்சில் படர்ந்து கொண்டிருக்கும் மிசிசிப்பி ஆற்றின் எழில் வனப்பு. இன்றைக்கு அந்த அசைபோடலைக் கொன்றழித்து விட்டான் பீட்டர்சன்.\nஎதையாவது முனைப்பாகச் செய்து கொண்டிருக்கையில், “ரொய்ங்க்” என்று காதில் புகுந்து இம்சித்துவிட்டுப் போகும் கொசு. எனக்கு மிகவும் எரிச்சலூட்டக் கூடியது உண்டென்றால் அது இதுதான்.\nமிசிசிப்பியின் வனப்பின் மிதப்பில் வந்து கொண்டிருந்தவனை அலைபேசியில் அழைத்து, ஆப்பிரிக்க அமெரிக்க ஆங்கிலத்தில் “ரொய்ங்க்” அடித்து விட்டிருக்கிறான் பீட்டர்சன். அலைபேசியைக் கண்டுபிடித்தவன் இரசனை இல்லாத வெற்றுமானிடனாய்த்தான் இருந்திருக்க முடியும். அண்டிய அந்தப் பீடைக்கு மாதாமாதம் சுளையாக நூற்றுப்பத்து டாலர்கள் அழுது தொலைக்க வேண்டி இருக்கிறது. மிசிசிப்பி ஆற்றிலேயே அதையும் விட்டெறிந்து விடலாம். ஆனால் மணிக்கொருதரம் அழைத்துத் திட்டாமல் அவளால் இருக்க முடியாது. தார்க்குச்சியால் விட்டு விட்டுக் குத்து வாங்குவதற்கென்றே சபிக்கப்பட்டவர்கள் கணவன்கள். அதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. எனவேதான் இந்த அலைபேசியையும் கூடவே வைத்துச் சமாளித்துக் கொண்டிருக்கிறேன்.\nஒன்றும் புரியவில்லை. எனது அறையில் ஆறாயிரம் டாலர்கள் பணம் வைத்திருக்கிறானாம். அதிலிருந்து, மாதம் ஒன்றுக்கு முந்நூறு வீதம் மால்டோவாவுக்கு நான் அனுப்பி வைக்க வேண்டுமாம். இதென்ன பெரிய வில்லங்கமாக இருக்கிறது நான் எதற்காக இதைச் செய்ய வேண்டும்\nமுதலில் எதிர்ப்பட்டவள் டீனா. தரக்கட்டுப்பாட்டு மேலாளர். முகம் கோணி, மூக்கு உறிஞ்சி, கழுத்துச் சிவந்து நான் பார்த்ததில்லை. முறுவலிப்பை வாழ்நாள் குத்தகைக்கு எடுத்திருக்கிறவள் இவள். அவள் பேசுகிறாளோ இல்லையோ, அவளுடைய குதிரைவால் சடை ஆடியாடிப் பேசும். இடைக்கிடை சிரிக்கத் தவறுவதும் இல்லை. அவ்வப்போது அலுங்கும் ஒத்த வயதுடைய அவ்விரு முலாம்பழக் கொங்கைகளைப் பார்க்க உள்மனச்சிறுவன் வேட்கையுறுவதும் உண்டு.\n”, எதோ மணமுறிவு பெற்றுக் கொண்டு போனவன் மீண்டும் தன்னிடமே வந்து விட்டதைப் போன்ற தொனியில் மிகவும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கிறாள்.\n நான் இப்பத்தான உள்ள வர்றேன் என்ன விசயம்\n அவன் என்கிட்ட இந்த விபரத்தைச் சொல்லவே இல்லை. இப்பத்தானே அலுவலக எண்ணிலிருந்து என்னை அழைச்சிப் பேசினான். நான் கார் ஓட்டிட்டு இருந்ததால, சரியாக் கவனிச்சுக் கேட்க முடியலை இரு டீனா, நான் என்னோட அறைக்குப் போயிட்டு வர்றேன் இரு டீனா, நான் என்னோட அறைக்குப் போயிட்டு வர்றேன்\nமால்டோவா நாட்டில் இருக்கும் முகவரி ஒன்றை ஒட்டுநறுக்கில் எழுதி, அதை என் கணினித் திரையின் மீது ஒட்டி வைத்திருக்கிறான். சொன்னபடியே பணத்தையும் வைத்துவிட்டுப் போயிருக்கிறான். என்ன இவன் தொடர்பு எண் கூடக் கொடுக்காமல் போயிருக்கிறான்.\nபீட்டர்சன். அவனின்றி எங்கள் அலுவலகத்திலிருக்கும் வ��ணாய்ப்போன அட்மின் ஆண்ட்டி கெல்லியின் பிரிண்ட்டர் கூட வேலை செய்யாதே எது ஒன்றுக்கும் அவனை நாடித்தான் வெகுபேருடைய வேலை நகர்ந்து கொண்டிருக்கிறது இவ்வளவு காலமும். ஓடியோடி உழைப்பானவன். அலுவலகப் பணிகள் என்றில்லை. தனிப்பட்ட வேலைகள் சொன்னாலும் அதையொரு பேறாக எண்ணிச் செய்வான். ஒட்டு மொத்த அலுவலகத்துக்கும் அவனைப் பிடிக்கும். அவனை வீழ்த்த எண்ணிய முதிர் கன்னிகளும் உண்டு இங்கு. ஆண்மையும் சொக்குத்தன்மையும் சரிக்கு சரியாகக் கலந்த புதிர் மைந்தன் அவன்.\nமெம்ஃபிசு நகரத்தில் வசிக்கிறான். அப்பாவும் அம்மாவும் அமெரிக்காவில் இன்னமும் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கை அவனுக்கு உண்டு. ஆனால் இன்னார்தான் தன்னுடைய அம்மா அப்பாவென அவனுக்குத் தெரியாது.\nஎன்னைப் பெற்ற அம்மாவுக்கே என்னுடைய அப்பன் யாரென்று தெரிந்திருக்கவில்லை என்று தன் பாட்டி சொல்லியிருக்கிறாளென வெகுசாதாரணமாகச் சொல்வான். எதையும் நினைத்துக் கொஞ்சம் கூட அகங்கலாய்த்ததே இல்லை. எப்போதும் எழுச்சியாகவும் குதூகலமாகவுமே இருக்கப் பழக்கப்பட்டவன்.\nஇரண்டு வயதுச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்த இலையுதிர்காலப் பொழுதொன்றில், ”நீ என் அம்மாவுக்குப் பிள்ளையாயிரு. ஏனென்றால் நம்மிருவருடைய அப்பாவும் ஒருவராகவே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள் அம்மா. போனவள் தன்போக்கில் நினைத்தவர்களோடு வாழத்துவங்கி விட்டாள் என்பதும் பாட்டி சொல்லித்தான் தெரியும் பீட்டர்சனுக்கு.\nபள்ளிக்கூடம் செல்வதெல்லாம் வேண்டாத வேலையென நினைக்கும் வளவு ஒன்றில் வளர்ந்தவனுக்கு ஆறுதலாக இருப்பது அவனுடைய சோசியல் செக்யூரிட்டி எண்ணும் பிறந்தநாள் சான்றிதழும்தான். அவைதான் என்னுடைய மாபெரும் சொத்து என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான்.\nபாட்டி கல்லறை கண்ட பின், அவளது இறுதிக் காரியங்களைச் செய்தவர்களுக்கே அந்த சோளக்கொல்லை வீட்டையும் விட்டுக் கொடுத்தான். விட்டுக் கொடுத்த சில நாட்களில், குடிபெயர்பவர்களுக்கான இடமாற்றுச் சேவை நிறுவனத்தில் பாரந்தூக்கும் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தான் பீட்டர்சன்.\nஎந்த வனத்திற்குச் சென்றாலும் குயிலோடு குயிலும் காகத்தோடு காகமும்தான் சேருகிறது. ஏரோ வேன்லைன் நிறுவனத்தின் வேலையிடத்தில் இவனைப் போலவே இன்னொருவன���ம். அவனது நிலையின் காரணமாய் எழுந்த கழிவிரக்கமே பீட்டர்சனையும் அவனையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து சேர்ந்திருக்கக் கூடும். அவன் பெயர் லேபான். அவனுடைய மரபணுக்கள் க்யூபா நாட்டு மாந்தப் பண்புகளைக் கொண்டதாய் இருக்கக் கூடும்.\nசிறுவர் சிறைக்கு லேபான் எப்படி வந்து சேர்ந்தான் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. நினைவு தெரிந்த நாளிலிருந்தே சிகாகோ சிறைதான் அவனுக்குத் தாய்வீடு. இன்ன தேதியில் பிறந்தோம், இன்னாருக்குப் பிறந்தோம் என்ற எதுவும் தனக்கு இல்லாததே தன்னுடைய சுதந்திரத்திற்கான முகாந்திரம் என நினைப்பவன் லேபான்.\nஎதையும் நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடியவன். ஏரோ வேன்லைன் நிறுவனத்திற்குக் கூட அன்றைய கைச்செலவுக்காகத்தான் பாரந்தூக்க வந்திருந்தான். வந்த இடத்தில் பீட்டர்சனிடம் அகப்பட்டு விட்டான்.\nஇருவருமாகச் சேர்ந்தே இருந்தார்கள். வேன்லைன் நிறுவன வண்டிகளில் ஊர் ஊராகப் போவதும் வருவதுமாய் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். சிகாகோவின் புறநகர்ப்பகுதியான ஷாம்பர்க்கில் உள்ள ஒரு வீட்டில் சாமான்களை இறக்கிவிட்டு அட்லாண்டா புறப்பட்டுப் போனார்கள். போகும் வழியில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் வந்து விட்டது.\n அது அது அதனதன்பாட்டில் நடந்து கொண்டுதானிருக்கிறது. தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வண்டிக்குள்ளேயே தூங்கலாமென்றான் பீட்டர்சன். சரி வராது; சிறுவிடுதிக்குத்தான் போயாக வேண்டுமென்றான் லேபான். விட்டுக் கொடுத்துப் போவதெனக்கருதி ஒத்துக்கொண்டான் பீட்டர்சன்.\nநீ வண்டியிலேயே இரு; நான் அறையிருக்கிறதாவெனக் கேட்டு வருகிறேன் எனச் சொல்லி விடுதிக்குப் போனான் பீட்டர்சன். அங்குதான் அவள் அழுது கொண்டிருந்தாள். காற்றுநகரம் என அழைக்கப்படும் சிகாகோ நகரின் வளிமண்டலத்தில் குளிர்காற்று வளைத்தடித்துக் கொண்டிருக்கிறது. சரியானதொரு உடுப்பில்லாமல் அங்கே அழுது கொண்டிருந்தாள் அவள். இவனைக் கண்டதும் ஓட முடியாமல் ஓடி வருகிறாள்.\nரோட்டோரப்பட்சியும் அல்ல. கண் கிரங்கப் பார்த்து, முலை காட்டி, தொடை வெட்டியபடி அவர்கள் அணுகும் விதமே தனியாக இருக்கும். ஆனால் இவள் அப்படிக் காட்சியளிக்கவில்லை. இவளை லேபான் பார்த்தால் அனுபவிக்கத் துடிப்பான். திரும்பிப் போய் விடுவது என்ற எண்ணத்தில் திரு���்பிச் செல்லத் துவங்கினான்.\nஓக் மரத்திலிருந்து பறந்து வந்த பனித்தூவல் இவனது முகத்தில் ’பளிச்’ என்று இறங்கியது. விதி யாரை விட்டது அவசர அவசரமாய்த் துடைத்துக் கொண்டு தலைநிமிர்கையில், வந்து நின்றிருந்தாள் அவள்.\nகண்கள் சிவந்திருந்தன. பனிக்காற்றில் முகமும் கழுத்தும் கைகளும் உலர்ந்து வற்றிய செவ்வாழைத் தண்டு போல இருந்தது. அந்த அலங்கோலத்திலும் தேவதை போல இருந்தாள். சித்திரம் போல அசையாது அப்படியே நிற்கிறாள். பேசுவதற்கு அவளால் முடியவில்லை. அப்படியே நிலைகுலைந்து கீழே இருந்த பனிக்களிம்புச் சகதியில் ’தொத்’தென விழுந்தாள்.\nஅலாக்காகத் தூக்கியபடி தான் ஓட்டிக் கொண்டு வந்த வண்டிக்கே வந்தான் பீட்டர்சன். லேபானுக்கு வியப்பாய் இருந்தது. பீட்டர்சன் அவ்வளவு சுலுவாக இந்த வேலையில் இறங்கமாட்டான் என்பது அவனுக்குத் தெரியும்.\nஉள்ளே அவளைக் கிடத்தியதும்தான் லேபானுக்கு நிலைமை புரிந்தது. தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொண்டு அவள் முகத்தில் தெளித்தான் லேபான். இரு கைகளைப் பற்றித் தோய்த்து வெப்பமூட்டினான் பீட்டர்சன்.\nகொஞ்சம் கொஞ்சமாக சீர்நிலைக்கு வந்தாள் வெண்முத்துச் சிங்காரி. சாப்பிடுவதற்கு உருளைக்கிழங்கு நொறுவலைக் கொடுத்தான் லேபான். கீழிறங்கிப் போய் சூடாக மோக்கா வாங்கி வந்தான் பீட்டர்சன்.\nவாய்ப்பே இல்லாத முகம். முகட்டு மேட்டில் பொதிந்திருக்கும் பனி போன்ற உடல். வாளிப்பாய் இருக்கிறது இருக்க வேண்டிய எல்லாமும். அதரங்கள் கோவைப்பழத்தை தோற்கடித்து அவமானப்படுத்தின. மைபூசாமல் வதங்கிய இந்த நிலையிலும் வசீகரிக்கிறது கண்கள். என்ன பேசினாலும் எதோ ஒரு சொல்தான் ஆங்கிலத்தில் வருகிறது. இனியும் இங்கிருக்க வேண்டாமென நினைத்து வண்டியைக் கிளப்பினார்கள் இருவருமாகச் சேர்ந்து.\nபத்து மைல்கள் தள்ளிப் போய் சிற்றுண்டிச் சாலையொன்றுக்கு அவளையும் அழைத்துப் போனார்கள். சிறுகச் சிறுக உண்டு பசியாற்றினாள் அவள். அவள் உண்பதை இவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்தார்கள். அவளைக் கண்களால் தின்றே பசியாற்றிக் கொண்டார்கள் இருவரும்.\nபல மணித்தியால விருந்தோம்பலுக்குப் பின்னால் அவளுக்கான பின்புலமும் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெரியலாயிற்று. அவளொரு மோல்டோவாப் பைங்கிளி. பெயர் ஷெல்ஃபியா. மோல்டோவா நாட்டில் இருக்கிற கோசேனி எனும�� சிற்றூரைச் சார்ந்தவள். வீட்டில் இவள்தான் மூத்தவள். இவளுக்கு ஐந்து தங்கைகளும் ஒரு தம்பியும்.\nநான்கு மாத டூரிஸ்ட் விசாவில் கனடாவிற்கு முகவர் ஒருவனது ஏற்பாட்டின் பேரில் முலையாட வந்திருக்கிறாள். முலையாடுவது என்பது ஒரு பேருக்குத்தான். மற்றபடி உரிந்த கோழியாய் நாடக நாட்டியம், கொக்கோகக் கலைகள் எல்லாமும் மேற்கொண்டு களிப்பூட்ட வேண்டும்.\nசரக்கு வண்டியொன்றிலேற்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துவிட்டு இவளைக் கைகழுவி விட்டான் அழைத்து வந்தவன். நான்கு மாத வருமானம், கடவுச்சீட்டு முதலான எல்லா உடைமைகளையும் இழந்தபடி இப்போது இவர்களிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறாள் ஷெல்ஃபியா.\nஅவளை ஓரிடத்தில் எங்காவது தங்க வைக்க வேண்டும். அவர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் மெம்ஃபிசுக்கே வந்தான் பீட்டர்சன். தேவாலயப் பெரியவர் ஒருவரின் உதவியின் பேரில் வாடகைக்கு வீடு பிடித்துத் தங்கினர் மூவரும். இதில் பீட்டர்சனுக்கு மட்டுமே வேலை தேடத் தேவையான சோசியல் செக்யூரிட்டி எண், பிறந்தநாள் சான்றிதழ் இருக்கிறது. மற்ற இருவருமே, சட்டத்துக்குப் புறம்பாகத்தான் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.\nஉள்ளூர் வேலை தேடித் திரியும் போதுதான், துப்புரவுப் பணியாளர் வேலைக்காக எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தான் பீட்டர்சன்.\nபெண் என்பவள் வாழ்க்கையில் வந்து விட்டால் எல்லாமும் நிகழ்கிறது.\nகடந்த நான்காண்டுகளாக எங்களில் ஒருவனாகத்தான் இருந்து வருகிறான் பீட்டர்சன். மிகவும் நேர்மையானவன். மதிய உணவு இடைவேளைகளில் எங்களுக்கு உணவுப் பண்டங்கள் வாங்கி வருவான். எங்கள் கார்களுக்கு ஏதேனும் பராமரிப்பு வேலையிருப்பின், அவனிடமே கொடுத்தனுப்பிச் செய்து கொள்வோம். விடுமுறை நாட்களில் தத்தம் வீட்டு வேலைகளுக்கும் கூட வேண்டிய உதவியை அவனிடமிருந்து வெகு இயல்பாகக் கேட்டுப் பெறுவோம் நாங்கள்.\nபீட்டர்சன் எங்கள் அலுவலகத்தில் வேலைபார்க்க, லேபான் அவனது பாணியில் சிறுதொண்டு வேலைகளைச் செய்து கைக்காசு பார்த்து வந்தான். பெரிய பெரிய கிடங்குகளுக்கு பாரந்தூக்கும் வேலைக்குப் போவான். பாரந்தூக்கி வேலை பார்த்து வரும் வருமானத்தைக் காட்டிலும் களவாடிக் கொண்டு வரும் பொருட்களை விற்றுப் பெரும் பணம் பார்த்து விடுவான். அவ்வப்போது சிறையிலும் அடைபட்டுக் கொள்வான். இப்ப��ியாக வெளியே வருவதும், உள்ளே செல்வதுமாய் இருப்பான் லேபான்.\nலேபான் கொண்டு வரும் பொருட்களை ஈபே இணையதளத்தினூடாக விற்றுக் காசாக்குவது ஷெல்ஃபியாவின் வேலை. எல்லாவற்றுக்கும் ஆதாரம் பீட்டர்சனின் சோசியல் செக்யூரிட்டி எண்தான். அது இல்லாவிட்டால், வங்கிக் கணக்கு, கடனட்டை என எதுவும் வைத்திருக்க முடியாது இவர்களால்.\nபீட்டர்சன் வெளிப்படையாகவே சொல்வான். ”இனி எங்களால் ஷெல்ஃபியை விட்டு இருக்க முடியாது. நானும் லேபானும் அவளைப் பகிர்ந்து கொள்கிறோம். அவளும் எங்கள் இருவரையும் முழுமையாக நேசிக்கிறாள். எங்களது எதிர்காலமே அவள்தான் இனி” என வெள்ளை மனத்தோடும் புளகாங்கிதத்தோடும் சொல்வான். நான்கு, ஐந்து முறையாவது என்னிடம் சொல்லியிருப்பான். இணங்கிய ஒன்றிப்பு ஈடேறுகிற இடத்தில் வக்கிரத்துக்கும் விரசத்துக்கும் வன்முறைக்கும் இடமில்லை.\nமெம்ஃபிசு நகரில் மிசிசிப்பி பேராறு ஓடுகிறது. அவ்வப்போது பனி பெய்கிறது. பூமி எல்லாரையும் போல இவர்களையும் அரவணைக்கிறது. வானம் வாழ்த்துகிறது. சரியான கல்வி கிடையாது. ஆனாலும் அவர்களுக்குள்ளான புரிதல் உண்டு. ஷெல்ஃபியின் குடும்பத்தாருக்கு அவள் மாதாமாதம் பணம் அனுப்பி வைக்கிறாள். இந்த ஆடவர் இருவரே அவளுக்கான தேவதூதன்கள்.\nமோல்டோவாவை விட்டுக் கிளம்பு முன்னர் குலதேவதையிடம் வேண்டச் சென்றாளாம் ஷெல்ஃபி. அப்போது அவர்களது குலவழக்கப்படி முட்டைக்கோசு ஒன்றை எடுத்து கோவில் தளத்தில் உருட்டியிருக்கிறாள். வலது புறமாகச் சென்றால் வாழ்வில் ஏற்றம் என்பது மரபாம். எனக்கும் வலதுபுறமாகத்தான் உருண்டோடியது. அது போலவே எனக்கு நல்லதே நடந்திருக்கிறது எனச் சொல்லி மகிழ்வாளாம் அவள்.\nகொஞ்சநாட்களாகவே அவ்வப்போது உடம்புக்கு சரியில்லாமல் வருகிறதாம் அவளுக்கு. கடை மருந்துகளைக் கொடுத்தே சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களிடம் அவ்வப்போது சொல்வான். ஆனால் இப்படியொரு ஏற்பாட்டினைச் செய்திருப்பதாகக் கடைசிவரை சொல்லவே இல்லை.\nபீட்டர்சனுக்கு சிறையிலிருந்த அனுபவம் உண்டு. அப்போது நண்பனானவன்தான் கார்லோசு. இவனொரு மெக்சிகன். கருந்துவக்கு, தூள், மெர்சுவானாத்தழை போன்றவற்றின் ஏகபோக முகவர் இவன். இவனுக்கான கட்டமைப்பு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா என எல்லை தாண்டியதாகும்.\nஅமெரிக்காவில் துப்பாக்கி(துவக்கு) வாங்குவதென்பது கடைவீதிக்குப் போய் செருப்பு வாங்குவதற்கு ஒப்பானதாகும். கடைச்செருப்பு வாங்க வேண்டுமென்றால் கூடுதலாகச் செலவு ஆகும். கார்லோசு போன்ற ஆட்களைப் பிடித்தால் மலிவான விலையில் தெருச்செருப்பு வாங்கலாம். ஐந்து டாலரிலிருந்து ஐயாயிரம் டாலர்கள் வரையிலுமான இந்த கள்ளச்செருப்புகளை வகைவகையாக வாங்கிக் கொள்ளலாம். வாங்கி வைத்துக் கொண்டு, இவனை அவன் தீர்த்துக் கட்டலாம். அவனை இவன் தீர்த்துக் கட்டலாம். தூள் பாவிப்பதில் பாடசாலைகளுக்குத்தான் முதலிடமாம். மாணவர்கள் படிப்பதற்குப் போகிறார்களா, தூளுறிஞ்சி சொக்குசொகம் காணப் போகிறார்களா தெரியவில்லை. தூள் விற்பவர்கள் பிஎம்டபுள்யூ, லெக்சசு, பென்சு போன்ற உயர்தரக் கார்களில்தான் வந்து போகிறார்கள். மர்சுவானாத் தழைக்கு சில மாகாணங்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டன. மற்ற மாகாணங்களுக்கு, மெக்சிகோ இருக்க கவலையேன் கார்லோசுகளும், மார்ட்டினெசுகளும் வேண்டிய அளவு கொண்டு வந்து கொடுப்பார்கள். பீடி போல ஊதித்தள்ளலாம். பிஸ்கெட், பாண் போன்ற பண்டங்களிலும் போட்டு உண்ணலாம். உலகத்தை மறந்து உல்லாசமாய் இருக்கலாம். அதே உல்லாசத்தோடு பரலோகத்துக்கும் கதியாய்ச் சென்று சேரலாம்.\nகார்லோசின் உதவியோடு மெக்சிகோவுக்குச் சென்றுவிட்டால், ஷெல்ஃபிக்கான மருத்துவம் பெறுவதில் எவ்விதச் சிக்கலும் இல்லையாம். அதுதான் ஹூசுடன் அருகிலிருக்கும் நுவலார்டோ காட்டுவழிச் சிறுபாதையினூடாக மெக்சிகோவுக்குச் சென்று விட்டார்கள். குழந்தைப் பிறப்புக்கான பேறு கால மருத்துவத்திற்காகக் கூட ஷெல்ஃபியை அவர்கள் அழைத்துச் சென்றிருக்கக் கூடுமென்கிறான் நெட்டைக்கொக்கு ஜான் லொஷன்ஸ்கி.\nபீட்டர்சன் எங்கள் அலுவலகத்தை விட்டுச் சென்ற பின்னர், இங்கு எல்லாமே தலைகீழாக மாறிப்போய் விட்டது. எனினும், அவன் சொன்னபடியே மால்டோவா முகவரிக்கு வெஸ்டர்ன்யூனியன் மூலமாக பணவிடை(money order) அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த மாதம் இன்னும் அனுப்பவில்லை.\nநாங்கள் வேலைபார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தைப் பிறிதொரு நிறுவனம் விலைக்கு வாங்கிக் கொண்டபடியால், நிறுவனத்தின் மெம்ஃபிசு நகர அலுவலகம் மூடப்பட்டு விட்டது. பெரும்பாலானோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். நாங்கள் மிகச் சொற்பமானோர் மட்டுமே வேறு வேறு அலுவல���ங்களுக்கு மாற்றப்பட்டு பணியில் இருக்கிறோம்.\nஇனி நான் பீட்டர்சனைச் சந்திப்பேனா தெரியாது. அவன் குறித்த எந்தத் தகவலும் என்னிடத்தில் இல்லை. என்னைப்பற்றிய தகவலும் அவனிடத்தில் இருக்குமா என்பது ஐயத்திற்குரியதே. உயிர்த்த நொடியிலேயே சாவுக்கான பயணமும் துவங்கி விடுகிறது. அத்தகைய பயணத்தில் பலரைச் சந்திக்கிறோம். அதற்கான நேரம் வரும் போது பயணத்தின் இடையிலேயே அவரவரிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள நேரிடுகிறது.\nஊரே அடங்கி விட்டது. உறைபனியின் கனம் தாங்காமல் ஒடிந்து சாளர ஆடியின் மீது விழும் மரக்கிளையின் உராய்வொலி அதிர்ந்து கேட்கிறது. கோலியர்வில் குளத்தில் கனடியக்கீச்சுகளின் சத்தம் அவ்வப்போது. இவ்வளவு பெரிய பேராறு, மிசிசிப்பி பக்கதிலேயே ஓடுகிறது. ஆனாலும் அதற்கான அறிகுறி ஏதுமில்லை.\nசத்தமின்றி கள்ளப்பூனை போல அடுத்திருக்கும் அறைக்குப் போனேன். குழந்தைகள் நன்றாய்த் தூங்குகிறார்கள். மீண்டும் வந்து படுக்கையில் மிகக் கவனத்துடன் படுத்தேன். அவள் கண் விழித்தால் அவ்வளவுதான். ஏன் இன்னமும் தூங்காமல் உயிரை வாங்குகிறீர்கள் எனச் சாமியாடுவாள்.\nஎழவு தூக்கமும் வரவே மாட்டேன் என்கிறது. மீண்டும் மீண்டும் அமேசான் நினைவே வந்து படுத்துகிறது. அதனால்தான் எனக்கு இப்படி நடக்கிறது. தீர்மானமாய் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். மால்டோவாவுக்கு இனியும் பணம் அனுப்பித்தான் வைக்க வேண்டுமா என நினைத்து அனுப்பாமல் இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. அருவருப்பாய் இருக்கிறது. குற்றம்தான். அதுதான் அமேசானில் போட்ட காசு கரையத் துவங்கிவிட்டது. விடிந்ததும் அமேசான் பங்குகளை விற்றுவிட வேண்டும். மறுபக்கம் புரண்டு படுத்தால், கை உளைகிறது.\nவெஸ்டர்ன் யூனியன் கடை இருப்பது கேஷ் ஸ்டேசனில்தான். அது இரவிலும் திறந்திருக்கும். இந்த மாதம், அடுத்த மாதம், இரண்டு தவணைகளையும் கட்டிவிட்டு வந்தாலென்ன கேள்விகள் மனத்தையும் மண்டையையும் குடைந்தெடுக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோர்டோவா கேஷ் ஸ்டேசனில் நடந்த துப்பாக்கி விளையாட்டுக்கு நான்கு காவு விழுந்ததாம். ஆடு காவு கொடுத்தலையும், கோழி காவு கொடுத்தலையும் மனிதன் இரசிக்கிறான். மனித காவுகளை யார் இரசிக்கிறார்கள் கேள்விகள் மனத்தையும் மண்டையையும் குடைந்தெடுக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோர்டோவா கேஷ் ஸ்டேசனில் நடந்த துப்பாக்கி விளையாட்டுக்கு நான்கு காவு விழுந்ததாம். ஆடு காவு கொடுத்தலையும், கோழி காவு கொடுத்தலையும் மனிதன் இரசிக்கிறான். மனித காவுகளை யார் இரசிக்கிறார்கள் மிகவும் முக்கியம். கண்ட கண்ட கேள்விகள் சுயம்புகளாக வந்து துளைத்துப் படுத்துகின்றன. கைச்செலவுக்குக் காசு இல்லாத நேரத்தில் வந்து, பரிகாரம் பனிரெண்டு செய்யணும் என்பானாம் சாமக்கோடாங்கி.\nவிருட்டென்று எழுந்து வெளியே வந்தாள்.\n இந்த நேரத்துல எங்க போறீங்க\n“வயிறு ரொம்ப வலிக்குது. வயிறு கட்டிகிச்சு போலத் தெரியுது. வால்கீரீன்சுல மலமிளக்கி, அதான் அந்த கிளிசரின் ஸ்டிக்ஸ் வாங்கிட்டு வரலாம்னு”\n அதெல்லாம் வேண்டாம். டீ போட்டுக் குடுக்குறேன். சித்த நேரத்துல வந்திடும்\n“இல்ல; போய் வாங்கிட்டே வந்துடுறேன். ப்ளீஸ்டா கண்ணம்மா\nபனித்தூவல் அறவே நின்றிருந்தது. வானம் யாருக்கும் வஞ்சனை செய்வதில்லை. தன் எல்லைகளை முழுக்கத் திறந்தே விட்டிருக்கிறது. யாரிடமும் கட்டணமேதும் வாங்காமல் அதன் போக்கில் வீசிக்கொண்டிருந்தது காற்று. தன்னுள் இருக்கும் மினுமினுப்புகளை மின்னித் தீர்ப்பதில் யார் முதல் என்பதில் போட்டி போட்டிக் கொண்டிருந்தன சகல விண்மீன்களும். இப்போது கேட்கிறது ஓய்வில்லா மிசிசிப்பியின் மெல்லொலி. நெஞ்சு நிமிர்த்தி சட்டைப்பைக்குள் கையை விட்டுத் துழாவியெடுத்துப் பார்க்கிறேன். இளக்காரக் குறும்புடன் செல்லமாய்ச் சிரிக்கிறது மால்டோவா நாட்டின் கோசேனி.\nமுனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றுகிறார். இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள�� எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர். உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html\nபாரதியின் வேத முகம் – 3\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் திரு. பாபு ராஜ் எடுத்த இந்தப் படத்திற்\nநலம் .. நலமறிய ஆவல் _ 116\nநிர்மலா ராகவன் நொண்டிச்சாக்கு ஏன் “நான் ஏன் மற்றவர்களைப்போல இல்லை “நான் ஏன் மற்றவர்களைப்போல இல்லை” “என்னை யாருக்குமே பிடிக்கலே” “என்னை யாருக்குமே பிடிக்கலே” “எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது” “எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது” இப்படிக் கூறுபவர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று வாக்\nக. பாலசுப்பிரமணியன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் சப்பானில் தயாரித்து குழந்தைகளிடம் பழக்கத்திற்கு விடப்பட்ட \"தாமகோட்சி\" என்ற ஒரு மின்னணுவால் இயக்கப்பட்ட ஒரு விளையாட்டுப்\nவழக்கம் போலவே பழமை பேசியின் அருமையான எழுத்து நடையில் மற்றொரு நல்ல படைப்பு.\nமனப் போராட்டத்தையும், சமுதாயத்தின் வெளிச்சத்திற்கு வராத மற்றொரு பிரிவு மக்களின் வாழ்க்கை முறையை, அது சரியா தவறா என்ற கண்ணோட்டதைத் தவிர்த்துவிட்டு விவரித்த முறையும் மனதைக் கவர்ந்தது. நல்லதொரு பதிவு. நன்றி.\n இல்லை உங்கள் ஆபிஸில் நடந்த ஒரு நிஜ நிகழ்வா \nகதையோட்டத்துடன் ஒன்ற வைத்த நடை \nஎழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் குறித்து எழுத்தாளர் எஸ்.ரா குறிப்பிட்டதில் சொல்வார். அந்தக் காலத்திலெல்லாம் சமையல் குறிப்புகளில் உப்பு என்பதற்கு நேராகத் தேவையான அளவு என்று குறிப்பிட்டு இருக்கும். அதைப் போல, தேவையான அளவு கற்பனையையும் புனைவையும் சேர்த்துக் கொண்டேன். நன்றி\nகதையின் நிகழ���வுகள் மனதைத் தொடும் விதத்தில் உண்மைச் சம்பவங்கள் தாமோ என்று எண்ணும் வகையில் எழுதப்பட்டுள்ளன. அழகிய நடை. இயல்பான வர்ணனைகள். ஆசிரியர் பழமைபேசிக்குப் பாராட்டுக்கள்.\n“……..ஓக் மரத்திலிருந்து பறந்து வந்த பனித்தூவல் இவனது முகத்தில் ’பளிச்’ என்று இறங்கியது……..”\nகதையின் நடையில் வந்த இந்த வரிகளைப்போலவே இந்தக் கதையும் மனதில் பளிச்சென ஒட்டிக்கொண்டது. நல்ல நடையில் வந்த கதை.\nடீயின் நாச்சுவையிலிருந்து, சிலிர்த்துக் குலுங்கி நாணம் சிந்த ஒயிலாடும் பெருநதி வரை அப்படி ரசித்திருக்கிறீர்கள். Not just here, but your poetic-aesthetic is sprinkled all over the story.\n//ஆப்பிரிக்க அமெரிக்க ஆங்கிலத்தில் “ரொய்ங்க்” அடித்து விட்டிருக்கிறான் பீட்டர்சன். அலைபேசியைக் கண்டுபிடித்தவன் இரசனை இல்லாத வெற்றுமானிடனாய்த்தான் இருந்திருக்க முடியும். அண்டிய அந்தப் பீடைக்கு மாதாமாதம் சுளையாக நூற்றுப்பத்து டாலர்கள் அழுது தொலைக்க வேண்டி இருக்கிறது.//\n//தார்க்குச்சியால் விட்டு விட்டுக் குத்து வாங்குவதற்கென்றே சபிக்கப்பட்டவர்கள் கணவன்கள்.//\nஅமெரிக்காவின் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறீர்கள். அதிர்ச்சியூட்டும் விஷயங்களைக் கூட அமைதியாக சொல்லிய பாங்கு அருமை.\nஇன்னொரு விஷயம் தோன்றியது (தொடர்பு இல்லாத ஒன்றும் கூட) –\nநடுத்தர வர்க்கம் பணக்காரனாகவும் ஆகமுடியாமல், ஏழையாகவும் மாறமுடியாமல் இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கும். நம்மைப் போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தான் போலும்.\nமிசிசிப்பி ஆற்றருகே ‘கமர்கட்டோடு முண்டாபனியன் முருகேசன் தோன்றுகிறார்’, கோர்டோவா கேஷ் ஸ்டேசன் நினைவுகளோடு சேர்ந்து சாமக்கோடாங்கியும் வருகிறார்.\nஉங்களுடைய கதைக்களம், எழுத்து நடை இவற்றோடு சேர்த்து, வெளிநாடு வாழ்பவர்களின் மனநிலையை சொல்லாமல் சொல்லிய இந்த இடங்களையும் ரசித்தேன். ஐபில் டவர் மீது நிற்கும்போது கூட, ஏதேனும் கோயில் கோபுரம் தெரிகிறதா என்று ஒரு எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடிவதில்லை.\nமுண்டாபனியன் முருகேசனும், சாமக்கோடங்கியும் இந்தக் கதைக்குள் வராமலிருந்திருந்தால்… இந்தக் கதை ஒருவேளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால்… ஆங்கில வாசகர்கள் கதைசொல்லி ஒரு அமெரிக்கன் என்று நினைத்திருப்பார்கள்.\nஅட்டகாசமான மொழிநடை.. பெண்களை மிக அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்.. உங்களை அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு சவுதி அரேபியாவுக்கு அனுப்ப வேண்டுமென்று வேண்டுகிறேன் \nசராசரி மனிதனின் உள்மனப் போராட்டங்களைக் கதை அருமையாக விவாதிக்கிறது \nபின்னூட்டம் இடுவதில் கூட மயிலாடுதுறை கைவண்ணம் மிளிர்கிறதே ஆனா, சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தணும்னு சொல்லுறது ஆனா, சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தணும்னு சொல்லுறது\nஎழுத்தின் வெற்றியே அதை காட்சிப்படுத்துவதில் தடங்கல் இல்லாமைதான்.. இந்த உண்மை கலந்த புனைவு அப்படியே கண்முன்னே காட்சியாக விரிகிறது. எழுத்து நடை உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதுதான் பங்காளி..\nஅருமையான கதை. அதை ஒரு சராசரி மனிதனின் எண்ணப் பகிர்வாக நடந்ததை அப்படியே கண் எதிரே கொண்டு வந்துவிட்டீர்கள். முறை தப்பிய உறவுகள் என்றாலும் அதையும் விரசம் தொனிக்காமல், படிக்கிறவர்களுக்கும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும்படியாகச் சொல்லி இருக்கிறீர்கள். எந்த இடத்திலும் இப்படியான உறவு குறித்த ஆற்றாமையோ, கோபமோ வராமல் வெகு இயல்பாகச் செல்கிறது. கடைசியில் மனம் மாறியது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் அதுவும் இயல்பாகவே நடைபெறுகிறது.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-24-11-27-28/", "date_download": "2020-01-24T02:18:26Z", "digest": "sha1:YGN33DVSCZ7XZOKDCNCQOWYHIALX6J4G", "length": 9988, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "புளிப்பு |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீர��ந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள அழுக்கை அகற்றும் சக்தி உடையது. இரத்தத்தில் உள்ள சூட்டைக் குறைக்கும் தன்மையுள்ளது.\nஇனிப்புச் சுவைக்கு நட்பாக புளிப்பு இருக்கிறது. அதிகமான புளிப்பினால் வயிறு வாதக் காற்றுடன் பெருத்துக் காணப்படும். ஆனால் அப்போது தோள்கள் மற்றும் பாதங்கள் சிறுத்துக் காணப்படும்.\nபுளிப்பு அளவுக்கு அதிகமாகும்போது, மலச்சிக்கல் உண்டாகிறது. மற்றும் மந்தத் தன்மையுடன் நோய்க்குக் காரணமாகிறது. உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பும், கொழுப்புக்கு நட்பான புளிப்பும், திமிருக்குக் காரணமாகும். அத்துடன் காரம் அளவுக்கு அதிகமாகும்போது, அந்தளவு கோபத்தை உண்டாக்குகிறது.\nநன்றாகப் பசியெடுத்த பிறகே அளவுடன் உண்ணும் வழக்கம் உள்ளவர்க்குப் புளிப்புச் சுவை உடலில் அதிகமாகாது. தினமும் குறித்த நேர்த்தில் உணவு வேண்டும் என்பது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று.\nமலச்சிக்கல் ஏற்படுவதால் அம்மலத்தின் மனம் உடல் முழுவதும் பரவுகிறது. அப்படிப் பருவுவதை வாயில் துர்நாற்றம், அதிக ஊத்தை இருப்பதனால் உணரலாம்.\nவாத நோயால் அடிக்கடி வருந்துபவர், கிழங்கு உணவுகள், எண்ணெய்ப் பொருள்கள் முற்றிலும் நீக்கி, புளிப்பு உணவுகளை மிகவும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். அரிசியினால் ஆன உணவை மிகவும் குறைத்து அவற்றிற்குப் பதிலாக கோதுமை உணவைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.\nநிலத்திற்குக் கீழ் விளையும் விளைபொருள்கள் தன்மையில் வேறுபட்டவை என்றாலும், வெங்காயம், பூண்டு, இஞ்சி, முள்ளங்கி, கருணைக்கிழங்கு ஆகியவற்றை மட்டும் அளவுடன் பயன்படுத்தலாம்.\nஎலுமிச்சம்பழம், புளி, கிச்சளிப்பழம், நாரத்தங்காய், புளியங்காய், புளியங்கொழுந்து, மாங்காய் பிஞ்சி, சீமைக்களாக்காய், புளிச்சக் கீரை, கொத்தவரைக்காய், வெண்டைக்காய், காராமணிக்காய், அவரைக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, உலர்ந்த காராமணி, உலர்ந்த பட்டாணி, உலர்ந்த மொச்சை, வெண்ணெய் போன்றவற்றில் புளிப்புச் சுவை உள்ளது.\nநன்றி : வேலூர் மா.குணசேகரன்\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\n100 கோடி பேரின் ஆதார், வங்கிக்கணக்குகள் மற்றும்…\nஅதிக முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தும் பாஜக\nஇளைஞர்கள் எதிர்க் கட்சியினரிடம் கேள்வி எழுப்பவேண்டும்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வ� ...\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள� ...\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவ ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E2%80%98%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%90%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE?%E2%80%99:%202%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&news_id=68", "date_download": "2020-01-24T01:51:16Z", "digest": "sha1:EDN4PVERA4B5GQCSXLUW2M37KO7OZGWZ", "length": 18851, "nlines": 124, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசேலம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி மற்றும் பணம் கொள்ளை.\nநடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..\nசென்னை விமான நிலையத்தில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.75 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..\nகாஷ்மீர் சென்றுள்ள இராணுவ தலைமை தளபதி நாரவனே, துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்முவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்..\nஎஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி என காவல்துறை தகவல்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\n���ாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துத�� துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\n‘சி.பி.ஐ வேண்டுமென்றே வழக்கை குழப்பியதா’: 2ஜி தீர்ப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து\n2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.\nஇந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ. தரப்பு தவறிவிட்டது என நீதிபதி சைனி தெரிவித்தார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “2ஜி ஊழல் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று. நாட்டையே உலுக்கியதுடன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வீழ்வதற்கும் காரணமாக இருந்தது. இன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சி.பி.ஐ வேண்டுமென்றே இந்த வழக்கில் குழப்பியுள்ளதோ மக்களுக்கு பதில் வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனை��ர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-308-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/85526/", "date_download": "2020-01-24T02:29:22Z", "digest": "sha1:OTSDQ2QFK6VQW6OO6S3VPLQCFZ64OBMR", "length": 16357, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "இந்தியாவிலே 308 பானைகளுடன் ஐம்பூதம் இடத்தில பெண்கள் சமத்துவ பொங்கல் : - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News இந்தியாவிலே 308 பானைகளுடன் ஐம்பூதம் இடத்தில பெண்கள் சமத்துவ பொங்கல் :\nஇந்தியாவிலே 308 பானைகளுடன் ஐம்பூதம் இடத்தில பெண்கள் சமத்துவ பொங்கல் :\nகலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் தென் கோடி முனை குமரி மாவட்டம் ரஸ்தாகாடு கடற்பரப்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வை கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவரும், இயக்குனருமான PT செல்வகுமார் தலைமை ஏற்று நடத்தினார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவரும் இயக்குனருமான T.ராஜேந்தர் மற்றும் குமரி பாராளுமன்ற உறுப்பினருமான H .வசந்த குமார் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள்.\nவிழாவில் பங்கேற்று T .ராஜேந்தர் அவர்கள் பேசியதாவது பிரிவினைவாதம் ஒழியட்டும் உலகத் தமிழர்களுக்கு இந்த சமத்துவ பொங்கல் சமர்ப்பணம்: குமரி மண்ணிலே நம் கலாச்சாரத்தை தாங்கி பிடிக்கும் வகையிலே நம் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம் கரகாட்டம் ,ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கிராமிய கலைகள் நடந்தன. இது தமிழனின் பண்பாட்டை மீண்டும் உலகறிய செய்து கொண்டிருக்கும் குமரி மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.\nஇந்த அருமை விழாவில் ஐம்பூதங்களையும் கொண்ட காற்று ,நிலம் ,நீர், ஆகாயம், நெருப்பு கொண்ட இந்த ரஸ்தாகாடு கடற்பரப்பில் இறை பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பெண்கள் அனைவரும் ஒரே சீருடைஅணிந்து 308 பானைகளில் பொங்கல் வைத்தது பானையில் பொங்கல் பொங்கியதன் முலம்\nகுமரியில் நடைபெற்ற சமத்த���வ பொங்கல் மதத்திற்கு அப்பாற்பட்ட சமத்துவ பொங்கல் என்பதை\nஅழகாக காட்டியது இந்த சமத்துவ பொங்கல் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் சரி கலப்பை மக்கள் இயக்கம் சுயநலம் இல்லாமல் மக்களுக்கு உதவுகிறது அதற்கு எடுத்துக்காட்டாக என் மூலமாகவே 27 லட்சம் லட்சம் ரூபாய்க்கு கஜா புயல் நிவாரண பணிகளை என் கையால் மூன்று லாரிகளில் கலப்பை மக்கள் இயக்கம் அனுப்பியதோடு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை வைத்து 1008 ஆட்டுக்குட்டிகள் நடிகர் G. V. ப்ரகாஷ் அவர்களை வைத்து 108 பசு கன்றுகள் வழங்கி சாதனை படைத்தது.\nஓகி புயலின் போதும் குமரி மாவட்டத்தில் 50,000 மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்தார்கள். உண்மையிலேயே இந்த கூட்டத்தில் வந்திருக்கும் தாய்மார்களை கண்டு வியக்கிறேன் ஒரு கட்சியை நடத்துபவன் என்ற முறையில் எனக்கு தெரியும் தாய்மார்களின் கூட்டத்தைக் கூட்டுவது எவ்வளவு கஷ்டம் என்று ஆனால் இங்கு இயல்பாகவே அனைவரும் ஒரே சீருடை அணிந்து இவ்வளவு நேரம் இங்கு நின்று தமிழனின் பண்பாட்டை உலகறியச் செய்து கொண்டிருக்கிறார்கள் என் வாழ்நாளில் இப்படி ஒரு விழாவில் கலந்து கொண்டதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்.\nதமிழகத்திலே ஆயிரத்தெட்டு கட்சிகள் நம் ஜாதியால் மதத்தால் நம்மைப் பிரித்து வைத்துள்ளார்கள் ஆனால் கலப்பை மக்கள் இயக்க மூலம் எந்த சுயநலமும் இல்லாமல் எந்த அரசியலும் இல்லாமல் நம்மை சமத்துவ பொங்கல் மூலம் உலகத் தமிழர்களுக்கு நாம் அனைவரும் ஒற்றுமையை சமர்ப்பிக்கும் விதமாக இந்த பொங்கல் சிறப்பாக நடந்து விட்டது.. இனிமேல் பிரிவிலேயே நமக்குள் உருவாக்க நினைப்பவர்களுக்கு இந்த சமத்துவ பொங்கல் வெற்றி ஒரு சவுக்கடி தான் ஜாதி மதங்களை கடந்து இந்த இரவு வரை இந்த காட்டுப் பகுதி ரஸ்தாகாடு கடற்கரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டது இந்த கலப்பை மக்கள் இயக்கத்தின் சமூக சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன் ஜாதி மதங்களை கடந்து இந்த இரவு வரை இந்த காட்டுப் பகுதி ரஸ்தாகாடு கடற்கரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டது இந்த கலப்பை மக்கள் இயக்கத்தின் சமூக சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன் இதுபோன்ற சமத்துவ விழாக்கள் மூலம் தான் நம் மனிதர்களுக்குள் இருக்கும் வேற்றுமை மறந்து ஒற்றுமையும் வளத்தையும் உருவாக்க முடியும் இதுபோன்ற சமத்துவ விழாக்கள் மூலம் தான் நம் மனிதர்களுக்குள் இருக்கும் வேற்றுமை மறந்து ஒற்றுமையும் வளத்தையும் உருவாக்க முடியும்கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து தமிழனின் உரிமைக் குரலாக விளங்கும் என்பதில் எள்ளளவும் மாற்றம் இல்லை.. என்று கூறினார்… இதையடுத்து பேசிய குமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் அவர்கள்.. ஒரு தனிமனிதனாக நின்று இவ்வளவு பெரிய கூட்டத்தை இங்கு திரட்டிய பிடி செல்வகுமார் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்… கலப்பை மக்கள் இயக்கம் இந்த கடற்பரப்பில் இப்படி ஒரு சமத்துவ பொங்கல் எடுத்து 308 பானையுடன் பெண்கள் அனைவரும் ஒரே சீருடையில் வரவைத்து விழாவைஎடுப்பது சாதாரண விஷயமல்ல….. மண்ணுக்கும் மனிதனுக்குமான கலப்பையை அடையாளமாக வைத்துக் கொண்டிருக்கும் இவருடைய சேவை தொடர வேண்டும் என்று கூறி வாழ்த்தினார்…. விழாவில் பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப. உதயகுமார் கலந்துகொண்டு பேசினார். ரஜகை பங்குத்தந்தை அமல்ராஜ் ஜோசப்சந்திரன் அழகை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் ஆகியோரும் உரையாற்றினார்கள்.. ரஜகை தலைவர் D.G.Cவிட்மன், செல்வதாஸ் அழகை ஸ்பெல்மன் ; பிரிட்டோ.. ஜெபர்சன், DR. கார்டியா, APMசெல்வகுமார்.. Cape institute chairman ஐயப்பா கார்த்திக்.. கனி கனிசசிகலா… சிவ பன்னீர் செல்வன், மாடன்பிள்ளைதர்மம் பால்வண்ணன்,. S. Sகுட்டி, அஞ்சை ஜெயக்கொடி, கலப்பை செயலாளர் சதீஷ் ராஜா, நாய்க்குட்டி கதாநாயகன் செல்வின், வேல்பவன் அழகுவேல் விழாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த அஞ்சை ஸ்போட்ஸ் கிளப் அழகை ஸ்போட்ஸ் கிளப் ரஜகை ஸ்போட்ஸ் கிளப் ஆகியோருக்கு நன்றி கூறினார்கள். கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக S. A. V பாலகிருஷ்ணா பள்ளி மாணவ மாணவிகளின் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரையும் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது இதை பள்ளியின் முதல்வர் திவாகர் அவர்கள் வழி நடத்தினார்கள். விழாவில்\nபங்கேற்ற அணைத்து பெண்களுக்கும் சேலைகளும் பொங்கல் பரிசுகளும் வழங்கப்பட்டது. இறுதியாக கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் PT செல்வகுமார் நன்றியுரை கூறினார். இந்த விழா பொதுமக்களிடையே வெகுவாக கொண்டாடப்பட்டது.\nPrevious article4 நாளில் 150 கோடி, 5-ம் நாள் நிலவரம் என்ன\nNext articleபடமாகிறது நயன்தார��� – விக்னேஷ் சிவனின் காதல் – ஹீரோ யார் தெரியுமா\nஅஜித், விஜய் படங்களால் தியேட்டருங்க காத்து வாங்குவது – டி.ஆர் ஆவேச பேச்சு.\nதொட்டு விடம் தூரம் ட்ரைலரை பார்த்து பாராட்டிய டி.ராஜேந்தர்.\n108 ஏழை பெண்களுக்கு இலவச ஆட்டுக்குட்டி – அசத்தும் கலப்பை மக்கள் இயக்கம்.\nஅரவிந்த் சாமிக்கு இவ்வளவு அழகான மனைவியா – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.\n – பிரபல நடிகர் பதிவால் குழம்பி தவிக்கும் ரசிகர்கள் (...\nபேண்ட் இல்லாமல் போட்டோ போட்ட சாக்ஷி அகர்வால், விளாசும் நெட்டிசன்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithaivaasal.blogspot.com/2015_08_23_archive.html", "date_download": "2020-01-24T01:13:04Z", "digest": "sha1:M5ODHLHLYN4I2OGZYFPZPF6VCV555RQQ", "length": 19269, "nlines": 379, "source_domain": "kavithaivaasal.blogspot.com", "title": "கவிதை வாசல்: 08/23/15", "raw_content": "\nஇன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....\nஇந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்\nகவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்\nஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/23/2015 03:33:00 பிற்பகல்\n4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇயற்கை ஒரு திறந்த புத்தகம் அதில் மனிதநேயமே முகவுரை புல்வெளிகளும் மண்டிக்கிடக்கும் மலர்களின் வாசமும் பக்க ...\nபாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் தமிழ்க் காதல் கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க் காட்டினில் வண்டின் இசைவளத்தா...\nதமிழில் ஹைக்கூ கவிதைகள்...இயற்கை குறித்த புரிதல் ...தொடர் ....3\nஇயற்கை குறித்த புரிதல் ......தொடர் ...3 ***************************************** தமிழ் ஐக்கூ கவிதைகளில் இயற்கை சார்ந்த புரிதலோடு எழுத...\nகலைஞருக்கு கவிதாஞ்சலி - நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தில்\nவியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில்.....\n08.09.2018 அன்று நியூயார்க் நகரம் சென்று வந்தோம். நூறு ஆண்டுகளைக் கடந்த வானம் தொடும் கட்டிடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. உலக வர்த்த...\nஒற்றை எறும்பாய் அந்த ஈரத்தரையில்\nமௌனித்த இரவுத் திண்ணையில் யாரோ வாசிக்கிறான் புல்லாங்குழல்... கடலின் மொத்த அலைகளையும் வாரிச் சுருட்டி தனது விரல்நுனிகளில் வடியவ...\nஉளவியலின் உன்னதம் .... ******************************************* # உயர்வின் படிகள் உன்னருகே இருக்கிறது மன்னிக்கும் த���்மை # நமக்க...\nவானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்\nஎப்போது கண்டெடுக்கும் இன்னொரு காந்தியை \nஅகமும் புறமும் என்னவென்று அறியாமலே கலிங்கத்து பரணிக்கு உரை எழுதுபவர்கள் நெல்லிக்கனியின் சுவையறியாது அதியாமானின் வள்ளல்தன்ம...\n*கார்கால மழை நனையாமல் நகரும் நத்தைகள் சாலையோர நாய்க்குடை காளான்கள் ... * பாசிபடிந்த ஆல விழுதுகள் ஊஞ்சலாடுகின்றன... மழையில் நனைந...\nகவிஞர்...புலவர்....படைப்பாளி.... ******************************************* கவிஞர்,புலவர் மற்றும் படைப்பாளி இந்த மூன்றினுக்கும் உள்ள ...\n....அரசியல் (3) #save sujith ; rescue; borewell ; nadukkattupatti (1) அகரம் (1) அம்மா (2) அமெரிக்க சுதந்திராதேவி சிலை (1) அமெரிக்கா (1) அரசியல் (1) அவலம் (5) அறிவோம் மூவரியில் புறநானூறு (3) அறிவோம் மூவரில் புறநானூறு (1) அன்பு (1) அன்னை (5) ஆருத்ரா தரிசனம் (1) இசை. (2) இதயம் (3) இயற்க்கை (3) இயற்கை (12) இரங்கல் (1) இராமாயண இடங்கள் (1) இருவிழி. (1) இல்லம் (2) இலக்கியம் (10) இலக்கியம் அறிவோம் (6) இலங்கைப் பயணம் (2) இளைய தலைமுறை (10) இளையராஜா (1) ஈழத் தமிழர் (1) உடன்போக்கு (1) உலக தாய்ப்பால் வாரம் (1) உலகம் (3) உழவர் திருநாள் (2) உழவு (3) உளவியல் (1) உறவுகள் (3) ஊழல் (1) எண்ணங்கள். (4) எழுத்து (1) ஐக்கூ (3) ஐம்பெரும் சபைகள் (1) கடல் (2) கண்ணகி (1) கண்ணதாசன் (2) கணணி (1) கல்யாணசுந்தரம் (1) கல்வி (3) கலாச்சாரம் ஆய்வு (1) கலியுகம் (2) கலை (1) கவிக்கோ (1) கவிக்கோ அப்துல் ரகுமான் (1) கவிஞர் (1) கவிதாஞ்சலி (1) கவிதை (27) கவிதை நூல் (2) கவிதை... (1) கனவு (4) கா ந கல்யாணசுந்தரம் (2) கா.ந.க. (1) கா.ந.க. தமிழ் ஹைக்கூ நூல். (1) கா.ந.கல்யாணசுந்தரம் (11) காகிதப்பூக்கள் (1) காத்திருப்பு (2) காதல் (12) காந்தி (1) காப்பகங்கள் (1) கார்காலம் (1) காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள். (1) காவிரி ஆணையம் (1) காவிரி நடுவர் மன்றம் (1) கிருஸ்துமஸ் (1) கீழடி (1) கீழடி அகழ்வாராய்ச்சி (1) குழந்தை (2) கொலுசு (1) சக்திபீடம். மார்பல் பீச் (1) சங்கம் (2) சமுதாயம் (2) சமூக நீதி (4) சித்திரைத் திருநாள். (1) சிந்தனை (5) சிநேகம் (5) சிலம்பு (1) சுதந்திர தினம் (2) சுஜித் (1) செம்மொழி (2) செம்மொழி தமிழ் (5) தமிழ் (2) தமிழ் கவிதை (20) தமிழ் புத்தாண்டு (2) தமிழ் மென்பொருள் (1) தமிழ் மொழி (9) தமிழ் ஹைக்கூ (5) தமிழ் ஹைக்கூ கவிதைகள் (2) தமிழ்ச் செம்மொழி (4) தமிழ்த் தாய் (3) தமிழர் திருநாள் (1) தமிழர் மரபு (1) தமிழில் ஹைக்கூ கவிதைகள் (1) தமிழின் இனிமை (1) தருணம் (1) தன்முனைக் கவிதைகள் (1) தன்முனைக்கவிதைகள் (1) தன்னம்பிக்கை (8) தாமரை (1) தாய்மை (3) திருகோணமலை (2) திருச்சிற்றம்பலம் (1) தீபாவளி வாழ்த்துக்கள் (1) துடுப்பு (1) துளிப்பாக்கள் (2) தேசிய நதி நீர்க் கொள்கை (1) தை முதல் நாள் (1) தொன்மை (1) நட்பு (5) நடராஜர் (1) நதி (1) நம்பிக்கை (2) நல்லதோர் வீணை (1) நவீன கவிதை (6) நவீனம் (8) நாட்டுப்பற்று (1) நாணயம் (1) நான்...நீ..இந்த உலகம் (1) நியூயார்க் (1) நிலமகள் (1) நினைவுகள் (4) நூல் வெளியீடு (1) நூல்கள் எரிந்தன (1) நூல்வெளியீடு (1) பசுமை (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) படைப்பாளி (1) பண்பாடு (3) பயணம் (2) பயணித்தல் (2) பாசம் (1) பாடசாலை (1) பாடல்கள் (1) பாரதிதாசன் படைப்புகள் (3) பாரதிதாசன் பாடல்கள். (1) பிரிவு (2) பிறந்தநாள் (1) பிறவி (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) புதுக்கவிதை (8) புதுக்கவிதை. (8) புதுகவிதை (4) புரிதல் (4) புலவர் (1) புறநானூறு (5) புன்னகை (1) பெண்ணியம் (1) பொங்கல் (1) பொங்கல் வாழ்த்து (1) பொதுவுடைமை (1) மண்டபம் (1) மதுரைத் தமிழ்ச்சங்கம் (1) மயன் நாள்காட்டி (1) மரங்கள் (2) மலர்கள் (1) மலையாள மொழி (1) மழலை (5) மழலை. (2) மழை. (2) மறுமலர்ச்சி (1) மனசெல்லாம் (1) மனசெல்லாம்...ஹைக்கூ நூல் (1) மனிதநேயத் துளிகள் (1) மனிதநேயம் (21) மனிதம் (3) மனிதவளம் (5) மானுடம் (3) மானுடம். (4) மின்னல் (1) மு.முருகேஷ் (1) முகநூல் குழுமங்கள் (2) முதிர் கன்னி (1) முதுமை (1) முற்றம் (1) மூவரியில் புறநானூறு (1) மெழுகு (1) மேஸ்ட்ரோ இளையராஜா (1) மொழிபெயர்ப்பு கவிதை (1) மோசி கீரனார் (1) மோனோலிசா (1) யாழ் பொது நூலகம் (1) வண்ணம் (1) வம்சம் (1) வாக்குறுதிகள் (1) வாழ்க்கை (27) வாழ்க்கை. (6) விழிப்புணர்வு (2) விழுதுகள் (1) வீடு (2) வெந்நீர் ஊற்று. (1) வெளிச்சம் (1) வெற்றி நிச்சயம் (2) வேர் (1) வைகை ஆறு (1) வைரமுத்து (1) ஹைக்கூ (28) ஹைக்கூ ஆய்வுக் கட்டுரைகள் (1) ஹைக்கூ கவிதைகள் (14) ஹைக்கூ படங்கள் (1) Kaa.Na.Kalyaanasundaram (2)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547159", "date_download": "2020-01-24T03:14:05Z", "digest": "sha1:67ZHK4TPDRUSF3ZE2TJNFORNO6E3YTSY", "length": 13856, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Dentist ministers Office of the Prime Minister Risk of domination: about the economic downturn Raghuram Rajan Bhagir Information | பல் பிடுங்கப்பட்ட அமைச்சர்கள் பிரதமர் அலுவலக ஆதிக்கத்தால் ஆபத்து: பொருளாதார சரிவு பற்றி ரகுராம் ராஜன் பகீர் தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபல் பிடுங்கப்பட்ட அமைச்சர்கள் பிரதமர் அலுவலக ஆதிக்கத்தால் ஆபத்து: பொருளாதார சரிவு பற்றி ரகுராம் ராஜன் பகீர் தகவல்\nபுதுடெல்லி: அமைச்சர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு, பிரதமர் அலுவலத்தில் ஒட்டுமொத்த அதிகார குவிப்பு காரணமாக இந்திய பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என ரகுராம் ராஜன் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், தற்போதைய பொருளாதார மந்தநிலை மற்றும் எதிர்கால ஆபத்து குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்திய பொருளாதாரம் மிக மந்தமாக உள்ளது. இதைப்புரிந்து கொள்ள வேண்டுமானால், எங்கே தவறு என்பதை கண்டுபிடிக்க மத்திய அரசின் அதிகார குவிப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும். பிரதமர் அலுவலகம்தான் ஒட்டுமொத்த அதிகார மையமாக செயல்படுகிறது. வெறும் முடிவுகள் எடுப்பது மட்டுமல்ல... யோசனைகள், திட்டங்கள், அதன் வழிமுறைகள் என எல்லாமே பிரதமரை சுற்றியுள்ள சிலராலும், பிரதமர் அலுவலகத்தாலும்தான் எடுக்கப்படுகின்றன. இப்படி இருப்பது கட்சி முடிவுகளை எடுப்பதற்கு வேண்டுமானால் சரியா��� இருக்கலாம். ஆனால், இவர்களின் நிபுணத்துவம் பொருளாதார சீரமைப்புகளுக்கு உதவாது; பலன் தராது. முந்தைய அரசுகள், பொருளாதார தாராளமயமாக்கலை தொடர்ந்து மேற்கொண்டு வந்தன. ஒருங்கிணைந்த தொலைநோக்கு பார்வை இன்றி அதீதமாக அதிகாரத்தை ஒரே இடத்தில் மையப்படுத்தி பிரதமர் அலுவலகம் செயல்படுவது சிக்கல்களைத்தான் ஏற்படுத்தும்.\nகுறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்பதை தாரக மந்திரமாக கூறித்தான் மோடி அரசு பதவிக்கு வந்தது. ஆனால், இது பல நேரங்களில் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. மக்களையும் தனியார் துறையினரையும் சுதந்திரமாக செயல்பட அரசு விடுவதில்லை. பொருளாதாரம் சரிகிறது என்பதை புரிந்து கொள்வதுதான், பிரச்னையை அறிந்து கொள்வதற்கான தொடக்கப்புள்ளி. அதைவிடுத்து, ஒவ்வொரு விமர்சனத்தையும் அரசியல் ரீதியானது என்று கூறக்கூடாது. மேலும், இந்த பிரச்னை தற்காலிகமானதுதான் என நம்புவதை விட்டுவிட வேண்டும். எதிரான சர்வே முடிவுகள், செய்திகளை வெளிவரவிடாமல் அடக்குவது என்பதையும், தானாக சரியாகி விடும் என கருதுவதை நிறுத்த வேண்டும். கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறை, உள்கட்டமைப்பு துறைகள் மற்றும் இவற்றுக்கு கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மிகுந்த சிக்கலில் சிக்கி தவிக்கின்றன. இதனால் வராக்கடன்கள் அதிகரிக்கும் சூழல் உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, இளைஞர்களிடையே மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கும். உள்நாட்டு தொழில்களில் முதலீடு தேக்கம் அடைந்து விட்டது. இதனால் ஏதோ மிக மோசமான ஆபத்து நிகழப்போகிறது. என்பதை காட்டும் அறிகுறியாக இது உள்ளது. மத்திய அரசு நிதியை, தேசிய வேலை உறுதி திட்டம் போன்ற ஊரக ஏழைகளுக்கான திட்டங்களுக்கு நிதி அளித்து உதவ வேண்டும். மோடி அரசு ஐந்தரை ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தும், இன்னும் சில பிரச்னைகள் நீடிக்கிறது. இதை தீர்க்க மிகப்பெரிய மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பொருளாதாரம் சரிகிறது என்பதை புரிந்து கொள்வதுதான், பிரச்னையை அறிந்து கொள்வதற்கான தொடக்கப்புள்ளி. அதைவிடுத்து, ஒவ்வொரு விமர்சனத்தையும் அரசியல் ரீதியானது என்று கூறக்கூடாது.\nஜனவரி-24: பெட்ரோல் விலை ரூ.77.31, டீசல் விலை ரூ.71.43\n2014-15 முதல் மாற்றமின்றி நீடிக்கும் வருமான வரி வரம்ப���ல் மாற்றம் வருமா\nபணி விலகல் தேதியை பதிவு செய்யலாம்: பிஎப் இணையதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nகெடு முடிந்தது உச்ச நீதிமன்றத்தை எதிர்நோக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.30,488-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவு\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nநாமக்கலில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 15 காசுகள் சரிவு\nதள்ளாடும் தங்கத்தின் விலை: ஒருநாள் குறைவு, மறுநாள் உயர்வு....இன்று சவரன் ரூ.16 உயர்ந்து ரூ.30,520-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு\n× RELATED ஆன்டிபயாட்டிக் ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/68", "date_download": "2020-01-24T02:39:32Z", "digest": "sha1:BPLB2PNTSM6NFBRWU5565U22LKOPAZ23", "length": 6416, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/68 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎன்று கூறிவிட்டமையின் கருத்தால் கண்டமை பெறப்பட்டு விட்டது. இனி அடுத்து யானும் என்பதில் உள்ள இழிவு சிறப்பும்மை காணப்பட்ட பொருளின் இறப்ப உயர்ந்த நிலையையும் கண்டவருடைய இறப்ப இழிந்த நிலையையும் விளக்கி நிற்கக் காண்கிறோம்.\nஇதே கருத்தைத்தான் நம்மாழ்வாரும், “கார்முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் காண்டேனே’\n‘... எல்லாப் பொருட்கும் அருவாகிய ஆதியைத் தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே’\nஎன்றும் பாடுகிறார். இறைவனுடைய வண்ணத்தை முதலிற் கூறுவது அறியத்தக்கதாகும். சாதாரண மக்கட் காட்சிக்கும், கடவுட் காட்சிக்கும் உள்ள வேறுபாட்டை அறிவுறுத்துகின்றது இந்த அடி மக்கட் காட்சியில் முதலில் தோன்றுவது வடிவமேயாகும். இன்னும் அருகில் செல்லும் பொழுதுதான் வண்ணம் அல்லது நிறம் தெரியும். அதையும் அடுத்து, நெருங்கிச் செல்கையில்தான் உருவம் தெரியும். ஆனால் இறைவனைக் கானும் காட்சியில் முதலில் தெரிவது வண்ணம் அல்லது நிறமேயாகும். இதை மனத்துட் கொண்டுதான் ஆழ்வார், கார்முகில் போல் வண்ணன் . . கண்டேனே’ என்று பாடுகிறார். மணிவாசகப் பெருமானும் இத்தகைய காட்சியைக் கூறுமிடத்து,\nஏதாவத��� ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/who-is-affected-by-vastu-tenants-or-the-owner-026613.html", "date_download": "2020-01-24T02:47:51Z", "digest": "sha1:3NXIIJBJYGS6QQHNNGN5CCALREHJ4MGD", "length": 19130, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "வாடகை வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் யாரைப் பாதிக்கும்? வீட்டு ஓனரையா அல்லது குடியிருப்பவரையா? | Who is affected by Vastu: Tenants or the owner? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago சனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n14 hrs ago முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\n16 hrs ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n16 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nNews அடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது\nMovies நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் இயக்க... கமல்ஹாசன் தயாரிக்கப் போகிறாராமே\nTechnology இன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nAutomobiles அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்\nSports ISL 2019-20 : தட்டித் தூக்கிய பெங்களூரு அணி.. கடைசி வரை முட்டி மோதி ஏமாந்த ஒடிசா\nFinance குஜராத் முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. எதில் தெரியுமா..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாடகை வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் யாரைப் பாதிக்கும் வீட்டு ஓனரையா அல்லது குடியிருப்பவரையா\nஇன்று பலரின் இல்லத்திலும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை வாஸ்து பிரச்சினை ஆகும். வாஸ்து சாஸ்திரம் என்பது சங்க காலம் முதலே நம் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு சாஸ���திரமாகும். வீட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவ வாஸ்துவின் படி வீட்டைக் கட்டுவதுதான் சிறந்த வழியென்று நம் மக்கள் நம்புகிறார்கள்.\nசொந்த வீடு கட்டுவது என்பது பலருக்கும் கனவாகும். ஆனால் இன்று பலரும் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றனர். இப்போது சந்தேகம் என்னவென்றால் வாடகை வீட்டில் வசிக்கும் போது அந்த வீட்டின் வாஸ்து அங்கு வசிப்பவர்களை பாதிக்குமா அல்லது அந்த வீட்டைக் கட்டியவரை பாதிக்குமா என்பதுதான். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கான வாஸ்து குறிப்புகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீடு வாடகைக்கு எடுக்கும் போது வீட்டின் பிரதான நுழைவாயிலின் திசை மிக முக்கியமான அம்சமாகும். வாடகை வீட்டிற்கு சிறந்த திசை வடகிழக்கு ஆகும், இதனைத் தொடர்ந்து வடமேற்கு, கிழக்கு மற்றும் மேற்கு போன்ற திசைகளிலும் வீடு வாடகைக்கு எடுக்கலாம்.\nவாடகை வீடு பார்க்கும் போது அதன் வாசலானது தெற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் உள்ள வீடுகளைத் தவிர்க்கவும்.\nவீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் முக்கியமான இடம் சமையலறை ஆகும். எனவே சமையலறை ஒருபோதும் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் இருக்கக்கூடாது. இது உங்கள் வீட்டில் கடுமையான குழப்பங்களை ஏற்படுத்தும்.\nMOST READ: தாந்திரீகம் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள்... உங்களுக்கு செய்வினை இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது\nஉங்கள் வீட்டின் கழிப்பறை, சமையலறை, ஷூ வைக்கும் அலமாரி போன்றவை ஒருபோதும் வடகிழக்கு திசையில் இருக்கக்கூடாது. இது வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கும்.\nவீட்டின் வாஸ்துவில் அதன் வடிவமும் முக்கியமானதாகும். வீட்டின் வடிவம் எப்பொழுதும் சதுரம் அல்லது செவ்வமாகத்தான் இருக்க வேண்டும். வேறு எந்த வடிவத்திலேயோ அல்லது வேறு எந்த நீட்டிப்போ இருக்கக்கூடாது.\nநீங்கள் வசிக்கும் அல்லது கட்டப்போகும் வீடு மாடி வீடாக இருந்தால் வீட்டின் மாடிப்படிகள் வடகிழக்கு திசையில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கும் என்று கூறப்படுகிறது.\nMOST READ: ஆண்களை இந்த இடங்களில் தீண்டுவது அவர்களின் பாலியல் ஆசையை பலமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\nவீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் வீட்டின் ஓனரைப் பாதிக்குமா அல்லது அந்த வீட்டில் குடியிருப்பவர்களை பாதிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதனைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் பொதுவாக வாஸ்து நிபுணர்கள் கூறுவது என்னவெனில் வீட்டில் வசிப்பவர்களைத்தான் வாஸ்து தோஷம் பெருமளவில் பாதிக்குமாம். அதேசமயம் வீட்டின் சொந்தக்காரரும் குறிப்பிட்ட அளவு பாதிப்பிற்குள்ளாவார். ஆனால் பெரும்பாலும் வீட்டில் வசிப்பவர்களே வாஸ்துவால் பாதிக்கப்படுவதாகவும், வீட்டின் சொந்தக்காரர் அந்த வீட்டில் வசிக்கத் தொடங்காத வரை அந்த வீட்டின் வாஸ்து தோஷம் அவர்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\nவாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்\nஉங்களை செல்வந்தராக மாற்ற உங்க வீட்டுல இந்த சின்ன மாற்றங்களை பண்ணுனா போதுமாம்...\nஉங்க வீட்டில் பாத்ரூம் இந்த இடத்தில் இருப்பது உங்களுக்கு தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...\nநீங்கள் கிச்சனில் செய்யும் இந்த தவறுகள் உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...\nஉங்க வீட்டுல இருக்கிற அனைத்து வாஸ்து பிரச்சினையையும் தீர்க்க இந்த விஷயத்தை பண்ணுனா போதும்...\nஉங்களின் இந்த சிறிய வாஸ்து தவறுகள் உங்கள் குடும்பத்தின் ஒற்றுமையை கெடுக்குமாம் தெரியுமா\nஇந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டை விட்டு வறுமை எப்போதும் செல்லதாம் தெரியுமா\nஇந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nஅதிர்ஷ்ட வீடு... பணமும் செல்வமும் சேர உங்க பீரோ இந்த திசையில் வைக்கணும்\nஉங்க பெட்ரூம்ல கண்ணாடி இருந்தா உடனடியா அத எடுத்துடுங்க... இல்லனா உங்களுக்குத்தான் பிரச்சினை...\nகருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பவரா நீங்கள்\nOct 8, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்��� உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/tamil-nadu-10-11-12th-half-yearly-schedule-exam-time-table-2019-2020/11-12-/photoshow/71955711.cms", "date_download": "2020-01-24T03:27:18Z", "digest": "sha1:GCFHP5L53WT4EZV3EILRY6DQO557FSRG", "length": 7892, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "TN Half Yearly Examination: tamil nadu 10 11 12th half yearly schedule exam time table 2019 2020- Samayam Tamil Photogallery", "raw_content": "\nஅரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nதமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nடிசம்பர் 13 ஆம் தேதி..\nதமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்புகளுக்கு டிசம்பர் 13 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது.\nஇதே போல், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி முடிவடைகிறது. 12 ஆம் வகுப்புக்கு அரையாண்டுத் தேர்வு காலையிலும், 11 ஆம் வகுப்புகளுக்கு மதியமும் அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது\n​பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள்\nபத்தாம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுகிறது. டிசம்பர் 13ம் தேதி மொழிப்பாடம், 16ம் தேதி ஆங்கிலம், 17 ம் தேதி மற்ற மொழிப்பாடம் நடைபெறுகிறது. டிசம்பர் 18ம் தேதி கணிதம், 20ம் தேதி அறிவியல், 23ம் தேதி சமூக அறிவியல் பாடங்கள் நடைபெறுகிறது.\n11 ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரையிலும், 12 ஆம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையிலும் நடைபெறுகிறது. இந்த தேர்வு குறித்து முழு விபரங்ளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணையைப் பார்க்கவும்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/wwe-5-secrets-caught-on-camera", "date_download": "2020-01-24T02:37:43Z", "digest": "sha1:HZFSBQGD4XSOU6GAX53U5KTH7TQEGZ4T", "length": 8312, "nlines": 56, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தொலைக்காட்சியில் சிக்கிய WWE-ன் ஐந்து ரகசியங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nWWE என்பது ஏற்கனவே சொல்லிவைத்துவிட்டு அதன்படி நடைபெறும் ஒரு தொழில்முறை மல்யுத்தம் ஆகுமென்பது நாம் அறிந்ததே, ஆனால் அதை மறக்கடிக்கும் வண்ணம் அவர்கள் நம்பகத்தன்மையுடன், நிஜமான சண்டை போல நடத்துவதுதான் இன்றுவரை ரசிகர்களை இந்நிகழ்ச்சியை வாரவாரம் காணவைக்கிறது. இவர்கள் இந்நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாகவும், சுவாரஸ்யம் குறையாமல் நடத்துவதும், அதற்காக அவர்கள் எடுக்கும் ஆபத்தான முயற்சிகளும்தான் இவர்களை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்கிறது. இருப்பினும் இந்த போலியான நம்பகத்தன்மை விதியின் வசம் பல நேரங்களில் கையும் களவுமாக சிக்கியிருக்கிறது என்பதே நிதர்சனம்.\nதவறான நேரத்தில் காமிராவில் சரியாக பதிவாகிய WWE-ன் ஐந்து ரகசியங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.\n#5. ஸ்டிங்கிடம் மன்னிப்புக் கேட்ட ஷெத் ரோலின்ஸ்.\nWWE-ன் மெயின் ஈவன்ட்களில் ஒன்றான நைட் ஆஃப் சாம்பியன்ஸில் ஸ்டிங் மற்றும் ஷெத் ரோலின்ஸூக்கு இடையே நடந்த போட்டி அது ,ஸ்டிங்கிற்கு அதுதான் WWE ல் இரண்டாவது போட்டியாகும், அவரும் தனது பங்கிற்கு நன்றாகத்தான் சண்டையிட்டு வந்தார். ஆனால் ஒருகட்டத்தில் முன்னெழுதப்படாத மூவ் ஒன்றை ரோலின்ஸ் ஸ்டிங்கிற்கு செய்தார். இதில் நிலைதடுமாறிய ஸ்டிங் மீண்டும் போட்டிக்கு மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின்புதான் திரும்பினார். உடனே தன்னிலை அறியாமல் அவரிடம் மன்னிப்பு கேட்டார் ரோலின்ஸ். இது துரதிர்ஷ்டவசமாக காமிராவில் பதிவாகி வைரல் ஆனது.\n#4. ஸீனா அடுத்த நகர்வை உரக்கச் சொன்னது.\nWWE-ன் பெரும்பாலான போட்டிகள் எவ்விதம் செல்ல வேண்டுமென ரிங்கில்தான் மல்யுத்த வீரர்கள் தங்களது நடவடிக்கைகள் மூலம் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். அதில் சிலர் சைகையினாலும், சிலர் ரகசிய பேச்சுக்கள் மூலமும் எதிராளிக்கு கூறுவது வழக்கம். ஆனால் சில வீரர்கள் இதைத் தெரிவிக்கும் போது பார்வையாளர்களிடமோ, காமிராவிடமோ சிக்கிக்கொள்வார்கள்.\nஅந்த வகையில் சிறந்த வீரரான ஜான் ஸீனா நேரலை நிகழ்ச்சிகளில் எதிராளியின் அடுத்த நகர்வு எதுவென உரக்கச் சொல்லி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். ஒருமுறை சிஎம் பன்ங்கிற்கு எதிரான சண்டையில் ஜான் ஸீனா பன்ங்கிடம், அடுத்து என்னை உதை என்று சற்று சத்தமாக சொல்லி காமிராவிலும் அங்கு முன்னாள் கூடியிருந்த ரசிகர்களிடமும் மாட்டிக்கொண்டார். இந்த வீடியோ வெளியாகி ஸீனாவை நெட்டிசன்கள் வசைபாடினர். அவர் ஆரம்ப காலத்தில் கவனித்து செயலாற்றியிருக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.\n#3. உடைபட்ட சின்காராவின் ரகசியம்\nசின் காராவின் கதாபாத்திரத்தின் தன்மை அவ்வப்போது மாறிக்கொண்டே வரும். அதிலும் அவர் ரிங்கிற்குள் நுழையும் விதம் ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் அவர் ஓடி வந்த வேகத்தில் அப்படியே தரையிலிருந்து குதித்து ரிங்கிற்குள் நுழைவார். ஆனால் இவ்வாறு குதிப்பது சராசரி மனிதனால் சாத்தியமில்லை. இதன் ரகசியங்கள் அனைத்தும் பார்வையாளர் வெளியிட்ட வீடியோவால் வெளிப்பட்டது. அதில் அவர் ரிங்கிற்குள் தரையிலிருந்து நேரடியாக தாவுவதில்லை என்பதும் இருந்தது. அதைப் பார்த்த பிறகு ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் அவரின்பால் அதிருப்தி ஏற்பட்டது. அதன் பிறகு அவர் சண்டையிடும் சில யுக்திகளிலும் சர்ச்சையில் சிக்கி ரசிகர்களின் வெறுப்புகளுக்கு ஆளானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-01-24T03:18:39Z", "digest": "sha1:QWGTBT7UVAQNVNGIFTZW2JGRVPHCZTC4", "length": 3718, "nlines": 37, "source_domain": "www.cinemapettai.com", "title": "இவனா | Latest இவனா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாடர்ன் உடையில் நாச்சியார் பட இவானா கலக்கலான புகைப்படங்கள்\n2012ஆம் ஆண்டு மாஸ்டர் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இதனால் இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்....\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nஜோதிகா ஆக்ரோஷமாக நடித்திருக்கும் நாச்சியார் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இவானா நடித்து...\nஅட நாச்சியார் இவானாவா இது வைரலாகுது கேரளா சாரியில் அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்.\nஅலீனா ஷாஜி என்பது நிஜப்பெயர். நாச்சியார் படத்திற்காக இவனா என்ற பெயரை தேர்ந்தெடுத்தவர்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் படத்தில் நடித்த இவானா நடிக்கும் அடுத்த திரைப்படம்.\nBy விஜய் வைத்தியலிங்கம்February 25, 2019\nivana : நாச்சியார் இவானா நடிக்கும் அடுத்த திரைபடம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/G", "date_download": "2020-01-24T01:47:23Z", "digest": "sha1:QHGWBH5O4Z5HBBOSWDTYBOA57VDLQ45P", "length": 4999, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie Reviews | Tamil Film Reviews - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nபுதையலை தேடிச் செல்லும் திருட்டுக் கும்பல். ‘குலேபகாவலி’ படத்தின் சினிமா விமர்சனம்.\nபதிவு: ஜனவரி 16, 11:08 PM\n1. விவசாயம் செய்ய ஆசை\n2. 2 குழந்தைகளுக்கு பெற்றோர்களான நட்சத்திரங்கள்\n3. வருடத்துக்கு ஒரு படம்... கதைநாயகனாக..\n4. மூன்றெழுத்து நடிகையின் திருமண ஆசை\n5. 3 நடிகைகள் மத்தியில் கடும் போட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/17060044/1246634/Donald-Trump-attacks-Sadiq-Khan-over-London-violence.vpf", "date_download": "2020-01-24T03:16:41Z", "digest": "sha1:MVVSMKZCQUGZEZDGC7AQEQVZT7ENVJIX", "length": 6387, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Donald Trump attacks Sadiq Khan over London violence", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nலண்டன் மேயருக்கு எதிராக டிரம்ப் போர்க்கொடி\nலண்டன் நகரில் தொடரும் வன்முறைகளுக்கு லண்டன் மேயர் சாதிக்கானை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் சரமாரியாக சாடி உள்ளார்.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியான சாதிக் கான் இருந்து வருகிறார். இந்த நிலையில் லண்டன் நகரில் தொடர்ந்து கத்திக்குத்து சம்பவங்கள், வீதி வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.\nஇதற்கு சாதிக்கானை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சரமாரியாக சாடி உள்ளார்.\nஇதையொட்டி அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், “லண்டனுக்கு புதிய மேயர் வேண்டும். சாதிக்கான் ஒரு அழிவு சக்தி. அவர் நீடித்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். அவர் தேசத்துக்கே அவமதிப்பு. அவர் லண்டன் நகரை அழித்து வருகிறார்” என குறிப்பிட்டு உள்ளார்.\nலண்டன் | வன்முறை | மேயர் சாதிக் கான் | டிரம்ப்\nதேசிய பாரம���பரிய சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்படுமா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் ரத்து- அமைச்சர் செங்கோட்டையன்\nஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு\nகுடியரசு தினவிழா: கடலோர காவல் படை அணிவகுப்பை வழிநடத்தும் தமிழக அதிகாரி தேவிகா\nபெரியாரின் கொள்கையால்தான் ரஜினி மகளுக்கு 2-வது திருமணம் நடந்தது: செல்லூர் ராஜூ\nபிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்\nநியூயார்க் நகரை காக்க சுவர் கட்ட டிரம்ப் எதிர்ப்பு\nஇந்தியாவில் நடந்த தாக்குதல்களிலும் ஈரான் படைத்தலைவருக்கு பங்கு - டிரம்ப் திடுக்கிடும் தகவல்\nஅமெரிக்கா வருமாறு போரிஸ் ஜான்சனுக்கு, டிரம்ப் அழைப்பு\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/55326-petrol-diesel-price-in-chennai-today.html", "date_download": "2020-01-24T01:57:16Z", "digest": "sha1:JSMC5XZEEZD77I7WM2QPO2RT46GZE5NW", "length": 10587, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! | Petrol, Diesel Price in Chennai Today!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nசென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே 16 காசுகள், 11 காசுகள் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.\nநேற்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.27-க்கும், டீசல் ரூ.69.31-க்கும் விற்கப்பட்டு வந்தன.இந்த நிலையில், இன்று இவற்றின் விலையில் முறையே 16 காசுகள், 11 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.11-க்கும், ரூ.69.20-க்கும் விற்கப்படுகின்றன.\nபொதுத் துறையில் பெரிய நிறுவனமான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nஉதவித் தொகையுடன் பயிற்சி... 100% அரசு வேலைக்கு உத்தரவாதம் \nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் ஒப்புதல்\nசந்திரபாபு நாயுடுவுக்கு கூட்டணியில் இடமில்லை: அமித் ஷா திட்டவட்டம்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுக ஆதரவு கவுன்சிலர்கள் கடத்த முயற்சி.. பெட்ரோல் குண்டு வீச்சு.. அரிவாள் வெட்டு.. பதற்றம்\nபெண்களை துரத்தும் கொடூரர்கள்.. பெட்ரோல் பங்கில் ஆபாச வீடியோ எடுத்த கொடுமை\nஅமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலால் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு\nஅமைச்சர் காருக்கு டீசல் நிரப்ப மறுத்த பெட்ரோல் பங்க்.. காரணம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160917-5015.html", "date_download": "2020-01-24T01:56:17Z", "digest": "sha1:UPT3ZQLIU7PCX3ORJ54L4V5M6WQIEQXX", "length": 7922, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சோதனைச் சாவடியில் 7,000 பெட்டி கள்ளச் சிகரெட்டுகள் சிக்கின, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசோதனைச் சாவடியில் 7,000 பெட்டி கள்ளச் சிகரெட்டுகள் சிக்கின\nசோதனைச் சாவடியில் 7,000 பெட்டி கள்ளச் சிகரெட்டுகள் சிக்கின\nசிங்கப்பூருக்குள் 7,000 பெட்டி சிகரெட்டுகளைக் கள்ளத்தன மாகக் கொண்டு வர முயன்ற 41 வயது மலேசிய லாரி ஓட்டு நர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் காலை 5.20 மணிக்கு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத் திய சோதனையில், அந்த லாரியில் இருந்த 3.7 டன் எடை கொண்ட ‘தெர்மராக்’ எனும் கட்டடப் பணியில் பயன்படுத்தப்படும் பொருளுக்கிடையில் 7,149 பெட்டி கள்ள சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உத்தேச வரி மதிப்பு $576,960 என்றும் தெரிவிக்கப்பட்டது.\n‘டிஓசி’ அவதூறு வழக்கு: ரவியின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது\nபுதிய வைரஸ் பன்மடங்கு பெருகி பரவும் அபாயம்; சிங்கப்பூரில் பணிக்குழு அமைப்பு\nபெங்களூரில் சட்டவிரோதக் குடியேறிகள் என அசாம் மக்களின் வீடுகள் இடிப்பு\nபுக்கிட் பாத்தோக்கில் பொங்கல் கொண்டாட்டம்\nசரணடைய முன்வந்தவர்களை அதிரடிப்படை கொன்றதாக மாவோயிஸ்ட்டுகள் குற்றச்சாட்டு\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ���ாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2013_09_13_archive.html", "date_download": "2020-01-24T03:00:06Z", "digest": "sha1:2NRDRHPLCCF3GLUKKZBIJGX3HHGVXZWR", "length": 192756, "nlines": 558, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : 09/13/13", "raw_content": "\nகொஞ்சும் அழகு.... கொஞ்சம் திமிர்... 1\nகாலை மணி 9.00... அவசர அவசரமாய் ஆபீஸ்க்குள் நுழந்தான் மோகன்....கம்யூட்டர் ஆன் பண்ணி... விட்டு ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்தான்... அதற்கு முன் ஒரு சின்ன முன்னோட்டம்.... மோகனை பற்றி..... 27 வயது... அழகன் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு அந்த வயதுக்கே உரிய துடிப்பு... சுறு சுறுப்பு..இந்த பன்னாட்டு கம்பனிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது....அதற்கு முன் வேறு கம்பனியில் ஒரு 5 வருட அனுப்வம்...அதனால் கிடைத்த வாய்பு இந்த கம்பனியில் மானேஜர்.... கமர்சியல்... ம்ம்ம் பேரு தான் மேனஜர்... ஆனா எல்லா உதவியாளர் வேலயும் பார்க்க வெண்டும் இன்னும் ஒரு ஆறு மாதம்.... இது ப்ரொபெசன்... பீரியட்... அப்புரம் அப்ப்ரைசல்... அப்புரம் சம்பள உயர்வு.. பதவி உயர்வு. etc...etc....\nஇப்போதைக்கு இது போதும்..... மோகன் திரும்பி வந்தான் கம்ப்யூட்டர்.. ஆன் ஆகி இருந்தது....சட சட வென்று... MESSENGER.. LOG IN பண்ணினான், அவன் பொழுது போக்கு சாட் நிறைய ரெக்வெஸ்ட் கொடுப்பான் எதிர் பார்ப்பான் சில வரும் சில வராது அப்படித்தான் இன்றும்.... டிங்.. சத்தம், அட யாரோ அவனது ரrequest accept & add பண்ணி பெயர் மின்னியது மஞ்சளாய் ஹர்சினி பெண்.... முதல் வாசகம் hi..... ( எவன் கண்டு பிடிச்சான் ) அவனும் hi.... அறிமுக படலம்.... தெரிந்தது இவ்வளவு தான்... அவள் பெயர் ஹர்சினி....( புனைப் பெயராக கூட இருக்கலாம் ) வயது 29..( ம்ம் இப்ப் எல்லாம��� 40 கூட 20 ந்னு சொல்லுது இதுக்கு கொஞ்சம் உண்மையாக கூட இருக்கலாம் ) கல்யாணம் ஆகி விட்டது.... ஒரு குழந்தை... இருப்பது ( இது கூட உண்மை தானோ ) இருப்பது ...... புனே... ( அட இங்க அமிஞ்ச்கரையில் இருந்துக்கிட்டு அட்லாண்டா வில் இருக்கிறேன் என்று புருடா விடுபர்கள் மத்தியில் நான் இந்தியாவில் இருக்கிறென் என்று பாதி உண்மை சொல்லி இருக்கிறாள் ) அவளை நான் பெயர் சொல்லி கூப்பிடலாம் என் சொல்லி விட்டு bye ..... off line... மோகனுக்கு... காலையில் வந்ததும் இது தான் வேலை...யாரிடமாவது கடலை போட வேண்டும், கொஞ்ச நேரம் தான், அப்புறம் 9.30 ஆபிஸ் களை கட்ட ஆரம்பித்து விடும், வேலைப்பளு கண்னைக் கட்டும்..... 9.30.....எல்லோரும் வந்தாகி விட்டது முன் காபினைப் பார்த்தான் அவள் அவன் சீனியர் இன்னும் வரவில்லை.... மல்லிகையின் மனம் குப் பென்று வீச வருகிறாள் அவள் ... அவன் சீனியர்... அகிலா. திரும்பிப் பார்த்தான் குமார், அப்சரஸ் பாத்திருக்கீங்களா... அது மாதிரிஎவண்டா இவளை பெத்தான் பெத்தான்... என்று பாட வைக்கும் அழகு பதுமை எல்லாம் அளவாய் அழகாய், அவ அப்பன் கிட்ட போய் கேக்கனும் இவளை பெத்தீங்களா இல்லை உக்காந்து செய்ஜீங்களான்னு...... மோகன் அவளைப் பார்த்து குட் மார்னிங்க் சொல்ல ஒரு புன் முருவலை தெளித்து விட்டு அவள் காபினில் நுழைந்தாள் அகிலா... காபின் என்றால் அறை எல்லாம் கிடையாது அவர் அவருக்கு ஒரு Bay... பஸ் நிக்கிற மாதிரி.. கொஞ்சம் உறக்க பேசினால் நாலவது சீட்ல இருக்குறவன் முறைப்பான். எவண்டா இவன் பட்டிகாட்டான்னு. சீனியர் என்றால் ஆபிஸில் மட்டும் தான்.. வயது என்னமோ 24 இருக்கும்... இந்த ஆபிஸில் என்னைப் பொறுத்தவரை அவள் சீனியர்,வந்த அன்றே சொல்லி விட்டாள்நீங்க என்ன விட வயது அதிகம் தயங்காம என்ன பெயர் சொல்லி கூப்பிடலாம் அனுமதி கொடுத்து விட்டாள் காபினில் இருந்து எட்டி பார்த்து.. மோகன்.. அந்த புது கம்பனி quote check பன்னி இன்னிக்கு அவங்களுக்கு... பேமண்ட் அக்கவுண்ட்ஸ்ல சொல்லி அரேஞ் பண்னிடுங்க சொல்லி விட்டு அவள் வேலைய கவனிக்க ஆரம்பித்தாள்.... கொஞ்ச நேரத்தில் அவனது பெர்சனல் மொபைல் போன் டிங்க் என்று சொல்ல msg படித்தான் \" i am on line - easwari\" மின்னியதுஆகா.. இது ஒரு பெண் இப்பத்தான் கொஞ்ச நாளா..... அவள் ஆன் லன் ல வந்ததும் ஒரு வெப்...