diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0107.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0107.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0107.json.gz.jsonl" @@ -0,0 +1,389 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/kamal-on-local-body-election.html", "date_download": "2020-01-18T05:39:34Z", "digest": "sha1:FMEK5GFJUJO5KIJTEYO5ETF2WTZMKT3Q", "length": 7857, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை: கமல் அறிவிப்பு", "raw_content": "\nசப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 பிரியா பவானி சங்கருடன் காதலா கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை: கமல் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சியி்ன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை: கமல் அறிவிப்பு\nPosted : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 08 , 2019 21:41:14 IST\nஉள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சியி்ன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்க போவதில்லை என்ற உண்மை அனைவரும் அறிந்தது என கூறியுள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கு பெறுவதால் முன்னேற்றம் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்றும் தவணை முறையில் மாற்றத்தை பெறுவதில் எந்த சாதனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆகையால், 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பதை லட்சியமாக கொண்டு மக்கள் நீதி மய்யம் செயல்படும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nசப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது\nசட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி\nநிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம்\nபாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஎம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Adocument_collection?f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%5C%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%22", "date_download": "2020-01-18T07:21:34Z", "digest": "sha1:VE2GVH2CCNSXF6ED3YA7RPN5OMQMK6A2", "length": 22336, "nlines": 563, "source_domain": "aavanaham.org", "title": "எண்ணிம எழுத்தாவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகட்டுரை (76) + -\nஅறிக்கை (43) + -\nஆய்வுக் கட்டுரை (25) + -\nஒளிப்படம் (9) + -\nஅழைப்பிதழ் (7) + -\nசெய்திக் கட்டுரை (5) + -\nநறுக்கு (4) + -\nதுண்டறிக்கை (3) + -\nநிகழ்த்துகை (3) + -\nசுவரொட்டி (2) + -\nவாழ்த்து அட்டை (1) + -\nகட்டுரை (65) + -\nஅறிக்கை (8) + -\nசிறுகதை (8) + -\nசெய்திமடல் (7) + -\nநிலத்தடி நீர் (7) + -\nஆறுமுகம் திட்டம் (6) + -\nபுலம்பெயர் தமிழர் (6) + -\nவாழ்க்கை வரலாறு (6) + -\nகனேடியத் தமிழர் (5) + -\nதொண்டு நிறுவனம் (5) + -\nபுலம்பெயர் வரலாறுகள் (5) + -\nவைத்தியசாலை (5) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nஎண்ணிம நூலகம் (4) + -\nநிறுவன ஆவணங்கள் (4) + -\nநீர் வளங்கள் (4) + -\nபுலப்பெயர்வு (4) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (4) + -\nகனேடியத் தமிழர் அரசியல் (3) + -\nசெய்தி (3) + -\nதமிழ் அகதிகள் (3) + -\nதமிழ்ச் சிறுகதை (3) + -\nதேர்தல் அறிக்கை (3) + -\nநூல் அறிமுகம் (3) + -\nநேர்காணல் (3) + -\nபடிவம் (3) + -\nபுலம்பெயர் தமிழர் அரசியல் வரலாறுகள் (3) + -\nஅகதிகள் (2) + -\nஅடையாள அரசியல் (2) + -\nஅருங்காட்சியகம் (2) + -\nஇரணைமடு (2) + -\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010 (2) + -\nஎழுத்தாளர் (2) + -\nகனேடிய ஊடகங்கள் (2) + -\nகனேடிய குடிவரவு கொள்கை (2) + -\nகனேடிய பன்பண்பாட்டியக் கொள்கை (2) + -\nகவிதைகள் (2) + -\nகாண்டீபன், துமிலன், பொங்குதமிழ், Geheimsache NSU, நேர்காணல், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் (2) + -\nசுனாமி (2) + -\nதகவல் திரட்டல் (2) + -\nதமிழ் அடையாளம் (2) + -\nந.ந.ஈ.தி.கே உரிமைகள் (2) + -\nநிறுவன அறிமுகம் (2) + -\nநீர் வழங்கல் (2) + -\nநூலகச் சேகரங்கள் (2) + -\nநூல் விபரப் பட்டியல் (2) + -\nபன்பண்பாட்டியம் (2) + -\nபாலினம் (2) + -\nபாலீர்ப்பு (2) + -\nபுலம்பெயர் அடையாளம் (2) + -\nமனித உரிமைகள் (2) + -\nவிமர்சனம் (2) + -\nஅகதி அடையாளம் (1) + -\nஅடையாள உருவாக்கம் (1) + -\nஅமையம் (1) + -\nஅரச அலுவலர்கள் (1) + -\nஅரசியல் ஆர்ப்பாட்டங்கள் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஅறிவியல் (1) + -\nஅழைப்பிதழ், நினைவேந்தல், தெ. நித்தியகீர்த்தி, நூல் வெளியீடு (1) + -\nஆ. சி. கந்தராஜா, சந்திரவதனா, உயரப்பறக்கும் காகங்கள் (1) + -\nஆண்டறிக்கைகள் (1) + -\nஆவணமாக்கம் (1) + -\nஇடதுசாரி இயக்கம் (1) + -\nஇந்தியத் தொழிலாளர் சட்ட முன்வரைவு (1) + -\nஇன அடையாளம் (1) + -\nஇனவாதம் (1) + -\nஇரண்டாம் தலைமுறையினர் (1) + -\nஇலக்கியம் (1) + -\nஇலக்கு (1) + -\nஇலங்கை நிருவாக சேவை (1) + -\nஇளைஞர் அமைப்பு (1) + -\nஈழப் போராட்டம் (1) + -\nஉலக பன்பண்பாட்டியம் (1) + -\nஉள்ளூராட்சித் தேர்தல் 2018 (1) + -\nஎம் வி சன் சீ (1) + -\nஏட்டுச்சுவடி (1) + -\nஒக்டோபர் எழுச்சி (1) + -\nஓலைச்சுவடி (1) + -\nகட்டிடக்கலை (1) + -\nகனேடிய தமிழ் ஊடகங்கள் (1) + -\nடீசே தமிழன் (12) + -\nகஜமுகன், சு. (8) + -\nகோபிநாத், தில்லைநாதன் (7) + -\nகருணாகரன் (5) + -\nசந்திரவதனா (4) + -\nபுஷ்பராஜன், மு. (4) + -\nரிஷான் ஷெரீப். எம். (4) + -\nஇளங்கோ (3) + -\nகிரிதரன், வ. ந. (3) + -\nசெல்வராஜா, என். (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nபாலகிருஷ்ணன், அனோஜன் (3) + -\nவித்தியாதரன், ந. (3) + -\nவைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி, த (3) + -\nஉதயகுமார், அபிமன்னசிங்கம் சித்தாவத்தை (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகாண்டீபன், துமிலன், பொங்குதமிழ் (2) + -\nசர்வானந்தா, கணபதி (2) + -\nசுதாகரன், N. (2) + -\nதிரு, ஆறுமுகம் (2) + -\nதேடகம் (2) + -\nநடேசன் (2) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (2) + -\nமோகனதாசன், கந்தசாமி (2) + -\nTECH பொருண்மிய மதியுரையகம் (1) + -\nஅசை சமூகவியல் இயக்கம் (1) + -\nஅனுதர்ஷி லிங்கநாதன் (1) + -\nஅருண்மொழிவர்மன் (1) + -\nஅருளானந்தம், தர்ஷன் (1) + -\nஆசி கந்தராஜா (1) + -\nஆறுமுகம், சண்முகம் (1) + -\nஇன்னொரு (1) + -\nஇளஞ்சேய், வேந��தனார் (1) + -\nகணபதிப்பிள்ளை, சி. (1) + -\nகந்தவனம், வி. (1) + -\nகற்சுறா (1) + -\nகார்த்திகாயினி, சுபேஸ் (1) + -\nகிளிண்டன், சத்தியநாதன் (1) + -\nசஞ்சயன், எம். (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசயந்தன், க. (1) + -\nசரத் பொன்சேகா (1) + -\nசாத்திரி (1) + -\nசிந்துஜன், ரகுநாதன் (1) + -\nசிவகுமார், சு. (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுபத்திரன் (1) + -\nசெயப்பிரகாசம், பா. (1) + -\nசெல்வேந்திரா, சபாரட்ணம் (1) + -\nசோபனா, தர்மேந்திரா. (1) + -\nஜிவசங்கரி தயாசீலன் (1) + -\nஜெகதீசன், சுப்பிரமணியம் (1) + -\nஜெயபாலன், வ. ஐ. ச. (1) + -\nதமிழ்வேள் (1) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (1) + -\nதர்மினி (1) + -\nதர்மு பிரசாத் (1) + -\nதவராசா, வேலுப்பிள்ளை (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிவாகரன், செல்வநாயகம் (1) + -\nதேன்மொழி (1) + -\nநவரத்தினராஜா, V. (1) + -\nநாகலோஜினி, தவயோகநாதன் (1) + -\nநிரோஷா, ரமேஷ் (1) + -\nநுஃமான், எம். ஏ. (1) + -\nபத்மநாபன், ச. (1) + -\nபரந்தாமன், நவரெத்தினம். (1) + -\nபார்த்திபன், வரதராஜன் (1) + -\nபாலகிருஷ்ணன் அனோஜன் (1) + -\nநூலக நிறுவனம் (40) + -\nசிறகுகள் அமையம் (5) + -\nபதிவுகள்.காம் (5) + -\nகாலைக்கதிர் (3) + -\nஆனந்தவிகடன் (2) + -\nதேடகம் (2) + -\nபொங்குதமிழ் இணையம் (2) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (1) + -\nஆசிய அபிவிருத்தி வங்கி (1) + -\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (1) + -\nஒரு பேப்பர் (1) + -\nகனடிய இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டம் (1) + -\nகுரல்கள் இயக்கம் (1) + -\nசிறகுகள் அமையம் - தகவல் தொழில்நுட்ப பிரிவு (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nதங்கதீபம் (தங்கத்தீபம்) (1) + -\nதமிழர் கல்வி மதியுரையகம் - சிறகுகள் அமையம் (1) + -\nதமிழ் மக்கள் பேரவை (1) + -\nதி. ஞானசேகரன் (1) + -\nதிசைகள் இணைய இதழ் (1) + -\nதினக்குரல் (1) + -\nதினக்குரல் (பத்திரிகை) (1) + -\nதீராநதி (1) + -\nநடு இலக்கிய சஞ்சிகை (1) + -\nபுதிய தலைமுறை (1) + -\nயா/மானிப்பாய் இந்துக்கல்லூரி (1) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (1) + -\nவிகடன் தடம் (1) + -\nயாழ்ப்பாணம் (30) + -\nகிளிநொச்சி (11) + -\nரொறன்ரோ (7) + -\nகொழும்பு (2) + -\nசுன்னாகம் (2) + -\nபிரிட்டிஷ் கொலம்பியா (2) + -\nமட்டக்களப்பு (2) + -\nமலையகம் (2) + -\nமுல்லைத்தீவு (2) + -\nவிக்டோரியா (2) + -\nஅம்பாறை (1) + -\nஇரணைமடு (1) + -\nஒண்டாரியோ (1) + -\nஒன்ராறியோ (1) + -\nகல்முனை (1) + -\nசங்கானை (1) + -\nஜீவன்நகர் (1) + -\nதனங்கிளப்பு (1) + -\nதிருகோணமலை (1) + -\nநாவிதன்வெளி (1) + -\nமானிப்பாய் (1) + -\nயோர்க் (1) + -\nவடக்கு மாகாணம் (1) + -\nவவுனியா (1) + -\nசதாசிவம், ஆ. (12) + -\nசதாசிவம், ஆறுமுகம் (11) + -\nசர்வானந்தா, கணபதி (2) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (1) + -\nஇரத்தினஜீவன் ஹூல் (1) + -\nஎழுக தமிழ் (1) + -\nகனகரத்தினம், இரா. (1) + -\nகுரல்கள் இயக்கம் (1) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசயந்தன், க. (1) + -\nசரத் பொன்சேகா (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுந்தரம்பிள்ளை, காரை செ. (1) + -\nதமிழர் கல்வி மதியுரையகம் (1) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (1) + -\nதேன்மொழி (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபரந்தாமன், ந. (1) + -\nபொன்னம்பலம் இராமநாதன் (1) + -\nமகிந்த ராசபக்ச (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nவேந்தனார், க. (1) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (1) + -\nTECH பொருண்மிய மதியுரையகம் (9) + -\nசிறகுகள் அமையம் (9) + -\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (6) + -\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (5) + -\nநூலக நிறுவனம் (4) + -\nகுமரன் புத்தக இல்லம் (2) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (1) + -\nதமிழ் மக்கள் பேரவை (1) + -\nயா/மானிப்பாய் இந்துக்கல்லூரி (1) + -\nஆங்கிலம் (32) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்\nஊடக அற மீறல் குறித்தான தேடகத்தின் கண்டனம்\nலிட்டில் ஏய்ட் இன் சுவடுகள் 2009 - 2016\nசாதிய ஒழிப்பிற்கு சிதைய வேண்டிய தமிழும் உடைய வேண்டிய தமிழ்ச்சமூகமும்\nதினேஸ்குமாரின் ”ஜக்கம்மா” ஆய்வு நூலுக்கான அறிமுகக் குறிப்பு\nகிரிதாஸின் விளைகை குறுந்திரைப்படம் பற்றிய உரை\nஇலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இனத்துவ அடையாளம்: மலையக அடையாளமும் மலையக இலக்கியமும் சில குறிப்புகள்\nதென்கோயிற் புராணம் ஓர் ஆய்வு\nஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்\nமுதுபெரும் பத்திரிகையாளர் எஸ். எம். கோபாலரத்தினம் அமரரானார்\nபி. டி. எவ் (pdf) கோப்புக்களாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் சேகரம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/specialpartdetails.asp?id=13", "date_download": "2020-01-18T07:59:08Z", "digest": "sha1:7WRS3YUEPV35DECZFQY532VWA66PWZ3M", "length": 36674, "nlines": 206, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசதயம், பூரட்டாதியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nகும்ப ராசியில், ராகுவின் ஆதிக்கத்தில் வரும் வலுவான நட்சத்திரம் சதயம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையுமே எளிதில் நம்ப மாட்டார்கள். பள்ளியை விட வாழ்க்கை அனுபவங்களில் அதிகம் படிப்பார்கள்.\nமுதல் பாதத்தின் அதிபதியாக தனுசு குரு வருகிறார். நட்சத்திர நாயகனான ராகுவும், கும்ப ராசியின் அதிபதியான சனியும் இவர்களை ஆட்சி செய்வார்கள். ஏறக்குறைய 15 வயது வரை ராகு தசை நடக்கும். எதையும் நுணுக்கமாகத் தெரிந்து கொள்வார்கள். மனப்பாடம் செய்து ஒப்பிப்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இருக்காது. படித்ததற்கு வித்தியாசமாக பதில் எழுதுவார்கள். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தைவிட, யாருக்கும் தெரியாத விஷயத்தில்தான் ஆர்வம் காட்டுவார்கள். எட்டாம் வகுப்பு வரை சுமாராகப் படிப்பார்கள். அதன்பிறகுதான் இவர்களின் பலம் இவர்களுக்கே புரிய வரும். ஓட்டப்பந்தயம், கால்பந்து என மைதானங்களிலும் முதன்மை பெறுவார்கள். 16 வயதிலிருந்து 31 வரை குரு தசை வரும்போது இன்னும் வலிமையாக இருப்பார்கள். தொழிலுக்கு ஒரு கல்வி, ஆர்வத்திற்கு ஒரு படிப்பு என்று பிரித்து வைத்துக் கொண்டு படிப்பார்கள். ஆங்கில இலக்கியம், உலக மொழிகளை அறிந்து கொள்ளுதல் என்றிருப்பார்கள். ராகுவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் ஆராய்ச்சிக் கல்வியை விரும்புவார்கள். சட்டம், ஆசிரியர் கல்வி, சி.ஏ., அனிமேஷன், ஆர்க்கிடெக்ட் போன்றவை ஏற்றம் தருவதாக அமையும்.\nஇரண்டாம் பாதத்தை மகரச் சனி ஆட்சி செய்யும். என்ன தவறு செய்தாலும் அதை நியாயப்படுத்துவார்கள். ஏறக்குறைய 12 வயது வரை ராகு தசை நடைபெறும். 4 வயது வரை மெல்லிய தேகத்தோடு இருப்பார்கள். அதன்பிறகுதான் முகம் தெளியும். மொழிப் பாடத்திலும், கணக்கிலும் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். புரியவில்லை என்றால் ஆசிரியரைக் கேட்கத் தயங்க மாட்டார்கள். சனியினுடைய முழு ஆதிக்கமும் இவர்களிடத்தில் செயல்படும். ஐந்தாம் வகுப்பிலிருந்து வரலாற்றுப் பாடத்தின் மீது தனிக் கவனம் செலுத்துவார்கள். வகுப்பறை ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். 13 வயதிலிருந்து 27 வரை குரு தசை வரும்போது எது முக்கியம், எதை முதலில் செய்ய வேண்டும் என்கிற ��ெளிவு தோன்றும். பொதுவாகவே குரு தசையில் நன்றாகப் படித்து விடுவார்கள். நல்ல நேரமே கிட்டத்தட்ட அப்போதுதான் துவங்கும். எரி நட்சத்திரம், செயற்கைக்கோள் என்று ஆர்வமாகப் படிப்பார்கள். விண்வெளித் துறை, கனிம வளங்கள், மண்ணியல், புவியியல், மருத்துவத்தில் ஆர்த்தோ, சரும நோய் போன்ற துறைகள் எனில் சிறப்பாக வருவார்கள்.\nமூன்றாம் பாத அன்பர்களின் அதிபதியாக கும்பச் சனி வருகிறார். இந்த பாதத்தில் மட்டும் கும்பச் சனியின் சக்தி இரட்டிப்பாக செயல்படும். ஏறக்குறைய 7 வயது வரை ராகு தசை நடக்கும். ஏதேனும் ஒரு காரணத்தினால் தாய், தந்தையரை விட்டுப் பிரிந்து படிக்க வேண்டியிருக்கும். 8 வயதிலிருந்து 23 வரை குரு தசை நடைபெறும். குரு லாபாதிபதியாகவும், குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் வருவதால் பிரிந்த குடும்பம், சொந்த பந்தங்கள் ஒன்று சேருவார்கள். கூடா நட்புகள் வந்தால் உடனே விலக்கவும். இல்லையெனில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் சூழல் வரும். கொஞ்சம் மறதியால் அவஸ்தைப்படுவார்கள். பெற்றோர் கொஞ்சம் கூடுதலாகக் கண்காணிப்பது நல்லது. இந்த தசையில் முதல் வருஷ கல்லூரிப் படிப்பில் அரியர்ஸ் வைத்து மூன்றாம் வருடத்தில் முடிப்பார்கள். 24 வயதிலிருந்து 42 வரை சனிமகா தசை நடக்கும்போது சட்டென்று தவறுகளிலிருந்து வெளியே வருவார்கள். கால்நடை மருத்துவம், விலங்கியல், தாவரவியல், மருத்துவத்தில் எலும்பு, மயக்க மருந்து நிபுணர் போன்றவை எனில் நல்லது. தமிழ் அல்லது ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள்.\nநான்காம் பாதத்திற்கு அதிபதியாக மீன குரு வருகிறார். 1ம் பாதத்தை விட அதிர்ஷ்டக் காற்று கொஞ்சம் கூடுதலாகவே அடிக்கும். மரபு சார்ந்த விஷயங்கள், வேத வேதாந்தங்களில் ஆராய்ச்சி செய்வார்கள். 4 வயது வரை ராகு தசை நடக்கும். ராகு இவர்களுக்கு யோக ராகுவாக மாறுவார். 5 வயதிலிருந்து 20 வரை குரு தசை வரும்போது கல்லூரி வாழ்க்கை ரம்மியமாக நகரும். பெரும்பாலும் இந்த பாதத்தில் பிறந்தவர்களின் பெற்றோர் செல்வ வளத்திலும் சிறந்து விளங்குவர். பள்ளியிறுதியிலேயே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்று இலக்கை நிர்ணயித்துக்கொண்டு படிப்பார்கள். 21 வயதிலிருந்து 39 வரை சனி தசை நடக்கும்போது கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். அலுவலக நிர்வாக சார்ந்த படிப்புகள், எஞ்சினியரிங்கில் ஐ.டி., கெ���ிக்கல் போன்றவை ஏற்றது. மருத்துவத்தில் வயிறு, சிறுநீரகம் சம்பந்தமான துறைகளில் நிபுணராக விளங்கும் வாய்ப்பு அதிகமுண்டு. குருவின் பூரண ஆதிக்கம் இருப்பதால் தத்துவம், உளவியல் எடுத்துப் படிக்கும்போது சமூகத்தில் அடையாளம் காணப்படும் அளவுக்கு சாதிப்பார்கள்.\nசதயத்தில் பிறந்தவர்களின் ராசியாதிபதியாக கும்பச் சனியும், நட்சத்திர அதிபதியாக ராகுவும் வருகிறார்கள். பொதுவாகவே இவர்கள் பெருமாளை வணங்குவது நல்லது. அதிலும் உபதேசப் பெருமாளாக இருப்பின் நல்லது. அப்படிப்பட்டவரே நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆவார். இத்தலத்தில்தான் திருமங்கையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரங்கள் எனும் தீட்சைகளைக் கொடுத்தார். இங்கு வழிபட, நிச்சயம் கல்வித் திறன் கூடும். கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.\nபூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசியில் அடங்குகின்றன. நான்காவது பாதம் மீன ராசியில் இடம் பெறுகிறது. இந்த நட்சத்திரத்திற்கு அதிபதி குரு பகவான் ஆவார். அதனால், ஆழமாக இருப்பார்கள். எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.\nமுதல் பாதத்தின் அதிபதியாக மேஷச் செவ்வாயும், நட்சத்திர அதிபதியாக குருவும், ராசியாதிபதியாக சனியும் வருகிறார்கள். ஏறக்குறைய 14 வயது வரை குரு தசை இருக்கும். நட்சத்திர நாதனான குருவும், பாதத்தின் அதிபதியான செவ்வாயும் நண்பர்கள். எனவே சிறிய வயதிலேயே பொறுப்பாக இருப்பார்கள். சில மகான்களின் பார்வை படும். எட்டாம் வகுப்பு வரையிலும் நன்றாக நகரும் வாழ்க்கை, அதன்பிறகு கொஞ்சம் தடுமாறும். 15 வயதிலிருந்து 32 வரை சனி தசை நடக்கும். ராசிநாதனின் தசையாக இருப்பதால், ஓரளவு நன்றாக ஓடும். எதிலும் தொடக்கச் சிரமங்கள் அதிகமிருக்கும். இந்த தசை பாதி கொடுக்கும்; பாதி கெடுக்கும்படியாக அமையும். அரியர்ஸ் வைத்துத்தான் பாஸ் செய்யும்படியாக இருக்கும். 25 வயதிலிருந்து ஏற்றம்தான். காவல்துறை, ராணுவம், விமானப்படை என சிலர் போவார்கள். எஞ்சினியரிங்கில் எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்டானிக்ஸ், கெமிக்கல் படிப்புகள் முன்னேற்றத்தைக் கொடுக்கும். பி.பார்ம், கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, ஜெனடிக் எஞ்சினியரிங் போன்றவையும் எதிர்காலம் தரும்.\nஇரண்டாம் பாதத்தை சுக்கிரன் ஆள்வதால் வசீகரமும், கண்களில் காந்தப��� பார்வையும் இருக்கும். ஏறக்குறைய 10 வருடம் குரு தசை நடக்கும். குருவும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதால் மந்திரமும் தெரியும்; தந்திரமும் தெரியும். 10 வயது வரை குரு தசை நடக்கும். சனியும், பாதத்தின் அதிபதியான சுக்கிரனும் நெருங்கிய நண்பர்கள். கும்பச் சனியின் மந்த புத்தி, காலம் தாழ்த்துதல் இவற்றை சுக்கிரன் அழித்து விடுவார். அதனால், முதல் பாதம் போல் இரண்டாம் பாதம் இருக்காது. அழகும் அறிவும் பொருந்தியவராக இருப்பார்கள். படிப்பில் படு சுட்டியாக விளங்குவார்கள். எந்தப் படிப்பிற்கு எதிர்காலம் என புரிந்து படிப்பார்கள். 11 வயதிலிருந்து 29 வயது வரை சனி தசை நடைபெறும். பிறவிக் கலைஞன் என்பதுபோல பெயரெடுப்பார்கள். பாடங்களில் கவனம் குறையும். ஆனாலும், படிப்பை விடமாட்டார்கள். திரைத்துறை சார்பான தொழில்நுட்பக் கல்வியை இவர்கள் தாராளமாகப் படிக்கலாம். விஸ்காம், ஃபேஷன் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் போன்றவை சிறந்தது. இசை பயின்றால் நிச்சயம் சமூகத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.\nமூன்றாம் பாதத்தின் அதிபதியாக புதன் வருகிறார். ராசியாதிபதியான சனிக்கு புதன் நட்பாகும். நட்சத்திரத் தலைவர் குரு என்பதைப் பார்த்தோம். இந்தக் கூட்டணியால் இவர்கள் நிறைகுடமாக இருப்பார்கள். ஏறக்குறைய 6 வயது வரை குரு தசை நடப்பதால், ப்ரைமரி காம்ப்ளக்ஸ் வந்து நீங்கும். 7 வயதிலிருந்து 25 வரை சனி தசை நடக்கும். சட்டென்று ஒரு மாற்றம் ஏற்படும். சிறிய வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். ஆசிரியருக்கே பல விஷயங்களை விளக்குவார்கள். படிப்பு, படித்ததை சொல்லிக் கொடுப்பது... என்று வாழ்க்கை நகரும். நினைவாற்றல் மிகுதியாக இருக்கும். கல்லூரி முடிந்தவுடன் வெளிநாடுகளுக்கு ஆராய்ச்சிக்குச் செல்வோர் அதிகமுண்டு. 26 வயதிலிருந்து 42 வரை புதன் தசை நடைபெறும்போது அந்தஸ்து உயரும். புள்ளியியல், சட்டம், அக்கவுன்ட்ஸ், பொலிடிகல் சயின்ஸ், சி.ஏ., ஆர்க்கிடெக்ட், அனிமேஷன், கேட்டரிங் டெக்னாலஜி போன்றவை நல்ல எதிர்காலம் தரும்.\nகும்ப ராசியில் தனது மூன்று பாதங்களைப் பதித்த பூரட்டாதி நட்சத்திரம், கொஞ்சம் எட்டி தனது பக்கத்து வீடான மீன ராசியில் நான்காம் பாதத்தைப் பதிக்கிறது. மீன ராசியிலேயே குருவினுடைய நட்சத்திரத்தை உடையது இந்த நட்சத்திரம்தான். பாதத்தின் அதிபதியாக சந்���ிரன் வருவதால் அளவு கடந்த கற்பனை வளம் இருக்கும். ஏறக்குறைய 3 வயது வரை குரு தசை இருக்கும். 4 வயதிலிருந்து 22 வரை சனி தசை நடைபெறும். வியக்க வைக்கும் பொறுப்புணர்வு இவர்களுக்கு இருக்கும். புத்தகத்தின் அட்டையைக்கூட கிழிக்காது பத்திரமாக வைத்துக்கொள்வோர் இந்த பாதத்தில் அதிகம். எல்லாவற்றிலுமே சிஸ்டமேட்டிக்காக நடந்து கொள்வார்கள். முதலிடத்துக்கு நெருக்கமாகவே மதிப்பெண் எடுப்பார்கள். இந்த தசையில் அதிக நேரம் தனிமை, நிறைய படிப்பு என்று வாழ்க்கை நகரும். ஃபேஷன் டெக்னாலஜி, எம்.