ல் இருந்து ஒரு SMS வரும் பெயர் இருக்கும் ஆனால் மொபைல் நம்பர் இருக்காதுமோகன் சாட்ல அவன் நம்பைரைக் கொடுத��து வைத்திருந்தான்..... messenger ஒபென் பண்ண.. மஞ்சள் கலரில் மின்னினாள் eas.... ( இவன் வைத்துக் கொண்டது ) வழக்கமாய் பேச ஆரம்பிக்க... கொஞ்ச நேரத்தில் MD அழக்க.. sign out ஆகி... அவரை பார்க்க....போய் விட்டான்..... ஒரு மணி நேரம் கழித்து... வந்து வேலையில் மூழ்கியவன் ஈஸ்வரியை சாட்டில் இருந்ததை மறந்து போனான்..... மதியம் சாப்பாட்டு நேரம்... பொதுவா...பியூன் வாங்கி வரும் சாம்பார் சாதம் தான் அதை சாப்பிட்டு கொண்டே.. மெசஞ்சரை ஓபன் பண்ண... ஆப் லன் மெஸ்ஜ்... மின்னியது... ஈஸ்வரி தான்... திட்டி இருந்தாள்... உனக்கு அறிவே இல்லை... முட்டாள்... என்ன இன்சல்ட் பண்னுற... நான் என்ன வேலை இல்லாமல் உன்னை கூப்பிடுறேனா... அது இது என்று ஏகத்துக்கும்... அட இது என்னடா வம்புநினைத்த மோகன் மெல்ல நிலையை விளக்கிஅதற்கு பதில் ஆப் ல்ன் நில் கொடுத்த படிசாப்பிட்டான். கை கழுவி வந்தவன் அகிலா சொன்ன வேலைய முடிக்கஅவள் காபினில் நுழைந்துபைல் எடுத்தவன் அவள் கம்யூட்டர் மானிடரை பார்த்தவன் திகைத்தான்.... மெசஞ்சர் ஓபென் ஆகி இருந்தது கீழு டேப் பாரில்... PKM என மின்னஆவலில் அதை கிளிக் செய்ய விரிந்தது மெசஜ் மோகன் சற்று முன் கொடுத்த அத்தனை மெசஸ்ஜ்.....அதில்...அப்படியே..... அதிர்ந்தான் குமார்.... அகிலா... இவளா ஈஸ்வரி.... சிங்கப்பூரில் இருப்பதாக சொன்னாளே... புருடாவா.... தில்லாங்கடி வேலையா...பதை பதைப்புடன்.. வந்து அமர்ந்தான் குமார்... இங்கு வருவதற்கு முன்போ ஈஸ்வரியை சாட்ல தெரியும்.... பழைய போன் நம்பர்.. இங்கு வரும் போது புது நம்பர் கொடுத்திருந்தான், அவன் மொபைல் டுயல் சிம், அதுனால அவளுக்கு அவனைத் தெரியலை. சாட்ல மீண்டும் ஓபன் பண்ணி.. ... \"நீ ரெம்ப அழகுன்னு \" ஒரு மெஸ்சஜ் கொடுத்தான்..... பின்னர் ஆப் பன்னிட்டான்.... மாலை 5.30க் கெல்லாம் டான்னு கிளம்பிடுவா.. அகிலா... அது போல் கிளம்பியவள். இன்னும் இருநத மோகனைப்பாத்து... \" என்ன மோகன் கிளம்பலை \" \"இல்லை.. கொஞ்சம் வேலை அந்த QUOTE accounts ல இன்னும் பணம் ரிலீஸ் பண்ணல.. அது தான் கொஞ்சம் வெயிட் பண்ணிஅனுபிட்டு கிளம்பலாமுன்னு.\" சரி வரென்... அவள் நடையில் என்றும் இல்லாமல் ஒரு துள்ளல் இருந்ததை கவனித்தான்..... மெசஜ் பார்திருப்பாளோ அது தானோகுளம்பினான் மோகன்..... மீண்டும் அக்கவுண்ட்ஸ் போய் ஆன் லன்ல பணத்த கட்ட வைச்சு.. திரும்ப மணி 7.00 ஆகி இருந்தது வழக்கம் போல்... சாட்ல மீண்டும் ஓபன் பண்ணி... பார்த்தவன் துள்ளினான்..... பதில் வந்திருந்தது..... \". போடா.... சீசீ.. நீ ரெம்ப மொசம்......\" பதில் போட்டான். . \" உண்மையிலேயே நீ அழகு தான் டி \" கம்யூட்டரை ஆப் பன்னிட்டு கிளம்பினான்... சந்தோசத் துள்ளலுடன்.. வீடு ...மேடவாக்கம்... நண்பர்களுடன் தங்கிருந்தான்.. பிளாட் தான்..ஆனாலும் வசதியாக இருந்தது.. இறங்கிவுடன் பார்த்தான் ஒரு மெசஜ்.... மொபைலில்.. அவள் தான்.. \" பொறுக்கி...\" கொஞ்சம் முகம் வாடியது மோகனுக்கு... இன்னொறு மெசஜ்... \"ஆன் லன் ல இருக்கேன் \" லிப்டுக்கு காத்திராமல் நாலு படியாய் தாவி ஏறி.. ரூமைத்திறந்து கம்யூட்டர் ஆன் பண்ண.... மெஸஞ்சரில் ... \" பொறுக்கி....\": \" நான் அழகில்லை....\" \" நான் சுமாரா பல்லு எத்தி போய் இருப்பேன்....\" \" என்னப் போய் அழகுன்னு சொல்லுற நீ குருடன் தான்...\" ஆப் லைன்லில் வந்த மெஸஜ்.... மெசஞ்சர பாத்தா அவ ஆப் லன்ல இருக்கானு காட்டுது... அடச்சே... பாத்ரூம் போய்டு வந்தான்.... வரதுக்குள்ள ஆப் லன்ல போய்டா..... திருப்பி மெசஜ் அடித்தான்..... \" நீங்கள் அழகு தான்.....\" \" நீங்கள் சொன்னது போல் நீங்கள் ஹதிராபாத்தில் இல்லை... நீங்கள் சென்னை தான்...\" \" இன்று நீங்கள் அந்த நீல நிறச் சேலையில்...தலையில் பூவாடு... சூப்பர்...\" \"உங்க ஸ்கூட்டி கலர் சிவப்பு... இது போதுமா இன்னும் வேண்டுமா...\" கொஞ்ச நெரம் பொறுத்திருந்து பார்த்தான்.. அவள் வரவில்லை... ஆப் பன்னிட்டு... சாப்பிட கிளம்பினான்.... மறு நாள் ஆபிஸ்ல் நடக்கப் போவது தெரியாமல்.... காலைல வழக்கம் போல் ஆபிஸ் வந்ததும்.. சாட் ஓபென் பண்ணி பார்த்தான்.. ம்ம் ம்ம்ம்ம் ஒன்னும் மெஸ்ஜ் இல்லை... என்ன ஆனாள் இவள் இன்னும் வரவில்லை..கொஞ்ச நேரத்தில் மிகவும் பதட்டமாக வந்தாள் அகிலா.. \"மோகன்.. நேத்து கொடுத்த Quote that foreighn company is the money paid yesterday \" பதட்டமாய் கேட்டாள்.... \" ம்ம்ம் நேத்து முடிச்சிட்டு தான் போனேன்.. ஏன்... 5.00 மனிக்கு ப்ரொசஸ் ஆகி...அவங்க கன்ஃபிர்ம் பன்னிடாங்க ஏன் அகிலா... எதாவது ப்ரொப்ஸ் \" \" Oh thank god.. நான் முடிச்சிட்டு போயிருக்கனும்... ஏதோ ஒரு ஞாபத்துல போய்டேன்..போகலன்னா என் வேலை காலிடா \" \" என்ன சொல்லுர...\" \" ஆமா மோகன் இன்னிக்கு டாலர் ரேட் 5 ரூபா ஏறிடுச்சு... கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் போயிருக்கும்... நல்ல வேளை நீ முடிச்சிட்டஇல்லைன்னா நான் காலிடா\" \" நான் தான பண்னனும்... உன்ன எதுக்கு ....\" \" இல்லை மோகன் நீ தப்பு பண்ணினாலும் நான் தான் அதுக்கு பலி ஆகனும்.. தாங்க்ஸ் மோகன்..\" இடையில் M.D. வந்தார்.. \" GOOD JOB.. AKILA... 2 CR... IN KITTY.. GOOD JOB KEEP IT UP... \" மோகனுக்கு வ��ளங்கவில்லை..... அவர் போனவுடன் கேட்டான்.. \"என்ன அகிலா உன்னை குட்டின்னுட்டு போறார்....\" \"ஹைய் அவனை பார்த்து முறைத்தவள்.. \"அது குட்டி இல்லை.. கிட்டி... அப்படீன்னா.. சேவிங்க்ஸ் ந்னு அர்த்தம், இன்னிக்கு சாயுங்காலம் உனக்கு A 2 B ல ட்ரீட் உனக்கு.....\" \" அது என்ன A 2 B.... \" \" நீ அம்மாஞ்சியா... ஒன்னும் தெரியலை... அடையார் ஆனந்த பவன்..ல டிரீட் உனக்கு.. நான் தரென்..\" அவள் குரலில் மகிழ்ச்சி... பொங்கியபடி.... மோகனுக்கு வானில் பறப்பது போல் இருந்தது...மோகனுக்கு மனசு பறந்தது.. இன்னிக்கு சொல்லிடலாமா... அது நான் தான் என்று... சொல்லிட வேண்டியது தான்... மாலை வழக்கம் போல் 5.30 க்கு கிளம்பினாள் அகிலா, \"என்ன மோகன் கிளம்பலாமா...\" \"ம்ம் இதோ வந்திட்டேன்.....\" அன்று இருந்த வேலை பழுவில் அவன் மெசஜ்ஸ்ர் ஓபன் பண்ணவே இல்லை.. அவன் எண்ணம் முழுவதும், மாலை 5.30 ல் இருந்தது... இப்ப ஓபன் பண்ணிலால் இவளுக்கு தெரிந்து விடும்.. அப்படியே விட்டு விட்டான்...இரவு பாத்துக்கலாம்னு... .... அங்க போனா.. ஏதோ திருவிழா கூட்டம் மாதிரி பாவிகளா திங்கறதுக்கு இப்படியா விழுவாங்க என்னமோ ஓசில கொடுக்கற மாதிரி, அடிச்சு பிடிச்சு இடத்த எப்ப பிடிக்க இந்த கூட்டத்தில எப்படி அவ கிட்ட பேச . மனசு அலை பாய்ந்தது மோகனுக்கு. \"என்ன மோகன் வந்ததில் இருந்து பாக்குரேன் அப்படி என்ன யோசனை, காசு நான் கொடுக்கிறென் M.D. 1000/- ரூபாய் கொடுத்திருக்கார்\" \"என்னது..\" \"ஆமாம்டா.. நான் எம்.டி கிட்ட சொல்லிட்டேன் இதுக்கெல்லாம் காரணம் நீ தான்னு...\" \"ஏன் சொன்ன..\" \"இல்லை நான் அத செய்யலை நீதான் அத செஞ்ச... so the credit is yours....\" \"so what you only instructed me ya...\" \"no no implemetation, matters...நீயும் போயிருக்கலாம்ல... இருந்து முடிச்சிட்டு போனதனால் தான இந்த லாபம் கம்பனிக்கு...\" \"சரி அப்ப நான் ஒன்னு சொல்லவா...\" \"என்ன \" \"இங்க வேண்டாம் வா காபி ஷாப்க்கு போயிடலாம்.. ஒரு பர்ஜர் ஐஸ் கிரீம்... காபி கலக்கிடுவோம்...\" \"என்ன விளையாடுரியா... 1000 தான் இருக்கு.. அங்க போனா பழுத்திரும்..\" \"எனக்கு தான ட்ரீட் \" \"ஆமா \"அப்ப வா என் கூட... \"உன் கிட்ட பேச முடியாதுப்பா.. வா போகலாம்...\" அவள் அவனுடன் இணைந்து நடந்தாள்... அருகில் இருந்த காபி ஷாப்பிற்கு. ஓரமாக இடம் பிடித்து அமர்ந்தாள்.. அவன் சென்று ஆர்டர் செய்து விட்டு.. அவள் எதிரே அமர்ந்தான். \"இன்னிக்கு என்ன ஒரே சந்தோசமா இருக்கறா மாதிரி இருக்கு...\" \"ஆமா.. இருக்கு சந்தோசமா..\" இதுக்கா இவ்வளவு சந்தோசம்.... \"இல்லை மோகன்.. அது வேற..\" \"ம்ம்ம்ம் இன்னிக்கு நீ ரெம்ப அழகா இருக்கிற மாதிரி எனக்கு தெரியுது.\" \" என்ன உளர்ற... நான் ட்ரீட் கொடுக்கிறது காபி மட்டும் தான்... நீ என்னமோ ட்ரிங்கஸ் அடிச்சமாதிரி உளர்ற\" \" இல்லை அகிலா.. இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமா\" \" என்ன வித்தியாசம்... சொல்லு..\" சொல்லிடுவேன்... சொல்லு மோகன்... \"உன் ட்ரெஸ்... எப்பவுமே..நீ டார்க் கலர்ல சேலை மேட்சிங்கா அதே டார்க் கலர்ல பிளவுஸ் போடுவ..\" \"ம்ம்ம்ம்..\" \"இன்னிக்கு அப்படி இல்லை... லைட் கலர் சேலை காண்டிராஸ்ட்டா... பிளவுஸ்...\" \"இல்லையே நான் எப்பவாவது இப்படி போடுவது உண்டு....\" \"அப்புறம்.... ம்ம்ம்... இல்லை வேன்டாம்.... என்ன வேன்டாம்.. சொல்லு... இல்லை வேனாம்.. இரு நான் போய் நம்ம அயிட்டங்களை எடுத்திட்டு வந்திடுறேன்.... மோகன் போய் ரெடியான அனைத்தையும் எடுத்து வந்தான்..ஒரு ப்ர்ஜர்.. ஒரு கேக் இரண்டு காபி... \"என்ன மோகன் எல்லாம் ஒன்னு ஒன்னு வாங்கீருக்க... \"இல்லை எப்பவுமே வரைட்டி வரட்டியா சாப்பிடனும் அது தான் எனக்கு பிடிக்கும்... இப்ப ரெண்டு பர்ஜர் வாங்கினேன்னா ரெண்டு பேருமே அத தான் சாப்பிடனும்.. இப்ப இதுல ஒன்னு அதுல ஒன்னுன்ன்னா ரெண்டு அயிட்டம் ஒரே நெரத்துல சாப்பிட்ட மாத்ரி எப்படி....\" \"உனக்கு தான்பா இப்படி எல்லாம் யோசனை வருது.. வடிவேலு சொன்ன மாதிரி உக்காந்து யோசிப்பையா இதெல்லாம்... சொல்லி சிரித்தாள் ஆனா இந்த கான்சப்ட் எனக்கு பிடிச்சிருக்கு... வரைட்டி.. ம்ம்ம் குட்.. உன் கிட்ட சரக்கு இருக்கு....\" \"சொல்லு மோகன் ஏதோ அப்ப சொன்ன நிறுத்திட்ட...\" \" ம்ம்ம் கோவிக்காம கேட்டா சொல்லுவேன்...\" \"சொல்லு அத அப்புறமா யோசிக்கலாம்...\" வெட்டிய பர்ஜரை ஒரு பகுதிய எடுத்து கடித்தபடி... \" DID ANY BODY PROPOSED YOU......\" \" WHAT... no nope.....\" மெசஞ்சர்ல சாட்ல சொல்லுற மாதிரி... தத்தி தத்தி விழுந்தன வார்த்தைகள்.. ஆனால் தடுமாறியது உதடு... \"என்ன ஏதோ மெசஞ்சர்ல மெசஜ் வந்த மாதிரி சொல்லுரீங்க.\" அவள் முகம் சிவந்தது.. குங்குமமாய்... \"இல்லையே.. இது வரை இல்லை.....ஆமா நீ ஏன் அத கேட்கிற....\" \"இல்லை சும்மா கேட்டேன்'\" ( மனசை அடக்கிக் கொண்டான் ) மடையா இது சொல்லும் நேரம் இது இல்லை,விதைய இப்பதானடா போட்ட, அதுக்கு முன்ன அருவடைக்கு அருவாளோட போனா எப்படிடா மனசு இடித்தது...மனதை அடக்கி கொண்டான் மோகன்.. இப்ப வேணாம்.. அப்புறம்.. இன்னொறு நாள்.... மாலை மணி 6.30 ஆகி விட்டது.. \"மோகன் நான் கிளம்பபுரேன்.. இந்தா பில்லுக்கு உ��்ள காசு..\" அவனிடம் அவள் 1000 ரூபாய் நோட்டை நீட்ட... மோகன் மறுத்தான்... \" அகிலா என்னங்க இது நமக்குள்ள பார்மாலிட்டீஸ் வேனாம்.. இன்னொறு நாள் நீங்க பே பன்னுங்க...\" அவளை இன்னொறு நாள் வரவழைக்க வைத்த தந்திரம் அது... எலி பொறில மாட்டுமா இல்லையா இப்ப தெரிஞ்ச்டும்.... அவள் மோகனை உற்றுப் பார்த்தாள்.. \"என்ன இன்னொறு நாளா...சான்ஸே இல்லை... ஆனா \" \"என்ன ஆனா..\" \":உனக்குத் தெரியுமா... நம்ம கம்பனில இருந்து மதுரைக்கு போறாங்க...'ALL INDIA DEALERS MEET...new product introduce.. பன்னுராங்கஇந்த தடவை HR பாதி பொறுப்ப நம்ம தலைல கட்டிட்டான்... நீயும் வர... 15 நாள் இருக்கு இன்னும் \" \"மதுரைல எங்க...\" \" THE GATE WAY HOTEL, PASUMALAI, TAJ GROUP.... நல்ல இடம்... சின்ன மலை மேல 5 star ஹோட்டாள்.... மதுரை முழுவதும் மண்டை காயிர மாதிரி வெயில் அடிச்சாலும் அங்க குளு குளுன்னு இருக்கும்... அப்படி ஒரு இடம்அங்க இருந்து பார்த்தா மதுரை முழுவதும் தெரியும்.\" ( தெரியாத நண்பர்கள் கூகுள் ல போட்டு பாருங்க.. சும்மா அப்படி ஒரு இடம்...) \"நீங்க போயிருக்கீங்களா....\" \"ம்ம் ஒரு தடவை போயிருக்கேன்.. ஒரு மூனு வருசம் முன்னால.... இப்ப இந்த வருசம்....அப்படியே குற்றாலம் போனாலுன் போவாங்க என்ன அங்கிருந்து ஒரு 150 கி.மீ தான் இப்ப சீசன் வேற..Schedule இன்னும் வரலை.. வந்ததும் சொல்லுறேன்.\". மோகன் திகைத்தான்.. ஆகா..என்ன ஒரு அருமையான சான்ஸ்.. நல்ல வேளை இப்ப சொல்லடா சாமி....சொல்லி எதிர் மறையாக போயி..அப்புரம் இந்த பொன்னான சான்ஸ் .. கிடைக்காதே.. 'ஆக்கப் பொறுத்தவன் ஆற பொறுக்கனும் நண்பா '... மனசு இடித்து சொல்லியது... 'பொறு பொறு பொறுத்தார் பூமி ஆழ்வார் பொறாதார் பொண்டாட்டி ஆழ்வார்..'. கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள் சொல்லக் கேட்டது அவனுக்கு நினவு வந்தது... மோகன் பொறுக்க முடிவு செய்தான். அகிலா புறப்பட்டு விட்டாள்.. மோகன் அவள் போனதும் தன் பல்சரில் பறந்தான் வீட்டுக்கு.... அடித்து பிடித்து வந்து மெசஞ்ச்ர் ஓபன் பன்னினான்.. ஈஸ்வரி ... ஆப் லன் மெஸ்ஜ் கொடுத்திருந்தாள்... 'ஆமா நான் ஹதிராபாத்தில் இல்லை....' 'அப்ப இல்லை இப்ப சென்னையில் தான் இருக்கேன்...' 'வேற எவளயோ பாத்திட்டு நான்னு நினக்கிறே...' ' பொறுக்கி அவ கிட்ட போய் அடி வாங்காத...' ' எனக்கு வண்டியே ஓட்ட தெரியாது ஸ்கூட்டி எப்படி ...' ' காமாலை கன்னுக்கு பாக்கிறது எல்லாம் மஞ்சளாத் தான் தெரியும்... பாத்து போ....' ' tks for the compliments..... நான் சுமாரா இருப்பேன் bye...' குதித்தான் மோகன்.. ஆக அவ சென��னையில் இருப்பதை ஒத்துக் கொள்கிறாள்.. மோகன் பதில் அடித்தான் ' நீங்க அழகாவே இருக்கீங்க.... \"அது யாரு உங்ககூடவே ஒரு தடியன்...உங்க கூட ஒட்டிக்கிட்டு வந்தான் AB ல....' 'உங்க லவ்வரா... ம்ம்ம்ம் ஆள் சுமார்ட்டா தான் இருக்கான்(ர்)..' 'எனக்கு பொறாமையா இருக்கு...அவன பாத்தா' 'ஏங்க ஆன் லன்லயே வர மாட்டீங்களா..' அனுப்பிவிட்டு அதை ஆன் லன்லயே வச்சிட்டான் மோகன்.... அவள் வரவில்லை... ஆப் லைன் தான் காட்டியது... கொஞ்ச நேரத்தில் ஹர்சினி ஆன் லன் ல வரவும்.. இவளை ஆப் லைன்ல போட்டுட்டு ஹர்சினியிடம் சாட் பண்ண தொடங்கினான்.... ஒரு 1/2 மணி நேரம் ஓடியது... திடீரென்று.. ஈஸ்வரி...யிடம் இருந்து மெசஸ்ஜ்.... ஆனால் அவள் பெயரில் ஆப் லன் தான் காட்டியது.. கள்ளி என்ன ஆப் லன்ல போட்டுட்டு அங்க யாரிடமோ கதை பேசுகிறாள்.. மெசஸ்ஜ் பாத்து பதில் போடுறாள்... 'நான் ஆன் லன்ல இருந்தா என்ன ஆப் லன்ல இருந்தா என்ன...' 'உனக்கு மெஸஜ் வருதா அத மட்டும் பாரு...' 'நான் எங்கயும் போகலை வீட்ல தான் இருந்தேன் ' 'நீ யாரிகிட்டயோ நல்லா அடி வாங்க போறப்பா பாத்து உடம்பு ஜாக்கிறதை..' அடிப்பாவி இப்படியா புழுகுவீங்க .. ம்ம்ம் ... எல்லாரும் இப்படித்தானோ.... மோகன் அதற்கு பதில் போடவில்லை... போட்டால் அவள் புரிந்து கொள்வாள்... நீயும் அப்படித்தானே என்று திருப்பிக் கேட்டால்..... அனைத்துவிட்டு தூங்க சென்றான்....நாட்கள் பறந்தன... ஒரு மீட்டிங்க அதுவும் ஆல் இந்தியா ல்வெல்ல பன்னுரது எவ்வளவு கஷ்டம்னு அப்பதான் மோகனுக்கு புரிந்தது.... ஒரு பெரிய லிஸ்ட் எடுத்து அவங்க கம்பனியுடன் வைத்த turnover.. மற்றும் கொள்முதல்.. அதை சரி செய்து லிஸ்ட் கொடுத்து அதுல மாற்றம், அப்புரன் செக்;லிஸ்ட்... அப்புறம் அது முடிவடைந்து இறுதி வடிவம் கொடுக்க... இன்விடேசன் அடிக்க... யார் யார் வராங்க அவங்களுக்கு மெயில் அனுப்பி கன்ப்ர்ம் பண்ணி, ரூம் புக் பண்ணி... மெனு செக் பண்ணி என்ன என்ன புராடக்ட் கொண்டு போகனும் லிஸ்ட்.... அதுக்கு தேவையான மற்ற உப கரணங்கள்... ete..etc... ஒரு வாரம் பெண்டு நிமித்தி விட்டது மோகனுக்கு.. இதற்கிடையில் சாட்டாவது ஒன்னாவது.. எல்லாம் பரன்ல தூக்கி போட்டாச்சு... அந்த நாளும் வந்தது.....அது ஒரு வியாழக்கிழமை.... இரவு 9.30 பாண்டியன் எக்ஸ்பிரஸ்... எல்லாருக்கு 3 டயர் ஏ சி.. கோச்...எல்லாம் கிட்டத்தட்ட 60 பேர்... மீதம் உள்ள சிலர் நேரடியாக மதுரை வருவதாக சொல்லி இருந்தனர்...சிலர் மறு நாள் மாலை நேரடியாக ஹோட்டலுக்கு வருவதாக சொல்லி விட்டனர்.. அகிலா தன் பேக்கை தூக்கி கொண்டு வர பின்னால் பியூன் ஒரு பெரிய ட்ராலி பேக்க இழுத்து கொண்டு வந்தான்... அகிலா அந்த டிராலி பேக்கை கொடுத்து இது உன் பொறுப்பு என்றாள்.. இழுத்து பார்த்தான் செம கனம்... என்ன அகிலா இது பொனம் மாதிரி கனக்குது... ஆமா அத ரெம்ப அடிச்சாலும் பொனம் தான்... என்னது... ஆமாடா... ஃபுல்லா பாட்டில் எல்லாம் ஃபாரின் அயிட்டம்...எம் டி கொடுத்து வுட்டார்... பொறுப்பா அங்க கொண்டு வந்துடு.. மவனே இடைலை யாராவது கைய வச்சா.. அவ்வளவு தான்.. நீ குடிப்பியா.. மோகன்.. மண்டைய ஆட்டினான்.. என்ன ஒன்னு ஆமான்னு ஆட்டு இல்லை இல்லைன்னு ஆட்டு பொத்தம் பொதுவா ஆட்டினா என்ன அர்த்தம்... இல்லை எப்பவவாவது.... சரி தான் பாலுக்கு பூனை காவல்... சிரித்தாள்...\nஎல்லாரும் வந்தாச்சான்னு பாரு... டிக்கெட் இந்தா... சொல்லி விட்டு அவளுக்கு என்று இருந்த பெர்த்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்... அவளுடன் இன்னொருத்தி சேல்ஸ் ல உள்ளவ.. அவளுடன் இணைந்து கொண்டாள்... வண்டி கிளம்பியது... ம்ம்ம் செக்கிங்க் முடிந்து... பாண்டியன் செங்கல் பட்டு தாண்டியது.....இரவை கிழித்துக் கொண்டு... வந்தார் G.M. Sales... என்ன மோகன் சரக்கு எங்க என்றார்.. சார் அந்த டிராலில இருக்கு சார்.. போ மோகன் போய் ஒரு பாட்டில் எடுத்துட்டு வா.. மெல்ல கொண்டு வா சத்தம் போடாம ..ம்ம்ம் நான் வாசல் கிட்ட் இருக்கேன்... கதவை திறந்து வாஷ் பேசின் பக்கம் போய் நின்று கொண்டார்.... போனான் எடுத்தான் வந்தான்.. கையில் ஒரு BECCADY.... WHITE RUM... அவ்ர் கையில் கொடுத்தான்.. இரு மோகன் இதோ வந்துடுறென்.. மீண்டும் உள்ளே போனார்...மமோகன் வாஷ் பேசன் கிட்ட நிற்க... இப்பத்தான் சனி விளையாடியது.... ஏ சி கதவு திறந்தது.. வந்தவள்.. அகிலா... பாத்ரூம் போக வந்தவள் .. மாட்டிக் கொன்டான்... கையில் பாட்டில் ... முழித்தான்... நான்.. இல்ல.. ஜிம் ஜிம் உளரினான்... அவர் தான் .. உள்ள போயிருக்கார்..வர்ரார்... யாரு அவன் அந்த சொட்டை தலையனா... அடிக்கட்டும்... நீ மட்டும் அடிச்சே... அப்புறம் அவனை முறைத்த படி டாய்லெட் போக....மோகன் அவஸ்தையாய் நெழிந்தான். இது என்ன டா வம்பு... அவ அடிக்காதாங்க்றா...இவர் அடிங்கிறார்... என்ன பன்ன... ஏசி கதவு திறந்தது.. GM, AGM SALES, AGM A/C... மூனு பேர் வந்தனர்.... சூப்பர் சரக்கு மச்சி... எப்படிடா இது...அவர்களுக்குள்.. எல்லாம் நம்ம பையன் இருக்க நாம் ஏன் கவலைப்படனும்.. என்னக�� காட்டி கண்னடிக்க அட பாவிகளா.. ஆபீச பொருத்த மட்டில் சேல்ஸ்... அக்கவுண்ட்ஸ்.. அடிச்சுகுவானுக.. இங்க வந்தா.. இப்படி குடிக்கரதுக்கு கூடி கும்மியடிக்கிறாங்க.... டாய்லட் கதவு திறந்தது.. அகிலா வெளிய வந்தாள்.. அவர்களைப் பார்த்தாள் என்ன சார் இன்னும் தூங்கலையா... இல்லம்மா கொஞ்சம் பேச வேண்டி இருக்குது.. அங்க எல்லாம் தூங்குறாங்க.. நீ போய் படு... நாங்க பேசிட்டு வறோம்.. அகிலா மோகனை முறைத்தவாறு அவனுக்கு கண்னால் எச்சரிக்கை விடுத்து விட்டு சென்றாள்.... சரி class இல்லை.. எப்படி அடிக்க போறங்க பார்போம்.. கொஞ்சம் நின்றான் மோகன்.... AGM oru வாட்டர் பாட்லை கொண்டு வந்திருந்தார்... அதில் முழுசும் தன்னீர்.. ஜி எம்... ரம் பாட்டிலை திறக்க.. மெல்ல்லிய வாசனை மூக்கைத்துளைத்தது.. அப்படியே கொஞ்சம் வார்யில் கவிழ்த்தார்... வாட்டர் பாட்டிலை திறந்து அதையும் தன் வார்யில் விட்டு வாயிலேயே கலந்து முழுங்கிட்டாட்.. எமகாதகன்.... இவனுக நம்ம குடி மகன் களையும் மிஞ்சிடுவாங்க போல.... நினத்துக் கொண்டான்.... அப்புறம் தண்ணி பாட்டில்ல கொஞ்சம் நல்ல ஊத்தி கலக்கினானுக ரெண்டு பாட்டிலைய்ம் மாத்தி மாத்தி கலந்தானுக தன்னனி ரெடி பண்ணி ..அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.... வண்டி மேல் மருவத்தூர் தாண்டியது.... இரண்டு பாட்டிலும் மாறி மாறி கைமாற.. கொறிக்க ஒரு சிப்ஸ் பாக்கட் அத வச்சே ....வடிவேல் மாதிரி கைய நக்கல அவ்வளவு தான்...மற்றபடி அவனை விட மோசம்... வண்டி விழுப்புரம் நெருங்கியது மணி கிட்டத்தட்ட 12.45... ஸ்டேசன் வந்ததும் ஏ ஜீ எம் உடனே ஓடி போய் ஒரு 7 அப் 1.5 லிட் வாங்கி ஏறிக்கொள்ள..அதற்குள் ஒரு புல் பாட்டில் காலி... ஜி .ஏம் நாலைந்து கார வகை பாக்கட்டுகள்.... கையில் அடப் பாவிகளா... மேல் மருவத்தூரில் ஆரம்பித்து விழுப்புரம் வரதுக்குள்ள ஒரு பாட்டிலா.. பிரியா கொடுத்தால் பினாயிலயே குடிப்பானுக போலிருக்கே...... மோகன் இன்னோறு பாட்டில் எடுத்திட்டு வாப்பா..... பாண்டியன் மீண்டும் நகர ஆரம்பிக்க..... முழித்தான் மோகன்... எப்படி எடுக்க....மறுபடியும் உள்ள போய் மெல்ல டிராலி திறந்து எடுத்து மூடி.. சத்தம் இல்லாமல் வர.. அட இது வோட்கா பாட்டில்.... ஸ்ம்ரனாஃப் ( SMIRANOFF) 1 Lr... சார் இருட்ல தெரியல சார் இது வோட்கா சார்.... பரவால்லைப்பா.. கொண்டா.. ரெண்டும் ஒன்னு தான்.... அதையும் கலந்தார்கள் 7 அப் உடன்... இப்ப தான் ரெண்டு பாட்டில் இருக்கே.... மோகன் அவர்களுடன் நி���்றான்.... என்னே மோகன் நீ அடிக்க வே இல்லையே.... இல்ல சார் பழக்கம் இல்லை.. நீங்க கேட்டீங்கன்னு தான் எடுத்து வந்தேன்.... இல்லை மோகன்.. இது சும்மா நல்லா இருக்கும் அடித்து பார்.. சொல்லி விட்டு... 7 அப் பாட்டில மோகனிடம் கொடுக்க.. அவன் தயங்கிய படி வாங்க... ம்ம்ம் ஷியர் அப் மேன்... ஜி ம் அக்கவுன்ட்ஸ் சொல்ல வேத வாக்காய் எடுத்து அவன் வாய் அருகில் கொண்டு போக.... ஏ சி கதவு திறந்தது.... வந்தவள் .. சாட்சாத் அகிலா தான்.... மோகனை பார்தவள்.. ஜி எம் பார்த்தாள் ஓன்றும் சொல்லாமல் டாய்லெட் போனாள்.. அவள் போகும் வரை அமைதியாய் இருந்தவர்கள்... அவள் திரும்பி போன வுடன்.... ஜி எம் சேல்ஸ் சொன்னார்.. இவளுக்கு என்ன சுகர் இருக்கா... இப்படி அடிக்கடி பாத்ரூம் போறா..... சொன்னவுடன் அனைவரும் சிரித்தனர்.. கொல்லென்று.... மோகனுகு வலித்தது.... ம்ம்ம் அவள் நான் குடிகிறேனான்னு செக் பண்ண வரா.. அத போய் இந்த கிழடுகள்... அவ மக வயசு இருக்கும் இப்படி சொல்லுதுகளே.. நினைததவன்... சார் இத் புடிங்க.. நான் ட்ராலி லாக் பண்னாம வந்திட்டேன்... வேற எவனாவது எடுத்து வச்சிக்கிட்டான்ன நாளைக்கு என் தலை தான் உருளும் சொல்லி விட்டு ஏ சி திறந்து உள்ளே போனான்... அவன் எதிர் பார்த்த மாதிரியே.. அகிலா அங்க அவன் பெர்தில் உட்கார்ந்திருக்க..... அவள் அருகில் போய் என்ன அகிலா தூங்கலையா... இல்லடா தூக்கம வரலை... ஏன்.. அதுக்கு என் பெர்த்ல வந்து உக்காந்து இருக்கீங்க... உன்னது தான் சைடு லோயர்.. போதுமா... குடிச்சியா.... அவங்க கூடா... அவள் குரலில் கலக்கம்... இல்லை அகி நான் குடிக்கலை.... அவன் அவளை அகி என்று சுருக்கி கூப்பிட்டது அவளுக்கு தெரிந்தும் அவன் அப்படி சொன்னதை அவள் பெரிசா எடுத்துக்கலை... நம்ம ஸ்டாப் நாளக்கு எதுன்னாலும் நாம தான் பதில் சொல்லனும்... அது தான் அவங்க கூட இருக்கேன்... நீ சொன்ன பிறகு நான் குடிப்பேனா... குடிக்க மாட்டேன் அகிலா... இல்லை நாளைக்கு நிறைய வேலை இருக்குடா.. நீ இப்படி அவங்க கூட இருந்தா.. எப்படி நாளைக்கு வேலை செய்வ.... அவள் கேட்டதும் அவனுக்கு அவள் தன் மேல் கொண்டிருந்த அக்கரை வெளிப்பட்டது.... இல்லை அகி நான் மேனஜ் பன்னிகிறேன்... நீ இனிமே இந்த பக்கம் வராதே.. அந்த பக்கம் போ...... சொல்லிட்டு விடு விடுவென்று கதவை நோக்கி நடந்தான்... மோகன்.... அகிலாக்கு அவன் சொன்னது பிடித்திருந்தது... தன்னை ஏதோ கிண்டல் பண்ணி பேசி இருக்கிறார்கள்.. அது தாங்காமல் அவன் உள்ள வந்து தன்னை சமாதானம் பண்ணி... திரும்ப போய்.... இரண்டு நாள் முன்னாள் .. அவள் பின்னோக்கி போனாள்... ஆபிஸ்... மோகன் சீட்டில் இல்லை.. ஒரு மிக முக்கியமான ரிப்போர்ட்... பாக்கனும் அது மோகன் கம்பூட்டர் ல இருக்கு.. பார்தாள்.. அவன் கம்புய்ட்டர ஓப்பன் பன்னியவள்.. அதிர்ந்தாள்.. மெஸஞ்சர் ஓபன் ஆகி அவள் ஐடி காட்டியது... அவள் அனுப்பிய மெஸஜ் எல்லாம்... அவன் ஐடி ல..... அதிர்ந்தவள்.. சுதாரித்தாள்... ஆக.. இவன் தான் அவன்... அவள் முகத்தில் மெல்லிய புன் முறுவல்.. படவா என் கிட்டயே வாஅ... உனக்கு மட்டும் தான் தெரியுமா.. அப்படி ஆக்ட் பண்ண.... நான் சாவித்திரி டா.. அத விட நல்லா ஆக்ட் கொடுப்பேன் பாக்குரியா... ம்ம்ம்ம் யோசித்தபடி வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்.... ம்ம்ம்ம்ம்.... அது தான் இப்ப மனசில் ஓடியது.....மனசு அவளை கேள்வி கேட்டது.... அவன் குடிக்க கூடாது .. ஏன் இப்படி அவனை நீ காதலிக்கிறாயா.. மனசு இடித்தது...... இல்லை அவன் என் அசிஸ்டண்ட்.... so what அடிமை இல்லையே..... ஆனா அவன் குடிக்க கூடாது.... அப்ப அவனை நீ காதலிக்கிற அப்படித்தானே..... இல்லை அவனை புடிச்சிருக்கா..... ம்ம்ம்ம்ம் ஆமா.... இப்பவா இல்லை முன்னாடியேவா... இல்லை இப்பத்தான் கொஞ்ச நாளா...அவனை புடிக்க ஆரம்பிதிருக்கு.... ஏன்... தெரியலை.. ஆனா அவன் கூட பேச புடிக்குது... அவன் கூட சுத்த பிடிக்குது.... அப்ப அவனை நீ காதலிக்கிற... இல்லை..... இன்னும் இல்லை....அவனை புடிச்சிருக்கு.... என்ன இது அவனை புடிச்சிருக்கு ஆனா அவனை காதலிக்கலை.... என்ன இது.... அது தான் எனக்கும் தெரியலை..... அவனை புடிச்சிருக்க அவ்வளவு தான்... மனசு அவளிடம் சண்டை போட்டது........ அப்படியே அவன் பெர்த்தில் தூங்க ஆரம்பிததாள் அகிலா.....மோகன் திரும்பி வந்தான்.. அதற்குள் 1/4 பாட்டில் காலி... ம்ம்ம் அவர்கள் பேச தொடங்கினார்கள்... A/C GM பேச்சு வாக்கில் GM sales கிட்ட அவர் என்ன பண்னுரார்னு போட்டு வாங்க பாக்கிறார்..... சேல்ஸ் ஜி ம் அக்கவுண்ட்ஸ் ஜி எம் கிட்ட் வாய கிழருறாறு... இப்ப மோகனுக்கு ஒன்று நன்றாக புரிந்தது... ஒருத்தன் வாய ஒருத்தன் கிளரி.. அவனுக ப்ண்னுர கோல் மால் எல்லாம் அவனவன் வாயில வரவைக்க தான் இந்த் உத்தி.. இந்த கூட்டு குடி எல்லாம்... அடப்பாவிகளா.. இப்ப மட்டும் ஒரு கத்திய அவனவன் கையில கொடுத்து விட்டா தெரியும் சேதிஒருத்தன ஒருத்தன் குத்திகுவாங்க போல ஆனா வாய் மட்டும் அழகா பேசி சிரிச்சு.. உலக மகா நடிப்புடா.. சாமி... திடீர்னு ஜிம் அக்கவுண்ட்ஸ்... நம்ம மோகன் இருக்கான்ல பா.. ஒரு நாள் என்ன நச்சு நச்சுன்னு படுத்தி எடுத்தான் அந்த இம்போர்ட்ர்க்கு எக்ஸேஜ் கட்ட சொல்லி நான் கூட அவன தப்ப நினைச்சேன் பையன் ஏதோ கட்டிங்க் வாங்கி நம்மள படுத்திறானேன்னு ஆனா பாருய்யா ஒரே நாள்ல 5 கோடி லாபம் சம்பாதிச்சு கொடுத்திட்டான் ஒரு நயா பைசா செலவு இல்லாமல்..... மோகனுக்கு திக்கென்றதுஅவர் நம்மை பாராட்டுகிறாரா.. இல்லை சேல்ஸ் ஜி எம் ம கிண்டல் பன்னுரார... நீயும் இருக்கியீனுகுத்தி காட்டுராறா.. புரியலை அவனுக்கு... சேல்ஸ்... ஏ ஜி எம்... இல்லை அக்கவுண்ட்ஸ்... அது அவனுக்கு ஒரு லக்... நாங்க லக் நம்பி போறது இல்லை... 1 ம் தேதில விதை போட்டாத்தான் 30ம் தேதி ஆர்டர் கிடைக்கும்... அப்புறம் தான் உங்களுக்கு டப்பு.. இல்லேன்னா நீங்க எப்படி அந்த பணத்த இம்போர்டருக்கு கொடுத்திருப்பீங்க...ம்ம்ம்.. பையன் மச்சக்காரன் தான்... சீனியர் வேற அவனை மிரட்டுரத பாத்தீங்கல்ல.... என்ன் சார்.. சொல்லுரீங்க சும்மா இருப்பா மோகன் அவ வந்தாவந்து உன்ன க்ண்னை காட்டி குடிக்காத ந்னு சொன்னத எல்லாம் நான் கவனிச்சேன்என்ன உன் கிட்ட கவுந்திட்டாளா... இப்படி பச்சையா கேட்டவுடன் ஆடி போய்டான் மோகன்.... சார்அவங்க என் கிட்ட ஆபிஸ்ல வச்சே சொல்லிட்டாங்க... நீ குடிக்கனும்னு தோனுச்சின்னா.. திரும்பி இங்க வந்து குடி நான் வாங்கித்தறென்... ஆனா டூர்ல குடிக்காத... ஏன்னா நாம தான் எல்லாத்தையும் ஆர்கனைஸ் பண்ணனும் சொன்னாங்க சார்.. அது தான் பார்த்திட்டு போறாங்க.. தப்பா நினைகாதீங்க சார்... இன்னும் இரண்டு மாசத்தில அப்ப்ரைஸல் இருக்கு..அதுக்கு வேட்டு வச்சிடுவீங்க போல இருக்கு சார்.. நீங்க சொல்லுரது.... உடனே அக்கவுன்ட்ஸ்... மோகன் உனக்கு இங்கிரிமேண்ட் கன்ஃப்ர்ம்டா...... அடுத்த மாசமே.. வருது பார்....எம் டி சொல்லிட்டார்... உன் மெயில ஊருக்கு போன உடனே செக் பன்னு.... அவனை பார்த்து கண்ணடித்தார்.... பேசிக் கொன்டே பாட்டில வாயில் கவுத்திக் கொண்டார்... மணி 3.00 நெருங்கியது... தட தட வென்று சத்தம்.... காவேரி.. பாலத்தை கடக்கிறது பாண்டியன்.... அட திருச்சி வருது... சார் திருச்சி வந்திருச்சு நான் போய் படுக்க போறென் சார்.... போப்பா.. போய் உன் சீனியர் மானத்த காப்பாத்து யாரோ கமண்ட் அடிக்க.. அவன் , அடப்பாவிகளா..ஏ ஸி டிக்கட் எடுத்துட்டு கக்கூஸ் பக்கம் நின்னு கிட்டு திருச்சி வரை.... தண்ணி....காசுடா.. காசு .. உங்க காசாயிருந்தால் செய்வீங்களா... அதுவும் தண்ணி அடிக்க... மனசுக்குள் இவனுகளை எஞ்சின் பக்கம் ஜெனரல் கம்பார்ட்மெடண்ட்ல போட்டு கூட்டிக்கிட்டு வந்திருக்கனும்.. கருவினான் மோகன்... அவன் படுக்கும் போது.. பாண்டியன் திருச்சியவிட்டு மெதுவா கிளம்பியது......பாண்டியன் எக்ஸ்பிரஸ் களைப்புடன் மதுரை வந்து சேர்ந்தது.... யாரோ.. மெல்ல தலை தடவி தன்னை எழுப்புவதாக உணர்ந்தான் மோகன்... முழித்தான்... கண் எரிந்தது... கண்ணை கசக்கி.. முழிக்க தேவதையாய்... அகிலா.. ம்ம் என்ன விடிய விடிய குடியா... இப்படி தூங்கினால்..எழுந்திருப்பா.... இல்லை அகிலா... நான் திருச்சி வந்ததும் படுத்திட்டேன்... தெரியும்......நான் கவனித்தேன்... சொன்னவள் நாக்கை கடித்துக் கொண்டு திரும்பிக்கொண்டாள்.... மோகனின் மனசில் பட்டாசு வெடித்தது... என்னை கவனிக்கிறாள்... நான் என்ன செய்கிறென் என்று கவனிக்கிறாள்.. இதற்கு பெயர் தான் காதலா... பட்டென்று எழுந்தவன்... என்ன செய்யனும் சொல்லு.... முதல்ல இறங்கனும்...லக்கேஜ் செக் பன்னனனும்... ஹோட்டல் காரன் பஸ் அனுப்பி இருப்பான்...எல்லாரையும் ஏத்தனும் கொண்டு போய் அங்க சேக்கனும்... வா சீக்கிரம்.... வெளியே வந்தனர்.. எல்லா லக்கேஜ் செக் பன்னி... இரண்டு கோட் சூட் போட்ட ஆசாமிகள் வந்தனர்...அகிலாவிடம் பேசினர்....அகிலா மோகனை காட்டி ஏதோ சொல்ல...அவர்கள் அவனிடம் வந்தனர்... வணக்கம், எங்கள் ஹோட்டல் சார்பா உங்களை எல்லாம் வரவேற்கிறோம்.. வெளிய பஸ் இருக்குது....எல்லாரையும் நீங்க தான் ஏத்தனும்... உங்களுக்கு தான் உங்க ஆளுங்க தெரியும்....நாங்க பஸ் கிட்ட நிற்கிறோம்... சொல்லிவிட்டு நகர்ந்தனர்.... எல்லாரையும் நான் வண்டில ஏத்தனுமா... தேர இழுக்குற மாதிரி தான்... போ... குழு குழுவாய் நின்றவர்களிடம் போய் சொல்லி ஏற்றி.. அனுப்பும் முன் உன் பாடு என் பாடு ஆகி விட்டது மோகனுக்கு....எல்லாரும் ஏறியவுடன் அவன் மட்டும் பஸ்ஸில் ஏறாமல் அகிலாவைத் தேட.. அவள் அந்த கோட் ஆசாமிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.. அவனைப்பார்த்து கைஅசைத்து அழைத்தாள்.. இரண்டு பஸ் கிளம்ப... விசில் சத்தம் பறந்தது.. ப்ஸ்ல் இருந்து... கொண்டாட்டம் ஆரம்பம்...அப்போதே... பஸ் போகுது அகிலா... நீ வரல... வா நாம இவங்க கூட கார்ல முன்னாடி போயிடலாம்... ப்ரொகிராம் என்னன்னு இவங்களுக்குஸ் சொல்லனும் அவங்களுக்கு வேலை இப்ப இல்லை.. நமக்கு இப்ப இருந்து ஆரம்பம்.. திரும்ப போகிற வரை... காரில் அவளுடன் பின் சீட்டில் ஏற.. கோட் ஆசாமி ஒருத்தன் மட்டும் முன் சீட்டில் அமர.. இன்னோருத்தன் அங்கயே நின்று கொண்டான்... இருவரும் பின் சீட்டில் அமர்ந்தவுடன்... அகிலா மோகனப் பார்த்து... தாங்க்ஸ்.. என்றாள் எதற்கு... ம்ம்ம்...குடிக்காம இருந்தற்கு... நான் குடிக்கலைன்னு எப்படி தெரியும்... தெரியும்பா.. நீ குடிக்கலை... எப்படி.... அவள் கண்களைப் பார்த்தான்.... அதில் இரவு முழுவதும் தூங்காத அறிகுறியாய்... கண்ணில் ஒரு சோர்வு..சிவந்து... ஹேய் அகி.. நீ தூங்கலையா.... ஏன்பா... நான் தான் சொன்னேன்ல... நம்பலை என்ன... அப்படித்தானே.... இல்லை அதுக்கு இல்லை தடுமாரினாள்... இதற்குள் முன் சீட் ஆசாமி... சார் உங்கள் புரோகிராம் என்னன்னு சொன்னீங்கன்னா.. அதுக்கு தகுந்த மாதிரி ஏற்பாடு பண்ணிடுவேன்... எங்க புரோகிராம் 11.30 ஸ்டர்ட் ஆகும்... இனிடியல் மீட்டிங்க்.. அப்புறம் லஞ்ச்ஸ் அப்புறம் 3.00 மணிக்கு டீலர்ஸ் மீட்... 5.00 மனி வரை.. மருபடி 6.00 மனிக்கு ஆரம்பித்து 7.30 வரை அப்புரம் டின்னர் காக்டெயில்.. இது இன்னிக்கு ப்ரொகிராம்... நாளைக்கு உள்ளத அப்புரம் சொல்லுறென்.... உங்க ஃபார்மாலிட்டீஸ் என்ன.. மோகன் கேட்க... சார் வெல்கம் ட்ரிங்க்ஸ் போன வுடன்... breakfast ... non payable... then puffat lunch.... cultural programme 7.00 to 9.00.... we will be ready 7.30 for dinner & cocktile..... in between tea and snacks as you require..... இதற்குள்.. கார் ஹோட்டல் வந்து விட்டது... பஸ் இன்னும் வரலை... காரை விட்டு இறங்கியதும் இரண்டு பெண்கள் வந்து பூச்செண்டு ஒரு ஒற்றை ரோஜா.. கொடுத்து வரவேற்றனர்.... ரிசப்சன்.. அருகே இருவரும் போய்... ரூம் அலாட்மண்ட்.. லிஸ்ட் எடுத்து கொடுக்க...பஸ் வந்து நின்றது.... எல்லரையும் கூல் டிரிங்க்ஸ் கொடுத்து சாவி கொடுத்து.. .....ப்ரெக்ஃபாஸ்ட்.. ஃப்ரிப்பா... அங்க போய் சாப்பிடுங்க..ரூம்ல சாப்பிட்டா.. உங்க கணக்கு.. சொல்லி சாவி கொடுத்தான் மோகன்..... என்ன மோகன் அவனுக ரூம்ல சாப்பிட்டா என்ன... அகி.. அங்க ரெஸ்டாரண்டுல சாப்பிட்டா.. அது ஃப்ரி.. ரூம்ல ஆர்டர் பண்ணினா... தாளிச்சிடுவான்.. மெனு பாத்தேன்... பொங்கல் 250/- ரூபாய் பார்த்தேன்... நான் நினக்கிறேன் 50 ரூபா.. பொங்கல்...200 ரூபா சர்வீஸ் சார்ஜ்... பாரேன் ஒவ்வொறு ரூமும் எவ்வளவு தூரத்தில இருக்குன்னு.....அது ரூம் இல்லை வீடு... வீடு மாதிரில்ல கட்டி விட்டிருகான்..... ரூமுக்கும் இங்க ரெஸ்டாரண்டுக்கும் 1/2 கிமீ இருக்கும் போல.. ...சொன்னால் அகிலா... ஆமா மலை மீது.. இருக்குற இடத்துல எல��லாம் கட்டி இருக்கிறான்... ஒன்னு கூட மாடி இல்லை எல்லாம் தனித் தனி வீடு மாதிரி.. நல்லா இருக்குல்ல... நல்ல செலக்ட் பண்ணிருக்க அகிலா... என்ன மோகன் என்ன நினக்கிற... நீ இல்லை என் ஹனி மூன இங்க கொண்டாலாமான்னு நினக்கிறேன்.... பட்டென்று சொன்னான் மோகன்...அகிலாவை பார்த்தவாரு.... சிறு புன்னகையுடன்... அகிலா முகம் சிவந்தாள்... மனசுக்குள் பொறுக்கி அத ஏண்டா என்ன பார்த்து சொல்லுற...ராஸ்கல்... நான் என்ன சொன்னாலும் கேப்பியாடா.. குடிக்கலை நீ சந்தோசமா இருக்குடா... கேப்பியா நான் என்ன சொன்னாலும்... ம்ம்ம்..ம்ம்ம். சொல்லு.... மனதிற்குள் சொல்லி கொண்டவள்.. அந்த கடைசி வார்த்தை அவளை அறியாமல் வெளியே விழுந்தது..... \"ம்ம்.. சொல்லு ...\"மோகன்.. முகத்தில் புன்னகையுடன்... ம்ம்ம் என் காதலியுடன் இங்க ஹனி மூன கொண்டாலாம்னு நினைகிறேன்.... திருப்பி அழுத்தாமாய் சொன்னதும் தான் அகிலா இந்த உலகுக்கு வந்தாள்.... என்ன சொன்ன..... நீ என்ன செவுடா.... எத்தனை தடவை சொல்லுறது...... அகிலாவுக்கு அவன் சொன்னது இனித்தது... ம்ம்ம்ம்ம் படவா நீ அப்படி நினச்சி தான் இங்க வந்தியா.... நான் யார்னு தெரிஞ்சும் இன்னும் ஏண்டா சொல்லாம இருக்குற....சொல்லுவானா.... ம்ம்ம் இல்லை நான் சொல்லனுமா... நான் எப்படி அவன் கிட்ட நானா சொல்லுறது... அவன் சொல்லட்டும்... தெரியாத மாதிரி இன்னும் நடிப்போம்.. எப்ப சொல்லுரான்னு பாப்போம்.....பட்டிகாட்டுல இருந்து வந்த உனக்கு இவ்வளவுன்னா.. நான் இங்கயே பட்டனத்தில் குட்டி கரனம் போட்டவள்... ம்ம்ம் என் கிட்டயா....உனக்கு தண்ணி காட்டுறென் பார்.. அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.... மோகன்... என்ன யோசனை.. நீயும் அப்படித்தான் நினக்கிறாயா.. அகிலா..... சேச்சே இந்த இடத்திலயா... போடாங்க்......நான்... நான்.... அவள் சொல்லி முடிக்குமுன் செல் போன் அலறியது... எம்.டி.... செல்போனை காதில் வைத்தபடி அவனைப் பார்த்து சீக்கிரம் குளித்து சாப்பிட வா.. என்பது போல் சைகை செய்து விட்டு... அவள் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றாள்..... ஒரே வீடு மாதிரி ஆனால் நாலு வாசல்கள்... ஒவொவ்ன்றும் ஒரு திசை பார்த்து.. ஒவ்வோறு அறையும் ஒரு பெட் ரூம் ஒரு ஹால்....மற்றும் குளியல் அறை... பாத் டப்புடன்.... முன்புரம் பூச்செடிகள்.. அப்புரம் ஒரு புல் வெளி அதில் ஊஞ்ச்ல்.. மற்றும் டேபிள் மாதிரி மற்றும் நாற்காலி... ஒரு பார்ட்டி கொண்டாடும் அளவிற்கு....அந்த வீட்டில் தங்கும் அன���வரும் பங்கு கொள்ளும் விதமாக... இப்படியே ஒவ்வோறு வீடும்.... கொஞ்சம் தள்ளி நீச்சல் குளம்.... சில வெளி நாட்டினர்.. குளித்துக் கொண்டும் சன் பாத் எடுத்துக் கொண்டும் இருந்தனர்..... அகிலாவின் அடுத்த அறையே அவனுக்கும்... அவனுடன் சின்ன லெவலில் மார்கட்டிங்கில் உள்ள ஒரு அச்சிஸ்டட் சேல்ஸ் மேனஜர்... தன் டிராலி ரூமுக்கு வந்ததும் பாட்டில்களை பத்திரமாக செக் பன்னி அங்கிருந்த அலமாறியில் வைத்து பூட்டினான்.....மோகன்.. மடமடவென்று குளித்து கிளம்பி... நேராக... அகிலா தங்கியிருந்த அறைக் கதவை தட்டினான்.... அந்த குண்டு பெண் அகிலாவுடன் வந்தவள் தான் கதவை திறந்தாள்.. தலைய நீட்டி என்ன.. என்றாள்.... அகிலா இல்லையா..... ம்ம்ம் இரு வராங்க.... சொன்னவள் கதவை மெள்ள மூட எத்தனிக்க... மூடும் முன் கவனித்தான்... ம்ம்ம்ம்ம்ம் அற்புதமான அருமையான காட்சி.......ம்ம்ம் அகிலா பெட்டிகோட்டுடன்.... பிரா மட்டும் போட்டு... எல்லாம் அளவாய்.. ஓன்றும் மித மிஞ்சி இல்லாமல்....அழகு பதுமையாய்... 32 28 32 ..... ம்ம்ம் மயக்கும் அழகு அதுவும் பிரா பெட்டிக் கோட்டில்... ஒரு வினாடி தரிசனம் .. கதவு மூடியது.... இந்த காமிரா.... இருக்குள்ள... அதனுடைய ஷ்ட்டர் திறந்து மூடுமுன்.. காட்சிகளை பதிவு செய்யுமே அது மாதிரி அந்த கோலம் அந்த நிலை... அவன் இதயத்திற்குள் அப்படியே கண் என்கிற காமிரா... மூலம்.. என்ன இமை என்ற அந்த ஷ்ட்டர் மூட மறந்தது நிஜம்....பதிவு பண்ணி உள்ளே நிரந்தரமாக பிரிண்ட் போட்டு.. படமாய்....வைத்துக் கொண்டது.... ரூமுக்குள்... அகிலா.. அவளை கேட்டாள்.. யார்பா.... உன் மோகன் தான்..... அந்த உன் அதை கொஞ்சம் அழுத்திச் சொன்னாள் அவள்..... அகிலா... ஏண்டி அறிவு இருக்கா.. நான் கண்னாடி முன்னால இப்படி நிக்கிறேன்.. கதவ திறக்க போறியே... இல்லைடி அவன் பார்க்க வாய்ப்பில்லை... அகிலா.. மனசுக்குள்... பார்த்திருப்பானோ... எனது இந்த கோலத்தை பார்திருப்பானோ.... மடச்சி நான் இப்படியா அவுத்து போட்டுக்கிட்டு மீண்டும் அங்கிருந்து அவள் வாசல் கதவைப் பார்த்தாள்.. அவள் நின்றிருந்தது அறையின் இடபுறம்... arai கதவு இரண்டு கதவுகள் கொண்டது..முதலில் திறப்பது இடது புற கதவு தான்.... ச்ச்ச்ச்ச்சீ... அங்கிருந்து பார்த்தால்.... கதவைப் பார்த்தாள்... உடல் ஒரு கணம் ஆடியது கதவைத் திறக்கும் போது என்ன தான் மறைத்து நின்றாலும் அவன் உயரத்திற்கு வெகு சுலப்மாக அவளை பார்த்திருப்பான்... உடல் ஒரு கணம் கூ��ியது... மறுகணம்... உச்சங்காலில் இருந்து ஒரு பரவச உணர்வு மெள்ள ஏறி... அவள் உச்சந்தலையில் அறைந்தது...பார்த்திருப்பான்... பார்த்திருக்கிறான்... ம்ம்ம்ம்.. பார்த்திருக்கனும்... பாக்கனும்... இதய துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் ஏறி அவளுக்கே கேட்டது... என்னடி அப்படியே நிக்கிற.. ம்ம் கிளம்பு அவன் வேற வெளிய நிக்கிறான்.... மோகன் வெளியே நிற்கிறான்.. பார்த்தும் பார்காதது மாதிரி... அவன் வெளியே நிற்பதே ... அவளுக்கு உடல் முழுவதும் கூசியது...சுவற்றை கிழித்து அவன் கண்கள் அவளை பார்பது மாதிரி.....மள மளவென்று புடவை கட்டினாள்... தலையை வாரி பொட்டு வைத்து... 5 நிமிட்ங்களில் ரெடியாகி... கொஞ்சம் அக்கரையாய் கண்ணாடியில் சரி பர்ர்த்து.... வெளியே வந்தவளை... கண் விழுங்க பார்த்தான்... மோகன்..... 5 நிமிடம் முன் பார்த்த அந்த அரைகுறை கோலம் அவன் கண்களில்..வந்து இப்போது இருக்கும் நிலையையும் ஒப்பிட்டு பார்த்தது... மனது..... ஒரு உஷ்ண மூச்சு விட்டான்.. மோகன்..... வா மோகன்.. அவனை பார்த்தாள்.. அவன் விழுங்கும் பார்வையை பார்த்தாள்... புரிந்து விட்டது அவளுக்கு.. மனசு சிலிர்த்தது...உடல் ப்றப்பது போல்... பார்த்திருக்கிறான்.. திருடன்.. முழிக்கும் முழிய் பாத்தாலே நல்லா தெரியுது....படவா.. ரசிக்கிறாயா...ம்ம்ம்ம்ம்ம்ம்... என்னை அப்படி பார்த்தாயா... மனசு அவன் மனசுடன் பேசியது... நான் நல்லா இருக்கேனா.. ம்ம்ம்ம் .. சொல்லுடாஆஆ..... மனம் ஆர்பரித்தது... வாவ்.. அகி... ம்ம்ம்ம்ம் சான்ஸே இல்லை... என்ன இப்படி... ம்ம்ம் போங்க....நீங்க தான் இன்னிக்கு ஹால் ஆப் ஃபேம் ஆக போறீங்க.... அவன் பாராட்டு சொற்கள் அவள் மனதில் புகுந்து.. வெளியே வந்தது... புன்னகையாக.... ஈஸ்.. இட்... தாங்க்ஸ்.. மோகன்... அவள் கண்களாலும் நன்றி சொல்ல... ரெஸ்டாரண்ட் நோக்கி இருவரும் இணையாக நடந்தனர்....அப்சரஸ் மாதிரி அகிலா நடந்து வர அவள் அருகில் மோகன் இணையாக..... ரெஸ்டாரண்டில் நுழைந்தவுடன்... அங்கிருந்த கூட்டம் எல்லாம் அவங்க ஸ்டாஃப் தான்... ஒரு முறை அனைவரின் கண்களும் அவர்கள் மேல் பதிந்து விலகியது.... சில ம்ம்ம்ம் பெருமூச்சு... சில பொறாமை... சில பையன் மடக்கிட்டான்... சில... இவளை இப்படியே சுவத்துல சாத்தி.....ம்ம்ம்ம்.. பார்வைகளின் கூர்மையை தாங்க முடியாமல் ... அகிலா.. கொஞ்சம் சங்கடமாய் நெளிய.. மோகன்.. உடனே ஒரு சீட்ட புடிச்சு அவளை உட்கார வைத்தான்.. இரண்டு பேர் எதிர் எதிரே அமரக்கூடிய அதில் ���ரு வெளி நாட்டு காரன் உட்கார்ந்திருந்தான்.. ஒரு சீட் காலி... அதில் அவளை உட்கார வைத்தான்.. மற்றவர்கள் பார்வையில் அவள் படாதவாறு அவளை மறைத்து நின்று கொண்டான்.... அங்க எக்ஸ்டிரா சீட் போடுற வழக்கம் இல்லை போல.. இது என்ன சரவண பவனா... உடனே ஒரு சேரை கொண்டு வந்து போட....இருவருக்கும் சேர்த்து ஆர்டர் பன்னிட்டு சும்மா அப்படியே நின்றான்.... அகிலாக்கு அவன் செய்கை ஒவ்வொன்றும் பிடித்திருந்தது... ம்ம்ம்ம் என்னடா... என் அழக யாரும் பார்க்க கூடாதா... அவ்வளவு..பொஸசசிவ் ஆ நீ.. ம்ம்ம்... சாரி... நான் உனக்காத்தான் இந்த மாதிரி டிரஸ் போட்டேன்.... இப்படி இவனுக கார்த்திகை மாத நாய் மாதிரி பார்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா... கண்டிப்பா இப்படி டிரஸ் பன்னி இருக்க மாட்டேன்... சாரி டா, மனம் அவனிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டது.... எதிர் சீட்டு வெளி நாட்டுக்காரன் அப்பத்தான் இட்லி சாம்பார ருசிச்சு சாப்பிட்டு கொண்டு இருந்தான்... அதற்குள் அவன் ஆர்டன் பண்னியது வரவும்.. அகிலாவிடம் அகிலா நீ சாப்பிடு.. நான் அப்புரம் சாப்பிடுரென்.... வாடா நீயும் அப்படியே ... என்ன கையேந்தி பவன்ன்னு நினைச்சியா... இங்க ஒரு மரியாத இருக்கு... காப்பாத்திக்கனும்...நீ சாப்பிடு.. நான் வெயிட் பன்னுரெண்.... அவள் அருகில் நின்று கொண்டான்... அவள் கொஞ்சம் இட்லி எடுத்து சாப்பிட... அவன் அவளையே பார்த்துக் கொண்டு..... இருந்தான்..... அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லை சாப்பிட.. அதுவும் மோகனை விட்டு விட்டு... எனக்காக எப்படி நிக்கிறான்.. என்னை பாதுகாக்க வந்த காவலன் மாதிரி.. ம்ம்ம்ம்...அவ்வளவு பிடிக்குமா என்னை உனக்கு... ம்ம்ம்ம்.. மனசு அலை பாய.. விரல்கள் இட்லி சாம்பாரில் அலைந்து விளையாடிக் கொண்டிருந்தன.... என்ன அகிலா சாப்பிடு.. சீக்கிரம் இன்னும் 10 நிமிசத்துல நாம அங்க இருக்கனும்... இவனுகளுக்கு முன்ன நாம அங்க இருக்கனும்..சாப்பிடு.. அவன் வற்புருத்தலில் ஒரு இட்லியை எடுத்து சாப்பிட்டவள்.....அப்படியே வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.... எனக்கு பிடிக்கலை மோகன்.... என்ன பிடிக்கலை இட்லி யா அப்ப பொங்கல் சாப்பிடு.. இல்ல தோசை ஆர்டர் பன்னுரென்.... எதிர் சீட்டு வெள்ளைக்காரன் இப்பத்தான் இட்லி சாம்பாரை முடித்து காபி ருசிச்சு சாப்பிட்டான்... அவன் சாப்பிடும் விதத்தை பார்த்தால்....மோகனுக்கு நெட் ல் படித்த ஓன்று ஞாபகம் வந்தது... இரண்டு பிசினஸ் ���ேன் இருவரும் சைனாகாரகள்... ஆளுக்கு ஒரு டீ ஆர்டர் பன்ணி விட்டு... 1மணி நேரம் பேசி முடித்து..அந்த பிசினஸ் டீல் முடியும் மட்டும் சிப் சிப்பா அந்த ஒரு டீ ய குடிச்சு.... டீல் முடிஞ்சு கிளம்பும் போது டீ கப்பை காலி செய்வார்களாம்... அதாவது ஒரு டீ ல ஒரு பிசினஸ் பேச்சு... (நம்ம ஆளு அதுக்குள்ள ஒரு புல் பாட்டில முடிச்சுட்டுவான்.....) ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ.. டீ ஒன்று தான்.... அது மாதிரி அந்த வெள்ளைக்காரன் தனது காபிய ரசிச்சு ரசிச்சு குடித்தான்....அவனுக்கு வேற வேலை இல்லை ஆனா மோகனுக்கு...\nஅதற்குள் போன் அடிக்க.. அகிலா எடுத்தாள் எம். டி தான்.. அரெஞ்மெண்ட் ப்ற்றி விசாரித்தார்.... பட்டென்று எழுந்தவள் கை கழுவி விட்டு.. நீ சாப்பிட்டு வா மோகன் நான் மீட்டிங்க் ஹாலுக்கு போறென்... கிளம்ப... அவளுடன் அவனும் நடந்தான்... என்னடா சாப்பிடலையா.... இல்லை வா நான் அப்புரம் சாப்பிடுறென்... வா போலாம்..... சாப்பிடுடா.. பிளீஸ்...... வா அகி..நேரமானா... எம் டி உன்னைத்தான் திட்டுவார்.. வா.. நான் இல்லாமல் அங்க ஒரு வேலையும் ஆகாது.. வா.... மோகன் முன்னால் நடந்தான்... அவள் தயங்கி தயங்கி சங்கடமாய் அவனை பின் தொடர்ந்தாள்..... மனசு சங்கடமாய்.. நான் கொஞ்சம் முன்னால் கிளம்பிருந்தால் சாப்பிட்டிருப்பேல்ல....உனக்கு சாப்பிட நேரம் கிடைச்சிருக்கும்ல்ல.... மனசு அவளை குத்தியது.. இந்த அலங்காரம்... அவனுக்காகதான்.. ஆனால் அது அவனை பட்டினி போட்டது தான் அவளுக்கு.. கசந்தது.... எம் டி என்னத்தானாடா திட்டுவார்...உனக்கு என்ன... அவர் என்ன திட்டினா நீ தாங்க மாட்டியாடா... ம்ம்ம் சொல்லு....மனம் அவனுக்காக கசிந்தது... அவள் அவனை பின் தொடர்ந்து நடந்தது அனைவரின் கண்களையும் உருத்தியது... .சில இளவட்டங்கல் மட்டும் அதை ரசித்தது... ம்ம்ம் நல்ல ஜோடி மச்சி.... பாரேன் அவன் பொண்டாட்டி மாதிரி அவன் கூப்பிட்டதும் அவன் பின்னால ஓடுறா.... ம்ம்ம்ம்ம் நடத்து மாப்பிள்ளே நடத்து.. நாங்க இருக்கோம்....உனக்கு..வாழ்த்தியது.....அவர்கள் மனம்....அது தான் வாலிபம்.....மீட்டிங்க ஹால்... இருவரும் நுழைந்தனர்.... மோகன்... உடனே தன் வேலய ஆரம்பித்தான்.....சீட் அரஞ்ச்மெண்ட்.... மைக் அரேஞ்ச்மெண்ட்... அப்புரம் ஸ்டேஜ்.... ப்ரொஜெக்டடர்....அதனுடன் லாப் டாப்.... இணைப்பு... டெஸ்டிங்.... மணி... 9.45... ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர்..... 9.50.. எம் . டி வந்துட்டார்.. அவர் எப்பவுமே ஷார்ப்... டைம்.... 10.00 மணிக்கு மீட்ட��ங்க் தொடங்கியது...... இனி கொஞ்சம் ரிலாக்ஸ்... இன்னும் 1 மணி நேரம்.. பேச்சு நடக்கும்.. அப்புரம் .. ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை சொல்ல ஒரு நேரம்.. அப்புறம் டீ... அப்புரம் மறுபடியும்.... அப்புறம் 1.15 லன்ச்... பிரேக்... மறுபடியும் 2.30க்கு அரம்பம்.... 5.30க்க் முடியும்.... 4.30 க்கு அகிலா ஒரு ப்ரசண்டேசன் பண்ணனும்.... ஹாலில் ஹோட்டல் சூப்பர் வைசர் மோகனை அழைத்தார்... சார் கொஞ்சம் வரீங்களா..... என்ன.... வாங்க ஒரு முக்கியமான விசயம்... அகிலாவைப் பார்த்தான்.... போ.. என்பது மாதிரி கண்ணக் காட்ட... அவர் பின்னால் போனான்.... பக்கத்தில் இருந்த ஒரு ரூமை திறந்தார் ... உள்ளே அழைத்துச் சென்றார்....அது ஒரு வாடிக்கையாளர்கள் தங்கும் அறை தான்.. ஆனா இப்ப யாரும் இல்லை.. காலியாக இருந்தது... அங்கிருந்த டீப்பாயில்... இட்லி பொங்கல்.. தோசை..வடை....காபி... என்ன சார் இது.... நீங்க காலைல சாப்பிடலைன்னு மேடம் சொன்னாங்க.. அது தான் இங்க எடுத்திட்டு வந்திட்டோம்...அங்க சாப்பிடறத் இங்க சாப்பிடுங்க... என்ன சார்.... நார்மலா இப்படி பண்ண மாட்டோம் சார்... ஆனா மேடம் எங்களுக்கு ஸ்பெசல்...... அவங்க தான் சார் கடைசில பில் செட்டில் பண்ணனும்... அது தான் அவங்க சொன்னா எதுவும் செய்ய எங்களுக்கு ஆர்டர்.... அவங்களும் தான் சரியா சாப்பிடலை.. நேரம் ஆச்சுன்னு.. பாதிலயே கிளம்பிட்டாங்க.... சார்.. நீங்க சாப்பிடுங்க... முதல்ல.... சரி எனக்கு இட்லி தோசை போதும்... பொங்கல் தனியா எடுத்து வச்சிடுங்க... மேடம் வரச் சொல்லுறென்.... சாப்பிட ஆரம்பித்தான்.. மனதில்....அகி... என்ன விரும்புராயாடி...எதுக்குடி இந்த கவனிப்பு.. நான் சாப்பிடாமல் இருந்தால் உனக்கு வலிக்குதா... அடிப் பாவி...மாசத்துல பாதி நாள் இப்படித்தானடி பேச்சுலர் லைஃப் ஓடுது... அது தெரிஞ்சா.. என்ன பண்னுவ பா... ம்ம்ம்ம் அவசரமா எந்திருச்சு.. குளிச்சு... சாப்பிட நேரம் இருந்தா டிபன்.. இல்லை மதியம் சேர்த்து வைத்து கட்டிறது.. இது தான எங்க வழக்கம்... இது என்னம்மா புதுசா..... புருசனை சாப்பிட வைக்கிற மாதிரி..... நான் அந்த அளவுக்கு கொடுத்து வைத்தவனா அகி... உன் அன்பைப் பெற......ம்ம்ம்ம்ம்ம்.... 10 நிமிடத்தில் சாப்பிட்டவன்.. காபி குடித்து எழுந்தான்.... சார் வெயிட் பன்ணுங்க... அவங்களை அனுப்புறென்..... மீட்டிங்க் ஹால் போனான்....அகிலாவை சைகை காட்டி அவன் அருகில் அழைத்தான்... வந்தவளிடம்..... என்ன நான் சாப்பிட்டா மட்டும் போதுமா.... அகிலா.... போங்க.. உ���்களுக்கு பொங்கல் வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிட்ட லட்சனம் தெரியும்... போ போய் சாப்பிட்டு வா.. நான் பாத்துக்குறென்..... மரியாதை ஆரம்பித்து அப்புரம் உரிமையில் குறைந்ததை அகிலா கவனித்தாள் அகிலா எதுவும் பேசாமல் அந்த ரூமில் நுழைந்தாள்.... டீப்பாயில் இருந்த பொங்கலை மெல்ல எடுத்து... சாப்பிட ஆரம்பித்தாள்.... பக்கத்தில் மோகன் சாப்பிட்டு மிச்சம் வைத்த கொஞ்சம் தோசை இருந்தது... மெள்ள சுற்றும் முற்றும் பார்த்தாள்... சூப்பர் வைசர்...டிவி பார்த்துக் கொண்டிருந்தான்... மோகன் எச்சில் தட்டில் இருந்த அந்த தோசைய மெள்ள எடுத்து சாப்பிட்டாள் அகிலா...மனம் சிலிர்த்தது... எவ்வளவோ சாப்பிட்டிருக்கிறோம்... இது மட்டும்... இவ்வளவு சுவையாய்.... ஏன் அவன் எச்சில் இதில் இருப்பதாலா..இல்லை இங்க தோசை நல்லா இருக்குமா... மனம் விழித்தது.... அதே நேரம் ஏதோ கேட்க மெதுவாய் கதவு திறந்து வந்த.. மோகன்....அகி அவன் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடுவதை...பார்த்ததும் அவன் மனம் ஆனந்த கூத்தாடியது.... அடி என் காதலியே அகி.... நீ நீ... என்னை என்னை.. விரும்புகிறாயா.... ம்ம்ம் நிசமா.. நான் பார்பது... இல்லை தோசை நல்லா இருக்குன்னு ச்ச்ச்சீ மடையா.. அவள் ஆர்டர் பன்ணினா... ரெஸ்டாரண்டே இங்க வரும்.... அவ அவ... என் காதலி... என் காதலி..என் மனைவி....மனசு ஆர்பரித்த்து......உடல் நடுங்க ஆரம்பித்தது... மெள்ள கதவைசாத்தியவன்... அப்படியே திரும்பினான்... மோகன்....அகிலா சாப்பிட்டுவிட்டு... சூப்பர்வைசரை அழைத்தாள்..... வந்தவன்... மேடம் நீங்க தப்பா நினக்கலைன்னா ஒன்னு சொல்லட்டுமா.... என்ன பரவாயில்ல சொல்லுங்க..... எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்... நீங்கள் வாழ்கையில் நினத்தது நடக்க.... சொன்னவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.... நீங்க இரண்டு பேரும் made for each other mam..... என்ன அப்படி பாக்குறீங்க .. நான் இந்த வேலைல இருக்கும் போது எத்தனையோ ஜோடிகளை பார்த்திருக்கேன்.. பல விதமா... ஆனா உங்க இருவரையும் மாதிரி நான் பாக்கலை... நல்ல ஜோடி நீங்க இருவரும்.... ம்ம்ம் இல்லை நான்.... ம்ம் நீங்க இன்னும் அவர் கிட்ட ப்ரபோஸ் பன்னலன்னா.. உடன சொல்லிடுங்க... வேற யாராவது கொத்திக்கிட்டு போயிட போறாங்க... எப்படி .. நீங்க.... மேடம் உங்க ரெண்டு பேர் கண்ணிலும் காதல் நல்லாவே தெரியுது... நீங்க என் தங்கை மாதிரி இருக்கீங்க அதனால சொல்லுறென்... இங்க சாப்பிட வந்ததும் அவர் என்ன சொன்னார் தெரியுமா... என்ன சொன்னார்..... நீங்களும் தான் சரியா சாப்பிடல்ன்னு வருத்தப்பட்டார்....அதனால தான் பொங்கலை மட்டும் தனியா எடுத்து வச்சார்..நீங்க அவர் சாப்பிடலைன்னு என்னிடம் சொல்லி டிபன் அரேஞ் பண்ணீங்க... ஒரு கெஸ்டா நான் உங்களை பார்கலை..என் தங்கையா பாக்குறென்.... சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்... தப்பா இருந்தா.. மன்னிச்சுக்கங்க... பிளீஸ்...அப்புரம் தோசை நல்லா இருந்துதா... அவன் கேட்க.... அகிலாவுக்கு வெட்கம் புடுங்கியது... எப்படி என்பது போல் அவனை பார்க்க.... மேடம் நாங்க டி வி பார்த்தாலும் பார்ல நின்னாலும் எங்கள் கண் எப்பவும் எங்க கெஸ்ட் மேல தான் இருக்கும் அவங்க சைகக்கு தான் காத்து இருப்போம்.... நீங்க ரசிச்சு சாப்பிட்டதை நானும் பார்த்தேன்... my adavance congratulations..... சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்.... அகிலா...சொல்ல முடியாத ஒரு உணர்வு அவள் உடல் முழுவதும் பரவு வதை உணர்ந்தாள்.... மொபைல் அடிக்க.. எம் டி தான் அகிலா WHAT IS THIS THE PROJECTOR IS NOT WORKING PROPERLY WHERE ARE U NOW.... COME FAST...... அதிர்ந்தாள்...அடப்பாவிகளா என்ன ப்ண்ணித் தொலைச்சாங்க. இவனுக.. பர பரப்பாய் ஓடினாள்..... அங்கே...போடியம் ல் நின்று G. M Sales...பேசிக் கொண்டிருந்தார்.. முன்னால் இருந்த டேபிளில் புரஜக்டர்.. வேலை செய்யாமல்.. ஸ்கிரீன் ஒயிட் ஆக ... மோகன் அங்க வயர செக் பண்ணிக்கொண்டுருந்தான்... ஒரு நிமிடம் இரண்டு நிமிடம்.. இரண்டு வயர்களை புடுங்கினான்.. தன் கயில் கொண்டு வந்திருந்த தோள் பைய எடுத்தான்.. அதிலிருந்து புதுசா ஒரு power cableஎடுத்தான்.... பவர் கேபிளை மாத்தினான்.. மறு நிமிடம் சர்ர்ர்ர்ர் என்ற சத்ததுடன் இயங்க தொடங்கியது..... ம்ம்ம் லூஸ்ஸ் காண்டாக்ட்... சாரி சார் இப்ப சரி யாயிடுச்சு... அவள் உள்ளே நுழையவும்.. ப்ரொஜக்டர் ப்ளீரென ஸ்க்ரீனில் படம் விழவும் சரியாக இருந்தது.. எம்..டி... அவளைப் பார்த்தார்.... தாங்க்ஸ் அகிலா... நான் என்னமோன்னு நினச்சேன்.. நீ மோகனும் வரனும் சொன்னப்ப... கரெட் சாய்ஸ்... உஷார் பேர் வழி போல...அவனுக்கு தேவை இல்லாதது இது ஆனாலும் முன் ஜாக்கிறத்தையா.. ஆர்டினரி பவர் கேபிள் இதுக்கு செட் ஆகாது.. இது வேற மாதிரி இருக்கும்.. 1% இந்த மாதிரி fault ஆகலாம்... அத கூட expect panniஎடுத்திட்டு வந்திருக்கான்... நைஸ் கைய்.. சொல்லி விட்டு நகர்ந்தாள்... அங்கிருந்த வாரு மோகன் அவளைப்பார்க்க.. அவள் கண்களால் நன்றி சொன்னாள்...அவன் அங்கிருந்து ஹேய் சும்மா இருடின்னு இதுக்குப் போய் ஏன் பதட்ட���்படுற..... சொல்லுரமாதிரி மெல்ல கையசைத்தான்.....அப்படித்தான் சொல்லி இருப்பானோ...மனசு தவித்தது.... அதன் பிறகு ஏதும் நடக்காமல்.. லஞ்ச்பிரேக்...எல்லோரும் ஒரே கூட்டமாக... மொய்க்க... மோகன் தனியாக ஒரு தட்டில் எடுத்து கொண்டிருந்தான்... அகிலா பதறி விட்டாள்.. பாவி கெடுத்தானே... அவனுக்காக எடுத்தாலும் சரி.. இல்லை தனக்காக எடுத்தாலும் சரி யாராவது பார்த்தால் என்ன நினைபார்கள்... எப்பவும் அவர்கள் கடைசியாகத்தான் சாப்பிடுவார்கள் ..ஆர்கனைசர்கள்... அவர்கள் வேலை மற்றவர்களுக்கு எல்லாம் ஒழுங்காக கிடைக்கிறதா.... அதாவது கொடுக்குற காசுக்கு ஹோட்டல் காரன் ஒழுங்கா சப்ளை பண்ணுரானா..எல்லோரும் சாப்பிடுராங்களா... இதையும் கவனிக்கனும்.. இப்ப இவன் சாப்பிட்டான்.. நான் செத்தேன்... பாவி.. சத்தம் போட்டு சொல்ல கூட முடியாது இவ்வள்வு சத்ததில கேக்கவும் செய்யாது... என்ன பண்ண.... மொபைல எடுத்தாள் அவன் நம்பர் டயல் செய்தாள்.... பெல் அடித்தது அவன் எடுக்கவில்லை.. கூட்டத்தில் அவனை தேடினாள் அகிலா...அதோ பார்த்து விட்டாள் அவனை.. இரண்டு கைகளில் இரண்டு தட்டை எடுத்துக் கொண்டு அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் .. முகத்தில் ஒரு புன்னகையுடன்....அதிர்ச்சியுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்... அவள் அருகில் வந்தவன்... ம்ம்ம்ம் கூப்பிட்டாயா அகி... இரு இதை எம் டி கிட்ட கொடுத்திட்டு வந்திடுறேன்... சொன்னவன் மெல்ல அவளைக்கடந்து சென்றவன்... அவள் பின்னால் கொஞ்சம் தள்ளி ஓரமாய் ஒரு டேபிளில் எம் டி மற்றும் ஜி எம் இருவரும் அமர்திருந்த டேபிளில் போய் வைத்தான் மோகன்... எம். டி அவனைப் பார்த்தார்.. தட்டை பார்த்தார்... ம்ம்ம்ம்ம் குட்....எனக்குப் பிடித்த அயிட்டங்கள் எடுத்து வந்திருக்க... ஆமா மோகன் நீ எப்பப்பா இந்த் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ந்த.... சொல்லி விட்டு சிரித்தார்.... இல்லை சார் அங்க நிறைய கூட்டமா இருக்கு இப்ப... நீங்க பசி தாங்க மாட்டீங்கன்னு அகிலா சொன்னாங்க... அது தான்.....சார்... நானே....... சொல்லிவிட்டு எம் டி கிட்ட ஒரு தட்டையும்... ஜி எம் கிட்ட ஒரு தட்டையும் நீட்டினான்... மோகன்.... ம்ம் நல்ல ஹாஸ்பிட்டாலிட்டி அப்படியே எல்லாரும் நல்லா சாப்பிடுராங்களான்னு பாருப்பா... ஆமா நீ சாப்பிடலையா... இல்லை சார் நாங்க அப்புறம் கடைசில சாப்பிட்டுகிடுறோம்.... அகிலா சொல்லி இருக்காங்க..... சொல்லி விட்டு மற்றவர்களை கவனிக்க த���டங்கினான்.... கவனித்திக் கொண்டிருந்த அகிலா அப்படியே உறைந்து நின்றாள்.. ஒரு பொம்பளை தனக்கு கூட தோனாதது... அவனுக்கு தோணியிருக்கு.. மெல்ல ஒரு புன் சிரிப்பு வெட்கம் கலந்த புன் சிரிப்பு நின்றது அவல் இதழ்களில்.. எம். டி கையசைத்து அகிலாவை கூப்பிட்டார்.... அகிலா அவர் அருகில் வந்தாள் சார்... சொல்லுங்க சார்.... அகிலா.. ம்ம்ம் பையன் நல்ல செலக்ட் பன்னியிருக்க..... என்ன சார் சொல்லுரீங்க..... இல்லைம்மா.. பையன் பயங்கர சுமார்ட்... ம்ம்ம் உன் செலக்சன் பிரமாதம் அகிலா.... நல்லா வருவான்...one of the assest of the company...keep him with you..... நான் பசி தாங்க மாட்டேன்னு கூட அவன் கிட்ட சொல்லி வச்சிருக்கிறா.. குட் குட்.... சொல்லி சிரித்தார்..... ஜி எம் மும் அவர் சொன்னதுக்கு தலை அசைத்தார்..... தாங்க்ஸ் சார்.. மெல்ல நகர்ந்தாள் அவரிடமிருந்து.. நான் எப்படா உன் கிட்ட சொன்னேன்... எப்பவோ ஒரு முறை பேச்சு வாக்கில் சொன்னது... இன்னும் என்ன இருக்குடா உன்னிடம்... என்னப் படுத்திருயே படுவா....இப்பவே உன் கிட்ட சொல்லனும் போல இருக்குடா.... என்ன சொல்ல...பிடிச்சிருக்குன்னா... ச்ச்சி... நீயா செய்யிர எல்லாத்தையும் நான் தான் செய்யசொன்னேன்னு... மனசு வேனும்டா.. செல்லம்...அது உன் கிட்ட நிறைய இருக்குடா...இல்லை என்னை இம்பிரஸ் பண்ண இதை எல்லாம் செய்யிரியா... நான் தான் எப்பவோ உன் கிட்ட மயங்கி கிடக்கிறேனே... இன்னும் என்ன இருக்கு இம்பிரஸ் பண்ண்..... மனசு அலறியது.. அவளுக்கு கேட்டது....லஞ்ச் நல்ல முறையில் முடிந்தது... கடைசியில்... தான் அகிலாவும்...மோகனும் சாப்பிட்டனர்.... அப்புரம்... டீ பிரேக்... அது முடிந்ததும்... அகிலா மோகனிடம்... மோகன் நான் ரூமுக்கு போய்ட்டு அப்படியே அட்மின்ல கொஞ்சம் வேலை இருக்கு அத முடிச்சுட்டு வந்துடுரேன்... நீ பாத்துக்கடா.... சொல்லி விட்டு நகர்ந்தாள்.... அவள் போய் 10 நிமிடம் கூட இருக்காது..... எம். டி... போடியத்தில் இருந்து மைக்ல NOW THE COMMERCIAL WILL GIVE A PRESENTATION AKILAA... சார் அகிலா.. கீழ போயிருக்காங்க.. சார்... so what.. you give the presentation... are you prepared .... மோகன் தடுமாறிய படி... ஒகே சார்.... பட்டென்று பேக் எடுத்தான் பென் டிரவ் எடுத்து லாப் டாபில் சொருகினான்....... மைக் அருகில் வந்தான்.... அவன் பேசியதின் சமாசாரம் இது தான்..... நமது சேல்ஸ் நண்பர்கள் கடுமையாக உழைத்து... விற்வனை செய்து.. அத காசாக்கி... கம்பனிக்கு லாபம் சம்பாதிது கொடுகின்றனர்...அவர்கள் வேலை விற்பனை அப்புறம் பண வரவு... இத்துட��் முடித்து விடுகிறார்கள்.. நம் கம்பனியின் விற்பனை முக்கால் வாசி..அடுத்த மாநில விற்பனை தான்... அதிலும் முழுவதும் concessional rate of tax விற்பனை செய்கிரோம்.. ஆனால் அதற்குண்டான ப்டிவம் ( declaration forms ) இன்னும் இரண்டு வருடங்களாக நமக்கு வரவில்லை.... அதன் மொத்த மதிப்பு 10 கோடி ஆகும்... இவைகளை நாம் அவர்களிடம் இருந்து பெறா விட்டால்.. நாம் 20 கோடி மற்றும் penaty , fine, என்று கம்பனி கட்ட வேண்டியது இருக்கும்....எனவே அனைத்து சேல்ஸ் நண்பர்களும்... இதை முழு மூச்சாக எடுத்து இன்னும் ஒரு மாததில் அனைத்து ப்டிவங்களையும் வாங்கி கொடுத்தால் இந்த வருடம் நாம் 10 கோடி உண்மையிலேய லாபம் சம்பாதிப்பதற்கு சமம்.....உங்கள் அன்பான ஒத்துழைப்பு அவசியம் வேனும்.. அவன் பேசி முடித்ததும் முதலில் கை தட்டியவர் எம்.டி தான்...... எழுந்து வந்து அவனிடம் கை குலுக்கியவர்.... a perfect point.. even..I .. my self not thought of this... good show... சொன்னவர் உடனே மைக் பிடித்தார்... guys now on with in a month I request all the sales team to collect the saleble forms and hand over to commercial the dead line is 45 days from now... அறிவித்து விட்டு போய் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்..... ஜி. எம். , டி.ஜி எம். சேல்ஸ் முகத்தில் ஈ ஆட வில்லை... அடப்பாவி.. இது வரை யாரும் தொடாத இடத்தில் கைய வச்சிட்டான்.....இனி சேல்ஸ் எங்க.... பாக்க...இரவு டின்னரிலேயே வந்திருக்கும் டீலரகளிடம் பேச ஆரம்பித்து விட வேண்டியது தான்... அவனவன் மனசுக்குள்ள ஓடியது அப்போது தான் நுழைதாள் அகிலா...எம்.டி.. மோகனிடம் கை குலுக்குவதும்... அறிவித்ததும்.. கேட்டு அப்படியே நின்று விட்டாள்.... நமக்கு இன்னிக்கு கிடையாதே.. நாளைக்கு தான ப்ரெசெண்டேசன்.. குழம்பினாள்.. அவள்... ம்ம் என்ன பேசினான்.. ஏன் இப்படி சேல்ஸ் டீம் அரண்டு கிடக்குது... அகிலா அவன் அருகில் சென்றாள்...மெள்ள இருவரும் ஹாலை விட்டு வெளியே வந்தனர்..... என்னடா என்ன ஆச்சு... என்ன பேசினா... இப்படி எல்லார் முகமும் இருளடிச்சு போய் உட்காந்து இருக்கிராங்க.... இல்ல கை.. அந்த டாக்ஸ் மேட்டர்...forms கலைட் பன்னனும்ல... நாம எத்தனையே ரிமைண்டர்.. மெயில் அது இதுன்னு அனுப்புச்சோம் ஒருத்தனும் பதில் சொல்லலை... போட்டு உடைச்சிட்டேன்.. 20 கோடி.... impact... எம். டி யே அரண்டு போயிட்டார்....முதல்ல அந்த வேலைய செய்யுங்கடான்னு.. சொல்லாமல் சொல்லிட்டார்... அது தான் அவனவன்.. அப்படியே ஆடி போய் உக்காந்திருக்காங்க....கமிசன் வராது அது கொடுக்காம......ஆப்பு வச்சாச்சு... நல்லா..... சொல்லி சிரித்தான்.... அடப்பாவி இப்படி பட்டவர்த்தன்மா போட்டு உடைச்சிட்ட.... ம்ம்ம்ம் அதுவும் நல்லதுக்கு தான்.. நாளைக்கு நம்மல கேக்க மாட்டாங்க.... அகிலா அவன் கருத்த ஆமோதித்தாள்... எப்படிடா இப்படி நீ மட்டும் குறுக்க போற.....இது தாண்டா எனக்கு உன்னிடம் மிகவும் பிடிச்சிருக்கு... பிடிச்சிருக்கு... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... மனசில் சொல்லிக் கொண்டவள்... அந்த கடைசி முறை வாய் விட்டு முனுமுனுத்தாள்..... என்ன பிடிச்சிருக்கு அகிலா.... மோகன் கேட்டதும் தடுமாறித்தான் போனாள்.... இல்லை.. இந்த ஹோட்டல்.. ஹாஸ்பிட்டாலிட்டி... நல்லா கோ- ஆபரேட் பண்னுராங்க.... அது தான்.... சமாளித்தாள்... மனசு இடித்தது... ஏன் இப்ப சொல்ல வேண்டியது தானே படுவா உன்னைத்தான் பிடிச்சிருக்குன்னு... குறைந்தா போய் விடுவாய்.... சொல்லிடு... சொல்லிடும்ம்மாஆ.. இப்ப இப்ப.....சொல்லிடலாமா.... சொல்ல வாயெடுத்தவள்..... மேடம்.. குரல் கேட்டு திரும்பினாள்... ஹால் சூப்பர் வைசர் தான்... தங்கை உறவு முறை சொன்னவன் சிரித்தபடி ....... அடக்கிக் கொண்டாள்... நைட் காக்டெயில் இருக்கு... என்ன பண்ணனும்.. we supply both hot and beer..... ம்ம்ம் இல்லை நீங்க பீர் மட்டும் பாத்துக்கங்க.... ஹாட் நாங்க கொண்டு வந்திருக்கோம்.. மோகன் கிட்ட இருக்கு....ஆள் அனுப்பி எடுத்துக்கங்க.... சொல்லி விட்டு திரும்பினாள்.. மோகன் அங்கு இல்லை.. ஹாலுக்குள் சென்றிருந்தான்...இரவு மணி 7.00 ஆபிஸ் ஸ்டாஃப் மற்றும் அழைக்கப்பட்டிருந்த டிஸ்டிரிபுயுட்டர்ஸ் அனைவரும் ஹாலில் குவிந்து.. ஒரே அட்டகாசம் பன்னிக் கொண்டிருந்தார்கள்.... காக்டெயில் ஆரம்பித்து விட்டது... அனைவரும் கையில் கோப்பையுடன்.. வலம் வர.. மோகன். எல்லாரையும் கவனித்து கொண்டிருந்தான்... மாலை அகிலா சொன்னது அவன் நினைவிற்கு வந்தது..... \"மோகன்... நான் ஒன்னு சொன்னா கோவிக்க மாட்டியே...\" \"சொல்லுங்க நீங்க சொல்லுரத பொற்த்து அது இருக்கு...\" \"இல்லை காக்டெயில் இருக்கு ராத்திரி.. ம்ம்ம் குடிக்கனும்னு நினைத்தால் அளவா குடிடா.....ஒரு பெக் இல்லை ரெண்டு பெக்..பிரியா கிடைக்குதுன்னு சும்மா குடிச்சு தொலைக்காதே... சரியா..\" \"ம்ம்ம் பார்ப்போம்...\" .சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். அந்த நேரம் பார்த்து வந்தாள் அவளுடன் வந்த குண்டு பெண்... \"என்ன அகிலா... ஊருக்கு போய் வாங்கித் தரென்னு சொல்லுரியா மோகன் கிட்ட... \" சிரித்த படி கே���்டாள்..... \"என்னது ஊருக்கு போய்....\" \"இல்லைப்பா அது தான் உன் அசிஸ்டண்ட் கிட்ட சொல்லி இருக்கியாமே ஜி. எம் சொன்னார்...\" \"என்ன சொன்னார்....\" \"இங்க எதுவும் அடிக்காதடா.... நான் சென்னைக்கு வந்து உனக்கு ஃபுல் பாட்டில் வாங்கித்தரென்னு சொன்னியாமே.. அது தான் அவன் ட்ரைன் ல கூட அடிக்காம வந்தானாம்..\" தூக்கி வாரி போட்டது அகிலாக்கு... நாம எப்ப சொன்னோம் அவனிடம்...நினைத்தாள், ஏதோ சொல்லிருப்பானுக அந்த கிழடுகள் அத சமாளிக்க இவன் ஏதாவது சொல்லி இருப்பான். ம்ம்ம் சும்மா தலைய ஆட்டி வைத்தாள். \"நல்ல ஆட்டி வச்சிருக்கிற அவனை ம்ம் பாத்தும்மா கவுந்துரப் போற,\" \"என்னடி சொல்லுற அவனைப்பத்தி என்ன தெரியும் உனக்கு சுமார்ட் பாய் சுறு சுறுப்பா இருக்கான்\" \"ம்ம்ம் இப்படித்தான் முதல்ல சொல்லுவீங்க அப்புறம்..\" \"உனக்கு வேலையில்லை ஆனா எனக்கு நிறைய இருக்கு நான் வரேன்...டிரஸ் வேற மாத்தனும்..\" ஆனால் மனசு கும்மாளமிட்டது. \"ஏம்மா இந்த சேலைக்கு என்ன அம்சமா அழகா தானே இருக்கு\" \"இல்லைப்ப எனக்கு பிடிக்கலை இது ஹோட்டல்ல இருக்கிற சீயர்ஸ் கேர்ள் மாதிரி இருக்கு அவனவன் பாக்குற பார்வையே சரி யில்லை. நான் இத மாத்தி சுடிதார் போடப் போறென் பா...\" அந்த இருட்டு பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.. பின்னாள் யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பினாள் மோகன் தான்... \"என்னடா எங்க என் பின்னால்யே வார \" \"ம்ம் உன் பின்னாலயா, பாட்டில் யார் எடுப்பா வரச் சொல்லி இருக்கேன் ரூம்ல தான இருக்கு அது தான் ....\" பின்னால் திரும்பி பேசியபடி வந்தவள் முன்னால் திரும்பி அடுத்த அடி எடுத்து வைக்க எத்தனிக்க ..... அவள் அந்தரத்தில் மெல்ல தூக்கப்பட்டு தரையை விட்டு ஒரு அடி உயர... அவள் இடுப்பில் மோகன் இரும்புக் கரம்.. இரும்புப் பிடியாக அவளை பின்னால் இருந்து கெத்தாக தூக்கியபடி... \"ஏய் .. என்னன்ன்ன்ன்ன்ண்டாஆஆஅ.. ப்ண்ணுர.... \" அதிர்ச்சியில் வாய் குழற அலறினாள்... \"ஸ்ஸ்ஸ் சத்தம் போடாத அங்க பார்... \" அவன் பாதைய காட்ட... புல் தரையில் இருந்து ஒரு பாம்பு மெல்ல நெளிந்து அந்த வழிப் பாதைய கடந்து கொண்டிருந்தது... ஒரு அடி எடுத்து வைத்திருந்தால் அதன் மீது மிதித்திருப்பாள்... கடித்திருக்கும் அந்த பாம்புவிஷ்ம் உள்ளதோ இல்லாததோ ஆனா பாம்பு பாம்பு தானே... அதை ப் பார்த்ததும் அப்படியே திரும்பி அவனை இருக கட்டிக் கொண்டாள் அகிலா.. அவள் உடல் மெல்ல நடுங்கியத�� பயத்தால் ஒரு 1/2 நிமிடம் அசையாமல் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அவள் முகம் அவன் மார்பில் பதிந்து அவள் இடுப்பில் அவன் கை பதிந்து. பயம் கொஞ்ம் விலக தன் நிலை அவனடன் இணைந்து நின்ற நிலை வெக்கம் வந்து உடல் முழுவதும் ஒருவித நடுக்கம்..பட்டென்று அவனிடம் இருந்து விலகி..\n\"சாரி கத்திட்டேன்ன்ல...\" \"பரவாயில்ல பயத்தில் தான் கத்தினீங்க...\" \"ம்ம்ம் பயந்து போய்டேன்... அது கடிக்குமா.. \" \"ம்ம் மிதிச்சா கண்டிப்பா கடிக்கும்...\" ஒரு நிமிடம் மவுனமாக கழிய... \" போங்க போய் இந்த சேலைய மாத்துங்க சுடி போடுங்க....\" சொல்லிவிட்டு அவன் ரூமுக்கு போனான் மோகன்..... அவன் போனத பாத்துக்கிட்டே ரூம் வாசல் வரை வந்தவள்.. என்ன சொன்னான் சேலைய மாத்த சொன்னான்... அவனுக்கு தோணியிருக்கு எல்லாரும் பாக்கிறத அவனும் விரும்பலை.. அப்ப அவ்வளவு செக்ஸியா இருந்திருக்கிறேமா... அவள் உடல் மெல்ல கூசியது..பின் கனிந்தது... அந்த ஒரு நிமிட அனுபவம்.... எப்படி தூக்கினான்...உடம்பு வெக்கத்தால் சிலிர்த்தது....ரூமுக்குள் போய் சேலய அவிழ்த்து போட்டு பாவாடை நாடாவை அவிழ்க்கும் போது.. அவன் கை பட்ட இடம் இடுப்பில் அவன் கை பட்ட இடம்... வயிற்றில் கை வைத்து தொப்பிள்ல தொட்டு... இடுப்பு அவன் கைகளில் நசுங்கி... வயிற்றை அவன் இறுக பிடித்த இடம் மெல்ல வலித்தது... ம்ம்ம் தன் கைய வைத்து அங்கு மெள்ள தடவினாள்.. இடுப்பு... வயிறு தொப்புள்... வலி குறைய அந்த சுகம் மெல்ல மனதில் நின்று... கண்ணாடி முன் நின்று பார்த்தாள் சிலிர்த்தது அகிலாவுக்கு... இப்ப இப்படி பாத்தா என்ன பண்ணுவான்... நினப்பே அவளுக்கும் அமிலமாய்.. உடல் எங்கும் எரிந்தது.. ம்ம்ம் காலைல தான் பார்த்தான், இப்ப தொட்டுட்டான் இன்னும் என்னடா பண்ணப்போற திரும்பி போறதுக்கு முன்ன என்னை என்ன பாடு படுத்தபோறடா... இதுவே தாங்கலைப்பா.. இன்னும்னா...உடல் கொதிநிலை ஏரியது.. பாத்ரூம் நுழைந்தாள் குளித்தாள்.. வேகம் அடங்கியது மாதிரி இருந்தது... மனம் சமம் ஆனது.. சவரின் குளிர்ந்த நீர் அவள் மேனியில் பட்டு தெரித்து உடல் சூட்டையும் மன சூட்டையும் மெதுவாக தணித்தது...குளித்து முடித்தவள் ஒரு காட்டன் சுடிதார் எடுத்தாள்... சிவப்பு நிறத்தில் தங்க சரிகை போட்டு அதே கலரில்.. ஒரு பாட்டம்பிராவை சரி செய்து .. கண்ணாடி முன் நின்று பார்த்தாள்.. கதவு தட்டப்படும் சத்தம்.... யார்.... \"நான் தான் \" மோகன் குரல்.... கனிவாய்.... \"எதுக்கு வந்த.. நானே வருவேன்ல \"கதவை திறந்த படி..... \" மறுபடியும் பாம்பு மிதிக்கிறீங்களான்னு பாக்க வந்தேன்.....\" சிரிப்புடன் அதில் சற்று கின்டல் கலந்து..... அப்படி வந்தால் தான் என்ன அது தான் நீ இருக்கியே..தூக்கி தட்டாமாலை சுத்த.... அவனைப் பார்த்து மெல்லிய குரலில்..அவனுக்கு கேட்டதா என்று தெரியவில்லை.... \"என்ன சொன்னீங்க....\" \"இல்லை அதுக்கு தான் வந்தியான்னு கேட்டேன்...\" \"ஆமா.. அந்த ஹால் சூப்பர் வைசர் உன்னை தேடுறான் வாங்க.. உடனே.....\" ஹால் நோக்கி நடந்து கொண்டே பேசினர்....... இருவரும்..... \"ம்ம் மோகன்.. குடிச்சியா நீ......\" \"ம்ம் இல்லை \" \"அவனுக கிட்ட என்ன சொன்ன...\" \"யாரு கிட்ட \" \"அது தான் அந்த் மொட்டை தலையன் அப்புறம் அந்த சொட்டைத்தலையனுக கிட்ட.. டிரெயின்ல வச்சு அவனுக தன்னி அடிச்சப்ப...\". \"ஓ அதா நீங்க எனக்கு ஃபுல்லா வாங்கிதறேன்னு சொன்னேன்.. ஏன்....\" \"நான் சொன்னேனா அப்படி...\" \"இல்லை சும்மா கொடைன்சாங்க அதுனால அப்படி சொன்னேன்..ஏன் தப்பா வாங்கி தரமாட்டீங்களா......... \"இல்லை ஏன் உனக்கு வேனுமா என்ன.....\" \"வேனும் தான்.... பார்ப்போம்....\" \"அத விட பெருசா..தந்தா \" .\"ஃபுல்லை விட பெருசா என்ன 1 லிட்டர் வாங்கி தரப்போறீங்களா என்ன...\".சிரித்தான்.... போடா உனக்கு எப்பவும் அதே நினைப்பு தான் அத விட பெருசான்னாஅத விட நல்லதா..உனக்கு பிடிச்சதா.. தந்தா என்ன பன்னுவனு அர்த்தம்.... மனதிற்குள் சொல்லிக் கொன்டாள்... \"சரி ஹால் வந்திட்டுது... எல்லாரையும் நல்லா கவனி.. என்ன மோகன்... அப்புறம் பார்கலாம்....\" கூட்டத்தில் கலந்து விட்டான் மோகன்.. ஒரே புகை மண்டலம்.. அவனவன் ஊதிக் கொண்டு இருந்தான்.. கையில் வித விதமாய்வோட்கா, சிம்ரன்ஃப்... பெக்காடி... டீச்சர்ஸ் ஸ்பெசல்... இன்னும் வித விதமாய்.. அப்புறம் லெகர் பீர்... அது தனி செக்சன்..... சாப்படும் பிரமாதமாக.. வெளியே உள்ள சிட்டவுட்டில்.... பெரிய தோசைக்கல்லை போட்டு மதுரை பரோட்டா..முட்டை பரோட்டா, கொத்துன்னு ஒரு பக்கம் சுட சுட இட்லி மட்டன் குழம்புடன்.....எல்லா வித்திலும் அசத்தி.. ஒருபக்கம் மதுரைஅயிர மீன் குழம்பு... விரால் மீன் வருவல் என்று மதுரை அயிட்ட்ம் போட்டு தாக்கி இருந்தனர்... பாதி பேர் வட இந்தியா என்றாலும் மிகவும் ருசித்து சாப்பிட்டனர்...வித்தியாசமான் சுவையில்... அங்கிருந்து அந்த இருட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் விளக்கொளியில் மின்ன ஆங்காங்கே மின்மினியாய் விளக��குக்ள் தெரிய மதுரை ஜொலித்தது.... எம் . டி வந்தார் நேராக அகிலாவை கூப்பிட்டார்..\". ம்ம்ம் சூப்பர்ரான சாப்பாடு வித விதமா... அப்படியே மதுரை ட்ரட்டீனல்நான் கூட இப்படி சாப்பிட்டது இல்லை... நல்லா அரேஞ்ச் பண்ணிருக்கம்மா.... என்னமோ நினச்சேன் பாத்தவுடன் , ஆனா சூப்பர் டேஸ்ட்...\" \"இல்லை சார் மோகன் தான் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு ஐட்யா கொடுத்தான் நான் ஜஸ்ட் இம்பிளிமெண்டேசன்அவ்வளவு தான் சார்....\" \"என்னம்மா இது உன்ன ஏதும் சொன்னால் அவனை சொல்லுற அவனை ஏதும் சொன்னால் உன்ன சொல்லுறான்.. ம்ம்ம்ம் குட் அண்டர்ஸ்டாண்டிங்க்.... குட் கீப் இட் அப்... சொல்லிட்டு \" போயிட்டார்.... அகிலாக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது....மோதிரகையால் குட்டு...ம்ம்ம் எம் டி வாயில் இருந்து வார்த்தைபிடுங்குவது க்டினம் அதுவும் அவரா வந்து.... சொன்னது.. மோகன் என்னடா இது இதுக்கு நான் என்ன பண்ண போகிறேன் உனக்கு...சொல்லுடா..உனக்கு என்ன வேனும்...நீயா கேட்க மாட்டாயா.. ம்ம்ம் நானா எப்படி சொல்லுறது உன் கிட்ட.. ம்ம்ம்ம்ம் நான் பெண் எனக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு.. அதை உடைக்க சொல்லுறாயாடா.... மண்டு... சொல்லு... மனது அடம் பிடித்தது.. பார்டி கிட்டத்தட்ட முடியும் தருவாயில் அவளும் கொஞ்சம் கொறித்து விட்டு ஒரு 8.30 மணிக்கெல்லாம் கிளம்பினாள்... மோகனைப் பார்த்தாள் அவன் பிசி.. சரி .. எல்லாரும் நல்ல போதையில்.. ம்ம்ம் பார்த்தாள் கிளம்பிவிட்டாள் ....அவள் போவதை மோகன் அறிந்து சைகை செய்தான் .. பார்த்துப் போ.. என்பது மாதிரி.. ம்ம்ம் தலைய மெல்ல அவனுக்கு மட்டும் புரியுமாறு முகத்தில் விழுந்த முடியை சரி செய்வது போல சரி செய்து.. அவனுக்கு டாட்டா காட்டி கை அசைத்தாள் அகிலா.... எல்லாவற்றையும் சரி செய்து விருந்தினர்களை அனுப்பிவிட்டு மோகன் ரூமுக்கு வரும் போது மணி 10.00... வாசலில் அகிலா.. நின்று கொண்டிருந்தாள்... ஒரு துண்டை தன் நைட்டியின் மீது போட்டபடி.... \"என்ன இன்னும் தூங்கலையாங்க.... \" மோகன் கேட்டான்..... \"ம்ம் இல்லை \"( வரலடா பாவி மனசை கெடுத்தவனே )...... \"அப்பவே வந்திட்டீங்க......\" \"ஆமா ( அது என்ன மரியாதை விடு அதை ) \"சாப்பிட்டீங்களா.... \" \"ம்ம்ம் நீங்க \" ( இது என்ன மரியாதை அதா வருது ) \"இல்லை இனிதான் .... நான் குளிக்க போறேன்... ஸ்விம்மிங்க் போறேன் \" \"இந்த நேரத்திலா...\".( வேனாம்டா குளிரும் ) \"ஏன் நல்லா இருக்கும் குளிராது வெது வெதுன்னு இருக்கும்....நீங்களும் வரீங்களா...\". \"ம்ம்ம்ம் இல்லை \" ( ஆசை தான் உனக்கு ) \"ஏன் சுவிம் தெரியாதா....\" ம்ம்ம் தலையை ஆட்டினாள் ( ஏன் கத்து தர போறியா ம்ம்ம் அப்ப என் இடுப்ப தொடுவியா அப்ப தொட்ட மாதிரி ம்ம்ம்ம் சொல்லுடா) \"சரி துண்டு கொடுங்களேன்.. இதுக்காக ரூம தொறக்கனும்...\" அவள் அவளிடம் இருந்த துண்டை அவனிடம் கொடுக்க. துண்டு இல்லாமல் அவளின் மார்பக குவியல் அவனது கண்னைக் கட்டியது..ம்ம் நான் பிடித்தேனா.. அப்போது.. இந்த இடத்தில்... அவன் பார்வை போகும் இடத்தை பார்ததவள் கைகளால்.. தன் மார்பின் மீது கட்டியபடி அவனை முறைத்தாள்..... தோள்களை குலுக்கியபடி துண்டை தோளில் போட்டு கொண்டு போனான்... துண்டில் இருந்த அவள் மணம் வீசியது... குளித்து துவட்டி இருப்பாள் போல.. அதை அப்படியே மோந்து பார்த்தான்...சுகந்தமாய்...மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான்... அவன் போவதை அதுவரை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் திரும்பியதும் எங்கேயோ பார்பது போல் பார்க்க.. அவன் மீண்டும் திரும்பி ஸ்விமிங்க் பூல் நோக்கி நடந்தான்... அவன் துண்டை மோந்து பார்த்ட்து அவளை யே.. அப்போது கட்டிப் பிடித்து தூக்கிய போது அவள் கழுத்து அருகில் அவன் அனல் மூச்சு பட்டதே... அது நினவு வந்து மெல்ல அசசெளரியமாக உணர்ந்தாள்.. கால்களை மெல்ல ஓன்றுடன் ஒன்று பின்னிக் கொன்டாள் அகிலா.. அவள் மூச்சில் அனல் தெரித்தது... என்னடா உன்னைப் பார்த்தாலே இப்ப எல்லாம் தடுமாறுது...ம்ம்ம் என்ன சொக்குப் பொடி போட்டாய் என் காதலா ம்ம்ம்ம்ம்ம் நினைவே இனிப்பாய்....இது தான் காதலா....என் காதலா...நினைவுகளின் இனிமை அவளை மெல்ல தளர வைத்தது... என்னடா உன்னை நினைத்தாலே இப்படி தடுமாறுகிறேன்... ம்ம்ம் அவளுக்கு உடல் முழுவதும் ஒரு மாதிரி மயில் இறகால் வருடியது போல.. ஒரு உணர்வு... சிலிர்த்தது உடம்பு.. மெல்ல... போறான் பார் மோந்து பாத்துக்கிட்டு.. வேனும்னு தான என் கிட்ட வந்து கேட்ட... நானும் பார் வேற துண்டு கொடுக்காம.. நான் துவட்டிய துண்டை கொடுத்து அதையும் அசிங்கம் புடிச்சவன் மோந்து பார்கிறான்...அப்படி அவன் மோந்து பார்த்தது அவளுக்கு அவன் அவளை தன் முகத்தால் வருடி, கன்னத்தை கழத்தில் பதித்து அவன் ரசிப்பது போல... கிளர்ந்தாள்.. என் வாசனை உணர்ந்தானா... இல்லையா..மனது தன்னையும் மீறி அவனை ரசிப்பதை உணர்ந்தாள் அகிலா.... மெல்ல அறைக்குள் நுழைந்து.. தாளிட்டு.. நைட��டிய கழட்டினாள்..பிராவை கழட்டினாள்.. ஒரு நைட் ஸ்ர்ட் எடுத்தாள் பாட்டம் எடுத்தாள்...சுத்தமான் காட்டன் உடைகள்.. மார்பில் ஒரு ஷால் எடுத்து போட்டாள்.. மெல்ல வெளியே வந்து நீச்சல் குளம் நோக்கி தன்னால் நடந்தாள்.. அங்கு அவன் மோகன்.. டைவரில் ஏறி அங்கிருந்து தலைகீழாய் தண்ணீரை நோக்கி... அம்ம்மாடி.. வாய் திறந்து கத்தி விட்டாள் அகிலா...தண்ணீருக்குள் போனவன் இன்னும் வரவில்லை... குளம் முழுவதும் கண்கள் அவனை தேட... பாதி குளம் தாண்டி டால்பின் மாதிரி தண்ணீரில் இருந்து எழுந்தவன் கையை மாற்றி போட்டு எதிர் புரம் நீந்த தொடங்கினான்....அவன் மாறி மாறி தண்ணீரில் பாய்ச்சும் அவன் புஜ பலத்தை முறுக்கேறிய அந்த முதுகும்.. அவளை என்னவோ செய்தன... ம்ம்ம் வந்திருக்க கூடாது.. ஏன் வந்தோம்... ம்ம்ம் ....புரியவில்லை.. போயிடலாமா ..திரும்ப எத்தனித்தாள்... அதற்குள் மோகன் கவனித்து விட்டான் ...அகிலா வந்ததை. திரும்ப எத்தனித்தை.. குரல் கொடுத்தான்.... \"என்னங்க... இந்த டிரஸ் போட்டு குளிக்க கூடாது.. ஒன்லி சுவிம் சூட்.. அது போட்டு தான் குளிக்க வேண்டும்.. \" கிண்டலாய்....சொன்னான்... \"நான் குளிக்க வரலை.. நாளை 8 மணிக்கு இருக்கனும் இப்ப 10.30 இனி எப்ப சாப்பிட்டு தூங்கி எழுந்திருக்க போறீங்க...அது தான் சொல்ல வந்தேன்....\" \"ம்ம்ம் இருங்க இன்னும் ஒரு சுவிம் போய்டு வரன்..\" மறுபடி எதிர் புறம் போய் தொட்டு திரும்பினான்.. மூச்சு வாங்க.. அவன் மார்பு ஏறி இறங்கியது அவள் அவனையே பார்த்தபடி....கண்ணில்..ஒரு சின்ன தயக்கம்... பார்பதா இல்லை வேண்டாமா நினத்து முடிக்கு முன் குபீரென தண்ணீரில் இருந்து எழுந்தவன்.. தரையில் உன்னி எழுந்து உக்கார்ந்தான்.... தொடை இறுகப் பிடித்த சார்ட்ஸ்... புடத்த பின்புறம்.. இறுகியகால்கள்...ஜிம் போவானோ மார்பில் சுருள் சுருளாய் முடி... சுத்தமான் ஆண்பிள்ளைத்தனமாய்.. கால்களிலும் முடி சுருள் சுருளாய்.. ஈரத்தால் படிந்து... கண்களை அவளால் விலக்க முடியவில்லை...அவன் மார்முடியில் கைவைத்து துளாவ ஆசை எழுந்தது.... இருந்தாலும் சுற்றும் முற்றும் பார்த்து சமாளித்த படி அவனிடம் பேசினாள்.. அகிலா.. எழுந்தவன் துண்டால் தலை துவட்டிக் கொன்டே நடந்தான் சார்ட்ஸுடன்.... அங்கு ஓரமாய் இருந்த பாண்ட் சர்ட் பனியனை அவளிடம் கொடுத்தான் நடக்க ஆரம்பித்தான்... அவன் பின்னால் மெல்ல நடந்தவள் கையில் இருந்த அவன் சர்ட்டை உரிமையுடன் தன் தோளில் போட.. அதிலிருந்து வந்த அந்த.. ஆண் வாசனை.. வியர்வை வாசனை அவளை மயக்கியது. தன்னை மறந்து ஒரு முறை தன் மூச்சை இழுத்து விட்டு கொண்டு அதை முகர்ந்து வாசனைய அனுபவித்தாள் அகிலா...... நான் ஏன் இவன் பின்னால் இப்படி ஆட்டுகுட்டி மாதிரி போகிறேன்.. அவன் ஆண்மையா... இல்லை..மனசா... ஆனால் இப்படி போவது அவளுக்கு பிடித்திருந்தது....அவன் பின்னால் வேகமாக நடந்தாள்.... சாப்பிட வரீங்களா... மோகன் கேட்க.... அவள் மவுனமாக... அவன் நினப்பில் இருக்க.... மீண்டும் ஒரு முறை அகி சாப்பிட வரீங்களான்னு கேட்டேன்..... ஒரு முறை விழித்துக் கொண்டவள் அவன் சொன்னதை திரும்ப திரும்ப நினவில் கொண்டாள் என்ன சொன்னான் அகி....என்றா..அவன் அவளை அகி என்று செல்லமாய் கூப்பிட்டது... இனித்தது....அவளுக்குள் கொஞ்சம் ஜிவ்வென்று மெல்ல உடல் நடுங்க..கைகள் பதறின....முனகலாய்... ம்ம் வரன்... இப்படியேவா.... ஏன் நல்லா தான் இருக்குது....இந்த டிரஸ்க்கு என்ன... சங்கடமானாள்... ம்ம் மடையா அவசரத்தில் பிரா கூட போடலை....உன்னுடன் வரும் போது நல்லா இருக்கு அங்க எப்படி வரது..... ம்ம் இல்லை வரேன்.. நீங்க டிரஸ் மாத்திட்டு வாங்க... என்ன சொன்னீங்க.. பட்டென்று நின்றான்.. பின்னால் வந்தவள் அதை கவனிக்காமல்.. அவன் மீது அவன் முதுகில் போத.... வெறும் டீ சர்ட் மட்டும் போட்டு சால் போட்டிருந்தவளின் சால் கீழே விழ அப்படியே அவன் மார்பில் தன் மார்பகங்கள் பதிய அவன் முதுகில் விழுந்தாள் அகிலா....முதுகின் ஈரம் அவள் சர்டில் படிய...அவன் உடலின் குழுமை அப்படியே அவள் மார்பில் தாக்க.. ஒரு வினாடி அதிர்ந்தாள்... பூக்குவியல்களின் தாக்குதலால் மேலும் அதிர்ந்தவன் மோகன் தான்...மோதிய வேகத்தில் அவன் தோள் ப்ட்டைய அவள் பிடிக்க அவள் கையின் இளம் சூடு அவன் உடலெங்கும் பரவி...உணர்வுகள் தூண்டப்பட அப்படியே அதை அனுபவித்து நின்றான் மோகன் அசையாமல்.. அசைந்தால் பூக்குவியல் விலகி விடும் என்ற ஒரு காரணமும் இருக்கலாம்... மெல்ல திரும்பினான்.... அவளின் மார்பழகு அப்படியே பனியனுடன் ஒட்டி.. தெள்ளத்தெளிவாக அவனுக்கு விருந்தாய் இரண்டு மாங்கனிகள்... ஒன்றுடன் ஒன்று இணையாமல்.. மெல்லிய மொட்டாய்.. பளிச்சென்று அவன் கண்களில் தாக்க.... தன்னை மறந்தான் மோகன்....தாமரை மொட்டாய் இருந்த அவள் மார்பகங்களின் அழகில் மயங்கியவன்.. அப்படியே அதை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான்..அவன் பார்வை போகும் இடத்தைப் பார்த்து பட்டென்று ஒரு கையால் மறைத்தவள் குனிந்து கீழே விழுந்த சாலை எடுத்து மீண்டும் போர்த்திக் கொண்டாள் அகிலா... மோகன் பட்டென்று தன் பார்வையை விலக்கியவன்... சாரி .. அகிலா... என்றான்.... எதுக்கு.... குரல் மெல்ல அவளுக்கே கேட்டதா தெரியவில்லை... \"இல்லை நான் அப்படி நின்றிருக்க கூடாது.....\" \"ம்ம்ம்...பரவாயில்லை.. நான் பார்த்து வந்திருக்கனும்.... \" ( உன்னப் பார்த்து வந்ததால் தானேடா உன் மீது மோதினேன்... பாவி....அதிருது கூசுது... சுகமா இருக்கு.. என்னன்னு சொல்ல...பர பரன்னு உடல் முழுசும் உஷ்ணமாய் இருக்கு.. என்ன வச்சிருக்க அப்படி, .உடல் நடுங்குது விலகிட்டியா.. இப்ப ஏங்குது.. ஏன் ஏன் ஏண்டா.. என்ன கொல்லுர ) தலை குனிந்த படி நின்றவனை பார்க்க பார்க்க அவளூக்கு பெருமையாக இருந்தது.. தப்பு அவனிது இல்லை.. ஆனால் வருத்தப்படுறான்..அவன் ஆண்மை அவளுக்கு பிடித்திருந்தது.. அவள் மனசு இன்னும் அவனை நோக்கி முன்னேற தொடங்கியது, அவளை அறியாமல்.. இருவரும் பேசாமல் இணையாக நடந்தனர்...ரூமை நோக்கி.. ........... ரெஸ்டாரண்ட்...இட்லி மட்டன் குருமா ஆர்டர் பன்னிட்டு காத்திருந்தனர் இருவரும்...மோகன் மெளனமாக அவளையே பார்த்தபடி.. அதே இரவு உடை ஆனால் டீ ஷர்ட் போட்டு அதற்குள் பிரா போட்டிருந்தாள் அகிலா... பிரா பட்டை டீஷர்ட்ல் பட்டு பளிச்சென்று தெரிய அவளின் அங்க வளைவுகள் இன்னும் கூர்மையாய் தெரிய நெளிந்தாள் அகிலா அவன் பார்வையை உணர்ந்து. ( இதுக்கு பிரா போடாமலே வந்து இருக்கலாம். ) டேபிளில் வைத்த இட்லி குருமாவை அவன் வாயில் போட்டான் \"நல்லா இருக்கா \"அகிலா கேட்டாள் \"ம்ம் நல்லாத்தான் இருக்கு\" அவளை பார்த்துக் கொன்டே.. \"ம்ம் நான் இட்லிய கேட்டேன்\" \"நானும் அதத்தான் சொன்னேன் பின்ன எத சொன்னேன்னு நினைச்ச\" பட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள் இதுக்கு தான் வாய திறக்க கூடாதுன்னு நினச்சேன் பாவி என் வாயில் இருந்தே எல்லாத்தையும் வர வைக்கிறான் இவன் மனசு குததூலித்தது. அவன் ரசிச்சு சாப்பிடுவத பார்த்துக் கொன்டே இருந்தாள் அவள்.. \"இல்லை ஒன்னும் இல்லை \"தடுமாறியது வார்த்தைகள்\n\"என்ன ஒன்னும் இல்லை\" \"ஒன்னும் இல்லைன்னா ஒன்னும் இல்லை தான் \" சொல்லும் போது அவள் முகம் சிவந்தது ( பாவி புடுங்க பாக்கிறான் வாய்யில் இருந்து) \"இல்லை என்னமோ நினைக்கிற சொல்ல மாட்டீங்கிற.. சொல்லு \" வாயில் இட்லிய தினித்துக் ��ொண்டு மோகன். \"இல்லைடா ஒன்னும் இல்லை\" இந்த பொம்பளைங்களே இப்படித்தான் மனசுல ஒருத்தனை நினச்சிருவாங்க, வாயால் சொல்ல மாட்டாங்க, எல்லாம் செயலில் தெரியும். எதுவுமே ஓடாது அவங்களுக்கு, மனசு பதறும், தடுமாறும், அவன் கிட்ட இனி பேசக்கூடாது, பேசினால் மனச மாத்திடுவான், இப்படி சொல்லிக்கிட்டே இருப்பாங்க, அவங்களுக்கு தெரியாது அப்படி சொல்லும் போதே அவன பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருப்பாங்க, எல்லாம் வேஷ்ம் வெளி வேஷம் போடுவாங்க...ஆன மனசு முழுசும் அவன் கிட்ட தான் இருக்கும், அவன் பேச மாட்டானா பேசமாட்டானா என்று ஏங்கும், ஆன அவன் வந்திட்டா, மனசு அப்படியே நத்தை மாதிரி சுருண்டு உள்ளே போய் உட்காந்துக்கும். அவன அவ்வளவு டெஸ்ட் பன்னுவாங்க அவன் அவங்களுக்காக ஏங்குறத பார்த்து பார்த்து ரசிப்பாங்க, இதுல ஒரு சந்தோசம் அவன் எனக்காக ஏங்குகிறான், நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்.. கண்னாடி முன் நின்று அவன் பார்த்ததை நினச்சு நினைச்சு ரசிப்பாங்க....எல்லாம் உள்ளுக்குள் தான்.. இத சில பேர் சாடிசம் மாதிரி கூட செய்யிரது உண்டு, அவன் கஸ்டப்படுவதை ரசிப்பாங்க, அவங்களுக்கு அதில் ஒரு திருப்தி, மத்தவங்க என்ன ஆலோசனை சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க, பதிலுக்கு ஆலோசனை சொன்னவனை காய்ச்சி எடுத்திடுவாங்க... நடக்கிறது.. இன்னும்.. இப்படி.. அகிலா இதில் எந்த மன நிலையில் இருந்தாள் அவன் ரசிப்பதை ரசித்தாளா, இல்லை இவனை அலைய விடலாமா என யோசித்தாளா\nகொஞ்சும் அழகு.... கொஞ்சம் திமிர்... 1\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினா��்.) \u0003...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=469", "date_download": "2020-01-24T03:44:14Z", "digest": "sha1:ZN5J3ZXSZS6OIFXWVGGKG6G6UBHGKSHK", "length": 17222, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy M.S. Publications(எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஎன் சுவாசம் நீயே - En Svasam Neeye\nஎழுத்தாளர் : பிரத்யுக்ஷா பிரஜோத்\nபதிப்பகம் : எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ் (M.S. Publications)\nபதிப்பகம் : எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ் (M.S. Publications)\nஅனல் மேலே பனித்துளி - Anal Mele Panithuli\nஎழுத்தாளர் : ரம்யா சுவாமிநாத்\nபதிப்பகம் : எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ் (M.S. Publications)\nசக்கர வியூகம் - Chakara Vyugam\nஎழுத்தாளர் : சஷி முரளி\nபதிப்பகம் : எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ் (M.S. Publications)\nஎழுத்தாளர் : அனி சிவா\nபதிப்பகம் : எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ் (M.S. Publications)\nஎழுத்தாளர் : பிரத்யுக்ஷா பிரஜோத்\nபதிப்பகம் : எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ் (M.S. Publications)\nவகை : சமூக நாவல்(Samuga Novel)\nபதிப்பகம் : எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ் (M.S. Publications)\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nஎழுத்தாளர் : மல்லிகா மணிவண்ணன்\nபதிப்பகம் : எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ் (M.S. Publications)\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nஎழுத்தாளர் : ப்ரத்யுக்‌ஷா பிரஜோத்\nபதிப்பகம் : எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ் (M.S. Publications)\nஎழுத்தாளர் : பிரத்யுக் ஷா பிரஜோத்\nபதிப்பகம் : எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ் (M.S. Publications)\n«முதல் பக்கம் «��ுந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திரக் கதைகள், Guhashri Vaariyaar Pathippagam, பக்த, unmaigal, தியாரு, திருப்பாவை, பெரியார் பெண்ணுரிமை, Criminal court practice, இந்தியாவின் பொ, Srinivas Ram, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், E sp, ஜெய்சக்தி, சிறுவர்களுக்கான, கடவுள் தொடங்கிய\nஜே. கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும் - J. Krishnamurti: Vaazhvum Vaakkum\nதிருமந்திரம் ஒரு எளிய அறிமுகம் - Thirumanthiram Oru Eliya Arimugam\nபுத்தர் பொன்மொழிகளும் மானிட வாழ்வியல் சிந்தனைகளும் - Bhuddhar Ponmozhigalum Maanida Vazhviyal Sinthanaigalum\nபுரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா - Puratchi Kavignar Paaplo Neruda\nTNPSC VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு கிராம நிர்வாகம் -\nஊனாகி உயிராகி காதலாகி -\nஆட்டுதி அமுதே - Aattuthi Amude\nதமிழ் விருந்து - Tamil Virunthu\nசே குவேரா வேண்டும் விடுதலை - (ஒலி புத்தகம்) - Che Guvera : Vendum Viduthalai\nஇந்திய யோக இரகசியங்கள் - Indhiya Yoga Rahasiyangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2020-01-24T03:19:13Z", "digest": "sha1:6TMSSZQDXT55MPWI7ESEEVFN5R26KU7T", "length": 10106, "nlines": 144, "source_domain": "ctr24.com", "title": "போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதி | CTR24 போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதி – CTR24", "raw_content": "\nஜெனீவா கோரிக்கைகளை நிராகரிப்பதாக கோத்தபயா ராஜபக்ஸ..\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு…\nகாட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலியாவுக்கு இலங்கை வழங்கிய இலவச உதவி\n13 ஆவது திருத்தம் நடைமுறைச்சாத்தியமற்றது -கோட்டாபய\n27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உயிரிழந்துள்ளார்.\nஅரசியலமைப்பின் 22வது சீர்திருத்தம் தொடர்பிலான விசேட வர்த்தமானி\nசி.வீ. விக்னேஸ்வரன் தமிழகம் செல்லவிருக்கின்றார்.\nபுதிய அரசின் கொள்கைத் திட்டவுரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிடவுள்ளார்.\nதமிழ் இனத்திற்காக எந்த நாடு தங்கள் ஆதரவுக்கரத்தை நீட்டி சிங்களப் பேரினவாத அரசை சர்வதேச நீதிமன்றுக்கு \nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதி\nபுதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த பதவியை வகித்திருந்தார். இந்நிலையில் அவரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்திருந்தது. இதனையடுத்து இராணுவத்தின் புதிய தளபதியை நியமிப்பது தொடர்பாக இழுபறிநிலை ஏற்பட்டிருந்தது.\nPrevious Postதமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள் Next Postவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஜெனீவா கோரிக்கைகளை நிராகரிப்பதாக கோத்தபயா ராஜபக்ஸ..\nஅவுஸ்ரேலியாவில் ஆறுதல் அளிப்பதற்காக மழை பெய்துள்ளது…\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு…\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு…\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு..\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/174", "date_download": "2020-01-24T01:13:41Z", "digest": "sha1:7Z7DQ5VWXQQCB345YISWIFSUU2NM3XTE", "length": 7971, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/174 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n156 அகத்திணைக் கொள்கைகள் SAAA AAAA SAAAAAS AAAAAeeiHHHSAASAASAAAS கற்பென்னும் சடைப் பிடியில் நின்று களவொழுக்கத்தைப் பெற் றோர்க்கு வெளிப்படுத்தல் என்பது இத் துறையின் பொருளாகும். தலைவியின் களவொழுக்கத்தைப் பெற்றோர்க்கு வெளிப்படுத்துங் கால் தலைவி ஏற்கெனவே கற்பு நெறிப்பட்டு விட்டாள். அறத் தொடு பொருந்தவே நடந்துள்ளாள் என்பதனை முதன்மையாக வலியுறுத்துவதே தோழியின் நோக்கமாகும். இறையனார் களவிய லுரையாசிரியரும், அறம் என்பது தக்கது, தக்கதனைச் சொல்லி, நிற்றல் தோழிக்கும் உரித்தென்றவாறு அல்லதுாஉம், பெண்டிற்கு அறம் என்பது கற்பு, களவின் தலை நிற்றல் என்பது உமாம்\", \" என்று குறித்திருப்பது ஈண்டு நோக்கத் தக்கது. களவொழுக்க, நிகழ்ச்சியைத் தொல்காப்பியரும் குற்றந் தீர்ந்த அறச் செய்கை யாகும்’ என்று கருதுவர். தோழியின் கூற்றுகளை யெல்லாம் தொகுத்துக் கூறும் ஆசிரியர், முன்னிலை அறன்எனப் படுதலென்று இருவகைப் புரைதிர் கிளவி தாயிடைப் புகுப்பினும் \" (கிளவி-சொல்; புரைதீர்-குற்றம் தீர்ந்தl என்ற நூற்பாப் பகுதியினால் இஃது அறியப்படும். இப்பகுதியை நச்சினார்க்கினியர் 'அறன் எனப்படுதல் இருவகைப் புரைதிர் முன்னிலையென்று கிளவி தாயிடைப் புகுப்பினும் என்று உரை நடைப் படுத்தி 'அறன் என்று சொல்லப்படுந் தன்மை இருவர் கண்ணும் குற்றந் தீர்ந்த எதிர்ப் பாடென்று செவிலியிடத்தே கூறி அக்கிளவியை நற்றாயிடத்தும் செலுத்தினும்’ என்று உரை கூறுவர். அறத்தொடு நிற்றலைத் தொல��காப்பியர் புரைதிர் கிளவி என்று குறிப்பிட்டதைப் போலவே, இறையனார் களவியலாசிரியர் \"மாறு கோள் இல்லா மொழி என்று குறிப்பிடுவர். தோழிக் குரியவை கோடாய் தேனத்து மாறுகோள் இல்லா மொழியுமார் உளவே. ' (கோடாய்-செவிலித்தாய்; கொள்தாய் எனப் பிரித்து, தாயாகக் கொள்ளப் படுவாள் எனப் பொருள் கொள்க, தேஎத்து-மாட்டு) 153. இறை. கள. 29-இன் உரை. 154. களவியல்-23:(நச்), வரி 41.2. 155. இறை. கள-14.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/174", "date_download": "2020-01-24T02:16:13Z", "digest": "sha1:7SCBH4GL4TL73PIUMVL554Q5ZTKQOHN4", "length": 8182, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/174 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமறு வாரமே ராஜாராமனும், முத்திருளப்பனும், கலெக்டர் ஆபீஸ் முன்பு மறியல் செய்து கைதானார்கள். மதுரத்துக்கோ, பத்தருக்கோ, பிருகதீஸ்வரனுக்கோ தெரிந்தால் ஒருவேளை அவர்கள் தங்களைத் தடுக்கக் கூடும் என்று மறியல் விஷயத்தை அவர்கள் முன்கூட்டியே யாருக்கும் தெரியவிடவில்லை. இருவரும் கைதான பின்பே மற்றவர்களுக்கு அச் செய்தி தெரிந்தது. திருச்சி ஜெயிலில் கடுமையான குவாரன்டைன் பிளாக் அவர்களுக்குக் கிடைத்தது. -\nஅப்போது அவர்களோடு திருச்சி சிறையில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், சர்தார் வேதரத்தினம், வி.வி. கிரி, டி.எஸ். அவினாசிலிங்கம், சுப்பராயன், அனந்த சயனம், பக்தவத்சலம் போன்ற தலைவர்களும் இருந்தனர். அவன் திருச்சிக்கு வந்த இரண்டு வாரங்களுக்குப் பின், தனபாக்கியம் காலமாகிவிட்ட செய்தியைப் பிருகதீஸ்வரன் தந்தி மூலம் மதுரையிலிருந்து தெரிவித்தார். மதுரம் என்ன வேதனைப்படுவாள் என்பதை அவனால் கற்பனையே செய்ய முடியாமலிருந்தது. பிருகதீஸ்வரனும், பத்தரும், அவளுக்குத் துணையாயிருந்து ஆறுதல் கூறுவார்கள் என்றாலும், அவள் மனம் தான் இல்லாத தனிமையை எப்படி எப்படி உணரும் என்றெண்ணிய போது அவனுக்கு மிக மிக வேதனையாயிருந்தது. அவன், மதுரத்துக்குக் காண்பித்து ஆறுதல் கூறும்படி சிறையிலிருந்து பிருகதீஸ்வரனுக்கு உடனே ஒரு கடிதம் எழுதினான். எவ்வளவோ பரிவாகவும், கனிவாகவும் எழுதியும் கூட, அந்தக் கடிதமே தான் அப்போது அருகில் இல்லாத குறையைப் போக்கி மதுரத்துக்கு ஆறுதலளிக்குமென ராஜாராமனால் நம்ப முடியவில்லை. தான் முதலில் நினைத்திருந்ததற்கு மாறாகத் தனபாக்கியம் மிகமிக நல்ல மனமுள்ளவளாகப் பழகிய பின்பு இப்போது அவளுடைய மரணம் அவன் மனத்தைக் கலங்கச் செய்தது. ஜமீன்தாருடைய மரணத்துக்குப் பின்னே அவள் தளர்ந்து விட்டாள் என்று தோன்றினாலும், அவள் இன்னும் சிறிது காலம் உயிர் வாழ்ந்திருந்தால் மதுரத்துக்குப் பெரிதும் ஆறுதலாயிருக்கும் எனத் தோன்றியது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-glanza/best-car-70481.htm", "date_download": "2020-01-24T02:19:41Z", "digest": "sha1:KMEN367AR2WTPMRCOJGIJJGBW763WYN7", "length": 10442, "nlines": 218, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best Car 70481 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாடொயோட்டா Glanzaடொயோட்டா Glanza மதிப்பீடுகள்சிறந்த கார்\nடொயோட்டா கிளன்ச பயனர் மதிப்பீடுகள்\nGlanza மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nGlanza மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2495 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1549 பயனர் மதிப்பீடுகள்\nElite i20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1029 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2919 பயனர் மதிப்பீடுகள்\nbased on 726 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅடுத்து வருவது டொயோட்டா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilinchelvan.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-24T03:07:17Z", "digest": "sha1:I3POA66TQVR64GEQDHJOGTFANP4XOC4F", "length": 5012, "nlines": 40, "source_domain": "thamilinchelvan.com", "title": "திரைப்பட விமர்சனங்கள் – தமிழ்ச்செல்வன்", "raw_content": "\n(பொங்குதமிழ் இணையத்தில் வெளியான எனது கட்டுரை) பெரும்பாலும் இன்று தமிழகத் திரைத்துறையில் இருந்து வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் பெருமளவிலான வியாபார நோக்கிலேயே எடுக்கப்படுகிறது. வணிகம் சார்ந்த துறைதான் என்றாலும் அனைத்து மக்களையும் சென்றடையும் ஊடகம் என்ற ரீதியிலாவது சமூகத்திற்கு தேவையான அல்லது சமூகத்தை சீரளிக்காத வகையிலாவது திரைப்படங்கள் இருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களது எதிர்ப்பார்ப்பு. இன்றைய நவீன உலகில் மக்கள் ரசனைக்கு ஏற்றப்படங்கள், பெரும் பொருளீட்டும் திரைப்படங்களுக்கென சில சூத்திரங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள். அச்சூத்திரங்களுக்கு அமைய... Continue Reading →\nஅம்பேத்கார் என்னும் ஓர் அதிமானுடன்\n(இக்கட்டுரை பொங்குதமிழ் இணையத்தில் வெளியானது) நாம் வாழ்நாளில் எத்தனையோ திரைப்படங்களை பார்க்க நேரிடும். சில படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமாக இருக்கும். சில படங்கள் நம்முள் ஒருவித உணர்வை நம்மை அறியாமலேயே ஏற்படுத்திவிடும். சில படங்கள் நமது வாழ்க்கையை திசை மாற்றிவிடும். சில படங்கள் நமக்கான செய்தியை சொல்லிவிட்டு செல்லும். ஆம், திரைப்படம் ஒரு வலிமையான மக்கள் ஊடகம்தான். நாம் நம்மை எதனை நோக்கி செலுத்தி வந்தோமோ அவ்வழித்தடத்தை ஒட்டிய காட்சிகள் நம் கண்முன் விரியும்பொழுது பெரும்தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. அப்படி என்னுள்... Continue Reading →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2020 (1) திசெம்பர் 2019 (4) ஒக்ரோபர் 2019 (1) மே 2019 (1) ஏப்ரல் 2019 (1) ஜனவரி 2019 (2) திசெம்பர் 2018 (2) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (2) ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) மே 2017 (3) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) பிப்ரவரி 2016 (1) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (1) ஒக்ரோபர் 2014 (1) ஜூலை 2014 (1) ஜனவரி 2013 (1) செப்ரெம்பர் 2012 (1) ஜூலை 2012 (1) ஏப்ரல் 2012 (5) ஓகஸ்ட் 2011 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/21/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-2705769.html", "date_download": "2020-01-24T03:19:59Z", "digest": "sha1:VGN6DF2JK5SKYS6EB7SPYEKN7KHCKZUA", "length": 6601, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போளூரில் அதிகபட்ச மழை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nBy DIN | Published on : 21st May 2017 12:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில��, சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 21.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.\nதிருவண்ணாமலை, போளூர், செய்யாறு உள்பட மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை பரவலாக சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. தொடர்ந்து, சனிக்கிழமை காலை வரை விட்டு விட்டு மழை பெய்தபடியே இருந்தது.\nஇதில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக போளூரில் 21.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும், சாத்தனூரில் 19.50 மில்லி மீட்டர் மழையும், செய்யாறில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இந்த திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/03/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-2659073.html", "date_download": "2020-01-24T01:57:20Z", "digest": "sha1:VXF6XBNZRW52W426Y2OX7MREAAVWPRHD", "length": 7692, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உ.பி. தேர்தல் பிரசாரம்: 2 பொதுக் கூட்டங்களில் மட்டுமே பேசிய முலாயம் சிங்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஉ.பி. தேர்தல் பிரசாரம்: 2 பொதுக் கூட்டங்களில் மட்டுமே பேசிய முலாயம் சிங்\nBy DIN | Published on : 03rd March 2017 12:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங��கே கிளிக் செய்யுங்கள்\nசமாஜவாதி கட்சியின் நிறுவனரும், அந்த மாநில முதல்வர் அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங், உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி இதுவரை 2 பொதுக் கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று பிரசாரம் செய்துள்ளார்.\nகடந்த 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது சுமார் 300-க்கும் மேற்பட்ட பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்று முலாயம் சிங் வாக்கு சேகரித்திருக்கிறார்.\nஆனால், அகிலேஷுடனான கருத்து வேறுபாடு, உடல் நலக் குறைபாடு உள்ளிட்ட சில காரணங்களால் இந்த சட்டப் பேரவைத் தேர்தலை யொட்டி சமாஜவாதி சார்பில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டங்களில் இதுவரை இரண்டில் மட்டுமே பங்கேற்று முலாயம் சிங் பிரசாரம் செய்திருக்கிறார். அதுவும், தனது மருமகள் அபர்ணா யாதவ், சகோதரர் சிவபால் சிங் யாதவ் ஆகிய இருவருக்கு மட்டுமே ஆதரவாக அவர் பிரசாரம் செய்தார்.\nகடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் 18 பொதுக் கூட்டங்களில் மட்டுமே முலாயம் சிங் யாதவ் பங்கேற்று பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/49549-1-000-pieces-of-plastic-found-inside-dead-whale-in-indonesia.html", "date_download": "2020-01-24T02:06:47Z", "digest": "sha1:6SFN7JRD5UQXZMANEQFFWE5P2LJBPJMQ", "length": 15762, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "படம் பேசுது: தூக்கி வீசும் முன் யோசியுங்களேன்! | 1,000 Pieces of Plastic Found Inside Dead Whale in Indonesia", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும�� ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபடம் பேசுது: தூக்கி வீசும் முன் யோசியுங்களேன்\nபிளாஸ்டிக் பயன்பாட்டின் கேடினை பல வகைகளில் சந்தித்து வருகிறோம். இருப்பினும் அது அன்றாட வாழ்வில் அழையாத விருந்தாளியாகவும் தவிர்க்க முடியாத வேண்டாத நண்பனாகவும் ஊடுருவி கேடு விளைவித்துக் கொண்டே இருக்கிறது.\nஆனால் மனிதவியலின் தேவைக்காக கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக், நமது கண்ணுக்குத் தெரியாத நுண்உயிர்களையும் பாதித்து வருகிறது என்பது நமக்கு தெரிந்தும், என்ன செய்துவிட முடியும் என்றபடி அது குறித்த செய்திகளை வாசித்து மேற்போக்குத் தனத்துடன் கடந்து செல்கிறோம். ஆனால் பிளாஸ்டிக்கால் உயிரிழந்த திமிங்கலத்தின் படம் ஒன்று வெளியாகி சர்வதேச நாடுகளை சஞ்சலம் கொள்ள செய்துள்ளது.\nஇந்தோனேசிய கடற்கரை ஒன்றில் கரைஒதுங்கிய திமிங்கிலத்தின் சடலத்தில் 13 பவுண்ட் அதாவது சுமார் 6 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளன.\nஇந்தோனேசியாவின் சுலாவெசித் தீவின் அருகே வக்காடோபி தேசியப் பூங்கா உள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை (19 ஆம் தேதி) 31 அடி நீளமுள்ள திமிங்கிலம் கரை ஒதுங்கியது. அதன் வயிற்றில் 115 பிளாஸ்டிக் கப்புகள் 25 பிளாஸ்டிக் பைகள், 4 பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட சுமார் 6 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரிய வந்தது. இதனை அதன் வயிறு ஜீரணிக்க முடியாமல், ஆயிரம் பிளாஸ்டிக் துண்டுகளாக சிக்கி இருந்துள்ளன.\nஇதன் பாதிப்பால் இறந்த அந்த திமிங்கலத்தின் படம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் சென்று கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதற்கு இந்த ப் படமே சாட்சி.\nகடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் பெரும்பாலான விழுக்காடு ஐந்து நாடுகளால் உருவாக்கப்படுவதாகச்\nசர்வதேச கடல் பாதுகாப்பு அமைப்பு ஒன்றின் தகவல்படி, சீனாவை அடுத்து இந்தோனேசியா தான் பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் கலப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்தத் வரிசையில் உள்ளன. இந்த நாடுகள் ஆண்டு தோறும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கலக்கின்றதாம்.\nசில மாதங்களுக்கு முன்பு தான் இதே போல, தாய்லாந்தில் குட்���ித் திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது. அதன் வயிற்றில் சுமார் 80 பிளாஸ்டிக் குப்பைகள் இருந்ததை கண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்ணீர் விட்டனர். சர்வதேச நாடுகளும் தனி நபர் ஒவ்வொரு வரும் இது குறித்து சிந்திக்காவிடில், இதே நிலை நீடித்து கடல்வாழ் உயிரினங்கள் படிப்படியாக அழிவைச் சந்தித்து கடலில் மீனவர்கள் செல்லும் ஒரு நாள் பிளாஸ்டிக் குப்பைகள் மட்டுமே அகப்படும் நாள் வந்துவிடும்.\nபிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் உயிரிழந்த குட்டி திமிங்கலம்\nடென்மார்க்கில் திமிங்கலங்களை கொல்லும் திருவிழா: கடலே ரத்த வெள்ளமாக கலங்கடிக்கும் காட்சிகள்\nஇறந்த குட்டியை 2 வாரம் சுமந்த தாய் திமிங்கலம்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n'சவுதியின் நலனில் அக்கறை'- கஷோகி விவகாரத்தில் பின்வாங்கும் அமெரிக்கா\nஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் உயிரிழப்பு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமிங்கலத்தின் கழிவுக்கு இவ்வளவு மவுசா.. பல லட்சம் மதிப்புள்ள கழிவு பறிமுதல்\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம்\nமுதல் முறையாக பதிவு செய்யப்பட்ட நீலத் திமிங்கலத்தின் இதய துடிப்பு\nஇந்தோனேசியவில் சட்டம் இயற்ற உதவியவர் சட்டத்தை மீறி சவுக்கடி பட்ட சம்பவம்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' கா���லர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68267-sushma-swaraj-life-history-and-achievements.html", "date_download": "2020-01-24T02:06:38Z", "digest": "sha1:JYFPQ5DNK2MIUMHLSSA3EWOTUAKEGIPQ", "length": 20651, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "அயலுறவுத்துறையில் அளப்பரிய சாதனை படைத்த சுஷ்மா ஸ்வராஜ்! | Sushma Swaraj Life History and Achievements", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅயலுறவுத்துறையில் அளப்பரிய சாதனை படைத்த சுஷ்மா ஸ்வராஜ்\nசுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழக்கையில் மக்கள் பணியாற்றி, இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாட்டு மக்கள் மனதிலும் இடம்பிடித்தவர். பெண் ஆளுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவரது அரசியல் வாழ்க்கை பயணம் மற்றும் சாதனைகள் சுருக்கமாக..\n1953ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் அங்கே முடித்துவிட்டு, சண்டிகர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார். 1973ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். தனது கல்லூரி பருவத்தில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் பணியாற்றினார்.\nஅரசியல் பயணத்தில் அவரது முதல் அடியே சாதனையானது. 1977ம் ஆண்டு ஜனதா கட்சியில் இருந்து ஹரியானா மாநிலம் அம்பாலா கண்டோன்மெண்ட் தொகுதியில��� இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டு, 1977-82 காலகட்டத்தில், ஹரியானாவில் தேவிலால் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 25. மிக இளம் வயதிலே அமைச்சர் பதவியை பெற்று சாதனை நிகழ்த்தினார்.\n1979ல் மாநில ஜனதா கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 1987-90 காலகட்டத்தில் ஹரியானாவில் தேவிலால் கூட்டணி ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.\n1990-96 காலகட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர், வாஜ்பாயின் அமைச்சரவையில் 1996 - 97, 1998-2000ம் காலகட்டங்களில் தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும், 2003-04ல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். வாஜ்பாயுடன் சிறந்த நட்புறவு கொண்டிருந்தவர்களில் இவரும் ஒருவர்.\n1998 அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் டெல்லியின் ஐந்தாவது முதல்வராக பதவி வகித்த அவர், அம்மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தவர். ஏழு முறை மக்களவை எம்.பியாகவும், மூன்று முறை சட்டமன்றத்துக்கும் தேர்வு செய்யப்பட்டவர்.\n2009-14 காலகட்டத்தில் மக்களவை எதிர்கட்சித் துணைத்தலைவராக இருந்த அவர், 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். வெளியுறவுத்துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு சாதனைகளை புரிந்தவர். இந்திரா காந்திக்குப் பின்னர் வெளியுறவுத்துறையை நிர்வகித்த இரண்டாவது பெண் மற்றும் பிரதமர் அல்லாத முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலனுக்காக இவர் ஆற்றிய பணிகள் கணக்கில் அடங்காதவை. நீங்கள் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக்கொண்டாலும் எனக்கு தகவல் தெரிவியுங்கள்; உதவுகிறேன் என்று கூறியவர்.\nஇவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது கடந்த ஆண்டு சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகங்கள் செயலிழந்ததாகவும், மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். அப்போது இந்தியா முழுவதுமுள்ள சாதாரண மக்கள் பலர் தங்களது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்���னர். அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஅவர் பெரும்பாலாக காட்டன் புடவைகளையே விரும்புவதால், அவர் செல்லும் இடத்திலுள்ள மக்கள் அவருக்கு காட்டன் ஆடைகளை பரிசாக கொடுப்பர். அவ்வாறு 10,000க்கும் மேற்பட்ட காட்டன் புடவைகளை அவர் சாமானிய மக்களிடம் இருந்து பெற்றுள்ளார்.\nவெளிநாட்டு நட்புறவில் பிரதமர் மோடி தற்போது சிறந்துவிளங்க காரணம் என்று இருவரை நாம் கூறலாம். அவர்கள் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் இந்நாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர். இந்திய பிரதமர்கள் இதுவரை போகாத நாடுகளுக்கு பிரதமரை பயணிக்க வைத்த பெருமைகளுக்கு சொந்தக்காரர்கள்.\nசமீபத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்ற போது, சுஷ்மா ஸ்வராஜ் தான் எனக்கு முன்மாதிரி. வெளியுறவுத்துறையை அவர் எவ்வாறு கையாண்டரோ அவ்வாறே தானும் கையாள்வேன் என்று ஜெய்ஷங்கர் குறிப்பிட்டார்.\nமேலும், கடந்த மார்ச் மாதம் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடந்த இஸ்லாமிய கார்ப்பரேஷன் அமைப்பில்(OCI) இந்தியாவின் பிரதிநிதியாக முதல்முறையாக உரையாற்றி சாதனை நிகழ்த்தினார்.\nதனது உடல்நிலையை காரணம் காட்டி, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்ததுடன், அரசியலில் இருந்து விடுபட்டார். வெளியுறவுத்துறையில் மிகச்சிறந்த அனுபவம் கொண்ட ஒரு தலைவரை இந்நாடு இன்று இழந்துள்ளது. பெண் ஆளுமைகளில் போற்றப்படும் தலைவர்; நாட்டின் அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். மனிதநேயம் மிக்க தலைவர்; மக்களின் தலைவர் என்ற பெருமைகளை பெற்றுள்ளார். சுஷ்மாவிடம் பேச வேண்டுமெனில் ஒரு ட்வீட் செய்தாலே போதும் என்ற அளவுக்கு மக்களிடம் எளிமையானவர்.\n\"இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் அரசியல்வாதி\" என்று அமெரிக்காவில் வெளியாகும் The Wall Street Journal பத்திரிக்கை 2017ல் இவரைத் தேர்ந்தெடுத்தது.\nஇன்று அவரது மறைவுக்கு பாகிஸ்தானியர்கள் பலரும் இரங்கல் தெரிவித்ததே, உலக மக்களிடையே அவர் ஆற்றிய மக்கள் பணியை பறைசாற்றும்...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசொல்லி அடித்த இரட்டையர்கள் மோடி- ஷா..\nபவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nரிவர்ஸ் கியர் போட்டு ரயில் நிலையம் வந்த சோழன் எக்ஸ்பிரஸ்\nநீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்\n\"மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்\" - சுஷ்மாவிற்கு மத்திய அமைச்சரவையின் இரங்கல் கூட்டம்\nசுஷ்மாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\n பிரதமர் மோடி & தலைவர்கள் இறுதி அஞ்சலி\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathjobs.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-01-24T01:23:23Z", "digest": "sha1:76K6F72JGTVDQ4YV2JE7LN6TRAUACH7G", "length": 7815, "nlines": 141, "source_domain": "barathjobs.com", "title": "பாரத் ஜாப்ஸ் ஏஜென்சி | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nபாரத் ஜாப்ஸ் வேலைவாய்ப்பு இணையதளத்தை ஏஜென்சி எடுக்கும்பட்சத்தில், விளம்பரம், ஆன்லைன் பயிற்சி வகுப்பு, கல்வி நிலைய அட்மிஷன் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து மாதம் ரூ.25,000 முதல் 50,000 வரை பணம் ஈட்ட முடியும்.\nஇந்த ஏஜென்சி தாலுகாவிற்கு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும்.\nஏஜென்சி கட்டணம் : ரூ.12,000\nஇந்த ஏஜென்சி ஒரு ஆண்டு வரை மட்டுமே செல்லுபடியாகும். மீண்டும் ஏஜென்சி தொடர, விருப்பம் தெரிவிக்க வேண்டும்.\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/04/28-04-2019-cyclone-fanis-cureent-status.html", "date_download": "2020-01-24T01:37:16Z", "digest": "sha1:XEPWETLJGMBZASCS4NRSKVOVUYN2JZDA", "length": 11399, "nlines": 72, "source_domain": "www.karaikalindia.com", "title": "28-04-2019 ஃபனி புயலின் தற்போதைய நிலை | கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n28-04-2019 ஃபனி புயலின் தற்போதைய நிலை | கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்\n28-04-2019 நேரம் காலை 11:25 மணி இன்று காலை 5:30 மணி அளவில் அந்த #FANI (ஃபனி) புயலானது சென்னைக்கு 1230 கி.மீ தென் கிழக்காகவும் மசூலிப்பட்டினத்துக்கு 1050 கி.மீ தென் -தென் கிழக்காகவும் இலங்கையின் திருகோணமலைக்கு 745 கி.மீ கிழக்கு - தென் கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது மேலும் சற்று முன்பு அதன் மையப்பகுதி அருகே காற்றின் வேகம் மணிக்கு கிட்டத்தட்ட 93 கி.மீ என்கிற அளவில் பதிவாகி வந்தது அது ஒரு தீவிர புயலாக இன்னும் உருவெடுக்கவில்லை என்பதை இது உறுதிப் படுத்துகிறது அது தொடர்ந்து தீவிரமடைந்��ு வருவதால் அடுத்த சில மணி நேரங்களில் இன்று மாலை அல்லது இரவு வாக்கில் அது ஒரு தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளது.\n#FANI (ஃபனி) புயலின் நகர்வுகள் தொடர்பாக நாம் இதற்கு முன்பாகவே பல பதிவுகளில் விவாதித்து விட்டோம் ஆகையால் அதனை இங்கே மீன்டும் அதனை பதிவிட வேண்டிய தேவை ஏற்படவில்லை என கருதுகிறேன்.மேலும் இன்று பிற்பகலில் அந்த புயலின் அப்போதைய நிலை குறித்தும். தமிழகத்திற்கான மழை வாய்ப்புகள் தொடர்பாகவும் பதிவிடுகிறேன்.\n28-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் #நீலகிரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அங்கும் இங்குமாக லேசான மழை பதிவாகியுள்ளது.இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.\n28-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.\n#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 7 மி.மீ\n#கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 5 மி.மீ\n#கிளன் மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 2 மி.மீ\nஅனைவருக்கும் எனது காலை நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இல���சம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=1359", "date_download": "2020-01-24T02:02:29Z", "digest": "sha1:BSTCLWN5E62GOKBKH6SKAM3VRYLJ4FLS", "length": 8770, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி\nசேர்க்கை கட்டணம் : 250\nஅறை வாடகை : 900\nஉணவுக் கட்டணம் : 1200\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு\nபயோ கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு எங்கு வேலை கிடைக்கும்\nஐ.ஐ.டி.,க்களில் கலைப் பிரிவு படிப்பு நடத்தப்படுகிறதா\nஜே.இ.இ.,2013 மெயின் தேர்வில், நெகடிவ் மதிப்பெண் முறை உண்டா\nமார்க்கெட்டிங் ரிசர்ச் துறை பற்றிக் கூறவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2020-01-24T02:23:00Z", "digest": "sha1:Q56S332A7EHZMSJCTBKXKLUIJY4NA4ZD", "length": 43227, "nlines": 121, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/கடல் பொங்கியது! - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/கடல் பொங்கியது\n←அத்தியாயம் 2: வந்தான் முருகய்யன்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம்: கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4: நந்தி முழுகியது→\n501பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: கடல் பொங்கியது\nதியாக சிகரம் - அத்தியாயம் 3[தொகு]\nவிஹாரத்துக்கு வெளியே ஆச்சாரிய பிக்ஷு கண்ட காட்சி அவருக்குக் கதி கலக்கம் உண்டாக்குவதாயிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தோற்றமும் அவர்கள் போட்ட கூச்சலும் அவர்கள் ஆவேசங் கொண்டவர்கள் என்பதைக் காட்டின. அந்த ஆவேசத்தைக் குரோத வெறியாகச் செய்வது மிக எளிதான காரியம். பலர் கைகளில் வாள், வேல், தடி முதலிய ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.\nஇன்னும் சிலரின் கையில் கடப்பாரைகள் இருந்தன. பிக்ஷுக்கள் வழிக்கு வராவிட்டால் விஹாரத்தையே இடித்துத் தரைமட்டமாக்கி விடுவது என்று அவர்கள் உத்தேசித்திருந்தனர் போலும். அதற்கு வேண்டிய காரணம் இல்லாமலும் போகவில்லை. பராந்தகச் சக்கரவர்த்தியின் காலம் முதல் அடிக்கடி சோழ நாட்டுக்கும், ஈழ நாட்டுக்கும் யுத்தம் நடந்து வந்தது. சோழநாட்டு வீரர் பலர் இலங்கைப் போரில் மடிந்திருந்தார்கள். ஏதாவது ஒன்றைப் பிடிக்கவில்லையென்றால், அதைச் சேர்ந்த மற்றவையும் பிடிக்காமல் போவது மக்களின் இயல்பு அல்லவா இலங்கைப் போர்கள் காரணமாகச் சோழ மக்களுக்கு ஏற்பட்டிருந்த ஆத்திரம் அத்தீவில் வியாபகமாயிருந்த பௌத்த மதத்தின் மேலும் ஓரளவு திரும்பியிருந்தது. ஏதாவது ஒரு சிறிய காரணம் ஏற்பட்டால் போதும். தமிழகத்தில் மிஞ்சியிருந்த பௌத்த விஹாரங்கள் மீதும் அவற்றில் வாழ்ந்த பிக்ஷுக்கள் மீதும் பழி தீர்த்துக்கொள்ளப் பாமர மக்கள் சித்தமாயிருந்தார்கள்.\nஅத்தகைய சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டு விட்டதாக ஆச்சாரிய பிக்ஷு கருதினார். யாரோ தீயநோக்கம் கொண்டவர்கள் இவ்விதம் பாமர மக்களின் ஆத்திரத்தை தூண்டிவிட்டிருக்கிறார்கள். புத்த பகவானுடைய கருணையினாலேதான் இந்தப் பேராபத்திலிருந்து மீள வேண்டும்... ஆச்சாரிய பிக்ஷுவைப் பார்த்ததும் அந்த ஜனக் கூட்டத்தின் ஆரவாரம் முன்னை விட அதிகமாயிற்று.\n\"பொன்னியி��் செல்வரைக் கொடுத்து விடுங்கள். இல்லாவிடில் விஹாரத்தை இடித்துத் தரை மட்டமாக்கி விடுவோம்\" என்பவை போன்ற மொழிகள் ஏக காலத்தில் ஆயிரக்கணக்கான குரோதம் நிறைந்த குரல்களிலிருந்து வெளியாகிச் சமுத்திர கோஷத்தைப் போல் கேட்டது. அதே சமயத்தில் கடலின் பேரோசையும் அதிகமாகிக் கொண்டிருப்பதை ஆச்சாரிய பிக்ஷு கவனித்துக் கொண்டார். இளம் பிக்ஷு கூறியது உண்மைதான். அளவிலாத வேகம் பொருந்திய கொடும்புயல். கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதி சீக்கிரத்தில் புயல் கரையைத் தாக்கப்போகிறது. இந்த மக்களால் ஏற்படும் அபாயத்துக்குப் பிழைத்தாலும், புயலின் கொடுமையிலிருந்து விஹாரம் தப்பிப் பிழைக்க வேண்டும் என்ற கவலை பிக்ஷுவுக்கு ஏற்பட்டது.\nஇதற்குள் வாலிப பிக்ஷு கையமர்த்திச் சமிக்ஞை செய்து ஆத்திரம் கொண்ட மக்களின் கூட்டத்தில் சிறிது இரைச்சல் அடங்கும்படி செய்திருந்தார்.\n எங்கள் தலைவரை அழைத்து வந்திருக்கிறேன், சற்று நிம்மதியாயிருங்கள். நீங்கள் இத்தனை பேரும் இந்த விஹாரத்துக்குள் ஒரே சமயத்தில் புக முடியாது அல்லவா உங்களில் யாராவது ஒருவரையோ, இரண்டு பேரையோ குறிப்பிடுங்கள் உங்களில் யாராவது ஒருவரையோ, இரண்டு பேரையோ குறிப்பிடுங்கள் அவர்கள் விஹாரத்துக்குள் வந்து தேடிப் பார்க்கட்டும் அவர்கள் விஹாரத்துக்குள் வந்து தேடிப் பார்க்கட்டும் திரும்பி வந்து அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் திரும்பி வந்து அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் இது உங்களுக்குச் சம்மதந்தானே உங்களில் யார் என்னுடன் விஹாரத்துக்குள் வருகிறீர்கள்\n\"கூட்டத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் \"நான் வருகிறேன்\" \"நான் வருகிறேன்\" என்று கூச்சலிட்டார்கள்.\nஇளம் பிக்ஷு மறுபடியும் கையமர்த்தி, \"எல்லோரும் சேர்ந்து கூச்சலிடுவதினால் என்ன பயன் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நான் யோசனை சொல்லுகிறேன். சமீப காலத்தில், சென்ற ஒரு மாத காலத்துக்குள் பொன்னியின் செல்வரைப் பார்த்தவர் உங்களில் யாராவது இருந்தால் சொல்லுங்கள். அப்படிப்பட்டவரை நான் அழைத்துப் போகிறேன். இளவரசரை அடையாளம் கண்டு கொள்ளவும் சௌகரியமாயிருக்கும் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நான் யோசனை சொல்லுகிறேன். சமீப காலத்தில், சென்ற ஒரு மாத காலத்துக்குள் பொன்னியின் செல்வரைப் பார்த்தவர் உங்களில் யாராவது இருந்தால் சொல்லுங்கள். அப்படிப்பட்டவரை நான் அழைத்துப் போகிறேன். இளவரசரை அடையாளம் கண்டு கொள்ளவும் சௌகரியமாயிருக்கும்\nகூட்டத்தின் முன்னணியில் நின்று கொண்டு ஒவ்வொரு தடவையும் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த ராக்கம்மாள், \"இதோ நாங்கள் பார்த்திருக்கிறோம்\" என்று கூவினாள்.\nபடகோட்டியைப் பார்த்து இளம் பிக்ஷு, \"அப்பனே இவள் கூறுவது சரியா\n இவள் கூறுவது முழுவதும் சரியல்ல. இவள் இளவரசரைச் சமீபத்தில் பார்க்கவில்லை. நான் சென்ற ஒரு மாதத்துக்குள்ளே ஈழநாட்டில் பொன்னியின் செல்வரைப் பார்த்தது உண்மை. நான் அறியாமல் அவருக்குச் செய்த அபகாரத்துக்காகக் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் அவர் கருணையுடன் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தது, நேற்று நடந்தது போல் என் மனத்தில் பதிந்திருக்கிறது. அவரை நான் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்\" என்று சொன்னான்.\n\"அப்படியானால் நீதான் இந்த வேலைக்குத் தகுதியானவன். உன் மனையாள் சொல்வதிலும் அவ்வளவு தவறு கிடையாது. நீ பார்த்தது இவள் பார்த்தது போலத்தான் என்று எண்ணிச் சொல்லியிருக்கிறாள். இப்போதும் நீ விஹாரத்துக்குள் தேடிப் பார்த்து விட்டு வந்து சொன்னால் இவள் ஒப்புக்கொள்வாள். பிக்ஷுக்கள் தவம் செய்யும் புத்த விஹாரத்துக்குள் பெண் பிள்ளைகளை விடுகிறதில்லையென்பது உன் மனையாளுக்குத் தெரிந்து தானிருக்கும். ஆகையால், நீ வா இங்கே\" என்று இளம் பிக்ஷு கூறினார்.\nபிறகு விஹாரத்தின் முன் வாசற் படிகளில் இறங்கிச் சென்று முருகய்யனுடைய ஒரு கரத்தைப் பற்றி அழைத்துக் கொண்டு மறுபடியும் படிகளில் ஏறினார். மக்களைப் பார்த்து, \"இதோ இந்தப் படகோட்டி முருகய்யன் சமீபத்தில் இளவரசரைப் பார்த்திருக்கிறானாம். இவனை உள்ளே அழைத்துப் போகிறேன். விஹாரம் முழுதும் தேடிப் பார்த்து விட்டுத் திரும்பி வந்து சொல்வான். உங்கள் எல்லோருக்கும் இது சம்மதந்தானே\nமக்களின் கூட்டத்திலிருந்து சம்மதக் குரல் அவ்வளவு வேகத்துடன் வரவில்லை. சிலர் \"சம்மதம் என்று முணுமுணுத்தார்கள். மற்றவர்கள் ஒருவரோடொருவர் \"இதில் ஏதாவது மோசம் இருக்குமோ\" என்று இரகசியமாக பேசிக் கொண்டார்கள். அவர்கள் இரகசியம் பேசிய குரல்கள் சேர்ந்து கடலின் இரைச்சலுடன் போட்டியிட்டன.\nஇளம் பிக்ஷு அதைக் கவனித்து விட்டு, பெரிய குரலில் \"மகா ஜனங்களே இதோ எங்கள் ஆச்சாரியரும் வந்திருக்கிறார். உங்களுக்கு ஏதேனும் கேட்க வேண்டியது இருந்தால் அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதற்குள் இந்த மனிதனை நான் அழைத்துப் போய் விஹாரத்தைச் சுற்றிக் காண்பித்து விட்டு வருகிறேன்\" என்று சொல்லிப் படகோட்டி முருகய்யனை அழைத்துக் கொண்டு சென்றார்.\nகம்பீரமான தோற்றத்துடனும் சாந்தம் குடி கொண்ட முகத்துடனும் பொலிந்த ஆச்சாரிய பிக்ஷுவைப் பார்த்ததும் மக்களின் மனத்தில் சிறிது பயபக்தி உண்டாயிற்று. அவரிடம் அதிகப் பிரசங்கமான கேள்வி எதுவும் கேட்பதற்கு யாரும் துணிவு கொள்ளவில்லை.\nஆச்சாரிய பிக்ஷு சற்று நேரம் அந்த ஜனக்கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், அவர்களுக்குப் பின்னால் சற்றுத் தூரத்தில் தெரிந்த கடலையும் நோக்கினார்.\n நீங்கள் எல்லோரும் இங்கே வந்து கூடியிருப்பதின் நோக்கத்தை அறிந்து கொண்டேன். சக்கரவர்த்தியின் திருக்குமாரரும் பொன்னியின் செல்வருமான இளவரசர் அருள்மொழிவர்மரிடம் உங்களுக்கெல்லாம் எவ்வளவு அன்பு உண்டு என்பது இன்றைக்கு எனக்கு நன்றாய்த் தெரிந்தது. உங்களைப் போலவே அடியேனும் பொன்னியின் செல்வரிடம் அன்புடையவன் தான். அருள்மொழிவர்மர் கடலில் மூழ்கி விட்டார் என்ற செய்தி வந்து அன்று காலையில் நான் இதே இடத்தில் நின்று கண்ணீர் அருவி பெருக்கினேன். புத்த தர்மத்தில் பற்றுக் கொண்டவர் எவரும் அருள்மொழிவர்மரிடம் அன்பு கொள்ளாமல் இருக்கமுடியாது. புத்த தர்மத்துக்கும், புத்த பிக்ஷுக்களுக்கும் அவர் அத்தகைய மகத்தான உபகாரங்களைச் செய்திருக்கிறார். புத்தர்களின் புண்ணிய க்ஷேத்திரமாகிய அனுராதபுரத்தில் புத்த மன்னர்களின் காலத்தில் இடிந்து தகர்ந்து பாழான விஹாரங்களையும் ஸ்தூபங்களையும் திருப்பணி செய்து செப்பனிடுவதற்கு ஏற்பாடு செய்தவர். அப்படிப்பட்ட உத்தமரான இளவரசருக்கு எந்த வகையிலும் தீங்கு நேர நாங்கள் உடந்தையாக இருக்க முடியுமா இளவரசருக்கு ஒன்றும் நேராமல் இருக்க வேண்டும். அவரைக் கடல் கொண்ட செய்தி பொய்யாயிருக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தோம். உங்களையெல்லாம் விடப் பொன்னியின் செல்வரிடம் நாங்கள் அன்புடையவர்களாயிருப்பதற்குக் காரணங்கள் உண்டு...\"\nஇ���்சமயத்தில் கூட்டத்தில் ஒருவன் குறுக்கிட்டு, \"அதனாலே தான் எங்களுக்கு அச்சமாயிருக்கிறது. உங்களுடைய அன்பு அபரிமிதமாகப் போய் எங்கள் இளவரசரின் தலையை மொட்டையடித்துக் காவித் துணி கொடுத்துப் பிக்ஷுவாக்கி விடுவீர்களோ என்று பயப்படுகிறோம்\" என்றான். அவனைச் சுற்றி நின்றவர்கள் பலர் இதைக் கேட்டதும் கலீர் என்ற கேலிச் சிரிப்பு சிரித்தார்கள்.\nஆச்சாரிய பிக்ஷுவுக்கு எப்படியோ அச்சமயம் ஒருவித ஆவேசம் ஏற்பட்டு விட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பதற்கு ஒரே ஒரு நிச்சயமான வழி மட்டும் உண்டு என்பதை அவர் உள்ளம் உணர்த்தியது. உடனே முன் பின் யோசியாமல் தம் உள்ளத்தில் தோன்றியதைப் பின்வரும் மொழிகளில் சபதமாக வௌதயிட்டார்.\n\"சக்கரவர்த்தியின் திருக்குமாரரும் பொன்னியின் செல்வருமான இளவரசர் அருள்மொழிவர்மரைப் புத்த சமயத்தை மேற்கொள்ளும்படி தான் கோரமாட்டேன். அவரே முன்வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உலகை ஆளப்பிறந்தவரும், உங்கள் அன்பைக் கவர்ந்தவருமான கோமகனைத் தலையை மொட்டையடித்துக் காவித் துணி அளிக்கும் கைங்கரியத்தை நான் ஒரு நாளும் செய்யமாட்டேன். அதற்கு உடந்தையாகவும் இருக்க மாட்டேன். இவ்வாறு புத்த பகவானுடைய பத்ம சரணங்களின் மீது ஆணையாகச் சபதம் செய்கிறேன் புத்தம் கச்சாமி\nஇடிமுழக்கம் போன்ற கம்பீரத்துடன் உணர்ச்சி ததும்பக் கூறிய இந்த மொழிகளைக் கேட்டதும் அங்கே கூடியிருந்த அத்தனை மக்களின் உள்ளங்களும் ஒரு பெரிய மாறுதலை அடைந்தன. பலர் கண்களில் கண்ணீர் ததும்பியது. சிறிது நேரம் நிசப்தம் நிலவியது.\nஆச்சாரிய பிக்ஷு தொடர்ந்து கூறினார்:- \"சோழ நாட்டு மக்களின் கண்ணுக்குக் கண்ணான இளவரசரைக் குறித்து நீங்கள் எல்லோரும் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பது இயல்புதான். பொன்னியின் செல்வரைக் குறித்த கவலை இப்போது உங்களுக்குத் தீர்ந்து போயிருக்கலாம். இனிமேல் உங்கள் குடும்பம், வீடு, வாசலைப் பற்றிச் சிறிது கவலை கொள்ளுங்கள். மகா ஜனங்களே இது வரையில் நாம் இந்தப் பக்கத்திலேயே கண்டும் கேட்டுமிராத கொடும் புயல் நம்மை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதோ, உங்கள் பின் பக்கமாகத் திரும்பிப் பாருங்கள் இது வரையில் நாம் இந்தப் பக்கத்திலேயே கண்டும் கேட்டுமிராத கொடும் புயல் நம்மை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதோ, உங்கள் பின் பக்கமாகத் திரும்பிப் பாருங்கள்\nஜனங்கள் திரும்பிப் பார்த்தார்கள். பிக்ஷு கூறியபடியே அவர்களுடைய வாழ்க்கையில் என்றுமே காணாத அதிசயமான காட்சியைக் கண்டார்கள். அதிசயமான காட்சி மட்டுமன்று, பயங்கரமான காட்சியுந்தான். கடலானது பொங்கி மேலுயர்ந்து வானத்தில் மேலே மேலே வந்து கொண்டிருந்த கரிய கொண்டல்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கரிய நிறத் தண்ணீர் மலையானது நின்ற இடத்தில் நிற்கவில்லை. மேலே மேலே நகர்ந்து வந்து கொண்டிருந்தது. ஜனங்கள் நின்ற இடத்திலிருந்து பார்க்கும் போது அந்த மலையானது அவர்கள் இருக்குமிடம் வரையில் வந்தால், அவர்கள் மட்டுமல்ல. சூடாமணி விஹாரமே மூழ்கிப் போவது திண்ணம் என்று தோன்றுகிறது.\nஇந்தக் காட்சியைப் பார்த்து மக்கள் பிரமித்து நின்றது, ஆச்சாரிய பிக்ஷு மறுபடியும், \"அதோ, நீங்கள் எல்லாரும் வசிக்கும் நாகைப்பட்டினத்தைப் பாருங்கள்\nநாகைப்பட்டினம் நகரம் சூடாமணி விஹாரத்துக்குச் சிறிது வடதிசையில் அமைந்திருந்தது. வெகு தூரத்துக்கு வெகு தூரம் பரவியிருந்தது. கடற்கரையை அடுத்துப் பண்டக சாலைகள், சுங்கம் வாங்கும் கட்டிடங்கள் முதலியவை இருந்தன. அவற்றுக்கு அப்பால் ஜனங்கள் வசிக்கும் வீடுகள் ஆரம்பமாகிக் கிழக்கு மேற்கிலும், தெற்கு வடக்கிலும் சுமார் அரைக் காத தூரத்துக்கு மேலே பரவியிருந்தன.\nகடல் பொங்கிப் பண்டக சாலைகளும், சுங்கச் சாவடிகளும் இருந்த இடத்தையெல்லாம் தாண்டிக் கொண்டு வந்து பட்டினத்தின் தெருக்களிலும் புகுவதற்கு அச்சமயம் ஆரம்பித்திருந்தது. கடலில் இருந்த படகுகளும், நாவாய்களும் எங்கேயோ ஆகாசத்தில் அந்தரமாகத் தொங்குவதுபோல் தண்ணீர் மலைகளின் உச்சியில் காட்சி அளித்து, இப்படியும் அப்படியும் ஆடிக் கொண்டிருந்தன. படகுகளின் பாய் மரங்கள் பேயாட்டம் ஆடிச் சுக்கு நூறாகப் போய்க் கொண்டிருந்தன.\n ஒரு காலத்தில் காவிரிப்பட்டினத்தைக் கடல் கொண்டது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அம்மாதிரியான விபத்து நமது நாகைப்பட்டினத்துக்கு வராமல் புத்த பகவான் காப்பாற்றுவாராக ஆனாலும் நீங்கள் உடனே திரும்பிச் சென்று உங்கள் குழந்தை குட்டிகளையும், உடைமைகளையும் கூடுமானவரை காப்பாற்றிக் கொள்ள முயலுங்கள் ஆனாலும் நீங்கள் உடனே திரும்பிச் சென்று உ���்கள் குழந்தை குட்டிகளையும், உடைமைகளையும் கூடுமானவரை காப்பாற்றிக் கொள்ள முயலுங்கள்\" என்று ஆச்சாரிய பிக்ஷு தழதழத்த குரலில் கூவினார்.\nஇதைக் கேட்டதும் அந்த ஜனக் கூட்டமானது கடல் அலை போலவே விரைந்து, நகரத்தை நோக்கி நகரலாயிற்று. முன்னணியில் நின்றவர்கள் ஓடத் தொடங்கினார்கள். பின்னால் நின்றவர்கள் அவர்களைத் தொடர்ந்து ஓடினார்கள். முதலில் கூட்டமாக நகர்ந்தார்கள். பிறகு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சில நிமிட நேரத்திற்குள் சற்று முன்னால் பெரும் ஜனத்திரள் நின்று கொண்டிருந்த இடம் வெறுமையாகக் காட்சி அளித்தது.\nபடகோட்டி முருகய்யனின் மனையாள் ராக்கம்மாள் மட்டும் நின்ற இடத்திலேயே நின்று \"என் புருஷன்\" \"என் புருஷன்\n உன் புருஷனுக்கு, ஒன்றும் ஆபத்து நேராது. பத்திரமாகத் திரும்பி வந்து சேருவான். நீ உன்னைக் காப்பாற்றிக்கொள்\n என் புருஷனை விட்டு விட்டு, நான் எப்படிப் போவேன் நான் கோவிலுக்குள் வருகிறேன்\" என்றாள் ராக்கம்மாள்.\n புத்த சந்நியாசிகள் வசிக்கும் விஹாரத்துக்குள் பெண்பிள்ளைகள் வரக்கூடாது உனக்குத் தெரியாதா\nஇச்சமயத்தில் அந்த மாபெரும் ஜனக் கூட்டத்திலே ஓடாமல், பின் தங்கி நின்று கொண்டிருந்த மனிதன் ஒருவன் ராக்கம்மாளை அணுகி வந்தான். அவள் காதோடு ஏதோ சொன்னான். அவளுடைய கரத்தைப் பிடித்துக் கரகரவென்று இழுத்தான். அவள் அவனுடன் வேண்டா வெறுப்புடன் போகத் தொடங்கினாள்.\n\"ஆகா, இந்த மனிதன் யார் இவனுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன உறவு இவனுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன உறவு\" என்று எண்ணிய வண்ணம் ஆச்சாரிய பிக்ஷு விஹாரத்துக்குள் சென்றார். பொன்னியின் செல்வர் இருந்த இடத்தை அணுகினார்.\nமுருகய்யன் இதற்குள் அதிசயமெல்லாம் நீங்கப் பெற்றவனாய் இளவரசர் கூறுவதைப் பக்தியுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.\n இன்றிரவு நீ திரும்பி வந்து என்னைப் படகில் ஏற்றி ஆனைமங்கலத்துக்கு அழைத்துப்போக வேண்டும்\" என்று இளவரசர் கூறினார்.\n இரவு வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஜனக்கூட்டம் கலைந்துவிட்டது. தாங்கள் இப்போதே புறப்பட்டுப் போகலாம்\" என்று சொன்னார்.\nபின்னர், வெளியில் நடந்தவற்றைச் சில வார்த்தைகளில் கூறினார். \"சுவாமி ஜனங்கள்தான் கலைந்து போய் விட்டார்களே ஜனங்கள்தான் கலைந்து போய் விட்டார்களே நான் எதற்காகப் போகவேண்டும்\n\"அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் மேலும், பிக்ஷுக்களாகிய எங்கள் வாக்கை மெய்யாக்குவதாகச் சற்று முன் சொன்னீர்கள் அல்லவா மேலும், பிக்ஷுக்களாகிய எங்கள் வாக்கை மெய்யாக்குவதாகச் சற்று முன் சொன்னீர்கள் அல்லவா அதை நிறைவேற்றி அருள வேண்டும் அதை நிறைவேற்றி அருள வேண்டும்\nஉண்மை என்னவென்றால் பொங்கி வரும் கடல் அந்த சூடாமணி விஹாரத்தை சிறிது நேரத்துக்கெல்லாம் முழுக அடித்து விடும் என்று பிக்ஷுவின் உள்ளத்தில் ஒரு பீதி உண்டாகியிருந்தது. ஆகையால் இளவரசரை அவசரமாக வெளியேற்ற விரும்பினார். ஆனைமங்கலம் கடற்கரையிலிருந்து கிழக்கே சற்றுத் தூரத்தில் இருந்தது. ஆகையினால் பொங்கி வரும் கடல் அவ்வளவு தூரம் போய் எட்ட முடியாது. எட்டினாலும் அங்குள்ள மிகப் பெரிய சோழ மாளிகை மூழ்கிவிடாது.\nஇளவரசர் பிக்ஷுவின் கருத்தை ஏற்றுக் கொண்டார். உடனே படகு கொண்டு வருமாறு கட்டளை பிறந்தது. இதற்கிடையில் அங்கே கூடியிருந்த புத்த பிக்ஷுக்களைப் பார்த்து ஆச்சாரிய பிக்ஷு, \"நாம் கருணையே வடிவமான புத்த பகவானைச் சேர்ந்தவர்கள். இப்போது நாகைப்பட்டினத்து மக்களுக்குப் பெரும் சோதனை நேரிட்டிருக்கிறது. கடல் பொங்கி நகரத்துக்குள் வேகமாக புகுவதைக் கண்டேன். புயலின் வேகத்தினால் வீடுகளின் கூரைகள் சிதறிப் பறக்கின்றன. மரங்கள் தடதடவென்று முறிந்து விழுகின்றன. நாகைப்பட்டினத்திலும், அக்கம் பக்கத்திலும் வசிக்கும் மக்களில் வயோதிகர்களும் குழந்தைகளும் எத்தனையோ பேர் தப்பிக்கும் வகை அறியாது தவித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் அனைவரும் நாலாபுறமும் சென்று உங்கள் கண் முன்னால் கஷ்டப்படுகிறவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். குழந்தைகளையும் வயோதிகர்களையும் முதலில் கவனியுங்கள். சமுத்திர ராஜனின் கோபத்திலிருந்து எத்தனை பேரைக் காப்பாற்றலாமோ காப்பாற்றுங்கள் நான் வயதானவன். இங்கேயே இருந்து மாலை நேரத்துப் பூஜையைக் கவனித்துக் கொள்கிறேன்\" என்றார்.\nஇதைக் கேட்டதும் பிக்ஷுக்கள் அங்கிருந்து அகன்று சென்றார்கள். கால்வாயில் படகு வந்து சேர்ந்தது. இளவரசர் ஆச்சாரிய பிக்ஷுவுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்று அதில் ஏறிக் கொண்டார். முருகய்யனும் ஏறிப் படகு தள்ளத் தொடங்கினான். படகு கண்ணுக்கு மறையும் வரையில் பிக்ஷு அதையே பா��்த்துக் கொண்டு நின்றிருந்தார். அவருடைய முகத்தைச் சுற்றி அபூர்வமான ஜோதி ஒன்று பிரகாசப்படுத்திக் கொண்டிருந்தது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 அக்டோபர் 2007, 11:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/kia-seltos-vs-mg-hector-india-comparison-review-in-hindi-practicality-test-cardekho-4491.htm", "date_download": "2020-01-24T01:42:57Z", "digest": "sha1:JOCI4DQNC4AXVHE6BMOX653MCMHV5YW3", "length": 5612, "nlines": 143, "source_domain": "tamil.cardekho.com", "title": "Kia Seltos vs MG Hector India | Comparison Review in Hindi | Practicality Test | CarDekho Video - 4491", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்க்யாக்யா செல்டோஸ்க்யா செல்டோஸ் வீடியோக்கள்MG Hector India | Comparison Review in Hindi | Practicality Test | CarDekho போட்டியாக க்யா செல்டோஸ்\nWrite your Comment மீது க்யா செல்டோஸ்\n91 பார்வைகள்1 day ago\nக்யா செல்டோஸ் அறிமுகம் செய்யப்பட்டது ஐ Is it well-priced\nக்யா செல்டோஸ் இந்தியா | முதல் Drive Review | ZigWheels.com\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/suirya-tweet-about-his-fans-love/", "date_download": "2020-01-24T03:26:42Z", "digest": "sha1:6PWCZQSXSQOO46GLTPYWFWTFHTXPS5PD", "length": 6967, "nlines": 49, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பதிவு - ஃபீல் பண்ணும் ரசிகர்கள்! | Wetalkiess Tamil", "raw_content": "\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் - வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் - வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் - உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் - கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் - புகைப்படம் உள்ளே \nஎன்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பதிவு – ஃபீல் பண்ணும் ரசிகர்கள்\nஎன்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பதிவு – ஃபீல் பண்ணும் ரசிகர்கள்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் இன்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. அதன் வீடியோ விமர்சனம் பார்க்க கிளிக் செய்யுங்கள்.\nகாலை 5.30 மணி முதல் பட ஷோக்கள் ஆரம்பித்துள்ளது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர் (NGK Public Opinion).\nஆனால் ஒரு சிலர் கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் கொடுக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி என்று தமிழில் ஒரு பதிவு போட்டுள்ளார்.\nரசிகர்களும் என்.ஜி.கே பட ரிலீஸுக்கு உருக்கமான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார், ரசிகர்கள் அவரது டுவிட்டை ஷேர் செய்து வருகின்றனர்.\nஇந்த ட்வீட்டில் “அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்🙏” என கூறியுள்ளார்.\nஅன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்🙏\nமிக பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த என்.ஜி.கே படம் எப்படி- சிறப்பு விமர்சனம்\nஎன் ஜி கே விமர்சனம் – NGK Movie Review\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/yuvan-clears-the-rumor-around-nerkonda-paarvai/", "date_download": "2020-01-24T01:15:57Z", "digest": "sha1:4NJQX6SHSKD7QZJT6MAAX7YYKQAECFMP", "length": 6006, "nlines": 47, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "'நேர்கொண்ட பார்வை' பற்றி பரவும் வதந்தி - முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்! | Wetalkiess Tamil", "raw_content": "\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் - வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் - வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் - உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் - கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் - புகைப்படம் உள்ளே \n‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி – முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்\n‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி – முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்\nபாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்குகிறார்.\nஅஜித் வழக்கறிஞராக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் இணைந்துள்ளார். ஷூட்டிங் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nபிங்க் படத்தில் அமிதாப் பாடியது போல நேர்கொண்ட பார்வையில் தல அஜித் ஒரு மோட்டிவேஷன் பாடல் பாடுகிறார் என தொடர்ந்து செய்தி பரவி வந்தது.\nஇது பற்றி யுவன் ஷங்கர் ராஜா ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். ‘அப்படி எந்த திட்டமும் இல்லை’ என அவர் பதில்அளித்துள்ளார்.\nமேலும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் ரிலீஸ் ஆன பிறகு, சில மாதங்கள்கழித்து சீனாவிலும் படத்தை ரிலீஸ் செய்ய போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம்.\nதெலுங்கில் என் ஜி கே படம் இத்தனை கோடி நஷ்டமா\nசீனாவில் வசூலை அள்ள காத்திருக்கும் 2.0 – பிரம்மாண்ட ரிலீஸ்\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/I", "date_download": "2020-01-24T03:11:24Z", "digest": "sha1:E7AJFCU7566ROKS4PUZNJDS4LIDQV7E3", "length": 8542, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie Reviews | Tamil Film Reviews - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெ���்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் - விமர்சனம்\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் விமர்சனம்.\nபதிவு: ஜனவரி 10, 04:43 PM\n6 பேர்களின் மர்ம சாவு பற்றி விசாரிக்கும்போது பயமுறுத்துகிற சில சம்பவங்கள் படம் இருட்டு விமர்சனம்\nவி.சி.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் `இருட்டு' படத்தின் சினிமா விமர்சனம்.\nபதிவு: ஜனவரி 10, 04:01 PM\nஹாலிவுட் பாணியில் கதாநாயகி மற்றும் பாடல்கள் இல்லாத-விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட படம் கைதி\nகார்த்தி பத்து வருட ஜெயில் தண்டனையை முடித்து விட்டு, அவருடைய ஒரே மகளை பார்ப்பதற்கு வெளியே வருகிறார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் பிடித்து வைக்கிறது. அந்த சமயத்தில் போலீசார் பல கோடி மதிப்புள்ள போதை மருந்தை மடக்கி பிடித்து, பாதுகாப்பாக ஒரு கட்டிடத்துக்குள் வைத்து பூட்டுகிறார்கள்.\nபதிவு: அக்டோபர் 28, 01:37 PM\nஒரு கொலையும், கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க நடக்கும் திகிலான போராட்டம். படம் \"இரவுக்கு ஆயிரம் கண்கள்\" கதாநாயகன்-கதாநாயகி: அருள்நிதி-மகிமா நம்பியார். டைரக்‌ஷன்: மு.மாறன். படத்தின் சினிமா விமர்சனம்.\nமருத்துவ குணம் கொண்ட அதிசய கல்லும் அதை தேடும் இளைஞனும், கவுதம் கார்த்திக் நடித்துள்ள \"இந்திரஜித்\" புதிய படத்திற்கான விமர்சனத்தை பார்க்கலாம்.\nபதிவு: நவம்பர் 30, 10:47 PM\nஇப்படை வெல்லும் - படம் தீவிரவாதியின் சதிச் செயலை முறியடிக்கும் சாப்ட்வேர் என்ஜினீயர் உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்திற்கான விமர்சனத்தை பார்க்கலாம்\nபதிவு: நவம்பர் 14, 11:18 PM\n1. விவசாயம் செய்ய ஆசை\n2. 2 குழந்தைகளுக்கு பெற்றோர்களான நட்சத்திரங்கள்\n3. வருடத்துக்கு ஒரு படம்... கதைநாயகனாக..\n4. மூன்றெழுத்து நடிகையின் திருமண ஆசை\n5. 3 நடிகைகள் மத்தியில் கடும் போட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/vellore/80339-43.html", "date_download": "2020-01-24T02:29:50Z", "digest": "sha1:LDDZ46WE5BUB23LJN4LEUB76A3NJIJDZ", "length": 18347, "nlines": 421, "source_domain": "www.hindutamil.in", "title": "43 - வேலூர் | 43 - வேலூர்", "raw_content": "வெள்ளி, ஜனவரி 24 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவேலூர் மாவட்டத்தின் தலைநகர் தொகுதியாக வேலூர் உள்ளது. முதல் இந்திய சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய பிரம்மாண்ட கோட்டை, சிஎம்சி மருத்துவமனை உள்ளிட்டவை தொகுதியின் அடையாளம். வேலூர் தொகுதியின் பெரும்பான்மை வாக்காளர்கள் வேலூர் மாநகராட்சிக்குள் வந்துவிடுகிறார்கள்.\nவேலூர் நகருக்கு கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. மாவட்ட தலைநகரம் என்பதால் அதிகப்படியான மக்கள் நடமாட்டம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பயணத்தில் ஓய்வு எடுக்கும் நகரமாக இருக்கிறது.\nதொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சுற்றுச்சாலை, வேலூர் ரயில் நிலையம் மற்றும் கஸ்பா அருகே ரயில்வே மேம்பாலம், அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி வரை டவுன் பேருந்துகள் இயக்க வேண்டும், சத்துவாச்சாரி பகுதியில் இருந்து வேலூர் புதிய பேருந்து நிலையம் வழியாக காட்பாடி ரயில் நிலையம் வரை சர்க்குலர் பேருந்துகள், நகரில் நிலவும் குப்பை அகற்றும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.\nகடந்த 1952 முதல் 14 சட்டப்பேரவை தேர்தலை வேலூர் சந்தித்துள்ளது. முதல் தேர்தல் இரட்டை வாக்குரிமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாசிலாமணி, எச்.எம்.ஜெகன்நாதன் ஆகியோர் வெற்றிபெற்றனர்.\nஇதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தலில் காங்கிரஸ் 5, திமுக 6, அதிமுக 2, தமாகா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளனர். 1991 முதல் தொடர்ந்து 4 முறை திமுக, அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தமாகா சார்பில் போட்டியிட்ட ஞானசேகரன் வெற்றிபெற்றார். 2011 தேர்தலில் ஐந்தாம் முறையாக திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஞானசேகரன், அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.எஸ்.விஜய்யிடம் தோல்வி அடைந்தார்.\n2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்\nஅதிமுக - மனிதநேய ஜனநாயக கட்சி\nசம்பங்கிநல்லூர், வெங்கடாபுரம், பெருமுகை மற்றும் அலமேலுமங்காபுரம் கிராமங்கள், கொணவட்டம் (சென்சஸ் டவுன்), தொரப்பாடி (பேரூராட்சி), சத்துவாச்சரி (பேரூராட்சி), வேலூர��� (நகராட்சி), அல்லாபுரம் (பேரூராட்சி).\nதொகுதி கடந்து வந்த தேர்தல்கள்\nமாசிலாமணி செட்டி மற்றும் ஜெகன்நாதன்\n2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்\nதமிழக தேர்தல் களம்சட்டப்பேரவைத் தேர்தல்வேலூர் தொகுதி\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு...\nபெரியாரைக் கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்: ரஜினிக்கு கி.வீரமணி...\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது...\nரஜினி எம்ஜிஆர் ஆக முடியுமா\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nதொடங்கிய ரஜினிகாந்த்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ\nஇயற்கை விவசாயம், உற்பத்திப் பொருள் விற்பனையை ஊக்குவிக்க உழவன் செயலியில் 3 புதிய...\nசென்னை - மதுரை தேஜஸ் சொகுசு ரயிலில் இலவச வைஃபை அறிமுகம்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி இன்று விசாரணை\nகுரூப் 1 தேர்வில் வென்று டிஎஸ்பியாகும் சிவகாசி பெண்: மேல்நிலைக் கல்வியை பாதியில்...\nமீண்டும் அதிமுக ஆட்சி: தொடர்ச்சியாக 2-வது முறை வென்று 1984-க்கு பிறகு வரலாற்றுச்...\nஇயற்கை விவசாயம், உற்பத்திப் பொருள் விற்பனையை ஊக்குவிக்க உழவன் செயலியில் 3 புதிய...\nசென்னை - மதுரை தேஜஸ் சொகுசு ரயிலில் இலவச வைஃபை அறிமுகம்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி இன்று விசாரணை\nஉள்நாட்டு போரில் மாயமானவர்கள் குறித்து விசாரணை நடத்தவே அதிபர் விரும்புகிறார்: இலங்கை அரசு...\nஉபி.யில் புழுதி புயலுக்கு 5 பேர் பலி\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டுக்கு இடமில்லை: அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/tamil-singers-list/s-p-balasubramaniam", "date_download": "2020-01-24T01:39:27Z", "digest": "sha1:7MZTYPEMXIN7C4FJXKZZN4GUBKNFIDLS", "length": 54289, "nlines": 478, "source_domain": "www.tamilpaa.com", "title": "Tamil Songs by S. P. Balasubrahmanyam | S. P. Balasubrahmanyam Songs List", "raw_content": "\nAaramba Kaalaththil (ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்) - Arangetram (அரங்கேற்றம்) — 1973\nAkkam Pakkam (அக்கம் பக்கம் பாரடா) - Unnal Mudiyum Thambi (உன்னால் முடியும் தம்பி) — 1988\nAnjaam Number Busil (அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்) - Kaalamellam Kaaththipaen (காலமெல்லாம் காத்திருப்பேன்) — 1997\nChinna Poongili (சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி) - Parvathi Ennai Paradi (பார்வதி என்னை பாரடி) — 1993\nEnavenru Sollva (என்னவென்று சொல்வதம்மா) - Rajakumaran (ராஜகுமாரன்) — 1994\nEngum Maithili (எங்கும் மைதிலி எதிலும் மைதிலி) - Mythili Ennai Kaathali (மைதிலி என்னை காதலி) — 1986\nEnveetu Thotthil (என் வீட்டு தோட்டத்தில்) - Gentleman (ஜென்டில் மேன்) — 1993\nHey Raja (ஹேய் ராஜா ஒன்றானோம்) - Jallikattu (ஜல்லிக்கட்டு) — 1987\nIdhu Sugam (எது சுகம் சுகம் அது) - Vandicholai Chinraasu (வண்டிசோலை சின்னராசு) — 1994\nKaathirukken (காத்திருக்கேன் கதவ திறந்து) - Mr. Bharath (மிஸ்டர் பாரத்) — 1986\nKadhal ennum therveluthi (காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த) - Kadhalar Dhinam (காதலர் தினம்) — 1999\nKannil Kanthamey (கண்ணின் காந்தமே வேண்டாம்) - Mounam Pesiyadhe (மெளனம் பேசியதே) — 2002\nKapaleri Poyachu (கப்பலேறிப் போயாச்சு) - Indian (இந்தியன்) — 1996\nKattele Kamban (காட்டுலே கம்பங்க்காட்டுலே) - Rajakumaran (ராஜகுமாரன்) — 1994\nKombugal Illa (கொம்புகள் இல்லா காளையப் பாரு) - Parvathi Ennai Paradi (பார்வதி என்னை பாரடி) — 1993\nKottungadi (கொட்டுங்கடி கும்மி) - Suriyan (சூரியன்) — 1992\nMaanguyilae (மாங்குயிலே பூங்குயிலே) - Karakattakaran (கரகாட்டகாரன்) — 1989\nManimekalaye Maniyakalaye (மணிமேகலையே மணியாகலையே) - Kaalamellam Kaaththipaen (காலமெல்லாம் காத்திருப்பேன்) — 1997\nMannathi Mannan (மன்னாதி மன்னன்கள் கதை கேட்டு) - Suriyan (சூரியன்) — 1992\nMayil Vanthu (மயில் வந்து மாட்டிகிட்ட) - Mythili Ennai Kaathali (மைதிலி என்னை காதலி) — 1986\nMegengal (மேகங்கள் என்னைத் தொட்டு) - Amarkalam (அமர்க்களம்) — 1999\nMettu Podu (தங்கமே தமிழுக்கில்லை) - Duet (டூயட்) — 1994\nMuthaduthey (முத்தாடுதே முத்தாடுதே) - Nallavanuku Nallavan (நல்லவனுக்கு நல்லவன்) — 1984\nMuthu Mani (முத்துமணி முத்துமணி) - Adharmam (அதர்மம்) — 1994\nNaan Pogiren (நான் போகிறேன் மேலே மேலே) - Naanayam (நாணயம்) — 2010\nNee Ennenna (நீ என்னென்ன சொன்னாலும்) - Netru Indru Naalai (நேற்று இன்று நாளை) — 1974\nNenjukulle Innarunnu (நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு) - Ponumani (பொன்னுமணி) — 1993\nNilladi Entrathu (நில்லடி என்றது உள்மனது) - Kaalamellam Kaaththipaen (காலமெல்லாம் காத்திருப்பேன்) — 1997\nO Butterfly (ஓ பட்டர்பிளை பட்டர்பிளை) - Meera (மீரா) — 1992\nO Podu (நெஞ்சு துடிக்குது) - Gemini (ஜெமினி) — 2002\nOh Kadhal Ennai (ஓ காதல் என்னை காதலிக்கவில்லை) - Kodi Parakuthu (கொடி பறக்குது) — 1988\nOranga (ஓரங்கா ஸ்ரீலங்கா) - Singaravelan (சிங்காரவேலன்) — 1992\nOre Jeevan (ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்) - Neeya (நீயா) — 1979\nOtagatha Kattiko (ஓட்டகத்த கட்டிக்கோ) - Gentleman (ஜென்டில் மேன்) — 1993\nPaadi Thirintha (பாடித் திரிந்த எந்தன் தோழி) - Kakkai Siraginilae (காக்கைச் சிறகினிலே) — 2000\nPaarthu Paarthu (பார்த்துப் பார்த்துக் கண்கள்) - Nee Varuvai Ena (நீ வருவாயென) — 1999\nPachai Kodi (பச்ச கொடி காட்டுங்கம்மா) - Kaalamellam Kaaththipaen (காலமெல்லாம் காத்திருப்பேன்) — 1997\nParuvamae (பருவமே புதிய பாடல் பாடு) - Nenjathai Killathe (நெஞ்சத்தை கிள்ளாதே) — 1980\nPattu Poove (பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா) - Naanum Oru Thozhilali (நானும் ஒரு தொழிலாளி) — 1986\nPenn Oruthi (பெண்ணொருத்தி பெண்ணொருத்த���) - Gemini (ஜெமினி) — 2002\nPoonkodi Thaan (பூங்கொடிதான் பூத்ததம்மா) - Idhayam (இதயம்) — 1991\nPoopole (பூ போலே உன் புன்னகையில்) - Kavari Maan (கவரிமான்) — 1979\nPothiVacha (பொத்திவச்ச மல்லிக மொட்டு) - Mann Vasanai (மண் வாசனை) — 1983\nPudhiya Manidha (புதிய மனிதா பூமிக்கு வா) - Enthiran (எந்திரன்) — 2010\nRaathiri Neram (ராத்திரி நேரம் ரயிலடி) - Bramma (பிரம்மா) — 1991\nRaman Aandaalum (ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்) - Mullum Malarum (முள்ளும் மலரும்) — 1978\nRambambam (ரம்பம்பம் ஆரம்பம்) - Michael Madana Kamarajan (மைக்கேல் மதன காமராஜன்) — 1990\nSaareeram (சாரீரம் இல்லாமல் சங்கீதமா) - Mythili Ennai Kaathali (மைதிலி என்னை காதலி) — 1986\nSamsaram Adhu (சம்சாரம் அது மின்சாரம்) - Samsaram Adhu Minsaram (சம்சாரம் அது மின்சாரம்) — 1986\nSandi Raaniye (சண்டி ராணியே என்னக்கு) - Mannan (மன்னன்) — 1992\nSangeetha Jathimullai (சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை) - Kaadhal Oviyam (காதல் ஓவியம்) — 1982\nSelai Kattum (சேலை கட்டும் பெண்ணுகொரு) - Kodi Parakuthu (கொடி பறக்குது) — 1988\nSembaruthi Poove (செம்பருத்திப் பூவே சிங்காரம்) - Naanum Oru Thozhilali (நானும் ஒரு தொழிலாளி) — 1986\nSendhoora Pandikku (செந்தூரப் பாண்டிக்கொரு) - Sendhoorapandi (செந்தூரபாண்டி) — 2004\nSuthi Suthi (சுத்தி சுத்தி வந்தீக) - Padayappa (படையப்பா) — 1999\nTajmahal (தாஜ்மகால் தேவையில்லை) - Amaravathi (அமராவதி) — 1993\nThalukki Thalukki (தளுக்கித் தளுக்கித்தான்) - Kizhakku Vasal (கிழக்கு வாசல்) — 1990\nThaneerile (தண்ணீரிலே மீன் அழுதால்) - Mythili Ennai Kaathali (மைதிலி என்னை காதலி) — 1986\nThattipaathaen Kottankuchi (தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி) - En Thangai Kalyani (என் தங்கை கல்யாணி) — 1988\nThen Kizhakku (தென்கிழக்கு சீமையிலே) - Kizhakku Cheemaielea (கிழக்கு சீமையிலே) — 1993\nThoda Thoda (தொடத்தொட மலர்வதென்ன) - Indira (இந்திரா) — 1995\nThottu Thottu Pallakku (தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது) - Kadhal Rojave (காதல் ரோஜாவே) — 2000\nUnakkena Unakkena (உனக்கென உனக்கென) - Vinnukum Mannukum (விண்ணுக்கும் மண்ணுக்கும்) — 2001\nUnnodu Oru Naal (ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்) - Chittu Kuruvi (சிட்டுக்குருவி) — 1978\nUravenum (உறவென்னும் புதிய வானில்) - Nenjathai Killathe (நெஞ்சத்தை கிள்ளாதே) — 1980\nUttalakadi (உட்டாலக்கடி) - My Dear Marthandan (மை டியர் மார்த்தாண்டன்) — 1990\nVaanengum Thanga (வானெங்கும் தங்க விண்மீன்கள்) - Moondram Pirai (மூன்றாம் பிறை) — 1982\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-24T01:19:49Z", "digest": "sha1:ODULTTXCNYWJUXIM7MUJEY4GXIGHWZLG", "length": 5474, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "நியமன-எம்.