பி.ஏ. படிப்பில் பைனான்ஸ், மெரைன் எஞ்சினியரிங், மருத்துவத்தில் இ.என்.டி., மனநோய் மருத்துவம் போன்றவை படித்தால் நிச்சயம் ஏற்றம் உண்டு.\nசந்திரனின் சக்தியும், குருவின் இரட்டிப்பு அருளும் ஒன்று சேர்ந்த அமைப்பை பூரட்டாதி காட்டுகிறது. வடலூர் ராமலிங்க அடிகளாரின் சத்திய ஞானசபையை தரிசித்தால் இவர்களுக்கு கல்வி வளம் பெருகும். அருட்பெருஞ்ஜோதியாக இறைவன் இருக்கும் தத்துவத்தை வள்ளலார் எடுத்துரைத்தார். மேலும், குரு என்கிற தத்துவமும், சந்திரனின் ஒளி எனும் தத்துவமும் இணைந்திருக்கும் அமைப்பை இது காட்டுகிறது. வள்ளலாரின் சத்திய ஞானசபைக்குச் சென்று திருவருட்பாவை படிக்க, கல்வியில் ஏற்றம் கிடைக்கும். பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் இருக்கிறது வடலூர்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப்போகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\n* குருக்ஷேத்ரம் தரிசனம் செய்தவர்கள் எல்லோரும் உடல்நலம் கெட்ட....\n* கோயில் கோபுரங்களில் கலசங்கள் வைப்பது எதற்காக\nஅஷ்டோத்ரம், துதி, ஸ்லோகம், நாமாவளி என்ன வித்தியாசம்\nகுடிபுகும் வேளையில் வெள்ளி எதிரில் இருக்கக்கூடாது என்க....\n* மங்களாசாஸனம் என்பதன் தாத்பரியம் என்ன\n* சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே... ஏழு கோடி மந்திரங்கள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/17672/", "date_download": "2020-01-18T06:55:44Z", "digest": "sha1:V5RUFATRYYNMS2IMLBB3OUABELHMA4H7", "length": 9868, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா மனு தாக்கல் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா மனு தாக்கல்\nஉடல் நிலை சரியில்லை என்பதால் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து சசிகலா நீதிமன்றத்தில் சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாகவும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பதால் கட்சிப் பணிகள் இருக்கின்றதெனவும் அதனையும் சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். குறித்த மனு இன்று பிற்பகலுக்கு பின் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் மூன்று பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅவகாசம் சசிகலா சரணடைய 4 வார காலம் தாக்கல் மனு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nபன்னீர்ச்செல்வத்துக்கு ஆதரவளித்���வர்கள் அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம்\nகனகபுரம் துயிலுமில்லம் காணியில் வேலியமைத்த தனியாா் – பிடுங்கி எறிந்தது பிரதேச செயலகம்\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-hollywood-news_3734_2138378.jws", "date_download": "2020-01-18T07:02:14Z", "digest": "sha1:BHHIYWLGVA6Q42LKNE52R6JIO3P7DLFP", "length": 18188, "nlines": 166, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "சினிமாவின் எதிர்காலம் 3D தான்! ஹாலிவுட் நடிகை ரோஸா சல்ஸார் , 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nராஜஸ்தானில் 97 வயதான மூதாட்டி கிராம ஊராட்சி தலைவராக தேர்வு\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பேரணி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா - நாடியாஜோடி சாம்பியன்\nபூவிருந்தவல்லி அருகே கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு :விஷம் கலந்து இருக்கலாம் என்று குற்றச்சாட்டு\nமத ரீதியாக மக்களை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சியில் : முத்தரசன் பேட்டி\nதிருச்சி அருகே மடுமுட்டி குழந்தை காயம்\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு\nகும்பகோணத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது\nதிருச்சி அருகே மடுமுட்டி குழந்தை காயம் ...\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு ...\nஈரோடு, மணப்பாறை, புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்; ...\nராஜஸ்தானில் 97 வயதான மூதாட்டி கிராம ...\nஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு 2 மாதத்திற்குள் ...\nஉயிரை பலிவாங்கும் புதிய வைரஸ் தாக்குகிறது ...\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை ...\nசர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ...\nஅமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு; ...\nஜன-18: பெட்ரோல் விலை ரூ.78.19, டீசல் ...\nஜிஎஸ்டி பலனை நுகர்வோருக்கு வழங்காத ரியல் ...\nஒளியால் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகள்\nசூரியனைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற கிரகங்கள்\nநீரில் இருந்து புதிய முறையில் மின்சாரம் ...\nபிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் ...\nபாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள் ...\nநீண்ட பேட்டரி திறன் கொண்ட அமேஸ்ஃபிட் ...\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ ...\n‘வார்த்தை தவறிவிட்டாய்..’ ராஷ்மிகாவை வெளுக்கும் ரசிகர்கள் ...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆன ஜீவா ...\nபட்டாஸ் - விமர்சனம் ...\nதர்பார் - விமர்சனம் ...\nதி கிரட்ஜ் - விமர்சனம் ...\nசினிமாவின் எதிர்காலம் 3D தான் ஹாலிவுட் நடிகை ரோஸா சல்ஸார்\nஹாலிவுட்டின் ஹரி என்று போற்றப்படும் இயக்குநர் ராபர்ட் ரோட்ரிக்யூஸின் லேட்டஸ்ட் படமான ‘அலிடா : பேட்டில் ஏஞ்சல்’ படத்தின் ஹீரோயின் ரோஸா சல்ஸார். ‘மேஸ் ரன்னர்’ சீரிஸ் படங்களின் வாயிலாக ஏற்கனவே பிரபலமாகியிருக்கும் ரோஸாவுக்கு ‘அலிடா’, கேரியர் பிரேக்காக அமைந்திருக்கிறது. இத்தனைக்கும் இப்படத்தில் இவர் பின்னணி நடிப்புதான் கொடுத்திருக்கிறார். பின்னணிப் பாடகி கேள்விப்பட்டிருப்பீர்கள். பின்னணி நடிகை என்றால்\nஎங்கள் ‘வண்ணத்திரை’க்கு பேட்டி அளிக்க முடியுமா என்று மின்னஞ்சலில�� கேட்டவுடனேயே, மகிழ்ச்சியாக உடனே ஒப்புக்கொண்டார். சாட்டிங் மூலமாக அவரிடம் பேசினோம்.\nநீங்கள் நடித்திருக்கும் ‘அலிடா’ பற்றி சொல்லுங்களேன்\nஇது கொஞ்சம் வித்தியாசமான அனுபவம். படம் பார்க்கும்போது ‘அலிடா’ கேரக்டர் மட்டும் உங்களுக்கு வித்தியாசமாகத் தெரியும். அதாவது அதில் நடித்திருப்பது நான்தான். ஆனால், நீங்கள் திரையில் பார்ப்பது 3டியில் உருவாக்கப்பட்ட எனது பொம்மை. கிட்டத்தட்ட ‘கோச்சடையான்’ படத்தில் உங்கள் ரஜினி நடித்திருப்பது மாதிரி. ஆனால், ‘கோச்சடையான்’ படத்தில் எல்லா கேரக்டர்களுமே 3டியில் உருவாக்கப்பட்டவர்கள்.\n‘அலிடா’வில் என்னுடைய கேரக்டர் மட்டும்தான் 3டி இமேஜ். மற்ற கேரக்டர்கள் எல்லாம் நிஜமான நடிகர்களே நடித்தவை. செயல் கிரகிப்பு நடிப்பு (performance capture) என்று சொல்லப்படக்கூடிய இந்தத் திறன், எதிர்காலத்தில் எல்லா நடிகர்களிடமும் எதிர்பார்க்கப்படும். அடுத்தகட்ட சினிமா என்பது முழுக்க 3டி டெக்னாலஜியாகத்தான் இருக்கும். இந்தியாவிலும் கூட ‘எந்திரன்’, ‘2.0’ போன்ற படங்களின் மூலம் தொழில்நுட்ப உச்சத்தை எட்டிவருகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.\nஎப்படி இந்தப்பட வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது\nஇது ஜப்பானிய மாங்கா காமிக்ஸை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. இதைப்பற்றி ஜேம்ஸ் கேமரூன் ரொம்ப காலமாகவே பேசி\nவருகிறார். இப்படத்தில் அலிடாவாக நடிக்க ஆடிஷன் நடக்கிறது என்று கேள்விப்பட்டதுமே ஆர்வத்தோடு போய் கலந்து கொண்டேன். படத்தின் இயக்குநர் ராபர்ட், எனக்கு ஏற்கனவே நண்பர்தான். ஆனால், ஆடிஷன் முடிந்து பல மாதங்கள் எந்தப் பதிலும் இல்லை. திடீரென அழைத்தார்கள். போய் நடித்துக் கொடுத்தேன். என் வாழ்க்கையிலேயே மிகவும் அரிதாகக் கிடைத்த வாய்ப்பு என்று கருதுகிறேன்.\nபடத்தில் நீங்கள் நேரடியாக நடிக்காமல் ஏன் 3டி இமேஜுக்காக பின்னணியில் நடித்தீர்கள்\nநீங்கள் அலிடா படம் பார்த்தால் இந்தக் கேள்வியை கேட்க மாட்டீர்கள். அலிடா அடிப்படையில் ஒரு cyborg. அதாவது ‘எந்திரன்’ படத்தின் சிட்டி ரோபோ மாதிரி. cyborgகளின் அசைவுகள் மனிதர்களின் இயல்புக்கு முரணானவை. அதாவது கைகளை ஆட்டுவது, நடப்பது எல்லாமே வேறு மாதிரி இருக்கும். அவை கண் சிமிட்டுவதில்லை. புன்னகை பூப்பதில்லை. எனவே, இந்த கேரக்டருக்கு நேரடியாக ஒரு நடிகையை நடிக்க வைப்பதை���் காட்டிலும், அந்த நடிகையின் நடிப்பை மட்டும் கணினியில் பிரதியெடுத்து, ஒரு 3டி இமேஜை நடிக்கவைத்தாலே படத்தில் சிறப்பாக வெளிப்படும்.\nபடத்தில் சண்டைக்காட்சிகள் அமர்க்களமென கேள்விப்பட்டோம்...நன்றி. படத்தில் அலிடா பொம்மை எவ்வளவு சண்டை போடுகிறதோ, அதற்காக பின்னணியில் ப்ளூமேட் ஸ்டுடியோவில் நான் சண்டை போட வேண்டியிருந்தது. ‘டைட்டானிக்’, ‘அவதார்’ படங்களின் பிதாமகன் ஜேம்ஸ் கேமரூனின் தயாரிப்பு மற்றும் திரைக்கதையில் நடிக்கிறோம் என்பதற்காகவே எத்தகைய சிரமத்துக்கும் என்னை உட்படுத்திக்கொள்ளத் தயாராக இருந்தேன்.\nஅடுத்து நீங்களே படம் இயக்கப் போவதாக...\nசென்னை வரை அந்தத் தகவல் வந்துவிட்டதா இதே performance capture முறையில் ஒரு படம் இயக்கும் ஆசை எனக்கு வந்திருக்கிறது. இயக்குநர் ராபர்ட் ரோட்ரிக்யூஸ், தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூன் இருவருடைய வழிகாட்டுதலில் என்னுடைய ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்.\n‘வண்ணத்திரை’ வாசகர்கள் சார்பாக, ரோஸாவை வாழ்த்தினோம்.\nஹாலிவுட்டை ஆளும் ரஷ்ய அழகி\nசென்னை தண்ணீர் பஞ்சம்... டைட்டானிக் ...\nஅர்னால்ட் முதுகில் செம மிதி ...\nஹாலிவுட் நடிகை 4வது திருமணம்... ...\nஜேம்ஸ் பாண்ட் 007 ...\nஹாலிவுட் நடிகரின் முகத்தில் குத்திய ...\nசினிமாவின் எதிர்காலம் 3D தான்\nடிஸ்மிஸ் செய்யப்பட்ட ஜேம்ஸ் பாண்ட்\nரூ.5 ஆயிரம் கோடி சொத்துகளை ...\nமனைவியின் கனவை நனவாக்கிய பிராஸ்னன்\nஜாங்கிரி சுட மறுத்த ஜேம்ஸ் ...\nஸ்பைடர்மேன், ஹல்க் கதாபாத்திரங்களை வடிவமைத்த ...\nதமிழிலும் வெளியாகிறது ஹாலிவுட் பூதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-18T06:15:52Z", "digest": "sha1:OVYGK7HAD46YZV5LCPSX35X32WM4K53N", "length": 241440, "nlines": 758, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "ஊழல் பாட்டு | ஊழல்", "raw_content": "\nஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (2)\nஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (2)\nபெட்டிக் கடையில் ₹500க்கு ஜாதி சான்றிதழ்கள் விற்பனை ஏப்ரல் 2016: மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள பெட்டிக் கடையில் ₹500க்கு ஜாதி சான்றிதழ்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்[1]. அவர்களிடம் இருந்��ு போலி சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்திய போலி முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். அபிராமபுரத்தில் மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் எதிரே, ராஜா முத்தையாபுரத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மஞ்சுளா (41) என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் தேனாம்பேட்டை கணேசபுரத்தை சேர்ந்த குமார் (43) என்பவர் புரோக்கராக உள்ளார். தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக இருப்பதால் குமார் சட்டவிரோதமாக போலியாக ஜாதி சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்களை தயாரித்து மஞ்சுளாவின் பெட்டிக்கடையில் வைத்து ₹500க்கு விற்பனை செய்து வந்துள்ளார்[2]. இதுகுறித்து வந்த ரகசிய தகவலின் பேரில், மயிலாப்பூர் வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் கண்காணித்தபோது, புரோக்கராக உள்ள குமார் ஜாதி சான்றிதழ்கள் பெற தாசில்தார் அலுவலகம் வரும் பெற்றோர்களிடம் பேசி ₹500க்கு சான்றிதழ்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் குமார் மற்றும் மஞ்சுளா மீது புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் குமார் வீடு மற்றும் மஞ்சுளாவின் பெட்டி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குமார் வீட்டில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.