எல்.ஏக்கள்", "raw_content": "\n' - ஒரேநாளில் 1.26 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய ஜெகன்மோகன் #Andhra\n`எதற்காக திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு விருது' - வெடிக்கும் வட���ாநில இளைஞர்கள் பணி நியமன விவகாரம்\nதமிழக சட்டமன்ற நூலகத்தைப் பயன்படுத்தும் 46 எம்.எல்.ஏக்கள் இவர்கள் மட்டுமே\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பதே ஒரே வழி\n - ஆஃபர் தரும் காங்கிரஸ்; ஏற்க மறுக்கும் எம்.எல்.ஏக்கள்\n‘நேர்முகத் தேர்வு; போலி பணி நியமன ஆணை’ -அரசு வேலை என்ற பெயரில் இன்ஜினீயரை ஏமாற்றிய ஆசிரியர்\n`எடப்பாடி கண் அசைத்தால் 40 தி.மு.க எம்.எல்.ஏக்கள் ரெடி' - ராஜேந்திர பாலாஜி பகீர்\nஅரசு பல்கலைக்கழகமா, தனியார் பல்கலைக்கழகமா.. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி நியமன சர்ச்சை\nகர்நாடகாவில் 'ஆபரேஷன் லோட்டஸ் ' தொடங்கியது- 3 காங். எம்.எல்.ஏக்கள் மாயம்\n`தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நால்வர் என்னை சந்திக்க தூதுவிட்டனர்’ - ஓ.பி.எஸ் ஓபன்டாக்\n' - சக்திகாந்த தாஸ் நியமன ரகசியம் #RBI\n‘அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக அளிப்பார்கள் ’ - முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/09/blog-post_18.html", "date_download": "2020-01-24T01:14:02Z", "digest": "sha1:JOEFRRXUJTALABLL36GFOJWPALX2IKUD", "length": 3215, "nlines": 45, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: கிளை செயலர்கள் கூட்ட முடிவுகள்", "raw_content": "\nகிளை செயலர்கள் கூட்ட முடிவுகள்\nநமது மாவட்ட சங்கத்தின், கிளை செயலர்கள் கூட்டம் 17.09.2016 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடை பெற்றது. மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமை தாங்கினார்.\nஅஞ்சலி நிகழ்வுக்குப்பின், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். 21 கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர்.\nகூட்டத்தில், கீழ்கண்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டது.\n01. 20.09.2016 உண்ணாவிரத போராட்டத்தை, GM அலுவலகம் முன்பு சக்தி மிக்கதாக நடத்துவது.\n02. அக்டோபர் இறுதிக்குள், கிளை மாநாடுகளை நடத்தி முடிப்பது.\n03. 2016 நவம்பர் 8 மற்றும் 9 தேதிகளில், திருச்செங்கோட்டில் 8வது மாவட்ட மாநாடு நடத்துவது.\n04. அடுத்த கிளை செயலர் கூட்டம் 07.10.2016 அன்று நடத்துவது.\n05. 07.10.2016 கூட்டத்தில், அகில இந்திய மாநாட்டு நிதி 50 சதமாவது கிளைகள் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது.\nமேற்கண்ட முடிவுகளை, கிளைகள் முழுமையாக அமுல்படுத்துமாறு, தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/vodafone", "date_download": "2020-01-24T01:18:15Z", "digest": "sha1:5KJ6JATHLFHZVYXKOGNIE4QKPKD6XOSH", "length": 4329, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | vodafone", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌சவுதியில் பணியாற்றும் கேரள செவிலியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சவுதி அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\n‌ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\n‌பெரியாரை பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது - துரைமுருகன்\n‌ரஜினியை தவறாக வழிநடத்துகின்றனர்- அமைச்சர் செல்லூர் ராஜூ\n‌வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது - கனிமொழி\n‌ஹெச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\n14 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை நிறைவேற்றம்\nவிலங்குகள் மீது இவ்வளவு நேசமா.. - நெகிழவைத்த கே.எல்.ராகுலின் செயல்..\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி: விண்ணப்பிக்க தயாரா\n'ஸ்டியரிங்கே இல்லை': இத்தாலியில் பயன்பாட்டிற்கு வரவுள்ள ஓட்டுநர் இல்லாமல் ஓடும் கார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/30-05-2017-raasi-palan-30052017.html", "date_download": "2020-01-24T03:16:21Z", "digest": "sha1:L27KIRRLZKVXIQNR2LO4NHFJ5N2IV5AM", "length": 25537, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 30-05-2017 | Raasi Palan 30/05/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் செலவினங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.\nசிம்மம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மதிப்புக் கூடும் நாள்.\nதுலாம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் வரும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியா பாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்த���ல் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமகரம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வாகனம் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.\nமீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவிப்பு\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-01-24T02:37:52Z", "digest": "sha1:PQF3JEND2GAH4G35T5CYZYAKID5LSUAF", "length": 11865, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "ஈழத் தமிழர்களுக்கு அ���ிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை. | CTR24 ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை. – CTR24", "raw_content": "\nஜெனீவா கோரிக்கைகளை நிராகரிப்பதாக கோத்தபயா ராஜபக்ஸ..\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு…\nகாட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலியாவுக்கு இலங்கை வழங்கிய இலவச உதவி\n13 ஆவது திருத்தம் நடைமுறைச்சாத்தியமற்றது -கோட்டாபய\n27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உயிரிழந்துள்ளார்.\nஅரசியலமைப்பின் 22வது சீர்திருத்தம் தொடர்பிலான விசேட வர்த்தமானி\nசி.வீ. விக்னேஸ்வரன் தமிழகம் செல்லவிருக்கின்றார்.\nபுதிய அரசின் கொள்கைத் திட்டவுரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிடவுள்ளார்.\nதமிழ் இனத்திற்காக எந்த நாடு தங்கள் ஆதரவுக்கரத்தை நீட்டி சிங்களப் பேரினவாத அரசை சர்வதேச நீதிமன்றுக்கு \nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை.\nஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை என்று கோத்தபயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளமைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை என்றும், பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தில் பகிர்வு அளிக்க இயலவில்லை என்றும் கோத்தபா ராஜபக்ஸ த இந்து ஆங்கில நாளிதளுக்கு அளித்த ஆதிக்கவாதப் பேட்டியில் கூறியிருந்தார்.\nஇலங்கையில் வாழும் மக்கள் அனைவரையும் சமமாகக் கருதுகின்றேன் என்று கூறிய கோத்தபயா, இந்திய பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் பேட்டியளித்திருப்பது மிகவும் கவலையளிக்கின்றது என்கின்றனர் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டினர்.\nபெரும்பான்மை, சிறுபான்மை என்று பிளவுபடுத்தி, பிரித்துப் பேசுவது அவர் மனதை எது ஆட்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே தவிர, மக்களாட்சியைப் போற்றுவதாகாது. இந்திய பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து, அவர்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.\nPrevious Postஇலங்கை அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமைக்கு... Next Postபௌத்த புரதான சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமெனவும்,...\nஜெனீவா கோரிக்கைகளை நிராகரிப்பதாக கோத்தபயா ராஜபக்ஸ..\nஅவுஸ்ரேலியாவில் ஆறுதல் அளிப்பதற்காக மழை பெய்துள்ளது…\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு…\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு…\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு..\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/543697", "date_download": "2020-01-24T01:42:14Z", "digest": "sha1:M4OVOXVBNFP4KDN3GBPAF3VW2BCNMRCV", "length": 9031, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Man on foot suffers from various health problems: Explorers | செவ்வாய் கிரகத்தில், கால் வைக்கும் மனிதன் பல்வேறு உடல் நலக் கோளாறுக்கு உள்ளாவான்: ஆராச்சியாளர்கள் தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழ��் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெவ்வாய் கிரகத்தில், கால் வைக்கும் மனிதன் பல்வேறு உடல் நலக் கோளாறுக்கு உள்ளாவான்: ஆராச்சியாளர்கள் தகவல்\nசூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில், கால் வைக்கும் மனிதன் பல்வேறு உடல் நலக் கோளாறுக்கு உள்ளாவான் என்று ஆராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். செவ்வாய்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 2035ம் ஆண்டளவில் செவ்வாயில் மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. மேலும், அங்கு ஒரு மனித காலனியை நிறுவவும் அது திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிக்கும் சூழல் வந்தால், அவர்களுக்கு படிபடியாக சுயநினைவை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், மனநோய் பாதிக்ககூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nசெவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்பவர் வரலாற்றில் இடம் பிடிப்பார் எனினும், முன்பு யாரும் எதிர் கொள்ளாத சுகாதாரப் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள அபாயகரமான கதிர்வீச்சு புற்று���ோய், அறிவாற்றல் குறைப்பாடு, இருதய பிரச்னை உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகள் வரலாம். இருப்பினும் கதிர்வீச்சுக்கு எதிராக சில பாதுகாப்பை வழங்குவதற்கான வழிகளில் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர், அதைத் தடுப்பதற்கான புதிய பொருட்கள், புதுமையான மருந்து அணுகுமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.\nமூளையைப் பாதிக்கும் கார்பன் - டை - ஆக்சைடு\n30 ஆண்டுகளில் கோலா கரடிகளின் இனம் அழிந்து போகும் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nவிண்வெளி மையத்தில் பேட்டரியை மாற்றிய நாசா விண்வெளி வீராங்கனைகள் \nஆஸ்திரேலியாவில் கடல் பகுதியில் நடந்து செல்லும் புள்ளிச் சுறா கண்டுபிடிப்பு\nசூரியன், பூமியை விடவும் மிகப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு\nகணவாய் மீன்களுக்கு கேமரா வகை கண்களா..\nஉலகின் மிகச் சிறிய பறவை\n× RELATED கரூர் கமிஷன் மண்டிக்கு ஏலத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T02:55:20Z", "digest": "sha1:QGKSML66YL4XVFW3BLTAKXTT2SAMECZO", "length": 33510, "nlines": 134, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/பூனையும் கிளியும் - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/பூனையும் கிளியும்\n←அத்தியாயம் 80: நிலமகள் காதலன்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம்: பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82: சீனத்து வர்த்தகர்கள்→\n603பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: பூனையும் கிளியும்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம் - அத்தியாயம் 81[தொகு]\nபொன்னியின் செல்வர் ஊகித்து ஆருடம் கூறிய வண்ணமே நடந்தது. குந்தவை தேவியும், வானதியும் திருவையாற்றில் இருந்த சோழ மாளிகை போய்ச் சேர்ந்ததும், அங்கேயே பல்லக்கையும் பரிவாரங்களையும் நிறுத்தினார்கள். செம்பியன் மாதேவியும், அவருடைய மகனும், மருமகளும் கோவிலுக்குச் சென்றிருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். தாங்களும் கோயிலுக்குப் போவதாக மாளிகைக் காவலர்களிடம் சொல்லி விட்டு, ஒரே ஒரு வீரனை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு சோதிடர் வீட்டைத் தேடிச் சென்றார்கள்.\nஆம்; குடந்தை சோதிடர�� அங்கே வெள்ளத்தில் தமது வீடு அடித்துக் கொண்டு போகப்பட்ட பிறகு திருவையாற்றுக்கு வந்து விட்டார். நகரில் கிழக்கு ஓரத்தில் காவேரிக் கரையில் சிறிய வீடு ஒன்று கட்டிக் கொண்டு அங்கே குடியிருக்கத் தொடங்கினார்.\nஇனிமேல் பழையாறை நகரைக் காட்டிலும் தஞ்சாவூர் அதிக முக்கியத்துவம் பெறலாம் என்று அவர் ஜோசியத்தின் மூலம் அறிந்து கொண்டதும், ஒருவேளை அவர் திருவையாற்றுக்கு வந்து குடியேறியதற்குக் காரணமாயிருக்கலாம்.\nஜோசியர் வீட்டின் வாசற்படியில் அவர்கள் பிரவேசிக்கும் போதே உள்ளேயிருந்து மிக இனிய மழலைக் குரலில், \"வாருங்கள், ஆடலரசிகளே வாருங்கள் நடன ராணிகளே, வாருங்கள்\" என்று யாரோ வரவேற்றதைக் கேட்டுத் தேவிமார்கள் இருவரும் வியப்படைந்தார்கள். முன்னே ஒரு முரட்டுச் சீடனைக் காவற்காரனாக வைத்திருந்தவர் இப்போது இப்படி பரிந்து உபசரித்து அழைப்பதற்கு யாரை அமர்த்தியிருக்கிறார் என்ற எண்ணத்துடன் உள்ளே பிரவேசித்தார்கள்.\nகூரையிலிருந்து தொங்கிய கூண்டில் அழகிய பச்சைக் கிளி ஒன்றைக் கண்டதும் அவர்களுடைய வியப்பு நீங்கியது. அந்த பச்சைக் கிளியும் தலையை இப்படியும் அப்படியும் அசைத்து, குன்றி மணி போன்ற அதன் சிறிய கண்களால் அவர்களை உற்றுப் பார்த்து விட்டு, மறுபடியும் \"வாருங்கள், ஆடல் அரசிகளே, வாருங்கள்\nகிளியின் குரலையும், பெண்மணிகளின் பாதச் சிலம்பின் ஒலியையும் கேட்டு விட்டுச் சோதிடரும் உள்ளேயிருந்து கூடத்துக்கு வந்தார்.\nதேவிமார்களைப் பார்த்துத் திடுக்கிட்டவராய், \"வாருங்கள் தேவிமார்களே இந்தக் குடிசை இன்றைக்குத்தான் பாக்கியம் செய்தது\nபச்சைக் கிளியும் தன் பவளவாயைத் திறந்து, \"இந்தக் குடிசை இன்றைக்குத் தான் பாக்கியம் செய்தது\nஜோதிடர் அதைப் பார்த்து, \"சீச்சீ சற்று நேரம் சும்மா இரு சற்று நேரம் சும்மா இரு வாயை மூடிக் கொள்\n அதை ஏன் கோபித்துக் கொள்கிறீர்கள் வருகிறவர்களுக்கு நல்ல முறையில்தான் வரவேற்பு அளிக்கிறது. தினந்தினம் இங்கு பலர் வந்து இந்தக் குடிசையை 'இன்றைக்குத்தான் பாக்கியம் செய்த குடிசை'யாகச் செய்வார்கள் போலிருக்கிறது. அதிலும் இங்கே ராணிகளும் அரசிகளும் ஓயாமல் வந்து கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது வருகிறவர்களுக்கு நல்ல முறையில்தான் வரவேற்பு அளிக்கிறது. தினந்தினம் இங்கு பலர் வந்து இந்தக் குடி��ையை 'இன்றைக்குத்தான் பாக்கியம் செய்த குடிசை'யாகச் செய்வார்கள் போலிருக்கிறது. அதிலும் இங்கே ராணிகளும் அரசிகளும் ஓயாமல் வந்து கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது\" என்றாள் இளைய பிராட்டி குந்தவை.\nஜோதிடர் மறுபடியும் அதை அதட்டிவிட்டு, \"தேவிமார்களே மன்னிக்க வேண்டும் திருஞான சம்பந்தப் பெருமான் இந்த திருவையாற்றுக்கு வந்திருந்த போது வீதிதோறும் ஆடல் அரங்குகளைக் கண்டார். அவற்றில் மங்கைமார்கள் நடனம் பயிலும்போது பாதச் சதங்கைகள் 'கலீர் கலீர்' என்று ஒலிப்பதையும் கேட்டார். அவருடைய தெய்வீகப் பாசுரங்களிலும் பாடியிருக்கிறார். அந்த நாளில் போலவே இன்றைக்கும் இந்தத் திருவையாற்றில் நடனக்கலை பயிலும் நங்கைமார்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி சோதிடம் கேட்க இந்தக் குடிசையைத் தேடி வருகிறார்கள் அவர்களுக்கு உகப்பாக இருக்கட்டும் என்று இந்தக் கிளிக்கு இவ்வாறு சொல்லப் பழக்கி வைத்தேன் அவர்களுக்கு உகப்பாக இருக்கட்டும் என்று இந்தக் கிளிக்கு இவ்வாறு சொல்லப் பழக்கி வைத்தேன் தயவு செய்து மன்னிக்க வேண்டும் தயவு செய்து மன்னிக்க வேண்டும்\n\"இன்றைக்கு அந்த ஆடல் அரசிகள், நடன ராணிகள் யாரையும் இங்கே காணவில்லையே\n இன்றைக்குத் திருவாதிரைத் திருநாள். ஆகையால் ஆடலரசிகளும் நடன ராணிகளும் ஐயாற்று இறைவன் சந்நிதியில் சேவை செய்யப் போயிருப்பார்கள். ஆனால் உண்மை அரசிகளாகிய நீங்களே வந்து விட்டீர்கள். இந்தக் குடிசை பாக்கியம் செய்தது. நான் பாக்கியம் செய்தவன்\" என்று பரவசமாகக் கூறினார் ஜோதிடர்.\nபிறகு, \"தயவு செய்து அமருங்கள் இந்த ஏழையிடம் என்ன கேட்க வந்தீர்களோ, அதைக் கேளுங்கள் இந்த ஏழையிடம் என்ன கேட்க வந்தீர்களோ, அதைக் கேளுங்கள் தெரிந்த வரையில் சொல்லுகிறேன்\nஇளவரசிகள் இருவரும் உட்கார்ந்தார்கள். குந்தவை ஒரு முறை பெருமூச்சுவிட்டு, \"ஜோதிடரே என்னத்தைக் கேட்பது இந்த ஜோதிட சாஸ்திரத்தில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்கத் தோன்றுகிறது என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்கத் தோன்றுகிறது\n தாங்கள் இப்படிக் கேட்டால், நான் என்ன சொல்லட்டும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஜோதிட சாஸ்திரம் உண்மை. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது பொய்தான் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஜோதிட சாஸ்திரம் உண்மை. நம்பி��்கை இல்லாதவர்களுக்கு அது பொய்தான்\" என்று சொன்னார் ஜோதிடர்.\n\"நான் ஜோதிட சாஸ்திரத்தில் பூரண நம்பிக்கை வைத்துத்தான் இருந்தேன். ஆனால் அந்த சாஸ்திரம்தான் என்னைக் கைவிட்டு விட்டதே\n\"எந்த விதத்தில் தங்களைக் கைவிட்டு விட்டது, அம்மணி\n\"தாங்கள் ஜோதிடம் பார்த்துச் சொன்னபடி எது நடந்திருக்கிறது என் தமையன் இப்படி அகால மரணம் அடைவான் என்று நீர் எப்போதாவது என்னிடம் சொன்னீரா என் தமையன் இப்படி அகால மரணம் அடைவான் என்று நீர் எப்போதாவது என்னிடம் சொன்னீரா\n\"நான் சொல்லலாமா, தேவி. தெரிந்திருந்தாலும் என் வாயைத் திறந்து சொல்லலாமா சொல்லியிருந்தால், என்னையும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடனே சேர்த்திருக்க மாட்டார்களா சொல்லியிருந்தால், என்னையும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடனே சேர்த்திருக்க மாட்டார்களா இராஜ குடும்பங்களையும் இராஜாங்க காரியங்களையும் பற்றி ஏதோ பொதுப்படையாகத்தான் சொல்லலாம். 'கண்டம் இருக்கிறது, இடையூறு வருகிறது, கெட்ட கிரஹம் பார்க்கிறது' என்று சொல்வதே ஆபத்தானது. மேலும் ஆதித்த கரிகாலரின் ஜாதகம் என்னிடம் இல்லவும் இல்லை. அதை நான் பார்த்ததும் இல்லை இராஜ குடும்பங்களையும் இராஜாங்க காரியங்களையும் பற்றி ஏதோ பொதுப்படையாகத்தான் சொல்லலாம். 'கண்டம் இருக்கிறது, இடையூறு வருகிறது, கெட்ட கிரஹம் பார்க்கிறது' என்று சொல்வதே ஆபத்தானது. மேலும் ஆதித்த கரிகாலரின் ஜாதகம் என்னிடம் இல்லவும் இல்லை. அதை நான் பார்த்ததும் இல்லை\n\"நீங்கள் பார்த்திருந்தாலும் சொல்லியிருக்க மாட்டீர்கள். சொல்லியிருந்தாலும் அந்த விபத்தைத் தடுத்திருக்க முடியாது அல்லவா\n\"அது எப்படி முடியும், தாயே நான் என்ன பிரம்மாவா எழுதின எழுத்தைப் பிரம்மாவினால்தான் அழித்து எழுத முடியுமா\n\"அப்படியென்றால், ஜோதிடம் பார்ப்பதில் என்ன பயன், ஜோதிடரே\n இது என்ன இப்படிக் கேட்டீர்கள் தங்களைப் போன்றவர்கள் ஜோதிடம் பார்க்காவிட்டால், என்னைப் போன்றவர்கள் பிழைப்பது எப்படி தங்களைப் போன்றவர்கள் ஜோதிடம் பார்க்காவிட்டால், என்னைப் போன்றவர்கள் பிழைப்பது எப்படி இந்த ஏழையின் குடிசையில் இராஜ குமாரிகளின் பாதங்கள் படுவதுதான் எப்படி இந்த ஏழையின் குடிசையில் இராஜ குமாரிகளின் பாதங்கள் படுவதுதான் எப்படி\nஇதைக் கேட்டுக் குந்தவை கலகலவென்று சிரித்து விட்டாள். வானதியின் முகத்திலும் புன்னகை அரும்பியது.\n இங்கே ஜோதிடம் கேட்க வருகிறவர்கள் எல்லாரிடமும் இப்படித்தான் சொல்லுவீர்களா\" என்று இளைய பிராட்டி கேட்டாள்.\n கலைமகளும், திருமகளும் ஓர் உருக்கொண்டு அவதரித்திருப்பதாகத் தங்களைப் பற்றி உலகமெல்லாம் புகழ் பரவியிருக்கிறது. அத்தகைய தங்களிடம் விவாதம் செய்து என்னால் சமாளிக்க முடியுமா அதனாலே அவ்வாறு சொன்னேன். ஆனாலும் தாயே அதனாலே அவ்வாறு சொன்னேன். ஆனாலும் தாயே நான் ஜோதிடம் பார்த்துச் சொல்லாததை வைத்துக் கொண்டு ஜோதிட சாஸ்திரத்தின் உண்மையைத் தாங்கள் முடிவு கட்டலாமா நான் ஜோதிடம் பார்த்துச் சொல்லாததை வைத்துக் கொண்டு ஜோதிட சாஸ்திரத்தின் உண்மையைத் தாங்கள் முடிவு கட்டலாமா சொன்னதை வைத்துக்கொண்டு அல்லவா முடிவு கட்டவேண்டும் சொன்னதை வைத்துக்கொண்டு அல்லவா முடிவு கட்டவேண்டும் பொன்னியின் செல்வரின் அதிர்ஷ்ட ஜாதகத்தைப் பற்றிச் சொன்னேன். இடையில் என்னென்னமோ நேர்ந்தது, கடைசியில் இந்தப் பூமண்டலத்தின் சக்கரவர்த்தியாகும் கட்டம் நெருங்கி விட்டதல்லவா பொன்னியின் செல்வரின் அதிர்ஷ்ட ஜாதகத்தைப் பற்றிச் சொன்னேன். இடையில் என்னென்னமோ நேர்ந்தது, கடைசியில் இந்தப் பூமண்டலத்தின் சக்கரவர்த்தியாகும் கட்டம் நெருங்கி விட்டதல்லவா பட்டாபிஷேகத்துக்குக் கூட நாள் வைத்தாகிவிட்டதாமே பட்டாபிஷேகத்துக்குக் கூட நாள் வைத்தாகிவிட்டதாமே\n பொன்னியின் செல்வரின் பட்டாபிஷேகத்துக்கு நாள் பார்ப்பதற்குத் தங்களிடம் யாரும் வரவில்லையா\n அதற்கு அரண்மனைப் புரோகிதர்கள் இருக்கிறார்களே முதன்மந்திரி அநிருத்தரே ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவர் ஆயிற்றே முதன்மந்திரி அநிருத்தரே ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவர் ஆயிற்றே\n\"ஆம்; தை மாதம் ஏழாம் தேதி நாள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது நல்ல நாள்தானா ஜோதிடரே\n\"ரொம்ப நல்ல நாள், அம்மா மிக நன்றாக ஆலோசித்துப் பார்த்துத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்\".\n\"பட்டாபிஷேகத்துக்கு உகந்த நல்ல நாளாக இருக்கலாம். ஆனால் பட்டாபிஷேகம் அன்று நிச்சயம் நடக்குமா என்று பார்த்துச் சொல்லுங்கள்\n\"இது என்ன கேள்வி, தேவி ஏன் நடக்காமற் போக வேண்டும்\n\"ஸ்ரீ ராமருடைய பட்டாபிஷேகத்துக்கு நல்ல நாளாகத்தான் பார்த்துக் குறிப்பிட்டார்கள். ஆனால் அன்று அவருக்குப் பட்டாபிஷேகம் நடக்காமற் போய்விடவில்லையா\n வெறும் பட்டாபிஷேகம் செய்து கொள்வதைக் காட்டிலும் கோடி மடங்கு பெருமை அன்று ஸ்ரீ ராமருக்கு ஏற்பட்டது. அதனாலேயே இராமாயணம் பிறந்தது அது போகட்டும் அம்மாதிரி சந்தேகம் தங்களுக்கு ஏன் இப்போது ஏற்பட வேண்டும் தாங்களே பட்டாபிஷேகம் அன்று நடைபெறக்கூடாது என்று விரும்புவதாகக் காண்கிறதே தாங்களே பட்டாபிஷேகம் அன்று நடைபெறக்கூடாது என்று விரும்புவதாகக் காண்கிறதே\n\"பொன்னியின் செல்வர் சிங்காதனம் ஏறுவதில் தங்களைக் காட்டிலும் ஆனந்தமடையக் கூடியவர் வேறு யாருமில்லை என்று அல்லவா உலகம் கருதுகிறது\n\"நியாயமாக நான் அத்தகைய ஆனந்தம் அடைய வேண்டியவள்தான். ஆனால் இந்தக் கொடும்பாளூர்ப் பெண்ணின் மூடப் பிடிவாதம் எனக்கு அதில் சந்தோஷம் இல்லாமற் செய்துவிட்டது. குடந்தையில் தங்கள் வீட்டில் இவள் செய்த சபதம் நினைவிருக்கிறதா\n அன்று பல விபரீத சம்பவங்கள் நிகழ்ந்தன ஒன்றும் சரியாக நினைவில் இல்லை\n\"இவளிடம் அசூயை கொண்ட ஓடக்காரப் பெண் பூங்குழலி ஏதோ சொன்னாள் என்பதற்காக இவள் ஒரு சபதம் செய்தாள். தன் உயிர் உள்ள வரையில் சிங்காதனம் ஏறுவதில்லையென்று கூறினாள் உயிர் போனபிறகு சிங்காதனம் ஏற முடியுமா, ஜோதிடரே உயிர் போனபிறகு சிங்காதனம் ஏற முடியுமா, ஜோதிடரே\n\"அத்தகைய விபரீதமான சபதத்தைக் கேட்டு விட்டுத்தான் காவேரித்தாய் கோபங்கொண்டு பொங்கி வந்து இவனை வெள்ளத்தோடு அடித்துக் கொண்டு போகப் பார்த்தாள்\n\"ஆமாம்; எனக்குகூட நினைவு வருகிறது. அந்தச் சபதம் ஏதோ விளையாட்டு என்றல்லவா நினைத்தேன்\n\"அதுதான் இப்போது வினையாக முடிந்திருக்கிறது இவள் சிங்காதனம் ஏற மாட்டாளாம். என் சகோதரனுடன் சிங்காதனம் ஏறிப் பட்டமகிஷியாக விளங்குவதற்கு வேறு யாரையாவது அவன் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம். இவள் அவனுடைய அரண்மனையில் தாதிகளோடு தாதியாக இருந்து தொண்டு செய்து வருவாளாம் இவள் சிங்காதனம் ஏற மாட்டாளாம். என் சகோதரனுடன் சிங்காதனம் ஏறிப் பட்டமகிஷியாக விளங்குவதற்கு வேறு யாரையாவது அவன் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம். இவள் அவனுடைய அரண்மனையில் தாதிகளோடு தாதியாக இருந்து தொண்டு செய்து வருவாளாம் இதையெல்லாம் கேட்பதற்கே எனக்குச் சகிக்கவில்லை, ஜோதிடரே இதையெல்லாம் கேட்பதற்கே எனக்குச் சகிக்கவில்லை, ஜோதிடரே தாங்கள் இந்தப் பெண்ணைப் ��ற்றிக் கூறியது எல்லாம் நினைவிருக்கிறதா தாங்கள் இந்தப் பெண்ணைப் பற்றிக் கூறியது எல்லாம் நினைவிருக்கிறதா\nஜோதிடர் முகமலர்ச்சியுடன் \"நன்றாக நினைவிருகிறது. தேவி நான் சேர்த்து வைத்திருந்த ஜோதிட நூல்களுடன் பற்பல தேசங்களின் இராஜகுமாரர்கள் இராஜகுமாரிகளின் ஜாதகங்களையும் காவேரித்தாய் கொண்டு போய் விட்டாள். ஆனால் இந்தப் பெண்ணரசியின் ஜாதகம் மட்டும் என் மனச் சுவடியில் படிந்திருக்கிறது. இவருடைய கையில் உள்ள ரேகைகள் என் கண் முன்னாலேயே நிற்கின்றன. அம்மணி நான் சேர்த்து வைத்திருந்த ஜோதிட நூல்களுடன் பற்பல தேசங்களின் இராஜகுமாரர்கள் இராஜகுமாரிகளின் ஜாதகங்களையும் காவேரித்தாய் கொண்டு போய் விட்டாள். ஆனால் இந்தப் பெண்ணரசியின் ஜாதகம் மட்டும் என் மனச் சுவடியில் படிந்திருக்கிறது. இவருடைய கையில் உள்ள ரேகைகள் என் கண் முன்னாலேயே நிற்கின்றன. அம்மணி நான் கூறிய ஜோதிடத்தில் வேறு எது பலித்தாலும் பலிக்காவிட்டாலும் இவரைப் பற்றி நான் கூறியது பலிக்காமல் போகாது நான் கூறிய ஜோதிடத்தில் வேறு எது பலித்தாலும் பலிக்காவிட்டாலும் இவரைப் பற்றி நான் கூறியது பலிக்காமல் போகாது\n\"இந்தப் பெண்ணைப் பற்றி என்ன சொன்னீர்கள் என்பது தங்களுக்கு இப்போது நினைவிருக்கிறதா\n\"நன்றாக நினைவிருக்கிறது இவரை மணந்து கொள்ளும் பாக்கியசாலி திருமடந்தையையும் நில மடந்தையையும் ஓருருவத்தில் மணந்து கொண்டவனாவான் என்று சொன்னேன். இந்த மாதரசியைப் பார்க்கும் பாக்கியத்துக்காகத் தேச தேசாந்தரங்களில் உள்ள பேரரசிமார்கள் தவங்கிடப்பார்கள் என்று கூறினேன். இவருடைய திருவயிற்றில் உதிக்கப் போகும் புதல்வன் பிறக்கும் போதே ஜயக்கொடி நாட்டிக் கொண்டு பிறப்பான். அவன் போகுமிடமெல்லாம், அவன் பார்க்குமிடமெல்லாம் வெற்றி என்று சொன்னேன்.\"\n நீங்கள் இப்படியெல்லாம் சொல்லச் சொல்ல என்னுடைய கவலைதான் அதிகமாகிறது\nஜோதிடர் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து, \"தேவி கவலையா சோழ சாம்ராஜ்யத்துக்கும் சோழர் குலத்துக்கும் கவலைப்படவேண்டிய காலமெல்லாம் போய்விட்டது. இன்றைக்கு ஒரு விசேஷ நாள் என்பது நினைவிருக்கிறதா\n\"ஆம்; இன்றைக்கு மார்கழித் திருவாதிரை நாள் சிவனுக்கு உகந்த நாள்\n\"இது சோழர் குலத்துக்கும் உகந்த நாள். தெய்வத் தமிழகத்துக்கும் உகந்த நாள், தேவி கேளுங்கள் இ��ே மார்கழித் திருவாதிரையில் வருகிற ஆண்டுகளிலே ஒன்றில் ஓர் அற்புதம் நடக்கப் போகிறது சங்கு சக்கரம் கையில் ஏந்தாமலே திருமாலின் பூரண அம்சமான குழந்தை ஒன்று உதிக்கப் போகிறது சங்கு சக்கரம் கையில் ஏந்தாமலே திருமாலின் பூரண அம்சமான குழந்தை ஒன்று உதிக்கப் போகிறது அந்தக் குழந்தையின் மூலம் இந்தச் சோழ நாடு இதற்குமுன் என்றும் கண்டிராத மகோந்நதத்தை அடையப் போகிறது அந்தக் குழந்தையின் மூலம் இந்தச் சோழ நாடு இதற்குமுன் என்றும் கண்டிராத மகோந்நதத்தை அடையப் போகிறது ஆகா என்னென்ன அதிசயங்கள் நடக்கப் போகின்றன அவற்றைப் பார்க்க நான் ஒருவேளை உயிரோடு இருக்க மாட்டேன். தாங்கள் பார்த்து மகிழ்வதற்கு நீண்ட காலம் வாழ்வீர்கள் அவற்றைப் பார்க்க நான் ஒருவேளை உயிரோடு இருக்க மாட்டேன். தாங்கள் பார்த்து மகிழ்வதற்கு நீண்ட காலம் வாழ்வீர்கள்\nஇப்படி ஜோதிடர் ஆவேசம் வந்தவர்போல் பேசி வருகையில் குந்தவையும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.\nதிடீரென்று ஏதோ சத்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.\nகூண்டிலிருந்த கிளி சடசடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டிருந்தது. அதன் மேல் தாவ முயன்றுகொண்டிருந்த பூனையின் மீது வானதி ஓர் ஓலைச்சுவடியை எடுத்து எறிந்தாள்\n ஜோதிட சாஸ்திரம் பயனுள்ளது தான். ஜோதிடர் சுவடியைக் கொண்டுதான் இந்த அழகான இனிய வார்த்தை பேசும் கிளியைக் காப்பாற்ற முடிந்தது இல்லாவிட்டால் அதன் சிறகுகளைப் பூனை இத்தனை நேரம் பிய்த்துப் போட்டிருக்கும் இல்லாவிட்டால் அதன் சிறகுகளைப் பூனை இத்தனை நேரம் பிய்த்துப் போட்டிருக்கும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2008, 04:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-athulya-ravi-black-dress-photos/", "date_download": "2020-01-24T03:26:49Z", "digest": "sha1:ILVTYGE3JAGOJ3C5ZNG4HSQ2R4MCHFBO", "length": 4574, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "கருப்பு வெள்ளைக்கு மாறிய அதுல்யா ரவி.. கொஞ்சம் கவர்ச்சியுடன் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகருப்பு வெள்ளைக்கு மாறிய அதுல்யா ரவி.. கொஞ்சம் கவர்ச்சியுடன்\nகருப்பு வெள்ளைக்கு மாறிய அதுல்யா ரவி.. கொஞ்சம் கவர்��்சியுடன்\nசமீபகாலமாக இளைஞர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்த நடிகை என்றால் அது நம்ம அதுல்யா தான். கொஞ்சும் அழகு, மழலை மாறாத சிரிப்பு என அத்தனை சிறப்பையும் அமையப்பெற்ற நடமாடும் தேவதை. இதுபோல் கூறி இளைஞர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.\nகாதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அதுல்யா தற்போது நாடோடிகள் 2, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.\nசமீபத்தில் வெளிவந்த கேப்மாரி படத்தின் டீசரில் ஜெய்யுடன் சேர்ந்து இவர் நடித்த காட்சிகள் மிகவும் கவர்ச்சியாகவும், இரட்டை அர்த்த வசனங்களை நிறைந்ததாகவும் இருந்தது. இதுஅதுல்யா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதை சரிசெய்யும் வகையில் தற்போது கருப்பு நிற உடையில் அட்டகாசமான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.\nRelated Topics:அதுல்யா ரவி, இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், ஜெய், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-24T01:31:25Z", "digest": "sha1:QPD75IQ7COLHIIWHHJ76E73MMG4EFJJS", "length": 2631, "nlines": 29, "source_domain": "www.cinemapettai.com", "title": "சரண்யா பொன்வண்ணன் | Latest சரண்யா பொன்வண்ணன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"சரண்யா பொன்வண்ணன்\"\nஹிந்தியில் காமெடி பண்ணும் விமல். களவாணி 2 படத்தின் வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்July 4, 2019\nசற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் களவாணி. இப்படம் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர் சரண்யா பொன்வண்ணன், இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/tiruvallur/80227-3.html", "date_download": "2020-01-24T02:37:33Z", "digest": "sha1:ZPCSIGJQIRC5ICUE2GFWEBEVYXUX2TW3", "length": 25587, "nlines": 579, "source_domain": "www.hindutamil.in", "title": "3 - திருத்தணி | 3 - திருத்தணி", "raw_content": "வெள்ளி, ஜனவரி 24 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதிருவள்ளூர் மாவட்டத்தில், ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள மற்றொரு சட்டப்பேரவை தொகுதி திருத்தணி. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஆந்திர பகுதிக்கு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டு, தமிழகத்துக்கு வந்த பகுதிதான் திருத்தணி. இந்த தொகுதியில், திருத்தணி வட்டத்தின் இரு ஊராட்சி ஒன்றியங்களில், திருத்தணி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் பள்ளிப்பட்டு வட்டப்பகுதிகள் அடங்கியுள்ளன.\nதிருத்தணி நகராட்சி மற்றும் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ள திருத்தணி தொகுதியில்தான், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.\nதிருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி மற்றும் 40-க்கும் மேற்பட்ட தனியார் அரிசி ஆலைகள், பள்ளிப்பட்டு வட்டம் மற்றும் திருத்தணி வட்டப்பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் விசைத்தறிகள் கொண்ட தொகுதி திருத்தணி.\nவன்னியர், செங்குந்தர், தலித் மற்றும் தெலுங்கு மொழி பேசும் சமூகத்தினர் கணிசமாக இத்தொகுதியில் வசித்து வருகின்றனர்.\nகரும்பு, வேர்க்கடலை, நெல் மற்றும் பூக்கள் உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் சாகுபடி என தொடரும் விவசாயம் மற்றும் கைலி உள்ளிட்டவை தயாரிக்கும் நெசவு தொழில்கள் திருத்தணி தொகுதியின் பிரதான தொழில்களாக விளங்குகின்றன.\nஆனால், கடந்த 10 ஆண்டுகளாக, இடைத்தரகர்களின் பிடியில் நெசவுத் தொழில் சிக்கி தவிப்பதால் திருத்தணி தொகுதியில் வசிக்கும் நெசவாளர்கள் கடும்பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.\nவறண்ட மலைக்குன்றுகள் கணிசமாக உள்ள திருத்தணி தொகுதியில் ஆண்டுத் தோறும் கோடைக்காலங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவது தொடர்கதை.\nஆர்.கே.பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புநீராகவே உள்ளதால், பள்ளிப்பட்டு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை.\nஆர்.கே.பேட்டையில் போதிய வங்கிகள் அமைக்கவேண்டும், புதூர் பகுத��யில் அரசு மருத்துவமனை அமைக்கவேண்டும், திருத்தணி தொகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவேண்டும், பள்ளிப்பட்டு வட்டத்தை 2 ஆக பிரிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஒவ்வொரு தேர்தலிலும் வைக்கப்பட்டு வருவதாக தொகுதிவாசிகள் தெரிவிக்கிறார்கள்.\nகடந்த 1951 முதல் 2011 வரை நடந்த 13 தேர்தல்களில், 5 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும், 2 முறை காங்கிரஸும், ஒரு முறை சுயேட்சையும், ஒரு முறை பாமகவும், ஒரு முறை தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக வேட்பாளர் அருண்சுப்ரமணியன் 95, 918 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராமன் 71, 988 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்\nபள்ளிப்பட்டு வட்டம் திருத்தணி வட்டம் தாழவேடு, பொன்பாடி, அலமேலுமங்காபுரம், மத்தூர், கிருஷ்ணசமுத்திரம், சிறுங்குவி, வீரகநல்லூர், சூரியநகரம், அகூர், கோரமங்கலம், தாடூர், வீரகாவேரிராஜபுரம், பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே,என்.கண்டிகை, எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், சின்னகடம்பூர், பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம், திருத்தணி, முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்செயபுரம், கொல்லகுப்பம் பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவ்வடா, நெமிலி பட்டாபிராமபுரம் மற்றும் சந்தானகோபாலபுரம்\n2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்\nதிருத்தணி சட்டமன்றத் தொகுதி கடந்த வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )\nஇராசன்பாபு என்கிற தணிகை பாபு\nஇ. ஏ. பி. சிவாஜி\nஇ. எ. பி. சிவாஜி\n1951 இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் காங்கிரசின் துரைக்கண்ணு & கிடம்பை வரதாச்சாரி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.\n1967இல் சுயேச்சை தேசப்பன் 14777 (21.98%) வாக்குகள் பெற்றார்.\n1977இல் ஜனதாவின் சுப்பராயலு 13540 (20.35%) வாக்குகள் பெற்றார்.\n1980இல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) சி. சிரஞ்சீவலு நாயுடு 8967 ( 12.41%) வாக்குகள் பெற்றார்.\n1989இல் காங்கிரசின் மணலி ராமகிருசுணன் 15329 (18.06%) வாக்குகள் பெற்றார்.\n1991 இல் பாமகவின் மூர்த்தி 12808 (13.62%) வாக்குகள் பெற்றார்.\n1996 இல் பாமகவின் ஜி. ரவிராசு 12896 (11.98%) வாக்குகள் பெற��றார்.\n2006 இல் தேமுதிகவின் சேகர் 11293 வாக்குகள் பெற்றார்.\n2006 – தேர்தல் ஒரு பார்வை\n2011 – தேர்தல் ஒரு பார்வை\nதமிழக தேர்தல் களம்சட்டப்பேரவைத் தேர்தல்திருத்தணி தொகுதி\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு...\nபெரியாரைக் கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்: ரஜினிக்கு கி.வீரமணி...\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது...\nரஜினி எம்ஜிஆர் ஆக முடியுமா\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nதொடங்கிய ரஜினிகாந்த்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ\nஇன்று என்ன நாள்: அணுசக்தி தந்தை ஹோமி ஜே.பாபா நினைவு தினம்\nகட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு ஆம்னி பஸ்களுக்கு பர்மிட் தேவையில்லை: மாநில அரசுகளிடம் கருத்து...\nமே.வங்கத்தில் தொடக்கப் பள்ளி முதல் மாணவர்களின் கையெழுத்தை மேம்படுத்த சிறப்பு பயிற்சி\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் அழிந்துவரும் கடல் பசுக்களை பாதுகாக்க வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள்...\nமீண்டும் அதிமுக ஆட்சி: தொடர்ச்சியாக 2-வது முறை வென்று 1984-க்கு பிறகு வரலாற்றுச்...\nஇன்று என்ன நாள்: அணுசக்தி தந்தை ஹோமி ஜே.பாபா நினைவு தினம்\nமே.வங்கத்தில் தொடக்கப் பள்ளி முதல் மாணவர்களின் கையெழுத்தை மேம்படுத்த சிறப்பு பயிற்சி\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் அழிந்துவரும் கடல் பசுக்களை பாதுகாக்க வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள்...\nஇயற்கை விவசாயம், உற்பத்திப் பொருள் விற்பனையை ஊக்குவிக்க உழவன் செயலியில் 3 புதிய...\nஅரசு உயர் அதிகாரிகள் அதிமுக ஆதரவு நிலையிலிருந்து மாற்றிக் கொள்ள வேண்டும்: ஸ்டாலின்...\nபாமக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டுக்கு இடமில்லை: அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/527916-food-as-medicine-concept.html", "date_download": "2020-01-24T02:29:19Z", "digest": "sha1:HBZIP7UDPAEDN3GUJVZWRXRWPVUJY2BM", "length": 26003, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "உணவே மருந்து | food as medicine concept", "raw_content": "வெள்ளி, ஜனவரி 24 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇந்தியாவில் 39 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மிகவும் பாதிப்படைந்தி ருப்பதாகத் தேசிய குடும்ப நலம், சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தமிழ்ந���ட்டில் 28 சதவீதம் பேர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைபாட்டுடன் இருக்கின்றனர். இந்தியாவில் 27 சதவீத குழந்தைகள் குறைந்த உடல் எடையுடன் பிறக்கின்றனர்.\n6 மாதம் முதல் இரண்டு வயதுவரை உள்ள குழந்தைகளில் வெறும் 10 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே ஊட்டமான சத்துணவு கிடைக்கின்றது. சிறு வயதில் ஊட்டச்சத்து இல்லாமல் வளரும் குழந்தைகள் உடல், மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிப்படைகிறார்கள். கல்வியில் தொடங்கி பிற்காலத்தில் எல்லாவிதமான செயல்பாடுகளிலும் அந்தக் குழந்தைகள் பின்தங்கிவிடுகிறார்கள்.\nகர்ப்பிணிகள் குழந்தை வயிற்றில் வளரும் போதும் சரி, பிறந்த பின்னும் சரி முறையான ஊட்டச்சத்து நிறைந்த உணவினை சாப்பிட்டால்தான் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று வளர்க்க முடியும். மீன், மூட்டை, பாதாம் பருப்பு, வாதுமைக் கொட்டை, முருங்கைக்கீரை, பேரீச்சை, வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்து நாட்டுச் சர்க்கரை, சிறுதானிய உணவுகள், வாழைப்பழம் ஆகியவற்றைத் தினசரி உணவு வகைகளில் இடம்பெறுமாறு அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏழை மக்களும், அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்தினால் வசதிமிக்க மக்களும் பாதிப்படைவது இன்று வாடிக்கையாகிவிட்டது. ஊட்டச்சத்துக் குறைபாட்டால் சிறுவர் - சிறுமிகள், ரத்த சோகை, அடிக்கடி சளிபிடித்தல். தேவையில்லாமல் காய்ச்சல் போன்றவற்றால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அளவுக்கதிகமான ஊட்டச்சத்துணவு உண்ணும் குழந்தைகள் சிறுவயதிலேயே உடல் பருமன், சிறுவயது சர்க்கரை நோய், எளிதில் பூப்பெய்வது போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள். இந்த இரண்டு பிரச்சினைகளுமே கவனிக்கப்பட வேண்டியவை.\nஊட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். ஏழ்மை, வறுமை, இளவயது திருமணம், கல்வியின்மை, சுகாதாரமின்மை, அவரவர் உடல் ஆரோக்கியத்திற்கு என்ன சத்துக்கள் தேவை என்ற சரியான விழிப்புணர்வு இல்லாமை என இதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதிகரித்து வரும் துரித உணவு மோகம் காரணமாக, விழிப்புணர்வு உள்ளவர்களிடமும் இந்த ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவுகிறது. பதின்ம வயதுப் பெண்களில் 60 சதவீதம் பேர் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\nஇன்று உடல் உழைப்பு குறைந்துவிட்டதால், மாவுச் சத்து அதிகம் உள்ள அரிசி, கோதுமை போன்றவற்றைக் குறைத்து புரதம் அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிடலாம். அரிசிக்குப் பதிலாக நார்ச்சத்தும் நுண்ணூட்டச்சத்துகளும் அதிகம் உள்ள தினை அரிசி, வரகு அரிசி, சாமை, குதிரைவாலி, பனிவரகு, மூங்கில் அரிசி போன்ற சிறுதானியங்களில் சமைக்கப்பட்ட உணவை இருவேளை சாப்பிடலாம். கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவற்றை முளைக்கட்டிய பிறகு சாப்பிட்டால் வைட்டமின் சி அதிகரித்து இளமையைப் பாதுகாக்கும். வாழைத்தண்டு, வாழைப்பூ, கீரை வகைகள், அவரை, பழங்கள் ஆகியன கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோயிலிருந்தும் இதய நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.\nகார்போஹைட்ரேட் என்று சொல்லப்படும் மாவுச்சத்து, புரோட்டீன் எனப்படும் புரதம், கொழுப்பு ஆகிய இந்த மூன்றும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவே நமக்கு ஏற்ற சிறந்த உணவு. இவற்றைத் தவிர நுண்ணூட்டச்சத்துக்களான வைட்டமின்கள், மினரல்கள் உடலுக்குச் சிறிய அளவில் தேவை.\nசிக்கனை மொறுமொறுப்பாகவும் மெது மெதுவென்றும் செய்து கொடுக்கும் சிவப்பு நிறத்தில் கடைகளில் கூட்டம் கூட்டமாகச் சென்று சாப்பிடுகிறார்கள். இந்த மாதிரியான கோழி வறுவல்களைச் சாப்பிடுவது இதயநோயை விரைவிலேயே வரவைத்துவிடும். பீட்சா, பர்கர், சிப்ஸ், பிஸ்கட், கேக், பேக்கரி பண்டங்கள் என்று சாப்பிடுவதும் கெடுதலே. தீங்கு விளைவிக்கும் கூட்டத்தில் சேர்ந்ததுதான் இந்த ஐஸ்கிரீம்.\nசாலையோரங்களில் விற்கும் திறந்தவெளி உணவகங்களும் தள்ளுவண்டி துரித உணவகங்களும் தற்போது பெருகிவிட்டன. இந்த உண வகங்களின் கலக்கப்படும் சாயங்கள், அனைத்தும் ரசாயனம். பெட்ரோலியம், தார்கெசோலின் போன்ற மூலப் பொருட்களால் ஆனவை. இவை சிறுநீரகத்தைப் பாதிக்கக் கூடியவை.\nபுற்றுநோயை வரவேற்பவை. இந்த துரித உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ‘மோனோ சோடியம் குளுட்டமேட், சோடா உப்பு போன்றவை, இளம் வயதிலேயே ரத்தக் கொதிப்பைப் பரிசாக அளிக்கும். இங்கே பயன்படுத்தப்படும் சுவையூட்டிகள், மணமூட்டிகள், நிறமூட்டிகள் நமது ஆரோக்கியத்திற்கு வேட்டுதான் என்பதை உணர்ந்து அவற்றைத் தூரவிலக்குவதே சிறந்தது.\nதற்போது ’பரோட்டா’ - சிறுவர்முதல் பெரியவர்வரை மிகவும் விரும்பிச் சாப்பிடும் உணவாகிவிட்டது. இதற்குரிய மைதா மாவை ம��ருதுவாக்குவதற்காக அலெக்சான் என்ற வேதிப்பொருள் கலக்கிறார்கள். இந்த அலெக்சான் கணையத்தில் உள்ள பீட்டா செல்களைப் பாதித்து நீரிழிவு நோய்க்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. திரும்பத் திரும்ப மீண்டும் மீண்டும் பொரித்துப் பயன்படுத்தப்படும் எண்ணெய், வனஸ்பதி, மிகைக் கொழுப்பு போன்றவற்றால், 10 வயதிலேயே 20 வயதுபோல் அதிகமான உடல்பருமனுக்குச் சிறுவர்கள் ஆளாவதைக் கண்கூடாக இன்று காணமுடிகிறது.\nஊட்டச்சத்து என்பது சிறுவர் - சிறுமியர் - குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல்; பெரியவர்களுக்கும் அவசியமானது. மருத்துவர்கள் கொடுக்கும் சத்து மாத்திரைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் நமது உடல் கிரகித்துக்கொள்ளும் என்று உறுதியாகக் கூற முடியாது. உணவுகளின் மூலமாகப் பெறப்படும் சத்துக்களை நமது உடல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும். நாம் தினந்தோறும் உண்ணும் உணவுகள், பச்சைக்காய்கறிகள் பழங்கள், முழு தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள் போன்றவற்றில் சத்துகள் நிறைந்துள்ளன. நாம் உண்ணும் உணவுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை ஆணிவேர்.\nநம் பிள்ளை களைப் பெரிய கல்லூரிகளில் படிக்கவைத்து நிறையப் பணம் சம்பாதிப்பவர்களாக மட்டும் உருவாக்க நினைக்காமல்; ஆரோக்கியம் உள்ளவர்களாக உருவாக்க முனைய வேண்டும். ஆரோக்கியம் கொண்டவர்களால் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியும். கொஞ்சம் முயன்றால், போதிய விழிப்புணர்வைப் பெற்றால், நம் முன்னோரைப் போன்று, நாமும் உணவையே மருந்தாக்கிக் கொள்ள முடியும். முயற்சிக்கு ஏது தோல்வி\n- ராஜேஸ்வரி ரவிக்குமார், சிறுதானிய ஊட்டச்சத்து உணவு நிபுணர்,\nஉணவே மருந்துஊட்டச்சத்துக் குறைபாடுஊட்டச்சத்து பாதிப்புஊட்டச்சத்துப் பற்றாக்குறைஊட்டமான சத்துணவுகர்ப்பிணிகளுக்கான உணவுமிகை உணவு பாதிப்புபெண்கள் ஆரோக்கியம்பரோட்டா பாதிப்புசத்தான உணவுஉணவு வழிகாட்டிசரியான உணவுமுறைசக்கை உணவுஆரோக்கிய உணவுசிறுதானிய உணவு\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு...\nபெரியாரைக் கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்: ரஜினிக்கு கி.வீரமணி...\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது...\nரஜினி எம்ஜிஆர் ஆக முடியுமா\nமன்னிப்பு கேட்க முடியாது: ���ஜினி திட்டவட்டம்\nதொடங்கிய ரஜினிகாந்த்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ\nஐந்தில் விதைத்தால் என்றும் நிலைக்கும்\nஇனிப்பு, காரத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: மாணவர்களுக்கு...\nஇந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கும் 69% குழந்தைகள்: யுனிசெஃப் அதிர்ச்சித் தகவல்\nதெய்விக சாகித்யங்களை அருளிய மேதைகள்\nகலைக் கூடம்: வரலாற்றை மாற்றியமைத்த முத்தம்\nவார ராசி பலன் 23-01-2020 முதல் 29-01-2020 வரை (மேஷம் முதல் கன்னி...\nவார ராசி பலன் 23-01-2020 முதல் 29-01-2020 வரை (துலாம் முதல் மீனம்...\nஇயற்கை விவசாயம், உற்பத்திப் பொருள் விற்பனையை ஊக்குவிக்க உழவன் செயலியில் 3 புதிய...\nசென்னை - மதுரை தேஜஸ் சொகுசு ரயிலில் இலவச வைஃபை அறிமுகம்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி இன்று விசாரணை\nஉள்நாட்டு போரில் மாயமானவர்கள் குறித்து விசாரணை நடத்தவே அதிபர் விரும்புகிறார்: இலங்கை அரசு...\nபுதிய பறவை 14: கவி பாடப்பட்ட பறவை\nஉடல் சொல்வதைக் கேட்டு ஓடுங்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டுக்கு இடமில்லை: அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-24T02:47:29Z", "digest": "sha1:BLVM53TBYSWIUVLVO7AYR73YPBIWBYAK", "length": 10593, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "குசுமர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 68\n67. வாழும்நஞ்சு தமயந்தியின் உடலிலிருந்து நாகநஞ்சு முற்றிலும் அகல பதினான்கு நாட்களாயின. பாஸ்கரரின் தவச்சாலையின் பின்பக்கம் சிறிய தனிக்குடிலில் மரப்பட்டைப் பலகையில் விரிக்கப்பட்ட கமுகுப்பாளைப் பாயில் அவள் கிடந்தாள். பாஸ்கரரின் மாணவர் பரர் அருகிருந்த சிற்றூருக்குச் சென்று அழைத்து வந்த நச்சுமுறி மருத்துவர் மூர்த்தர் காட்டிலிருந்து பறித்து வந்த நாகஹஸ்தி, விரலிமஞ்சள், காசித்தும்பை, அருகந்தளிர், சிரியாநங்கை ஆகிய பச்சிலைகளை கட்டிச் செந்நாரம், துரிசம் ஆகியவற்றுடன் கலந்து வாழைப்பட்டை பிழிந்து எடுத்த சாற்றில் கலந்து அவள் வாயிலும் மூக்கிலும் …\nTags: காலகை, குசுமர், தமயந்தி, பரர், பாஸ்கரர், பூமிகர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67\n66. அரவுக்காடு திரும்ப���ப் பார்க்கவேண்டுமென்ற விழைவு உள்ளிருந்து ஊறி எழுந்து உடலெங்கும் மெல்லிய அதிர்வாக, விரல்களில் துடிப்பாக, கால்களில் எடையாக நளனை ஆட்கொண்டது. ஒவ்வொரு அடிக்கும் தன்னைப் பற்றி பின்னிழுக்கும் கண் அறியாத பலநூறு கைகளை பிடுங்கிப் பிடுங்கி விலக்கி முன்னகர்ந்தான். ஏன் திரும்பி நோக்கினால் என்ன என்றது ஓர் அகம். அவள் கிடக்கும் கோலத்தைப் பார்த்தபின் செல்ல முடியாது போகலாம். சென்றாலும் அக்காட்சியாகவே அவள் நினைவில் எஞ்சலாம். திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட முடியுமா யோகிகள் அவ்வாறு சென்றவர்களே. எய்திய …\nTags: கிரீஷ்மர், குசுமர், தமயந்தி, நளன், பரர்\nசொல்முகம் வாசகர் குழுமம் - கோவை\nபுல்வெளிதேசம் 10, காடும் வீடும்\nபெருமாள் முருகன் - விடாமல்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/06/firefighters-who-do-not-know-how-drive-giant-ski-lift-vehicle.html", "date_download": "2020-01-24T02:24:27Z", "digest": "sha1:HPHRDVCBU6JGGPNX5EZCEBIAU5ZOWANG", "length": 7547, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "நவீன கருவிகளை இயக்கத்தெரியாமல் திணறிய வீரர்கள்! - News2.in", "raw_content": "\nHome / கருவிகள் / சென்னை / தமிழகம் / தீயணைப்பு படை / தொழில்நுட்பம் / வணிகம் / நவீன கருவிகளை இயக்கத்தெரியாமல் திணறிய வீரர்கள்\nநவீன கருவிகளை இயக்கத்தெரியாமல் திணறிய வீரர்கள்\nThursday, June 01, 2017 கருவிகள் , சென்னை , தமிழகம் , தீயணைப்பு படை , தொழில்நுட்பம் , வணிகம்\nசென்னை தி.நகர் சென்னை சில்கஸ் கட்டிடத்தின் தீயை அணைக்கக் கொண்டு வரபட்ட ராட்சத ஸ்கை லிப்ட் வாகனத்தை இயக்க முடியாமல் தீயணைப்பு அதிகாரிகள் திணறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவெளிநாடுகளூக்கு இணையாக தமிழக தீயணைப்புத்துறையை மேம்படுத்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு அதிநவீன உபகரணங்களை தீயணைப்புத்துறைக்கு வழங்கினார். அதில் மிக உயர்ந்த கட்டிடத்தில் ஏற்படும் தீயை ஸ்கை லிப்ட் எனப்படும் மீக நீண்ட உயரத்திற்கு செல்லக்கூடிய இவ்வாகனம், கடந்த இரண்டு நாட்களாக சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க கொண்டு வரப்பட்டது.\nஇதில் மூன்று வாகனங்களை பயன்படுத்தி வரும் நிலையில், கூடுதல் உயரம் செல்லக்கூடிய மற்றொரு வாகனம் அதிகாலை கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த வாகனத்தை எவ்வாறு உபயோகிப்பது என்பது தெரியாததால், தி.நகர் பாலத்தின் கீழ்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 12 மணி நேரம் கழித்து அவ்வாகனத்திற்கு சொந்தமான நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் வரவழைக்கப்பட்டு, அவருடைய உதவியுடன் வாகனம் இயக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nவாகனத்தை இயக்க வந்த ஊழியரும், ஸ்கைப் வழியே தனது நிறுவனத்தில் இருந்து அளிக்கப்பட்ட தகவல் மூலம் அவ்வாகனத்தை இயக்கினார். பின்னர் தீயணைப்பு வீரருக்கும் சம்பவ இடத்திலேயே கற்றுக்கொடுக்கப்பட்டத���. ஏற்கனவே தீயை அணைக்கமுடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறிவந்த நிலையில், நவீன கருவிகள் கொண்ட தீயணைப்பு வாகனத்தை இயக்கத் தெரியாமல் ஊழியர்கள் திணறியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதிலீபன் மகேந்திரன், மனித மிருகம்.. காமக்கொடூரன்: தமிழச்சி அதிர்ச்சி பதிவு\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/corporate/46749-phone-numbers-of-nearly-2-9-crore-users-stolen-from-facebook-relationship-status-other-details-too-leaked.html", "date_download": "2020-01-24T02:01:58Z", "digest": "sha1:DIALY2GB4D4H54RL2TJHEKT32QDMYAKL", "length": 11727, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ஃபேஸ்புக்கில் பயனாளர்களின் விவரங்கள் திருட்டு | Phone numbers of nearly 2.9 crore users stolen from Facebook, relationship status other details too leaked", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஃபேஸ்புக்கில் பயனாளர்களின் விவரங்கள் திருட்டு\nபிரபல சமூக வலைதளங்களில் ஒன்றாக ஃபேஸ்புக்கில் கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 2.9 கோடி பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇணையதள திருட்டு மூலம் 5 கோடிபேரின் தகவல்கள் திருடப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் பகீர் தகவலை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2 கோடியே 90 லட்சம் பயனர்களின் தகவல் திருடப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் டிஜிட்டல் லாகின் மூலம் விவரங்களை திருடிவிட்டதாகவும், நிதி தொடர்பான விவரங்களோ, மிகவும் தனிப்பட்ட விவரங்களோ திருடப்படவில்லை எனவும் ஃபேஸ்புக் கூறியுள்ளது.\nகுறிப்பாக 1 கோடியே 40 லட்சம் பயனர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது என்றும், அவர்களின் மொழி, உறவுநிலை, மதம், ஊர், பிறந்தநாள், படிப்பு, பணி, கடைசியாக சென்றுவந்த 10 இடங்கள், நட்பு வட்டத்தில் உள்ளவர்கள், கடைசியாக செய்யப்பட்ட 15 தேடல்கள் போன்ற விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக பகீர் தகவலை தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீக்லி நியூஸுலகம்: மரண தண்டனையை ஒழித்த வாஷிங்டன்\nபிக்பாஸுக்குப் பிறகு விஜியின் முதல் படம் \nமீ டூ-வில் இன்னொருவரின் பெயரும் வரும் - சித்தார்த்\nவிரைவில் அதிமுகவிற்கு பெண்கள் தலைமை ஏற்பர்- செல்லூர் ராஜூ\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமனைவியை ஃபாலோ செய்த 6 ஆயிரம் பேர் ... ஆத்திரத்தில் கணவன் வெறி செயல்..\nஆத்திரத்தில் காதலியின் நிர்வாண புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காதலன்..\nபேருந்து ஓட்டிக் கொண்டே பேஸ்புக் பார்த்த டிரைவர்\nடிக்டாக் வீடியோவை விட இந்த ஆஃப் செமயா இருக்கு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/71034-subasree-case-high-court-orders-action-for-police-commissioner.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-24T02:41:34Z", "digest": "sha1:73XZN2CAK4Y7ZZJRFTRD3CX4PA3EZPVT", "length": 10814, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "சுபஸ்ரீ வழக்கு: காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Subasree case: High Court orders action for police commissioner", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசுபஸ்ரீ வழக்கு: காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபேனர் விழுந்து லாரி மோதி உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கு விசாரணையை காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பான வழக்கில், முன்னாதாக, சுபஸ்ரீ உயிரிழக்க காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி எங்கே அவர் வெளி நாட்டிற்கு தப்பிவிட்டாரா அவர் வெளி நாட்டிற்கு தப்பிவிட்டாரா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.\nஇந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், உதவி ஆணையர்கள் விசாரிக்கும் வழக்கை கூடுதல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னையில் மாநகர பேருந்து மோதி பெண் உயிரிழப்பு\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்: சுணக்கமாகியுள்ள ஆப்பிள் அறுவடை\nகோதையாறு பாசனத்திட்ட அணைகள்: நீர் திறக்க முதல்வர் உத்தரவு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\nரூ.590 கோடி டெண்டரில் முறைகேடு புகார்.. சிக்கும் அமைச்சர்.. முக்கிய புள்ளிகள்..\nதெலங்கானா பாலியல் கொலை விவகாரம்.. மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவு\nதெலங்கானா உயர்நீதிமன்றத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை வீரர்கள்..\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்���ு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/222991?ref=archive-feed", "date_download": "2020-01-24T01:44:43Z", "digest": "sha1:YSHJCQQYSENQHBER2ZL6KDQFWNRN755L", "length": 7644, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "நாவற்குடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாவற்குடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி\nமட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் நாவற்குடா பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்த வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.\nசம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஹஜ்ஜி பெருநாளுக்காக இன்று அதிகாலை 5 மணியளவில் ஏறாவூரில் இருந்து காத்தான்குடிக்கு கோழியை ஏற்றிச் சென்ற லொறி, எதிரில் சென்றுக்கொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nமுன்னால் சென்றுக்கொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் ஒரு டயர் வெடித்து, வாகன திடீரென வீதியில் நின்றுள்ளது. பின்னால் வேகமாக வந்த லொறி, டிப்பரில் மோதியுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/155714-vastu-pooja-article", "date_download": "2020-01-24T03:15:25Z", "digest": "sha1:IH7PMDXLUBN3EDVN4OHZ6YNF4BCWH65M", "length": 7232, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "நாளை எமகண்டத்தில் வரும் வாஸ்து நேரம்... பூமி பூஜை செய்யலாமா? | Vastu pooja article", "raw_content": "\nநாளை எமகண்டத்தில் வரும் வாஸ்து நேரம்... பூமி பூஜை செய்யலாமா\nநாளை எமகண்டத்தில் வரும் வாஸ்து நேரம்... பூமி பூஜை செய்யலாமா\nகுடியிருக்கப் போகும் மனையின் அமைப்பைத் தீர்மானிப்பது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து நாள் வருடத்தில் 8 நாள்கள் மட்டுமே வருகிறது. அந்த 8 நாள்களிலும், வாஸ்து புருஷன், 3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) விழித்திருப்பார், பிறகு மீண்டும் உறக்க நிலைக்குச் சென்றுவிடுவார். வாஸ்து புருஷன் கண் விழிக்கும் நாளே ‘வாஸ்து நாள்’ என்று சொல்லப்படுகிறது. புது வீடு கட்டுவதற்கு `பூமிபூஜை' செய்வதற்கு உகந்த நேரமாக அன்றைய தினத்தைச் சாஸ்திரங்கள் சொல்கின்றன.\nவாஸ்து புருஷன் விழித்திருக்கும் ஒன்றரை மணி நேரத்தில், கடைசி 36 நிமிடங்கள் மட்டுமே `பூமிபூஜை' செய்வதற்கு ஏற்ற நேரம் என்று சொல்லப்படுகிறது. நாளை, காலை 8.54 - 9.30 மணிக்குள் பூமிபூஜை செய்வதற்கு உகந்த நேரமாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த நேரம் எமகண்டத்தில் வருகிறது. அதனால், எமகண்ட நேரத்தில் பூமி பூஜை செய்வது உகந்ததா என்று வாஸ்து நிபுணர் அருக்காணி ஜெகந்நாதனிடம் பேசினோம்...\n``நாளை எமகண்டத்தில் வாஸ்து நேரம் வருகிறது. எனவே, பூமி பூஜையை நாளை தொடங்காமல் தவிர்த்துவிடுவது நல்லது. வருடத்தில் வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை உள்ளிட்ட ஐந்து மாதங்களில் வாஸ்து நாள் வரும்போது பூமிபூஜை செய்வது அதிக பலனளிக்கும். சித்திரை, பங்குனி ஆகிய இரண்டு மாதங்களும் சாஸ்திரங்களால் விலக்கப்பட்டவை. வாஸ்து நாள் இந்த இரண்டு மாதங்களில் இருந்தாலும், வாஸ்துபூஜை செய்யக்கூடாது. சாஸ்திரங்களால் விலக்கப்பட்ட செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் வாஸ்து பூஜை செய்யக்கூடாது. நாளை சித்திரை மாதம், செவ்வாய்க்கிழமை எமகண்டத்தின்போது வாஸ்து நேரம் வருகிறது. அதனால் நாளை பூமி பூஜை செய்வதைத் தவிர்த்துவிடுவது நல்லது” என்றார்.\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/04/28/regina-cassandra-mr-chandramouli-interview/", "date_download": "2020-01-24T01:34:47Z", "digest": "sha1:SM4J3HT4PKOZCXWITMHA52PB7ZEO4HPX", "length": 48447, "nlines": 610, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Regina Cassandra Mr Chandramouli interview,latest gossip,tamil cinema", "raw_content": "\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nஇன்றைய தமிழ் சினிமாவில் தல தளபதி இருவரும் வளர்ந்து வரும் நடிக நடிகர்களுக்கு ஒரு நல்ல முன்னூதாரணம் .எந்த நடிக நடிகளிடம் பேட்டி எடுத்தாலும் அவர்கள் இருவரையும் பற்றி எதாவது கேள்வி கேட்பது வழக்கம். அந்த வகையில் நடிகை ரெஜினாவிடம் கேட்ட பொழுது அவர் கூறிய பதில்கள்\nதற்போதும் Mr.சந்திரமௌலி படத்திற்காக ரெஜினா அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் விஜய்க்கு தங்கை அல்லது அஜித்திற்கு வில்லி என நடிக்க வாய்ப்பு வந்தால் எதை தேர்ந்தெடுப்பீர்கள்\nஅதற்கு பதிலளித்த ரெஜினா சற்றும் யோசிக்காமல் அஜித்துக்கு வில்லியாக தான் நடிப்பேன் என கூறியுள்ளார், ரெஜினாவின் பதிலை கேட்ட ரசிகர்கள் இதுவும் நல்லா தான் இருக்கும் என கமெண்ட் கூறி வருகின்றனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nஆபாச படத் துறையால் ஆபத்தான விளைவுகள் : நடிகை மியா கலிபா\nநடிகர் அஜித்தின் முதல் காதலி : படபடப்பில் ஷாலினி\nசென்னை ரயிலில் பெண் பலாத்காரம்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nபிரிந்த காதலர்களின் அழகிய டுவீட்.. : அட இது ஸ்ருதி – மைக்கேல் காதல் தானுங்க..\nஎன்னையும் படுக்கைக்கு அழைத்தனர் : புலம்பித் தள்ளும் பிரபல நடிகை..\nதிருடிய வாகனத்தை உரிமையாளரிடமே விற்க முயன்ற திருடர்\nபிறந்த மாதங்களின் படி பெண்களின் குணங்கள்\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….\nபிறந்து 148 நிமிடங்களே ஆன குழந்தைக்கு ஆதார் கார்ட்\nசுவிச்சர்லாந்து மீண்டும் வட கொரியாவுக்கான தடைகளை இறுக்குகிறது\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவி��்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர��ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத��துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nசுவிச்சர்லாந்து மீண்டும் வட கொரியாவுக்கான தடைகளை இறுக்குகிறது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://organicwayfarm.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-2017-%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2020-01-24T03:09:59Z", "digest": "sha1:MCH2G6XH6SE3WF3PDZFM3DLP3GM6W52G", "length": 6745, "nlines": 75, "source_domain": "organicwayfarm.in", "title": "Traditional Rice – குருவை- 2017 Experience, Harvest & Climate impact", "raw_content": "\nபாரம்பரிய நெல் – குருவை 2017 சகுபடி – மகசூல் – Climate\nகடந்த குருவை- 2017 பருவத்தில் 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தோம். இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு காரணமாக இரவு நேர மழை அதிகமாக இருந்தது. மேலும் பகல் நேர வெப்பநிலை நிலையாக இல்லாமலும், மிக அதிகமாகவும் இருந்தது. Bore Well water போதிய மின்சாரம் கிடைக்கவில்லை (currant cut) நிலத்தடி நீரும் குறைந்து பயிருக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது.. மேலும் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருந்தாலும், அதிக நீராவிபோக்கினால் பயிர் சத்துப்பற்றாகுறை ஏற்பட்டது\nவிதை தெளிக்கு 30 நாட்கௌளுக்கு முன் நிலத்தில் தானாக வளரக்கூடிய களைசெடிகளை நன்றாக வளர செய்தோம்\nவிதை விட்டு 1 வாரத்தில் Tractor ஐ கொண்டு உழவு செய்து களை செடிகளை மடிய செய்தோம். அதில் ஏக்கருக்கு 20 Ltr Gober Gas celery (Decompose waste) நீரில் கலந்து விட்டு உழவு செய்து நிலத்தை தயார் செய்தோம்\nநாத்தங்காள் ஒரு ஏக்கர் நடவுக்கு 3 சென்ட் நிலத்தில் 1.50 கிலோ விதை விட்டோம்., ��ாற்றாங்கால் பராமறிப்பில் நீருடன் ஊட்டமேற்றிய மாட்டூட்டம் கலந்துவிட்டோம். விதைவிட்டு 10 நாட்களில் மூலிகை பூச்சி விரட்டி அடிக்கப்பட்ட்து.\nவிதை விட்டு 15-25 நாட்களுக்குள் நடவு மேற்கொள்ள பட்ட்து\nநடவு செய்து 7ம் நாள் ஊட்டமேற்றிய க்கோவூட்டம் மற்றும் சாண எரிவாயு கழிவு நிலத்திற்க்கும், பயிருக்கு 15 நாட்களுக்கு ஒர்முறை முதலில் மூலிகை பூச்சி விரட்டி இரண்டாவதாக சாணம்+ கோமியம்+ வேம்புச்சாறும் 3வதாக பஞ்ச கவ்யா அடிக்கப்பட்ட்து.\nநிலத்தில் அதிக களை செடிகள் இல்லாத காரணத்தினால் சிரமம் இல்லை\nபருவநிலை மாறுபாடு, வாணிலை மாற்றம் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டது\nநடப்பு சம்பா பருவத்தில் SVR Organic Way Farm ல் 115 வகை, குருவை பருவத்தில் 13 ரக Traditional Paddy (பாரம்பரிய நெல்) organic way முறையில் பயிரிட்டுள்ளோம். […]\nசூரியன்… பூமி… உயிரினம்… வணங்குவோம். பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nநமது பாரம்பரிய நெல்…. இது இயற்கையின் படைப்பு… இது மனித இனம் தோன்றுவதற்கு முன் தோன்றியிறுக்கலாம்…. இது உணவாகவும், மருந்தாகவும் உள்ளதை நமது முன்னோர்கள் அறிந்து அவர்கள் இடம்பெயர்ந்த இடமெல்லாம் […]\nNext post சூரியன்… பூமி… உயிரினம்… வணங்குவோம். பொங்கல் நல் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10726", "date_download": "2020-01-24T03:39:47Z", "digest": "sha1:MUBF4OG5QW6LPJ4XJL3XAF2AQW7WXPXG", "length": 7056, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Sariththira Naayagargal Vaazhvum Vaakkum - சரித்திர நாயகர்கள் வாழ்வும் வாக்கும் » Buy tamil book Sariththira Naayagargal Vaazhvum Vaakkum online", "raw_content": "\nசரித்திர நாயகர்கள் வாழ்வும் வாக்கும் - Sariththira Naayagargal Vaazhvum Vaakkum\nஎழுத்தாளர் : பேராசிரியர் பி.கே. மனோகரன்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nசுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் துளிகள் 150 வழக்குச் சொல் விளக்கம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சரித்திர நாயகர்கள் வாழ்வும் வாக்கும், பேராசிரியர் பி.கே. மனோகரன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :\nஅறிவுரைகள் ஜாக்கிரதை - Arivuraigal Jaakiradhai\nஇவ்வளவுதான் உலகம் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 4 - Evaluthaan Ulagam\nஅப்துல் கலாம் (தமிழ் காமிக்ஸ்) - Abdulkalam\nமுதல்வர் அண்ணாவின் சொற்பொழிவுகள் - Muthalvar Annavin Sorpolivugal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகொஞ்சம் ஹைக்கூ கொஞ்சும் சென்ரியு - Konjam Haikoo Konjum Cenriyu\nப���தியமுறை எண்கணிதம் ஜாதக ரீதியாக\nசாகாக்கலை என்னும் காயகற்பம் - Saagaakalai Ennum Kaayakarpam\nஅகஸ்தியரின் வர்ம சூத்திர விளக்கம் - Agasthiyarin Varma Sooththira Vilakkam\nஇலட்சிய வீரர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் - Latchiya Veerar A.P.J. Abdulkalaam\nவாழ்க்கை ஒரு வாய்ப்பு - Vaazhkkai Oru Vaaippu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://books.google.co.uk/books?id=njYvAAAAMAAJ&q=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81&dq=related:LCCN61013719&output=html_text&source=gbs_word_cloud_r&cad=5", "date_download": "2020-01-24T02:06:17Z", "digest": "sha1:TFCS7QZJMZLZ4GDVQPOW6TVGHEZR2UY6", "length": 4038, "nlines": 55, "source_domain": "books.google.co.uk", "title": "Iḷaṅkōvin̲ kātali - G. C. Ilangovan - Google Books", "raw_content": "\nஇந்த ஆர்வத்தால் நான் நூறு நாடகங்கள்\nஎழுதியுள்ளேன். சில வெளிவந்துள்ளன. நல்ல\nதமிழ் நாடகங்கள் எங்கே எங்கே என்று\nஎன்று கூறுகிறீர்களே, இது இளங்கோ : ஒகோ\n ஏதோ நம் காதலில் தான்\nஅதனை எவ்வாறு தவிர்க்க ஒண்ணும் என்று என்\nதனியறை யிலேயே ... அ ைத உண்ணுமல் அழகு\nபார்க்கும் மனிதனும் உள்ளேனே என்று\nஅச்சமயம் அடிகளே அத்தான் அது அதை அந்த அம்மையே அமைச்சர் அரசி அரசே அவர் அவர்கள் அவள் அவன் அனைவரும் ஆசிரியர் ஆம் ஆல்ை ஆனல் இடம் இது இதோ இந்த இமய இமயவரம்பன் இரு இருவரும் இல்லை இளங் இளங்கோ இளங்கோவின் இன்று உம் உன் எங்கே என் என்பது என்ற என்று என்ன என்னை என எனக்கு ஏன் ஐயா ஒர் ஒரு ஒருவன் ஒற்றன் க் கடர் கண்ணே கனகன் காதல் காலம் கி கு குரலில் குழந்தை கொண்டு சண்டை சரி சாமி சி சில செங் செங்குட்டுவன் செய்து சென்று சேரன் டி த் தமிழ் தன் தாங்கள் தாயே தான் தானே தி திரு திரை து தெரியுமா ந் நடர் நம் நல்ல நற்சோணை நாட்டு நாம் நாள் நான் நானும் நீ நீங்கள் நூற்றுவர் நோக்கி ப் படை பல பின் போர் போல் போன்ற ம் மக்கள் மணி மணிமொழி மன்னர் மாலை முடியாது மேல் மொழி யார் ர் ரகுவீர் ரு ல் வந்து வா வாருங்கள் வி விசயன் விட்டது வில்லோன் வீரர்கள் வீரன் வெற்றி வேண் வேண்டும் வேண்மாள் வேந்தே வேல் வேல்விழி று ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2011/12/", "date_download": "2020-01-24T01:48:25Z", "digest": "sha1:EOW2J7WDEAWZT7HH6WZVVEZR3UB5AZ7P", "length": 72893, "nlines": 281, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "திசெம்பர் | 2011 | கமகம்", "raw_content": "\nசமீபத்தில் வெளியான என் நூலின் முதல் அத்தியாயம் இது.\n வண்டில ஏறுங்கோ” என்ற குரல் அந்த இளைஞனின் எண்ண ஓட்டத்தைக் கலைத்தது.\n‘இன்னும் சில நிமிடங்களில் ரயில் கிளம்பி விடும். ரயிலடிக்கு வந்த பின் வர மாட்டேன் என்றா சொல்ல முடியும் பாகவதரைப் பார்த்தால் பேச்சே வரõது. இதில் பொய் வேறா சொல்ல முடியும் பாகவதரைப் பார்த்தால் பேச்சே வரõது. இதில் பொய் வேறா சொல்ல முடியும் சென்ற முறை பம்பாய் சென்றபோது மனம் குதியாட்டம் போட்டது. இந்த முறை எப்படியாவது மெட்ராஸிலேயே தங்கிவிட மாட்டோமா என்று தவியாய்த் தவிக்கிறது.’ என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்த அவன் கையைப் பிடித்து வண்டிக்குள் இழுத்தே விட்டான் பாகவதரின் சிஷ்யன்.\n“அண்ணா நாலஞ்சு தடவை உங்களைக் கேட்டுட்டார்” என்றவனைப் பார்த்து வெற்றுப் புன்னகை ஒன்றை உதிர்த்த படி உள்ளே சென்றான் சுப்ரமணியம்.\nஉரத்த குரலில் சௌடையாவுடன் பேசிக் கொண்டிருந்த செம்பை பாகவதர், உள்ளே நுழைந்தவனைக் கண்டதும், “ஏய் எங்க யாக்கும் போனாய் நீ எங்க யாக்கும் போனாய் நீ எத்தர நாழியா நோக்கு வேண்டி காத்துண்டு இருக்கோம். ஏன் மொகமெல்லாம் வாடியிருக்கு எத்தர நாழியா நோக்கு வேண்டி காத்துண்டு இருக்கோம். ஏன் மொகமெல்லாம் வாடியிருக்கு உடம்புக்கு சுகமில்லையோ\n“அதெல்லாம் ஒண்ணும் இல்லண்ணா” என்று தன் இருக்கையில் அமர்ந்தான் சுப்ரமணியம்.\nசற்றைக்கெல்லாம் வண்டி கிளம்பி விட, பாகவதர் பழைய கதைகளை சௌடையாவிடம் விவரிக்கத் தொடங்கினார். திடீரென சுப்ரமணியத்தைப் பார்த்து, “சுப்புடு நீ நேக்கு மொத மொதல்ல வாசிச்ச கச்சேரி ஓர்மை இருக்கோ நீ நேக்கு மொத மொதல்ல வாசிச்ச கச்சேரி ஓர்மை இருக்கோ\n அப்ப எனக்கு பதினெட்டு வயசு கூட முடியல. 1926-ல நெல்லூர் கிட்ட புச்சிரெட்டிபாளையத்துல ஒரு கல்யாண கச்சேரி. அன்னிக்குப் பாடின கல்யாணியும் காம்போதியும் காதுலையே கிடக்குதுங்களே”\n அன்னிக்கே உன் வாசிப்பு நேக்கு ரொம்பப் பிடிச்சுது கேட்டியா. நிறைய இடத்துல பெரியவர் வாசிப்பை ஓர்மை படுத்தித்து.”\n தட்சிணாமூர்த்தி ஐயா வாசிப்பு எங்க, என் வாசிப்பு எங்க. உங்களுக்கு தெரியாததா\n“அப்படிச் சொல்லாதே சுப்புடு. உன் கையில எல்லாம் பேசறதாக்கும். கணக்கு, துரிதத்துலையும் தெளிவு, காலப்ரமாண சுத்தம் எல்லாம் நெறஞ்சு இருக்கு. ஆனா…”\n குத்தம் குறை இருந்தா தயங்காம சொல்லுங்க. நிச்சயம் மாத்திக்கறேன்.”\n என்ன வார்த்தை சொல்றாய் நீ. உன் வாசிப்புல குத்த���் சொல்றதாவது. அதுல வேண்டியதெல்லாம் பூர்ணமா இருக்கு. ஆனா நேக்கொரு ஆசை.”\n“இந்தக் கணக்கெல்லாம் கையில பேச அசுர சாதகம் பண்ணிருப்பாய் இல்லையா கேட்க நன்னாத்தான் இருக்கு. இதையெல்லாம் ரசிக்கவே நிறைய ஞானம் வேணும். போன கச்சேரியில பிரமாதமா தனி வாசிச்சாய். திஸ்ரத்துக்குள்ள சதுஸ்ரத்தை நுழைச்சு வாசிச்சதெல்லாம் பெரிய காரியம். பட்சே, நான் கல்யாணி கிருதி அனுபல்லவியில கார்வை குடுத்து நிறுத்தினப்போ ஸர்வலகுவா ரெண்டு ஆவர்த்தம் வாசிச்சயே, அப்போ நிஜமாவே சிலிர்த்துப் போச்சு. அதுனாலயாக்கும் இன்னொருக்கா அதே எடத்தைப் பாடினேன். கணக்கெல்லாம் வேண்டாங்கலை. அதுக்காக ஸௌக்யமா வாசிக்கறதை குறைச்சுக்காத. சூட்சமம் என்னன்னா தனியில வாசிச்ச கணக்கு, புத்தியைத் ஸ்பர்சிச்சுது. கிருதியில வாசிச்ச டேக்கா சொல்லு மனசை ஸ்பர்சிச்சுது. நீ பகவானா நினைக்கறயே தட்சிணா- மூர்த்தி பிள்ளை, அவரோட விசேஷமே அவர் பாட்டுக்குக் கொடுக்கற போஷாக்குதான். அவருக்குத் தெரியாத கணக்கா கேட்க நன்னாத்தான் இருக்கு. இதையெல்லாம் ரசிக்கவே நிறைய ஞானம் வேணும். போன கச்சேரியில பிரமாதமா தனி வாசிச்சாய். திஸ்ரத்துக்குள்ள சதுஸ்ரத்தை நுழைச்சு வாசிச்சதெல்லாம் பெரிய காரியம். பட்சே, நான் கல்யாணி கிருதி அனுபல்லவியில கார்வை குடுத்து நிறுத்தினப்போ ஸர்வலகுவா ரெண்டு ஆவர்த்தம் வாசிச்சயே, அப்போ நிஜமாவே சிலிர்த்துப் போச்சு. அதுனாலயாக்கும் இன்னொருக்கா அதே எடத்தைப் பாடினேன். கணக்கெல்லாம் வேண்டாங்கலை. அதுக்காக ஸௌக்யமா வாசிக்கறதை குறைச்சுக்காத. சூட்சமம் என்னன்னா தனியில வாசிச்ச கணக்கு, புத்தியைத் ஸ்பர்சிச்சுது. கிருதியில வாசிச்ச டேக்கா சொல்லு மனசை ஸ்பர்சிச்சுது. நீ பகவானா நினைக்கறயே தட்சிணா- மூர்த்தி பிள்ளை, அவரோட விசேஷமே அவர் பாட்டுக்குக் கொடுக்கற போஷாக்குதான். அவருக்குத் தெரியாத கணக்கா அவர் பண்ணாத கோர்வையா ஆனாலும், காரைக்குடி பிரதர்ஸுக்கு வாசிக்கும்போது மூணாமத்த வீணையாவே அவர் மிருதங்கம் மாறிடுமாக்கும். ஒரு சாப்பு குடுத்தாப் போறும். மனசு நிறைஞ்சுடும்.”\nபாகவதர் பேசப் பேச ஏற்கெனவே குழம்பியிருந்த சுப்ரமணியத்தின் மனம் மேலும் கலக்கத்துக்குள்ளானது.\n‘வாழைப் பழத்துல ஊசி ஏத்தறாரா பாகவதர் நிறைய கச்சேரி வாய்ப்புகள் வரணும்னா வித்வத்தை எல்லாம் மூட்டை கட்��ி வெச்சாகணுங்கறாரா நிறைய கச்சேரி வாய்ப்புகள் வரணும்னா வித்வத்தை எல்லாம் மூட்டை கட்டி வெச்சாகணுங்கறாரா பாடறவர் கையில தாளம் போடறாப்புல மிருதங்கக்காரன் வாத்தியத்துல தாளம் போட்டாப்போதும் போல இருக்கு. கச்சேரி கேட்கறவனுக்கு ராகமோ, கிருதியோ புரியற அளவுக்கு லய நுணுக்கங்கள் புரியறதில்லை. அது யார் குத்தம் பாடறவர் கையில தாளம் போடறாப்புல மிருதங்கக்காரன் வாத்தியத்துல தாளம் போட்டாப்போதும் போல இருக்கு. கச்சேரி கேட்கறவனுக்கு ராகமோ, கிருதியோ புரியற அளவுக்கு லய நுணுக்கங்கள் புரியறதில்லை. அது யார் குத்தம் அவங்களுக்கு புரியலைங்கறதாலயே வாசிக்காம இருக்க முடியுமா அவங்களுக்கு புரியலைங்கறதாலயே வாசிக்காம இருக்க முடியுமா’ என்றெல்லாம் அவனுள் எண்ண அலைகள் எழும்பியபடி இருந்தன.\nஅது வரை அமைதியாய் வந்த சௌடையா, “அண்ணா ஒரு விஷயம்…” என்று இழுத்தார்.\n“உங்களுக்குத் தெரியாத சம்பிரதாயம் இல்ல. கச்சேரியில ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு இடம் இருக்கு. அதுல பாடகருக்கு வலப் பக்கம் மிருதங்கம், இடப் பக்கம் வயலின். இதுதான் சம்பிரதாயம்.”\n நீங்க சொல்ற விஷயத்துக்குள்ள போறதுக்கு முன்னாடி ஒரு சோத்யம் கேக்கறேன். ஒரு வாய்ப்பாட்டுக் கச்சேரி நன்னா அமையறத்துக்கு எதெல்லாம் காரணம்\n“பாடறவர் ஸ்ருதி சுத்தமாப் பாடணும். சபை அறிஞ்சு பாடணும். மனசு முழுக்க கச்சேரியில லயிச்சு சத்தியமாப் பாடணும்.”\n“பாடறவர் ஒழுங்காப் பாடினா மாத்திரம் கச்சேரி நன்னா அமைஞ்சுடுமோ\n கூட வாசிக்கற பக்கவாத்தியங்களும் பாடறவர் பாட்டுக்கு போஷாக்கு பண்ணி மெருகேத்தணும்”\n ஆக பாடகர், வயலின் வித்வான், மிருதங்க வித்வான் மூணு பேரும் பிரகாசிச்சாத்தான் கச்சேரி சோபிக்கும் இல்லையா\n“அப்போ, மிருதங்கக்காரர் வாசிப்பு பரிமளிக்கறதும் கச்சேரிக்கு முக்கியம்தானே\n“இல்லையாபின்ன. அவர் அமைச்சுக் கொடுக்கற பாதையில- தானே நாம நடக்க முடியும்\n“ரொம்ப சரி. மிருதங்க வாசிப்பு நன்னா அமைய வாத்யத்தோட வலந்தலை சபையை பார்த்து இருக்கணுமா எதிர்பக்கம் இருக்கணுமா\nபாகவதர் தன்னை மடக்கிவிட்டதை உணர்ந்த சௌடையா மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தார்.\n“உமக்கே புரிஞ்சு இருக்கும்னு நினைக்கறேன். கச்சேரியில எங்க உட்கார்ந்தா என்ன சம்பிரதாயங்கறதே நாம வெச்சதுதானே பழைய நாளுல எல்லாம் வயலினே இல்லை. வீணையும், குழலும்தான் பக்க வாத்யம். அதனால, வயலினோட கச்சேரி செய்யறது சம்பிரதாய விரோதம்னு சொல்ல முடியுமோ வழக்கமா உள்ள வயலினோட தந்தி அமைப்பை மாத்தி நீங்க வாசிக்கற வயலின் சம்பிரதாயத்துக்கு விரோதமான வயலின்னு சொன்னா ஏத்துக்க முடியுமோ வழக்கமா உள்ள வயலினோட தந்தி அமைப்பை மாத்தி நீங்க வாசிக்கற வயலின் சம்பிரதாயத்துக்கு விரோதமான வயலின்னு சொன்னா ஏத்துக்க முடியுமோ” என்று பாகவதர் அடுக்கிக் கொண்டே போனார்.\nகேட்டுக் கொண்டு வந்த அந்த இளைஞனுக்கு ஒரு பக்கம் பாகவதரின் மேல் மதிப்பும், மறு பக்கம் வீண் சம்பிரதாயங்களின் மேல் வெறுப்பும் பெருகின.\n‘ஒரு மனுஷனுக்கு வலது கைப்பழக்கமோ, இடது கைப் பழக்கமோ அமையறது கடவுள் சித்தமில்லையா எத்தனையோ காலமா நாகஸ்வர கச்சேரியில ரெட்டைத் தவில் வாசிக்கறது வழக்கத்துலதானே இருக்கு. அப்படி வாசிக்கும்போது ஒருத்தர் வலக்கைப் பழக்கம் இருக்கறவராகவும், மற்றவர் இடக்கை பழக்கம் இருக்கறவரõகவும் உள்ள ஜோடிகள் எத்தனையோ உண்டே. அம்மாப்பேட்டை பக்கிரியோட வாசிப்பைக் கேட்க கூட்டம் அலை மோதுமே. அவரும் இடது கைப் பழக்கம் கொண்டவர்தானே எத்தனையோ காலமா நாகஸ்வர கச்சேரியில ரெட்டைத் தவில் வாசிக்கறது வழக்கத்துலதானே இருக்கு. அப்படி வாசிக்கும்போது ஒருத்தர் வலக்கைப் பழக்கம் இருக்கறவராகவும், மற்றவர் இடக்கை பழக்கம் இருக்கறவரõகவும் உள்ள ஜோடிகள் எத்தனையோ உண்டே. அம்மாப்பேட்டை பக்கிரியோட வாசிப்பைக் கேட்க கூட்டம் அலை மோதுமே. அவரும் இடது கைப் பழக்கம் கொண்டவர்தானே ரேடியோ கச்சேரியில என் கூட சந்தோஷமா வாசிக்கிற வயலின் வித்வான்கள் சபா கச்சேரியில வாசிக்கத் தயாராயில்லை. இடம் மாறாம தொப்பியை சபை பக்கம் வெச்சு வாசிச்சா கேட்க நல்லாவா இருக்கும் ரேடியோ கச்சேரியில என் கூட சந்தோஷமா வாசிக்கிற வயலின் வித்வான்கள் சபா கச்சேரியில வாசிக்கத் தயாராயில்லை. இடம் மாறாம தொப்பியை சபை பக்கம் வெச்சு வாசிச்சா கேட்க நல்லாவா இருக்கும் பரம்பரை பரம்பரையா லயத்துல ஊறின எனக்கு ஏன் இப்படி சோதனை வரணும் பரம்பரை பரம்பரையா லயத்துல ஊறின எனக்கு ஏன் இப்படி சோதனை வரணும் என் வாசிப்பு சரியில்லை-னு ஒதுக்கினா நியாயம். என் இடது கைப் பழக்கத்தால் கச்சேரி வாய்ப்பு தட்டிப் போவது எந்த விதத்துல நியாயம் என் வாசிப்பு சரியில்லை-னு ஒதுக்கினா ந��யாயம். என் இடது கைப் பழக்கத்தால் கச்சேரி வாய்ப்பு தட்டிப் போவது எந்த விதத்துல நியாயம்’ என்றெல்லாம் அந்த இளைஞனின் நெஞ்சம் குமுறியது.\nயோசனையில் தலையைக் கவிழ்த்திருந்தவனின் தோளைத் தொட்ட பாகவதர், “சுப்புடு இதுக்கு முன்னால் நீ பம்பாய் பார்த்திருக்கியோ இதுக்கு முன்னால் நீ பம்பாய் பார்த்திருக்கியோ\nபாகவதரின் கேள்வி அவனை மேலும் தளரச் செய்தது. அதைப் பற்றி பேச விரும்பாதததால் தலையை இல்லை என்று ஆட்டியபோதும், அவன் மனக்கண் முன் பழைய நினைவுகள் ஓடத் தொடங்கின.\nமுதல் பயணம் என்பதால் ஆசை ஆசையாய் பம்பாய்க்குக் கிளம்பியிருந்தான். முதன்முறையாய் அங்கு வாசிக்கப் போகும் கச்சேரியே ஒரு பெரிய சபையில் சிறந்த பாடகரின் கச்சேரியாய் அமைந்ததை எண்ணி அவன் உள்ளத்தில் உற்சாகம் பொங்கியது. நிறைந்த சபையில் கச்சேரி விறுவிறுப்பாக தொடங்கியது. பாடகருக்கு போஷாக்கு செய்து நன்கு உழைத்து வாசித்தான். முதல் பாடலின் அனுபல்லவி முடிந்து சரணம் பாடுவதற்குள் திஸ்ரத்தில் சின்ன மோரா ஒன்றை வாசித்ததற்கே கூட்டம் ஆரவாரித்தது. அந்த இளைஞனின் முகத்தில் பரவசம் பரவ ஆரம்பித்த வேளையில் பாடகரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தன.\nஅடுத்த பாடலுக்கு முன்னால் அரை மணி நேரம் ராகம் பாடினார். கிருதியைப் பாடி நிரவல், ஸ்வரம் என்று விஸ்தாரமாய் முடித்தபோது கச்சேரி தொடங்கி 2 மணி நேரம் ஆகிவிட்டது. தன் திறமையை முழு வீச்சுடன் காட்ட தனி ஆவர்த்தனம் விடுவார் என்றெண்ணியிருந்தான் அந்த இளைஞன். ஸ்வரப்ரஸ்தாரத்துக்கு ஆரவாரமாய் கைத்தட்டிய கூட்டமும் தொடர்ந்து தாளம் போடத் தயாரானது. ஆனால் பாடகரை அவசர அவசரமாய் அடுத்த ராகத்தைப் பாடத் தொடங்கினார். எவ்வளவோ முயன்றும் சுப்ரமணியத்தால் பாடகரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. ராக பாவத்துக்குள் மூழ்குவது போன்ற பாவனையில் கண்ணை மூடிக் கொண்டு ஆலாபனை செய்பவரை என்ன செய்ய முடியும்\nராகம் முடிந்ததும் தானம் பாடி பல்லவியை அமர்க்களமாய் பாடி முடித்தபோது கூட்டம் கலையத் தொடங்கி விட்டது. அப்போதும் அவர் தனி ஆவர்த்தனம் விடத் தயாராக இல்லை என்று உணர்ந்தபோது, “இப்பவாவது தனி வாசிக்கலாமா” என்று வாயைத் திறந்து சுப்ரமணியம் கேட்டே விட்டான். வேண்டா வெறுப்பாய் பாடகர் தாளம் போட ஆரம்பித்தார். நல்ல நேரத்தில் தனி என்றா���ே இளைப்பாற அரங்கை நீங்கும் கும்பல், கச்சேரி கிட்டத்தட்ட முடிந்த நிலையிலா தனி கேட்க உட்கார்ந்திருக்கும்” என்று வாயைத் திறந்து சுப்ரமணியம் கேட்டே விட்டான். வேண்டா வெறுப்பாய் பாடகர் தாளம் போட ஆரம்பித்தார். நல்ல நேரத்தில் தனி என்றாலே இளைப்பாற அரங்கை நீங்கும் கும்பல், கச்சேரி கிட்டத்தட்ட முடிந்த நிலையிலா தனி கேட்க உட்கார்ந்திருக்கும் எல்லோரும் கலையும் நேரத்திலா நன்றாய் வாசிக்கத் தோன்றும். ஏதோ பேருக்கு இரண்டு நிமிடம் வாசித்து கோர்வையை வைத்து தனியை முடித்தான். “ஆஹா எல்லோரும் கலையும் நேரத்திலா நன்றாய் வாசிக்கத் தோன்றும். ஏதோ பேருக்கு இரண்டு நிமிடம் வாசித்து கோர்வையை வைத்து தனியை முடித்தான். “ஆஹா ஜிஞ்சாமிர்தம் எப்பேர்பட்ட வாசிப்பு” என்ற பாடகரின் குசும்பு அவன் மனதை சுருக்கெனத் தைத்தது.\nஇந்நிகழ்வால் ஏற்பட்ட கசப்பு அவனை பம்பாய்க்கு மீண்டும் வரக் கூடாது என்ற முடிவை நோக்கிச் செலுத்தியது. ஆனால் இன்றோ மீண்டும் பம்பாய்க்கு சென்று கொண்டிருக்கிறான்.\nஒரு வேளை பாகவதர் அழைப்பை மறுத்திருந்தால்…\n அவரிடம் கொடுத்த வாக்கை மீற முடியுமா\nபதின்ம வயதில் நாயனா பிள்ளைக்கும், டைகருக்கும் வாசித்திருந்தாலும், கச்சேரி வாய்ப்புகள் அதிகம் கிட்டாமலே இருந்த காலத்தை மறக்கவா முடியும் நாயனா பிள்ளை போன்ற லயசிம்மத்துடன் வாசித்ததைக் கேட்ட மற்ற பாடகர்கள், இந்த வாசிப்புக்கு நம்மால் தாளம் போட்டு நிர்வாகம் பண்ண முடியுமா என்ற பயந்தார்கள். போதாக் குறைக்கு இடது கைப் பழக்கம் வேறு. இசையை நம்பியே வாழ்க்கை நடத்துபவனுக்கு கச்சேரிகளே இல்லை என்றால் ஜீவனம் எப்படி நடக்கும்\nஅந்தச் சமயத்தில் கொடி கட்டிப் பறந்த பாடகர்களுள் செம்பை முதன்மையானவர். அவருக்கு வழக்கமாய் பாலக்காடு மணி ஐயர்தான் வாசித்து வந்தார். மணி ஐயர் சிறுவனாக இருந்த போதே, அவரை தட்சிணாமூர்த்தி பிள்ளையுடன் இணைத்து வாசிக்க வைத்து, அவர் திறமையை உலகுக்கு எடுத்துக் காட்ட வழி செய்தவர் செம்பை. ஏதோ ஒரு காரணத்தினால் செம்பைக்கு மணி ஐயர் பெயரில் மனத்தாங்கல் ஏற்பட்டது.\nஅப்போது அவனைக் கூப்பிட்டார் செம்பை. “சுப்புடு உன் கையில பேசாததே இல்லையாக்கும். இந்த வாசிப்பு எல்லாருக்கும் தெரியணும். அதுக்கு நான் வழி பண்றேன். அதுக்கு முன்னால நாம ஒரு ஒப்பந்தம் போட்டுக்கணும்.” என்று பீடிகை போட்டார் செம்பை.\n“பெரியவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை உங்களுக்கு எவ்வளவோ சந்தோஷமா வாசிப்பார். அப்பேர்பட்ட பாட்டு உங்களோடது. நீங்க என் கிட்ட ஒப்பந்தமாப் போடணும் கட்டளை போட்டா செய்ய மாட்டேனா கட்டளை போட்டா செய்ய மாட்டேனா\n“அப்படின்னா நேக்கு ஒரு வாக்கு கொடு.”\n“நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்.”\n“நான் எங்க கச்சேரிக்குக் கூப்பிட்டாலும் வரணும். கச்சேரிக்கு ரேட் நீ பேசக் கூடாது. நான் என்ன பேசிக் குடுக்கறேனோ ஒப்புக்கணும்.”\n“இது என்னண்ணா பிரமாதம். கரும்பு தின்னக் கூலியா என்ன உங்க பாட்டுக்கு சன்மானமே இல்லாம கூட வாசிப்பேனே.”\nஇந்த நிகழ்வுக்குப் பின் அவனுக்கு எக்கச்சக்க கச்சேரிகள். கோவில் கச்சேரி, கல்யாணக் கச்சேரி, சபா கச்சேரி என்று சதா செம்பை வைத்தியநாத பாகவதருடன் சுழன்று கொண்டே இருந்தான். இசை உலகும் அவனது வாசிப்பை கவனிக்கத் தொடங்கியது. மெது மெதுவாய் மற்ற பாடகர்களும் அவனை அழைக்க ஆரம்பித்தனர். செம்பை கச்சேரி இல்லாத சமயத்தில் மற்றவர்களுக்கும் அவன் வாசித்து வந்தான். அப்படி ஒரு சமயத்தில்தான் பம்பாயில் வேறொரு பாடகருடன் அந்தக் கசப்பான அனுபவம் ஏற்பட்டது.\nஅது நடந்த அடுத்த மாதம் செம்பை பம்பாய்க்கு வருமாறு அழைக்க, கொடுத்த வாக்கை மீற முடியாமல் ஒப்புக் கொள்ள நேர்ந்தது.\n‘இவ்வளவு குமுறலை மனதுக்குள் அடக்கியபடி வாசித்தால் நன்றாகவா இருக்கும் முழு மனதுடன் வாசிக்க முடியாத இடத்தில் நல்ல பேரை வாங்க முடியும் முழு மனதுடன் வாசிக்க முடியாத இடத்தில் நல்ல பேரை வாங்க முடியும் நமக்கு எவ்வளவோ உபகாரம் செய்து வரும் செம்பை பாகவதரின் கச்சேரியிலா நான் அசிரத்தையாய் வாசிக்க முடியும் நமக்கு எவ்வளவோ உபகாரம் செய்து வரும் செம்பை பாகவதரின் கச்சேரியிலா நான் அசிரத்தையாய் வாசிக்க முடியும்\nஎண்ண அலைகளின் சுழற்சியில் சிக்கித் தவித்தபடி ரயில் பயணத்தை எப்படியோ கடத்தினான் அவ்விளைஞன். பம்பாயில் ஜாகைக்குச் சென்றதும், “அண்ணா, எனக்குத் தலைவலியா இருக்கு. நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கறேன்.” என்று கூட்டத்தினின்று நழுவி தன் அறைக்குள் தனிமையில் மூழ்கினான்.\nஅவன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த வேளையில் செம்பையைச் சந்திக்க வந்த ரசிகர், “இன்னிக்குக் கச்சேரியில மிருதங்கம் யாரு\n“பழனி முத்தையா பிள்ளையோட பையன் சுப்புடுவாக்கும் மிருதங்கம். அவன் வாசிப்பை பம்பாய் முதன்முதலா கேட்கப் போறது” என்று கண் சிமிட்டினார் பாகவதர்.\n போன மாசம்தானே அவர் இங்க வந்திருந்தார் அப்ப நடந்த விவகாரத்தையெல்லாம் பார்த்தபோது இனிமே அவர் இங்க வரவேமாட்டார்னு நினைச்சேன்.”\n நான் கேட்டப்போ இதுக்கு முன்னால பம்பாய் வந்ததில்லைனு சொன்னானே என்னவாக்கும் நடந்தது விவரமாய்ச் சொல்லும்.” என்று பாகவதர் பரபரக்க, நடந்ததையெல்லாம் விளக்கினார் ரசிகர்.\n“அப்படியா சேதி. நீங்க இதெல்லாம் சொன்னது ரொம்ப நன்னாச்சு” என்று யோசனையில் ஆழ்ந்தார் பாகவதர்.\nமாலையில் கச்சேரிக்காக மேடை ஏறும் வரை சுப்ரமணியத்திடம் பாகவதர் பேசவில்லை. அவர் ஏதும் கேட்டால் போலியாய் நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமோ என்று பயந்தவனுக்கு, அவர் பேசாததே பெரிய ஆறுதலாய் இருந்தது.\nகச்சேரி தொடங்குவதற்கு முன் அவனைப் பார்த்து ஒரு முறை மலர்ந்த புன்னகையை வீசிய பாகவதர், கண்களை மூடி குருவாயூரப்பனை வணங்கிவிட்டு ஸ்ருதியோடு இணைந்து கொண்டார். அவரது வெண்கலக் குரல் அரங்கை நிறைக்க, நல்ல விறுவிறுப்புடன் வர்ணத்தைத் தொடங்கினார்.\nமேடையேறும்போது அவன் மனத்தில் இருந்த குழப்பம் எல்லாம் பாகவதர் பாட ஆரம்பித்ததும் பறந்தோடியது. நங்கூரம் பாய்ச்சியதுபோல் ஸ்திரமான தாளத்தைப் போடுவதைப் பார்க்கும்போதே அவனுக்கு வாசிக்க வேண்டும் என்ற ஆவல் பெருகியது. முக்தாய் ஸ்வரம் முடிந்தபோதே அரங்கில் இருப்பவர்கள் எல்லாம் ஆரவாரிக்க, மேடையிலிருந்தோர் எல்லாரும் கச்சேரி களை கட்டிவிட்டதை உணர்ந்தனர்.\nவர்ணத்துக்குப் பின், ‘வாதாபி கணபதிம்’ பாடி, ‘ப்ரணவ ஸ்வரூப வக்ர துண்டம்’ என்ற இடத்தில் நிரவல் செய்தார் பாகவதர். தார ஸ்தாயியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம் என்று ஒவ்வொரு ஸ்வரத்திலும் கார்வை கொடுத்து பாகவதர் நிற்கும் வேளையில், அவன் மிருதங்கத்திலிருந்து புறப்பட்ட சாப்புகளும், குமுக்கிகளும் எண்ணற்ற ஆஹாகாரங்களைப் சம்பாதித்தன. கீழ் கால ஸ்வரங்களுக்குத் தென்றலாய் வருடிய மிருதங்கம், பாகவதரின் விசேஷமான ‘கத்திரி ஸ்வரங்களின்’ போது கோடை இடியாய் முழங்கியது.\nகச்சேரி ஆரம்பித்த அரை மணிக்குள் ரசிகர்கள் மனது நிறைந்து விட, பாகவதர் அவனைப் பார்த்து, “தனி வாசிச்சுடு” என்றார்.\n நான் ஏதும் தப்புப் பண்ணிட்டேனா\n தப்பொண்ணும் இ��்லையாக்கும். நீ கிருதிக்கு வாசிச்சதை எப்படி ரசிச்சாப் பார்த்தியோ எனக்கே பாடறதை நிறுத்திட்டு கொஞ்சம்கூடக் கேட்டாத் தேவலைன்னு தோணித்து. சீக்கிரம் வாசி.” என்று உற்சாகப்படுத்தினார்.\nஅவன் மகிழ்ச்சியெல்லாம் வாசிப்பில் வெளிப்படத் தொடங்கியது. இரண்டு ஆவர்த்தம் வாசித்ததும் பாகவதர் ரயிலில் சொன்னது நினைவுக்கு வந்தது. தன் மனத்துக்கு சரி என்று தோன்றாதபோதும், இவரது பெருந்தன்மைக்கு வேண்டியாவது விவகாரமில்லாமல் சர்வலகுவாய் இன்று நிறைய வாசிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். ஸ்ருதியொடு இழைந்தபடி அவன் உதிர்த்த சாப்புகளும், மீட்டுச் சொற்களும் ரசிகர்களை களிப்பில் ஆழ்த்தின. புறா குமுறுவது போன்ற குமுக்கிகள் அவன் மிருதங்கத்தின் தொப்பியில் இருந்து எழுந்தபோது சௌடையா தன்னை மறந்த நிலையில் ஆஹாகாரம் செய்தார். ஐந்து நிமிடங்கள் சர்வ சௌக்யமாய் வாசித்துவிட்டு தனியை முடிக்கப் போகும் வேளையில், “சுப்புடு அந்தக் கண்ட நடையைக் கொஞ்சம் பிரஸ்தாபம் பண்ணேன்” என்றார்.\nபாகவதரை இன்னும் வாசிக்கச் சொல்லிக் கேட்கிறார் என்றதும் கூட்டமும் அந்த இளைஞனை உற்சாகப்படுத்துவதில் முனைந்தது. கதி பேதம் செய்து கண்ட நடைக்குத் தாவி, கண்டத்தின் ஐந்தை ஐந்தாகவே காட்டாமல் வெவ்வேறு அழகிய கோவைகளை அவன் உருவாக்கியபோது பாகவதர் முகத்தில் பெருமிதம் ததும்பியது. அதன்பின் சதுஸ்ரத்துக்குத் தாவி மின்னல் வேகஃபரன்கள் வாசித்து, மோரா கோர்வை வாசித்து தனியை நிறைவு செய்யும்போது அரை மணிக்கு மேல் தனி வாசித்திருந்தான் அவ்விளைஞன். அன்று அவனுக்குக் கிடைத்த கைத்தட்டல் போல் அவன் அதுவரை கண்டதில்லை.\n தனி ஆவர்த்தனம் வாசிச்சா நிறைய இடத்துல எழுந்து போறா. நீங்களாக்கும் உண்மையான ரசிகாள். இப்பவே இன்னொரு தனி கொடுத்தாக் கூட உட்கார்ந்து கேட்பேளோல்லியோ” என்று ரசிகர்களைப் பார்த்து கேட்டார் பாகவதர். பாகவதர் தென்னகத்தில் உள்ள ரசிகர்களைக் காட்டிலும் நம்மை உயர்ந்தவர் என்று கூறிவிட்டதை எண்ணி புளகாங்கிதம் அடைந்த பம்பாய் ரசிகர்கள், அந்தக் கச்சேரியில் இனி எத்தனை தனி வாசித்தாலும் அலுக்காமல் கேட்டிருப்பார்கள்.\nஇந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இரண்டு பாடலுக்கு ஒரு முறை அவனை தனி வாசிக்கச் சொல்லிக் கொண்டே வந்தார் பாகவதர். ரூபகம், கண்ட சாபு, மிஸ்ர சாபு என்று வெவ்வேறு தாளங்களில் தன் திறமையை காட்டிக் கொண்டே வந்தான் அவ்விளைஞன். நேரம் செல்லச் செல்ல சபையின் மொத்த கவனமும் மிருதங்க வித்வானின் மேலேயே தங்கியது. பாட்டுக்கு மிருதங்கம் என்பது போய், மிருதங்கம் பரிமளிக்க வேண்டி பாகவதர் பாடுவது போன்ற தோற்றம் ஏற்பட்டது.\nகணக்குகளை அவ்வப்போது காட்டி, சௌக்கியத்தைப் பிரதானமாக்கிக் கொண்டு வாசிக்கும்போதுதான் பாகவதர் ரயிலில் கூறிய விஷயத்தில் பொதிந்திருந்த உண்மை அவனுக்கு விளங்க ஆரம்பித்தது. உண்மையான லய வேலைப்பாடு விரலை ஒடிக்கும் கணக்குகளில் இல்லை, மிகவும் சௌக்யமாய் வாசித்தபோதும் லய விவகாரங்களை நுணுக்கமாய்ச் செய்ய முடியும் என்பதை அவன் உணர ஆரம்பித்தான்.\nஇறுதியாகத் திருப்புகழ் பாடியபோது, அரங்கில் இருந்த ரசிகர்கள் ஒருமித்த குரலாய் “இன்னொரு தனி” என்று முழங்கினர். அவர்களுக்கிணங்கி ஐந்தாவது முறையாகத் தனி வாசிக்கச் சொன்னார் பாகவதர். கரணம் தப்பினால் மரணம் என்ற வகையிலான சந்த தாளத்தில் சுப்ரமணியம் வாசிக்க, இம்மி பிசகாமல் தாளம் போட்டு உற்சாகப் படுத்திக் கொண்டே வந்தார் பாகவதர். ஒவ்வொரு முறையும் இடத்தில் சரியாக வந்து சேரும்போதும் அரங்கில் ஆரவாரம் அதிகரித்துக் கொண்டே போனது. இறுதியாய் கோர்வை வைத்து முடித்தபோது, “வேற தெரிஞ்ச தாளத்தோட கோர்வையை முன்ன பின்ன தள்ளி எடுத்து இடத்துக்குக் கொண்டு வரலையாக்கும். இந்தத் தாளத்துக்கான பிரத்யேகமான கோர்வையை வாசிச்சான். வாசிப்புல சத்தியம்னா இதுதானே” என்று பாகவதர் புகழ் மாலை சூட்ட கச்சேரி இனிதே முடிந்தது.\n“இதுவரை எத்தனை தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து போயிருப்போம். அதனால் எவ்வளவு நஷ்டம் என்று இன்றுதான் புரிகிறது.” என்று சிலர் மனம் வருந்தினர். “தா தீ தொம் நம் மட்டுமே ஒழுங்காக வாசிக்க வராதபோது, நாம் எப்படி இந்த வாசிப்பெல்லாம் வாசிப்பது” என்று சிலர் கலங்கினர். சபையின் காரியதரிசி, “நாளன்னிக்கு கச்சேரிக்குள்ள வேற பேனருக்கு ஏற்பாடு செய்யணும். செம்பை வைத்தியநாத பாகவதர், சௌடையா – பார்ட்டி என்றிருக்கும் பேனரில், மிருதங்கம் வாசித்த இளைஞனின் பெயரையும் நிச்சயம் சேர்க்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார். “Grand Mridangam Conert” என்று அடுத்த நாள் தினசரி ஒன்று அவன் புகழ் பாடியது.\nஇளமை முதல் பல துயரங்களைக் கண்ட அவனுக்கு அதன்பி��் உயரங்கள் மட்டுமே காத்திருந்தன.\nஅந்த இளைஞன்தான், சுப்புடு என்றும், பழனி என்றும், பிள்ளைவாள் என்றும் பலரால் அழைக்கப்பட்ட மிருதங்க வித்வான் பழனி சுப்ரமணிய பிள்ளை.\nநூலை இணையத்தில் இங்கு வாங்கலாம்: http://udumalai.com/\nகடந்த சில மாதங்களாகவே இங்கு எதுவும் எழுதவில்லை. அதற்கு முக்கிய காரணம் நான் எழுதிக் கொண்டிருந்த நூல்.\nஸ்ருதி பத்திரிகையின் பழைய இதழ்களைப் படிப்பது எனக்குப் மிகவும் பிடித்த பொழுது போக்கு. ஒரு முறை 1987-ல் வந்த ஸ்ருதி இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது, மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரன் எழுதியிருந்த கடிதம் கண்ணில் பட்டது. “இடது கைப்பழக்கம் உள்ள ஒவ்வொரு மிருதங்க வித்வானும், ஒவ்வொரு வேளை சாப்பிடும் போது பழனி சுப்ரமணிய பிள்ளையை நன்றியுடன் நினைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் எழுதியிருந்தது மனதில் ஆழமாகப் பதிந்தது. அன்று விழுந்த முதல் விதை, காலப் போக்கில் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பைக் கேட்கக் கேட்க விருட்சமாய் வளர்ந்தது.\nஇந்த நூலை எழுத ஆரம்பிக்கும் போது, இதை யாருக்காக எழுதுகிறேன் என்ற கேள்வி எழுந்தது. கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா இந்தக் கேள்விக்கு பதில் காண்பது சுலபமாக அமையவில்லை. ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. எல்லோருக்குமாக எழுதுவது என்பதோ இயலாத காரியம் என்ற போதும் அதைச் செய்யவே விரும்பினேன். இதன் விளைவாக இந் நூலின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு விதங்களில் அமைந்திருக்கின்றன. குறிப்பாக, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பை நன்கு உணர்ந்தவருக்கு, கற்பனையாய்க் காட்சி விரித்து கதை போல எழுதப்பட்டிருக்கும் பகுதிகள் எரிச்சலூட்டக் கூடும். “என்னவோ நேரில் இருந்து பார்த்தா மாதிரி எழுதியிருக்கான்” என்று இளக்காரப் பார்வை வீசக் கூடும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். இந்த நூலில் கற்பனைகளைக் கலந்து நான் எழுதியிருக்கும் பகுதிகளில் பெரும்ப���லானவை சொல்வனம் இணைய இதழில் தனிக் கட்டுரைகளாக வெளியாகியுள்ளவை. அவை வெளியான போது பெற்ற வரவேற்பே என்னை அந்தப் பகுதிகளை மாற்றாமலேயே புத்தகத்தில் சேர்த்துக்கொள்ளத் தூண்டின.\nபழனி சுப்ரமணிய பிள்ளையின் பங்களிப்பை முழுமையாக உணர அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் வாசிப்பும் மட்டும் போதாது, அவர் வாசித்த வாத்யம்; அதன் வரலாறு; அவருக்கு முன்னால் இருந்த நிலை; அவர் வாசிப்பை பாதித்தவர்கள்; அவர் சம காலத்தினர் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போதுதான் முழுமையான பார்வை கிடைக்கும். இவற்றை எல்லாம் இந்த நூல் முழுமையாகப் பதிவு செய்திருக்கிறது என்று சொல்ல முடியாது. மேலே குறிப்பிட்ட அனைத்திலும் ஒரு பறவைப் பார்வையை அளிக்கவே முயன்றிருக்கிறேன்.\nஇந்த நூலுக்கான அடித்தளமாக, பழனியுடன் நேரில் பழகியர்களின் நேர்காணல்களே அமைந்துள்ளன. நேர்காணல்களை என்னால் இயன்றவரை நானே எடுத்தேன் என்றாலும் கணிசமான நேர்காணல்களை ஏற்கெனவே கே.எஸ்.காளிதாஸ் எடுத்து வைத்திருந்தார். அவர் பேட்டி கண்டிருந்தவர்களுள் பெரும்பாலானவர்கள், நான் தகவல் சேகரிக்க ஆரம்பிக்கும் போது உயிருடன் இல்லாதவர்கள். காளிதாஸ் சிறந்த மிருதங்க வித்வான் மட்டுமன்றி தெளிவாகவும் சுவையாகவும் எழுதக் கூடியவர். நினைத்திருந்தால், பழனியைப் பற்றிய நூலை என்னை விட சிறப்பாக அவர் எழுதியிருக்க முடியும். ஆனால், ஏனோ என் மூலமாகத்தான் இந்த நூல் வெளிவர வேண்டும் என்பதில் என்னை விட அதிக ஆர்வமாக இருந்தார். சில வாரங்களுக்கு ஒரு முறை தொலைபேசி மூலமும், நேரில் சந்திக்கும் போதும் தூண்டிக் கொண்டே இருந்தார். அவரது வழிகாட்டலும் தூண்டுதலும் இல்லாமல் இந்த நூலை எழுதியிருக்க முடியாது என்பதில் சந்தேகமே இல்லை.\nகாளிதாஸ் கொடுத்த தகவல்களை மட்டும் வைத்து இந்த நூலை எழுதியிருந்தாலும் இப்போதுள்ள நூலிலுள்ள வடிவத்திலிருந்து அது அதிகம் வேறுபட்டிருக்காது. இருப்பினும், எனக்குத் தெரிந்த அத்தனை வழிகளிலும், சுமார் நான்கு ஆண்டுகள் தகவல்களைச் சேகரித்த பின்னரே இந்த நூலை எழுதியுள்ளேன். கருத்திலோ, தகவல்களிலோ பிழை வராமலிருக்க முடிந்த வரை முயன்றுள்ளேன். இதையும் மீறி தகவல் பிழைகளோ, கருத்து முரண்களோ இருப்பின், வாசகர்கள் தயங்காமல் தெரிவிப்பார்களானால் அடுத்த பதிப்புகளில் திருத்திக்கொள்ள ஏதுவா��� இருக்கும்.\nஇந்நூல் மலரக் காரணமானோர் பலர். என் தம்பியின் மிருதங்க ஆசானாய் அறிமுகமாகி, எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டவர் திரு. திருவையாறு பாலசுப்ரமணியம். லயம் என்றால் என்னவென்றே அறியாத நிலையில் மிருதங்க வாசிப்பின் அடிப்படைகளையும், கச்சேரியில் கேட்டு ரசிக்க வேண்டிய அம்சங்களையும் இவரிடம்தான் அறிந்து கொண்டேன்.\n1962-ல் மறைந்து விட்ட பழனியை இன்றளவும் கேட்டு ரசிக்கக் காரணமாக இருப்பவை கச்சேரி ஒலிப்பதிவுகள். அவற்றை அரும்பாடுபட்டு சேர்த்திருப்பினும், எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என்னிடம் பகிர்ந்து கொண்ட திரு.நாராயணசாமி, திரு.சிவராமகிருஷ்ணன், திரு.லக்ஷ்மி நரசிம்மன், திரு.கிருஷ்ண பிரசாத் ஆகியோரிடம்பட்டுள்ள கடனை இந்த ஜென்மத்தில் அடைக்க முடியாது.\nநூலை எழுதும் போது பல சமயங்களின் எப்படி மேலே கொண்டு செல்வது என்ற குழப்பங்கள் ஏற்பட்டன. அத்தகைய சமயங்களில் எல்லாம் ‘தினமணி’ சிவகுமாரிடம் உரையாடித் தெளிவடைந்துள்ளேன். இந்த நூலுக்கு வேராய் பத்திரிகை செய்திகளும், நேர்காணல்களுமே அமைந்துள்ளன. பழைய பத்திரிகைக் களஞ்சியங்களில் தேட, ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தினர் அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர்.\nஇந்த நூலுக்காக திரு. திருச்சி சங்கரனை நேர்காணல் எடுத்த போது, டிசம்பர் சீஸன் களேபரத்துக்கு இடையிலும் இரண்டு முறை நேரம் ஒதுக்கி, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். புதுக்கோட்டை லய பரம்பரையின் முதன்மைக் கலைஞர்களுள் ஒருவரான திரு.சங்கரனுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது கிடைத்துள்ள வேளையில் என் புத்தகம் வெளிவருவதை எண்ணி மகிழ்கிறேன்.\nமுனைவர் பி.எம்.சுந்தரத்தின் ஆய்வுகள் நான் ஆதர்சமாகக் கருதுபவை. ஒரு முறை நேரிலும் பல முறை தொலைபேசியிலும், கலைஞர்கள் பற்றியும், சென்ற நூற்றாண்டின் சங்கீத உலக நிகழ்வுகள் பற்றியும் எனக்கெழுந்த சந்தேகங்களை பொறுமையாகப் போக்கினார். பழனி என்ற அற்புத மனிதரைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் திரு.ஜெ.வெங்கடராமன், பழனியைப் பற்றிய நினைவுகளை அவர் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டது என்னுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பழனி என்ற கலைஞன் காலம் கடந்து நிற்பதை உணரும் வகையில் பழனிக்கு அடுத்த தலைமுறை வித்வானான மதுரை டி. சீனிவாஸனும், அதற்கு அடுத்த தலைமுறை வித்���ான் அருண்பிரகாஷும் பேசினர். பாலக்காடு மணி ஐயரின் மகன் திரு. ராஜாராம் கூறிய தகவல்கள் மணி ஐயர் – பழனி உறவைப் புரிந்து கொள்ள ஏதுவாய் அமைந்தன.\nநூலின் சில பகுதிகளை, எல்லோரும் படிக்கும் விதமாய் இருக்க வேண்டும் என்பதற்காக, கொஞ்சம் கற்பனை கலந்து கதை போல எழுதய போதும், கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அப்படி எழுதிய பகுதிகளுள் ஒன்றான மான்பூண்டியா பிள்ளையின் கதையைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனும் வெளியிட்ட குறிப்புகள் எனக்குத் துணிச்சலை அளித்தன.\nஇதுவரை சொல்வனம் பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் இரு புத்தகங்களும் பொக்கிஷங்கள். மூன்றாவதாய் என் புத்தகம் வெளி வருவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. நூலை நேர்த்தியாய் வடிவமைத்த திரு.மணிகண்டனும், அவசரம் என்ற போதும் நூலைத் தரமாக அச்சடித்துக் கொடுத்த நண்பர் ஜெயராமனும் ஆபத்பாந்தவர்கள்.\nநான் முறையாகத் தமிழ் பயின்றவன் அல்லன். என் எழுத்தை செம்மைப்படுத்தியதில் பெரும் பங்கு திரு. ஹரிகிருஷ்ணனையே சேரும். என் தாயார் ஆர்.விஜயலட்சுமி, தந்தையார் ஆர்.மகாதேவன், என் தம்பி டி.எம்.சாய்ராம், நண்பர்கள் ஷீலா ராமன், முரளி, அருண் நரசிம்மன், ராமச்சந்திர ஷர்மா, சிந்துஜா, திரு.பாரதி மணி, ஷங்கர் இராமநாதன் ஆகியோர் பல்வேறு அத்தியாயங்களைப் படித்துக் குறை, நிறைகளைச் சுட்டினர்.\nதகவல் சேகரிக்க வேண்டி பல பயணங்களை மேற்கொண்ட போதும், எழுதுகிறேன் என்ற பெயரில் பல மாதங்கள் கழித்த போதும், “என்னைக் கவலைகள் தின்னத் தகாமல்” பார்த்துக்கொண்டவர் என் மனைவி ஆர்.கிருத்திகா.\nஅனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.\nடிசம்பர் 11-ம் தேதி அன்று இந்த நூல் சென்னை ராக சுதா அரங்கில் (மயிலாப்பூர், நாகேஸ்வரன் பூங்கா அருகில்) காலை 9.00 மணிக்கு வெளியாகிறது. வாசகர்கள் அனைவரையும் இந்நிகழ்வுக்குப் பணிவுடன் வரவேற்கிறேன்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம்\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா\nமதுரை சோமு 100 – ஓர் உரை\nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம் இல் Rs Ramaswamy\nமதுரை சோமு – ஷண்முகப்ரியா இல் Ramesh Rangan\nமதுரை சோமு 100 – ஓர் உரை இல் rsrblog\nஇவர் – அவரல்ல; அவள்\nமதுரை சோமு - ஷண்முகப்ரியா\nமதுரை சோமு 100 - ஓர் உரை\nகொஞ்சம் சுதாதரித்துக் கொண்டபின், “இங்க இப்படி ராமநவமி ஊர்வலம் நடக்குது, எங்க ஊர்ல செருப்புமாலை போடணம்னு சொல்றாங்க.… twitter.com/i/web/status/1… 2 days ago\nகாலச் சூழலுக்கேற்ப ஒரு மதுரை சோமு துணுக்கு. மைசூரில் ராம நவமி கச்சேரி; சோமு பாடிக்கொண்டிருக்கிறார். வழக்கமாய் பாடு… twitter.com/i/web/status/1… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-24T03:00:50Z", "digest": "sha1:QACYU22BGTD36Q7OP46DPFHALSSEODAA", "length": 21005, "nlines": 423, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉங்களை விக்கிப்பீடியாவிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். தமிழ் வழியிலான இணையக் கலைக்களஞ்சியம் உருவாக்கும் பெரும் முயற்சியில் உங்கள் ஒத்துழைப்புடன் உங்கள் பங்களிப்புகளையும் செய்திட வேண்டுகிறோம். இக்கலைக்களஞ்சியத்தில் எவ்வாறு பங்களிக்கலாம் அல்லது தொகுக்கலாம் என்பதை அறிய உதவிப்பக்கம் மற்றும் விக்கிப்பீடியா பயிற்சி ஆகியவற்றை ஒருமுறை படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.\nநிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nவலைப்பதிவு இடுகைகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nமுகநூலில் தமிழ் விக்கிப்பீடியாவின் பக்கம்\nகூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்டம்\nகட்டுரையாக விரிவு பெற வேண்டிய குறிப்புகள்\nஒரே தலைப்பில் வர வேண்டிய கட்டுரைகளை ஒன்றிணைத்தல்[தொகு]\nஒன்றிணைக்கப்பட வேண்டியுள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஎந்த கட்டுரையிலிருந்தும் தொடுப்பு இல்லாத கட்டுரைகள், வேறு பொருத்தமான கட்டுரைகளில் இருந்து இணைக்க வேண்டும்\nஒத்தாசைப் பக்கம் - தளம் குறித்த கேள்விகளுக்கு\nஉசாத்துணைப் பக்கம் - தளம் தொடர்பற்ற கேள்விகளுக்கு\nTamil Wikipedia Embassy/தமிழ் விக்கிப்பீடியா தூதரகம்\nபுதிய பக்கத்தை உருவாக்குவது எப்படி\nபயனர் தெரிவுக் கட்டுரைகள்: தொகுப்பு 01, 02, 03, 04, 05\nபொது அறிவு கேள்வி விடை\nவாழ்க்கை வரலாறு எழுதுதல் கையேடு\n2012 த.வி. ஆண்டு அறிக்கை\n2011 த.வி. ஆண்டு அறிக்கை\n2010 த.வி. ஆண்டு அறிக்கை\n2009 த.வி. ஆண்டு அறிக்கை\n2008 த.வி. ஆண்டு ���றிக்கை\n2007 த.வி. ஆண்டு அறிக்கை\n2007 சென்னைப் பட்டறை அறிக்கை\n2006 த.வி. ஆண்டு அறிக்கை\n2005 த.வி. ஆண்டு அறிக்கை\nவிக்கிப்பீடியர்கள் - நீங்களும் இணையுங்கள்\nவிக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் - உங்கள் பிறந்தநாளை இங்கே தரவும்.\nவிக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்களின் மலரும் நினைவுகள் - விக்கிப்பீடியர்கள் பங்களிப்பின் போது கிடைக்கும் மலரும் நினைவுகளின் தொகுப்பு.\nவிக்கிப்பீடியா திட்டம் நோக்கி வெளிசெய்திகள்\n2012 விக்கிமேனியா - பன்னாட்டு விக்கிப்பீடியர்களின் மாநாடு\nமொழிவாரிப் பட்டியல் (தமிழ்:60ஆவது இடம். மார்ச் 21, 2019 நிலவரம்)\nதமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிவரங்கள் (அட்டவணை)\nதமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிவரங்கள் (வரைபடம்)\nமாதிரிக் கட்டுரைகள் அடிப்படையில் விக்கிப்பீடியாக்களின் பட்டியல்\nமாதிரிக் கட்டுரைகளில் கவனம் தேவைப்படுபவை\nதமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிவரப் பகுப்பாய்வு 2006\nகீழ்க்காணும் பெட்டியில் நீங்கள் தொடங்க விரும்பும் கட்டுரைத் தலைப்பை இட்டுக் கட்டுரையைத் தொடங்கவும் தத்தலைச் சொடுக்கவும். பின்னெழும் சாளரத்தில் கட்டுரையைத் தொகுக்கவும்:\nஆங்கிலத் தலைப்புக் கொண்ட/ஆங்கில உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் நீக்கப்படும்.\nகட்டுரை இடுமுன் அதே பெயரில் ஏற்கெனவே கட்டுரை உள்ளதா எனத் தேடற்பொறி மூலம் உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2019, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Jaipur/cardealers", "date_download": "2020-01-24T03:13:44Z", "digest": "sha1:J6CU77RAK536XPAS4Z6AF76BD7O3FM6I", "length": 7286, "nlines": 131, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜெய்ப்பூர் உள்ள ஆடி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஆடிசார்ஸ் டேங்க்லர்ஸ் அண்ட் ஷோவ்ரூம்ஸ் இன் ஜெய்ப்பூர்\nஆடி ஷோரூம்களை ஜெய்ப்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆடி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஆடி கார்கள் விலை, சலுக���கள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஜெய்ப்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஆடி சேவை மையங்களில் ஜெய்ப்பூர் இங்கே கிளிக் செய்\nஆடி ஜெய்ப்பூர் kamal & company, mi road, எதிரில். gpo, ஜெய்ப்பூர், 302001\nஜெய்ப்பூர் நகரில் ஷோரூம்கள் ஆடி\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nஆடி கார் ஷோவ்ரூம்ஸ் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅடுத்து வருவது ஆடி கார்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபயன்படுத்தப்பட்ட ஆடி சார்ஸ் இன் ஜெய்ப்பூர்\nதுவக்கம் Rs 10.61 லட்சம்\nதுவக்கம் Rs 14 லட்சம்\nதுவக்கம் Rs 29 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் ஜெய்ப்பூர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/audi-a7", "date_download": "2020-01-24T02:30:08Z", "digest": "sha1:M2PWJJEI62ACGII2RDX2NKZWBYHZKD4B", "length": 6888, "nlines": 175, "source_domain": "tamil.cardekho.com", "title": "Audi A7 Reviews - (MUST READ) 2 A7 User Reviews", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி A7மதிப்பீடுகள்\nஆடி A7 பயனர் மதிப்பீடுகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nரேட்டிங் ஒப்பி ஆடி A7\nஅடிப்படையிலான 2 பயனர் மதிப்புரைகள்\nஆடி ஏ7 பயனர் மதிப்பீடுகள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 28, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஅடுத்து வருவது ஆடி கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 23, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/K", "date_download": "2020-01-24T01:54:45Z", "digest": "sha1:HIWELFKOLHTRIU34YBBG7NGAC2VYDCXI", "length": 11176, "nlines": 167, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie Reviews | Tamil Film Reviews - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர��சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nஇளம்பெண் மர்ம சாவுகளை விசாரிக்கும் இளம் இன்ஸ்பெக்டராக கதாநாயகன் படம் காளிதாஸ் - விமர்சனம்\nஸ்ரீ செந்தில் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக பரத்தும், அவருக்கு ஜோடியாக அன்ஷீத்தல் நடிக்கும் ‘காளிதாஸ்’ படத்தின் விமர்சனம்.\nபதிவு: ஜனவரி 10, 06:09 PM\nதனது உயிரை கொடுத்து பிரதமரை பாதுகாக்கும் அதிகாரியாக கதாநாயகன் சூர்யா - படம் காப்பான் விமர்சனம்\nதனது உயிரை கொடுத்து பிரதமரை பாதுகாக்கும் அதிகாரியாக கதாநாயகன் எப்படியெல்லாம் போராடுகிறார். படம் காப்பான் படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 25, 09:42 AM\nஏழை குடும்பங்களை சேர்ந்த படித்த பெண்களுக்கு கபடி பயிற்சி - கென்னடி கிளப் விமர்சனம்\nவிளையாட்டு போட்டியை கருவாக வைத்து, “வெண்ணிலா கபடிக் குழு’ படத்தை கொடுத்த டைரக்டர் சுசீந்திரன், மீண்டும் விளையாட்டு போட்டியை கருவாக வைத்து, ‘கென்னடி கிளப்’ படத்தை கொடுத்து இருக்கிறார்.\nபதிவு: ஆகஸ்ட் 27, 05:03 AM\nகிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் திருடி பிழைக்கின்றனர்: கழுகு-2 - விமர்சனம்\nகிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் திருடி பிழைக்கின்றனர். அவர்களை போலீசார் பிடித்து பொய் வழக்கில் ஜெயிலுக்குள் தள்ள திட்டமிடுகின்றனர். கழுகு-2 படத்தின் சினிமா விமர்சனம்.\nபதிவு: ஆகஸ்ட் 03, 09:24 PM\nகல்லூரி மாணவனாக துருதுருவென வருகிறார் ஜீவா. ஹேக் செய்யும் கொலை கும்பலை சாதுர்யமாக கண்டுபிடிக்கும் காட்சிகளில் பரபரக்க வைக்கிறார். படத்திற்கான சினிமா விமர்சனம்.\nகதைக்காக கொலைகாரராக மாறும் டைரக்டர். கதாநாயகன் அருள்நிதி, கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், டைரக்‌ஷன் பரத் நீலகண்டன். படம் \"கே 13\" படத்தின் விமர்சனம்.\nகிரிக்கெட் வீராங்கனையாகி உலக போட்டியில் ஜெயித்து தந்தையை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார். படம் \"கனா\" கதாநாயகன் சத்யராஜ்,தர்ஷன் , கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், டைரக்‌ஷன் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள படத்தின் விமர்சனம்.\nபதிவு: டிசம்பர் 23, 09:57 PM\n‘மொழி’ படத்தில் தடம் பதித்த ஜோதிகா-ராதாமோகன் இருவரும் ‘காற்றின் மொழி’யில் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். கதை, பழைய ‘சூரியகாந்தி’ சாயலில் தன்னம்பிக்கை உள்ள மனைவியையும், தாழ்வுமனப்பான்மை உள்ள கணவரையும் சித்தரிக்கிறது.\nபதிவு: நவம்பர் 17, 09:37 PM\nபிழைப்புக்��ாக கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருபவர்கள், உழைக்கும் ஊதியத்தை பெரும்பாலும் வாடகைக்கே கொடுத்து விடுகிறார்கள். உள்நாட்டு அகதிகளாக வீடு வீடாக மாறி, தங்கள் வாழ்க்கையை எவ்வாறு கழிக்கிறார்கள் என்பதை மைய கருத்தாக கொண்ட படம், இது.\nபதிவு: ஆகஸ்ட் 07, 11:35 PM\nகாட்டு பய சார் இந்த காளி\nவாகனங்களை தீ வைத்து கொளுத்தும் மர்ம ஆசாமி. படம் \"காட்டு பய சார் இந்த காளி\" கதாநாயகன் ஜெய்வந்த், கதாநாயகி ஐரா, டைரக்‌ஷன் யுரேகா, இயக்கியுள்ள படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.\nபதிவு: ஆகஸ்ட் 07, 10:35 PM\n1. விவசாயம் செய்ய ஆசை\n2. 2 குழந்தைகளுக்கு பெற்றோர்களான நட்சத்திரங்கள்\n3. வருடத்துக்கு ஒரு படம்... கதைநாயகனாக..\n4. மூன்றெழுத்து நடிகையின் திருமண ஆசை\n5. 3 நடிகைகள் மத்தியில் கடும் போட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sundeep-kishan-and-priyamani-starring-the-family-man-web-series/", "date_download": "2020-01-24T02:12:05Z", "digest": "sha1:IBYE7667I7YH2S2NFU44PTVTPWDCV2BB", "length": 12065, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ்", "raw_content": "\nபயங்கரவாத தாக்குதலை தடுக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ்\nபயங்கரவாத தாக்குதலை தடுக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ்\nஅமேசான் பிரைம் வீடியோ சமீபத்திய வெளியீடுகள் மற்றும் புதிய பரிமாண வலைத் தொடர்களை பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்குகளை வழங்கி வருகிறது.\nஇதன் மூலம் திருட்டு வீடியோக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியத் திரையுலகின் தயாரிப்பாளர்கள் இந்த தளத்தை ஒரு பெரிய தீர்வாக கண்டுபிடித்துள்ள நிலையில், இணையத் தொடர்கள் சவ்தேச தொடர்களுக்கு இணையாக உருவாக்கப்படுவதால் பார்வையாளர்களை கூடுதலாக ஈர்க்கிறது.\nஅமேசான் பிரைம் வீடியோ அனைத்து வலைத் தொடர்களும் பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என்று உறுதியளிக்கிறது. இதனால் மொழிகளுக்கிடைய ஏற்படும் தடைகளின் இடைவெளியைக் குறைத்து பார்வையாளர்கள் பல்வேறு அம்சங்களையும் கண்டு ரசிக்க முடியும்.\nதற்போது பெரிய பொருட்செலவில் ‘தி ஃபேமிலி மேன்’ என்ற அடுத்த வலைத் தொடரை வெளியிடவுள்ளார்கள்.\nஇதில் தேசிய விருதுபெற்ற நடிகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமா��� மனோஜ் பாஜ்பாய், தேசிய விருது பெற்ற நடிகை பிரியா மணி, ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன், நீரஜ் மாதவ், ஷாரிப் ஹாஷ்மி, குல் பினாங், தர்ஷன் குமார், சன்னி ஹிந்துஜா மற்றும் ஸ்ரேயா தன்வந்திரி ஆகியோரி நடித்துள்ளனர்.\n‘ஸ்ட்ரீ’, ‘கோ கோவா கான்’, ‘ஷார் இன் த சிட்டி’ ஆகிய திரைப்படங்கள் மூலம் புகழ் பெற்ற இரட்டை இயக்குநர்கள் என்று விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ராஜ் & டி.கே (ராஜ் நிடிமோரு கிருஷ்ணா டி.கே) இருவரும் இப்படங்களை சிறிய பட்ஜெட்டில் எடுத்தனர்.\nஆனால், அது தயாரிப்பாளர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்தது. தற்போது அவர்கள் இந்த வலைத் தொடர் மூலம் டிஜிட்டர் தளத்திற்குள் நுழைகிறார்கள். இதில் 10 அத்தியாயங்கள் வேடிக்கையான மற்றும் அதிகமாக மிரள வைக்கும் திரில்லர் தருணங்களைக் கொண்டுள்ளது. இந்த வலைத் தொடரை டி2ஆர் (D2R) பிலிம்ஸ் தயாரித்துள்ளது.\n‘தி ஃபேமிலி மேன்’ ஸ்ரீகாந்த் திவாரி என்ற மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைக் கூறும் படமாக இருக்கும்.\nதேசிய புலானாய்வு அமைப்பின் மிகுந்த ரகசியமான சிறப்பு களத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் திவாரி, நாடு மற்றும் நாட்டு மக்களின் மீது பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்கவும், அதே சமயம் தனது குடும்பப் பொறுப்புக்களையும் தவறாமல் இரண்டையும் சமநிலையில் சிறப்பாக செயல்படுகிறார் என்பது தான் ‘தி ஃபேமிலி மேன்’.\n10 அத்தியாயங்களை உள்ளடக்கிய ‘தி ஃபேமிலி மேன்’ அமேசான் பிரைம் வீடியோவில் வரும் செப்டம்பர் 20, 2019 முதல் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, ஜெர்மன், ஜப்பான், பிரஞ்சு, இத்தாலி, பிரேசில், போர்ச்சுகீசு மற்றும் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும், 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியிடப்படும்.\nஇப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைத்து இடங்களிலும் சிறந்த விமர்சனங்களைப் பெற்று வருகிறது.\nஅமேசான் பிரைம் வீடியோவின் இந்திய உள்ளடக்கம், இயக்குநர் விஜய் சுப்ரமணியம் கூறுகையில்…\nஅமேசான் தொடர்ந்து தனித்துவமான மற்றும் உயர்தரமான கதைகளை நம் பார்வையாளர்களுக்கு ‘தி ஃபேமிலி மேன்’ உடன் கொண்டு வருகிறது. கேமராவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் திறமைகளை வலுப்படுத்தும் வீடாக இருக்கும் என உறுதிப்படுத்துகிறது.\nவேலை மற்றும் குடும்பம் இரண்டையும் சமப்படுத்த முயற்சிக��கும் ஒரு குடும்ப மனிதனின் போராட்டங்கள், அனைவருக்கும் ஆழமாக தொடர்புபடுத்தக்கூடிய வகையில் இப்படம் அமைந்திருக்கும்.\nஅமேசான் ஒரிஜினர், ‘தி ஃபேமிலி மேன்’ தயாரிப்பாளர்கள் ராஜ் டி.கே., தங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம், நீண்ட-வடிவ கதையைக் கூற விரும்பினோம். அதற்காக சரியான தளத்திற்காக காத்திருந்தோம்.\nஅப்போதுதான் அமேசான் பிரைமில் அற்புதமான பங்கதாரரைக் கண்டோம். புதிய கதைக்களம், சவாலானதாகவும், திருப்திகரமாகவும் ‘தி ஃபேமிலி மேன்’ உடன் முதல் பயணத்தை உருவாக்கியுள்ளோம். இது உண்மையிலேயே சிறந்த பயணமாக இருந்தது.\nபொதுவாக இதுபோன்ற ஆக்ஷன் திரில்லருடன் நகைச்சுவைத் தொடர்புபடுத்தப்படாததாகத்தான் இருக்கும். ஆனால், இத்தொடரை புவி-அரசியலோடு ஆக்ஷன் திரில்லராகவும், நகைச்சுவைக் கலந்தும் கொடுத்துள்ளோம்.\nSundeep Kishan and Priyamani starring The Family man web series, அமேசான் பிரைம் வீடியோ வெப் சீரிஸ், சந்தீப் கிஷன் திரில்லர் வலைத் தொடர். தி ஃபேமிலி மேன், தேசிய விருது நடிகை பிரியாமணி, பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ்\nஉசுப்பேத்துறாங்க.. அதான் ஹீரோஸ் சம்பளத்தை ஏத்துறாங்க. : கே. ராஜன்\nDr ராஜசேகர்-தனஞ்செயன் இணையும் படம் அக்டோபரில் தொடக்கம்\n‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) வெப் சீரிஸில் நடித்தது குறித்து பிரியா மணி பேட்டி\nமறைந்த பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/02/ops_4.html", "date_download": "2020-01-24T01:35:32Z", "digest": "sha1:3G57JSUYGZE6WUNZKKZOV57LH4I5YURK", "length": 5476, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "பொதுமக்களுடன் உணவருந்திய முதலமைச்சர் பன்னீர்செல்வம் - News2.in", "raw_content": "\nHome / அண்ணா / அதிமுக / அரசியல் / உணவு / ஒ.பன்னீர் செல்வம் / தமிழகம் / நினைவு தினம் / பொதுமக்களுடன் உணவருந்திய முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nபொதுமக்களுடன் உணவருந்திய முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nSaturday, February 04, 2017 அண்ணா , அதிமுக , அரசியல் , உணவு , ஒ.பன்னீர் செல்வம் , தமிழகம் , நினைவு தினம்\nஅண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொது விருந்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.\nஅண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். கோவிலில் வழிபாடு நடத்திய முதலமைச்சர், ஏழை பெண்களுக்கு சேலைகளை வழங்கினார்.\nபின்னர், அங்கு நடைபெற்ற பொது விருந்தில் கலந்துகொண்ட முதல்வர், பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதிலீபன் மகேந்திரன், மனித மிருகம்.. காமக்கொடூரன்: தமிழச்சி அதிர்ச்சி பதிவு\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/tennis/44582-serena-williams-enter-into-9th-us-open-final.html", "date_download": "2020-01-24T02:52:50Z", "digest": "sha1:TSYXN3L7RMQGPYCRHPLLKAUVDGELCOY7", "length": 10842, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "9-வது யுஎஸ் ஓபன் ஃபைனலில் செரினா வில்லியம்ஸ் | Serena Williams enter into 9th US Open final", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n9-வது யுஎஸ் ஓபன் ஃபைனலில் செரினா வில்லியம்ஸ்\nஅமெரிக்கா ஓபன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், 6 முறை சாம்பியனான செரினா - 19ம் இடம் வகிக்கும் லாத்வியாவின் அனஸ்தஸிஜா செவஸ்டோவாவை எதிர்கொண்டார்.\n66 நிமிடம் நடந்த இப்போட்டியில் 17-வது இடத்தில் இருக்கும் செரினா 6-3, 6-0 என்ற ந���ர்செட் கணக்கில் செவஸ்டோவாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். இதன் மூலம், 9-வது யுஎஸ் ஓபன் ஃபைனலுக்கு செரினா முன்னேறினார். 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரினா, 24-வது பட்டத்தை கைப்பற்றி சாதனை படைக்க காத்திருக்கிறார்.\nவரும் 9ம் தேதி நடக்க இருக்கும் இறுதிச் சுற்று ஆட்டத்தில் செரினா, ஜப்பானின் நவோமி ஒசாகாவுடன் மோதுகிறார். ஒசாகாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்று ஆட்டம் இதுவாகும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n5-வது டெஸ்ட்: அஷ்வினுக்கு பதில் ஜடேஜா\nநீட் தேர்வால் மேலும் ஒரு மரணம்: சென்னை மாணவி தற்கொலை\nரூ.83-ஐ தாண்டியது பெட்ரோல் விலை\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்க ஓபன் பைனல்: செரீனா காலி, பியான்கா அசத்தல்\nஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார் செரினா வில்லியம்ஸ்\nஉலக நம்பர் 1 வீராங்கனையை வீட்டுக்கு அனுப்பினார் செரீனா\nசரித்திர சாதனை படைப்பாரா செரீனா வில்லியம்ஸ்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/tna_26.html", "date_download": "2020-01-24T02:20:30Z", "digest": "sha1:3TXKP3U4O7ACXPGF3ZGQRXVHUS6GIW6P", "length": 9696, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "வவுனியா வடக்கு சிங்கள கட்சிகளிடம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / வவுனியா வடக்கு சிங்கள கட்சிகளிடம்\nவவுனியா வடக்கு சிங்கள கட்சிகளிடம்\nடாம்போ December 26, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள், வவுனியா\nவவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி அடைந்துள்ளது.இதனால் சபையின் நிர்வாகம் சிங்கள பெரும்பான்மை கட்சிகளினை சென்றடையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் உள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.\nகடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தொடரில் சபையின் 2020ம் ஆண்டுக்கான பாதீடு சபையில் சமர்பிக்கப்பட்ட நிலையில் அது தோல்வியடைந்திருந்தது.\nஇந்நிலையில் பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக நேற்றைய தினம் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது.\nஇதன்போது உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.\nவாக்கெடுப்பின் போது பாதீட்டுக்கு ஆதரவாக கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினருமாக மொத்தம் 09 உறுப்பினர்களும் எதிராக 13 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதேவேளை நான்கு உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.\nகடந்த முறை இடம்பெற்ற அமர்வின் போது வாக்கெடுப்பில் நடுநிலை வகித்திருந்த உபதவிசாளர் நேற்றைய வாக்கெடுப்பில் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதோடு ஐக்கிய தேசி கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களில் ஒருவர் ஆதரவாக வாக்க��ித்ததுடன் மற்றைய இருவர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.\nஇதேவேளை ஐ.தே.கவின் மூன்று உறுப்பினர்கள் கடந்த அமர்வின் முதல் பாதீட்டிற்கான வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களித்தமை குறிப்படத்தக்கது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-01-24T01:30:38Z", "digest": "sha1:4I2LF2NI4PJVKSGPNSX23EICYY2LEO7V", "length": 6848, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "முறைகேடாக |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nபா.ஜ.க.ஆட்சியின் போது கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வர ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை\nகடந்த 60 ஆண்டுகளாக ஊழல் அரசியல்வாதிகள், நேர்மையற்ற தொழிலதிபர்கள் பல லட்சம் கோடி இந்தியபணத்தை சுவிட்சர்லாந்து,லக்சிம்பர்க்,லீச்டென்சிடின்,சன்னல் தீவுகள்,பஹமா போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் முறைகேடாக போட்டுவைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும்,இந்த பணம் இந்தியாவிற்க்கு திரும்ப கொண்டுவரப்படவேண்டும் ......[Read More…]\nFebruary,12,11, —\t—\tஉள்ள, கடந்த 60 ஆண்டுகளாக ஊழல் அரசியல்வாதிகள், சன்னல் தீவுகள், தொழிலதிபர்கள், நாடுகளில், நேர்மையற்ற, பல, பஹமா போன்ற, போட்டுவைத்துள்ளனர், முறைகேடாக, லக்சிம்பர்க், லட்சம் கோடி இந்தியபணத்தை சுவிட்சர்லாந்து, லீச்டென்சிடின், வங்கிகளில்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nவெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nதொகுதி மாறும் முக்கிய தலைவர்கள்\nகாமன்வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பாக � ...\nசார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் � ...\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nவெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப் ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_196.html", "date_download": "2020-01-24T01:15:11Z", "digest": "sha1:BTVDEKYIBRPNPVQKMJ4VEJBRS7HKF7O5", "length": 49953, "nlines": 181, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் சிறார்களே,, தேவாலயத்திற்கு அருகில் இப்படிச் செயற்படுவது நல்லதல்ல...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் சிறார்களே,, தேவாலயத்திற்கு அருகில் இப்படிச் செயற்படுவது நல்லதல்ல...\nகொழும்பு புதுக்கடை ,பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்குமிடையில் நான் வசித்து வருகிறேன்..\nசுமார் 10 முதல் 12 வயதுள்ள சில முஸ்லிம் சிறார்கள் இந்த வீதிக்கருகில் எந்த காரணமும் இல்லாமல் ஏதோ ஒரு பொழுதுபோக்குக்காக பட்டாசு வெடித்து மகிழும் நிகழ்வு கடந்த பல மாதங்களாகவே இடம்பெற்று வந்தது..\nசில வாரங்களுக்கு முன்னர் எனது காருக்கடியில் பட்டாசை அவர்கள் கொளுத்தியபோது அவர்களை நான் கடிந்து இப்படி செய்ய வேண்டாமென சொன்னேன்..எனது நண்பரான முதிய ஹாஹியார் ஒருவரும் அதனை ஏற்று என்னுடன் இணைந்து அவர்களை கண்டித்தார்.\nஇன்று -29- மீண்டும் அந்த சிறார்கள் பட்டாசு மற்றும் பம்பரம் என்று சுழலும் பட்டாசுகளை மாலை கருக்கும் நேரம் போட்டார்கள்... வீதியில் போவோர் வருவோர் அச்சப்படும் வகையில்... வீதியில் போகும் ஓட்டோக்கள் மீது பாயும் வகையில் அவை இருந்தன.\nபண்டாரநாயக்க மாவத்தை தேவாலயத்தினருகே பட்டாசுகள் சென்றதால் மாலை ஆராதனை குழம்ப அங்கு காவலுக்கு நின்ற இராணுவச் சிப்பாய் சிறார்களை நிறுத்தும்படி சொல்லிக்கொண்டே அவர்களை விரட்டி ஓடினார்... இன்னுமொரு சிப்பாய் ரி 56 துப்பாக்கியுடன் ஓடினார்...\nநான் செய்வதறியாது திகைத்து நின்றேன்... அன்று கண்டித்த ஹாஜியார் அப்போது அந்த இடத்திற்கு வந்து என்னை பார்த்தபடி நின்றார்... இருவரும் செய்வதறியாது நின்றோம்...\nஅவர்களை விரட்டிச் சென்ற சிப்பாய் ஒரு பையனை பிடித்து கண்டித்து பள்ளிவாசல் நிர்வாகத்திடம் நிலைமையை சொல்லி கண்டித்துள்ளார்.பின்னர் ஒரு நிர்வாகி தேவாலயத்திற்கு வந்து பாதரிடம் வருத்தம் தெரிவித்ததை கண்டேன்...\nசிப்பாய் பின்னர் என்னை வீதியோரம் கண்டபோது தான் பொறுமையாக நடந்து கொண்டதாகவும் அந்த சிறார்களின் பெற்றோர்கள் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை என்றும் கூறி கவலைப்பட்டார்...\n“ ஆராதனை நடக்கும��� நேரம் இப்படிச் செய்வது சரியில்லை தானே...” என்றும் அவர் குறிப்பிட்டார்...\n“எப்படியோ இனி இப்படி நடக்காது என்று நினைக்கிறேன்..” என்று கூறியபடி நானும் வீடு சென்றேன்...\nஇது ஒரு சாதாரண நிகழ்வல்ல...\nஒரு பெரிய களேபரம் இராணுவச் சிப்பாயின் அந்த பொறுமையால் தவிர்க்கப்பட்டதாக நான் உணர்கிறேன்...\nபெற்றோர்களே பிள்ளைகளை பற்றி கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்...\nவம்பை விலைக்கு வாங்க வேண்டுமா\nசிறுவர்களின் பெற்றோர் இதைப்பற்றி சிந்தித்து தங்களின் பிள்ளைகளை இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும்.இது மோசமான சம்பவம் எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் இதை அந்த பிரதேச பள்ளி நிர்வாகிகள் குறித்த பெற்றோரை அழைத்து ஆலோசனை வழங்க வேண்டும்.\nஇது மிகமுக்கியமான சிவப்புக் கொடி,இந்த காலகட்டத்தில் ஒருபோதும் இடம்பெறக்கூடாத,கண்டிக்கப்பட வேண்டிய, உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினை.இதன் விளைவு, இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ பொறுப்பெடுக்க வேண்டிய ஒரு குற்றச் செயலாக அது பூதாகரணமாக தோற்றம் பெறும் நாள் வெகுதூரத்தில் இல்லை. கடைசியாக ஸஹ்ரானிடம் பயிற்சி பெற்ற சிறுவர்கள் என்ற பெயரையும் இறுதியில் சூட்டிவிடுவார்கள். எனவே, பள்ளிநிர்வாகத்தினரே,பெற்றோர்களே, உடனடியாக இந்த செயலை நிறுத்தி,அந்த பிள்ளைகளுக்கு ​வேறு நல்ல விளையாட்டுகளை திட்டமிட்டுப் பழக்கவும் நல்ல பல பயிற்சிகளில்அவர்களை ஈடுபடுத்தவும் தன்னார்வ இயக்கங்கள், நிறுவனங்கள் உடனடியாக முன்வந்து செயலில் இறங்க வேண்டும்.தயவுசெய்து பொறுப்பானவர்கள் எந்த வித தாமதமும் இன்றி உடனடியாக களத்தில் இறங்கி இந்த நிலைமைச் சீராக்க முயற்சி எடுங்கள். அல்லாஹ் உங்கள் தூய பணியில் உதவி செய்வான் இன்ஷா அல்லாஹ்.\nஇத்தகைய சிறு பொறிகளை அலட்சியம் செய்தால் பெரும் தீவிபத்து தவிர்க்க முடியாது. மதங்களோடான சமரசங்களுக்கு சகல சமய பள்ளிகளும் ஆசிரியர்களும் பொறுப்பு எடுக்க வேண்டும்.ஊடக செய்தியாகிவிட்டதால் சமூக மட்டத்தில் வருத்தம் தெரிவித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,\nசில வேண்டா வெறுப்பில் தப்பி தவரி பிறந்த குழந்தை களும் இப்படி பெற்றோரில்லாமல் கட்டுக்கடங்காமல் திறிவதுண்டு.\nபெற்றோருக்கு மார்க்கம் தெறிந்தா��்தானே பிள்ளைகளுக்கும் தெறியவரும்\nஎல்லா இனப் பிள்ளைகளும் ஒரே மாதிரித்தான். பல சிங்கள தமிழ் நகர முஸ்லிம் தெருக்களில் இடப்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளது. இப்பவே குழந்தைகள் அவர்கள் ஓய்வு விழையாட்டு தொடர்பாக திட்டமிட்டு அமைப்புகளை உருவாக்கவேண்டும். சிறுவர் மற்றும் கலாச்சார பாடசாலை ஆசிரியர்களுக்கு குழந்தைகள் உளவியல் பயிற்ச்சி உகந்தது. இடப்பிரச்சினையை தீர்க்கமுடியாத சூழலில் இத்தகைய வழிகள்தான் நிலமையை செம்மைப் படுத்தும். இதுவே இடப்பிரச்சினையை மேவி இனச்சிக்கல்களையும் மனச்சிக்கல்களையும் கோபக்கார குழந்தைகளையும் உருவாக்கும் ஆபத்தை தவிர்க்கும் வழிமுறையாகும்.\nதிரு சிவராஜா ராமசாமி மற்றும் திரு ஜெயபாலன் ஆகியோரை மனமார பாராட்டுகின்றேன். எமக்கு இவர்கள் சிறந்த முன்மாதிரிகளாக உணர்கிறேன்\nஉண்மையில் இதனைப் பதிவிட்ட சிவராசா இராமசாமி அவரகளுக்கும் ஏனைய நெட்டிசன்களுக்கும் மரியாதை கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது ஒரு சமூகம் சார்ந்த மிக முக்கிய விடயம். தவிர ஜெயபாலன் ஐயாவினுடைய கருத்துக்கள் மதிக்கப்படவேண்டியவை. ஆயினும் சிவராசா அவரகளுடைய கருத்தினை அந்த வீதியில் வாழும் எத்தனை பேர் வாசித்து இருப்பார்கள. நூனும் பல காலமாக குறித்த தெருவில் வாழ்ந்தவன் என்ற வகையில் அந்தப் வீதியில் வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பது புரிகின்றது. உறவினர் வீட்டிற்கு சென்று 10 நிமிடங்கள் பேசிவிட்டு வருவதற்குள்ளாகவே என்னுடைய காரின் Side mirror ஐ அபேஸ் செய்துவிட்டனர். எனவே இந்த விடயம் மிக மிக பாரதூரமானதாகும் தேவாலயத்தைவிட அங்குள் மஸஜிதும் இத் தெருவில் வாழும் முஸ்லிம் மக்களும் இந்த விடயத்தில் தீலிர கவனம் செலுத்தி பிள்ளைகளைத் தூய்மைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின�� உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்��தற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.necaircompressors.in/air-compressor-blog/?lang=ta", "date_download": "2020-01-24T03:12:17Z", "digest": "sha1:MI5X2S3Y4SMNZOSYIIVTMXCDOFXOGPC4", "length": 12610, "nlines": 182, "source_domain": "www.necaircompressors.in", "title": "ஏர் கம்ப்ரசர் வலைப்பதிவு - காற்று அமுக்கிகள் உற்பத்தியாளர்கள் - NEC ஏர் அமுக்கிகள்", "raw_content": "\nஒற்றை நிலை பரிமாற்ற ஏர் அமுக்கிகளையும்\nஇரண்டு நிலை பரிமாற்ற ஏர் அமுக்கிகளையும்\nஒற்றை சிலிண்டர் பரிமாற்ற ஏர் அமுக்கிகளையும்\nஇரட்டை சிலிண்டர் பரிமாற்ற ஏர் அமுக்கிகள்\nமூன்று சிலிண்டர் பரிமாற்ற காற்று அமுக்கிகள்\nஉயர் அழுத்த காற்று அமுக்கிகள்\nமையவிலக்கு மோனோ பிளாக் பம்ப்\nஅமுக்கி Borewell பம்ப் செட்\n: தயிர் பம்பு செட்டுகள்\nஆழ்குழாய் கிணறு அமுக்கி பம்ப் செட்\n: தயிர் பம்பு செட்டுகள்\nஒற்றை நிலை பரிமாற்ற ஏர் அமுக்கிகளையும்\nஇரண்டு நிலை பரிமாற்ற ஏர் அமுக்கிகளையும்\nஒற்றை சிலிண்டர் பரிமாற்ற ஏர் அமுக்கிகளையும்\nஇரட்டை சிலிண்டர் பரிமாற்ற ஏர் அமுக்கிகள்\nமூன்று சிலிண்டர் பரிமாற்ற காற்று அமுக்கிகள்\nஉயர் அழுத்த காற்று அமுக்கிகள்\nமையவிலக்கு மோனோ பிளாக் பம்ப்\nஅமுக்கி Borewell பம்ப் செட்\n: தயிர் பம்பு செட்டுகள்\nஆழ்குழாய் கிணறு அமுக்கி பம்ப் செட்\n: தயிர் பம்பு செட்டுகள்\nவிவசாயம் Openwell நீர்மூகி பம்ப்\nNEC–பகுக்கப்படாதது– ஜனவரி 23, 2020 ஜனவரி 23, 2020\nNEC–பகுக்கப்படாதது– ஜனவரி 23, 2020 ஜனவரி 23, 2020\nஉள்நாட்டு Openwell நீர்மூகி பம்பு செட்டுகளுக்கு சுற்றுச்சூழல் மாடல் தயாரிப்பு விளக்கம் “என்இசி \"ஸ்விப்ட் ஓபன் நலமான நீர்மூழ்கிக் பம்பு செட்டுகளுக்கு தேவையில்லாததால் வசதியை வழங்க[…]\nவிவசாயம் Borewell நீர்மூகி குழாய்கள்\nNEC–ஆழ்துளை கிணற்றில் சீரான குழாய்கள், ஆழ்துளை கிணற்றில் சீரான நீர்மூகி பம்ப் உற்பத்தியாளர், நீரில்மூழ்கவல்ல பம்ப்ஸ், நீர்மூழ்கிக் குழாய்கள் உற்பத்தியாளர்– ஜனவரி 22, 2020 ஜனவரி 22, 2020\nநீர்மூழ்கிக் Openwell பம்பு செட்டுகளுக்கு Openwell நீர்மூழ்கிக் பம்பு செட்டுகளுக்கு நீர்மூழ்கிக் Borewell பம்பு செட்டுகளுக்கு விவசாய Borewell நீர்மூழ்கிக் பம்பு செட்டுகளுக்கு 6 உற்பத்தியாளர்கள்″ (150மிமீ) 1300அடி தயாரிப்பு விளக்கம் “NEC” […]\nNEC–ஆழ்துளை கிணற்றில் சீரான அமுக்கிகள்– ஜனவரி 17, 2020 ஜனவரி 23, 2020\nNEC–பகுக்கப்படாதது– ஜனவரி 14, 2020\nஉங்கள் தேவைகள் கீழே தேடல்\nNEC–பகுக்கப்படாதது– ஜனவரி 14, 2020\nஉங்கள் தேவைகள் கீழே தேடல்\nNEC–நுரை ஸ்ப்ரே, பகுக்கப்படாதது– ஜனவரி 14, 2020 ஜனவரி 14, 2020\nஉங்கள் தேவைகள் கீழே தேடல்\nNEC–பகுக்கப்படாதது– ஜனவரி 14, 2020\nஉங்கள் தேவைகள் கீழே தேடல்\nNEC–பகுக்கப்படாதது– ஜனவரி 14, 2020\nஉங்கள் தேவைகள் கீழே தேடல்\nNEC–பகுக்கப்படாதது– ஜனவரி 14, 2020\nஉங்கள் தேவைகள் கீழே தேடல்\nவிவசாயம் Openwell நீர்மூகி பம்ப் ஜனவரி 23, 2020\nOpenwell நீர்மூகி பம்ப் ஜனவரி 23, 2020\nவிவசாயம் Borewell நீர்மூகி குழாய்கள் ஜனவரி 22, 2020\nவிவசாயம் Borewell அமுக்கி ஜனவரி 17, 2020\nதாக்கம் wrenchs ஜனவரி 14, 2020\nதாக்கம் குறடு ஜனவரி 14, 2020\nஒற்றை நிலை பரிமாற்ற ஏர் அமுக்கிகளையும்\nஇரண்டு நிலை பரிமாற்ற ஏர் அமுக்கிகளையும்\nஒற்றை சிலிண்டர் பரிமாற்ற ஏர் அமுக்கிகளையும்\nஇரட்டை சிலிண்டர் பரிமாற்ற ஏர் அமுக்கிகள்\nமூன்று சிலிண்டர் பரிமாற்ற காற்று அமுக்கிகள்\nஉயர் அழுத்த காற்று அமுக்கிகள்\nமையவிலக்கு மோனோ பிளாக் பம்ப்\nஅமுக்கி Borewell பம்ப் செட்\n: தயிர் பம்பு செட்டுகள்\nஆழ்குழாய் கிணறு அமுக்கி பம்ப் செட்\n: தயிர் பம்பு செட்டுகள்\nNEC ஏர் அமுக்கிகள் தொடர்பு\nநபர் தொடர்பு: திரு. எம். குணசேகரன்\nஇல்லை. 151/3, அப்பாயி நாயுடு லேஅவுட்,\nகோயம்புத்தூர், இந்தியா. - 641006.\nஉங்கள் விசாரணை வேலை இங்கே.\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் | தீம்: டாலோன் மூலம் aThemes.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972908/amp", "date_download": "2020-01-24T01:41:11Z", "digest": "sha1:UMKM5EPI2DP7D73MZDNU6N4MP56UDVKW", "length": 7040, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் | Dinakaran", "raw_content": "\nதிருவெண்ணெய்நல்லூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம்\nதிருவெண்ணெய்நல்லூர், டிச. 5: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மேல் தணியாலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வீரவிஜயன், கருணாநிதி, பாலமுருகன்\nஆகிய மூவருக்கும் அதே ஊரின் எல்லையில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. 3 பேரும் நிலத்தில் தனித்தனியாக மின் மோட்டார் பொருத்தியுள்ளனர். இவர்களின் மோட்டாரில் இருந்த சுமார் 40மீட்டர் மின்சார ஒயரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதேபோல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி அதே பகுதியில் கடந்த வாரம் ஒரு மின் மோட்டாரில் மின்சார ஒயர் திருடுபோனது. மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அதே ஊரில் உள்ள பச்சைவாழி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பீதியில் உள்ளனர். இதுபற்றி திருவெண்ணெய்நல்���ூர் போலீசார் நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை பிடித்து கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகூடுதல் மாணவர்களை சேர்க்க மக்களின் ஒத்துழைப்பும் தேவை\nநண்பனை மதுபாட்டிலால் குத்திய வாலிபரால் பரபரப்பு\nதிடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு லாரி\nமேம்பாலம் கீழ் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதிருந்தி வாழப்போவதாக எஸ்பியிடம் மனு\nகரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nசுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனம் தொடங்க கிராமமக்கள் எதிர்ப்பு\nவிதை சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு\nவிழுப்புரத்தில் வேலைவாய்ப்பை பெருக்க சிப்காட் கொண்டு வரவேண்டும்\nபாழடைந்த வானொலி கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கும் அவலம்\nவாகன ஓட்டிகளுக்கு ரோஜா கொடுத்து போக்குவரத்து போலீசார் பிரசாரம்\nதுவக்க நாளில் அடுத்தடுத்த விபத்தில் 2பேர் பரிதாப பலி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nபஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் மீது போலீஸ் வழக்கு\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/2019/08/30/", "date_download": "2020-01-24T01:15:27Z", "digest": "sha1:GVJM5BUXN7EKKZB7HGFZGP3O4OOGM57Z", "length": 4842, "nlines": 42, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "30/08/2019 | Wetalkiess Tamil", "raw_content": "\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் - வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் - வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் - உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் - கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் - புகைப்படம் உள்ளே \nசாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ\nசாஹோ படம் இன்று உலகம் முழுவதும் வெளி வந்தது படத்தின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது, ஆனால் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்படவில்லை என்பதுதான் உண்மை. படத்தில் சண்டை காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன, கொழப்பும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது, பாடல்களும் பெரிதும் கைகொடுக்க வில்லை. அருண் விஜய், பிரபாஸ் மற்றும் படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை மி��� அழகாக கையாண்டுஉள்ளன. மக்களை கனெக்ட் செய்யும் வகையில் எந்த வித எமோஷனல் காட்சியும் இல்லை,K.G.F மற்றும் BAHUBALI படங்களின் வெற்றிக்கு காரணம், மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்த எமோஷனல் காட்சிகள் தான் அந்த ஒரு தன்மையை இப்படம் இழந்துள்ளது. மொத்தத்தில் இப்படம் எதிர்பார்த்த வைகையில் இல்லை. Wetalkiess rating : 2.5/5 Loading…\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/rice-price-change/", "date_download": "2020-01-24T03:20:28Z", "digest": "sha1:V52QJ5TJITWG5TWYW4BR5CFX67L3DTVD", "length": 7140, "nlines": 77, "source_domain": "tamilaruvi.news", "title": "அரிசி வகைகளின் விலைகளில் மாற்றம் | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / அரிசி வகைகளின் விலைகளில் மாற்றம்\nஅரிசி வகைகளின் விலைகளில் மாற்றம்\nஅருள் 5th December 2019\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அரிசி வகைகளின் விலைகளில் மாற்றம் 32 Views\nஅரிசி வகைகளின் விலைகளில் மாற்றம்\nஅரிசி வகைகள் சிலவற்றின் விலைகள் அதிகரித்து உள்ளதாக நுகர்வோர் நலன் புரி சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டரிசி மற்றும் வெள்ளை அரிசி , பச்சை அரிசி ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அந்த அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்து உள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.\nசந்தையில் இவ் வகை அரிசுக்கு தட்டுபாடு நிலவுவதால் அரிசி வகைகளை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் நுகர்வோர் நலன்புரி சங்கத்தின் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளதாவது,\nஅரசியின் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கைச் செலவு குழுவுடன் கலந்துரையாடி தீர்வை வழங்வுள்ளதாக அவர் தெர���வித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags அரிசி வகை விலைகளில் மாற்றம்\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nடக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் \nகோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை\nதிருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nமைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு\n மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/09/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2662540.html", "date_download": "2020-01-24T01:16:06Z", "digest": "sha1:T4RQ4G4AKQBBATJ3GCYQV76O7HDRRTV3", "length": 6900, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு: மாணவர் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு: மாணவர் பலி\nBy DIN | Published on : 09th March 2017 01:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேற்கு வங்க மாநிலம், மால்டா பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். இந்தச் சம்பவத்தில் மேலும் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.\nஇதுகுறித்து அந்த மாநில போலீஸார் கூறியதாவது:\nமால்டா பகுதிக்குட்பட்ட பஹார்பூர் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அப்போது, அந்தச் சாலை வழியே நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஜாய் பாண்டே என்பவரும், அவரது நண்பர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர்.\nஇதில், ஜாய் பாண்டே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்���ிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101028", "date_download": "2020-01-24T01:28:34Z", "digest": "sha1:2BJCYWS6NI6RHPLDOLVKWUT2XTUAV6YA", "length": 12685, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒன்றெனில் ஒன்றேயாம்!", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’ »\nஆசாரக்கோவை பதிவை தாமதமாக இப்போதுதான் வாசிக்கிறேன். சில வருடங்களுக்கு முன் பொள்ளாச்சியிலிருந்து கோவை சென்றிருந்த ஆய்வு மாணவியை தொலைபேசியில் அழைத்து “சங்கச்சித்திரங்கள்” வாங்கி வரச் சொன்னேன். விஜயா பதிப்பகத்திலிருந்து அவள் என்னை அழைத்து ஜெயமோகன் அவர்கள் எழுதிய ” சங்குச்சக்கரங்கள் ” அங்கு இல்லவே இல்லை என்கிறார்கள் என்றாள். உடன் புறப்பட்டு கல்லூரி வரும்படியும் இனி அந்த புத்தகத்தை தேடவேண்டாம் கிடைக்காது என்றும்சொன்னேன்\nவிஷ்ணுபுரம் விளம்பரம் டிவியில் வருகிறது. அதன்பி விஷ்ணுபுராணம் விற்பனை சூடுபிடித்திருப்பதாகச் சொன்னார்கள்\nபுத்தகங்களை எழுதிக்கொடுக்காமல் எவரிடமேனும் சொல்லி வாங்கிவரச்செய்வது தமிழகத்தில் அனேகமாக முடியாது. புத்தகங்களுக்கு எப்படியெல்லாம் தலைப்புக்கள் இருக்கமுடியும் என்பது நம்மூரில் புத்தகம் என்றால் என்னவென்றே அறியாத மக்களால் ஊகிக்கவே முடியாது.\nஎனக்கு நான்கு அனுபவங்கள். நான் மதுரையில் இருந்தபோது வண்ணதாசனின் ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’ என்ற நூலை வாங்கிவரும்படிச் சொல்லியனுப்பியிருந்தேன். என் மாமா வாங்கி வந்த நூல் ‘வீட்டு மலர்த்தோட்டம்’\nநண்பனுக்கு அவன் அப்பா ஜே ஜே சில குறிப்புகளுக்குப் பதிலாக வாங்கிவந்தது ஜே.ஜெயலலிதா வாழ்க்கைவரலாறு. எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் வாங்கச்சொல்லி அனுப்பியபோது உபநயனச் சடங்குகள் வந்தது ஒருமுறை\nநான் வெளிநாட்டில் இருக்கிறேன். ஆகவே நானே போய் புத்தகம் வாங்குவது முன்பெல்லாம் நடக்காது. ஆகவே இது அடிக்கடி நடக்கும். ஆனால் நம்பமுடியாதது ஒன்று நடந்தது. நான் நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவல் வாங்கிவரும்படி என் உறவினரிடம் சொன்னேன். வந்துசேர்ந்தது யோகப்பயிற்சி முறை நூல். ஆசனா ஆண்டியப்பன் எழுதியது\nஎப்படி இதை வாங்கினீர்கள் என்று கேட்டேன். நீ சொன்ன ‘கான்ஸெப்டை’ கடைக்காரரிடம் விளக்கினேன் என்றார். இது எப்படி நிகழ்ந்தது என எண்ணி எண்ணிப்பார்க்கிறேன். பிடிபடவே இல்லை\nஇது ஒரு நல்ல விளையாட்டாக இருக்கும்போலிருக்கிறதே. நம் சமூக உளவியலை ஆராய்வதற்கான ஒரு நல்ல பயிற்சியும்கூட\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 9\nஎஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 70\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17\nதாந்த்ரீக பௌத்தம் - கடலூர் சீனு\nசிவ இரவு - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர���காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvediccorp.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=22&Itemid=117&lang=ta", "date_download": "2020-01-24T02:30:11Z", "digest": "sha1:XBUVNE2C5Y662LROXRVUXTZYSMTVMHUX", "length": 11896, "nlines": 196, "source_domain": "ayurvediccorp.gov.lk", "title": "மூலப்பொருள்கள்", "raw_content": "\nதமிழ் பெயர் வல்லாரைக் கீரை\nஅறிமுகம் தேரையின் வடிவத்திற்கிணங்க இலைகள் படர்வதால் மஸ்டுகர்பனி என அழைக்கப்படுகின்றது. சிறிய வல்லாரை, பெரிய வல்லாரை என இரண்டு வகைகள் உள்ளன. இதில் சிறிய வல்லாரை சத்து மிக்கது. கீரை வகைகள் மத்தியில் பிரபலமான கீரை வகையாகும். அலங்காரத்தின் பொருட்டு வீட்டுத் தோட்டத்திலும் வளர்க்கலாம்.\nஇயற்பியல் சிறப்பியல்புகள் நிலத்தில் படர்ந்து வளரும் தாவரமாக அமைவதோடு கணுக்களிலிருந்து வேர்கள் முளைக்கும். இலைகள் சிறிதாக அமைவதோடு 2 - 4 சென்றி மீற்றர் நீளமுடையது. வட்ட வடிவமானது. நுனி ஓரங்கள் பற்சில்லு வடிவம் கொண்டவை. மலர்கள் சிறியனவாக அமைவதோடு ரோசா நிறம் சார்ந்த சிவப்பு நிறமுடையது. மலர்கள் கொத்தாக குடை வடிவம் பெறும்.\nவாழ்விடம் ஈரலிப்பான நிலம் மற்றும் வயல்கள் போன்ற நீர் சார்ந்த சுற்றாடல்களில் மிக செழிப்பாக வளரும். நடுகை செய்து மூன்று மாதங்களில் அறுவடை பெறலாம்.\nமருந்துக்கான பாகங்கள் முழுச் செடியும், வேர்கள், தண்டுகள், இலைகள்.\nமருத்துவக் குணம் வல்லாரை அறிவினை வளர்க்கும், ஞாபக சக்கியை வளர்க்கும், பசியை ஏற்படுத்தும், குரலை இனிமையாக்கும், குருதியை சுத்தமாக்கும், பீனிசத்தை குணமாக்குவதோடு மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும், கண்ணுக்கும் தலை மயிருக்கும் இதமானது. காம சக்தியை மேம்படுத்தும்.\nசிங்கள பெயர் ரத்தம்பலா, தியரத்மல்\nஆங்கில பெயர் Asoka Tree\nஅறிமுகம் மகளிர் நோய்களின் போது பெண்கள் அனுபவிக்கும் சோகத்தை ஒழிப்பதனால் அசோக என அழைக்கப்படுகின்றது. மகளிர் நோய்களுக்கு அசோகம் பரவலாக பயன்படுத்தப்படுவதால் இவ்விதமாக அழைக்கப்படுகின்றதென புலனாகின்றது.\nஇயற்பியல் சிறப்பியல்புகள் 6 - 9 மீற்றர் உயரமுடைய விருட்சமாகும். பெரிய இலைகள் பகுதிகளாகப் பிரிந்துள்ளன. 4 - 6 சோடிப் பகுதிகளாகும். இலைகள் அடியில் இருந்து நுனியை நோக்கிப் செல்லும் போது படிப்படியாக மெல்லிய வடிவம் பெறுகின்றன. இலைக் காம்பு தண்டுடன் பொருந்துகின்ற இடம் காக்கி நிறமுடைய பாரிய உப இலைகள் இரண்டு உள்ளதோடு இவை பின்பு உதிரும். மலர்கள் கொத்துக்களாக மலரும். நறுமணங்கொண்ட மலர்களில் இதழ்கள் கிடையாது. மலர் இதழ்களுக்கு கீழே உள்ள பகுதி. (மகரந்தம்) மஞ்சள், இளமஞ்சள் மற்றும் பின்னர் சிவப்பு நிறமுடையதாக அமையும். கொத்தில் மலர்கள் ஒரே மட்டத்திலேயே அமையும். அதனுள்ளே 4 - 8 விதைகள் காணப்படும்.\nகிடைக்கும் இடங்கள் தாழ்நில ஈரவலயத் தாவர வகையைச் சேர்ந்த இது நக்கிள்ஸ் மலைத்தொடரின் நீர்சார்ந்த பள்ளத்தாக்குகளில் பரவலாகக் காணப்படுகின்றது.\nமருந்துக்கான பாகங்கள் பட்டை, விதை, மலர்கள்\nமருத்துவக் குணம் சளி மற்றும் பித்தத்தை தணிக்கும். வேதனையையும் நச்சுத் தன்மையையும் நீக்கும். வீக்கத்தை ஒழிக்கும். கருப்பையில் தளர்வினை ஏற்படுத்தும். சிறுநீர் கோளாறுகளை நீக்குவதோடு சிறுநீரக கற்களை இல்லாதொழிக்கும்.\nபயிர் செய்கை நன்கு முதிர்ச்சியடைந்த உயிருள்ள விதைகளை ஈரலிப்பான மணல் நாற்று மேடையில் இட்டு 14 - 17 நாட்களில் முளைக்கச் செய்து கொள்ளலாம். விதைக் கன்றுகள் 4 - 6 அங்குலம் வரை வளர்ந்ததும் நாற்று மேடையில் இருந்து அகற்றி நேரடியாகவே களத்திலோ வளமாக்கிகள் கலந்த மண்நிரப்பப்பட்ட பொலித்தீன் உறைகளில் இட்டு 3 - 6 மாதங்களுக்குப் பின்னர் களத்தில் நடுக. மரங்களுக்குடையிலான இடைவெளி 1 ½ - 2 மீற்றர் வரை இடுக. ஈர மற்றும் இடைவலயத்திற்கு உகந்தது.\nஇல. 94, பழைய கொட்டாவ வீதி, நாவின்ன,\nகாப்புரிமை © 2020 ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனம். முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/?p=1267", "date_download": "2020-01-24T01:33:47Z", "digest": "sha1:RAIAW3RLQOVVBUXI4YENHLC6A2AYNPUJ", "length": 25691, "nlines": 46, "source_domain": "sayanthan.com", "title": "ஆதிரை என்கின்ற இத்திமரத்துக்காரி – சயந்தன்", "raw_content": "\nஈழத்தில் இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் என்ற நீண்ட பயணத்தின் பிறகு, அதைப்பற்றிய முனைப்பான பிரதிகள் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிரு���்கின்றன. அவை பெரும்பாலும், போராட்டத்தில் எழுத்தாளர்களின் தன்னிலையையும் தன் உணர்வுகளையும் பிரதிபலிக்கத்தக்கவாறே, எழுத்துவடிவம் பெறுகின்றன. ஒரு வகையில் அவை அரசியல் பிரச்சாரத்திற்கு இலக்கிய வடிவம் கொடுக்க முயல்கின்றன.\nசயந்தனின் ஆதிரையோ, ஓர் ஒற்றைக் குரலாக, ஒற்றை உண்மையை மட்டும் வாசகருக்குக் காட்டாமல், ஆசிரியரின் குரலுக்கு அப்பால் சென்றும் பல குரல்களை கேட்க முடிகின்ற, பிரதியில் கூற எத்தனிக்கும் உண்மையைத் தாண்டியும் மேலதிக உண்மையைப் பெறுவதற்கான வாசக சாத்தியங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு இலக்கியப் பிரதியாக வெளியாகியிருக்கின்றது. தன் இருப்பிற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தனித்துவிடப்பட்ட இனமொன்றின், கடை நிலை மாந்தர்களைப் பற்றியும், போராட்டத்தின் மேன்மைகள், கீழ்மைகள் யாவற்றையும் எழுத்தாளரின் அக, புற உணர்வுகளோடு அருமையாக வெளிப்படுத்தி நிற்கிறது இந்நாவல்.\nமக்களின் அனுபவங்களை நேர்த்தியான கதைகளாகத் தொகுப்பதன் மூலம் நாவலுக்கான ஒரு வடிவம் நெய்யப்பட்டிருப்பினும்கூட, வாசகர்களே நிரப்புவதற்கான இடைவெளிகளும் உண்டு. நிறைய இடங்களில் அது வாசகர்களிடம் ’வேலை வாங்குகிறது’ நாவலின் தொடக்கத்தில் தனி அத்தியாயமாக வரும் லெட்சுமணன் என்ற பாத்திரத்திற்கு முடிவில் என்ன நடந்திருக்குமென்பதை, வாசகரே தன்னுடைய கற்பனையாலும், ஊகத்தினாலும் நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இறுதி அத்தியாயத்தில் மட்டுமே வருகின்ற ஆதிரையின் சொல்லப்படாத வாழ்வை, ஒரு தனி நாவலாகவே வாசகர்களால் கற்பனையில் சிருஷ்டித்துக்கொள்ளமுடியும். இவ்வாறான சாத்தியங்கள் நாவலோடு தனித்துவமான ஒரு நெருக்கத்தை வாசகர்களோடு ஏற்படுத்துகின்றன.\nஈழப்போர் என்ற தரிசனத்தை, அந்தப்போரின் நேரடி வீச்சுக்குள் வாழ்ந்த சாதாரண அடித்தட்டு மக்களின் பார்வையில் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்தி எல்லாக்கோணத்திலிருந்தும் அணுகும் சுதந்திரத்தை ஆதிரை உருவாக்கி அளிக்கின்றது. வெறும் அனுபவங்களை எழுதிவிடாது, படைப்பாற்றல் மூலம், அனுபவங்களுக்கிடையிலான சங்கிலித் தொடரை சாதுரியமாக உருவாக்கி, இலக்கியப் பிரதிக்கான அழகியலை சயந்தன் படைத்திருக்கின்றார்.\nஈழப்போர் பற்றிய தர்க்கங்களை, விடைகாணவியலாத வினாக்களை ஆதிரையின் பாத்திரங்களைக்கொண்டு கேட்க வைப்பதன் மூலம் ஒற்றைப்படையான நகர்வைத் தவிர்த்து வாசகரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல கோணங்களில் பார்க்கச் செய்கின்றது ஆதிரை. இதனாலேயே ஒரு திசையை நோக்கி வாசகர்களை ‘மேய்க்கும்’ வேலையை இந்நாவல் செய்யவில்லை.\n“ஈழத்தமிழரில ஒரு இருபது லட்சமெண்டு பார்த்தாலும் இந்த இனத்தின்ர ஒரு அரசியல் போராட்டத்தின்ர அதுவும் ரத்தம் சிந்திற போராட்டத்தின்ர கடைசி விளைவை, அதின்ரை எரிவை, அதின்ரை வெக்கையை வெறும் மூன்று லட்சம் ஏழைச்சனங்கள் மட்டும் அனுபவிக்கிற மாதிரியும் மற்றவங்கள் அதுக்கு வெளியாலயும் போனது ஏதோ எதேச்சையா நடந்ததெண்டா நினைக்கிறீங்கள்..”\n“சரி, நான் ஒண்டு கேக்கிறன். முள்ளிவாய்க்காலில் ஒதுங்கின இந்தச் சண்டை ஒரு வேளை யாழ்ப்பாண ரவுணுக்குள்ள ஒதுங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் எண்டு நினைக்கிறியள்….”