\n10 ஆண்டுகளாகவே மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக வேலை ஸெய்தவனின் வேலை: மேலும் மயிலாப்பூர் தாசில்தாரின் போலி கையொப்பம் கொண்ட முத்திரைகள், அரசு முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மஞ்சுளா பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 போலி சான்றிதழ்களும் பறிமுதல் ெசய்யப்பட்டது. இதையடுத்து குமார் மற்றும் மஞ்சுளாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: குமார் கடந்த 10 ஆண்டுகளாகவே மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக வேலை ெசய்து வருகிறார். இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் குமாரைத்தான் தேடுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட குமார் போலியாக ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வார���சு சான்றிதழ்களை தயாரித்து முதலில் தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்தார். மேலும், இதில் அரசு அலுவலகர்களின் உடந்தையும் இருப்பதாக சொல்லப் படுகிறது. ஏனெனில், தயாரிக்கப் பட்ட சீல்கள் அவ்வபோது பணியில் இருப்பவர்களின் பெயர்கள் சகச்சிதமாக இருந்தன. கையெழுத்தும் அதேபோல்ச் இருந்தன. இவையெல்லாம் ஒரே ஆள், ஒரே இடத்தில் இருந்து கொண்டு செய்ய முடியாது.\nமுதலில் ரகசியமாக விற்பனை செய்து, பிறகு பெட்டி கடையில் வைத்து விற்பன: எந்த பள்ளி மற்றும் கல்லூரிகளும் போலி ஜாதி சான்றிதழ்களை அடையாளம் கண்டுபிடிக்காததால் அதிகளவில் போலி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். முதலில் ரகசியமாக விற்பனை செய்து வந்த குமார் பின்னர் தாசில்தார் அலுவலகத்துக்கு எதிரே பெட்டி கடை வைத்துள்ள மஞ்சுளாவிடம் பேசி கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கு உனக்கு தருவதாக குமார் தெரிவித்துள்ளார். இதுபோல் கடந்த 10 ஆண்டுகளாக குமார், தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள மஞ்சுளா பெட்டிக் கடையில் வைத்து ஆயிரக்கணக்கில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் விற்பனை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கடந்த 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குமார் மற்றும் மஞ்சுளாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nபோலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நசரத்பேட்டையில் இயங்கி வரும் திருப்பெரும்பூதூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் விற்பனையாளராக செங்குட்டுவன் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள காட்டுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கு��்டுவன். இவர் 5.08.1992ல் கூட்டுறவு சங்கத்தில்10ம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால் இவர் காட்டுபாக்கத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாதிரி போலி சான்றிதழ்களை வாங்கியுள்ளார். உண்மையில் இவர் காட்டுபாக்கம் பள்ளியில் எந்த வகுப்புமே படிக்கவில்லை, மேலும் அந்த பள்ளியில் அந்த ஆண்டில் படித்தவர்கள் பட்டியலிலும், வருகைபதிவேட்டிலும், அவரது பெயர் இல்லை என அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்கள் சார்பில் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்க இணைபதிவாளர், அரசு செயலாளர் கூட்டுறவு துறை, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகாரின் பெயரில் இதுவரை இவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சோ.மதுமதி ஐ.ஏ.எஸ்., அதிகாரி தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூட்டுறவு சங்கங்களின் எந்த பிரிவிலும் ஊழல், தவறு நடந்திருந்தாலும் கண்டுபிடிப்பதற்கு அரசு தனியாக ஒரு விஜிலென்ஸ் குழு அமைத்துள்ளதாகவும், இந்த கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் தவறு செய்யப்பட்டுள்ளார்கள் என பத்திரிக்கை மூலமாகவோ, புகார் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரை செங்குட்டுவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[3].\nபோலி சான்றிதழ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக மகளிர் அணி நிர்வாகி சண்முக சுந்தரி, ரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளது போலீசாரின் தொடர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மூணு மாசத்தில் வக்கீல், என்ஜீனியர் சர்டிபிகேட் கொடுக்கப்படும் என விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்த சண்முக சுந்தரி இதன்மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரி, கணேஷ் பிரபு, அருண்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து சட்டம், பொறியியல், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., டிப்ளமோ என பல போலி சான்றிதழ்களை தயாரித்து அதன் ���குதிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்து உள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன\nவக்கீல்-எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் பாராமெடிக்கல் கோர்ஸ் சான்றிதழ்கள் விற்பனை: வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் படிப்புக்கான சான்றிதழ்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சண்முக சுந்தரி தயாரித்து கொடுத்திருப்பது அம்பலமானது.. பார்கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை சரிபார்த்த போது, சென்னையை சேர்ந்த அருண்குமார், அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் அளித்திருந்த எல்.எல்.பி. சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் தட்சிணா மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அதிரடியாக களத்தில் இறங்கி, இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் கோவை காந்திபுரம் 3-வது தெருவில் ‘‘ஹைமார்க் எஜிகேஷன் இன்ஸ்டி டியூசன்” என்ற பெயரில் சண்முக சுந்தரி போலி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மிகவும் ‘ஹைடெக்’காக காட்சி அளித்த இந்த நிறுவனத்தில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் இயங்கக்கூடிய வகையிலான இன்டர் நெட் வசதியும் சண்முக சுந்தரியின் அலுவலகத்தில் இருந்துள்ளது.\nமோசடிக்கு ஹை-டெக் அலுவலகம்: இங்கிருந்த படியே இணையதளம் மூலமாக உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கும் தொடர்பு கொண்டு பேசி மோசடி கும்பல் போலி சான்றிதழ்களை தயாரித்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் போலி சான்றிதழ்கள்தான் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சண்முக சுந்தரி கோவையை மையமாக கொண்டு செயல்பட்ட தனது நிறுவனம் மூலம் விள��்பரங்கள் கொடுத்துள்ளார். அதில் ‘‘3 மாதங்களில் பட்டப்படிப்பு மற்றும் கல்வி சான்றிதழ்கள் வாங்க வேண்டுமா எங்களை அணுகுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் போன் நம்பர்கள் மற்றும் முகவரியையும் இடம் பெற செய்துள்ளனர். இதைப்பார்த்து பலர் போட்டி போட்டுக் கொண்டு சண்முக சுந்திரியின் போலி நிறுவனத்தில் விண்ணப் பித்துள்ளனர். அவர்களிடம் ரூ. 5 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு, சண்முக சுந்தரியும், அவரது கூட்டாளிகளும் போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளனர்.\nரவுடிகளுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண்: 8ஆம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்து கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் போதும், 3 மாதத்தில், சண்முகசுந்தரி, போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து விடுவார். சென்னையில் மட்டும் சுமார் 10 பேர் வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. போலி சான்றிதழ்களை பெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ரவுடிகள் சிலரும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி ஒருவனும் இந்த சான்றிதழை பெற்றுள்ளான். இவன் மீது வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 1000 பேர் வரை இவர்களிடம் போலி சான்றிதழ் பெற்று பல்வேறு துறைகளில் பணியில் சேர்த்துள்ளனர். போலி பொறியியல் சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமும், பாராமெடிக்கல் போலி சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமம் தெரிய வந்துள்ளது.\nரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண்[4]: இது போல் உருது மொழி சான்றிதழ்களும் போலியாக வழங்கப்பட்டுள்ளன. உருதுமொழி சான்றிதழ் எதற்கு பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, அரபு நாடுகளில் வேலைக்கு சேருவோருக்கு உருது மொழி சான்றிதழ் அவசியம் என்பதால் பலர் போலியாக பெற்றுள்ளனர். நைஜீரிய நாட்டவர்களும் போலி உருது சான்றிதழ்களை பெற்று உள்ளன. எனவே இந்த போலி சான்றிதழ்களை தீவிரவாதிகள் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்றார். கோவை தவிர ஆலந்தூரிலும் போலி சான்றிதழ் தயாரிப்பு கும்பலின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அங்கும் விசாரணை நடந்து வருகிறது. இப்படி போலி சான்றிதழ் தயாரித்து மோசடி ராணியாக வலம் வந்த சண்முக சுந்தரிக்கு டெல்லியை சேர்ந்த மோசடி ஆசாமி அமித்சிங் மிகவும் உறுதுணையாக இருந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது[5]. இதையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் அமித்சிங் மற்றும் போலி சான்றிதழ் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேரையும் கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சண்முகசுந்தரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நாளை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார்கள். காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், போலி சான்றிதழ் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n[1] தினகரன், மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே துணிகரம் பெட்டிக்கடையில் ரூ.500க்கு ஜாதி சான்றிதழ் விற்பனை: பெண் உட்பட 2 பேர் ைகது, 8/4/2016 2:05:09 PM\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, தீவிரவாதிகள், ரவுடிகளுக்கு போலி சான்றிதழ்… கோடிக்கணக்கில் சம்பாதித்த சண்முகசுந்தரி, Posted By: Mayura Akilan, Published: Monday, April 13, 2015, 18:15 [IST]\nகுறிச்சொற்கள்:அரசு ஊழியர், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழலுக்கே ஊழல், ஊழலை ஆதரிப்பது ஏன், ஊழல், ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஊழல் வல்லுனர், ஊழல்காரன், ரேஷன் ஊஷல், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅரிசியும் அரசியலும் ஊழலும், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஒழுக்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (1)\nஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (1)\nஊழல் எதிர்ப்பும், தமிழகமும்: சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அக்டோபர் 31-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதையொட்டி, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் நிகழாண்டு ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஆணையம் விடுத்துள்ள அழைப்பில், “ஊழல் ஒழிப்பிலும், ஒருமைப்பாட்டிலும் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துதல்’ என்ற தலைப்பில் கொண்டாடவும், மேலும் ஒருமைப்பாட்டு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மத்திய அரசு, ஊழல் ஒழிப்பு வாரமும் கொண்டாடி வருகிறது. அந்நிலையில் தமிழகத்தை நினைத்துப் பார்த்தால், எவ்வாறு அனைவரும் போலித்தனமாக செயல்பட்டு கொண்டு வருகிறார்கள் என்பதை கவனிக்கும் போது திடுக்கிட வைப்பதாக உள்ளது. லஞ்சம் கொடுக்காதவனே தமிழகத்திலில்லை என்ற நிலைதான் உள்ளது. லஞ்சம் கொடுக்காதே, வாங்காதே என்று எந்த திராவிடத் தலைவனையாவது முன்னிலைப் படுத்தி விளம்பரம் கொடுக்க முடியுமா ஜாதி வாரியாக, மதரீதியில், குறிப்பிட்டத் தலைவர்களை மையப்படுத்தி, அரசு செலவில் லட்சங்களை செலவழித்து விளம்பரங்கள் கொடுத்து சாதிப்பது என்னவென்று தெரியவில்லை. நேர்மறையான விளம்பரம், கொள்கை பரப்பு மற்றும் பிரச்சாரம் முதலியவை இல்லாதது தான், தமிழகத்தை ஊழல் சீரழித்து விட்ட நிலையாக இருக்கிறது. இனி இப்பிரச்சினைப் பற்றி சில உதாரணங்களுடன் அலசப்படுகிறது. தமிழகத்து மக்கள் சிறப்படைய வேண்டுமானால், நிச்சயமாக அரசு அலுவலக ஊழல் ஒழிக்கப் பட வேண்டும்.\nதிராவிடத்துடன் கலந்து விட்ட ஊழலின் தாக்கம்: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஊழல் என்பது எல்லா துறைகளிலும் புறையோடி, அரித்து வருகிறது. ஆரம்பத்தில் கோதுமை ஊழல், அரிசி ஊழல் என்றெல்லாம் இருந்து, பிறகு ஊழலை விஞ்ஞான ரீதியில் செய்யும் கலை அறிந்த தலைமைப் பெற்று அதிசயிக்கத் தக்க முறையில் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர் முதல் அமைச்சர் வரை “காசு / லஞ்சம் கொடுக்க, காசு / லஞ்சம் வாங்கு” என்பது சித்தாந்தமாகி விட்டது. இதைப் பற்றியெல்லாம் யாரும் வெட்கப்படுவதில்லை. எவ்வளவு கிடைக்கிறது, பிரித்துக் கொள்வது எப்படி என்பது பற்றியெல்லாம் பேசுவதும் சகஜமாகி விட்டது. பிறப்பிலிருந்து, இறப்பு வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்றால் அது உண்மையாகவே இருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் காசு வாங்குவது, அதிலும் செய்ய வேண்டிய வேலைக்கு காசு கேட்பது-வாங்குவது-கொடுப்பது என்பதை இவர்கள் வழக்கமாக்கி விட்டனர். மேலும் காசு கொடுக்கவில்லை என்றால் கால தாமதம் செய்வது, வரும்போது ஆள் இல்லாமல�� சென்று விடுவது, ஏதோ ரொம்ப பிசியாக இருப்பது போலக் காட்டிக் கொள்வது, அலைக்கழிப்பது, கொடுத்த விண்ணப்பங்கள் காணவில்லை என்பது, என்ற யுக்திகளில் ஈடுபடுவதும் அவர்களுக்கு கை வந்த கலையாகி விட்டது. கூட்டாக கொள்ளையடித்து பிழைத்துக் கொண்இருப்பதால், சக ஊழியர், உயர் அதிகாரி, தாசில்தார் என்ற எல்லா நிலைகளிலும், இத்தகைய போக்கு காணப்படுகிறது.\nபோலி ஜாதி சான்றிதழ் விற்பனை நவம்பர் 2017: வேலூரில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். வேலூர் அருகே பாலமதியைச் சேர்ந்த பச்சையம்மாள் என்ற பானுமதி தனது 10 வயது மகளின் ஜாதி சான்றிதழை பள்ளியில் அண்மையில் சமர்ப்பித்தார். இதன்[1] மீது சந்தேகமடைந்த தலைமை ஆசிரியர், அதை வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். ஆய்வு செய்ததில் அது போலி என தெரியவந்தது[2]. இதையடுத்து, பச்சையம்மாளிடம், வட்டாட்சியர் பாலாஜி நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன் மகளுக்கு ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்காக அலுவலகம் வந்த போது, பெண் ஒருவர் சான்றிதழ் பெற்றுத் தர உதவுவதாகக் கூறி பணம் பெற்று, சான்றிதழ் கொடுத்ததாகத் தெரிவித்தார். வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் நடத்திய விசாரணையில்,\nசங்கரன்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி (58),\nசைதாப்பேட்டையைச் சேர்ந்த சுமதி (36),\nசூரியகுளத்தைச் சேர்ந்த மேரி (32),\nஓல்டு டவுனைச் சேர்ந்த சரவணன் (45)\nஆகியோர் போலிச் சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, திங்கள்கிழமை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த சாந்தி, சுமதி, மேரி ஆகியோரை ஊழியர்கள் பிடித்து தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதாவது அவர்கள் அங்கு ரொம்பவே பிரபலமானவர்கள் என்று தெரிகிறது, புரோக்கர் என்றும் சொல்லலாம். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, போலிச் சான்றிதழ்களைப் பறிமுதல் செய்தனர். தலைமறைவான கவிதா, சரவணன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nதனுஷ் வழக்கில் போலி சான்றிதழ் – அரசிதழ், சென்சார் போர்டு சான்றிதழ், ஆதார், குடும்ப அட்டை போலியானவை. புகார்[3]: தனது மகன் என உரிமை கோரி கதிரேசன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், நடிகர் தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரியும், தங்களுக்கு மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிடக் கோரியும் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல கட்ட விசாரணைக்குப் பிறகு பராமரிப்பு செலவு கோரிய மனுவை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது. இந்நிலையில், கதிரேசன், உயர் நீதிமன்ற கிளை பதிவாளரிடம் மனு அளித்தார். அதில், ‘மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம், உயர் நீதிமன்றத்தில் தனுஷ் சார்பில் தாக்கலான வக்காலத்தில் தனுஷின் கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. தனுஷ் தரப்பில் தாக்கலான பிறப்பு, பள்ளி மாற்று மற்றும் 10-ம் வகுப்பு சான்றிதழ்கள், அரசிதழ், சென்சார் போர்டு சான்றிதழ், ஆதார், குடும்ப அட்டை போலியானவை. தெல்லாம் எப்படி சாத்தியமாகும் என்பது திகைப்படைய செய்வதாக இருக்கிறது. இவற்றின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து விசாரித்து சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க’ கோரியுள்ளார்[4]. இது ஏன் குறிப்பிடப்படுகிறது என்றால், படித்தவன் – படிக்காதவன்; ஏழை – பணக்காரன்; அதிகாரம் உள்ளவன் – இல்லாதவன் என்ற நிலைளில் இப்பிரச்சினை தீவிரமாக, பொது மக்களின் வாழ்க்கையினை பல்வேறு வகைகளில் பாதித்து வருவதாலும், ஊழலை மேன்மேலும் பெருக்கி வளர்த்து வருவதாலும், இதனை உடனடியாகக் கட்டுப் படுத்தி, ஒழிக்க வேண்டிய அவசியத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்..\nபோலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை பிப்ரவரி 2017: போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை மாம்பலம் வட்டாட்சியராகப் பணிபுரிபவர் ஆனந்த் மகாராஜன். இவரிடம் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க ஒரு இறப்புச் சான்றிதழ் அசோக்நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து சில நாள்களுக்கு முன்பு வந்தது. அந்த இறப்புச் சான்றிதழ் குறித்து ஆனந்த் மகாராஜன் ஆய்வு செய்ததில், அது போலியானது என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்[5]. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த போலி சான்றிதழை தயாரித்து கொடுத்தது –\nசைதாப்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி (42),\nஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் (52)\nஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அவர்கள் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர்[6]. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்: சுப்பிரமணி ஈக்காட்டுதாங்கலில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்[7]. அங்கேயே அவரும் ஆனந்தும் சேர்ந்து போலி சான்றிதழ்களை தயாரித்து இருக்கின்றனர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர்.நகர் அருகே உள்ள பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஒருவர், தனது தந்தையின் இறப்புச் சான்றிதழை பெறுவதற்கு ஆனந்தை அணுகியுள்ளார். அவரிடம், ஆனந்த் ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இறப்புச் சான்றிதழை பெற்றது போன்று, தாங்கள் தயாரித்த போலி இறப்புச் சான்றிதழை அவரிடம் கொடுத்திருக்கிறார். அந்தச் சான்றிதழை, அசோக் நகர் சார் -பதிவாளர் அலுவலகத்தில் பாகப்பிரிவினைக்காக சமர்ப்பிக்கப்பட்டது. இதில், அந்த இறப்புச் சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அலுவலக ஊழியர்கள், மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அதை அனுப்பி வைத்தனர். அதன் பின்னரே போலி சான்றிதழ் தயாரித்து கொடுக்கும் கும்பல் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியது. கைது செய்யப்பட்ட இருவரும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்து ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்றுள்ளனர். இந்தக் கும்பலிடமிருந்து போலீஸார், சுமார் 100 போலி முத்திரைகள், 33 போலி சான்றிதழ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்[8].\n[1] தினமணி, போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை: 3 பெண்கள் கைது, By DIN | Published on : 01st November 2017 12:31 AM |\n[3] தி.இந்து, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது நீதிமன்றத்தில் புகார், பதிவு செய்த நாள். செப்டம்பர்…04, 2017. 10.48; மாற்றம் செய்தது. செப்டப்மர். 04, 2017, 09. 11 IST;\n[5] தி.இந்து, போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது, பதிவு செய்த நாள். பிப்ரவரி.23, 2017. 10.48; மாற்றம் செய்தது. ஜூன். 16, 2017. 