\n“அப்ப இயக்கத்துக்கு எதுவும் செய்யிறதா நினைப்பில்லையாமோ….. கருணாநிதியும் அமெரிக்காவும் இடையில வந்து தீர்க்குமெண்டா இவ்வளவு நாளும் சண்டையை நடத்தினவை…” போன்ற கூற்றுக்களும் வினாக்களும் வாசக பங்களிப்புக்காக ஆசிரியர் பயன்படுத்திய யுக்திகளாக நாவல் முழுவதும் விரவியிருக்கின்றன.\nமனச்சாட்சிக்கு உருவம் கொடுத்ததை போலவே நாவலில் கூட வரும் “சந்திரா” முள்ளிவாய்க்காலில் தலை பிளந்து இறந்து கிடக்கும் தருணத்தில் கண்முன் விரிவது ஒரு பெண்ணின் வாழ்க்கை மட்டுமல்ல, போரின் வெம்மையில் கருகிய பலநூறு, ஆயிரம் பெண்களின் வாழ்க்கைகளின் ஒரு கோட்டுச்சித்திரம். அத்தருணத்தில் “இந்தப் போராட்டம், தேவைதானா.. ” என்றொரு கேள்வி, புத்தியையும் மீறி மனதில் எழுகிறது. அப்பொழுது ஆசிரியருக்கு இணையாக, காலத்தை மறுபரிசீலனை செய்யும் ஒரு வாய்ப்பும் உருவாகிறது.\nஆதிரை, 1977இல், தேயிலைத் தோட்டக் கூலிகளாக இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்களிடையே, மலையகத்தில் ஆரம்பிக்கின்றது. 2013இல், யாழ்ப்பாண நகரத்தின் நுழைவாயிலான, முகமாலை வெட்டையில் முடிகின்றது. ஏறத்தாழ முப்பது வருடங்கள், தங்கு தடையற்ற பிரவாகமாக ஓடும் காலத்தில் வாழும் உணர்வை வாசகர்கள் பெறுகின்றார்கள். மக்களின் வாழ்க்கையை ஒரு பௌதிக இயக்கமாக போர், இடப்பெயர்வு, சாதிய ஒடுக்குமுறை, காதல், திருமணம், பிறப்பு, இறப்பு எனப் பல நூறு இழைகள் கொண்டதாக அது பரப்பி வைக்கின்றத��. இந்திய அமைதிப் படையினரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தன்னை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்ட வெள்ளையக்கா என்ற சோதிமலர், கணவன் காணாமல் போக, கைக்குழந்தையுடன் தன் வயதுக்கேயுரிய ஏக்கங்களுடனும் இச்சைகளுடனும் சமூகத்தின் வார்த்தைகளுக்குப் பயந்து வாழும் ராணி, எதையுமே நேர்படப்பேசுகின்ற, அது விடுதலைப்போராட்டமாகவே இருந்தாலும் அதன் மனிதநேயமற்ற கூறுகளை சுட்டிக்காட்டுகின்ற சந்திரா என்று நாவலின் பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான ஓட்டங்கள், தனித்தனியான தரிசனங்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் இயக்கும் மன உணர்வுகள் பின்னிப்பிணைந்து முழுமையான உணர்ச்சித் திரளாகப் பிரவாகிக்கின்றது. அது போலவே சம்பவங்களும்..\n77, 83 இனக்கலவரங்கள், ஒதியமலைப் படுகொலை, பிரமந்தனாற்றுப் படுகொலை, இந்திய ராணுவத்தின் மனிதநேயமற்ற கொடூரச் செயல்கள், யாழ்ப்பாண இடப்பெயர்வு, சுனாமி, செஞ்சோலை வளாகப் படுகொலை, முள்ளிவாய்க்கால் பேரவலம் என்று பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு, முப்பது வருடங்கள் என்ற அகண்ட காலத்தை நாவலின் ஒவ்வொரு கணத்திலும் பிரதிபலிக்கச்செய்து வாசகர்களுக்கு ஒரு மாபெரும் காலதரிசனத்தை அளிக்கின்றது.\nஆதிரையில் நிலங்கள் ஒரே திசையில் நகரவில்லை. மலையகம், திருகோணமலை, வவுனியா, வன்னி, யாழ்ப்பாணம், மன்னார் முதலான நிலங்களோடு தொடர்புபட்ட பல்வேறு மனிதர்களின் வாழ்வும், போரும் வலை போல நாலாபுறமும் பின்னிப்பின்னி விரிவடைந்திருக்கின்றது. இந்த விரிவுதான் நாவலின் தனிச்சிறப்பும் கூட. ஈழப்போரின் மானுட அனுபவத்தின் விரிவு இது.\nவட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கதை நகர்ந்தாலும் பிராதான களங்களான தனிக்கல்லடி, பேச்சிதோட்டம் என்ற இரண்டு நிலங்களில் மட்டுமே கதையின் பிரதான மாந்தர்கள் இயங்குகின்றனர். இந் நிலங்களின் நீட்சியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் வயல்வெளிகள், வரப்புக்கள், வெட்டைகள், மந்துக்காடுகளின் பூகோளக் குறிப்புகளும், தரைத்தோற்ற விவரணங்களும் நாவலில் செறிவாகப் பதியப்பட்டிருக்கின்றன. தனிக்கல்லடி என்ற கிராமம் பற்றிய விபரிப்பில், அங்கு வாழும் சமூகத்தின் இருண்டதும் ஒளிமிக்கதுமான வாழ்வின் எல்லா பக்கங்களும் கூர்மையான அழகியலோடு காட்டப்பட்டிருக்கின்றது. அக்கிராமத்தின் மத்தியில் விஸ்த���ரணத்துடன் பரவிக்கிளைவிட்டிருக்கும் இத்திமரமும் அதன்கீழ் அமைந்திருந்த “இத்திமரத்தாளும்” பொருத்தமான களத்தை கற்பனையில் கொணரச்செய்து, வாசிப்பவருக்கு மிகப்பரிச்சயமான ஒரு வாழும் சூழலை தருகின்றன.\nவிளிம்பு நிலைப் பெண்களின் கருத்துக்களையும் அவர்களின் அகவயமான உணர்வுகளையும் எள்ளலோடும் துல்லியத்தோடும் யதார்த்தமான உரையாடல்களாக நாவல் முன்வைக்கின்றது. “தாய்க்காரியெண்டால் இரும்பு மாதிரி நிப்பாள். இவன் மகன் (ராஜீவ் காந்தி) பாவம். ஜெயவர்த்தனாட்டை ஏமாந்து போனான்” இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அரசியல் வெகு லாவகமாக இந்த உரையாடலில் உள்ளோடியிருக்கும்.\nஇலங்கைப் படையினரால் தம்பி சித்திரவதைக்குள்ளாக்கப்படும்போது அவனுடைய அக்கா, “காளியாத்தை எல்லாத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறாளடா.. உங்கள் ஒருத்தரையும் மிச்சம் வைக்க மாட்டாளடா.. ” என்று மண் அள்ளி வீசும்போதும், இந்திய அமைதிப்படையினரால் சிதைக்கப்பட்ட ஒருத்தி “பெத்த தாயைக் கெடுக்கச் சொல்லியாடா உங்களுக்குச் சொல்லித் தந்தாங்கள்.. இத்திமரத்துக்காரி வைச்சிருந்து பழி தீர்ப்பாளடா..” என்று அலறும்போதும், மகனை இழந்த தாயொருத்தி “எடியே காளியெண்ட வேசை.. உனக்கு ரத்த ருசி கேட்குதோடி” என்று கடவுளையே திட்டும்போதும், பெண் துயரின் கோபமும் சாபமும் உக்கிரத்தோடு வெளிப்படுகின்றன.\nமக்களின் உரையாடல்கள் அவர்களுடை வட்டார மொழிகளுடனேயே நேரடியாகச் சேர்க்கப்பட்டிருப்பதானது பிரதிக்குள் வாழும் அனுபவத்தை, ஓர் உண்மைச்சூழலை ஏற்படுத்துகின்றது. ஆசிரியரின் தன்னிலைக் கூற்றுக்களைக் காட்டிலும், கதை மாந்தர்களின் குரல்களாலேயே நாவல் நகர்ந்து செல்கிறது. “அப்பிடிச்சட்டுன்னு சொல்லிட்டாலும் இந்தியான்னா உள்ளுக்க என்னமோ ஒரு நெனப்பு. எனக்குச் சரியா சொல்லத் தெரியல்ல. மழை பெய்யிற நாள்ள மூக்க நெறக்கிற புழுதி கெளம்புமே…. அப்ப ஒரு வாசம் வருமே.. அப்பிடி. சிலசமயம் கனவு முறியிறப்போ ஒரு துக்கம் முட்டிக்கிட்டுக் கிளம்புமே அப்பிடி…. என்னமோ ஒண்ணு. நல்லது நடந்திச்சின்னா சந்தோசம் தான்” இந்திய அமைதிப் படையின் வருகையை மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் வாழும், ஓர் இந்திய வம்சாவளிக் கிழவனின் குரலினுாடாகக் கேட்கின்றபோது, அந்த மழை நாளின் புழுதியை எம்மாலும் நுகர மு��ிகின்றது.\nபோர் இலக்கியம் என்பது தனியே போரின் வெற்றியைப் பாடுவதல்ல. போரின் நியாயத்தை உணர்த்துவது மட்டுமல்ல. அந்தச் சமூகத்தின் வெகு சாதாரண பிரதிநிதி ஒருவரின் வெகு சாதாரண ஆசையை, எதிர்பார்ப்பை போர் எப்படி தனது விருப்பப்படி திசை திருப்புகிறது என்பதையும் நுண்மையாக அவதானித்துப் பதிவு செய்தலே அது. மூன்று தசாப்தகால ஈழ யுத்தம், அந்தச் சனங்களின் வாழ்க்கையை, எப்படித் தன் விருப்பப்படி மட்டுமே தன் வழியில் அலையச் செய்தது என்பதையும், அதில் அடிபட்டுப்போனவர்கள், லாவகமாக விலகி நின்றவர்கள், அதனோடு யுத்தம் செய்தவர்கள் என்று அனைத்துச் சனங்களதும் கதையை, முன்வைத்த கலைரீதியான நேர்த்தியான வெளிப்பாடு ஆதிரை.\nஇது, தனியே இன ஒடுக்குமுறையை மட்டும் பதிவுசெய்யவில்லை. ஈழத்துத் தமிழ் மக்களிடையில் நிலவுகின்ற சாதிய ஒடுக்குமுறைகள், வர்க்க வேறுபாடுகள் – அவை ஒரு பொது யுத்தத்தை எதிர்கொள்வதில் ஏற்படுத்தும் சமநிலைக் குழப்பம் என்பனவற்றையும், சமாந்தரத்தில் பதிவுசெய்திருக்கின்றது. இறுதியில், நேர்மையான அரசியல் காரணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட போரில் எவரெல்லாம் தப்பிப் போனார்கள், எவரெல்லாம் பலி வாங்கப்பட்டார்கள் என்ற பேருண்மையை பெரும் குற்ற உணர்ச்சியாக கவிகியச் செய்கிறது. அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு சமூகத்தின் கேலியான பார்வையை எதிர்கொள்ள முடியாத வெட்கத்தை ஏற்படுத்துகிறது.\nகடைசிப் பக்கத்தின் கடைசி வரியில் மார்பின் குருதிச் சேற்றுக்குள் புதைந்திருந்த நஞ்சுக் குப்பியை வெகு சிரமத்தோடு ஆதிரை இழுத்த கணத்தில், இத்திமரம் ஒரு புயல்நாளில் சரிந்து விழுந்தபோது ஊருக்குள் உருவான பதற்றமும், எதிர்காலத்தின் நிச்சயமின்மையும் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8/", "date_download": "2020-01-24T01:25:55Z", "digest": "sha1:T3W6XVZVMJHNA4ECBBAHSOW2FKHWZD37", "length": 11231, "nlines": 129, "source_domain": "www.thaaimedia.com", "title": "மன்னாரில் ‘நிலைமாறு கால நீதி’ தொடர்பில் இளையோருக்கு விழிர்ப்புணர்வு- | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப���டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nமன்னாரில் ‘நிலைமாறு கால நீதி’ தொடர்பில் இளையோருக்கு விழிர்ப்புணர்வு-\nவிழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் யூ.எஸ்.ஐ.டி.இ.ஏ அமைப்பின் அனுசரனையுடன் ‘நிலைமாறு கால நீதி’ தொடர்பில் மன்னார் மாவட்ட இளையோருக்கு தெழிவு படுத்தும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் தனியார் விடுதியில் இடம் பெற்றது.\n‘நிலை மாறுகால நீதிக்காய் இளைஞர்களின் குரல்’ எனும் தொனிப்பொருளில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் ஏ.மேரியன் குரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.\nஇதன் போது விருந்தினர்களாக மன்னார் மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற அதிகாரி ரீ.பூலோகராஜா,வவுனியா மது வரி திணைக்கள அத்தியட்சகர் செந்தூர் செல்வன்,தொழில் பயிற்சி அதிகார சபையின் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சிவபாலன் மற்றும் இளைஞர் சேவை அலுவலகர்கள் கலந்து கொண்டு இளையோருக்கு நிலைமாறு கால நீதி தொடர்பாக விளக்கமளித்தளர்.\nஇதன் போது கலந்து கொண்ட இளையோர்களினால் விழிர்ப்புணர்வு நிகழ்வும் அரங்கேற்றப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் மன்னார்,நானாட்டான்,��ுசலி,மாந்தை மேற்கு ஆகிய நான்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட இளையோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமன்னார் பிரதேச சபையின் 20 ஆவது அமர்வை ஒத்தி வைத்து...\nநானாட்டன் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்கு...\nஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மன்னாரில் விழிப்புணர்...\nமன்னாரில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதிய...\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மாவட்ட கலை ப...\nமன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/157260-csk-vs-mi-final-match", "date_download": "2020-01-24T02:34:35Z", "digest": "sha1:QKNYKIGWH2KU4NE55APQPWEIYMZFNV3R", "length": 9552, "nlines": 113, "source_domain": "sports.vikatan.com", "title": "`1-2; 0-3 கணக்கு!' - ஐபிஎல் ஃபைனலும் சி.எஸ்.கே - மும்பை அணிகளும் #IPL2019Final | csk vs mi final match", "raw_content": "\n' - ஐபிஎல் ஃபைனலும் சி.எஸ்.கே - மும்பை அணிகளும் #IPL2019Final\n' - ஐபிஎல் ஃபைனலும் சி.எஸ்.கே - மும்பை அணிகளும் #IPL2019Final\nஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.\nஇறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது 12-வது ஐ.பி.எல் தொடர். சென்னையை சொந்த மண்ணிலே வீழ்த்திவிட்டு, நேரடியாக ஃபைனலுக்குள் அடியெடுத்து வைத்தது மும்பை. சென்னை வழக்கமான தனது ரூட்டை பயன்படுத்தி, டெல்லியை சாய்த்துவிட்டு, பைனலுக்குள் காலடி எடுத்துவைத்துள்ளது. இவ்விரு அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. கோப்பையை வெல்லும் முனைப்பில் இரவு 7:30 மணி அளவில் களம் காண்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. விளையாடிய 10 ஐ.பி.எல் தொடர்களில் 8 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\n4 முறை ரன்னர் அப் ஆகியுள்ளது. முதல் ஐபிஎல் தொடரிலிருந்தே சென்னை அணிக்கு தலைமை தாங்கிவருவபர் தோனி. சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் தோனி என்ற அச்சாணிதான் எ���்று தோனியின் கேப்டன்ஷிப் குறித்து பலரும் சிலாகித்துள்ளனர். மும்பையைப் பொறுத்தவரை சச்சிடம் தொடங்கி, ரோஹித் கையில் வந்து நிற்கிறது. ரோஹித் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை பெற்று தந்துள்ளார். . இரண்டு அணிகளும் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த தொடரில் சி.எஸ்.கே - மும்பை சந்தித்த போட்டிகள் அனைத்திலும் மும்பையின் ஆதிக்கமே மேலோங்கியது.\nநடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் சந்தித்த மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளதன் மூலம் ரோஹித் கேப்டன்ஷி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாகக் கடந்த 2010, 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில், 2010ல் சி.எஸ்.கேவும் மற்ற இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் வென்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றன. இந்தநிலையில், 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் சந்திக்கின்றன.\nஇதுவரை, நடந்த ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் - தோனி கேப்டன்ஷிப்பில் மும்பையும் சி.எஸ்.கேவும் இதுவரை 16 போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில், மும்பை 10 முறையும், சி.எஸ்.கே 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சென்னைக்கு டஃப் கொடுக்கும் வகையில்தான் கடந்தகாலங்களில் மும்பையின் செயல்பாடுகள் இருக்கின்றன. கடந்த 2015-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இறுதி போட்டியில் சென்னையை 41 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டியது மும்பை. இதையெல்லாம் வைத்து தான் இன்றையபோட்டியின் சுவாரஸ்யம் மேலும் கூடியுள்ளது. பலம் வாய்ந்த இருஅணிகளும் மோத உள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. மும்பையா சென்னையா என்பது ஹைதராபாத்தில் இன்று இரவு தெரிந்துவிடும்.\nமோடியை விமர்சித்த 'டைம்...' பதிலுக்கு வரலாற்றைத் திரித்த மோடி ஆதரவாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-24T02:02:39Z", "digest": "sha1:QDA2FFJY75PA6AD6M2GSTVXCSKCRBAEI", "length": 9566, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "மடப்பட்டு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்�� ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமடப்பட்டு ஊராட்சி (Madappattu Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1331 ஆகும். இவர்களில் பெண்கள் 674 பேரும் ஆண்கள் 657 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 43\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருநாவலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/302", "date_download": "2020-01-24T01:15:13Z", "digest": "sha1:7TGK2D6TN6KHQZ6PLZMO4CVJEKTION4Y", "length": 5794, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/302 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n302. சின்ன மீனைப் போட்டா தான்.பெரிய மீனைப் புடிக்கலாம். சில்லரையை விட்டாத்தான்-பெருந் தொகையை எடுக்கலாம். (சின்ன). கண்ணும் கண்ணும் சேர்ந்தாத்தான் to - - காதல் பாடம் படிக்கலாம்: காலம் நேரம் வந்தாத்தான் . ● காரியத்தை முடிக்கலாம். (சின்ன) அதட்டிப் பேசும் திறமிருந்தா எதிரி வாயை அடக்கலாம்\" உருட்டும் புரட்டும் தெரிஞ்சிருந்தா 治 * - உலகத்தையே ஏய்க்கலாம்\" உருட்டும் புரட்டும் தெரிஞ்சிருந்தா 治 * - உலகத்தையே ஏய்க்கலாம்\" குதர்க்க புத்தி இருந்தாத்தான் 豪 ... குறுக்கு வழியில் போகலாம்\" குதர்க்க புத்தி இருந்தாத்தான் 豪 ... குறுக்கு வழியில் போகலாம்\" குள்ள நரி குணமிருந்தா எதிலும் ஜெயிக்கலாம்- (சின்ன) வெள்ளை சள்ளை இருந்தாத்தான் கள்ளத்தனத்தை மறைக்கலாம்\" குள்ள நரி குணமிருந்தா எதிலும் ஜெயிக்கலாம்- (சின்ன) வெள்ளை சள்ளை இருந்தாத்தான் கள்ளத்தனத்தை மறைக்கலாம்\" நல்லவர் போல் நடிச்சாத் தான் கொள்ளையிட்டுக் குவிக்கலாம்\" நல்லவர் போல் நடிச்சாத் தான் கொள்ளையிட்டுக் குவிக்கலாம்' பல்லைக் காட்டத் தெரிஞ்சாத்தான் பக்குவமாப் பொழைக்கலாம்: கல்லு மனசு படைச் சிருந்தா - .. அடுத்துக் கெடுக்கலாம்' பல்லைக் காட்டத் தெரிஞ்சாத்தான் பக்குவமாப் பொழைக்கலாம்: கல்லு மனசு படைச் சிருந்தா - .. அடுத்துக் கெடுக்கலாம் (சின்ன): தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை-1959 இசை : K. V. மகாதேவன் பாடியவர்: ஜமுனராணி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 மே 2019, 11:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/home-remedies-for-conjunctivitis-in-babies-026566.html", "date_download": "2020-01-24T03:09:19Z", "digest": "sha1:OTYQIISJ6JTMPJSBOQOQT7WLZMDOHS27", "length": 23945, "nlines": 184, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தையோட கண்கள் சிவப்பு நிறத்துல மாறினால் என்ன செய்யணும் தெரியுமா? | Home Remedies For Conjunctivitis (Pink Eye) In Babies - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago சனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n14 hrs ago முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\n16 hrs ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n17 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nNews வாயில் பஞ்சு.. 8 வயது சிறுமியை காட்டில் சீரழித்த கும்பல்.. அசாம் இளைஞர் கைது.. உலுக்கும் சிவகாசி\nMovies நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் இயக்க... கமல்ஹாசன் தயாரிக்கப் போகிறாராமே\nTechnology இன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nAutomobiles அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்\nSports ISL 2019-20 : தட்டித் தூக்கிய பெங்களூரு அணி.. கடைசி வரை முட்டி மோதி ஏமாந்த ஒடிசா\nFinance குஜராத் முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. எதில் தெரியுமா..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழந்தையோட கண்கள் சிவப்பு நிறத்துல மாறினால் என்ன செய்யணும் தெரியுமா\nகான்ஜுன்க்டிவிடிஸ் அல்லது இளஞ்சிவப்பு கண் என்பது குழந்தைகளுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் ஏற்படும் கண் பிரச்சனைகளில் ஒன்று. இது கண்களில் உள்ள வெண்படலத்தின் அழற்சியாகும். கான்ஜுன்டிவா என்பது ஒரு மெல்லிய மற்றும் வெளிப்படையான சவ்வு ஆகும். இது கண்களின் வெள்ளை மற்றும் கண் இமைகளின் உட்புறத்தில் வீக்கமடையும் போது, ​​இரத்த நாளங்கள் அதிகரித்து கண்களில் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇது எரிச்சல், தொற்று அல்லது ஒவ்வாமை காரணமாக ஏற்படலாம். பாக்டீரியா அல்லது வைரஸ் இதற்கு முக்கிய காரணமாகும். இது ஒரு தொற்றுநோய் என்பதால் மற்ற குழந்தைகளுக்கும் பரவாமல் இருப்பதற்காக உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட வைப்பதை தவிர்க்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதாயின் பால் புண்களைக் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. தாய்ப்பாலில் கொலஸ்ட்ரம் என்னும் நுண்ணூட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்படும் எல்லா வியாதிகளை சரி செய்யவும் தாய்ப்பால் உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் கண்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை தாய்ப்பாலைத் தடவுங்கள். மேலும் குழந்தையின் ஒரு கண் பாதித்தாலும் இரண்டு கண்களிலும் தாய்ப்பாலை அப்ளை செய்யுங்கள். இது மற்றொரு கண்ணையும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளும்.\nMOST READ: குழந்தை பிறந்ததிலிருந்து நிம்மதியா தூங்க முடியலையா இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா\nதேன் என்பது ஆன்டிபயாடிக், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது பல்வேறு கண் சம்பந்தமான பிரச்சனைகளைச் சரி செய்வதில் பயன்படுகிறது. ¼ கப் தேனை எடுத்து அதில் சம அளவு காய்ச்சி வடிகட்டிய சற்று சூடான நீரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கண்ணிலும் ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் இட்டுச் சிவப்பு நிறம் மாறும் வரை வையுங்கள்.\nமஞ்சள் ஒரு ஆன்டி பயாடிக் ஆகும். இது வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் கண்ணில் ஏற்படும் சிவப்பு நிற மாற்றத்தைக் குணப்படுத்த உதவுகிறது. இது ஒவ்வாமை செயல்பாட்டையும் சரி செய்யும். ஒரு டீஸ்பூன் மஞ்சளைத் தண்ணீரில் கலக்கி கண்களைக் கழுவலாம் அல்லது இந்த கலவையைச் சூடு செய்து பஞ்சு கொண்டு நனைத்து அதைக் கண்களில் அப்ளை செய்யுங்கள்.\nகாபி என்பது சிவப்பு நிற கண்களைச் சரி செய்ய உதவும். அரை கப் தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு காபி பவுடர் போட்டுக் கொதிக்க வைத்து பின்பு ஆற வையுங்கள். இந்த நீரை வைத்து தினமும் 4 முறை கண்களைக் கழுவ வேண்டும்.\nMOST READ: மது அருந்தும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா\nஉருளைக்கிழங்கில் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உள்ளதால் கண்களில் ஏற்பட்ட அழற்சினை சரி செய்ய உதவுகிறது. அத்துடன் கண்களில் ஏற்பட்ட எரிச்சல் மற்றும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது சிறிதளவு நறுக்கிய உருளைக்கிழங்கு அல்லது அரைத்த உருளைக்கிழங்கினை கண்களில் அப்ளை செய்யலாம். உருளைக்கிழங்கைக் கழுவி ஒரு மெல்லிய துண்டாக வெட்டி கண்களில் பாதிக்கப்பட்ட இடத்தில் வையுங்கள். அல்லது அரைத்த உருளைக்கிழங்கை மூடிய கண்களின் மீது வையுங்கள். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் உருளைக்கிழங்கு புதிய உருளைக்கிழங்காக இருக்க வேண்டும்.\nகண் தொற்றுக்கு சிகிச்சையளிக்க உப்பு கலந்த நீர் சிறந்த தீர்வாகும். இந்த முறை மிகவும் எளிமையான முறையாகும். உப்பு நீர் கண் தொற்றுக்களைச் சரி செய்து கண்களைச் சுத்தம் செய்ய உதவுகிறது. சிறிதளவு நீரைக் கொதிக்க வைத்து அதில் உப்பு போட்டு ஆற வையுங்கள். பின்னர் பஞ்சினை எடுத்து அந்த நீரில் நனைத்து கண்களில் அப்ளை செய்யுங்கள். ஒவ்வொரு முறை செய்யும் போதும் புதிய பஞ்சினை பயன்படுத்துங்கள்.\nகொத்தமல்லி சாறுடன் கேரட் சாறு கலந்து கண்களில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். ஆனால் இந்த முறையை ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் தான் செய்ய வேண்டும்.\nதேநீர் பை ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளதால் கண் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. மேலும் கண்களில் ஏற்படும் வலியினை சரி செய்ய உதவுகிறது. தேநீர் பையை எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்து பின்னர் ஆற வைத்து அந்த பைகளை கண்களின் மீது வைத்து எடுங்கள்.\nகண்கள் சிவப்பு நிறத்தில் பாதிக்கப்பட்ட போகிறது என்று உங்களுக்குத் தெரிந்தால் உடனடியாக நீங்கள் கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி அப்ளை செய்யுங்கள். கற்றாழை செடியிலிருந்து நேரடியாக ஜெல் எடுத்து கண்களில் அப்ளை செய்யுங்கள். இந்த முறையை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம்.\nகண்களில் அதிக வலியோ அல்லது எரிச்சல் மற்றும் மிகுந்த சிவப்பு நிற மாற்றம் இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது. மருத்துவர் கண்களின் நிலையை அறிந்து விட்டு அதற்கு ஏற்ப மருந்துகளை வழங்குவார்.\nMOST READ: குழந்தைகள் எப்போது நிம்மதியாக தூங்குவார்கள் என்று தெரியுமா\nகண்களை இடைவெளி விட்டு அடிக்கடி கழுவுங்கள்\nகுழந்தைகளின் கண்களைத் தேய்க்க அனுமதிக்காதீர்கள்\nகுழந்தைகளின் கண்களில் துண்டுகள் மற்றும் துணிகளைப் பயன்படுத்துவதை தவிருங்கள்.\nகுழந்தைகளின் கண்களை நீங்கள் தொடுவதற்கு முன்பு உங்கள் கைகளை நன்றாகக் கழுவுங்கள்\nகுழந்தைகளின் கைகளையும் கழுவி சுத்தமாக வையுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த சீன முறையை வைச்சு கருவில் இருக்கிறது என்ன குழந்தைன�� துல்லியமா சொல்லிரலாம் தெரியுமா\nஉங்கள் காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் எளிய வழிகள் என்னென்ன தெரியுமா\nகுழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது மார்பகத்தை ஏன் கடிக்கிறார்கள் தெரியுமா\nஉங்க குழந்தைக்கு தினமும் நீங்க கட்டிப்பிடி வைத்தியம் செய்றீங்களா\nகுழந்தைகள் விளையாட பேட்டரி கார் வாங்கி கொடுக்குறீங்களா அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க\nகுழந்தைகள் எப்போது நிம்மதியாக தூங்குவார்கள் என்று தெரியுமா\nமாதவிடாயின் போது முகத்திற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாதாம், ஏன்\nகுழந்தைங்க கூட என்ன விளையாடுறதுனு தெரியலையா அப்போ இத விளையாடுங்க\nமழைக்காலத்தில உங்க குழந்தைகளை எப்படி பத்திரமா பார்த்துக்கணும் தெரியுமா\nஉங்க குழந்தை எப்போ பார்த்தாலும் மூக்குல கைவிடுறானா\nமுதன் முதலில் குழந்தை பெற்ற பெண்களிடம் சொல்ல கூடாத விஷயங்கள் என்ன தெரியுமா\nஉங்க குழந்தை பிறந்த அப்போ என்ன கலர்ல இருந்தாங்க\nOct 3, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகாமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Kia/Kolkata/cardealers", "date_download": "2020-01-24T02:57:24Z", "digest": "sha1:MQ2VJQ2UDLOMMBJ4BPRLQSE7QZ5MLEMZ", "length": 7257, "nlines": 125, "source_domain": "tamil.cardekho.com", "title": "கொல்கத்தா உள்ள 2 க்யா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nக்யாசார்ஸ் டேங்க்லர்ஸ் அண்ட் ஷோவ்ரூம்ஸ் இன் கொல்கத்தா\nக்யா ஷோரூம்களை கொல்கத்தா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட க்யா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். க்யா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கொல்கத்தா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட க்யா சேவை மையங்களில் கொல்கத்தா இங்கே கிளிக் செய்\nகொ���்கத்தா நகரில் ஷோரூம்கள் க்யா\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nக்யா கார் ஷோவ்ரூம்ஸ் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅடுத்து வருவது க்யா கார்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/new-15-kmpl-and-above+cars", "date_download": "2020-01-24T01:34:56Z", "digest": "sha1:ZQ6PMIKHH45ZBJUCC2YTV2WQJUCRD464", "length": 34610, "nlines": 505, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best Mileage Cars in India - High Mileage Cars with Prices, Mileage", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்சிறந்த இந்தியா இல் Mileage Cars with prices\nBest மைலேஜ் சார்ஸ் இன் இந்தியா\n1119 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n16.8 கேஎம்பிஎல்1497 cc5 சீடர்\n18உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nக்யா செல்டோஸ் HTE ஜி (பெட்ரோல்)Rs.9.89 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் HTK ஜி (பெட்ரோல்)Rs.10.29 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் HTE டி (டீசல்)Rs.10.34 லட்சம்*, 1493 cc, 20.8 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் HTK பிளஸ் ஜி (பெட்ரோல்)Rs.11.49 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் HTK டி (டீசல்)Rs.11.54 லட்சம்*, 1493 cc, 20.8 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் HTK பிளஸ் டி (டீசல்)Rs.12.54 லட்சம்*, 1493 cc, 20.8 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் HTX ஜி (பெட்ரோல்)Rs.13.09 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் HTK பிளஸ் ஏடி டி (டீசல்)Rs.13.54 லட்சம்*, 1493 cc, 17.8 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் GTK (பெட்ரோல்)Rs.13.79 லட்சம்*, 1353 cc, 16.1 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் HTX IVT ஜி (பெட்ரோல்)Rs.14.09 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் HTX டி (டீசல்)Rs.14.14 லட்சம்*, 1493 cc, 20.8 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் HTX பிளஸ் டி (டீசல்)Rs.15.34 லட்சம்*, 1493 cc, 20.8 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் GTX (பெட்ரோல்)Rs.15.29 லட்சம்*, 1353 cc, 16.1 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் HTX பிளஸ் ஏடி டி (டீசல்)Rs.16.34 லட்சம்*, 1493 cc, 17.8 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் GTX பிளஸ் (பெட்ரோல்)Rs.16.29 லட்சம்*, 1353 cc, 16.1 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் GTX DCT (பெட்ரோல்)Rs.16.29 லட்சம்*, 1353 cc, 16.2 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் GTX பிளஸ் DCT (பெட்ரோல்)Rs.17.29 லட்சம்*, 1353 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா செல்டோஸ் GTX பிளஸ் ஏடி டி (���ீசல்)Rs.17.34 லட்சம்*, 1493 cc, 17.8 கேஎம்பிஎல்\n918 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n17.41 கேஎம்பிஎல்1956 cc5 சீடர்\n7உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஎம்ஜி ஹெக்டர் ஸ்டைல் டீசல் எம்டி (டீசல்)Rs.13.48 லட்சம்*, 1956 cc, 17.41 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் ஹைபிரிடு சூப்பர் எம்டி (பெட்ரோல்)Rs.13.88 லட்சம்*, 1451 cc, 15.81 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் சூப்பர் டீசல் எம்டி (டீசல்)Rs.14.48 லட்சம்*, 1956 cc, 17.41 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் ஹைபிரிடு ஸ்மார்ட் எம்டி (பெட்ரோல்)Rs.14.98 லட்சம்*, 1451 cc, 15.81 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் ஸ்மார்ட் டீசல் எம்டி (டீசல்)Rs.15.88 லட்சம்*, 1956 cc, 17.41 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் ஹைபிரிடு Sharp எம்டி (பெட்ரோல்)Rs.16.28 லட்சம்*, 1451 cc, 15.81 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Sharp டீசல் எம்டி (டீசல்)Rs.17.28 லட்சம்*, 1956 cc, 17.41 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் ஸ்டைல் எம்டி (பெட்ரோல்)Rs.12.48 லட்சம்*, 1451 cc, 14.16 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் சூப்பர் எம்டி (பெட்ரோல்)Rs.13.28 லட்சம்*, 1451 cc, 14.16 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் ஸ்மார்ட் ஏடி (பெட்ரோல்)Rs.15.68 லட்சம்*, 1451 cc, 13.96 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Sharp ஏடி (பெட்ரோல்)Rs.17.18 லட்சம்*, 1451 cc, 13.96 கேஎம்பிஎல்\n777 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n15.4 கேஎம்பிஎல்2523 cc7 சீடர்\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n7உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்3 (டீசல்)Rs.9.99 லட்சம்*, 2523 cc, 15.4 கேஎம்பிஎல்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்5 (டீசல்)Rs.12.2 லட்சம்*, 2179 cc, 16.36 கேஎம்பிஎல்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்7 120 (டீசல்)Rs.13.3 லட்சம்*, 2179 cc, 16.36 கேஎம்பிஎல்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்7 140 (டீசல்)Rs.13.6 லட்சம்*, 2179 cc, 16.36 கேஎம்பிஎல்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 (டீசல்)Rs.14.23 லட்சம்*, 2179 cc, 16.36 கேஎம்பிஎல்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்11 (டீசல்)Rs.15.4 லட்சம்*, 2179 cc, 16.36 கேஎம்பிஎல்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்11 4டபில்யூடி (டீசல்)Rs.16.63 லட்சம்*, 2179 cc, 16.36 கேஎம்பிஎல்\n2919 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n22.0 கேஎம்பிஎல்1197 cc5 சீடர்\n13உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ (பெட்ரோல்)Rs.5.14 லட்சம்*, 1197 cc, 22.0 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.6.14 லட்சம்*, 1197 cc, 22.0 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி விஎக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.6.61 லட்சம்*, 1197 cc, 22.0 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.6.73 லட்சம்*, 1197 cc, 22.0 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் விடிஐ (டீசல்)Rs.6.98 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.7.2 லட்சம்*, 1197 cc, 22.0 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி விடிஐ (டீசல்)Rs.7.45 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் (பெட்ரோல்)Rs.7.53 லட்சம்*, 1197 cc, 22.0 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் இசட்டிஐ (டீசல்)Rs.7.57 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ் (பெட்ரோல்)Rs.7.97 லட்சம்*, 1197 cc, 22.0 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி இசட்டிஐ (டீசல்)Rs.8.04 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் இசட்டிஐ பிளஸ் (டீசல்)Rs.8.38 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி இசட்டிஐ பிளஸ் (டீசல்)Rs.8.84 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\n1029 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n17.52 கேஎம்பிஎல்1197 cc5 சீடர்\n13உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹூண்டாய் வேணு இ (பெட்ரோல்)Rs.6.55 லட்சம்*, 1197 cc, 17.52 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ் (பெட்ரோல்)Rs.7.25 லட்சம்*, 1197 cc, 17.52 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு இ டீசல் (டீசல்)Rs.7.8 லட்சம்*, 1396 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ் டர்போ (பெட்ரோல்)Rs.8.26 லட்சம்*, 998 cc, 18.27 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ் டீசல் (டீசல்)Rs.8.5 லட்சம்*, 1396 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ் டர்போ DCT (பெட்ரோல்)Rs.9.4 லட்சம்*, 998 cc, 18.15 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் டர்போ (பெட்ரோல்)Rs.9.59 லட்சம்*, 998 cc, 18.27 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் இரட்டை டோன் டர்போ (பெட்ரோல்)Rs.9.74 லட்சம்*, 998 cc, 18.27 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் டீசல் (டீசல்)Rs.9.83 லட்சம்*, 1396 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் இரட்டை டோன் டீசல் (டீசல்)Rs.9.98 லட்சம்*, 1396 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ (பெட்ரோல்)Rs.10.65 லட்சம்*, 998 cc, 18.27 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல் (டீசல்)Rs.10.89 லட்சம்*, 1396 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ DCT (பெட்ரோல்)Rs.11.15 லட்சம்*, 998 cc, 18.15 கேஎம்பிஎல்\n1428 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n24.3 கேஎம்பிஎல்1248 cc5 சீடர்\n9உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமாருதி Vitara Brezza ஐடிஐ (டீசல்)Rs.7.62 லட்சம்*, 1248 cc, 24.3 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza விடிஐ (டீசல்)Rs.8.14 லட்சம்*, 1248 cc, 24.3 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza விடிஐ ஏஎம்பி (டீசல்)Rs.8.64 லட்சம்*, 1248 cc, 24.3 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்டிஐ (டீசல்)Rs.8.92 லட்சம்*, 1248 cc, 24.3 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்டிஐ ஏஎம்பி (டீசல்)Rs.9.42 லட்சம்*, 1248 cc, 24.3 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்டிஐ பிளஸ் (டீசல்)Rs.9.87 லட்சம்*, 1248 cc, 24.3 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்டிஐ பிளஸ் இரட்டை டோன் (டீசல்)Rs.10.03 லட்சம்*, 1248 cc, 24.3 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்டிஐ பிளஸ் ஏஎம்பி (டீசல்)Rs.10.37 லட்சம்*, 1248 cc, 24.3 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்டிஐ பிளஸ் ஏஎம்பி இரட்டை டோன் (டீசல்)Rs.10.59 லட்சம்*, 1248 cc, 24.3 கேஎம்பிஎல்\n651 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n15.04 கேஎம்பிஎல்2755 cc7 சீடர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி ஏடி (டீசல்)Rs.33.95 லட்சம்*, 2755 cc, 15.04 கேஎம்பிஎல்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி எம்டி (பெட்ரோல்)Rs.28.18 லட்சம்*, 2694 cc, 10.01 கேஎம்பிஎல்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி ஏடி (பெட்ரோல்)Rs.29.77 லட்சம்*, 2694 cc, 10.26 கேஎம்பிஎல்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி எம்டி (டீசல்)Rs.30.19 லட்சம்*, 2755 cc, 14.24 கேஎம்பிஎல்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி ஏடி (டீசல்)Rs.32.05 லட்சம்*, 2755 cc, 12.9 கேஎம்பிஎல்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி (டீசல்)Rs.32.16 லட்சம்*, 2755 cc, 14.24 கேஎம்பிஎல்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 ஏடி Celebratory பதிப்பு (டீசல்)Rs.34.2 லட்சம்*, 2755 cc, 12.9 கேஎம்பிஎல்\n1549 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n18.6 கேஎம்பிஎல்1197 cc5 சீடர்\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n12உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹூண்டாய் i20 ஏரா (பெட்ரோல்)Rs.5.59 லட்சம்*, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் i20 மேக்னா பிளஸ் (பெட்ரோல்)Rs.6.34 லட்சம்*, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் i20 ஏரா டீசல் (டீசல்)Rs.6.97 லட்சம்*, 1396 cc, 22.54 கேஎம்பிஎல்\nஹூண்டாய் i20 ஸ்போர்ஸ் பிளஸ் (பெட்ரோல்)Rs.7.21 லட்சம்*, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் i20 ஸ்போர்ஸ் பிளஸ் இரட்டை டோன் (பெட்ரோல்)Rs.7.51 லட்சம்*, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் i20 மேக்னா பிளஸ் டீசல் (டீசல்)Rs.7.7 லட்சம்*, 1396 cc, 22.54 கேஎம்பிஎல்\nஹூண்டாய் i20 ஆஸ்டா தேர்வு (பெட்ரோல்)Rs.8.15 லட்சம்*, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் i20 ஸ்போர்ஸ் பிளஸ் சிவிடி (பெட்ரோல்)Rs.8.31 லட்சம்*, 1197 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் i20 ஸ்போர்ஸ் பிளஸ் டீசல் (டீசல்)Rs.8.46 லட்���ம்*, 1396 cc, 22.54 கேஎம்பிஎல்\nஹூண்டாய் i20 ஸ்போர்ஸ் பிளஸ் இரட்டை டோன் டீசல் (டீசல்)Rs.8.76 லட்சம்*, 1396 cc, 22.54 கேஎம்பிஎல்\nஹூண்டாய் i20 ஆஸ்டா தேர்வு சிவிடி (பெட்ரோல்)Rs.9.2 லட்சம்*, 1197 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் i20 ஆஸ்டா தேர்வு டீசல் (டீசல்)Rs.9.41 லட்சம்*, 1396 cc, 22.54 கேஎம்பிஎல்\n152 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n25.17 கேஎம்பிஎல்799 cc5 சீடர்\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n12உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nரெனால்ட் க்விட் எஸ்டிடி (பெட்ரோல்)Rs.2.83 லட்சம்*, 799 cc, 25.17 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் ஆர்எக்ஸ்இ (பெட்ரோல்)Rs.3.53 லட்சம்*, 799 cc, 25.17 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் ஆர்எக்ஸ்எல் (பெட்ரோல்)Rs.3.83 லட்சம்*, 799 cc, 25.17 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் ஆர்எக்ஸ்டி (பெட்ரோல்)Rs.4.13 லட்சம்*, 799 cc, 25.17 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் 1.0 ஆர்எக்ஸ்டி (பெட்ரோல்)Rs.4.33 லட்சம்*, 999 cc, 23.01 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் 1.0 ஆர்எக்ஸ்டி ஆப்ட் (பெட்ரோல்)Rs.4.4 லட்சம்*, 999 cc, 23.01 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் கிளைம்பர் 1.0 எம்டி (பெட்ரோல்)Rs.4.54 லட்சம்*, 999 cc, 23.01 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் கிளைம்பர் 1.0 எம்டி ஆப்ட் (பெட்ரோல்)Rs.4.62 லட்சம்*, 999 cc, 23.01 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் 1.0 ஆர்எக்ஸ்டி ஏஎம்பி (பெட்ரோல்)Rs.4.63 லட்சம்*, 999 cc, 24.04 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் 1.0 ஆர்எக்ஸ்டி ஏஎம்பி ஆப்ட் (பெட்ரோல்)Rs.4.7 லட்சம்*, 999 cc, 24.04 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் கிளைம்பர் 1.0 ஏஎம்பி (பெட்ரோல்)Rs.4.84 லட்சம்*, 999 cc, 24.04 கேஎம்பிஎல்\nரெனால்ட் க்விட் கிளைம்பர் 1.0 ஏஎம்பி ஆப்ட் (பெட்ரோல்)Rs.4.92 லட்சம்*, 999 cc, 24.04 கேஎம்பிஎல்\n2495 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n21.4 கேஎம்பிஎல்1197 cc5 சீடர்\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n13உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமாருதி பாலினோ சிக்மா (பெட்ரோல்)Rs.5.58 லட்சம்*, 1197 cc, 21.4 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ டெல்டா (பெட்ரோல்)Rs.6.36 லட்சம்*, 1197 cc, 21.4 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ சிக்மா டீசல் (டீசல்)Rs.6.68 லட்சம்*, 1248 cc, 27.39 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஸிடா (பெட்ரோல்)Rs.6.97 லட்சம்*, 1197 cc, 21.4 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ DualJet டெல்டா (பெட்ரோல்)Rs.7.25 லட்சம்*, 1197 cc, 23.87 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ டெல்டா டீசல் (டீசல்)Rs.7.46 லட்சம்*, 1248 cc, 27.39 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஆல்பா (பெட்ரோல்)Rs.7.58 லட்சம்*, 1197 cc, 21.4 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ டெல்டா சிவிடி (பெட்ரோல்)Rs.7.68 லட்சம்*, 1197 cc, 21.4 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ DualJet ஸிடா (பெட்ரோல்)Rs.7.86 லட்சம்*, 1197 cc, 23.87 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஸிடா டீசல் (டீசல்)Rs.8.07 லட்சம்*, 1248 cc, 27.39 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஸிடா சிவிடி (பெட்ரோல்)Rs.8.29 லட்சம்*, 1197 cc, 21.4 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஆல்பா டீசல் (டீசல்)Rs.8.68 லட்சம்*, 1248 cc, 27.39 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஆல்பா சிவிடி (பெட்ரோல்)Rs.8.9 லட்சம்*, 1197 cc, 21.4 கேஎம்பிஎல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\n50 லட்சம் - 1 கோடி (52)\n1 கோடிக்கு மேல் (19)\nஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (848)\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (380)\nபின்புற ஏசி செல்வழிகள் (429)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் (507)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் (454)\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/copa-america-2019-brazil-team-squad-preview", "date_download": "2020-01-24T01:30:34Z", "digest": "sha1:TLXS5V5P4OOAQDDBD5Y2VP3QWN4CCS6R", "length": 9365, "nlines": 91, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கோப்பா அமெரிக்கா 2019: பிரேசில் அணி பற்றிய அலசல்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகோப்பா அமெரிக்காவை பொறுத்தவரை அதிக முறை கோப்பை வென்ற நாடுகள் என்ற பட்டியலை எடுத்துக் கொண்டால், உருகுவே, அர்ஜெண்டினா அணிகளுக்கு பிறகே பிரேசில் வரும். கடந்த காலங்களில் பல வெற்றிகளை குவித்திருந்தலும், சமீப காலமாக வெளியிலிருந்து பார்க்கும் போது பலமாக தெரியும் பிரேசில் அணி களத்தில் அதற்கு நேர் மாறாக விளையாடி வருகிறது.\n2018 உலக கோப்பையில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறினாலும் சமீபத்தில் செக் ரிபப்ளிக் மற்றும் கத்தர் நாடுகளுடனான நட்புறவு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது பிரேசில். கத்தார் நாடுடனான போட்டியின் போது நட்சத்திர வீரர் நெய்மர் காயம் அடைந்தார். இதனால் கோப்பா அமெரிக்க தொடரிலிருந்து விலகிய நெய்மருக்கு மாற்று வீரராக இன்னும் யாரும் அறிவிக்கப்படவில்லை.\nபொலிவியா, பெரு மற்றும் வெனிசுலா அணிகள் இடம்பெற்றுள்ள க்ரூப் ஏ-வில் உள்ளது பிரேசில். நட்சத்திர வீரர் நெய்மர் இல்லையென்றாலும் ஒன்பதாவது முறையாக கோப்பை வெலும் முயற்சியில் உள்ளது பிரேசில். மேலும், அணியின் கேப்டனாக அணுபவ வீரர் டேனி ஆல்வ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு கோப்பா அமெரிக்கா தொடர் இந்த முறை பி��ேசில் நாட்டில் நடைபெறுவதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடுதல் அழுத்தத்தை பிரேசில் அணிக்கு கொடுத்துள்ளது.\nபுதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள டேனி ஆல்வ்ஸ், பிரேசில் அணியின் தடுப்புச்சுவராக உள்ளார். தனது கிளப்பிற்காக வலது புற டிபென்ஸ் விங்கில் விளையாடும் ஆல்வ்ஸ், தனது சிறப்பான தாக்குதல் ஆட்டத்தால் அந்த அணிக்கு சொத்தாக கருதப்படுகிறார்.\nமற்றொரு வீரரான ரிச்சர்லிசன் வலது புறம் விளையாடுவதால், அவரோடு இணைந்து ஆல்வ்ஸ் சில உத்திகளை கையாள்வார் என எதிர்பார்க்கலாம். இடது புறத்தில் பிலிப் லூயிஸ் மற்றும் அலெக்ஸ் சான்ட்ரோ ஆகியோர் இருந்தாலும், ஆல்வ்ஸ் போல் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்க மாட்டார்கள். அதனால் தான் பயிற்சியாளர் டைட்டீயின் துருப்புச் சீட்டாக இருக்கிறார் டேனி ஆல்வ்ஸ்.\nகாயத்தால் நெய்மர் அணியில் இல்லாத நிலையில், இடப்பக்க விங்கராக கவுண்டினோ விளையாடவுள்ளார். பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் கவுண்டினோ, இந்த வருட சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. ஆனாலும் அவரது திறமை மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.\nஎதிரணி தடுப்பாட்ட வீரர்களை தாண்டி நீண்ட தூரத்திலிருந்தே இவரால் கோல் அடிக்க முடியும். சக வீரரான ராபர்டோ ஃபிர்மினோ-வுடன் இவருக்கு நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. நம்பிக்கை தளராமல் விளையாடினால், தனி ஆளாக ஆட்டத்தை மாற்றுபவராக இருப்பார் கவுண்டினோ.\nஇந்த சீசனில் லிவார்பூல் அணியில் ஃபிர்மினோவின் பங்கு சற்று வித்தியாசமாக இருந்தது. பயிற்சியாளர் ஜர்கன் க்ளாப் இவரை தாக்குதல் தொடுக்கும் மிட் ஃபீல்டராக பயன்படுத்தினார். ஃபிர்மினோ-விற்கு பதிலாக உலக கோப்பையில் ஜீசஸை விளையாட வைத்தது தவறு தான் என பிரேசில் பயிற்சியாளர் டைட்டீ சமீபத்தில் ஒத்துக் கொண்டார்.\nஇந்த முறை கோப்பா அமெரிக்காவில் ஸ்ட்ரைக்காரக ஃபிர்மினோ விளையாடுவார் என தெரிகிறது. 2017/18 சீசனில் இந்த பொசிஷனில் தான் 27 கோல்களை அடித்துள்ளார். நிச்சியம் இந்த வருட கோப்பா அமெரிக்கா தொடரில் கோல் மழை பொழிய காத்துக் கொண்டிருக்கிறார் ஃபிர்மினோ.\nபிரேசில் விளையாடும் போட்டி அட்டவணை:\nஜூன் 14 – பிரேசில் Vs பொலிவியா\nஜூன் 18 – பிரேசில் Vs வெனிசுலா\nஜூன் 22 – பிரேசில் Vs பெரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-gayathrie-shankar-unmakeup-photos/", "date_download": "2020-01-24T02:48:30Z", "digest": "sha1:A23BQJYJWIDYEEHFWLRASFTJWFPFUZOC", "length": 4684, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "ப்பா! நம்ம காயத்ரியா இது.. மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n நம்ம காயத்ரியா இது.. மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க\n நம்ம காயத்ரியா இது.. மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க\nதமிழ் சினிமாவின் நல்லதொரு நாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்த போது இவருக்கு ஜோடியாக தொடர்ந்து பல படங்களில் காயத்ரி நடித்தார்.\nஇவர்கள் இருவரும் இணைந்து நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் காயத்ரி மேக்கப்போடு இருக்கும்போது அவரை பார்த்து, ப்ப்ப்பா யார் இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டிருக்கிறது என்று கூறுவார்.\nஇன்றுவரை அந்த டயலாக் அனைத்து இளைஞர்களிடமும் செம்ம வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இனி மேக்கப் போடுவது இல்லை என முடிவு செய்திருக்கிறாராம் காயத்ரி.\nநீங்க மேக்கப் போடலாம் என்றாலும் அழகா தான் இருக்கிறீர்கள் என ஒரு கூட்டம் அவரை ரசித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தெரிந்துகொண்ட காயத்தை தற்போது மேக்கப் இல்லாமல் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு உள்ளார்.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், காயத்ரி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தளபதி விஜய், முக்கிய செய்திகள், விஜய் சேதுபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-01-24T03:24:28Z", "digest": "sha1:EVUX6YN74JUNRQPPZHCJ3QTE6DGNKFPN", "length": 20741, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "வைகோ News in Tamil - வைகோ Latest news on maalaimalar.com", "raw_content": "\nமறக்க வேண்டியதை ரஜினி நினைவூட்டியது ஏன்\nமறக்க வேண்டியதை ரஜினி நினைவூட்டியது ஏன்\nரஜினிகாந்த் மறக்க வேண்டிய நிகழ்வுகளை ஏன் இப்போது நினைவூட்டுகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.\nரெயில்வே துறையை தனியார்மயம் ஆக்க கூடாது- வைகோ அறிக்கை\nமத்திய அரசு ரெயில்வே துறையை தனியார் மயம் ஆக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தேவை இல்லை என்பதா மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்\nமத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினுக்கு பாதுகாப்பு வாபஸ்- வைகோ கண்டனம்\nதமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டு வந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதொழிலாளர்கள் போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு- வைகோ\nவருகிற 8-ந்தேதி நடைபெற உள்ள அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ம.தி.மு.க. முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.\nடெல்லி மாணவர்கள் மீது தாக்குதல் - வைகோ, திருமாவளவன் கண்டனம்\nடெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக தலைவர் வைகோவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nமக்கள் தொகை பதிவேடு கையேட்டில் முஸ்லிம் பண்டிகைகள் நீக்கம்- வைகோ கடும் கண்டனம்\nஇந்திய நாட்டின் மக்கள் தொகையில், 13 விழுக்காடாக உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமிய மக்களின் பண்டிகைகளை பாரதிய ஜனதா அரசு புறக்கணித்து உள்ளதற்கு வைகோ கண்டன் தெரிவித்துள்ளார்.\nதமிழக மக்கள் மதசார்பற்ற கூட்டணி பக்கம் இருக்கிறார்கள் - வைகோ\nதமிழக மக்கள் சக்தி தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நிரூபித்திருக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.\nநெல்லை கண்ணன் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nநெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், அவர் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் தான் பேசினார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார்.\nதமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறதா என்பது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்தார்.\nகோலம் போட்ட பெண்கள் கைது- வைகோ கண்டனம்\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தங்கள் வீட்���ு முற்றத்தில் எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தி கோலம் போட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்- வைகோ\nஉள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என வைகோ கூறினார்.\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் பேரணியில் கரம் கோர்ப்போம்- வைகோ\nமதசார்பற்ற தன்மையை நிலை நாட்ட மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் பேரணியில் கரம் கோர்ப்போம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nவிவசாயிகளின் நகை கடன் வட்டி மானியத்தை ரத்து செய்வதா- மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்\nவிவசாயிகளின் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று கைவிட்டுவிட்ட பா.ஜ.க. அரசு, நகைக் கடன் வட்டி மானியத்தையும் நிறுத்துவது கண்டிக்கத்தக்கது என்று வைகோ தெரிவித்துள்ளார்.\nதமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் -பாராளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்\nதமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில், ம.தி.மு.க. உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.\nதேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை - வைகோ கண்டனம்\nமாநில அரசின் தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nராஜபக்சேவுக்கு ரூ.3,150 கோடி வழங்குவதா- பிரதமர் மோடிக்கு வைகோ கண்டனம்\nதமிழர்களை கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சேவுக்கு ரூ.3,150 கோடி அளிப்பதாக சொல்லும் பிரதமர் மோடிக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசுப்ரீம் கோர்ட்டு கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் - பாராளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்\nஉச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என பாராளுமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.\nகோத்தபய ராஜபக்சேவுக்கு வைகோ கண்டனம்\nதமிழர் பகுதியில் ராணுவம் ரோந்து செல்வதற்கு அவசர சட்டம் பிறப்பித்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபட ஹைட்ரோகார்பன் திட்டமே காரணம்- வைகோ\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபட ஹைட்ரோகார்பன் திட்டமே காரணம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nகடைசி நாள் முழுவதும் போராடிய ஜிம்பாப்வே: 13 ஓவரை தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வி\nஜெய்ஸ்வால் பற்றி அற்புதமான விஷயங்களை கேள்விப்பட்டேன்: ஸ்டீவ் ஸ்மித்\nநியூசிலாந்து வீரர்கள் நல்லவர்கள்: பழிக்குப்பழி என்ற பேச்சுக்கே இடமில்லை- விராட் கோலி\nபாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள்: முஷ்டாபிஜூர் ரஹ்மான் டுவிட்\nசைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் - மிஷ்கின்\nரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா\nநடிகையின் 5-வது திருமணம்.... 74 வயது தயாரிப்பாளரை மணந்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/18/11195-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-01-24T01:39:05Z", "digest": "sha1:JPSAWUBWVVUPGCKZNVEEKRSMQWCT2PFY", "length": 10312, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அடுத்த ஆண்டும் வெல்வேன் - ரோஜர் ஃபெடரர், விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅடுத்த ஆண்டும் வெல்வேன் - ரோஜர் ஃபெடரர்\nஅடுத்த ஆண்டும் வெல்வேன் - ரோஜர் ஃபெடரர்\nலண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ரோஜர் ஃபெடரர் அடுத்த ஆண்டும் விம்பிள்டன் பட்டம் வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக எட்டாக்கனியாக இருந்த விம்பிள் டன் பட்டத்தை இவ்வாண்டு கைப்பற்றியுள்ளார் 36 வயது பெடரர். இதன்மூலம் எட்டு முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஒரே டென்னிஸ் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் சாம்ப்ராரஸ், வ��ல்லியம் ரென்ஷா ஆகிய இரு வரும் ஏழு முறை விம்பிள்டன் பட்டம் வென்று சாதனையைப் படைத்து இருந்தனர்.\nஇவர்களது சாதனையை முறி யடித்த ஃபெடரர் இதுவரை மொத்தம் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங் களை வென்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். “விம்பிள்டன் டென்னிஸ் போட்டி எனக்கு மிகவும் பிடித்த மான ஒன்று. “காயத்தில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடுவேன் என்று நம்பிக்கை கொண்டு இருந்தேன். ஆனால் இவ்வளவு சிறப்பானதாக இருக்கும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. “ஆஸ்திரேலிய பொது விருது உட்பட இவ்வாண்டு இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. “அடுத்த ஆண்டும் நான் விம்பிள்டன் பட்டம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று கூறினார் ஃபெடரர். நேற்று நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியில் 7ஆம் நிலை வீரரான குரோ‌ஷியாவின் சிலிச்சை 6-3 6-1, 6-4 என்ற செட் கணக் கில் எளிதில் வீழ்த்தி வெற்றியாளர் பட்டத்தை வென்றார் ஃபெடரர். காயம் காரணமாக சிலிச்சால் ஃபெடரருக்கு கடுமையாக போட் டியைக் கொடுக்க முடியவில்லை.\nஎட்டாவது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் பட்டம் வென்று சாதனை படைத்த மகிழ்ச்சியில் ரோஜர் ஃபெடரர். படம்: இணையம்\nமூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தாய்லாந்து பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nபுத்தகக் கண்காட்சி: 13 லட்சம் பார்வையாளர்கள்; ரூ.20 கோடிக்கு விற்பனை\nவீவக மறுவிற்பனை வீடுகள் விற்பனை 1.2% அதிகரிப்பு; விலை 0.5% ஏற்றம்\nசாபாவில் ஆறு மாணவர்களுக்கு எச்1என்1 காய்ச்சல்; பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது\nசெரீனா, வோஸ்னியாக்கி முதல் சுற்றில் வெற்றி\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=60956", "date_download": "2020-01-24T03:20:05Z", "digest": "sha1:ER4Z27YLXGJY7ZE6C2XD3CFSN7F3SFOO", "length": 17100, "nlines": 317, "source_domain": "www.vallamai.com", "title": "உடையது! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 104... January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 103... January 22, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7... January 22, 2020\nஅடுக்கி ௮டுக்கி வைத்தும் தீராது\nஉடையது மீதே கண் உடையது\nஉடையது உடையது வேண்டுமென உடையது\nஉடையது போதாமல் உடையது வேறு\nபெண் அணிந்த உடையது மீதே\nஉடையது மீதே பெண்பார்வை உடையது\nசிறப்பு உடையது இல்லை என்றே\nஉடையது மீதில் இருப்பதை உடை யது\nஉடையது வேளைக்கொருரக உடையே பெருமை\nஉடையது என்றெண்ணத்தை உடை யது\nஉடையது பெண்ணுக்குப் பெருமை உடை அது\nஇறைவன் உண்டு என்ற ஒரே நம்பிக்கைத் தவிர மற்றபடி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இல்லாத பெண்மணி. முதுகலை, இளநிலை கல்வியியல், ஆய்வியல் அறிஞர், பட்டம் பெற்ற ஆசிரியை. எனது கதைகள்,கவிதைகள் .. காற்றுவெளி, மகாகவி, இனிய நந்தவனம் ஆகிய சிற்றிதழ்களிலும், பெரியார்பிஞ்சு இதழில் குழந்தை இலக்கியமும், கவிச்சூரியன் இதழில் எனது ஹைக்கூ படைப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.\nமேலும் முத்துக்கமலம், வார்ப்பு, வலைத்தமிழ், வல்லமை இணைய இதழ்களிலும் எனது கவிதைகள் வெளிவருகின்றன.\nநான் அறிந்த சிலம்பு – 236\nமலர்சபா மதுரைக் காண்டம் - கட்டுரைக் காதை வார்த்திகனுக்கு நீதி செய்த வரலாறு பராசரன் சேரனைக் காணச் சென்று பார்ப்பன வாகை சூடி மீளுதல் 'வளமையான தமிழ் அறிந்த அந்தணர்க்கு வான் உறை\nகாற்று வாங்கப் போனேன் – பகுதி 11\nகே.ரவி- பகவத் கீதை என்பது மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக உள்ள செய்யுட் தொகுதி. கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு செய்த உபதேசம் என்று அது கருதப்படுகிறது. 18 அத்யாயங்கள் கொண்ட நீண்ட செய்யுட் தொடரைப் போர்க்களத்\n-சரஸ்வதி ராசேந்திரன் அகிலத்தைக் காப்பவனே ஆதிரை மேய்த்தவனே யசோதை மைந்தனே யமுனை நீராடிய மாதவனே எழில்முகம் கொண்டவனே ஏழுமலை வாசனே மண்ணைத் தின்றவனே இம் மண்ணுலகம் ஆள்பவனே\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/travel/157040-door-made-up-of-rare-stones-found-in-kadavur-hill", "date_download": "2020-01-24T01:47:39Z", "digest": "sha1:TEQUQ2TY4HS3YW3TOWN6GXS5R7CL7L3T", "length": 10766, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கடவூர் மலை கதவுக்கு இந்தப் பக்கம் திண்டுக்கல்; அந்தப் பக்கம் கரூர்! - செம த்ரில் ஸ்பாட்#MyVikatan | Door made up of rare stones found in kadavur hill", "raw_content": "\nகடவூர் மலை கதவுக்கு இந்தப் பக்கம் திண்டுக்கல்; அந்தப் பக்கம் கரூர் - செம த்ரில் ஸ்பாட்#MyVikatan\nகடவூர் மலை கதவுக்கு இந்தப் பக்கம் திண்டுக்கல்; அந்தப் பக்கம் கரூர் - செம த்ரில் ஸ்பாட்#MyVikatan\n'வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்' என்று 'பழைய' கார்த்திக் நடித்த படத்தின் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். அதைக் கேட்ட நண்பர் ஒருவர், ``இது என்னங்க பிரமாதம். கடவூர் ஜமீன்காரங்க, கடவூர் மலை மேலே கரூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு வாசலா பிரமாண்ட கருங்கல்லாலான நிலை அமைச்சு, அம்மாம் பெரிய கதவு போட்டவங்க\" என்று கூறி, நமக்குள் ஆவலைத் தூண்டினார். `அந்த இடத்தை உடனே பார்த்தாகணுமே' என்ற பேராவல் ஏற்பட்டது. பாட்டை நிறுத்திவிட்டு, கடவூர் மலைக்குப் புறப்படும் `பாட்டை' பார்த்தோம்.\nகடவூர் மற்றும் 34 குக்கிராமங்களைச் சுற்றி, இயற்கை எழில் கொஞ்ச, வட்டவடிவில் மலை அமைத்திருக்கிறது. அந்தக் கிராமங்களுக்கு வெளியில் இருந்து உள்ளே வந்து போக நான்கே நான்கு வழிகள்தான் உள்ளன. கிழக்குப் பக்கமாக இருக்கும் பொன்னணியாறு அணை வழியாகப் போகும் ஒரு வழி. பாலவிடுதி வழியாகச் செல்லும் வழி. மூன்றாவது வழியாக, சேவாப்பூர் வழியாகத் திண்டுக்கல் மாவட்டத்துக்குப் போகும் வழி. இதைத்தவிர, திண்டுக்கல் மாவட்டத்துக்கு மலையேறி நடந்தே போகும், இந்தக் கதவு கணவாய் வழி.\nவண்டிவாகனம் பெருகிவிட்ட இந்த நவீன யுகத்தில், இப்போது யாரும் நடக்கப் பிரியப்படுவதில்லை. அதனால், இந்த வழியை ஒருசிலரைத் தவிர யாரும் இப்போது பயன்படுத்துவதில்லை. ஆனால், 500 அடிகள் உயரத்தில் மலைமீது, இரண்டு மாவட்டங்களுக்கும் இடையில் பெரிய நிலை அமைத்து, கதவு போட்டு, பாதுகாப்புக்கு ஆள்களை நிறுத்தி, இந்தக் கதவு கணவாய் அமைக்கப்பட்டதின் அபூர்வம் வரலாற்று எச்சமாக இன்றும் உள்ளது சிறப்பு. காலபெருவெள்ளத்தில், கதவுகள் அழிந்துவிட்டன. கருங்கல்லாலான நிலை மட்டும் எஞ்சி இருக்கிறது. அந்தக் கணவாய்க்கு அந்தப் பக்கம் போனால், திண்டுக்கல் மாவட்ட எல்லை தொடங்கிவிடுகிறது. இந்தப்பக்கம் வந்தால், கரூர் மாவட்ட எல்லை ஆரம்பித்துவிடுகிறது. தவிர, அந்தக்காலத்தில் பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் எல்லையாகவும் இந்த மலை இருந்திருக்கிறது.\nநம்மிடம் பேசிய, பெரியவர் ஒருவர், ``இந்த 34 குக்கிராமங்களும் கடவூர் ஜமீன் ஆள���கையின் கீழ் இருந்திருக்கிறது. ஆரம்பத்தில், இந்த மலைவழியான கணவாய் வழியும், பாலவிடுதி வழியாக வரும் வழியும்தான் இருந்திருக்கிறது. மீதமுள்ள இரண்டு வழிகள் 50, 60 வருடங்களுக்குள்ள அமைக்கப்பட்டவைதான். மத்த எல்லா பகுதிகளிலும் மலை ஆயிரக்கணக்கான அடிகள் உயரத்தில் இருக்கு. இந்தக் கதவு கணவாய் உள்ள பகுதியில் மட்டும் 500 அடியில் மலை உள்ளது. அதனால், இந்த வழியாகக் கொள்ளையர்களும், தவறான ஆள்களும் மலையேறி, கடவூர் பகுதிகளுக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று ஜமீன் கட்டிய பிரமாண்ட வாசல்தான் இது. இங்கே பத்துக்கு மேற்பட்டவர்களை வேல்கம்புகளோடு காவலுக்கும் வைத்திருந்திருக்கிறார்கள். யார் இந்த வழியாக வந்தாலும், இந்தக் கதவில் செக்கப் செய்துவிட்டுதான் அனுப்பி இருக்கிறார்கள். வண்டிவாகனம் வந்து, எல்லோரும் `பறக்க' ஆரம்பித்தபிறகு, இந்தக் கதவு கணவாய்க்குப் பயன் இல்லாம போயிடுச்சு. அதனால், கதவுகள் சிதிலமாயி, அழிஞ்சுட்டு. இந்தக் கருங்கல் நிலைகள் மட்டும் ஓங்குதாங்கா இன்னமும் இங்க காட்சிப்பொருளா கம்பீரம் குறையாமல் நிக்குது\" என்றார்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/discover/13/", "date_download": "2020-01-24T02:38:56Z", "digest": "sha1:OV2DECLX5XTX4SWWTY7FFMWNYFIPC3CO", "length": 25478, "nlines": 255, "source_domain": "yarl.com", "title": "24 hours - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nஇது தமிழர் பகுதிகளில் மட்டும் இடம்பெறுகிறதா அல்லது வேறு பகுதிகளிலும் நடக்கின்றனவா \nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nவவுனியாவில் பேருந்தில் பயணம் செய்த இராணுவத்தினர் ஒருவர் கடைசி இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்தபோது தனது காற்சட்டை முன்பக்கத்தை கழற்றி அந்தரங்க உறுப்பை வெளியில் தெரியும்படி காட்டிக்கொண்டு இருந்ததாக அவர் இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ஓர் பெண் கூறக்கேட்டு உள்ளேன். பேருந்தில் இப்படியான சம்பவங்கள் வழமையாம்.\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nமெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nமெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nகுமாரசாமி replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nகேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது. யூரியூப்பிலை வீடியோக்கள் ஏத்தி பழகுறியளோ\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nமெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nமெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nநான்காம் நாள் காலை ஏழு மணிக்கு எழுந்தால் மழை சோவெனப் பெய்துகொண்டிருக்கிறது. மழையைப் பார்க்க ஒருபக்கம் மகிழ்வாகவும் மறுபக்கம் எமது பயணம் தடைப்படப் போகிறதே என்ற எண்ணமும் ஒருங்கே எழுந்தது. முதல் நாளே Prasat Banteay Srei என்னும் ஒரு சிவன் கோவிலுக்குப் போவதாகத் திட்டமிட்டு நாம் எட்டு மணிக்குக் கிளம்பவேண்டும் என்று ஓட்டோ ஓட்டுனரிடம் கூறியிருந்தோம். அங்கு போவதற்கு ஒன்றரை மணி நேரம் வேண்டும். 32 கிலோமீற்றர் என்று ஓட்டுனர் கூறியிருந்தார். மழை பெய்வதனால் சிறிது தாமதமாக வரும்படி கூறலாம் என்று எண்ணி ஓட்டுனருக்கு போன் செய்தால் போன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சரி வாறதுபோல் அவன் வரட்டும் நாம் காலை உணவை உண்டுவிட்டு தயாராய் இருந்தால் அவன் வந்ததும் கிளம்பலாம் என எண்ணி ஆடிப்பாடி வெளிக்கிட்டு கீழே சென்று உணவகத்தில் அமர்ந்தால் அங்கு எம்மைத் தவிர யாரும் இல்லை. மெனுவைப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் பிடிக்கவில்லை. கடைசியில் பிரித்தானியக் காலை உணவை உண்டுவிட்டுக் காத்திருக்க மழையும் விட்டு நேரமும் எட்டுமுப்பதாகிவிட, என்ன இன்னும் வாகன ஓட்டுநரைக் காணவில்லை என்று மீண்டும் போன் செய்தால் போன் நிப்பாட்டியிருப்பதாகத் தெரிய, சரி என்ன பிரச்சனையோ இன்னும் அரைமணி நேரம் பார்ப்போம் என்றுவிட்டு கீழே இருந்த இருக்கைகளில் அமர்ந்து அங்கிருந்த நூல்களைப் பார்த்துக்கொண்டிருக்க, வரவேற்பில் வேலைசெய்யும் ஒரு பெண் ஏதும் உதவி தேவையா என்று கேட்டபடி வந்தாள். நாம் விடயத்தைக் கூறியதும் ஒன்பது மணி வரை பார்த்துவிட்டு அவன் வராவிட்டால் தான் இன்னொ���ுவரை ஒழுங்கு செய்வதாகக் கூறிச் செல்ல, முதல் நாள் எம்முடன் வந்த ஓட்டுனரின் இலக்கம் மகளிடம் இருந்ததால் அவனுக்கு இப்படி ஓரிடத்துக்குப் போகவேண்டும் நீ வருகிறாயா என்று செய்தி எழுதும்படி கூற மக்களும் எழுதினால் , நான் சும்மாதான் நிற்கிறேன். இருபது நிமிடத்தில் வந்துவிடுகிறேன் என்றான் அவன். அவனின் கலகலப்பான பேச்சு எமக்கு நன்றாகப் பிடித்திருந்தது ஒன்று. விடுதியே ஒழுங்கு செய்பவர்களுக்கு 8 டொலேர்ஸ் கொமிசன் கொடுக்கவேண்டும் அவர்கள். வீணாக எதற்கு விடுதிக்காரனுக்கு ஒரு பங்கைக் கொடுப்பான். அவனுக்கே முழுதையும் கொடுக்கலாம் என்று எண்ணினோம். சொன்ன நேரத்துக்கு முன்பாகவே அவன் மகிழ்வோடு வந்துவிட்டான். நாம் போய் வாகனத்தில் ஏறினால் அவன் எமக்காக சிறிய ஐஸ் பெட்டியில் இரண்டு தண்ணீர் போத்தல்கள் யூஸ் எல்லாம் வாங்கி வைத்துக்கொண்டு வந்திருந்தான். நாமும் ஏற்கனவே தண்ணீர் போத்தலுடன் தான் போனோம். எனவே அவனுக்கு ஏமாற்றமாகிவிட யூஸையாவது எடுத்துக் குடியுங்கள் எனக் கூற சரி என்று கூறினோமேயன்றி எடுத்துக் குடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. ஒரு அரைமணி நேர ஓட்டத்துக்குப் பின் எல்லாமே வயல்வெளிகளாகக் காட்சியளித்தது. தொட்டந்தொட் டமாய் சில வீடுகள் கண்ணில் பட்டாலும் எல்லாமே சிறிய வீடுகளாய்த்தான் இருந்தன. வயல்கள் பச்சைப்பசேல் என்று இருந்தாலும் எதோ ஒரு குறை இருப்பது போலவே மனத்தில் பட்டது. இடையிடையே சிறிய தகர மற்றும் ஓலைக் குடிசைகளில் பழங்கள், மரக்கறிகள், கைவினைப் பொருட்கள் என்று இருந்தாலும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வைக்கப்பட்டிருப்பதுபோல் அதிகமாக இல்லாமல் மிகச் சொற்பமாகவே இருந்தன. நாம் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தபோது அந்த இடமும் கூட மிகவும் பின்தங்கிய இடமாகக் குடிமனைகள் இல்லாது பாக்க ஒருமாதிரியாகவே இருந்தது. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்காக மலசலகூட வசதியை நன்கு செய்திருந்தது மன நின்மதியைத் தந்தது. வீடுகள் பலவும் வெள்ளத்தில் இருந்து தப்புவதற்காக நிலத்திலிருந்து சில அடிகள் உயரத்தில் கட்டப்பட்டிருந்தன. அங்கும் வீட்டுத் தூண்களில் கடைகளுக்கு அருகில் இருந்த மரங்களில் ஆங்காங்கே ஏணைகள் போன்று படுப்பதற்கு வசதியாகக் கட்டப்பட்டிருந்தன. அக்கோயில் இரண்டாம் ராஜேந்திரவர்மனின் ஆலோசகராக இருந்த யஜ்னவராஹாவாலும் அவரது சகோதரனாலும் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1914 ம் ஆண்டிலேயே இக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டு 1930 பிரான்ஸ்சினால் புனரமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டது. அரசர் கட்டிய கோவில்களிலும் பெரிதாக இருக்கக்கூடாது எனச் சிறிதாகக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்றைய கோவில்களைக் காட்டிலும் சிறிது வித்தியாசமாக இருந்தது. தூரத்தில் நின்று பார்க்க நல்ல சிவப்பும் பளுப்புமான நிறத்தில் காணப்பட்டது. பெண்களின் கோட்டை என்று அழைக்கப்பட்டதாம். ஏன் அழைக்கப்பட்டது என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை சொல்லீற்ரன். இக்கோவில் சிறிது எமது கோவில்களின் வடிவங்களை உள்பகுதியில் கொண்டிருந்தது மனதுக்கு மகிழ்வைத் தந்தது.\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nபொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி\nஇதுக்குத்தான் பொங்கல் பானையை வாசலில வைக்கவேண்டம் எண்டனான் கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் வந்து நக்கப்போகுது\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nஉண்மைதான். எல்லாமே மர்மமாகத்தான் இருக்கிறது. (நீங்கள் அவதானிக்கவில்லையா ) தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்கின்ற கோபமோ \nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nஎல்லார் பேச்சும் அதுவாத்தான் இருந்திச்சு\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்\nதன்ர வாழ்நாள் முழுக்க சுயநல வரப்பிரசாதங்ககளுக்காவே அரசியல் செய்துவருபவர் சம்பந்தன்.\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நாளை திறக்கப்படுகின்றது\n யாழ்பாணத்துல மட்டும் தான் அபிவிருத்தி என்டு பிரதேசவாதம் கதைக்கிற ஆட்களுக்கு மரண அடி.\nபொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி\nபிரதேசவாதம் என்ட கண்ணாடியை நீங்க போட்டுகொண்டு எல்லாத்தையும் பார்ப்பது உங்களுக்கு வழமையான வேலை போல.\n5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nRajesh replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\n உங்கட ஆதார வண்டவாளம் உடைஞ்சு போச்சோ லிங்கத்தை வரிந்து கட்டினாலும் வண்டவாளங்களுக்கு குறைவில்லை\nதமிழ்த் தேசியக் க���ட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்\nஉங்கட கட்சி எப்பிடி இருக்கு\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nசெங்கோணத்தில் பார்ப்பார்கள் என்டு நினைக்கிறன். நீங்க ஒரு மர்மமான ஆள் தான்\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nநீங்கள் குறிப்பிடுவது பால்ய பருவம் அடைந்த பின்னர் என நினைக்கிறேன். ஆனால் குழந்தைகளது பிறப்புறுப்புக்களை அவ்வாறு குறிப்பிடுவதில்லையே. குழந்தைகளின் பிறப்புறுப்புக்களை வாஞ்சையுடன் தொடும் பெற்றோர்களும் இருக்கின்றனர். ஆனால் காமமோ கூச்சமோ பெற்றோருக்கு இருப்பதில்லையல்லவா அவர்கள் முகத்தில் பெருமையும் / பூரண திருப்தியும் இருக்கும். பலமுறை முயற்சித்திருக்கிறேன். எனக்கு ஏனென்று புரிவதேயில்லை\n’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’\nஇப்ப ’படிப்பது பைபிள், இடிப்பது சிவன் கோவில்’ என்டு தான் சொல்லவேணும். போன சிவராத்திரிக்கு மன்னார்ல ஒரு கடையர் கூட்டம் இதை தான் செய்துது. அடுத்த சிவராத்திரி வந்திட்டு. காடையர் கூட்டம் இன்னமும் தண்டிக்கபடல்ல.\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉலகில நீங்க மட்டும் தான் சகலகலாவல்லவன் என்டு அவிழ்த்துவிடுறீங்கள். அதுக்கு மேல பல்கலைக்கழகத்துல நீக்க படிச்சபடியா மற்ற ஆட்களுக்கு ஒன்டும் விளங்காது என்டு வேற அவிழ்த்துவிடுறீங்கள். போக்கு ஒரு மார்க்கமாத்தான் இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்.\nசீனர்கள் ஏன் தமிழ் கற்கிறார்கள்\nவாசிக்கும்போது பெருமையாக உணர்கிறேன். மகிழ்ச்சி.\nசீனர்கள் ஏன் தமிழ் கற்கிறார்கள்\nமெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in நிகழ்தல் அறிதல்\nஅக்கம் பக்கத்தில் யாழ்கள உறவுகள் இருந்தால் கட்டாயம் வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-01-24T01:37:10Z", "digest": "sha1:IAP5R3A3UDIYQMNZLQKO3Y7PFMHVL2VV", "length": 7335, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "லட்சுமி |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, சந்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nசக்தியை நோக்கி அனுட்டிகும் விரதங்களில் ஒன்று தான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப்போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்ப வர்கள், உபவாசியாக இருந்து ......[Read More…]\nOctober,9,18, —\t—\tகல்வி, சரஸ்வதி, செல்வம், துர்க்கை, நவராத்திரி கட்டுரை, நவராத்திரி சிறப்புகள், நவராத்திரி பற்றிய கட்டுரை, நவராத்திரி பூஜை, நவராத்திரி வரலாறு, நவராத்திரி விரதம், நவராத்திரி விளக்கம், நவராத்திரி விழா கட்டுரை, லட்சுமி, வீரம்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3678.html", "date_download": "2020-01-24T02:20:23Z", "digest": "sha1:ESQC5DCQ4RCB3VFNKPSXX5IEJXEYMQGO", "length": 4585, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஷைத்தானின் உண்மையான ஆற்றல்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.எஸ் \\ ஷைத்தானின் உண்மையான ஆற்றல்\nஇஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம்\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nஉரை: எம்.எஸ்.சுலைமான் l இடம்: TNTJ தலைமையகம் l நாள்: 26.09.2014\nநன்மையான காரியங்களில் மனைவியின் பங்களிப்புகள்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 13\nஅழைப்பு பணியின் இலக்கு எது\nஇஸ்லாம் கூறும் எளிய திருமணம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2011/11/", "date_download": "2020-01-24T01:38:42Z", "digest": "sha1:VKFLPM2YSMRTYO52C43MFPDO4QCNQ3H3", "length": 38409, "nlines": 198, "source_domain": "www.nisaptham.com", "title": "November 2011 ~ நிசப்தம்", "raw_content": "\nமிக மூர்க்கமாக முயன்று கொண்டிருக்கிறேன்\nஒரு நதியை இடம் மாற்றும்\nஇந்நகரத்தின் இல்லாத வனங்களை பொசுக்கி வைத்திருக்கிறேன்\nசோடியம் விளக்கின் செம்மஞ்சள் ஒளியை சேகரித்திருக்கிறேன்\nவாகன இரைச்சலை பயன்படுத்திக் கொள்வேன்\nஎளிமையான முதல் சிறகசைப்பு குறித்து\nகட் அவுட் ஒன்றை நிறுத்தினார்கள்-\n‘ஹாட் மாம் க்ளப்’க்காரியின் பெரும்படத்தை\nதன்னை யாரும் கவனிப்பதில்லை என்பதை\nஇன்று காலையில் புரிந்து கொண்ட புறா\nதன் சிறகசைப்பை நிறுத்தி கண்களை மூடியது\nசலனமற்ற இருப்பை தவமாக்கிய புறாவின் மீது\nமுன்னிரவு ஏழேகாலுக்கு சூடான பெருமூச்சை சொரிந்தாள்\nகட்டுகளை பிய்த்தெறிந்திருக்க முடியும் என நம்புகிறது\nவிழுந்து நொறுங்கக் கூடும் என்று தயங்கிக் கொண்டிருக்கிறது\nஇந்த ஊரும் அடங்கிப்போன ஒரு கணத்தில்\nபுறா அந்த நொடியில் என்ன நினைத்தது\nதுளிகளின் கவிதை:தீபச்செல்வனின் கவிதைகளை முன்வைத்து.