12.50;\n[6] தினமணி, போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ் விற்பனை: இருவர் கைது, By DIN | Published on : 23rd February 2017 01:56 AM\nகுறிச்சொற்கள்:அரசு ஊழியர், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழலுக்��ே ஊழல், ஊழலை ஆதரிப்பது ஏன், ஊழல், ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஊழல் வல்லுனர், ஊழல்காரன், ரேஷன் அரிசி ஊழல், ரேஷன் ஊஷல், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅரசு ஆஸ்பத்திரி, அரசு ஊழியர், அரிசியும் அரசியலும் ஊழலும், உபதேசம், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கருணாநிதி, வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுரங்க ஊழல் மோசடியில் கைதான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடக்கிறதாம் – ரூ 500 கோடிகள் செலவாம்\nசுரங்க ஊழல் மோசடியில் கைதான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடக்கிறதாம் – ரூ 500 கோடிகள் செலவாம்\nபணக்காரர்களுக்கு என்றால் சட்டம் வளையும் போலிருக்கிறது: இந்திய மில்லியனர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடத்துவதற்கான சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளார்[1]. ரூ. 500 கோடி செலவில் திருமணம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[2]. சட்டவிரோதமாக சுரங்கத்திலிருந்து கனிமங்களை எடுத்த விவகாரத்தில் சிபிஐயினால் 2011ல் கைது செய்யப்பட்டார் ரெட்டி. பிறகு, ஜனவரி 2015ல், உச்சநீதி மன்றத்தின் அனுமதியில், ஆனால், பெல்லாரி பகுதிக்குச் செல்லக் கூடாது என்ற சரத்துடன் பெயிலில் வெளிவந்தார். இப்பொழுது திருமண விசயமாக நவம்பர் 1லிருந்து 21 நாட்கள் பெல்லாரிக்குச் செல்லலாம் என்று அனுமதி பெற்றுள்ளார்[3]. கடந்த 4 ஆண்டுகளாக ஜனார்த்தன ரெட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திருமணத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துவருவது எப்படி என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாதாகிவிட்டன. இந்த நிலையில் பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடைபெறுவது சாத்தியமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[4]. ஏழைகளும், சாதாரண மக்களும் தான், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும், இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்\nசுரங்க மோசடியில் சிக்கியவர் மகளுக்கும், சுரங்க அதிபரின் மகனுக்கு திருமணம்: சுரங்க மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபரின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நவ‌ம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது[5]. இதனை “சுரங்கப் பொருத்தம்மென்பதா, மணப்பொருத்தம் என்பதா என்று தெரியவில்லை. நவம்பர் 12 முதல் 15 வரை நான்கு நாட்களுக்கு பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன[6]. லோக் சபா உறுப்பினர் பி. ஶ்ரீராமுலு இந்த பொறுப்பை ஏற்றுள்ளார். மேலும், இவர் பிறந்த பின்னரே நான் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு முன்னேற்றம் அடைந்தேன். எனவே, தனது மகளின் திருமணத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக செய்யவேண்டும் என்ற முடிவுக்கு ஜனார்த்தனரெட்டி வந்துள்ளார். ரெட்டிகள் முன்னர் இப்படி வசதியாக இல்லையா என்று தெரியவில்லை.\nரூ. 50,000/-க்கு திரைப்பட பாணியில் வீடியோ அழைப்பிதழ்: திருமண அழைப்பிதழே கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டதாகும், அதாவது ஒரு அழைப்பிதழின் மதிப்பு ரூ.50,000/- ஆகும்[7]. ஏதோ அன்பளிப்பு பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் அதனைத் திறந்தவுடன், சிறிய எல்.சி.டி டிவி வெடெலை செய்ய ஆரம்பிக்கின்றது. பெண்-மகன் பெற்றோர் மணமக்களை அறிமுகப்படுத்தி, “அதிதி தேவோ பவ” என்று சொல்லி பாட்டு பாடுகிறது. அதாவது ஆடியோ வீடியோ மூலம் அனைவரையும் வரவேற்பது போன்ற திருமண அழைப்பிதழ் தயாரிக்கப் பட்டிருந்தது. அழைப்பிதழை திறந்தால் எல்சிடி திரையில் காட்சிகள் விரிகின்றன. அதில் ஒரு பிரத்யேக பாட்டு ஒளிபரப்பாகிறது, அதில் ஜனார்த்தனரெட்டி, அவரின் மனைவி, மகன், மற்றும் மனப்பெண், மணமகன் ஆகியோர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கிறார்கள்[8]. திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள். அந்த வீடியோவின் இடையே மணமகள்-மணமகனும் திரைப்பட டூயட் காட்சி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சரியாக 2 நிமிடம் 28 வினாடிகளை கொண்ட இந்த வீடியோ, திரைப்பட பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது[9]. இதற்கெல்லாம் பணம் எப்படி வந்தது என்று கேட்கவா முடியும்\nபணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்[10]: இந்நிலையில் 10-11-2016 வியாழக்கிழமை அன்று ஜனார்த்தனரெட்டியின் மகளுக்கு நலுங்கு சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டி���ுந்தது[11]. இந்த சடங்கில் நடனமாடுவதற்காக தன்னிந்திய மொழிகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள் இசையுடன் சிடி தயாரிக்கப்பட்டிருந்தது[12]. அதில், மணமகளை வாழ்த்துவது போன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டதும், தமிழ் நடிககைகளான சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யபடவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[13]. நடனம் ஆடுவதற்காகவே ஒரு பெரும் தொகை சம்பளமாகக் கொடுத்து அழைத்து வரப்பட்டனர் என்று ஒருசாராரும், மணவிட்டாரின் அழிப்பின் பேரில் வந்தவர்கள் உற்சாக மிகுதியில் ஆடினார்கள் என்று ஒருசாராரும் தெரிவிக்கின்றனர்[14]. எது எப்படியாகிலும், இந்நடிகைகள் ஆடியுள்ளார்கள் என்பது உண்மையாகிறது. எல்லாமா சினிமா பாணியில் இருக்கும் போது, நடிகைகள் ஆடியதில் என்ன அதிசயம் என்றும் கேட்பார்கள். காசுக்குத்தான் பிரச்சினையில்லை என்பர்தனை ஏற்கெனவே மெய்ப்பித்து விட்டார்கள்.\nஊடகக்காரர்களுக்கு ஐந்து நட்சத்திர உபசரிப்பு: ஊடகக்காரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்கள் வந்திறங்கியதும், கார்கள் தயாராக இருக்கும்; அவரவர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்; நன்றாக உனவு கொடுக்கப் படும். நிகழ்ச்சி பற்றி செய்திகளை வெளியிட இவ்வாறு அவர்கள் கவனிக்கப்படுவார்கள். இதைத்தவிர, அவர்களே தனியாக, புகைப்படங்கள், வீடியோ, விளக்கு அமைப்பு முதலியவற்றை பிரத்யேகமாக செய்துள்ளனர். நான்கு நாட்களுக்கு, அங்கு எல்லோருக்கும் செம ஜாலிதான், எல்லாமே கிடைக்கும் என்ற அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கேற்றபடி, ஊடகங்களும் தங்களது நன்றியை இப்பொழுதே தெரிவிக்க ஆரம்பித்து விட்டன. என் டி டிவி, அந்த அழைப்பிதழ் வீடியோவை வெளியிட்டுள்ளது[15]. “இந்தியா டிவியும்” போட்டிப் போட்டுக் கொண்டு விவரத்துடன் வெளியிட்டுள்ளது[16]. பிறகென்ன ஊழல்-வெங்காயம்-வெள்லப்பூண்டு எல்லாம் ஊழல் என்றோ, கைது என்றோ, ரெட்டி அவமானப்பட்டு விட்டாரா அல்லது அவரது மனசாட்சி அவரைக் குத்தி யாதாவது கேட்டதா ஊழல் என்றோ, கைது என்றோ, ரெட்டி அவமானப்பட்டு விட்டாரா அல்லது அவரது மனசாட்சி அவரைக் குத்தி யாதாவது கேட்டதா இல்லை சினிமா பாணியில், யாதாவது “உரையாடல்” நடந்தத��� இல்லை சினிமா பாணியில், யாதாவது “உரையாடல்” நடந்ததா தெரியவில்லை, ஆனால், அனைவற்றையும் மறந்து, ஆடம்பரமாக திருமணம் நடக்கப் போகிறது. இதில், எந்தெந்த பிஜேபி அமைச்சர்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.\n[1] தினமலர், ஜனார்த்தனரெட்டி இல்ல திருமணவிழாவில் தமிழ் நடிகைகள் நடனம், நவம்பர்.12, 2016.15.03.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, ரூ.500 கோடியில் ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணம் சாத்தியமா \n[10] சென்னை.ஆன்லைன், பணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்\n[13] தினகரன், ஜனார்த்தனரெட்டி வீட்டு திருமண நிகழ்ச்சியில் சினேகா, மீனா, ராதிகா நடனமாடி அசத்தல், Date: 2016-11-12@ 00:36:41.\n[14] தினமலர், ஜனார்த்தனரெட்டி இல்ல திருமணவிழாவில் தமிழ் நடிகைகள் நடனம், நவம்பர்.12, 2016.15.03.\nகுறிச்சொற்கள்:அழைப்பிதழ், ஆட்டம், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஊழல்காரன், எடியூரப்பா, கொண்டாட்டம், சுரங்க ஊழல், சுரங்கம், ஜனார்த்தன் ரெட்டி, திருமணம், நடிகைகள், நலுங்கு, பாஜக, பாட்டம், பிஜேபி, பெல்லாரி, ரெட்டி, ரெட்டி சகோதரர்\nஅத்தாட்சி, அவமானம், இழுக்கு, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கருப்புப் பணம், கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சுரங்க ஊழல், சுரங்கம், ஜனார்தன் ரெட்டி, ஜனார்த்தன் ரெட்டி, தனிமனித ஒழுக்கம், பாஜக, பிஜேபி, பெல்லாரி, மகன், ரூபாய், ரெட்டி, ரெட்டி சகோதரர், ரெட்டி சகோதரர்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஊழலை எதிர்ப்போம் என்று பறைச்சாட்டும் ஆம் ஆத்மி கட்சியினர் கோடிகளை வசூலித்துள்ளனர், மோசடி செய்கின்றனர் என்றெல்லாம் பரஸ்பர குற்றச்சாட்டுகளைக் கொடுத்துள்ள மர்மம் என்ன\nஊழலை எதிர்ப்போம் என்று பறைச்சாட்டும் ஆம் ஆத்மி கட்சியினர் கோடிகளை வசூலித்துள்ளனர், மோசடி செய்கின்றனர் என்றெல்லாம் பரஸ்பர குற்றச்சாட்டுகளைக் கொடுத்துள்ள மர்மம் என்ன\nகிறிஸ்டீனா சாமி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்\nஅதிரடி ஆம்ஆத்மிகட்சியும், பிரபலங்களும்: ஆம் ஆத்மி கட்சி ஏதோ கொள்கை, ஊழல்-எதிப்பு, தூய்மை, நியாயம், என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும் ஊழலில் ஊறிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தில்லியில் ஆட்சி அமைத்துள்ள��ு. அதனால், திடீரென்று ஏகபட்ட மௌசும் கூடியுள்ளது. தமிழகத்தில், குறிப்பாக ஊடகங்களில் தினமும் ஏகப்பட்ட தயாரிக்கப் பட்ட, திரிக்கப் பட்ட கிசுகிசுக்கள், யூகங்கள் எல்லாம் ஏதோ “செய்திகள்” நாளிதழ்கள் தாராளமாக “செய்திகள்” போல வெளியிட்டு வருகின்றன. நடிகர்-நடிகைகள் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் எல்லோரும் கட்சியில் சேரப்போகிறார்கள், சேர்ந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டார்கள். விஷால் சேரப் போகிறார், சேர்ந்து விட்டார்[1]; நமீதா சேரப் போகிறார்[2], சேர்ந்து விட்டார்; விஜய் சேரப் போகிறார், சேர்ந்து விட்டார்[3]; இப்படி வாரி இரைத்துக் கொண்டிருக்கின்றன.\nதொடங்கிய சில நாட்களிலேயே கோஷ்டி சண்டை: டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்க தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. 30,000 பேர் சேர்ந்து விட்டனர், 42,000 சேர்ந்து விட்டனர்[4], என்று அதிரடியாக செய்திகள். இந்நிலையில் கட்சியின் மாநில பொருளாளர் ஆனந்தகணேஷ் 07-01-2014 அன்று பேட்டி அளிக்கும்போது, “இந்தமாத இறுதியில் கட்சியின் தமிழக மாநாடு நடக்க இருக்கிறது. இதில் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 200 பேரிடம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. எங்கள் கட்சியை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. தவறாக நடப்பவர்கள் கட்சியில் நீடிக்க முடியாது. இதுவரை 6 கமிட்டி உறுப்பினர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்” என்றார். தொடங்கிய சில நாட்களிலேயே இப்படி திராவிடக் கட்சிகளை மிஞ்சும் வகையில் கோஷ்டி சண்டை போட்டுக் கொள்வது, அவர்களின் மற்றொரு முகத்தைக் காட்டுகிறது போலும்\nபோட்டி பேட்டிகள் ஆரம்பித்து புகார்களில் முடிந்த கதை: இந்த நிலையில் இவரது பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.