\nகவிதை ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொருவிதமான பரிமாணத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. \"இதுதான் கவிதை\" என்று எவ்விதமான தீர்க்கமான முடிவுக்கும் கவிதை வாசகனாலும் கவிதையின் விமர்சகனாலும் வர முடிவதில்லை. கவிதையின் இந்த நீர்மைத்தன்மைதான் மற்ற எந்த இலக்கிய வடிவத்திலிருந்தும் அதனை தனித்துவமாக்கிக்காட்டுவதாக தோன்றுகிறது. கவிதை, கவிஞனின் அபத்தங்களின் வழியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் முழுமையாக நம்புகிறேன். அபத்தங்களின் கோர்வைதான் கவிதைக்கான எல்லையை யாராலும் நிர்ணயிக்க முடியாததாக மாற்றுகிறது. அபத்தத்தை உதறிவிட்டு அடுத்தவர்கள் தன்னை கவனிக்கத் துவங்குகிறார்கள் என்பதனை கவிஞன் உணரும் போதும், அவன் அடுத்தவர்களின் கவனத்தை யாசிக்கும் போதும் கவிதை பொலிவிழக்கத்துவங்குகிறது.\nசமீபகாலத்தில் எதிர்கொண்ட ஈழத்து கவிஞர்களின் கவிதை தொகுப்புகளை ஒருசேர வாசிக்கும் போது நீர்மைத்தன்மைxஅபத்தம் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்காமல் இருக்க முடியவில்லை. தற்கால ஈழத்தின் கவிதைகளை குறிப்பிட்ட வரையறைக்குள்- அதன் வடிவம், உள்ளடக்கம், கவிதை மொழி என குறிப்பிட்ட அம்சங்களின் மூலமாக தொகுக்க முடியுமா என்று முயற்சித்தால் இயலாது என்றே தோன்றுகிறது. தமிழின் பெரும்பான்மையான தற்கால கவிதைகளை குறிப்பிட்ட சில அம்சங்களின் மூலமாக தொகுக்க முடிவதில் இருக்கும் அதே சிக்கல்கள்தான் தற்கால ஈழக்கவிதைகளை தொகுப்பதிலும். மிகச் சமீபமாக வாசித்த அனார், தீபச்செல்வன், தமிழ்நதி, ரிஷான்செரீப், மாதுமை, அலறி, ஆகர்ஷியா, ஃபஹீமாஜஹான் என சில கவிஞர்களின் கவிதைகளில் இருந்தே இந்த முடிவுக்கு வர முடிந்திருக்கிறது. இவர்கள் மட்டுமே ஈழக்கவிஞர்கள் இல்லையென்றாலும் இவர்களை நிராகரித்துவிட்டு தற்கால புலம்பெயர் அல்லது ஈழக்கவிதைகளைப் பற்றி பேச முடியும் என்று தோன்றவில்லை. மேற்சொன்ன கவிஞர்களின் கவிதைகளை ஒரு சேர வாசித்தாலும் கவிதைகளை தொகுத்து கட்டுரையாக்குவாக்க அல்லது ஒப்பீட்டு விமர்சனமாக செய்ய முயலும் போது நேர்த்தியாக முடிக்க முடியும் என்று தோன்றவில்லை.\nஈழத்தின் மூத்த கவிஞர்களை சு.வில்வரத்தினம், வ.ஐ.ச.ஜெயபாலன், புஷ்பராஜன், சிவரமணி, சேரன், திருமாவளவன், செழியன் என்ற வரிசையில் மனதில் புரட்டினால் போர்ச்சூழல் குறித்தான கவிதைகளையே இந்த படைப்பாளிகளின் முக்கியமான கவிதைகள் என்று என்னால் சொல்ல முடிகிறது. ஆனால் தற்கால ஈழக கவிஞர்களின் முக்கியமான கவிதைகள் என்று எனக்குப்படுவதை தொகுத்தால் போர்ச்சூழல் தாண்டிய கவிதைகளையும் காண முடிகிறது. விதிவிலக்காக தீபச்செல்வனின் முக்கியமான கவிதைகள் பெரும்பாலும் போர்ச்சூழல் சார்ந்த கவிதைகளாகத்தான் இருக்கின்றன.\nஇரத்தத்திற்குள்ளும், துப்பாக்கி ரவைகளின் பயணத்தினூடாகவும் வாழும் கவிஞனின் பதிவுகள் அவை. மிகத் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் தீபச்செல்வனின் கவிதைகள் ஈழத்தின் துக்கங்களுக்கும் அந்த நிலம் எதிர்கொண்ட குரூரங்களுக்கும் சாட்சியாகி இருப்பவை. இரத்தத்தின் ஈரப்பசைகளையே இவரின் பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன. அந்த நிலத்தின் வேதனையும் பலிகளும் நிறைந்த நாட்களில் அவற்றை அந்த மண்ணிலிருந்தே பதிவு செய்தவை தீபச்செல்வனின் கவிதைகள். இந்தக் கவிதைகள் வாசிப்பவனின் மயிர்க்கால்களைச் சில்லிடச் செய்கின்றன என்பதே அதன் பலம். 'சில்லிடச் செய்தல்' மட்டுமே கவிதையின் அடையாளமாக இருப்பதில்லை. கவிதையின் உண்மைத் தன்மை அந்த கவிதைக்கான அடையாளமாகிறது. தீபச்செல்வனின் கவிதைகளில் இருக்கும் தனித்துவமாக இதை குறிப்பிடுவேன். இந்த தனித்துவத்திற்காக ஈழத்தின் தற்கால கவிஞர்களின் பிரதிநிதியாக தீபச்செல்வனின் கவிதைகளை கவனிக்க முடிகிறது.\nபின்வரும் ஒரு கவிதையை வாசித்துவிட்டு தீபச்செல்வனின் பிற கவிதைகளை வாசிப்பது பொருத்தமாக இருக்கும்.\n\"எருக்கலை பூக்களை சூடியபடி எனது காதலி\nகுழிகளில் இருந்து எழும்பி வருகிறாள்\nகுழந்தைகளோ எருக்கலை இலைகளை வாசிக்கின்றனர்\nமண்ணுக்கடியில் அவர்கள் இருக்கிறார்கள் என்று\nபிதட்டுகின்றன குழந்தையாகிய தாயின் வார்த்தைகள்\"\nகவிதை தரும் பதட்டம் விரல்களை நடுங்கச் செய்கிறது. எருக்கம் பூச்செடியை என் கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் எதிர்கொள்கிறேன். இதுவரை அதன் வெண்மை படர்ந்த இலைகளும் ஊதாநிறம் விரவிய வெண்மலர்களும் தவிர்த்து வேறந்த விதத்திலும் அது கவனத்தைக் கோரியதில்லை. இந்தக் கவிதையை வாசித்த தினத்திலிருந்து எருக்கம் செடி உள்ளூர அதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த அதிர்வினை எழுத்துக்களாலும் வார்த்தைகளாலும் மட்டுமே விவரிக்க முடியும் என்று தோன்றவில்லை. வெம்மையில் தழைத்து நிற்கும் எருக்கம் கோடைக்கும் வறட்சிக்குமான குறியீடு. இங்கு எருக்கம்செடி மரணத்தின் குறியீடாகிறது. அந்த மரணம் வெம்மையில் நிகழும் மரணம். இம்மரணங்க்கள் அதீத பீதி மிகுந்தவை.வெம்மையையும் பீதியையும் கவிதை குறிப்புணர்த்துகிறது. கவிதையை வாசித்துச்செல்பவன் 'குழந்தையாகிய தாயின்' என்ற சொல்லில் தேங்கி விடக் கூடும். அவள் ஏன் குழந்தையாகிறாள் என்பதற்கான விடை தேவைப்படுகிறது. எந்த அதிர்ச்சியையும் தாங்கி மீண்டு வருபவள்தானே தமிழ்ப்பெண். அப்படித்தான் இங்கு காலம்காலமாக படிமமாக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய மனவலிமை கொண்ட பெண்ணை குழந்தையாக்கிய அதிர்ச்சி எத்தகையது என்பதான வினாக்களில் மனது சுற்றி வருகிறது. இந்த வினாவுக்கான பதில் முந்தைய வரிகளில் இருக்கிறது. அத்தனை உறவுகளையும் மரணத்திற்கு தாரை வார்த்துவிட்டு பிதற்றிக் கொண்டிருக்கிறாள் தாய்.\nஎன்ற வரிகள் தரும் காட்சிகளை விட்டு நகரமுடியாதபடி இருக்கிறது அதன் ஆழம். எத்தனை குரூரமான மனம் உடையவன் என்றாலும் அவன் குழந்தையிடம் இரக்கக் குணமுடையவனாக இருப்பான் என்பது நம் கற்பிதம். இந்த அடிப்படைதான் அடுத்தவனால் தன் உயிர்போகும் சூழலில் ஒருவன் கடைசியாக பிரயோகப்படுத்தும் சொற்கள் \"நான் புள்ளகுட்டிக்காரன்\" என்பதாக இருக்கிறது என ஒரு மனோவியல் நூலில் வாசித்தேன். ஆனால் குழந்தைகளும் கூட போர்ச்சூழலில் எந்தவிதமான விதிவிலக்கும் இல்லாமல் கொல்லப்படுகின்றன. ஒரு இனத்தை அழிப்பதற்கு முதலில் அந்த இனத்தின் குழந்தைகளை அழிக்கிறார்கள் அரக்கர்கள். வன்மம் மிகுந்த மனிதர்களின் முகங்கள்தான் இவ்வரிகளில் புதைந்து கிடக்கின்றன. ஒரு நிழற்படமும், சலனப்படமும் தொந்தரவு செய்ய முடியாத ஒரு மனதை இரு வரிகள் தொந்தரவு செய்துவிட முடியும் போலிருக்கிறது.\nகவிதை ஒரு குவியத்தை நோக்கி நகரவேண்டியதில்லை அல்லது அது வேறு எதையும் சுட்ட வேண்டியதில்லை.(Pointless) வன ஓடையின் திசையின்மையைப் போலவே கவிதையும் தன் நகர்தல் பற்றிய பிரக்ஞையின்றி இருக்கலாம். இந்த திசையின்மையையும் நவீன கவிதைகளின் ஒரு கூறாகவே பார்க்கப்படவேண்டும். தீபச்செல்வனின் கவிதைகளுக்குள்ளாக இந்த அம்சம் இருக்கிறது. அதாவது கவிதையின் சில பத்திகள் இந்த திசையின்மையுடன் இருக்கின்றன.ஆனால் ஒரு கவிதை முழுவதையும் வாசிக்கும் போது அந்த அனுபவம் முழுமையாக கிடைக்கிறது என்று சொல்ல முடிவதில்லை.\nமேற்சொன்ன கவிதைக்காட்சி \"பறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்\" என்ற கவிதையில் இருக்கிறது. இக்கவிதையின் பத்திகளும் மேற்குறிப்பிட்ட பத்தியும் கவிதையின் திசையற்ற நகர்தலை காட்சிப்படுத்துகிறது. ஆனால் கவிதையின் தலைப்பும் , ,முழுமையான கவிதையும் இந்தக் கவிதையின் திசையை அடையாளப்படுத்துகின்றன. கவிதையை கோட்பாடுகளின் அடிப்படையில் விமர்சகனுக்கு விருப்பமானதாக இருக்கலாம். ஆனால் வாசகனாக கோட்பாடுகளை கொஞ்சம் நகர்த்திவிட்டு கவிதையை மட்டுமே வாசிக்க மனம் விரும்புகிறது.\nகவிதை மனம் வாய்க்கப்பெற்றவனுக்கு துக்கத்திலும் நடுக்கத்திலும் கவிதையே அவனது கரம் பற்றும் ஆறுதலாக இருக்கக் கூடும் என்பதனை தீபச்செல்வனின் கவிதைகள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு நகரம் வெறிச்சோடிய போதும், கிளைமோர் தாக்குதலில் மனிதப் பணியாளர் பலிகொள்ளப்படும்போதும், முக்கிய சாலை பயன்பாட்டிற்கில்லை என பூட்டப்படும் போது, கவிஞன் ஒருவன் கொல்லப்படும் போது இவருக்கும் கவிதையே வேதனையின் வடிகாலாக இருந்திருக்கிறது.\nஎந்தக் கணத்திலும் குண்டுகள் தம் தலைமீது விழக்கூடும் என்ற நிலையில் பதுங்குழியில் இருப்பவன் இயற்கையும் அழகியலையும் சிதைத்துவிடவே விரும்புகிறான் அல்லது குறைந்தபட்சம் அவற்றை உதாசீனப்படுத்துகிறான். அடுத்த கணம் பற்றிய நிச்சயமின்மை அவனது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் போது மென்மையான உணர்வுகளுக்கு அவன் இடம் அளிப்பதில்லை. இந்த புரிதலே எனக்கு முந்தைய வரிகளில் உருவாகிறது.\n\"எனது அறையைச் சூழ்ந்து வந்தன\nஷெல்களுக்குள்ளும், எறிகணைக்குள்ளும் வாழ்பவனும், களத்தில் ஆயுதம் ஏந்தியவனும் காதலிக்காமல் இருப்பதில்லை. ஆனால் அந்தக் காதல் எளிமையானதில்லை.அதன் சிக்கல்களும் எதிர்கொள்ளும் ஆபத்துக்களும் வெறும் காதலுக்கானது மட்டுமில்லை. அவர்களின் உரிமைக்கும், அந்தரங்கத்திற்கும், உயிருக்கும் ஆனது. இதை மேற்சொன்ன கவிதை வரிகள் துல்லியமான படமாக்குகிறது.\nதீபச்செல்வனின் கவிதைகளில் உரிமை கோரல் இல்லை, தாம் இழந்துவிட்டவைகளுக்காக அடுத்தவர்களின் கருணை கோரல் இல்லை, புலம்பல்கள் இல்லை- ஆனால் கவிதைகளை வாசித்து முடிக்கையில் அவர்கள் இழந்த உரிமைக்காக ஒரு கணம் யோசிக்கிறேன்; அவர்களின் இழப்புகளுக்காக சற்றேனும் விசனப்படுகிறேன்; அவர்களின் துக்கங்களுக்காக சிறி��ேனும் புலம்புகிறேன். கவிதைகளில் இருக்கும் துருத்தலின்மையை இவரின் கவிதைகளின் முக்கிய அம்சமாக சொல்லத் தோன்றுகிறது.\nநீளும் அமைதி: யாழ் நகரம்\"\nஎன்ற கவிதை ஒரு காட்சியை சொல்லிவிட்டு அமைதியாகிவிடுகிறது. அந்தக் கவிதையில் கவிஞன் வருந்தவில்லை; கோபப்படவில்லை, எந்தவிதமான உணர்ச்சியுமில்லாத செய்தி அறிவிக்கும் வானொலிப்பெட்டியென இருக்கிறது கவிதை. இனந்தெரியாத பிணமும் அதற்கு முந்தைய வரி சுட்டும் உணவகம்- குறிப்பாக கொத்து ரொட்டிக் கடையும் அதன் பிறகான அமைதியும் உருவாக்கும் ஒரு வெளி வாசகனுக்குள்ளாகவும் அமைதியை உருவாக்குகிறது. அது வெறுமையான அமைதி.அந்த அமைதி வாசிப்பவன் யோசிப்பதற்கான பெரும் இடத்தை அளித்துவிடுகிறது. இதுவே வாசகனுக்கும் கவிதைக்குமிடையேயான உறவு. இத்தகைய கவிதை-வாசகன் உறவை தனது ஒவ்வொரு கவிதையிலும் தீபச்செல்வன் உறுதிப்படுத்துகிறார். இதையே தீபச்செல்வனின் முக்கியமான பலமாக நான் கருதுகிறேன்.\nதுப்பாக்கிகளுக்கு முன்பாகவும் வேட்டை மிருகங்களின் கோரப்பற்களுக்குமிடையில் காதலும் உறவுகளும் அகப்பட்டுக்கொள்கின்றன. மனிதர்கள் தீர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சொற்பிரயோகம் கவனிக்கப்படத்தக்கது. தீர்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றிருக்க முடியும். அப்படியிருப்பின் அது தரக்கூடிய பொருள் வேறு. தீர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எப்படி தீர்கிறார்கள் என்பதனை ஒரு கேள்வியாக வைத்திருக்கிறது- மர்மமான முறையில் தீர்கிறார்கள். இந்த நகரம்தான் குழந்தைகளை இழந்துவிட்ட தாய்களின் \"கண்ணீரில் எரிந்தது\". இப்பொழுது சூடேறிக் கொண்டிருக்கிறது. இப்படியான சொற்களின் விளையாட்டை கவிதைகளில் சாவகாசமாக நிகழ்த்துகிறார்.\nதீபச்செல்வனின் \"பதுங்கு குழியில் பிறந்த குழந்தை\" தொகுப்பாகட்டும், தனது வலைத்தளத்தில் அவர் எழுதும் பிற கவிதைகளாகட்டும்- அந்தக் கவிதைகள் சுற்றி வருவது மிகச் சிறிய வட்டமே. போர்ச்சூழலில் இன்னல்படும் மக்கள், தானும் தன் குடும்பமும் எதிர்கொள்ளும் வாதைகள், சண்டையில் உருமாறும் நகரமும் நகரத்தின் அங்கங்களும். இது எல்லா கவிஞனுக்கும் கிடைக்காத அனுபவம். அனுபவத்தை நேரடி சாட்சியாக எந்தவிதமான வெற்று அலங்காரமும் இல்லாமல் பதிவு செய்கிறார் தீபச் செல்வன். இந்த நேர்மையான சாட்சியமே என்���ை தீபச்செல்வனை இக்காலத்திய மிக முக்கியமான ஈழக் கவிஞனாக குறிப்பிடச் செய்கிறது.\nஇவரது பெரும்பாலான கவிதைகள் சொற்களுக்காகவும், நேர்த்திக்காகவும் காத்திருக்காத கவிதைகள். செதுக்கப்படாத சொற்களின் அடுக்குகளாகவே இந்த கவிதைகளை காண்கிறேன். நேர்த்தியின்மையும், சொற்சிக்கனமின்மையும் கவிதையின் பலவீனமாகத் தென்படுகிறது. ஆனால் பாடுபொருளின் கனமும் அது தன்னுள் புதைத்திருக்கும் தீர்க்கவே முடியாத சோகமும் இந்த பலவீனங்களை வீழ்த்திவிடுகிறது. இதுவே தீபச்செல்வனை ஈழத்தின் கவிதை தொடர்ச்சியில் அழுத்தமான இடம்பெறச் செய்கிறது.\n(விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 10.9.2011 அன்று நிகழ்ந்த கூட்டத்தில் நிகழ்த்திய உரையின் கட்டுரை வடிவம்)\nநன்றி: உயிர் எழுத்து- நவம்பர்'2011\nநூல்முகம், விமர்சனம் 8 comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/05", "date_download": "2020-01-24T03:24:30Z", "digest": "sha1:B3IRYCFIJLU7DFL67XQ3WCZX57LLUR7G", "length": 11709, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | June | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஈழத்தமிழர்கள் நீதியுடன் கூடிய அரசியல் தீர்வை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பு அவசியம்\nஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு. அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பேராசிரியர் இராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 05, 2017 | 16:36 // ரூபன் சிவராசா பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்கில் உலோக வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சிவில் சமூகம்\nவடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 உலோகப் பொருத்து வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொது அமைப���புக்கள் எதிர்த்துள்ளன. இந்த வீடுகள் தமக்கு வேண்டாம் என மக்கள் கூறிவரும் நிலையில், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nவிரிவு Jun 05, 2017 | 5:12 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nஐங்கரநேசன், குருகுலராசா பதவி விலக வேண்டும் – விசாரணைக்குழு அறிக்கையில் பரிந்துரை\nவடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சர் குருகுலராசாவும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.\nவிரிவு Jun 05, 2017 | 3:09 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதுறைமுக நகரத்தை கொழும்புடன் இணைக்க நெடுஞ்சாலை, சுரங்கப்பாதைகள், தொடருந்துப் பாதை\n1.5 பில்லியன் டொலர் செலவில் சீன நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரத்தை, கொழும்புடன் இணைப்பதற்கான நெடுஞ்சாலை, சுரங்கப்பாதைகள், மற்றும் தொடருந்துப் பாதை என்பன அமைக்கப்படவுள்ளன.\nவிரிவு Jun 05, 2017 | 2:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆட்சியைக் கவிழ்க்குமாறு மகிந்தவை உசுப்பேற்றும் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள்\nசிறிலங்காவில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்றும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 05, 2017 | 2:35 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபளை துப்பாக்கிச் சூடு – உரும்பிராய் இளைஞன் சந்தேகத்தில் கைது\nபளை- கச்சார்வெளிப் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக உரும்பிராயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Jun 05, 2017 | 2:22 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவெள்ளை மாளிகை அதிகாரிகளை இன்று சந்திக்கிறார் சிறிலங்கா பிரதமர்\nஅமெரிக்காவுக்குத் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமச���ங்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் இருவரை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.\nவிரிவு Jun 05, 2017 | 2:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/01/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/41270/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-24T02:42:22Z", "digest": "sha1:SR4JZUM3FZ2MJOUZMZ7ED6WYBUPD3S5K", "length": 8329, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு | தினகரன்", "raw_content": "\nHome பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு\nபெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு\nஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை 39 ரூபாவினால் இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்க விவசாய அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.\nசந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹரிஸன் தெரிவித்தார்.\nவாழ்க்கை செலவுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு வரியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அவர் சுட்டிக்காட்டினார். .\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவிய வுஹான் நகருக்கு பூட்டு\nபோக்குவரத்துகள் நிறுத்தம், பொது நிகழ்வுகள் ரத்துபுதிய கொரோனா வைரஸ்...\nதென் சூடான் கிராமத்தில் தாக்குதல்: 32 பேர் பலி\nசூடான் மற்றும் தென் சூடானின் பிரச்சினைக்குரிய அபியி பிராந்தியத்தில் நாடோடி...\nஉரலில் நெல் குற்றி அரிசியாக்கி, மண்பானையில் பாரம்பரிய பொங்கல்\n'கிழக்கின் எழுச்சி பொங்கல் விழா -2020' மட்டக்களப்பு மாவட்டத்தின்...\nஉலகின் புதிய போர்க்களமாக விண்வெளி உருவாகி வருகிறது. வலலரசு நாடுகள்...\nகளனிதிஸ்ஸகம வேரகொடல்ல வெல்லம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...\nஈராக் – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை காக்க இணக்கம்\nஅமெரிக்கா மற்றும் ஈராக் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து...\nமனித குலம் சுபிட்சமுடன் வாழ கல்வியே ஆதாரம்\nஉலக கல்வி தினம் இன்றுஉலக கல்வி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித...\nரொஹிங்கிய இன அழிப்பை தடுப்பதற்கு ஐ.நா நீதிமன்றம் மியன்மாருக்கு உத்தரவு\nரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான இன அழிப்பு செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/303", "date_download": "2020-01-24T01:38:33Z", "digest": "sha1:EGHTET4JG2B56GWGVSR3FZILTRPNLKV2", "length": 4851, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/303 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n3.03. அரே நம்பள்கி சொல்றதெ நிம்பள்கி கேட்டுக்கோ தம்பிடிக்கி தம்பிடி வட்டியும் போட்டுக்கோ ஸர்தானா-அது இல்லாம ஈட்டிக்காரன் தர்வானா தம்பிடிக்கி தம்பிடி வட்டியும் போட்டுக்கோ ஸர்தானா-அது இல்லாம ஈட்டிக்காரன் தர்வானா யாஹீம் யாஹீம் யாஹீம் சம்பள்தே வாங்கிக்கிணு ஜல்சா ஏன் செய்யிறான் பொம்பளங்கே ஊட்டுமேலே பொங்கி அயப் பண்ணுறான் ஸர்தானா f-虚 போவுறதும் நல்ல வயிதானா பொம்பளங்கே ஊட்டுமேலே பொங்கி அயப் பண்ணுறான் ஸர்தானா f-虚 போவுறதும் நல்ல வயிதானா காசுக்கு ஆசெப்பட்டு ரேசுக்கு போவுறான் காசுக்கு ஆசெப்பட்டு ரேசுக்கு போவுறான் கையிலே உள்ளதை உட்டுப் போட்டு சாவ்றான் ஸர்தானா-நீ காசாயம் கட்டிக்கினா விடுவானா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 மே 2019, 11:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/69._%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T02:33:53Z", "digest": "sha1:IT6MMIRYO7L7RARJQJYG4A3K4PE62TI5", "length": 6368, "nlines": 101, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/69. ஞாயிறு வணக்கம் - விக்கிமூலம்", "raw_content": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/69. ஞாயிறு வணக்கம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4410பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 69. ஞாயிறு வணக்கம்பாரதியார்\nகடுகி வாள்மிசை ஏறுதி யையா\nபடரும் வானொளி யின்பத்தைக் கண்டு\nஉடல்ப ரந்த கடலுந் தனுள்ளே\nஒவ்வொர் நுண்துளி யும்விழி யாகச்\nசுடரும் நின்தன் வடிவையுட் கொண்டே\nசுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.\nஎன்த னுள்ளங் கடலினைப் போலே\nஎந்த நேரமும் நின்னடிக் கீழே\nநின்று தன்னகத் தொவ்வொர் அணுவும்\nநின்தன் ஜோதி நிறைந்தது வாகி\nநன்று வாழ்ந்திடச் செய்குவை யையா\nஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா\nமன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்\nவாழ நோக்கிடும் வள்ளிய தேவா\nமாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்\nசோதி கண்டு முகத்தில் இவட்கே\nதோன்று கின்ற புதுநகை யென்னே\nஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே\nஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளு��்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2017/an-amazing-home-remedy-treat-irregular-periods-015775.html", "date_download": "2020-01-24T03:06:36Z", "digest": "sha1:C3JRA7GEDC6CVUAQWSG5UVOLZILM3GUL", "length": 21601, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்!! | An Amazing home remedy to treat irregular periods - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n28 min ago நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் பற்றி மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் என்னென்ன தெரியுமா\n3 hrs ago சனிபகவான் எந்த ராசிக்காரரை அதிகமா சோதிப்பார்-ன்னு தெரியுமா\n17 hrs ago சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n19 hrs ago எச்சரிக்கை இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...\nMovies ராஜாவுக்கு செக், ஆடியன்ஸ் அடிக்கலாம் டபுள் டிக்.\nNews இன்னும் 10 நாள்தான்.. 5000 இடங்களில் போராட்டம் வெடிக்கும்.. பாருங்கள்.. பீம் ஆர்மி ஆசாத் மாஸ் சவால்\nTechnology இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு செல்லும் வியோமமித்ரா\nFinance ஜனவரி 27 முதல் மும்பை தூங்கா நகரம்.. லண்டன் தான் டார்கெட்..\nAutomobiles டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..\nSports தாடை காயத்துடன் விளையாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்\nபெண்கள் இப்போதெல்லாம், மாத விடாய் காலங்களில் அதிக வலியுடன் அல்லல் படுகின்றனர். மேலும், தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் துயருறுகின்றனர்.\nஎதனால் வருகிறது இந்த வலியும், ஒழுங்கற்ற மாதவிடாயும்\nஅதிக காலை நேர வீட்டு வேலைகளால் அல்லது நேரமின்மையால் காலை உணவைத் தவிர்ப்பது, முதல் காரணம். ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் தாமதமாகும் மாத விடாய்க் காலங்களால் பெண்களுக்கு இந்த வலி அதிகமா�� ஏற்படும்.\nபொதுவாக, மாதவிடாய்க் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கையே என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.\nகாலை உணவை தவிர்க்கக் கூடாது, அவசியம் சாப்பிட வேண்டும், இட்லி அல்லது கஞ்சி கூட குடிக்கலாம், ஆனால் ஏதேனும் ஒரு உணவு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் உடல் ஜீரண உறுப்புகளுக்கு ஏதும் வேலைகள் இல்லாத போது, ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மாதவிலக்கு நேரத்தில் வலிகள் ஏற்படக் காரணமாகிறது. எண்ணெய் உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலின் வலிவிற்கும் மனதின் பொலிவிற்கும் சித்தர்கள் கூறும் காய கற்பங்கள், உறு துணையாகும், காய கற்பங்கள் மூலம் நோய் நீங்கி மனமும் செம்மையாகி, நரை திரை மூப்பு இன்றி, பெரு வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் நல் வாக்கு.\nஅத்தகைய பெருமையும் உயரிய குணங்களும் கொண்ட காய கற்ப மூலிகைகளில் சித்தர்கள் முதலாய்க் குறிப்பிடுவது கடுக்காய் ஆகும். கடுக்காய் உண்டால், மிடுக்காய் வாழலாம் என்பது மூத்தோர் வாக்கு. மிக உயர்ந்த நலம் பயக்கும் ஆற்றல்களை தன்னகத்தே கொண்டு விளங்குவதால் தான் சித்தர்கள், கடுக்காயை தாயினும் மேலான இடத்தில் வைத்துப் போற்றுகின்றனர்.\nபெற்ற தாய் குழந்தையின் மேல் உள்ள பற்றால், பல விதமான தின் பண்டங்களைச் செய்து அவர்கள் உடல் நலன் கெடுத்து விடுவர், ஆயினும், கடுக்காயோ அத்தகைய உடல் நலனைச் சரி செய்து அவர்களின் வயிற்றை சுத்தம் செய்துக் காத்து, அவர்களின் நல்வாழ்வை நீட்டிக்கிறது என்பர்.\nதேவர்களின் அமிர்தத்துக்கு ஒப்பானது என சித்தர்களால் போற்றப்படும் கடுக்காய் மனிதனின் உடல் நலத்தில் பெரும் பங்கு வகிக்கிறது, ஒருவன் தன் உடல் நலனுக்காக மருந்து உண்ண முயற்சிக்கும் வேளையில், முதலில் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கி உடல் தூய்மை பெற வேண்டும். தினமும் இரவில் கடுக்காய்ப் பொடி உண்டுவர, மாசுக்கள் நீங்கி உடல் வலுவாக, கடுக்காய் அருந் துணை புரியும்.\nஇத்தகைய ஆற்றல் மிக்க தேவ மூலிகை கடுக்காய் மூலம் இளம் பெண்டிரின் மாத விடாய்க் கோளாறுகளை சரி செய்வது எ���்வாறு, எனப் பார்க்கலாமா\nகடுக்காய் எனப்படுவது காய்ந்து சற்று சுருங்கிய தோலுடன் காணப்படும், கடைகளிலும் காயாகவும் கிடைக்கும், இந்தக் கடுக்காய்களை வாங்கிக் கொள்ளவும். இவற்றிலிருந்து கொட்டையை நீக்க வேண்டும், கடுக்காய்க் கொட்டைகள் மருந்துக்கு ஏற்றதல்ல, கடுக்காயின் தோலே மருந்தாகும் என்பதே, சித்தர்கள் கூறும் இரகசியம்.\nகொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும்.\nஅது மட்டுமா, ஒழுங்கற்ற மாதவிடாயும் சீராகும், பெண்கள் அதன் பிறகு இனி, மாதா மாதம் மாதவிடாய் நேரங்களில், நிம்மதியாக இருக்கலாம்.\nகடுக்காய் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடல் நலம் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதிக காரம் மற்றும் கொழுப்புகள் சேர்ந்த உணவுகளால், உடலின் செரிமானத் திறன் பாதிக்கப்பட்டு, அதனால் வயிற்றில் சேரும் நச்சுத் தன்மைகளே உடலின் பல்வேறு உபாதைகளுக்கும் மூல காரணம், இத்தகைய நச்சுக்களால் தான், மாதாந்திர வலிகளும் கடுமையாக ஏற்பட்டன.\nநோய் எதிர்ப்பு சக்தி :\nகடுக்காய் தோல் தீநீர் உடல் நச்சு போக்கி, உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும்,\nஉடலின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த அற்புத குணப்படுத்தும் நிலைகளால்தான், இயற்கையாக அதிகரிக்கும் உடலின் ஆரோக்கிய செயல் பாடுகளால், பெண்கள் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி, தேறி வரும்.\nஅற்புத கற்ப மூலிகை கடுக்காய்ப் பொடி, தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வர, நம் உடலை நோய்களில் இருந்து காக்கும், உடலுக்கும் மனதிற்கும் எப்போதும், நல்லதை மட்டுமே செய்யும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரிய��மா\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nRead more about: health body women periods ஆரோக்கியம் உடல் நலம் பெண்கள் மாதவிடாய்\nJun 24, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Porsche_Macan/Porsche_Macan_3.0_Twin_Turbo_V6.htm", "date_download": "2020-01-24T03:09:28Z", "digest": "sha1:BUC5XXADPAUL7EJXKOY5GI6TADXAYHII", "length": 26386, "nlines": 456, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி மாகன் 3.0 twin டர்போ வி6 ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nபோர்ஸ்சி மாகன் 3.0 Twin டர்போ V6\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்போர்ஸ்சி கார்கள்மாகன்3.0 Twin Turbo V6\nமாகன் 3.0 Twin டர்போ V6 மேற்பார்வை\nபோர்ஸ்சி மாகன் 3.0 Twin டர்போ V6 விலை\nமற்றவை டிசிஎஸ் கட்டணங்கள்:Rs.85,120 Rs.85,120\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.98,08,693*\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2997\nஎரிபொருள் டேங்க் அளவு 75\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nKey அம்சங்கள் அதன் போர்ஸ்சி மாகன் 3.0 Twin டர்போ V6\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர��� விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபோர்ஸ்சி மாகன் 3.0 Twin டர்போ V6 சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 75\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 5.3s\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2807\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\ndriving அனுபவம் control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 255/60 r18\nகூடுதல் அம்��ங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஸ்சி மாகன் 3.0 Twin டர்போ V6 நிறங்கள்\nபோர்ஸ்சி மாகன் கிடைக்கின்றது 15 வெவ்வேறு வண்ணங்களில்- kelly பசுமை, shadow வெள்ளை, chocolate, olympic ப்ளூ, பிளாக், டெனிம் ப்ளூ மெட்டாலிக், charcoal பிளாக், ரெட், வெள்ளி, peacock, வெள்ளை, முத்து வெள்ளை, மஞ்சள், shadow பிளாக், சபையர் ப்ளூ.\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாகன் 3.0 Twin டர்போ V6 படங்கள்\nLand Rover Range Rover Velar ஆர்-டைனாமிக் எஸ் பெட்ரோல்\nஜீப் வாங்குலர் 2.0 4x4\nஆடி க்யூ7 45 டிஎப்எஸ்ஐ பிளேக் பதிப்பு\nஆடி ஏ6 45 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 40i எம் ஸ்போர்ட்\nஆடி எஸ்5 3.0 டிஎப்எஸ்ஐக்யூ டிப்ட்ரானிக்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமேற்கொண்டு ஆய்வு போர்ஸ்சி மாகன்\nமும்பை Rs. 98.79 லக்ஹ\nபெங்களூர் Rs. 1.04 கிராரே\nகொல்கத்தா Rs. 97.94 லக்ஹ\nகொச்சி Rs. 1.06 கிராரே\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-24T03:01:38Z", "digest": "sha1:T5AXQJ7GYMCZE4FFGDUDNLBDWPSNHLXJ", "length": 20707, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிடிவி தினகரன் News in Tamil - டிடிவி தினகரன் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅ.ம.மு.க. நிர்வாகி புகழேந்தி அ.தி.மு.க.வில் சேர்ந்தார்\nஅ.ம.மு.க. நிர்வாகி புகழேந்தி அ.தி.மு.க.வில் சேர்ந்தார்\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் புகழேந்தி மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.\nகருப்பசாமிபாண்டியன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்\nகருப்பசாமிபாண்டியன் நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார்.\nஒன்றிய குழு உறுப்பினர் பதவி- 94 இடங்களில் அமமுக வெற்றி\nதமிழகத்தில் 2 கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான போது அ.ம.மு.க. 94 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி இடங்களை கைப்பற்றி உள்ளது.\nஇந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவை இதுதான் - டிடிவி தினகரன்\nநல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமாம். இதுதான் இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவை என டிடிவி தினகரன் கிண்டலாக கூறியுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலில் முறைகேடுக்கு வாய்ப்பு- தினகரன்\nவாக்குச் சீட்டு முறையில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், துரோகிகளும், எதிரிகளும் அதிகார பலத்தையும் மற்றும் சமூக விரோதிகளை வைத்து முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nஎத்தனை தடைகள் போட்டாலும் அதை முறியடித்து வெற்றிபெறுவோம்- டி.டி.வி.தினகரன்\nகெடுபிடியாளர்கள் எத்தனை தடைகளை போட்டாலும் அதை முறியடித்து வெற்றி பெறுவோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nஎங்கள் கட்சியை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nஇந்திய தேர்தல் ஆணைத்தால் அ.ம.மு.க. பதிவு செய்யப்பட்ட பிறகு கூட தமிழக தேர்தல் ஆணையம் எங்களை நிராகரிக்கிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம் அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.\nஅ.ம.மு.க. அரசியல் கட்சியாக பதிவானது - பொது���ின்னம் கேட்டு தினகரன் மனு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு பொதுச்சின்னம் வழங்க தினகரன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஅ.ம.மு.க.வை பதிவு செய்ய தடைகோரி வழக்கு- தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nடி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வை பதிவு செய்ய தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nஅமமுகவை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅ.ம.மு.க.வை பதிவு செய்ய தடை கோரி முன்னாள் நிர்வாகி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.\nபெங்களூரு சிறையில் இன்று சசிகலாவை தினகரன் சந்தித்தார்\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் இன்று சந்தித்து பேசினார்.\nஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்- டிடிவி தினகரன் பேட்டி\n2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\n2021ல் அதிமுக-திமுக இல்லாத புதிய ஆட்சி: டிடிவி தினகரன்\n2021-ல் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத மக்கள் விரும்பும் புதிய ஆட்சி மலரும் என்று திருச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nஅவர் ஒரு அரசியல்வாதியே இல்லை - மதுசூதனன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் அரசியல்வாதியே இல்லை என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.\nதமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை- புகழேந்தி பேச்சு\nசிறப்பான ஆட்சி நடந்து வருவதால் தமிழக அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை என்று புகழேந்தி பேசியுள்ளார்.\nஅ.ம.மு.க. பெயரை பயன்படுத்தினால் கோர்ட்டு மூலம் நடவடிக்கை- புகழேந்தி\nஅ.ம.மு.க. பெயரை பயன்படுத்தினால் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புகழேந்தி கூறியுள்ளார்.\nகர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம்\nகர்நாடகாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.\nஅ.தி.மு.க.வில் சேர புகழேந்��ி முடிவு\nசேலத்தில் இன்று ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க.வில் சேர புகழேந்தி முடிவு செய்துள்ளார்.\nஅ.ம.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் நீக்கம்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் இருவரையும் நீக்கம் செய்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nகடைசி நாள் முழுவதும் போராடிய ஜிம்பாப்வே: 13 ஓவரை தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வி\nஜெய்ஸ்வால் பற்றி அற்புதமான விஷயங்களை கேள்விப்பட்டேன்: ஸ்டீவ் ஸ்மித்\nநியூசிலாந்து வீரர்கள் நல்லவர்கள்: பழிக்குப்பழி என்ற பேச்சுக்கே இடமில்லை- விராட் கோலி\nபாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள்: முஷ்டாபிஜூர் ரஹ்மான் டுவிட்\nசைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் - மிஷ்கின்\nரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா\nநடிகையின் 5-வது திருமணம்.... 74 வயது தயாரிப்பாளரை மணந்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/53833-share-market-trend.html", "date_download": "2020-01-24T01:58:39Z", "digest": "sha1:M7BGXMBIKCVLWUGZNORUYTNNWQECEMJB", "length": 9457, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "கடும் ஏற்ற இறக்கங்களை கண்ட பங்கு சந்தை | Share market Trend", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகடும் ஏற்��� இறக்கங்களை கண்ட பங்கு சந்தை\nஇன்று வர்த்தகம் துவங்கும் போது, ஏறு முகத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தைகள், பின் பல முறை ஏற்ற இறக்கங்களை கண்டன.\nவர்த்கத நேர முடிவில், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிப்டி, 3 புள்ளிகள் உயர்ந்து, 10,890 புள்ளிகளுடனும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 2 புள்ளிகள் உயர்ந்து, 36,321 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.\nஇன்றைய வர்த்தக நேரத்தில், சந்தையின் போக்கு முதலீட்டாளர்களின் கணிப்புகளுக்கு அப்பால் செயல்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 மாத குழந்தையுடன் அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல்\nஇந்தியர்களுக்கு ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்\nஅதிகரித்து வரும் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்ட்\nஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) முடிவுகள் வெளியானது\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/2nd-t20i-virat-kohli-masterclass-gives-india-emphatic-win-over-south-africa", "date_download": "2020-01-24T01:46:45Z", "digest": "sha1:X3XFLMNZFFVVQQOWI4CIFC2KRHAMIVAH", "length": 8157, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "கோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.\nஇந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.\nமுதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து ஆனது. இரண்டாவது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.\nதென்னாபிரிக்காவின் துவக்க வீரர் ஹென்ரிக்ஸ்(6) தீபக் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் டி காக் மற்றும் பவுமா இருவரும் அணிக்கு ரன் சேர்த்தனர். பவுமா (49) தீபக் சஹார் பந்தில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.\nமறுமுனையில், டி காக் அரைசதம் அடித்தவுடன் 52 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன் அடிக்கத்தால், தென்னாபிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது.\nஅடுத்து களமிறங்கிய இந்திய அணி துவக்க வீரர் ரோஹித் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் 40 ரன்கள் எடுத்து சஸ்மி பந்தில் வெளியேறினார்.\nகேப்டன் விராட் கோலி வழக்கம்போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கண்டார். பண்ட் அடிக்க முயற்சித்து 4 ரன்களுக்கு வெளியேற இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத���து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் (16), கோலி (72) இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது.\nகேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nPrev Article12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nNext Articleஇந்திய தலைவர்கள் பாக்., வான் வழியே செல்ல தடை: இந்தியா கண்டனம்\nடிராகன் நாட்டிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இழுக்க மத்திய அரசு…\nஉலகக்கோப்பை: முதல் போட்டியிலேயே மண்ணை கவ்விய தென்னாப்பிரிக்கா\nஉலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவிற்கு செக் வைத்த இங்கிலாந்து\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தீவிரம் குற்றவாளிகளிடம் கடைசி ஆசையை கேட்ட திஹார் சிறை நிர்வாகம்.....\nபெயிண்ட் விற்பனையில் கல்லா கட்டும் ஏசியன் பெயிண்ட்ஸ்.... லாபம் மட்டும் ரூ.764 கோடி.....\nஇந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்றால் மற்ற நாடுகளில் பிறந்த இந்துக்கள்... ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் கேள்வி கேட்கும் திக்விஜய சிங்......\nதொலைத்தொடர்பு துறைக்கு பாக்கி தொகையை முன்கூட்டியே செலுத்திய முகேஷ் அம்பானி நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55001-topic", "date_download": "2020-01-24T03:08:53Z", "digest": "sha1:WAXSLD5DNFW4BM6YPMPYOYXF6QLSMU5Z", "length": 14502, "nlines": 160, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "இந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயார���க்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஇந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.\nஇந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை\nRe: இந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை\nRe: இந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை\nRe: இந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை\nRe: இந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை\nRe: இந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை\nRe: இந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை\nRe: இந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை\nRe: இந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை\nRe: இந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை\nRe: இந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை\nRe: இந்து கடவுள் - புகைப்படங்கள் - இணயத்தில் ரசித்தவை\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமண��| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்பு���ள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/eggs-lower-cholesterol", "date_download": "2020-01-24T01:17:45Z", "digest": "sha1:CXPVMGGT6ND5QNF2LZUVTHURGLVA3ZOF", "length": 7119, "nlines": 50, "source_domain": "old.veeramunai.com", "title": "கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை - www.veeramunai.com", "raw_content": "\nஅமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.\nஅமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது. \"சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் 'பி' குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன\" என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.\n1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.\n1986-ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.\n80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான். சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான். நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/sports/sports_95917.html", "date_download": "2020-01-24T02:39:07Z", "digest": "sha1:7V4CQ42YZ4LIEMASZ2CDTP3QUYEQ6TEN", "length": 15692, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது வரவேற்கத்தக்கது : முன்னாள் நடுவர் சைமன் டபுல் பேட்டி", "raw_content": "\nதேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் குமார் காரை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்ததற்கு எதிர்ப்பு\nமதுரை நெடுஞ்சாலையில், சாக்குப்பையில் பாதி எரிந்த நிலையில், ஆண் தலை கண்டெடுப்பு : பொதுமக்‍கள் அதிர்ச்சி\nஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் : தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்குவதற்கான அறிவிப்பாணை வெளியீடு\nநடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nசீனாவில் கரோனா வைரஸ் : 5 நகரங்கள் மூடல்\nசீனாவின் Wuhan மற்றும் Huang gang நகரங்களில், Corona வைரஸ் காய்ச்சலுக்கு 18 பேர் பலி : வைரஸ் வேகமாகப் பரவுவதால், 5 நகரங்களிலிருந்து மக்‍கள் வெளியேறத் தடை - விமானம் மற்றும் ரயில் போக்‍குவரத்துகள் காலவரையின்றி நிறுத்தம்\nஇந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் - ஆக்லாந்தில் இன்று தொடக்‍கம்\nசீனாவில் உருவான கரோனா வைரஸ் தாக்‍குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 17ஆக உயர்வு - சவூதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய செவிலியருக்‍கு வைரஸ் பாதிப்பு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலைக்‍கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்‍கி மீட்பு - எர்ணாகுளம் கழிவுநீர் ஓடையில் கண்டெடுக்‍கப்பட்டது இத்தாலி தயாரிப்பு துப்பாக்‍கி என தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்���ுகள் - சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nபகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது வரவேற்கத்தக்கது : முன்னாள் நடுவர் சைமன் டபுல் பேட்டி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று ஐ.சி.சி.யால் ஐந்து முறை சிறந்த நடுவருக்கான விருதை பெற்ற, முன்னாள் நடுவர் சைமன் டபுல் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் - ஆக்லாந்தில் இன்று தொடக்‍கம்\nதிருச்சியில் கிராமப்புற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டியில் 250-க்‍கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nமுன்னாள் கிரிக்‍கெட் வீரர் அசாரூதீன் மீது அவுரங்கபாத் போலீசார் மோசடி வழக்‍குப்பதிவு செய்து விசாரணை\nஆஸ்திரேலிய காட்டுத் தீ - கிரிக்கெட் மூலம் நிதி திரட்ட ஏற்பாடு : சச்சின் தெண்டுல்கருக்கு ரிக்கி பாண்டிங் நன்றி\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்‍கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு : காயம் காரணமாக ஷிகர் தவன் நீக்‍கம் - பிருத்வி ஷா, சஞ்சு சாம்சன் சேர்ப்பு\nஅமெரிக்காவில் நடைபெற்ற ஐஸ் கிராஸ் உலக சாம்பியன் போட்டி : ஆடவர் பிரிவில் கனடாவை சேர்ந்த Kyle Croxall முதலிடம் - மகளிர் பிரிவில் அமெ. சேர்ந்த Amanda Trunzo-க்‍கு சாம்பியன் பட்டம்\nஇலங்கை அகதிகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டி : மதுரை அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி\nதிருச்செந்தூரில் மாநில அளவிலான கபடி போட்டி : சென்னை டி.பி. ஜெயின் கல்லூரி சாம்பியன்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - 2-க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தல்\nரசிகர்கள் மத்தியில், விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கும் பெங்களூரு கிரிக்கெட் போட்டி - இந்தியா வெற்றிபெற 287 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nதேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் குமார் காரை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்ததற்கு எதிர்ப்பு\nமதுரை நெடுஞ்சாலையில், சாக்குப்பையில் பாதி எரிந்த நிலையில், ஆண் தலை கண்டெடுப்பு : பொதுமக்‍கள் அதிர்ச்சி\nஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் : தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்குவதற்கான அறிவிப்பாணை வெளியீடு\nநடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nசீனாவில் கரோனா வைரஸ் : 5 நகரங்கள் மூடல்\nசீனாவின் Wuhan மற்றும் Huang gang நகரங்களில், Corona வைரஸ் காய்ச்சலுக்கு 18 பேர் பலி : வைரஸ் வேகமாகப் பரவுவதால், 5 நகரங்களிலிருந்து மக்‍கள் வெளியேறத் தடை - விமானம் மற்றும் ரயில் போக்‍குவரத்துகள் காலவரையின்றி நிறுத்தம்\nஇந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் - ஆக்லாந்தில் இன்று தொடக்‍கம்\n2030-ம் ஆண்டு 6ஜி தொழில்நுட்பத்தை வெளியிடுவதாக ஜப்பான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nசீனாவில் உருவான கரோனா வைரஸ் தாக்‍குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 17ஆக உயர்வு - சவூதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய செவிலியருக்‍கு வைரஸ் பாதிப்பு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலைக்‍கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்‍கி மீட்பு - எர்ணாகுளம் கழிவுநீர் ஓடையில் கண்டெடுக்‍கப்பட்டது இத்தாலி தயாரிப்பு துப்பாக்‍கி என தகவல்\nதேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் குமார் காரை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்: குடியுரிமை தி ....\nமதுரை நெடுஞ்சாலையில், சாக்குப்பையில் பாதி எரிந்த நிலையில், ஆண் தலை கண்டெடுப்பு : பொதுமக்‍கள் ....\nஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் : தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்குவதற்கான அற ....\nநடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு ....\nசீனாவில் கரோனா வைரஸ் : 5 நகரங்கள் மூடல் ....\n800 வகை உணவுகளை தயாரிக்கும் ரோபோட்டிக் இயந்திரம் மதுரையில் முதன்முறையாக அறிமுகம் ....\nகுஜராத்தில் 190 செ.மீ நீளத்துக்‍கு தலைமுடி வளர்த்த இளம்பெண் - கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்ப ....\n72 மணிநேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகளை தயாரிக்‍கும் உலக சாதனை முயற்சி - 2,500 மாணவர்கள் பங் ....\nதிருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் யோகாசன சாதனை : பார்வையாளர்கள் பிரமிப்புடன் கண்டுகளிப்பு ....\nகரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்‍கு சிறந்த ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/06", "date_download": "2020-01-24T03:27:08Z", "digest": "sha1:YJ3XQTAC7PTWFAWQ5AK4IVZMKDZWGT2R", "length": 13408, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "06 | June | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Jun 06, 2017 | 16:06 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியப் பிரதமரைச் சந்திக்க புதுடெல்லி விரைந்தார் சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nவிரிவு Jun 06, 2017 | 13:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இணங்கவில்லை – மங்கள சமரவீர\nஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சிறிலங்கா தொடர்பாக சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் உடன்படவில்லை என்று சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nவிரிவு Jun 06, 2017 | 13:25 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்க சிறப்புப் படைப்பிரிவினால் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி\nஅமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினால், சிறிலங்கா கடற்படையினருக்கு திருகோணமலையில் வைத்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சித் திட்டத்தின் கீழ் பலன்ஸ் ஸ்ரைல் 2017/1 என்ற பெயரில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.\nவிரிவு Jun 06, 2017 | 3:30 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது சுங்கப் பணியகம்\n33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் சிறிலங்கா சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இந்த மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Jun 06, 2017 | 3:12 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா படைகளுக்கு கருவிகள், தொழில்நுட்பங்களை வழங்க அமெரிக்கா இணக்கம்\nசிறிலங்காவில் அண்மைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்த�� மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா படையினருக்கு, அமெரிக்கா ஆதரவையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.\nவிரிவு Jun 06, 2017 | 3:01 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டாருடன் இராஜதந்திரத் தொடர்புகளை துண்டித்துள்ள அரபு நாடுகள் – சிறிலங்காவுக்கும் நெருக்கடி\nஇஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கட்டாருடன், இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதாக ஐந்து மத்திய கிழக்கு நாடுகள் அறிவித்துள்ள நிலையில், சிறிலங்காவும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.\nவிரிவு Jun 06, 2017 | 2:20 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபளை துப்பாக்கிச் சூடு- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுதலை\nபளையில் சிறிலங்கா காவல்துறையினரின் ரோந்து வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி உடனடியாகவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Jun 06, 2017 | 1:45 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅடுத்த மாதம் பங்களாதேஷ் செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் பங்களாதேசுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.\nவிரிவு Jun 06, 2017 | 1:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவிபத்துக்குள்ளான உலங்குவானூர்தியை சேவையில் இருந்து நீக்குகிறது சிறிலங்கா விமானப்படை\nவெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தொழில்நுட்பக் கோளாறினால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது பலத்த சேதமடைந்த எம்.ஐ.17 உலங்குவானூர்தி சேவையில் இருந்து முற்றாக நீக்கப்படும் என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.\nவிரிவு Jun 06, 2017 | 1:20 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசி���ாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/10", "date_download": "2020-01-24T03:26:12Z", "digest": "sha1:FKBRPN7BZ2EFSE4JRXCVO6BPV2E7OC2O", "length": 12750, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "10 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீனாவுடன் இணைந்து செயற்படும் நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – அமெரிக்கப் படைத் தளபதி\nசீனாவுடன் இணைந்து செயற்படும் போது ஒவ்வொரு நாடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அமெரிக்கக் கடற்படையின் உயர்மட்ட அதிகாரியான றியர் அட்மிரல் டொனால்ட் டி கப்ரியேல்சன்.\nவிரிவு Oct 10, 2017 | 13:39 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமகாநாயக்கர்கள் தவறான புரிதல்களைக் களைய வேண்டும் – விக்னேஸ்வரன் செவ்வி\nசேர் பொன்னம்பலம் இராமநாதனின் குடும்பத்தைச் சேரிந்தவரான சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், இலங்கையில் புகழ்பெற்ற ஒருவர். சட்டவாளராகவும், உயர்நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த இவர் தற்போது வடமாகாண முதலமைச்சராகவும் பணியாற்றுகின்றார். இவர் தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒரு மனிதராகவும் திகழ்கிறார்.\nவிரிவு Oct 10, 2017 | 13:07 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nநாமல் ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் கட்டுநாயக்கவில் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் செயலாளரான ஊர்நிலா இரேஷா சில்வா கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Oct 10, 2017 | 4:15 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான தயார்படுத்தல்களில் இறங்கியது தேர்தல் ஆணைக்குழு\nஉள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் சிறிலங்காவின் தேசிய தேர்தல் ஆணைக்குழு இறங்கியுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 10, 2017 | 3:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வைக்க முயற்சி – மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக வன்னி களமனையில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரைப் பொறுப்புக்கூற வைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 10, 2017 | 2:59 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅமெரி்க்காவின் பசுபிக் கப்பல்படைத் தளபதி சிறிலங்காவில்\nஅமெரிக்காவின் பசுபிக் கப்பல்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்கொட் சுவிவ்ற் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nவிரிவு Oct 10, 2017 | 2:56 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமைத்திரி, ரணிலின் வாக்குறுதியை நம்ப வேண்டாம்- மகாநாயக்கரை கோருகிறார் கம்மன்பில\nபுதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.\nவிரிவு Oct 10, 2017 | 2:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான அனைத்து தடைகளும் நீங்கின\nஉள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு இருந்த கடைசியான தடைகளும் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மூன்று சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன.\nவிரிவு Oct 10, 2017 | 2:49 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதாய்வான் வங்கி மோசடி – மைத்திரி போட்டியிட்ட அன்னத்தின் உரிமையாளர் கைது\nதாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை, சிறிலங்காவில் உள்ள தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றிய குற்றச்சாட��டில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரும், புதிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான சாலிலா முனசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Oct 10, 2017 | 2:41 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_165.html", "date_download": "2020-01-24T02:05:36Z", "digest": "sha1:SD5HGXF5QMDCAM6DQQADOEXCUPKAJRK2", "length": 23009, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "வானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » வானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\n“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் வானூர்தியில் ஒன்றாகப் பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதுவும் பேசுவதில்லை. மாறாக, அவர் தன்னுடைய உறவினர்களை பிரதமருக்கு அறிமுகப்படுத்தி வருகின்றார்.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் தமது போராட்டத்தினால் உரிமைகளை பெற்று வருகின்றார்களே தவிர, வேறு எவரும் பெற்றுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிளிநொச்சி- இரணைதீவு பூர்விக மண்ணில் மீள்குடியேற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்துப் பேசினர். இதன்போது, ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் தெரிவித்துள்ளதாவது, “தமது பூர்வீக மண்ணில் குடியேறுவதற்காக மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடுகின்றனர். இவ்வாறு மக்கள் போராட்டத்தினால் தமது உரிமைகளை பெற்று வருகின்றார்களே தவிர, வேறு எவரும் பெற்றுக்கொடுக்கத் தயாராக இல்லை.\nஇந்த நிலையில் மக்கள் வீதியில் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் நாட்டின் பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.\nஇருவரும் ஒரே வானூர்தியில் பயணித்துள்ளனர். இவ்வாறு மிக நெருக்கமான உறவை வைத்திருக்கும் அவர்கள் மக்களிற்காக எதையும் பேசியதாக தெரியவில்லை. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இவ்வாறு மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தனது மகளின் பிறந்த நாளிற்கு ஜனாதிபதியை அழைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.\nஇவ்வாறு மக்களை வீதிகளிற்கு கொண்டுவந்த அரச தலைவர்களுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பவர்கள், வீதிகளில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை என்றும் சிந்தித்தது கிடையாது. இந்த உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வெறுமனே மக்களின் வா���்குகளிற்காக அவர்களின் வீடுகளிற்கு செல்பவர்கள், பின்னர் மக்களை மறந்து தமது நெருக்கமான உறவை அரச தலைவர்களுடன் கொண்டுள்ளனர். உண்மையை மக்கள் உணர்ந்து எதிர்வரும் காலங்களில் செயற்பட வேண்டும்.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவிப்பு\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன��மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Courses&id=358&mor=UG", "date_download": "2020-01-24T03:15:15Z", "digest": "sha1:3R7FRHGQQWQAPHGGTC5XBNXWY36VDBG7", "length": 9203, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ் ஏ எம் எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nவெப் டிசைனிங் படிப்பு பற்றி சில தகவல்கள் கூறவும்.\nமனித உரிமைகள் தொடர்பான படிப்பை தொலை தூரக் கல்வியில் எங்கு படிக்கலாம்\nபட்டப்படிப்பு படிப்பவர் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nவிளம்பரத்துறையில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வர்டைசிங் படிப்புகள் பலன் தருமா\nவங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188927", "date_download": "2020-01-24T01:31:09Z", "digest": "sha1:GP37HIDCODGSUJMBOFS5NKEVB3JLOIBP", "length": 7112, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது!”- காவல் துறைத் தலைவர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலை��ர்\n“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலைவர்\nகோலாலம்பூர்: ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸ் ஓர் அமைச்சருடன் தம்மை தொடர்புப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியானது உண்மையானது என்று காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாமிட் பாடோர் உறுதிப்படுத்தினார்.\nஎவ்வாறாயினும், இதற்கு முன்னர் பரப்பப்பட்ட காணொளியில் நூறு விழுக்காடு ஒத்துப் போகும் அடையாளங்களை கண்டறிய இயலவில்லை என்று சைபர் செக்யூரிட்டி தெரிவித்ததாக அவர் கூறினார்.\n“நீதிக்கு கொண்டுவரப்பட்டால் ஒரு விவகாரமாக எனது கருத்துகள் விசாரிக்கப்படும். ஆகவே எனது கடமையை சரிவரச் செய்வதற்கு மக்கள் அந்த பொறுப்பை புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று நேற்று புதன்கிழமை ஆர்டிஎம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.\nNext articleசரவணபவன் உணவக உரிமையாளர் இராஜகோபால் காலமானார்\n2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் குற்றச் செயல் பதிவுகள் 7.5 விழுக்காடு சரிவு\nஎம்ஏசிசி வெளியிட்ட உரையாடல்கள் பதிவுகளில் உள்ள குரல்கள் அடுத்த வாரத்திற்குள் கண்டறியப்படும்\nபோதைப்பொருள் கைது விவகாரம்: “கைதானவர்களின் பெயர்களை தற்போதைக்கு வெளியிட முடியாது\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\nஜசெக, அன்வாரை நீக்கிவிட்டு பாஸ் கட்சியுடன் மகாதீர் கூட்டணி அமைக்கத் திட்டமா\nஇந்தியாவுக்குக் கூடுதல் விமானங்களை அனுப்பி, எமிரேட்ஸ் நிறுவனத்துடன் மோதும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\n“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது\nஜூன் மாதம் முதல் பயிற்சி ஓட்டுனர்களுக்கு தானியக்க முறையில் சோதனை\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/O", "date_download": "2020-01-24T02:01:55Z", "digest": "sha1:PKGVWAVTG247NUP77BELHTS3ZWUBMKW3", "length": 5836, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie Reviews | Tamil Film Reviews - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nஇரும்பு இதயங்களை கூட இளக வைக்கும் கதை - படம் ஒத்த செருப்பு விமர்சனம்\nஇது, வழக்கமான திரைப்படம் அல்ல. புதுமை விரும்பியான பார்த்திபன் (அவர் மட்டுமே) நடித்து, இயக்கியிருக்கும் படம். ஒத்த செருப்பு சினிமா விமர்சனம் பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 25, 09:28 AM\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nகாட்டுவாசிகளிடம் சிக்கிய நாயகனும், நாயகியும் படம் \"ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\" படத்தின் சினிமா விமர்சனம்.\nஅப்டேட்: பிப்ரவரி 09, 10:01 PM\nபதிவு: பிப்ரவரி 04, 04:30 AM\n1. விவசாயம் செய்ய ஆசை\n2. 2 குழந்தைகளுக்கு பெற்றோர்களான நட்சத்திரங்கள்\n3. வருடத்துக்கு ஒரு படம்... கதைநாயகனாக..\n4. மூன்றெழுத்து நடிகையின் திருமண ஆசை\n5. 3 நடிகைகள் மத்தியில் கடும் போட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/unique-identity-card-for-disabled-persons-perambalur-collector-v-santha-information/", "date_download": "2020-01-24T02:04:22Z", "digest": "sha1:HJUVKWGAB35ADCI6Z7ZNTQTSEV4QDDFI", "length": 5465, "nlines": 58, "source_domain": "www.kalaimalar.com", "title": "மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை : பெரம்பலூர் ஆட்சியர் வே.சாந்தா தகவல்", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:\nபெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அதை வழங்குவதற்கான சிறப்புபணிகள் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், தொடர்புடைய பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.\nசிறப்பு முகாமின் போது மாற்றுத் திறனாளி நபர்கள் அவர்களுக்குரிய தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று எடுத்து வரவேண்டும்.\nவரும் ஜன.20 அன்று அரும்பாவூர், பூலாம்பாடி மற்றும் குரும்பலூர் பேரூராட்சி அலுவலகங்களிலும், ஜன.21 அன்று லப்;பைகுடிகாடு பேரூராட்சி அலுவலகம், ஜன.22 அன்று பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட மாற்றுத் த���றனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்திசெய்து உரிய ஆவணங்களுடன் அளிக்கவேண்டும்.\nமேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளி நபர்களுக்கு அந்தபகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் பஞ்சாயத்து செயலாளரிடம் 21.01.2020 முதல் 29.01.2020க்குள் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அந்தபகுதி ஊராட்சி அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இது நாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாமல் விடுபட்டுள்ள மாற்றுத்திறனாளி நபர்கள் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223030?ref=archive-feed", "date_download": "2020-01-24T02:07:10Z", "digest": "sha1:6CIT6TFFL7A3UTNEWEPB2CCA5Q3SNQQU", "length": 10269, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இத்தாலியிலிருந்து சைப்ரஸ் நாட்டுக்கு சென்று தன் மனைவியை கத்தியால் குத்திய கணவன்: விசாரணையில் வெளியான தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇத்தாலியிலிருந்து சைப்ரஸ் நாட்டுக்கு சென்று தன் மனைவியை கத்தியால் குத்திய கணவன்: விசாரணையில் வெளியான தகவல்\nவிவாகரத்து கொடுக்காததால், மனைவி மீது கோபம் கொண்ட இலங்கையரான கணவன், இத்தாலியில் இருந்து சைப்ரஸ் நாட்டுக்கு சென்று அங்கிருக்கும் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.\nஅவரை சைப்ரஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் தொழில் புரிந்து வரும் 46 வயதான இலங்கை நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகத்தி குத்துக்கு இலக்கான பெண் படுகாயமடைந்த நிலையில், சைப்ரஸ் தலைநகர் லிமாசோல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த இலங்கை பெண் நீண்டகாலமாக சைப்ரஸ் நாட்டில் தொழில் புரிந்து வருகிறார்.\nசந்தேக நபரான கணவன் ந���ண்டகாலமாக தனது மனைவியிடம் விவகாரத்தை கோரி வந்ததுடன் மனைவி விவாகரத்து கொடுக்காததால் மனைவியுடன் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.\nஇந்த நபர் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி இத்தாலியில் இருந்து சைப்ரஸ் சென்று மனைவி தொழில் புரியும் இடத்திற்கு சென்று மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். கத்திக் குத்துக்கு உள்ளான பெண்ணின் முகத்திலும் வயிற்று பகுதியிலும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.\nசந்தேக நபர் தனது மனைவி தொழில் புரியும் இடத்திற்கு செல்ல மற்றுமொரு இலங்கை பெண், சைப்ரஸ் ஆண் ஒருவரும் உதவியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nமனைவியை கத்தியால் குத்தி விட்டு இத்தாலிக்கு தப்பி செல்லும் நோக்கில், சைப்ரஸின் லார்னகா விமான நிலையத்தில் காத்திருந்த போது, கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அங்கு சென்ற பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர், லிமாசோல் மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதுடன் அவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1/baebbebb5b9fbcdb9fb99bcdb95bb3bbfba9bcd-baabc1bb3bcdbb3bbfbb5bbfbaabb0b99bcdb95bb3bcd/ba4bbfbb0bc1ba8bc6bb2bcdbb5bc7bb2bbf/ba4b9fbcdb9fb95bcdb95bb2bc8-baebb1bcdbb1bc1baebcd-baebb2bc8baabcdbaabafbbfbb0bcdb95bb3bcd-ba4bc1bb1bc8", "date_download": "2020-01-24T02:53:13Z", "digest": "sha1:IS6X67JQVFRKR3QCGTXBSX56UTQ44X2X", "length": 41221, "nlines": 218, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநில தகவல்கள் / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / திருநெல்வேலி / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nதிருநெல்வேலி மாவட்டத்தின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதோட்டக்கலைப் பிரிவானது சமீப காலங்களில் இந்திய விவசாயத்தில் முக்கிய மற்றும் துடிப்பான ஒரு அங்கமாக உள்ளது. நாட்டின் ஊட்டச்சத்து பாதுகாப்பு வறுமை ஒழிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தில் தோட்டக்கலையின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இப்பிரிவு விவசாயிகளுக்கு மாற்று பயிர் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பினையும் பண்ணை நிலங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவதற்கான வாயப்புகளையும் வழங்குவதோடு பெருமளவிலான புதிய வேலை வாய்ப்புகளை அளிக்கும் வேளாண் தொழிற்சாலைகள் நீடித்து இயங்கும் வாய்ப்பினை அளித்து வருகிறது. தோட்டக்கலைப் பயிரானது மாற்றுப்பயிர் சாகுபடிக்கு உகந்ததாகவும் இயற்கை வளத்தினை சிறந்த வகையில் பயன்படுத்தி கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு திறன் சார்ந்த வேலைவாய்ப்பினை வழங்குவதாகவும் அமைந்துள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.\nதோட்டக்கலை விளைபொருட்களின் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப இப்பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.விவசாயிகளுக்கு மாற்று பயிர் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பினை தோட்டக்கலை வழங்குவது மட்டுமல்லாமல் சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்டு உணவு பாதுகாப்பை பாதிக்காமல் வருமானத்தை அதிகரிக்க ஒரு மிகப்பெரிய வாய்ப்பினையும் அளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு ஒரு ஆண்டிற்கு 2.7 சதவீதத்திலும் மற்றும் ஆண்டு உற்பத்தி 7.0 சதவீதத்திலும் உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான பழங்கள் 19489 ஹெக்டேர் பரப்பிலும் காய்கறி பயிர்கள் 3325 ஹெக்டேர் பூக்கள் 1540 ஹெக்டேர் பரப்பிலும் வாசனை மற்றும் மலைப்பயிர்கள் 2372 ஹெக்டேர் பரப்பிலும் பணப்பயிர் 23440 ஹெக்டேர் பரப்பிலும் மருந்து மற்றும் நறுமணப்பயிர்கள் 322 ஹெக்டேர் பரப்பிலும் பயிரிடப்பட்டு வருகின்றன.\n“துளி நீரில் அதிகப்பயிர்” பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் (பிரதம மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா)\nவிவசாயத்தில் பாசன நீர் அனைத்து விதங்களிலும் முக்கிய இடுபொருளாக திகழ்கின்றது. பாசன நீரின் அளவு நீர் பாய்ச்சும் நேரம் மற்றும் பாசன முறை ஆகியவை பயிர்களின் மகசூலலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நுண்ணீர் பாசன தொழில்நுட்பம் தேவையான நீரை தேவையான இடத்தில் வழங்குவதற்கு உதவுகிறது.நுண்ணீர் பாசன தொழில்நுட்பம் பாசன நீர் பற்றாக்குறைக்கு நல்ல தீர்வாக விளங்குகிறது.இத்தொழில் நுட்பம் பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழி செய்கிறது.சீரான கால இடைவெளியில் அளவாக நீர் பாய்ச்சப்படுவதால் உற்பத்தி திறன் மற்றும் நீர் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதுடன் பணி ஆட்களின் செலவை கணிசமாக களை வளர்ச்சியினை கட்டுப்படுத்துகிறது. நுண்ணீர் பாசனத்தின் மூலம் நீர் வழி உரமிடுவதால் உரப் பயன்பாட்டு திறன் அதிகரிப்பதோடு தரமான விளைபொருளும் கிடைக்கிறது. தமிழகம் ஒரு தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாக இருப்பதால் நுண்ணீர் பாசன திட்டத்தினை அதிக தண்ணீர் தேவைப்படும் விவசாய மற்றும் தோட்டக்கலை பயிர்களான கரும்பு மற்றும் வாழை பயிர்களில் தீவிரமாக செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது. நுண்ணீர் பாசன திட்டம் ”துளி நீரில் அதிக பயிர்” என்ற பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் உட்பிரிவின் கீழ் மத்திய மாநில அரசுகளுக்கிடையே 60:40 என்ற மானிய பங்களிப்பில் செயல்படுத்தப்படுகிறது. அகில இந்திய அளவில் தமிழகத்தில் மட்டுமே சிறு குறு விவசாயிகளுக்கு 100% சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75% சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. 2017-18ஆம் ஆண்டில் விவசாயிகளின் பொருளாதார சுமையை குறைக்க வேண்டி மாநில அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகள் எடுத்து நுண்ணீர் பாசன கருவிகளின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியினை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்துவதற்காக 2017-18 ஆம் ஆண்டு முதல் ”நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு“ என்ற புதிய மென்பொருள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உபயோகிக்க எளிதாக இருப்பதால் விவசாயிகள் தாங்களாகவே பொது சேவை மையத்தில் இம்மென்பொருளின் மூலம் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளானது விவசாயிகள் எளிதாக தகவல்களை புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிய மொ���ிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்களும் பயனாளிகளின் பதிவு முதல் இறுதியாக மானியம் விடுவிக்கப்படும் வரை கண்காணிக்கலாம். நுண்ணீர் பாசனத்திட்டத்தினை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த இம்மென்பொருள் உதவுகிறது.\nதமிழகத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கமானது தோட்டக்கலையில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2005-06 ஆம் ஆண்டு ல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க வீரிய ஒட்டுரகங்களை ஊக்குவித்தல், உயர் தொழில்நுட்ப பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி செய்தல், அடர் நடவு முறைகள் உற்பத்திதிறன் குறைந்த பழைய தோட்டங்களை புதுப்பித்தல், தரமான நடவு பொருட்களை வழங்குதல், தேனீ வளர்த்தல் மூலம் மகரந்த சேர்க்கையை ஊக்குவித்தல், அறுவடை பின்செய் மேலாண்மைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், இயந்திர மயமாக்குதல் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி ஆகிய திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.\nதேசிய வோளண்மை வளர்ச்சித் திட்டம்\nமுக்கிய பயிர்களின் உற்பத்தி திறனை உரிய தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டமானது 60:40 என்ற விகிதத்தில் மத்திய மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். கூடுதல் வருமானத்தை உருவாக்கும் இனங்களை செயல்படுத்தவும் புதிய தோட்டங்களை உருவாக்குதல், தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம், வெங்காய வளர்ச்சி திட்டம், வீட்டுத் தோட்ட காய்கறி தளைகள் விநியோகம் செய்தல் போன்ற இனங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nபெருநகர காய்கறி வளர்ச்சித் திட்டம்\nஇத்திட்டமானது 2011-12ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களுக்கு இடையிலான இடைவெளியினை குறைக்கவும் நகர்புற மக்களுக்கு தரமான காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்கவும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க செய்யும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பரப்பு விரிவாக்கம் மற்றும் விவசாயிகள் பயிற்சி ஆகிய இனங்களில் 93.50 இலட்சம் அளவில் நிதி இலக்கு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nநீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம்\nநீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம் அந்தந்தப் பகுதிகளின் பருவ நிலைக்கு உகந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை கடைப்பிடித்து வேளாண்மையை நீடித்த நிலையான மற்றும் இலாபகரமான தொழிலாக மாற்றும் உன்னதக் குறிக்கோளை கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மானாவாரி பகுதி மேம்பாடு மற்றும் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ஆகிய உப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nமானாவாரி பகுதி மேம்பாட்டின் முக்கியமான நோக்கமே ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளான பலஅடுக்கு சாகுபடி பயிர் சுழற்சி ஊடுபயிர் கலப்பு பயிர் போன்ற சாகுபடி முறைகளை கடைப்பிடிப்பதுடன் இதர செயல்பாடுகளான தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு,மீன் வளர்ப்பு,வேளாண் காடுகள், தேனீ வளர்ப்பு, மரமல்லாத வனப்பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக மற்றும் நிலையான வருமானம் பெறுவதுடன் வறட்சி வெள்ளம் மற்றும் இதர பேரிடர்களிலிருந்து பாதுகாக்கவும் வழி வகுக்கிறது. இத்திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் (60:40 என்ற விகிதத்தில்) செயல்படுத்தப்படும் திட்டமாகும்.\nபாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்\nபாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து எளிய சான்றளிப்பு முறையான விவசாயக்குழுக்களில் பங்கேற்பு உத்திரவாத சான்றிதழ் எனப்படும் சான்றுடன் அங்கக விளைப்பொருட்களை உள்ளுர் சந்தைகளில் சந்தைப்படுத்தும் திட்டமாகும். இத்திட்டம் மத்திய அரசின் பங்காக 60 சதவீதமும் மாநில அரசின் பங்காக 40 சதவீத நிதியடனும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மூன்றாண்டு தொடர் திட்டமாகும்.இத்திட்டம் 2015-16ஆம் ஆண்டில் தோட்டக்கலை பயிர்களில் சான்றளிப்புடன் கூடிய இயற்கை வேளாண்மை சாகுபடியை 3 வட்டாரங்களில் 150 எக்கர் பரப்பளவில் மேற்கொள்ள தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நச்சுப்பொருட்கள் பகுப்பாய்வு பயிர் சாகுபடி நிலத்தினை இயற்கை வேளாண்மைக்கு மாற்றுதல் தழைச்சத்தினை மண்ணில் நிலைப்படுத்தக்கூடிய செடிகளை வளர்த்தல் வேளாண் இயந்திரங்கள் வாடகை செலவினம் இயற்கை விளைபொருட்களை சிப்பமிடுதல் பெயரிடுதல் மற்றும் வர்த்தக ��ுறியீடு ஆகியவற்றிற்கு 4.95 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nதமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்குதல் திட்டம் (தோட்டக்கலை)\nதமிழ்நாடு பாசன வேளாண்மையை நவீனமயமாக்கல் திட்டம் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் ஓர் பல்நோக்குத் திட்டமாகும். தேர்வு செய்யப்பட்ட உபநீர் வடிநில பகுதிகளில் அதிக நீர்த் தேவைப்படும் பயிர்களில் இருந்து குறைந்த நீர்த்தேவைப்படும் அதிக வருவாய் தரக்கூடிய தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் நீர் மேலாண்மை தொழில் நட்பங்களை பயன்படுத்தி தீவிரபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் தாமிரபரணி உபவடிநில பகுதிகளில் 426.08 இலட்சம் நிதி அளவில் பயிர் செயல் விளக்கங்கள் நஞ்சற்ற காய்கறி சாகுபடி நுண்ணீர் பாசனத்தை ஊக்குவித்தல் பருவ நிலை மாற்றத்திற்கு உகந்த பாதுகாக்கப்பட்ட சூழலில் சாகுபடி மற்றும் நிலப்போர்வை ஆகிய புதிய தொழில் நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nதோட்டக்கலை பயிர்களில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டம்\nதமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டம் விலக்கி கொள்ளப்பட்டு 2016 காரீப் பருவம் முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களான வாழை மரவள்ளி வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியவற்றிற்கு அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமம் அளவில் காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nதோட்டக்கலை பயிர்களில் கூட்டுப் பண்ணையம்\nசிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களை ஒருங்கிணைத்து கூட்டுப் பண்ணைய முறையை ஊக்குவித்தல், ஒருங்கிணைந்த கடன் வசதி பெறுதல், சிறந்த தொழில்நுட்ப முறைகளை பின்பற்றுதல், முன் மற்றும் பின் சந்தை இணைப்பு தொடர்புகளை ஏற்படுத்துதல் முதலியவற்றை மேற்கொள்வதற்கான உன்னத திட்டத்தினை தமிழக அரசு 2017-18ஆம் ஆண்டில் சட்டப் பேரவையில் நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது. 2017-18ஆம் ஆண்டில் தோட்டக்கலைத் துறையின் மூலம் 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டன.\nபுதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை (வன்னிக்கோனேந்தல்)\nதேசிய வேளாண் வள���்ச்சி திட்டத்தின் கீழ் 2 கோடி நிதி இலக்கீடு பெறப்பட்டு திருநெல்வேலி மாவட்டம் மேலநீலிதநல்லூர் வட்டாரம் வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணையின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் உயர்தொழில்நுட்பங்களான நிழல்வலைக் குடில் பசுமைக்குடில் அடங்கிய மாதிரிப் பண்ணையாக அமைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு மானியம் மற்றும் முழு விலையில் கன்றுகள் வழங்குவதற்காக 6.00.0 ஹெக்டர் பரப்பளவில் எலுமிச்சை, மா, கொய்யா ஒட்டுக்கன்றுகள் மற்றும் பதியன் கன்றுகள் உற்பத்திக்காக தாய் மரங்கள் நடவு மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும் 1.10.0 ஹெக்டர் பரப்பளவில் மா, கொய்யா, நெல்லி பழத்தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளது.\nகுற்றாலம் அரசு தோட்டக்கலைப் பண்ணை 37.23 ஏக்கர் பரப்பளவில் 1959-ம் ஆண்டு முதல் தென்காசி வட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இப்பூங்காவானது ஐந்தருவியில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்கமும், நீர்வீழ்ச்சியும், கற்சிலைகளும் சிமெண்ட் கலவையால் உருவாக்கப்பட்ட சிலைகளும் அழகிய ஓடுகளுடன் கூடிய நீண்ட நடைபாதைகளும் உணவு கூடமும் நீர்வீழ்ச்சியினை ரசித்துக் கொண்டே நடந்து செல்லும் முறையில் நடைபாதைகளும் சிறியவர்களும் பெரியவர்களும் கண்டு மகிழும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்தருவிக்கு தண்ணீர் வரும் நீர்வீழ்ச்சியினை ரசித்துக் கொண்டே நடந்து செல்லும் முறையில் மரத்தாலான நடைபாதையும் பார்வை கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. நடந்து செல்லும் பாதைகளின் ஒருபுறம் அழகான புல்தரைகள் மறுபுறம் கல்லினால் வடிவமைக்கப்பட்ட சிலைகள், சங்க கால நிகழ்வுகள், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற காட்சிகளுடன் கூடிய சிமெண்ட் பாதைகளும் கண்டு மகிழும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.\nசேமிப்புக் கிடங்கிற்கான விண்ணப்ப படிவம்\nஇணைப்பு-A 1,2 திட்டத்திற்கான விண்ணப்ப படிவம்\nஇணைப்பு-B நிழல்வலை குடில், நிலபோா்வை, பந்தல்க்கான விண்ணப்ப படிவம்\nஇணைப்பு-C 3 திட்டத்திற்கான விண்ணப்ப படிவம்\nஇணைப்பு-D 4 திட்டத்திற்கான விண்ணப்ப படிவம்\nவடிவம்-I சிப்பம் கட்டும் அறைக்கான விண்ணப்ப படிவம்\nவடிவம்-I நிழல்வலைக்குடில், பசுமைக்குடில், நிலப்போா்வைக்கான விண்ணப்ப படிவம்\nவடிவம்-III சேமிப்புக் கிடங்கிற்கான விண்ணப்ப படிவம்\nபக்க மதிப்பீடு (37 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nதேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்டம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்ந்த திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 17, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-24T01:30:23Z", "digest": "sha1:MR7TLYULWCBIGQO7O5MBQHC2QQXYEZPA", "length": 4093, "nlines": 40, "source_domain": "www.epdpnews.com", "title": "இரணைமடு பகுதில் இருந்து இராணுவம் வெளியேறியது! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇரணைமடு பகுதில் இருந்து இராணுவம் வெளியேறியது\nஇரணைமடு குளத்தின் அருகில் நிலைகொண்டிருந்த இராணுவம், அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான குறித்த பகுதியில், நீர்ப்பாசன திணைக்களத்தின் விடுதிகளை கைவசப்படுத்தி இராணுவத்தினர் அங்கு நிலைகொண்டிருந்தனர்.அத்தோடு, இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதிக்கு சுற்றுலாவாக வருகைதரும் பிரயாணிகளுக்கு, சிற்றுண்டிச் சாலை அமைத்து வியாபாரமும் செய்து வந்தனர்.\nஇதனால், அப்பகுதி மக்களின் வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு வந்ததோடு, இராணுவம் நிலைகொண்டிருந்த பகுதி நீர்ப்பாசன திணைக்களத்திற்கு மிகவும் அத்தியாவசியமாகவும் காணப்பட்டது. இதுகுறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த ஆலோசனைகளின் பிரகாரம், அவ்விடத்திலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளது.\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/02/blog-post_9.html", "date_download": "2020-01-24T02:53:49Z", "digest": "sha1:KO7CW7BXNGFLNRXIND7P2GIM75ADM7FB", "length": 8089, "nlines": 101, "source_domain": "www.koopuram.com", "title": "மாடுகளை கடத்திய மூவர் கைது - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nமாடுகளை கடத்திய மூவர் கைது\nமட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் அனுமதிப்பத்திரமின்றி 5 எருமை மாடுகள் உட்பட 10 மாடுகளை எடுத்துவந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனரென, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிசிர பண்டார தெரிவித்தார்.\nநேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்ட இவர்கள், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் மூவருக்கும் முப்பதாயிரம் ரூபாயை நீதிபதி எம்.கணேசராஜா அபராதமாக விதித்தார்.\nகுறித்த மாடுகள் திருடப்பட்ட மாடுகளா தொடர்பான பூரண விசாரணையின் பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி மாடுகள் ஒப்படைக்கப்படுமென, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nஇது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nகண்டியில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 81 பேர் கைது\nகண்டியில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைதியின்மையை ஏற்படுத்தும் சம்பவங்களை வழி நடத்திய 10 பேர் பயங்க...\nபுலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு அறிவித்தனர் : பாதுகாப்புப் படைகளின் பிரதானி\nயுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகள...\nவயற் பகுதியில் இருந்து கைக்குண்டுகள் இரண்டு மீட்பு\nமட்டக்களப்பு சந்திவெளி வயற் பகுதியில் இருந்து இன்று (09) காலை கைக்குண்டுகள் இரண்டை (09) மீட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை – கோறளங்கேணி தேவாபுரம் பகுதியில் சுகவீனமடைந்திருந்த 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஓமத்திரா...\nஅட்டப்பளம் பொதுமயானப் பிரச்சினைக்கு அளுநரின் நேரடி தலையீட்டு அவசியம்\nஅம்பாறை மாவட்டத்தின் அட்டப்பளம் பொதுமயானப் பிரச்சினைக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் நேரடியாகத் தலையிட்டு, அந்த மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடு...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nகண்டியில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 81 பேர் கைது\nபுலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு அறிவித்தனர் : பாதுகாப்புப் படைகளின் பிரதானி\nவயற் பகுதியில் இருந்து கைக்குண்டுகள் இரண்டு மீட்பு\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nஅட்டப்பளம் பொதுமயானப் பிரச்சினைக்கு அளுநரின் நேரடி தலையீட்டு அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/categories/flat/start-1800&lang=ta_IN", "date_download": "2020-01-24T02:41:01Z", "digest": "sha1:25NMHRVRA4KKPWO6YCOMZCFXOXJOTFST", "length": 4986, "nlines": 121, "source_domain": "www.lnl.infn.it", "title": "Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/06/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/35513/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T03:14:23Z", "digest": "sha1:FKHKXNPHSMRNNRYOBV2OVNJJO4IF5DBR", "length": 8701, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள குழு நியமனம் | தினகரன்", "raw_content": "\nHome முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள குழு நியமனம்\nமுறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள குழு நியமனம்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்பில் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக 3 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇன்று (04) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை காலை 08.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை எழுத்து மூலம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பெற்றுக்கொள்ளப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆயிரம் ரூபா சம்பள விவகாரம் மீண்டும் அரசியல் மயப்படுத்தப்பட்டு விடுமா\n1000 ரூபா அடிப்படைச் சம்பள விவகாரம் மீண்டும் அரசியல்...\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவிய வுஹான் நகருக்கு பூட்டு\nபோக்குவரத்துகள் நிறுத்தம், பொது நிகழ்வுகள் ரத்துபுதிய கொரோனா வைரஸ்...\nதென் சூடான் கிராமத்தில் தாக்குதல்: 32 பேர் பலி\nசூடான் மற்றும் தென் சூடானின் பிரச்சினைக்குரிய அபியி பிராந்தியத்தில் நாடோடி...\nஉரலில் நெல் குற்றி அரிசியாக்கி, மண்பானையில் பாரம்பரிய பொங்கல்\n'கிழக்கின் எழுச்சி பொங்கல் விழா -2020' மட்டக்களப்பு மாவட்டத்தின்...\nஉலகின் புதிய போர்க்களமாக விண்வெளி உருவாகி வருகிறது. வலலரசு நாடுகள்...\nஈராக் – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை காக்க இணக்கம்\nஅமெரிக்கா மற்றும் ஈராக் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து...\nமனித குலம் சுபிட்சமுடன் வாழ கல்வியே ஆதாரம்\nஉலக கல்வி தினம் இன்றுஉலக கல்வி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித...\nரொஹிங்கிய இன அழிப்பை தடுப்பதற்கு ஐ.நா ��ீதிமன்றம் மியன்மாருக்கு உத்தரவு\nரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான இன அழிப்பு செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/side-effects-of-impotence-medication-026659.html", "date_download": "2020-01-24T03:00:41Z", "digest": "sha1:IPIKM6RTJEW47V7WGKHWTIMNNPSMYAXK", "length": 23135, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்! | Side Effects Of Impotence Medication- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n3 hrs ago முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\n5 hrs ago இந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n6 hrs ago மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n8 hrs ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\nMovies பிச்சைக்காரனை முந்தி, விஜய்யின் பிகிலை முந்தி... டிஆர்பியில் சாதனைப் படைத்த அஜித்தின் விஸ்வாசம்\nNews ஜனநாயகத்தை பாஜக அழித்து வருகிறது.. ஒவ்வொரு இந்தியரும் எச்சரிக்கையாக இருக்கணும்.. ப சிதம்பரம்\nAutomobiles அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்\nSports ISL 2019-20 : தட்டித் தூக்கிய பெங்களூரு அணி.. கடைசி வரை முட்டி மோதி ஏமாந்த ஒடிசா\nTechnology சியோமிக்கு பதிலடி: நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்களுககு அட்டகாச விலைகுறைப்பு.\nFinance குஜராத் முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. எதில் தெரியுமா..\nEducation Indian Bank Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nதற்போது ஆன்லைனில் மட்டுமின்றி, மருந்து கடைகளில் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் பல மாத்திரைகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் சில எதிர்பார்க்கும் பலனைக் கொடுத்தாலும், பல பொய்யானதாகவே இருக்கும். இன்று ஒரு பிரச்சனைக்கு பல பெயர்களில் மருந்துகளானது கடைகளில் விற்கப்படுகிறது. அப்படி விற்கப்படும் மருந்துகளை மருத்துவரிடம் கேட்காமலேயே பலர் வாங்கி சாப்பிடுகின்றனர்.\nகுறிப்பாக ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும் மாத்திரைகளை எடுப்பது பற்றி ஆண்கள் மருத்துவரிடம் கேட்பதே இல்லை. இப்படி மருத்துவரிடன் பரிந்துரையின்றி போடும் மாத்திரைகளால், நன்மைகளை விட தீமையை அதிகம் சந்திக்கக்கூடும் என்பதை மறக்க வேண்டாம். அதிலும் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மருந்துகளானது, குறிப்பிட்ட வயதை சேர்ந்தவர்களுக்காக மட்டுமே தவிர, அனைத்து வயதினருக்கும் அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இம்மாதிரியான மருந்து மாத்திரைகளை எடுக்கும் முன் கட்டாயம் மருத்துவரிடம் கேட்க வேண்டியது அவசியம்.\nஆண்களே ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா அப்ப மறக்காம இத படிங்க...\nஇக்கட்டுரையில் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளைப் போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்மை சக்தி என்றால் என்ன\nஆண்மை சக்தி என்பது விறைப்புத்தன்மையைக் குறிக்கிறது. இன்று பல ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். எனவே இப்பிரச்சனையில் இருந்து விடுபட பல ஆண்கள் மருத்துவரிடம் சொல்வதற்கு வெட்கப்பட்டு, மருந்து கடைகளுக்கு சென்று தங்கள் இஷ்டத்திற்கு மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இப்படி சாப்பிடுவதால், விறைப்புத்தன்மை பிரச்சனை சரியாகும் என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறானது.\n அப்படின்னா தினமும் இதுல ஒன்ன செய்யுங்க...\nஒருவருக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை எந்த காரணங்களுக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். சொல்லப்போனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்களால் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே முதலில் இப்பிரச்சனை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்தால் தான், அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளித்து அப்பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட முடியும்.\nநீங்கள் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு க��ைகளில் விற்கப்படும் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துபவராயின், அந்த மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். இக்கட்டுரையில் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த பொருட்கள் ஆண்களின் ஆண்மைத்தன்மையை அழிக்கும் என்று தெரியுமா\nவிறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்யும் மாத்திரைகளை உண்பதால் ஏற்படும் பொதுவான ஒரு பக்க விளைவு தான் தலைவலி. இதற்கு காரணம், இந்த மாத்திரைகளால் திடீரென்று இரத்தத்தில் நைட்ரிக் ஆக்ஸைடின் அளவு அதிகரித்து, இரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படுவது தான். பெரும்பாலும் அனைத்து வகையான விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்யும் மாத்திரைகளாலும் இந்த பக்க விளைவு ஏற்படும்.\nவிறைப்புத்தன்மை பிரச்சனைக்கான மாத்திரைகளால் சந்திக்கும் மற்றொரு பக்க விளைவு செரிமான மண்டலத்தில் தான். அதில் பெரும்பாலும் அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப் போக்கும் ஏற்படும். ஆனால் டயட்டில் சிறிது மாற்றம் ஏற்படுத்தினால், இதன் தாக்கத்தைக் குறைக்கலாம். அதுவும் காப்ஃபைன் பானங்கள், ஆல்கஹால் போன்றவற்றிற்கு பதிலாக, நீர் அல்லது ஜூஸைக் குடிப்பது நல்லது.\n இந்த இரண்டையும் ஒன்னா சாப்பிட்டா, ஆண்மைப் பெருகும் தெரியுமா\nஉடலில் திடீரென்று நைட்ரிக் ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கும் போது தலைச்சுற்றல் ஏற்படும். பொதுவாக விறைப்புத்தன்மையை சரிசெய்யும் மாத்திரைகளால் லேசான தலைச்சுற்றலை சந்திக்கக்கூடும். இருப்பினும் தலைச்சுற்றல் ஏற்பட்டால், அன்றாட செயல்பாடுகளில் அசௌகரியத்தை உண்டாக்கும். பல நேரங்களில் இம்மாத்திரையால் மயக்கம் ஏற்படலாம். இப்படி மயக்கம் ஏற்பட்டால், அது மாத்திரையின் தீவிர விளைவால் ஏற்பட்டதாக கூட இருக்கலாம். எனவே விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான மாத்திரையை எடுத்து, மயக்க உணர்வைப் பெற்றால், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.\nவிறைப்புத்தன்மை பிரச்சனைக்கான மருந்துகள் கண் பார்வையில் கூட மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். அதிலும் உங்களுக்கு ரெட்டினால் கோளாறு இருந்தால், விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான மாத்திரைகளை கட்டாயம் உட்கொள்ளக்கூடாது.\n விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு குட்-பை சொல்லணுமா\nவிறைப்புத்தன்மை பிரச்சனைக்கான மாத்திரைகளை எடுக்கும் சிலர் கடுமையான தசை வலியால் நாள்முழுவதும் அவஸ்தைப்படக்கூடும். எனவே இந்த மாதிரியான வலியால் கஷ்டப்பட்டால், OTC வலி நிவாரணிகளைத் தான் எடுக்க வேண்டும்.\nஆகவே எப்போதும் மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால், கஷ்டத்தை தான் அனுபவிக்க வேண்டியிருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n மஞ்சள் நிற விந்தணுக்கள் வெளிப்பட்டால் உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது…\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nRead more about: wellness health tips health உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nபெண் வேடமிட்டு ஆணை திருமணம் செய்து கொண்ட வாலிபர்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/kia/sportage/user-reviews", "date_download": "2020-01-24T01:36:12Z", "digest": "sha1:RLZGIZPWOCYVUILZYHGURILEBO2OLPQQ", "length": 15337, "nlines": 477, "source_domain": "tamil.cardekho.com", "title": "Kia Sportage Reviews - (MUST READ) 27 Sportage User Reviews", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்��்யா கார்கள்க்யா ஸ்போர்டேஜ்மதிப்பீடுகள்\nக்யா ஸ்போர்டேஜ் பயனர் மதிப்பீடுகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nரேட்டிங் ஒப்பி க்யா ஸ்போர்டேஜ்\nஅடிப்படையிலான 27 பயனர் மதிப்புரைகள்\nக்யா ஸ்போர்டேஜ் பயனர் மதிப்பீடுகள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅடுத்து வருவது க்யா கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-24T03:23:52Z", "digest": "sha1:DX6V3MUWSZJREMIEO6PQCSKOYINP3RBR", "length": 5304, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கச்சியப்ப சிவாசாரியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகச்சியப்ப சிவாசாரியார் என்பதே சரி.\nஆச்சாரி என்னும் சொல் தச்சன் கொல்லன் போன்றோரைக் குறிக்கும்.\nபொருளின் வடிவங்களை மாற்றி, உரு அச்சாக மாற்றுவதால் அவர்களுக்கு அமைந்த பெயர்.\nமாற்றுதல் விளையாட்டைப் பேசிக்கொண்டு செய்வோம்.\nஇப்போது பழைய தலைப்புக்கே மாற்றிவிடுங்கள்.\nஅன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 01:45, 6 சூலை 2012 (UTC) Y ஆயிற்று அய்யா.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:24, 6 சூலை 2012 (UTC)\nதமிழ்நெறி தழையட்டும்.--Sengai Podhuvan (பேச்சு) 06:19, 7 சூலை 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2012, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aravind-swamy-missed-two-important-movies/", "date_download": "2020-01-24T01:31:44Z", "digest": "sha1:CNQND3RJOW7QIF2LYER7O3FLM64ATRII", "length": 7382, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "அரவிந்த் சாமி மிஸ் செய்த இரண்டு முக்கிய படங்கள்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅரவிந்த் சாமி மிஸ் செய்த இரண்டு முக்கிய படங்கள்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅரவிந்த் சாமி மிஸ் செய்த இரண்டு முக்கிய படங்கள்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nநடிகர் அரவிந்த் சாமி தனது திரை வாழ்வில் இரண்டு மெகா ஹிட் படத்தை மிஸ் செய்திருப்பதாக தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் முதல் எண்ட்ரியை விட இரண்டாவது எண்ட்ரி மாஸ் ஹிட்டடிக்கும் என சொன்னால் சில காலம் முன்னர் நம்பவே முடியாது. முதல் அறிமுகத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர்களுக்கு, ரீ எண்ட்ரி செம தோல்வியை மட்டும் தான் இதுவரை கொடுத்திருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர் அரவிந்த் சாமி.\nமுதல் எண்ட்ரியில் சாக்லேட் பாயாகவும், செகண்ட் எண்ட்ரியில் மிரட்டல் நாயகனாகவும் தெறிக்கவிட்டு கொண்டிருக்கிறார். சாதுவாக நடித்து புகழ்பெற்ற அரவிந்த் சாமி, கடல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால் பதித்தார். அவருக்கு நல்ல வரவேற்பு அமைந்தது. அப்போது கிடைத்தது தான் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன். படத்தில் ஜெயம் ரவி தான் நாயகன் என்றாலும் அரவிந்த் சாமியை தான் பலர் ரசித்தார்கள். அவரின் நடிப்புக்கு பல தரப்பிலும் பாராட்டுகள் குவிந்தது. இதை தொடர்ந்து, அவருக்கு தமிழில் பல வாய்ப்புகள் குவிந்தன. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருக்கிறார்.\nஇந்நிலையில், தனது சமீபத்திய பேட்டியில் அரவிந்த் சாமி மிஸ் செய்த படங்கள் குறித்த சுவாரசிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். ஆனால், அவை சாதாரண படங்கள் இல்லை இன்று வரை பலராலும் ரசிக்கப்பட்டு வரும் மெகா ஹிட் படங்கள் என்பது தான் இத்தகவலின் கூடுதல் சுவாரசியமே. இதுகுறித்து, அரவிந்த் சாமி பேசுகையில், கமல் சாருடன் தனக்கு இரண்டு பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த நேரத்தில் நான் வேறு படங்களில் இருந்ததால் என்னால் அதனை ஒப்புக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அன்பே சிவம், தெனாலி ஆகிய முக்கிய படங்கள் எனக்கு கிடைத்தது. அதை நான் தவறவிட்டேன். தெனாலி படத்தில் ஜெயராம் சார் என்னை விட நன்றாகவே பண்ணி இருந்தார். நாம் வேண்டாம் என சொல்லும் படங்கள், அப்படத்திற்கு நல்லதாக அமையும் என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.\nஅதைப்போல, சே���னின் திரை வாழ்வில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஆட்டோகிராப் படம் தனக்கு கிடைத்தது. ஆனால் நான் சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்த சமயத்தில் வந்த வாய்ப்பு அது. ஏற்கனவே நடிக்க வேண்டாம் என அப்போது முடிவு செய்ததால் என்னால் ஓகே சொல்ல முடியவில்லை. அதில் ஒரு நல்ல விஷயம், சேரன் நடிகராகி விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/P", "date_download": "2020-01-24T01:25:13Z", "digest": "sha1:QFZ7STEU5HOZR343Y7EVFOBBUCDD4MBX", "length": 9340, "nlines": 164, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie Reviews | Tamil Film Reviews - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nஅப்பாவை கொன்றவனை பழிவாங்கும் மகனின் கதை பட்டாஸ்\nபதிவு: ஜனவரி 18, 12:36 PM\nஏழை விவசாயியாக-ஒரு குழந்தைக்கு அப்பாவாக-ஒட்டகம் இன்னொரு குழந்தையாக - பக்ரீத் விமர்சனம்\nவிக்ராந்த், ஒரு ஏழை விவசாயி. மழை பொய்த்ததால், விக்ராந்தின் குடும்பம் வானம் பார்த்த பூமி போல் வறண்டு போகிறது. விவசாய கடன் வேண்டி அலைகிறார்.\nபதிவு: ஆகஸ்ட் 27, 04:47 AM\nநண்பர் குடும்பத்தை உயிர் பணயம் வைத்து காப்பாற்றும் ஒரு மாவீரன். படம் ‘ பேட்ட’ கதாநாயகன் ரஜினிகாந்த், கதாநாயகிகள் திரிஷா, சிம்ரன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ பேட்ட’ படத்தின் விமர்சனம்.\nபதிவு: ஜனவரி 11, 12:15 AM\nசாதி வெறி பற்றி இதற்கு முன்பு பல படங்கள் வெளிவந்திருந்தாலும், அந்த வகை படங்களில் இடம் பெறும் வழக்கமான காட்சிகள் இல்லாத உணர்வுப்பூர்வமான படம் \"பரியேறும் பெருமாள்\" கதாநாயகன் கதிர், கதாநாயகி ‘கயல்’ ஆனந்தி. டைரக்‌ஷன்: மாரி செல்வராஜ். தயாரிப்பு: பா.ரஞ்சித் படத்தின் விமர்சனம்.\nபதிவு: செப்டம்பர் 29, 05:38 AM\nமறுபடியும் மண்வாசனையுடன், சாதி சண்டைகளை பற்றிய படம். ராஜவேல் மோகனின் கேமரா, கிராமத்து யதார்த்தங்களை ரசனையுடன் பதிவு செய்திருக்கிறது. \"படை வீரன்\" படத்தின் சினிமா விமர்சனம் .\nஅப்டேட்: பிப்ரவரி 04, 04:32 AM\nபதிவு: பிப்ரவரி 04, 04:22 AM\nகதையின் கரு: விளையாட்டாக எடுத்த ஒரு வீடியோ படம், வினையான விபரீதம். விஜய் சேதுபதி, காயத்ரி, மஹிமா நம்பியார் ஆகிய மூவரும் கல்லூரியில் படிக்கிறார்கள்.\nபதிவு: செப்டம்பர் 02, 10:38 PM\nகதையின�� கரு: 2 கிராமங்களுக்கு இடையேயான மோதல். பக்கத்து ஊர் கோவில் திருவிழாவில் தனது மகளுக்கு காது குத்தி மொட்டையடிக்க முடியாத கோபத்தை பார்த்திபன் தனது மனதில் வைத்துக் கொண்டு,\nபதிவு: ஆகஸ்ட் 13, 05:05 AM\nகுடிநீர் ‘கேன்’ வினியோகிக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனிடம், பாபிசிம்ஹா வேலை செய்கிறார்.\nபதிவு: மார்ச் 29, 04:07 PM\nகவுரி நந்தா ஏழை குடும்பத்து பெண். இவர் ஆட்டோ ஓட்டி தனது தங்கை மோனிகாவை கல்லூரியில் படிக்க வைக்கிறார்.\nபதிவு: பிப்ரவரி 28, 02:43 PM\n1. விவசாயம் செய்ய ஆசை\n2. 2 குழந்தைகளுக்கு பெற்றோர்களான நட்சத்திரங்கள்\n3. வருடத்துக்கு ஒரு படம்... கதைநாயகனாக..\n4. மூன்றெழுத்து நடிகையின் திருமண ஆசை\n5. 3 நடிகைகள் மத்தியில் கடும் போட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/corporate/55190-employee-confidence-on-sundar-pichai-falls.html", "date_download": "2020-01-24T01:59:43Z", "digest": "sha1:IS55FU7C3CEBFO546XGJCSFRWDT6SSEL", "length": 11674, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "கூகுள் சுந்தர் பிச்சையின் பதவிக்கு ஆபத்தா? | Employee confidence on Sundar pichai falls!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகூகுள் சுந்தர் பிச்சையின் பதவிக்கு ஆபத்தா\nகூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் உட்கட்ட கருத்துக்கணிப்பில், நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சையின் நிர்வாகம் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.\n2017ம் ஆண்டை விட, 2018ம் ஆண்டில், சுந்தர் பிச்சை மீதும், அவரது நிர்வாக அணியின் மீதும் உள்ள நம்பிக்கை சரிந்து வருவதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் அதன் ஊழியர்களிடம், நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை; நிறுவன வளர்ச்சி; ஊழியர்கள் நலன் குறித்து ஒரு ஆய்வு நடத்தும். 2017ம் ஆண்டு முடிவில் நடத்தப்பட்ட ஆய்வில், சுந்தர் பிச்சை மீதும், அவரது நிர்வாகத்தின் மீதும் 92% நம்பிக்கை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், அது 74 சதவீதமாக சரிந்துள்ளது.\nமேலும், தங்களது வருமானம் குறித்தும், 54 சதவீத தொழிலாளர்களை ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக இதில் தெரிய வந்துள்ளது. நவம்பர் மாதம், உயர்மட்ட ஊழியர்கள் மீதான பாலியல் தொந்தரவு புகார்கள் குறித்து, கூகுள் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என, உலகம் முழுவதும் உள்ள கூகுள் நிறுவன ஊழியர்கள் 20,000க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க சுந்தர் பிச்சை உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் பிரளயம்; நிறுவனங்கள் அதிர்ச்சி\nவாகன ஓட்டிகளுக்கு ஓர் நற்செய்தி\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஸ்வைப்பிங் மெஷின் இல்லையென்றால் ரூ.5000 அபராதம்\nஉலகைச் சுற்றிக்காட்டும் கூகுள் எர்த்\nதமிழருக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு மகுடம்.. ஆல்ஃபாபெட்டின் சிஇஓவாக சுந்தர் பிச்சை நியமனம்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறி��்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/tennis/44159-roger-federer-enter-3rd-round-of-us-open.html", "date_download": "2020-01-24T02:10:54Z", "digest": "sha1:7O2NJQN35ZYCCHKCWZ23Z7HJQGHQ3XWC", "length": 10534, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "யுஎஸ் ஓபன்: நம்பர் 2 பெடரர் இன்; வோஸ்னியாக்கி அவுட் | Roger Federer enter 3rd round of US Open", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nயுஎஸ் ஓபன்: நம்பர் 2 பெடரர் இன்; வோஸ்னியாக்கி அவுட்\nஅமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் 2 வீரர் ரோஜர் பெடரர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 2 வீரர் பெடரர் 7-5, 6-4, 6-4 என்ற கணக்கில் பிரான்சின் பெனாய்ட் பைரேவை வென்றார். மூன்றாவது சுற்று ஆட்டத்தில் பெடரர், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோசுடன் மோதுகிறார்.\nமகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 2 வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கியை, 6-4, 6-2 என 36ம் இடம் வகிக்கும் உக்ரைனின் லேசியா சுரென்கோ வென்றார். நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப் துவக்கப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு, 2ம் இடம் வகிக்கும் வோஸ்னியாக்கியும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆசிய விளையாட்டு: இறுதிச் சுற்றில் இந்திய ஸ்குவாஷ் அணி\nகருணாநிதி நினைவேந்தலில் நடந்தது அநாகரிகமானது: தமிழிசை\nஅடுத்த வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படும்: நிதியமைச்சகம் தகவல்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்க ஓபன் பைனல்: செரீனா காலி, பியான்கா அசத்தல்\nரோஜர் பெடரர் தோல்வி: ரசிகர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் காயத்தால் விலகல்\nரோஜர் பெடரரிடம் தோற்றாலும் சாதனை படைத்த இந்திய வீரர்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/tid_29.html", "date_download": "2020-01-24T02:43:48Z", "digest": "sha1:4JPRRHHWWYTN7GE6S3JS7ZLGOCNKMRRH", "length": 6618, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "சிவாஜிடம் வாக்குமூலம் பெற்றது ரிஐடி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சிவாஜிடம் வாக்குமூலம் பெற்றது ரிஐடி\nசிவாஜிடம் வாக்குமூலம் பெற்றது ரிஐடி\nயாழவன் December 29, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று (28) பயங்கரவாத விசாரணை பிரிவில் (ரிஐடி) ஆஜராகினார்.\nஇதன்போது மே 18 நினைவேந்தல் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-criminal-news_35_2781400.jws", "date_download": "2020-01-24T02:46:07Z", "digest": "sha1:VQLFJEHXH6BURVS76I5CKZKQOVEVIE76", "length": 14831, "nlines": 155, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிக்க பெண் கவுன்சிலரின் கணவரை வெட்டி கொல்ல முயற்சி: கூலிப்படையை சேர்ந்த 4 பேர் கைது, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nதை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு\nதை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறு, கடலில் பொதுமக்கள் புனித நீராடல்\nஜனவரி-24: பெட்ரோல் விலை ரூ.77.31, டீசல் விலை ரூ.71.43\nதமிழ்நாட்டில் எந்த ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர் பொருட்கள் வாங்கிக் கொள்ள புதிய திட்டம்: அரசாணை வெளியீடு\nபிரெக்சிட் மசோதாவிற்கு ராணி எலிசபெத் ஒப்புதல்\n5-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்ககம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nதேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்\nதை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் ...\nதை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ...\nதஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக ...\nகுடியரசு தினத்தில் முதல்முறையாக புதிய போர் ...\nஜனநாயக பட்டியலில் சரிவு இந்தியாவுக்கு அபாய ...\nஎம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் குண்டுவெடிப்பு: பெங்களூருவில் ...\nசிரியாவில் ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் ...\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு ...\nஎன்னை பற்றி தவறான கருத்துக்களால் டிவி, ...\nஜனவரி-24: பெட்ரோல் விலை ரூ.77.31, டீசல் ...\n2014-15 முதல் மாற்றமின்றி நீடிக்கும் வருமான ...\nபணி விலகல் தேதியை பதிவு செய்யலாம்: ...\nமூளையைப் பாதிக்கும் கார்பன் - டை ...\nமறதியை மறக்கடிக்கும் காபி ...\nமீனவரின் உயிர் காக்கும் கடல் காம்பஸ்\nSelf Lifeனா என்னன்னு தெரியுமா\nவிரைவில் வெளியாகும் ஐபோன் 9... ஒன்பிளஸ் ...\nகமலுக்கு வில்லியாகும் காஜல் அகர்வால் ...\nபிரபல ஹீரோவுடன் நடிக்க மறுத்த நடிகை ...\nபட்டாஸ் - விமர்சனம் ...\nதர்பார் - விமர்சனம் ...\nஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிக்க பெண் கவுன்சிலரின் கணவரை வெட்டி கொல்ல முயற்சி: கூலிப்படையை சேர்ந்�� 4 பேர் கைது\nசென்னை: திருவாலங்காட்டில் ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிக்கும் போட்டியில், அதிமுக பெண் கவுன்சிலர் கணவரை முயன்ற கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக - 6, அதிமுக - 8, பாமக - 1, பாஜ - 1 இடங்களில் வெற்றி பெற்றன. இங்கு ஒன்றிய குழு தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஆளுங்கட்சியில் ஒன்றிய பொறுப்பில் நிர்வாகியாக இருந்து வருபவரின் உறவினர் மேனகாவும், முன்னாள் எம்பியின் தம்பி மனைவி ஜீவா ஆகியோரும் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nஇந்த பதவியை பிடிப்பதில் இவர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி நடைபெற இருந்த ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் போதிய கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவாலங்காடு அருகே கண்டிகை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றங்கரையில் 4 மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்துள்ளனர். இதை பார்த்த கிராம மக்கள், விரைந்து சென்று, மர்ம கும்பலை சுற்றி வளைத்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறியதால், அவர்களை அடித்து உதைத்து திருவாலங்காடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள், திருவாலங்காடு அருகே ராஜபத்மநாபபுரம் காலனியை சேர்ந்த விஷ்ணு (20), நிதிஷ்குமார் (19), திருவள்ளூர் அருகே பெரும்பாக்கத்தை சேர்ந்த ஐயப்பன் (22), அப்துல் ரசாக் (19) என தெரிந்தது.\nமேலும், திருவாலங்காட்டில் ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிப்பதில் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதனால் ஒரு தரப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் அறிவுறுத்தலுடன், மற்றொரு தரப்பை சேர்ந்த ஆளுங்கட்சியின் பெண் கவுன்சிலரின் கணவரை கொல்வதற்காக வந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது.\nதெலங்கானாவில் மீண்டும் கொடூரம் காரில் ...\nசிவகாசி அருகே சிறுமி பலாத்கார ...\nஆண்டிபட்டி ஆர்.ஐ அலுவலகத்தில் ரெய்டு: ...\nபுதுவண்ணாரப்பேட்டை டோல்கேட்டில் டிரைவர்களை தாக்கி ...\n15 சவரன் கொள்ளை ...\nகோடம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் ...\nகோடம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் ...\nதிருமங்கலத்தில் துணை நடிகைக்கு கொலை ...\nபள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் ...\nபள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் ...\nபொக்லைன் திருடிய 3 வாலிபர்கள் ...\n10 லட்சம் பணம் கேட்டு ...\nவியாபாரி வீட்டில் கொள்ளை: சித்தப்பாவுக்கு ...\nகல்லூரியில் எல்.எல்.பி. படித்ததாக சான்று ...\nபல நாடுகளில் இருந்து கடத்தி ...\nதுபாயில் இருந்து திருச்சிக்கு 2 ...\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 ...\nவழக்கறிஞர்களுக்கு போலி சான்றிதழ் கொடுத்து ...\nஆண்டிப்பட்டியில் லஞ்சம் வாங்கிய கிராம ...\nநைட்டி அணிந்தபடி பெண்களின் உள்ளாடைகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2020/01/blog-post_790.html", "date_download": "2020-01-24T03:19:41Z", "digest": "sha1:PENF4NCKUFVXDZ6FYJTUWZH6DDK2NA4B", "length": 7285, "nlines": 39, "source_domain": "www.maarutham.com", "title": "மட்டு- போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர் பணியேற்பு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / Batticaloa / Eastern Province / Sri-lanka / மட்டு- போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர் பணியேற்பு\nமட்டு- போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர் பணியேற்பு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கணேசலிங்கம் கலாரஞ்சினியின் அயராத பணியினால் தற்போது முல்லைத்தீவு சட்ட வைத்திய நிபுணர் ஏ.இளங்கோவன் கடந்த திங்கட் கிழமை(6) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியினை பொறுப்பேற்றுள்ளார்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர் இல்லாத நிலையில் பிரேத வைத்திய பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பில் இருந்து பொலனறுவை அம்பாறை ஆகிய வைத்தியசாலையிலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது.\nதற்காலிகமாக இணைப்பு செய்யப்பட்டுள்ள சட்ட வைத்திய நிபுணர் ஏ.இளங்கோவன் பணியினை பொறுப்பேற்ற அன்றையதினமே பிரேத பரிசோதனைகளுக்காக சில நாட்களாக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐந்து பிரேத பரிசோதனைகள் ஒரே நாளில் முடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் ஏற்படுகின்ற மரணங்களை சட்ட பிரேத பரிசோதனை நடத்துவதாயின் ஏழை மக்கள் அதிகளவான பணத்தினை செலவு செய்வதுடன் காலத்தினையும் விரையம் செய்த நிலையில் பணிப்பாளர் கணேசலிங்கம் கலாரஞ்சனியின் முயற்சியினால் மட்டக்களப்பு மக்களுக்கு ஓர் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கான நடவடிக்கையினை நிரந்தரமானதாக மாற்றியமைப்பதற்கான தொடர் நடவடிக்கையினை பணிப்பாளர் எடுத்து நிரந்தரமான சட்ட வைத்திய நிபுணரை விரைவில் பெற்றுத்தர வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதற்போது சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையிலும் சில முக்கிய பிரிவுகளுக்கான வைத்திய நிபுணர்களுகளின் தட்டுப்பாடு காணப்படுகின்றமையும் அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் சட்ட வைத்திய நிபுணர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிரந்தரமாக நியமிப்பதற்கு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர்களும் முயற்சி எடுக்கப்படல் வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=33475", "date_download": "2020-01-24T03:39:21Z", "digest": "sha1:7PEHRCFIH72UWMF4BXIPD3XHIAAZIHF7", "length": 8941, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Koonthal Encyclopedia - கூந்தல் என்சைக்ளோபீடியா » Buy tamil book Koonthal Encyclopedia online", "raw_content": "\nகூந்தல் என்சைக்ளோபீடியா - Koonthal Encyclopedia\nவகை : பெண்கள் (Pengal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅறம் பொருள் இன்பம் வறண்ட பூமியில் வளர்ந்து நிற்கும் 20000 செம்மரங்கள்\nஇன்றைய தேதியில் பலருக்கும் 'தலையாய' பிரச்னையாக இருப்பது தலைமுடியை பாதுகாப்பது தான். இந்தப் பிரச்னை பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் பொதுவானதுதான். இயந்திரங்களின் உலகமாகிவிட்ட தற்கால சூழலில் மாசு கலந்த காற்றும் நீரும் தலைமுடிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப்போல மாசு மற்றும் தூசியிலிருந்து தலைமுடியைக் காப்பாற்ற... என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்று தெரியாமல் எத்தனையோ பேர் தவிக்கின்றனர். சிலருடைய ஆலோசனையைக் கேட்டு இருந்த முடியை இழந்தவர்களும் உண்டு. அமேசான் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அபூர்வ மூலிகைக் கதைகளை நம்பி காசையும் முடியையும் இழந்தவர்களுக்கும் இங்கே பஞ்சமில்லை. எனில், இந்த பிரச்னைக்கு என்னதான் தீர்வு `கூந்தல் என்சைக்ளோபீடியா' என்கிற இந்தப் புத்தகம் அதற்கான முழுமையான தீர்வைச் சொல்கிறது\nஇந்த நூல் கூந்தல் என்சைக்ளோபீடியா, ஆர்.வைதேகி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nமனதைக் கவரும் மெஹந்தி டிசைன்கள்\nநவீன தையற்கலை பெண்கள் சிறுவர் உடைகள் பாகம் 2\nவிடியலைத் தேடும் புதுயுகப் பெண்கள் - Vidiyalai Thedum Pudhuyuga Pengal\nதையற்கலை தற்கால பெண்களுக்கான உடைகள்\nஅழகுபடுத்தும் ப்யூட்டி பார்லர் ஒப்பனை முறைகள் - Azhagupaduthum Beauty Parlour Oppanai Muraigal\nபழகிய பொருள்... அழகிய முகம்\nவெற்றி சமையல் 10 சிற்றுண்டி(டிபன்) வகைகள்\nபெண்களுக்குப் பயனுள்ள அழகுக் குறிப்புகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகார்ல் மார்க்ஸ் - Karl Marx\nசப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்\nஅழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்\nஎம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் - M.G.R.Oru sahabtham\nஉயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum\nசுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/08", "date_download": "2020-01-24T03:27:42Z", "digest": "sha1:AKKRYSPKKIAQZPOPLMA6PDGSG6F2TLIL", "length": 11327, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "08 | June | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர்\n’ என மே 29 அன்று பி.பி.சி ஊடகம் கேள்வியெழுப்பியது. அதாவது ‘சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிலங்கா பெரும் நெருக்கடியைச் சந்திப்பதால் தனது நாட்டின் முக்கிய சொத்துக்களை சீன நிறுவனங்கள் கையகப்படுத்துவதற்கு சிறிலங்கா அனுமதித்து வருகிறது’ என பி.பி.சி ஊடகம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Jun 08, 2017 | 11:46 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nலண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அரசுகளும், அரசல்லாதோரும் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தி வரும் வன்செயல்கள் குறித்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் 1977ம் மாநாட்டினை மீள நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.\nவிரிவு Jun 08, 2017 | 1:58 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nசீனாவின் திட்டத்தில் இணைந்ததற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை- ரவி கருணாநாயக்க\nசீனாவின் பாதை மற்றும் அணை திட்டத்தில் சிறிலங்கா இணைந்து கொண்டமை குறித்து, இந்தியா கவலை தெரிவிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 08, 2017 | 1:51 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபருத்தித்துறையில் அமையவுள்ள சிறிலங்காவின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம்\nசிறிலங்காவின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது அவர், இதனைக் கூறினார்.\nவிரிவு Jun 08, 2017 | 1:14 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n2020இல் சிறிலங்காவில் புகையிலை உற்பத்திக்குத் தடை\nசிறிலங்காவில் புகையிலை உற்பத்தி வரும் 2020 ஆண்டில் முற்றாகத் தடை செய்யப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nவிரிவு Jun 08, 2017 | 0:58 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஎனது ஆணையை மீறியே காங்கேசன்துறையில் இருந்து இரும்பு எடுத்துச் செல்லப்பட்டது – தயா ரத்நாயக்க\nஇராணுவத் தளபதியாக இருந்த தனது ஆணையை மீறி ஒரு குழுவினர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பாரிய இயந்திரங்களை உடைத்து, பழைய இரும்புக்காக விற்பனை செய்தனர் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க சாட்சியம் அளித்துள்ள���ர்.\nவிரிவு Jun 08, 2017 | 0:47 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலருக்கு விளக்கமளித்தார் சிறிலங்கா பிரதமர்\nஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை சந்தித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Jun 08, 2017 | 0:36 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-24T03:23:47Z", "digest": "sha1:M2RQOCDA3QKSNE42IOYQQOZBLKM7IOTZ", "length": 10637, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலியாசு காசுமீரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலியாசு காசுமீரி(Ilyas Kashmiri), சில நேரங்களில்மௌலானா இலியாசு காசுமீரி[1] மற்றும் மொகமது இலியாசு காசுமீரி[2] என்றும் அறியப்படுபவர் (10 பெப்ரவரி, 1964[3] – 3 சூன் 2011[4][5]) சோவியத்-ஆப்கன் போர், காசுமீர் சண்டை மற்றும் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதல்களில்[6] தொடர்புடைய மூத்த அல் குவைதா உறுப்பினராவார். ஆகத்து 2010இல் ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் நிறுவனமும் இவரை தீவிரவாதி என அறிவித்தன.[7][8] அல் குவைதாவின் தலைவராக உசாமா பின் லாதனிற்குப் பிறகு பொறுப்பேற்கக்கூடியவராக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக என்பிசி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.[9]\nசூன் 3,2011 அன்று தாலிபான் செல்வாக்குமிக்க தெற்கு வசிரிஸ்தானில் குவாக்குவா பகுதியில் நடத்திய ஐக்கிய அமெரிக்க ஆளில்லாத வானூர்தி தாக்குதலில் காசுமீரி உட்பட ஒன்பது தீவிரவாதிகள் ஏவுகணையால் கொல்லப்பட்டனர்.[4][5][10] இந்தத் தாக்குதலில் மேலும் மூன்று தீவிரவாதிகள் பலத்தக் காயமடைந்தனர்.[5] தாக்குண்ட வீட்டில் இருந்தவர்கள் அனைவருமே பஞ்சாபி தாலிபான்கள் என உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.[5] பத்து நாட்கள் முன்னர்தான் காசுமீரி கைபர் பக்தூன்க்வாவிலிருந்து வானாவிற்கு இடம் பெயர்ந்தார்.[5] டெக்ரிக்-இ-தாலிபான் அமைப்பின் பேச்சாளர் காசுமீரி நலமுடன் இருப்பதாகவும் எறிகணைத் தாக்குதலின்போது அங்கு இல்லை என்றும் கூறினார்.[4] எனினும் காசுமீரியின் இறப்பை உறுதி செய்து அர்கத் உல் ஜிகாத் இசுலாமி மின்னஞ்சல் அனுப்பியதாக பெயரில்லா பாகிஸ்தானிய அலுவலர் கூறினார்.[11] மேலும் தாக்கப்பட்ட வீட்டின் சொந்தக்காரருடன் தொடர்புள்ள போராளித் தலைவர் முல்லா நசீரின் தொடர்பு அதிகாரி லாலா வசீர் இச்செய்தியை உறுதி செய்துள்ளார்.[12]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-24T03:21:27Z", "digest": "sha1:TEUSJTYEK4JS2N75KTGUJ6VP2O4B73UI", "length": 6073, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி. ஜெயராமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவி ஜெயராமன் (V. Jayaraman) ஒரு இந்திய அரசியல்வாதி, உடுமலைப்பேட்டை தொகுதியில் இரு��்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தற்போதைய துணை சபாநாயகராகவும் உள்ளார்.\nமுதலில் இவர் பொள்ளாச்சியிலிருந்து 2001 ல் சட்டப் பேரவைக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டார், மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். அவர், 2006 இல் பொள்ளாச்சி தொகுதியிலும், 2011 இல் உடுமலைப்பேட்டை தொகுதியிலும் வெற்றி பெற்றார்.[1]\n15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 07:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/306", "date_download": "2020-01-24T03:05:13Z", "digest": "sha1:WZ7WLHDJRJINKGOEJIE2JQI3MZQR3PLH", "length": 5027, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/306 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதோழிகள்: மோகனா : ஜீவா 306. செத்துக்கிடக்கிற கட்டு விரியனை எட்டியிருந்தே நொறுக்குவே புத்தியிருக்குது கூஜா தூக்க பித்துயிருக்குது ராஜாவாக வரவுமட்டும் பொண்ணோடெ செலவு எல்லாம் ஒன்னோடெ மாப்பிள்ளையின்னா மாப்பிளைதான் மண்ணாங்கட்டி மாப்பிளே மாப்பிள்ளையின்னா மாப்பிளைதான் மண்ணாங்கட்டி மாப்பிளே சாப்பிட்டுப் பிட்டு ஏப்பம் விட்டு நல்லாத் துரங்குவே தோப்பிலே சாப்பிட்டுப் பிட்டு ஏப்பம் விட்டு நல்லாத் துரங்குவே தோப்பிலே - கூப்பிடும் போது கொறட்டை விடுவே - х பொண்ணு. கூப்பிடும் போது கொறட்டை விடுவே - கூப்பிடும் போது கொறட்டை விடுவே - х பொண்ணு. கூப்பிடும் போது கொறட்டை விடுவே ஆப்பிட்டுக்கிட்டு அவதிப்படுவே பெற்ற மகனை விற்ற அன்னை-1958 இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 மே 2019, 11:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்ப���்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2020-01-24T02:23:25Z", "digest": "sha1:BAZ3FMVNZC4DB2YLZUVLEKRQPCZLILBY", "length": 29752, "nlines": 121, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/ஆழ்வானுக்கு ஆபத்து! - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/ஆழ்வானுக்கு ஆபத்து\n←அத்தியாயம் 45: \"விடை கொடுங்கள்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம்: ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47: நந்தினியின் மறைவு→\n545பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: ஆழ்வானுக்கு ஆபத்து\nதியாக சிகரம் - அத்தியாயம் 46[தொகு]\nஆழ்வார்க்கடியானும், பூங்குழலியும் மலையடிவாரத்து மரத்தினடியில் உட்கார்ந்தார்கள். \"பெண்ணே நான் வந்த காரியம் ஆகிவிட்டது. புறப்படலாமா நான் வந்த காரியம் ஆகிவிட்டது. புறப்படலாமா\n நீர் வந்த காரியம் ஆகிவிட்டதென்றால் நீர் போகலாம். நான் வந்த காரியம் இன்னும் பூர்த்தி ஆகவில்லை\n\"நீ என்ன காரியத்துக்காக வந்தாய்\n\"என் அத்தையைக் கொன்ற பாதகனைத் தேடிக் கொண்டு வந்தேன்.\"\n அதோ அந்தச் சதிகாரரின் கூட்டத்தில் அவன் இல்லையா\n\"அவனைத் தரிசனம் செய்து புண்ணியம் கட்டிக்கொண்டு போவதற்காக வந்தேனா கொலைக்குக் கொலை, பழிக்குப்பழி வாங்குவதற்காக வந்தேன்.\"\n குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பதற்கு நாம் யார் அதற்குக் கடவுள் இருக்கிறார்\n\"கடவுள் இருக்கிறாரா, இருந்தாலும் மனிதர்களுடைய துரோகச் செயல்களைத் தண்டிக்கிறாரா என்பதுபற்றி எனக்குச் சந்தேகமாயிருக்கிறது.\"\n\"கடவுளை விட்டுவிடுவோம். இந்த உலகில் குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் பொறுப்பு அரசர்களுடையது. அரசர்கள் நியமிக்கும் அதிகாரிகள் செய்ய வேண்டியது.\"\n\"அரசர்களும், அவர்களுடைய அதிகாரிகளும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாவிட்டால்\n\"செய்யவில்லையென்று நாம் எப்படித் தீர்மானிப்பது\n அதோ உள்ள பாதகர்களில் ஒருவன், மேல் மாடியிலிருந்து வேலை எறிந்து, அன்பே உருவான என் அத்தையைக் கொன்றான். வாயினால் பேசத் தெரியாதவளும், ஒருவருக்கும் ஒரு தீங்கும் நினையாதவளும், வாழ��க்கையெல்லாம் துர்ப்பாக்கியசாலியாக இருந்தவளுமான ஒரு பேதைப் பெண்ணைக் கொன்றான். சக்கரவர்த்தியும், அவருடைய ராணிமார்களும், தஞ்சைக் கோட்டை அதிகாரியான சின்னப் பழுவேட்டரையரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆயினும் அவனைத் தப்பி ஓடும்படி விட்டுவிட்டார்கள்...\"\n சோமன் சாம்பவனைப் பிடிப்பதற்கு யாதொரு முயற்சியும் அவர்கள் செய்யவில்லையா\n\"வாழ்நாளெல்லாம் என் அத்தையை நிராகரித்த சக்கரவர்த்தி அப்போது அவளை மடியில் போட்டுக்கொண்டு அழுதார். மற்றவர்கள் எல்லோரும் திக்பிரமை கொண்டு நின்றார்கள். 'கொலைகாரனைத் தொடர்ந்து நான் போகிறேன்' என்றதும், சின்னப் பழுவேட்டரையரும் எழுந்து வந்தார். ஆனால் சுரங்கப்பாதையில் அவர் திரும்பிப் போக நேர்ந்தது.\"\n\"சுரங்கப்பாதையில் நானும் அவரும் சென்றபோது இருளில் ஓர் ஓலக்குரல் கேட்டது. சின்னப் பழுவேட்டரையர் அந்தக் குரல் வந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து அங்கே இருந்தவனைப் பிடித்துக் கொண்டார். 'இதோ கொலைகாரன் அகப்பட்டு விட்டான்' என்று ஒரு குரல் வந்தது. 'இல்லை, இல்லை' என்று ஒரு குரல் வந்தது. 'இல்லை, இல்லை நான் கொலை செய்யவில்லை' என்று ஒரு குரல் வந்தது. அது யாருடைய குரல் என்பது சின்னப் பழுவேட்டரையருக்குத் தெரிந்ததும் அவர் திகைத்துப் போய், 'ஐயோ நீ ஏன் இங்கு வந்தீர் நீ ஏன் இங்கு வந்தீர்' என்றார். 'பொக்கிஷமெல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு வந்தேன்' என்றது இருளில் வந்த குரல். 'ஐயோ' என்றார். 'பொக்கிஷமெல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு வந்தேன்' என்றது இருளில் வந்த குரல். 'ஐயோ தெய்வமே உம்மை இங்கே யாராவது பார்த்தால் என்ன நினைத்துக்கொள்வார்கள் நீ அல்லவோ சக்கரவர்த்தியைக் கொல்ல முயன்றதாக எண்ணிக் கொள்வார்கள் நீ அல்லவோ சக்கரவர்த்தியைக் கொல்ல முயன்றதாக எண்ணிக் கொள்வார்கள்' என்றார் காலாந்தக கண்டர். 'சக்கரவர்த்தி செத்துப்போய் விட்டாரா' என்றார் காலாந்தக கண்டர். 'சக்கரவர்த்தி செத்துப்போய் விட்டாரா' என்று ஆவலுடன் கேட்டார் சின்னப் பழுவேட்டரையருடைய அருமை மருமகரான மதுராந்தகத் தேவர். 'அசட்டுப் பிள்ளையே' என்று ஆவலுடன் கேட்டார் சின்னப் பழுவேட்டரையருடைய அருமை மருமகரான மதுராந்தகத் தேவர். 'அசட்டுப் பிள்ளையே என்னுடன் வா யாரும் பார்ப்பதற்கு முன் வா' என்று சொல்லிக் காலாந்���க கண்டர் அவருடைய மருமகப்பிள்ளையின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய்விட்டார். பிறகு நான் மட்டும் இந்தக் கொலைகாரனைத் தொடர்ந்து வந்தேன். இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்து என் நோக்கத்தை நிறைவேற்றாமல் திரும்பிப் போகச் சொல்கிறாயா' என்று சொல்லிக் காலாந்தக கண்டர் அவருடைய மருமகப்பிள்ளையின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய்விட்டார். பிறகு நான் மட்டும் இந்தக் கொலைகாரனைத் தொடர்ந்து வந்தேன். இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்து என் நோக்கத்தை நிறைவேற்றாமல் திரும்பிப் போகச் சொல்கிறாயா\n நீ ஆண் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டியவள். பிறந்திருந்தால் பெரியதொரு சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியாக இருந்திருப்பாய். அது போனால் போகட்டும். இதைக் கேள் ஒரு நியாயம் சொல்லு ஒருவரைக் கொல்ல நினைத்து, இன்னொருவரைத் தற்செயலாகக் கொன்றவன் மீது கொலைக் குற்றம் சாட்ட முடியுமா ஒருவரைக் கொல்ல நினைத்து, இன்னொருவரைத் தற்செயலாகக் கொன்றவன் மீது கொலைக் குற்றம் சாட்ட முடியுமா\n\"உம்முடைய கேள்வி எனக்கு விளங்கவில்லை. கொன்றவன் கொலைக்குற்றம் செய்தவன்தானே\n\"அது எப்படிச் சொல்ல முடியும் இராமாயணம் கேட்டிருப்பாய். தசரதர், யானை தண்ணீர் குடிப்பதாக நினைத்து, அம்பை விட்டார். அது ரிஷி குமாரன் மீது விழுந்தது. ரிஷி குமாரனைக் கொன்ற கொலைக் குற்றத்துக்காகத் தசரதர் தண்டிக்கப்பட்டாரா இராமாயணம் கேட்டிருப்பாய். தசரதர், யானை தண்ணீர் குடிப்பதாக நினைத்து, அம்பை விட்டார். அது ரிஷி குமாரன் மீது விழுந்தது. ரிஷி குமாரனைக் கொன்ற கொலைக் குற்றத்துக்காகத் தசரதர் தண்டிக்கப்பட்டாரா இல்லை இப்போது நீ தொடர்ந்து வந்த சோமன் சாம்பவனை எடுத்துக்கொள். அவன் சக்கரவர்த்தியைக் கொல்வதற்காக வேலை எறிந்தான். ஆனால் சக்கரவர்த்தி உயிரோடிருக்கிறார். உன் அத்தை குறுக்கே வந்து வேலைத்தாங்கி உயிரை விட்டாள். அவள் தற்கொலை செய்து கொண்டவள் தானே பின் சோமன் சாம்பவன் மீது கொலைக்குற்றம் எப்படிச் சேரும் பின் சோமன் சாம்பவன் மீது கொலைக்குற்றம் எப்படிச் சேரும்\n உம்முடைய நீதி முறை அதிசயமாக இருக்கிறது...\"\n\"என்னுடைய நீதி குறை மட்டும் அல்ல. சர்வலோக நாயகனான சாக்ஷாத் நாராயண மூர்த்தியின் நீதி முறையே விசித்திரமாகத்தான் இருக்கிறது. இந்த உலகில் பாவம் செய்கிறவர்கள் செழிப்புட���் இருக்கிறார்கள். நல்லவர்கள் - புண்ணியாத்மாக்கள் - கஷ்டப்பட்டு உயிரை விடுகிறார்கள். இதற்கெல்லாம் கடவுளுடைய நியாயம் ஏதோ இருக்கத்தானே வேண்டும்\n\"நீரும் உம்முடைய நாராயணனும் எப்படியாவது போங்கள். எனக்குத் தெரிந்த நியாயத்தை நான் நிறைவேற்றி விட்டுத்தான் வருவேன்.\"\n உனக்காக மட்டும் நான் இந்தப் பேச்சை எடுக்கவில்லை. அதோ அந்த மலைக்குகையில் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஆதித்த கரிகாலரைக் கொன்றவர். ஆனால் கரிகாலரைக் கொல்லவேணுமென்று நினைத்துக் கொல்லவில்லை. வேறொருவரைக் கொல்ல நினைத்து எறிந்த கத்தி, இளவரசரின் பேரில் விழுந்து அவரைக் கொன்றுவிட்டது. அவரைக் கொலைகாரர் என்று சொல்ல முடியுமா\n என் மூளையைக் குழப்ப வேண்டாம். மலைக்குகைக்குள் இருப்பவர்கள் யார்\n\"சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரி, தஞ்சை அரண்மனையில் சர்வாதிகாரி, இருபத்தி நான்கு போர்க்களங்களில் போரிட்டு அறுபத்து நாலு விழுப்புண்களைத் தம் திருமேனியில் சுமந்திருக்கும் வீராதி வீரர். இறை விதிக்கும் தேவர், குறுநில மன்னர் குழுவின் மாபெரும் தலைவர். நந்தினி தேவியின் கணவர் - பெரிய பழுவேட்டரையர் அந்த மலைக் குகையில் வீற்றிருக்கிறார்...\nஇவ்வாறு ஆழ்வார்க்கடியான் பெருங்குரலில் கட்டியும் கூறுவதுபோல் கூறினான். அதே சமயத்தில் ரவிதாஸன், ரேவதாஸன், பரமேசுவரன், சோமன் சாம்பவன் முதலியவர்கள் திடு திடுவென்று ஓடி வந்தார்கள். பூங்குழலி சட்டென்று அப்பால் விலகி நின்றாள். ரவிதாஸன், கையில் குறுந்தடி ஒன்று இருந்தது. அதை ஓங்கிய வண்ணம், ரவிதாஸன், \"அடே வேஷதாரி வைஷ்ணவனே அன்பில் அநிருத்தரின் ஒற்றனே கடைசியில் எங்களிடம் அகப்பட்டுக் கொண்டாயா நாங்கள் செய்த மூன்று முயற்சியில் ஒன்றிலேதான் வெற்றி அடைந்தோம். மற்ற இரண்டிலும் தோல்வி அடைந்தோம். அந்தத் தோல்விகளைப் பற்றி எங்களுக்கு இனி கவலையில்லை. மூன்று ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்த உன்னைப் பிடித்துவிட்டோ மல்லவா நாங்கள் செய்த மூன்று முயற்சியில் ஒன்றிலேதான் வெற்றி அடைந்தோம். மற்ற இரண்டிலும் தோல்வி அடைந்தோம். அந்தத் தோல்விகளைப் பற்றி எங்களுக்கு இனி கவலையில்லை. மூன்று ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்த உன்னைப் பிடித்துவிட்டோ மல்லவா இந்தத் தடவை நீ எங்களிடமிருந்து தப்பமுடியாது இந்தத் தடவை நீ எங்களிடமிருந்து தப்பமுடியாது\nஉடனே ஆழ்வார்க்கடியான், முன்னை விட உரத்த குரலில் \"அப்பனே தேடுகிறவன் யார் எல்லாரும் அந்த சாக்ஷாத் நாராயண மூர்த்தியின் குமாரர்கள் தான் அவனன்றி ஓரணுவும் இந்த உலகில் அசையுமா அவனன்றி ஓரணுவும் இந்த உலகில் அசையுமா ரவிதாஸா உன்னைச் சேர்ந்தவர்களும் கேட்கட்டும். வேறு வேறு சில்லறைத் தெய்வங்களையெல்லாம் விட்டுவிட்டு சாக்ஷாத் மகா விஷ்ணுவைச் சரணமடையுங்கள் பகவான் உங்களுடைய பாவங்களையெல்லாம் மன்னித்துக் காப்பாற்றுவார் பகவான் உங்களுடைய பாவங்களையெல்லாம் மன்னித்துக் காப்பாற்றுவார் மானிடர்களுக்காக உழைத்து வாழ்க்கையை வீணாக்கி மடிந்து போகாதீர்கள். நாராயணனைத் தொழுது நரஜன்மம் எடுத்ததின் பலனை அடையுங்கள், பரம பதத்தில் உங்களுக்கு இடம் தேடிக்கொள்ளுங்கள் மானிடர்களுக்காக உழைத்து வாழ்க்கையை வீணாக்கி மடிந்து போகாதீர்கள். நாராயணனைத் தொழுது நரஜன்மம் எடுத்ததின் பலனை அடையுங்கள், பரம பதத்தில் உங்களுக்கு இடம் தேடிக்கொள்ளுங்கள் எங்கே என்னுடன் சேர்ந்து எல்லாரும் பாடுங்கள், பார்க்கலாம்:-\nரவிதாஸன் கலகலவென்று சிரித்துவிட்டு, \"ஏனப்பா வைஷ்ணவனே சாக்ஷாத் பரமசிவன் மட்டும் தெய்வம் இல்லையா சாக்ஷாத் பரமசிவன் மட்டும் தெய்வம் இல்லையா பரமசிவனைத் துதித்தால் பரம பதம் கிட்டாதா பரமசிவனைத் துதித்தால் பரம பதம் கிட்டாதா\nஆழ்வார்க்கடியான் உற்சாகத்துடன், \"பரமசிவன் அழிக்கும் தெய்வம் நாராயணன்தான் காக்கும் தெய்வம் அன்று முதலை வாயில் அகப்பட்டுக் கொண்டு தவித்த கஜராஜனை எங்கள் நாராயணமூர்த்தி காப்பாற்றியதை மறந்து விட்டீர்களா\n கஜராஜனைக் காப்பாற்றிய விஷ்ணு பகவான் முதலையைக் கொல்லத்தானே செய்தார் அது போலவே இராவணன் கும்பகர்ணன், இரணியாட்சன், இரணிய கசிபு, சிசுபாலன், தந்தவக்கிரன் ஆகியவர்களை உங்கள் மகாவிஷ்ணு அழித்துப் போடவில்லையா அது போலவே இராவணன் கும்பகர்ணன், இரணியாட்சன், இரணிய கசிபு, சிசுபாலன், தந்தவக்கிரன் ஆகியவர்களை உங்கள் மகாவிஷ்ணு அழித்துப் போடவில்லையா\n\"எங்கள் பெருமாளின் கையால் வதையுண்டவர்களும் சாக்ஷாத் ஸ்ரீ வைகுண்டத்தை அடைவார்கள். இரணியனையும், இராவணனையும், சிசுபாலனையும் கொன்ற பிறகு அவர்களுக்குப் பகவான் வைகுண்ட பதவியை அளித்தார். உங்கள் பரமசிவனோ திரிபுரர்களை ஒரேடியாக நெற்றிக் கண்ணால�� எரித்து அழித்துப் போட்டார். அவர்களுக்கு மோட்சத்தைக் கொடுத்தாரா\n உன்னுடைய நாராயணன் இப்போது உன்னை வந்து காப்பாற்றட்டும்\" என்று சொல்லிக் கொண்டே ரவிதாஸன் தன் கையிலிருந்த குறுந்தடியை ஓங்கினான். அந்தச் சமயம் பூங்குழலி ஆழ்வார்க்கடியானுக்கு உதவி செய்ய விரும்பி இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்தாள். அதே நேரத்தில் மலைக்குகையிலிருந்து தலைவிரி கோலமாக ஒரு பெண்ணுருவம் ஓடி வருவதைப் பார்த்தாள். ஒரு கணநேரம் அவளைத் தன் அத்தை மந்தாகினி என்று எண்ணிப் பிரமித்து நின்றாள். பின்னர், 'இல்லை, இவள் பழுவூர் ராணி நந்தினி' என்று தெளிந்தாள்.\nஇதற்குள் நந்தினி ஆழ்வார்க்கடியான் அருகில் வந்து விட்டாள். ரவிதாஸனுடைய ஓங்கிய கைதடியைத் தன் கரங்களினால் தடுத்து நிறுத்தினாள்.\n என் சகோதரனை ஒன்றும் செய்யாதீர்கள் ரவிதாஸா நான் உங்கள் ராணி என்பது உண்மையானால் தடியைக் கீழே போடு\nஆழ்வார்க்கடியான் அப்போது, \"சகோதரி உனக்கு நன்றி; ஆனால் இவர்களால் எனக்கு எந்தவிதத் தீங்கும் செய்திருக்க முடியாது. நான் வணங்கும் தெய்வமாகிய நாராயணமூர்த்தி என்னைக் காப்பாற்றியிருப்பார்\nரவிதாஸன் சிரித்துவிட்டு, \"எப்படிக் காப்பாற்றியிருப்பார் அன்றைக்குப் பிரஹலாதனைக் காப்பாற்றத் தூணிலிருந்து வந்தது போல் இன்று இந்த மரத்தைப் பிளந்து கொண்டு நாராயண மூர்த்தி வந்திருப்பாரா அன்றைக்குப் பிரஹலாதனைக் காப்பாற்றத் தூணிலிருந்து வந்தது போல் இன்று இந்த மரத்தைப் பிளந்து கொண்டு நாராயண மூர்த்தி வந்திருப்பாரா\n என் பேச்சில் உனக்கு நம்பிக்கை இல்லையா நல்லது சற்றுத் தூரத்தில் தெரியும் அய்யனார் கோவிலைப் பார் அந்தக் கோவிலுக்கு முன்னால் மூன்று குதிரைகள் இருக்கின்றன அல்லவா அந்தக் கோவிலுக்கு முன்னால் மூன்று குதிரைகள் இருக்கின்றன அல்லவா ஸ்ரீமந் நாராயணனுடைய கருணையினால் அந்த மண் குதிரைகள் உயிர் பெற்றுவிடும் ஸ்ரீமந் நாராயணனுடைய கருணையினால் அந்த மண் குதிரைகள் உயிர் பெற்றுவிடும் அவற்றின் பேரில் வேல் பிடித்த வீரர்கள் ஏறிக்கொண்டு வந்து உங்களைச் சிறைப்பிடித்து என்னைக் காப்பாற்றுவார்கள் அவற்றின் பேரில் வேல் பிடித்த வீரர்கள் ஏறிக்கொண்டு வந்து உங்களைச் சிறைப்பிடித்து என்னைக் காப்பாற்றுவார்கள்\nஆழ்வார்க்கடியான் மேற்கண்டவாறு சொல்லிக் கொண்டே ��ையினால் சுட்டிக்காட்டிய திக்கை அனைவரும் நோக்கினார்கள். தங்கள் கண்களை நம்பமுடியாமல் திண்டாடிப் போனார்கள் ஏனெனில் அந்த மண் குதிரை உண்மையாகவே உயிர் பெற்று அவர்களை நோக்கிப் பாய்ந்து ஓடி வந்ததாக அவர்களுக்குத் தோன்றியது. ஒவ்வொரு குதிரையின் பேரிலும் வேல் பிடித்த வீரன் ஒருவன் உட்கார்ந்திருந்தான்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 21 அக்டோபர் 2007, 04:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mg-hector/mg-hector-72498.htm", "date_download": "2020-01-24T03:01:16Z", "digest": "sha1:OI2OXP2OZTXMMFNM4H52E4C34KCW3MVW", "length": 10338, "nlines": 210, "source_domain": "tamil.cardekho.com", "title": "MG Hector 72498 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி Motor எம்ஜி ஹெக்டர்எம்ஜி ஹெக்டர் மதிப்பீடுகள்எம்ஜி ஹெக்டர்\nWrite your Comment மீது எம்ஜி ஹெக்டர்\nஎம்ஜி ஹெக்டர் பயனர் மதிப்பீடுகள்\nஹெக்டர் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஹெக்டர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1119 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2078 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1472 பயனர் மதிப்பீடுகள்\nbased on 180 பயனர் மதிப்பீடுகள்\nbased on 364 பயனர் மதிப்பீடுகள்\nInnova Crysta பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅடுத்து வருவது எம்ஜி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/father-killing-him-daughter/", "date_download": "2020-01-24T01:14:31Z", "digest": "sha1:I5LNQEIFAWGF7DPHSI76QKETHMQURCCC", "length": 8712, "nlines": 76, "source_domain": "tamilaruvi.news", "title": "உ.பி.யில் கவுரவக் கொலை: மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nHome / செய்திகள் / இந்தியா செய்திகள் / உ.பி.யில் கவுரவக் கொலை: மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீ���ிய தந்தை\nஉ.பி.யில் கவுரவக் கொலை: மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை\nசாலரசி 22nd March 2017\tஇந்தியா செய்திகள் Comments Off on உ.பி.யில் கவுரவக் கொலை: மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை 21 Views\nஉ.பி.யில் கவுரவக் கொலை: மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை\nஉத்தர பிரதேச மாநிலம் சர்தாவல் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகளைக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் தந்தையைக் கைது செய்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரி ஷிவ்ராஜ் சிங் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை 15 வயது சிறுமி என்றும் பாராமல், தனது மகளின் கழுத்தை அறுத்து அவரைக் கொலை செய்துள்ளார்.\nபின்னர் பிரேதத்தை எடுத்து சென்று அவளது காதலனின் வீட்டுக்கதவு முன்னால் போட்டுவிட்டு வந்துள்ளார்.தற்போது அந்த பெண்ணின் தந்தையைக் கைது செய்துள்ளோம். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டார். பிரேதத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.\nஇந்த சம்பவம் காரணமாக வன்முறை எதுவும் நிகழாமல் இருக்க, சர்தாவல் பகுதியை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nTags உத்தர பிரதேச மாநிலம் சர்தாவல் பகுதியை போலீஸ் உயரதிகாரி வன்முறை\nசந்திரயான் 2 தரையிறக்கம் குறித்து மோடி ட்வீட் \nஎன்னை பிடித்து படுக்கையில் தள்ளினான்… தனி ஆளாக போராடிய 11 வயது சிறுவன்…\nஓரினச் சேர்க்கையால் இரு சகோதரிகள் திருமணம் \nஇந்தியாவை பிரிக்க முயலும் பாகிஸ்தான்\nஅபிநந்தன் விடுதலை குறித்து இம்ரான்கான் முக்கிய அறிவிப்பு\nராணுவ வீரர்கள் தாக்குதலுக்கு அதிரடி பதிலடி கொடுத்த இந்தியா\n இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/63047-weavers-home-loan-will-be-dismissed-chief-minister-confirmed.html", "date_download": "2020-01-24T02:17:59Z", "digest": "sha1:DSQHJBTSWSC2MWL4LHQXUBG3NJ5AQC2C", "length": 10597, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும்: முதல்வர் உறுதி | Weavers' home loan will be dismissed: Chief Minister confirmed", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும்: முதல்வர் உறுதி\nநெசவாளர் வீடு கட்டும் கூட்டுறவு கடன் சங்கத்தில், விசைத்தறியாளர்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.\nகோவை சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், \"நெசவாளர் வீடு கட்டும் கூட்டுறவு கடன் சங்கத்தில் விசைத்தறியாளர்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும். கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் மார்ச் 31, 2017க்கு முன் பெற்ற கடன் ரூ.65 கோடி தள்ளுபடி செய்யப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு 250யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் தரும் மாநிலம் தமிழகம்’ என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஹிந்து குறித்த சர்ச்சை பேச்சு : கமல் மீது வழக்குப்பதிவு\nஅந்தக் கட்சிக்கா ஓட்டு போட்ட இந்தா வாங்கிக்கோ... உறவினரை துப்பாக்கியால் சுட்டவரை தேடும் போலீஸ்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பு: சர்ஃபராஸ் அகமது நீக்கம்\nரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த அமைச்சர் வேலுமணியின் மனு தள்ளுபடி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nவரும் 30-ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கிறார்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n5. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\n6. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n7. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/page/37/", "date_download": "2020-01-24T03:17:50Z", "digest": "sha1:ATR2TZSJABFSPPMDTAUJ6DMMNT5AEWWX", "length": 22789, "nlines": 571, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். - Page 37 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy குமாரசாமி, December 5, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nசிவபெருமானும் உமாதேவியாரும் ஒருநாள் மக்கள் முன் தோன்றினார்கள். அவர்கள் எந்த மொழி என்று அறிய பல மொழிக்காரர்களும் அவரவர் மொழியில் பெயரை கேட்டனர். தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, டொச், லத்தின், மான்டரின், அரபு, உருது, ஹிந்தி, தெலுங்கு என எதற்கும் பதிலில்லை.\nஇறுதியாக சிங்கள மொழியில் ஒருவர் \"நம மொக்கத\nசிவன் \" நம சிவாய\" என்றார்.\nஉமை \"நம பார்பதிபதயே\" என்றார்.\nசிவனுமை தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி சிங்களம்.\nசிவபெருமானும் உமாதேவியாரும் ஒருநாள் மக்கள் முன் தோன்றினார்கள். அவர்கள் எந்த மொழி என்று அறிய பல மொழிக்காரர்களும் அவரவர் மொழியில் பெயரை கேட்டனர். தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, டொச், லத்தின், மான்டரின், அரபு, உருது, ஹிந்தி, தெலுங்கு என எதற்கும் பதிலில்லை.\nஇறுதியாக சிங்கள மொழியில் ஒருவர் \"நம மொக்கத\nசிவன் \" நம சிவாய\" என்றார்.\nஉமை \"நம பார்பதிபதயே\" என்றார்.\nசிவனுமை தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி சிங்களம்.\nசிவன் பார்வதி வாயில் இருந்து எப்போதும் முதல் மொழி தமிழில் உள்ள ஓம் என்னும் பிராணவ ஒலியின் பின்பே வார்த்தைகள் வருவதுண்டு தாய் தமிழில் இருந்து மருவிய கிளை சிங்கள மொழியை இலகுவாக சிவன் பார்வதி அறிந்து இருப்பார்கள் அதனால் ஓம் நமசிவாய ஓம் நம பார்வதி என கூறியிருப்பினம் நம மொக்கத கேட்ட சிங்களவனுக்கு புலி போட்ட ஆர்ட்லறி செல்லால் காதடைப்பு உண்டு போல் அதனால் சிவன் பார்வதி கூறிய முதல் தமிழ் வார்த்தை கேட்க்கவில்லை போல் உள்ளது . (இதை மொழி பெயர்த்து இந்தக்கதை சொல்லிய சிங்களவனின் முகநூலில் போட்டுவிடுங்கள் )\nசிவன் பார்வதி வாயில் இருந்து எப்போதும் முதல் மொழி தமிழில் உள்ள ஓம் என்னும் பிராணவ ஒலியின் பின்பே வார்த்தைகள் வருவதுண்டு தாய் தமிழில் இருந்து மருவிய கிளை சிங்கள மொழியை இலகுவாக சிவன் பார்வதி அறிந்து இருப்பார்கள் அதனால் ஓம் நமசிவாய ஓம் நம பார்வதி என கூறியிருப்பினம் நம மொக்கத கேட்ட சிங்களவனுக்கு புலி போட்ட ஆர்ட்லறி செல்லால் காதடைப்பு உண்டு போல் அதனால் சிவன் பார்வதி கூறிய முதல் தமிழ் வார்த்தை கேட்க்கவில்லை போல் உள்ளது . (இதை மொழி பெயர்த்து இந்தக்கதை சொல்லிய சிங்களவனின் முகநூலில் போட்டுவிடுங்கள் )\nஜோக் சொன்னா அனுபவிக்கணும், ஆராயப்பட்டாது .\nஇதை எனக்கு அனுப்பியவர் ஒரு சாட்சாத் சைவப்பழம்- தமிழர்.\nஇதை எனக்கு அனுப்பியவர் ஒரு சாட்சாத் சைவப்பழம்- தமிழர்.\nஅப்ப அந்த வலசுக்கு என்ரை பதிலையும் சேர்த்து அனுப்பிவிடுங்க .\nஇந்தப் படத்தை மட்டும், உங்கள் மனைவிக்கு... காட்டிப் போடாதீர்கள்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசிறைவாசம் எத்தனை வருடங்கள் தோழர்.....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசிறைவாசம் எத்தனை வருடங்கள் தோழர்.....\nஇந்த இணைப்பில் தண்டனை விபரம் உள்ளது தோழர்..\nEdited October 12, 2019 by புரட்சிகர தமிழ்தேசியன்\nசிறைவாசம் எத்தனை வருடங்கள் தோழ���்.....\nதாங்கள் அக்கறையாக விசாரிப்பதன் மர்மம் என்னவோ\nதாங்கள் அக்கறையாக விசாரிப்பதன் மர்மம் என்னவோ\nசிறையென்றால் நேரகாலத்துக்கு விடுதலையாகிடலாம் என்ற நப்பாசைதான்......\nதோடு வாங்கிக் கொடுத்த.... கணவனின் அன்பு பரிசால், மனைவி அலறி அடித்து ஓட்டம்.\nநான் முதலில் லட்சுமிதேவியை கண்டதால்\nபோதிய பணம் பெற்று இங்கேயே சொர்க்கம் உண்டாக்கி வாழுவேன்\nபுட்டுக்கு... ஒரு முடிவு கட்டணும்டா சாமி....\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nபொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nவேறுபகுதி என்றால் மர்ம உறுப்பே இருக்காது.\nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nஇது தமிழர் பகுதிகளில் மட்டும் இடம்பெறுகிறதா அல்லது வேறு பகுதிகளிலும் நடக்கின்றனவா \nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nவவுனியாவில் பேருந்தில் பயணம் செய்த இராணுவத்தினர் ஒருவர் கடைசி இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்தபோது தனது காற்சட்டை முன்பக்கத்தை கழற்றி அந்தரங்க உறுப்பை வெளியில் தெரியும்படி காட்டிக்கொண்டு இருந்ததாக அவர் இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ஓர் பெண் கூறக்கேட்டு உள்ளேன். பேருந்தில் இப்படியான சம்பவங்கள் வழமையாம்.\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250614880.58/wet/CC-MAIN-20200124011048-20200124040048-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}