நாராயணன், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் தனசேகரன், நிர்வாகிகள் அருண், ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக அமைந்தகரை மார்க்கெட் அருகே உள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது[5]: “இன்று காலை பத்திரிகையில் “எங்கள் கட்சியில் 6 பேர் நீக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. எங்களை நீக்கியவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் அல்ல. கட்சியில் உறுப்பினரை நீக்க வேண்டும் என்றால் கட்சியின் செயற்குழு கூடி பரிந்துரை செய்ய வேண்டும். அமைந்தகரை மார்க்கெட் அருகேதான் மாநில அலுவலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. ஆனந்தகணேசிடம் கட்சி தொடர்பான கணக்குகளை கேட்டோம். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு எங்களுக்கு தெரியாமல் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டார். நாங்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றே நினைக்கிறோம். ஆனால் இதற்கு மேலும் அவர் இதுபோன்று செயலில் ஈடுபட்டால் அவர்கள் செய்யும் தவறுகளை குறிப்பாக பணம் வசூல் செய்வது குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூறுவோம்”, இவ்வாறு அவர் கூறினார். இதுபற்றி ஆனந்த கணேசிடம் கேட்டபோது, “இன்று பேட்டி அளித்தவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்” என்று பதில் அளித்தார். கட்சி தொடங்கிய 2 நாளிலேயே கட்சியில் ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[6].\nஇரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார்: அக்கட்சிக் காரர்கள் திடீரென்று ஒருவர் மீது ஒருவர் மோசடி புகார் செய்துள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது. தமிழக ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டு, இரண்டு அணியினர் செயல்பட்டு ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி மீது அக்கட்சியில் ஒரு தரப்பினர் மோசடி புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாரயணன் உள்ளிட்ட நிர்வாகிகளே கிறிஸ்டினா மீது புகார் கூறிய அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தமது இரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார் என்று கூறினார்[7]. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பவர்களிடம் கிறிஸ்டினா நன்கொடை கேட்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்[8]. புகார்கள் குறித்து கேள்வி எழுப்ப���வர்களை கட்சியில் இருந்து கிறிஸ்டினா நீக்கி விடுவதாகவும் நிர்வாகிகள் கூறினார். கிறிஸ்டினாவின் அறக்கட்டளைகளில் நடைபெறும் கோடிக்கணக்கான நிதி புழக்கம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கட்சி பொறுப்பில் இருந்தும் விடுவிக்க வலியுறுத்தினர். வருகின்றனர்[9].\nபதிலுக்கு கிறிஸ்டீனா சாமி புகார்: இந்த நிலையில், அந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டீனா சாமி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்[10]. பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: “ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிரானது. எங்கள் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததால் டெல்லி மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தினர். கெஜ்ரிவால் முதல்வரானார். அதைதொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சி தோற்றுவிக்கப்பட்டது. நான் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்[11]. எங்கள் அலுவலகம் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ளது. அமைந்தகரை பகுதியில் அலுவலம் திறக்கப்பட்டு செயல்பட்டது. பின்னர், இந்த அலுவலகம் கீழ்பாக்கத்துக்கு மாற்றப்பட்டது. நாங்கள்தான் உண்மையான ஆம் ஆத்மி. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாராயணன் உட்பட பலர், அமைந்தகரையில் முன்பு செயல்பட்ட அலுவலகத்தை மீண்டும் திறந்து, ஆம் ஆத்மி கட்சி என்று கூறி உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்[12]. இதற்காக பணமும் வசூலிக்கின்றனர். போஸ்டர்கள், பொதுக்கூட்டங்களையும் நடத்துகின்றனர். தற்போது, அமைந்தகரையில் அலுவலகம் ஒன்றை வைத்து நாராயணன், கிருஷ்ண மூர்த்தி, பால கிருஷ்ணன், அரிதாஸ், சல்டானா மீனா ஆகிய 5 பேர் தங்களை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இதில், உண்மை இல்லை. அவர்கள் போலியானவர்கள். தற்போது, அவர்கள் எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி கொண்டு உறுப்பினராக சேர்க்க பண வசூல் செய்து வருகின்றனர்[13]. எனவே அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று கூறி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளோம்[14]. எங்களது புகார் குறித்து விசாரிக்க அண்ணாநகர் துணை கமிஷனருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்”, இவ்வாறு அவர் கூறினார்[15].\nபரஸ்பர புகார்களில் வெளியாகும் விசயங்கள்: கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே, பெயர் தெரியாதவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்துள்ளனர் என்றால் அதிசயமாக இருக்கிறது. தமிழகத்தில் பிஜேபி போன்ற கட்சிகள் சுவரொட்ர்டிகள் கூட ஒட்டுவதற்கு பணம் இல்லாமல் இருந்த காலம் இருந்தது. அந்நிலையில் சில நாட்களில் எப்படி கோடிக்கணக்கில் நிதியை அளிப்பர் என்று தெரியவில்லை. அவர்களது பரஸ்பர புகார்களில் வெளியாகும் விசயங்கள்:\nஆனந்தகணேசிடம் கட்சி தொடர்பான கணக்குகளை கேட்டோம். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு எங்களுக்கு தெரியாமல் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டார் [அந்த அளவிற்க்ய் டெக்னிகலாக வசூல் செய்கின்றனரா\nமேலும் அவர் இதுபோன்று செயலில் ஈடுபட்டால் அவர்கள் செய்யும் தவறுகளை குறிப்பாக பணம் வசூல் செய்வது குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூறுவோம் [அதாவது வசூலித்தது வரை விட்டுவிடுவோம் என்கின்றனர் போலும்].\nஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாரயணன் உள்ளிட்ட நிர்வாகிகளே கிறிஸ்டினா மீது புகார் கூறிய அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தமது இரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார் என்று கூறினார் [யார் இந்த கிறிஸ்டினா சாமி, எப்படி உடனடியாக இரண்டு அறக்கட்டளைகளை ஏற்படுத்தி இருக்க முடியும், எப்படி பணம் வந்திருக்க முடியும் என்றெல்லாம் மர்மமாக இருக்கின்றன].\nகிறிஸ்டினாவின் அறக்கட்டளைகளில் நடைபெறும் கோடிக்கணக்கான நிதி புழக்கம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் [அந்த அளவிற்கு கோடிகளைக் கொட்டியவர்கள் யார்\nஅவர்கள் (நாராயணன் முதலியோர்) போலியானவர்கள். தற்போது, அவர்கள் எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி கொண்டு உறுப்பினராக சேர்க்க பண வசூல் செய்து வருகின்றனர் [கிறிஸ்டினா சாமி, இப்படி சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது.].\n[6] மாலைமலர், சென்னையில் தொடங்கிய தமிழக ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 07, 2:11 PM IST.\n[8] தினகரன், கட்சி நிர்வாகிகள்புகாரால்ஆம்ஆத்மியிலும்கோஷ்டிபூசல்வெடித்தது, மாற்றம் செய்த ந���ரம்:1/11/2014 5:08:01 PM\n[9] தினத்தந்தி, ஆம்ஆத்மிகட்சிபெயரில்மோசடி: போலீசில்ஒருங்கிணைப்பாளர்புகார், பதிவு செய்த நாள் : Jan 13 | 09:56 pm\n[11] தினகரன், ஆம் ஆத்மி பெயரில் மோசடி போலீஸ் கமிஷனரிடம் புகார், 14-01-2014\n[15] மாலை மலர், ஆம்ஆத்மிகட்சிபெயரில்மோசடி: போலீசில்ஒருங்கிணைப்பாளர்புகார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜனவரி 15, 8:49 AM IST.\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கமிஷன் பணம், கோடி, டெலிகாம் ஊழல், நமீதா, பணம், பிரஷாந்த் பூஷண், புகார், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், முறைகேடு, வசூல், விஜய், விஷால், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து, அமைதி, அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி, உபதேசம், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், நமீதா, பிரஷாந்த் பூஷண், மத்திய ஊழல் ஒழிப்பு, லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வருமானம், விஜய், விஷால் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்\nபெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்\nபெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்: இப்படி செய்திகள் வந்துள்ளனர். ஆண் அதிகாரியாக இருந்தாலும், கைது செய்யப் பட்டிருப்பார். இதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் போல நினைக்க வேண்டாம். இப்பொழுதெல்லாம் பெண்கள் தாம் அதிகமாக லஞ்சம் வாங்குகின்றனர். தாலுகா ஆபீஸ், கார்ப்பரேஷன் முதலிய இடங்களில் சென்று பார்த்தால் தெரியும். வங்கிகளில் நாஜுக்காக வாங்கிக் கொள்கிறார்கள். ஐ.டி. கம்பெனிகளிலேயோ சக்கைப் போடு போடுகிறர்கள், ஆண்களே பிச்சை வங்க வேண்டும். பொதுவாக கம்பெனிகளில் “கமிஷன்”/பங்கு, “பீஸ்”/காணிக்கை, “கன்செல்டென்ட் சார்ஜஸ்”/ஆலோசனைக் கட்டணம், “புரோசஸிங் பீஸ்”/செயல்படக் கொடுக்கும் கட்டணம் என்றெல்லாம் சொல்வதை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படியெல்லாம் சொல்வதனால் லஞ்சத்தை நியாயப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். லஞ்சம் என்பது எப்படி, எந்த பெயரில், உருவத்தில் இருந்தாலும் லஞ்சமே என்று எடுத்துக் காட்டப்படுகிறது.\nமத்திய அரசு வருவாய் துறைகள் கைப்பொம்மைகள் தாம்: சுங்கத்துறை அதிகாரிகள் வெறும் கைப்பொம்மைகள் தாம், ஏனெனில் அவர்கள் பலநிலைகளில் பற்பல அதிகாரிகள், தொழிற்சாலை பெரும் முதலாளிகள், வியாபார முதலைகள், அரசியல்சார்புடையவர்கள் என பலரை ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. “பாஸ்” / பெரிய அதிகாரிகள் / மேலதிகாரிகள் சொன்னால் / ஆணையிட்டால் கேட்க வேண்டிய / செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது. 2G ஊழலில் பெற்ற கோடிக்கணக்கான பணம், தமிழகத்திலிருந்து வடநாட்டு ஆட்களுக்கு கமிஷன் முறையில் கொடுக்கப்பட்டு, அது 20-30-40% வரை வட்டிக்கு விடப்படுவதாக செய்தி. உள்ளூரிலேயே அப்பணம் சுற்றிவருவதால், எங்கும் அப்பெட்டிகளை யாரும் தொடுவதில்லையாம். விமானநிலையங்களில் அப்பெட்டிகள் / சூட்கேஸ்கல் தாராளமாக வந்து செல்கின்றன, விமானங்களில் பறந்து செல்கின்றன. முன்பு மும்பை வழியாக ஆர்.ட்.எக்ஸ். வெடிமருந்து பொருள் டன் கணக்கில் இவ்வாறுதான், சில சுங்க அதிகாரிகள் சரியாக சோதனை செய்யாமல், காசு வாங்கிக் கொண்டு அனுமதித்தினால், அம்மருந்தே குண்டுகளுக்கு உபயோகப் படுத்தப் பட்டு, வெடிக்கப் பட்டு அப்பாவி உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.\nகஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டுகள் செய்யும் அக்கிரம்: பொதுவாக, இப்பொழுதெல்லாம் கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டுகள் என்று சொல்லப்படுபவர்கள், முழுக்க இடைத்தரகர்கள் ஆகிவிட்டனர். பல நேரங்களில் அதிகாரிகள் பெயர் சொல்லி, இவர்களே காசு வாங்கிக் கொள்கிறர்கள். பில் / இன்வாய்ஸ் போடும் போது சேர்த்துக் காட்டுகிறார்கள், இல்லை தனியாக வாங்கிக் கொள்கிறார்கள். பல வழக்குகளில் அவர்கள் எப்படி அதிகாரிகளுடைய ரப்பர் ஸ்டாம்புகள், கம்பெனிகளின் லெட்டர்பாடுகள் வைத்திருந்தார்கள், அவற்றை உபயோகித்து போலியாக ஆவணங்களைத் தயாரித்து, பொருட்களை இறக்குமதி செய்ய உபயோகித்தார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றன. இப்படி கம்பெனிகள்-அதிகாரிகள் இருவரையும் ஏமாற்றுவதில் இவர்கள் கில்லாடிகள். ஏனெனில், தொடர்ந்து வேலை செய்து வரும்போது, அந்த நெளிவு-சுளிவுகளை கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இவர்களாலும், அதிகாரிகளுக்கு பிரச்சினை வருகிறது, வரியேய்க்கப் படுகிறது என்பது உண்மை.\nபெண் துறைமுக அதிகாரி[1]: லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் பேரில் பெண் சுங்க அதிகாரி கைது செய்யப்பட்டார். அவருக்க��� உடந்தையாக இருந்த இருவரும் பிடிபட்டனர். திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் பகுதியில் கன்டெய்னர் யார்டு, சரக்கு பெட்டக முனையம் உள்ளது. சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி செல்லும் கண்டெய்னர் பெட்டிகளில் உள்ள பொருட்களை இங்கு வைத்து சோதனையிட்டு சீல் வைத்து அனுப்புவது வழக்கம். வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதியாகும் பொருட்கள் கன்டெய்னர் மூலம் வரும் போது, அவை அரசு கன்டெய்னர் யார்டில் நிறுத்தி வைக்கப்படும். அங்கு நிரம்பிவிட்டால், தனியார் கன்டெய்னர் யார்டுகளில் வைக்கப்படும். இது வழக்கமான ஒன்று. இவ்வாறு யார்டுக்கு வரும் கன்டெய்னர்களில் உள்ள இறக்குமதியான பொருட்களுக்கு சுங்கத்துறையில் வரி விதிக்கப்படும். எண்ணூர் துறைமுகத்தில், சுங்கத்துறை அதிகாரியாக இருப்பவர் தேன்மொழி, 42 (38 என்று சில நாளிதழ்கள் குறிபிட்டுள்ளன).\nஅளவிற்கு மேல் போனால் பிரச்சினைதான் – லஞ்சப்புகார்: கன்டெய்னர்களை சோதனை செய்யும் சுங்க அதிகாரியாக, புளியந்தோப்பை சேர்ந்த தேன்மொழி (38) என்பவர் பணியாற்றி வருகிறார். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர். கன்டெய்னர்கள் சோதனையின்போது இவர், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு வரிவிதிப்பதில், பொருட்களின் விலை மற்றும் அளவை குறைத்துக் காட்டி, அதன் மூலம் வருமானம் பெறுவதாகவும், கன்டெய்னர்களை சோதனை முடித்து வெளியில் அனுப்ப லஞ்சம் பெறுவதாகவும், கன்டெய்னர்களை வெளியே அனுமதிக்க லஞ்சம் பெறுவதாக சிபிஐக்கு ஏராளமான புகார்கள் வந்தது[2]. இந்தந்தப் பொருட்களுக்கு இவ்வளவுதான் வரி என்று திட்டவட்டமாக இருந்தால், இந்த பிரச்சினையே வராதே. அப்பொழுது அரசாங்கம் அத்தகைய பலவிதமான சதவீதம், வரியீட்டுமுறை, பொருட்களின் பிரிப்புமுறை முதலியவற்றில் சட்டரீதியாக நிலையான நிலையில்லை, பாரபட்சம் உள்ளது, சிலருக்கு உதவியாக விலக்குகள் கொடுக்கப் பட்டுள்ளன என்றெல்லாம் தெரியவருகிறது.\nசி.பி.ஐ.சோதனை – வேலை செய்யும் இடத்தில்: இதையடுத்து, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் யார்டுக்கு சென்றனர். அங்க���, தேன்மொழி அறை முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத லேப்டாப், விலை உயர்ந்த பொம்மை, கீபோர்டு, சீனாவில் தயாரிக்கப்பட்ட நவீன பியூட்டி பார்லர் ஷேர், வாசனை திரவியங்கள் மற்றும் ரூ 27,000 (27,500 என்று வேறு நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) இருந்ததை கண்டுபிடித்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் ( ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன[3]) எனக் கூறப்படுகிறது.\nசி.பி.ஐ.சோதனை – வீட்டில்: தொடர்ந்து, புளியந்தோப்பு அருகில் படாளத்தில் உள்ள தேன்மொழியின் வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனையிட்டனர். சோதனையில், வீட்டில், 55 ஆயிரம் ரூபாய் பணம், வங்கிக் கணக்கில் நான்கு லட்சம் ரூபாய் வரவு வைத்ததற்கான ஆவணங்கள், ஒரு அறையில், பல லட்சம் மதிப்பு வெளிநாட்டு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் சி.பி.ஐ,, அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, சுங்க அதிகாரி தேன்மொழி கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவியாகவும், ஏஜென்டாகவும் செயல்பட்ட ஆனந்தன், சேகர் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இருவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்களை அடையாறில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ரவீந்திரன் வீட்டிற்கு நேற்று, காலை கொண்டு வந்தனர். தொடர்ந்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மாதம் சுங்கத்துறை ஆணையராக இருந்த ராஜன், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து லஞ்சம் வாங்கியதாக தேன்மொழி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[4].\nகுறிச்சொற்கள்:அதிகாரி, இறக்குமதி, உயர் அதிகாரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஏற்றுமதி, கமிஷன் பணம், கலால், சதவீதம், சுங்கம், சேவை வரி, டேரிப், பொருட்கள், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், லஞ்சம், வரி விதிப்பு, வரி விலக்கு, வரியேய்ப்பு, வருமான வரி, வருமானம், வருவாய்துறை, வாட், விற்பனை வரி\nஅடையாளம், அத்தாட்சி, அரசு அதிகாரி, அரசு ஊழியர், அவமரியாதை, அவமானம், ஆடிட்டர், ஆதாரம், இனாம், இழுக்கு, உ��வு பங்கீடு, உபதேசம், உள்துறை, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கமிஷன் பணம், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கலால், களங்கம், குற்றப்பத்திரிக்கை, கையூட்டு, சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, சுங்கம், தனி சட்டம், தனிமனித உரிமை, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், நன்னடத்தை, நாணயம், நிதி, நிதித்துறை, நேர்மை, மாமூல், ரெய்ட், லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு, வருமானம், வருவாய் துறையினர் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகாணாமல் போன பாபா ராம்தேவ் மீது வழக்கு\nகாணாமல் போன பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஅன்னாவிற்குப் பிறகு மறுபடியும் ராம்தேவ்: ராம்தேவை மிரட்டியது போலவே, அன்னனவையும் முதலில் மிரட்டிப் பார்த்தது அரசு. பிறகு ஒருவழியாக அன்னா உண்ணாவிரதம் இருந்து சென் று விட்டார். அன்னா ஹஸாரே வீட்டிற்குச் சென்றவுடன், ஊடகங்கள் அடங்கி விட்டன. ஆனால் மெல்வதற்கு ஏதாவது வேண்டுமே காங்கிரஸாலும் சும்மயிருக்க முடியாது தான். இதோ அவர்களின் குறை தீர்க்க பாபா ராம்தேவ் மாட்டிக் ஒண்டு விட்டார்.\nபாபா ராம்தேவ் டிரஸ்ட்டுகள் மீது நடவடிக்கை: பாபா ராம்தேவின் டிரஸ்ட்டுகள் – பதஞ்சலி யோகபீடம், திவ்யா யூக மந்திர், பாரத் ஸ்வபிமான் முதலியவை[1] அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிலிருந்து பணம் பற்றுள்ளதாக அமுலாக்கப் பிரிவு துறையினரால் வழக்குப் போடப்பட்டுள்ளது[2]. ரூ.7 கோடி இங்கிலாந்திலிருந்து பெற்றதாக, அயல்நாட்டு செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில், லிட்டில் கும்ப்ரே தீவைப் பற்றியும் புலன் விசாரணை நடந்து வருகிறது[3]. பாபா ராம்தேவ் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருகின்றனர். முன்னர் அவரது சீடர் சுவாமி பாலகிருஷ்ணன் மீது பாஸ்போர்ட் விஷயமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலி படிப்புச் சானிதழ் கொடுத்து பாஸ்போர்ட் வ��ங்கியுள்ளதாக சி.பி.ஐ கண்டு பிடித்துள்ளது.\nடிரஸ்ட்டுகளின் தரப்பில் கூறப்படுவது: டாக்டர் வேத் பிரதாப் வைதிக் என்பவர், சட்டப்படி தங்கள் நிறுவனங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளும். அரசு வேண்டுமென்றே, இத்தகைய கெடுபிடிகளை செய்து வருகிறது, என்றார்[4]. “அரசிற்கு முன்னமே இவ்விவரங்கள் தெரியும் என்றால், ஏன் அப்பொழுதே நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் கேள்வி கேட்டார்[5].\nதிடீர்-திடீர் நடவடிக்கைகள் ஏன்: இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே சட்டப்படி எடுக்கப்படுகின்றனவா இல்லை, பாபா ராம்தேவை மிரட்டுவதற்காகவா, இல்லை அன்னா ஹசாரேவை மறைமுகமாக மிரட்டாவா என்பது கூடிய சீக்கிரத்தில் தெரிய வரும். பாபா ராம்தேவ் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது, வெளிநாட்டுச் சீடர்கள் அவருக்கு அதாவது அவரது டிரஸ்ட்டுகளுக்கு பணம் கொடுத்தது, அன்பளிப்பாக சொத்துகளை எழுதி கொடுத்தது முதலியவை சட்டரீதியாக செய்யப் பட்டுள்ளன. ஆகையால் அவற்றை அந்த டிரஸ்ட்டுகள் எதிர்கொள்ளும். ஆகவே சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருவது ஒன்றும் புதியது அல்ல. ஏனெனில் கம்பனிகள் பதிவு செய்யும் பொழுது அவ்விவரங்கள் கொடுத்துதான் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டமீறல்கள் இருந்திருந்தால், அப்பொழுதே நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இப்பொழுது, திடீர்-திடீரென்று குறிப்பிட்ட நாட்களில் விழித்துக் கொண்டு, ஏதோ வேகமாக வேலை செய்வது போல அரசு துறை நிறுவனங்கள் முடுக்கிவிடப்படுவது தான் சந்தேகத்தை எழுப்புகிறது.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அந்நிய செலாவணி, அன்னா, அன்னா ஹஸாரே, உண்ணாவிரதம், உந்து சக்தி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கமிஷன் பணம், கம்பெனி, கோடிகள் ஊழல், டாக்டர் வேத் பிரதாப் வைதிக், டிரஸ்ட், டெலிகாம் ஊழல், பதிவு, பாபா, பாபா ராம்தேவ், பிரதாப் வைதிக், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், வேத் பிரதாப் வைதிக்\nஅத்தாட்சி, அறப்போர், ஆதாரம், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கபில், கபில் சிபல், களங்கம், குற்றப்பத்திரிக்கை, கையூட்டு, கோடி, சக்தி, சட்ட நுணுக்கம், சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், பலிக்கடா, பாபா, பாபா ராம்தேவ், ராம் லீலா, ராம்��ேவ், வரி ஏய்ப்பு, வருமானம், வருவாய் துறையினர், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nலஞ்சம் கொடுத்தவர், வாங்கியவர், தரகர் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்\nலஞ்சம் கொடுத்தவர், வாங்கியவர், தரகர் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்\nவருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம்: சென்னையில் வருமான வரி ஏய்ப்பில் சிக்கிய கல்வி நிறுவனத்திடம் இருந்து, 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற, வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர், ஆடிட்டர் மற்றும் லஞ்சம் அளித்த கல்வி நிறுவன மேலாண் இயக்குனர் ஆகிய மூவரை, சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சென்னையில் நேற்று கைது செய்தனர்[1]. சென்னை, பெருங்குடியில், “எவரான் எஜுகேஷன் லிட்’ என்ற கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், வி-சாட் மற்றும் இன்டர்நெட் மூலம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளித்து வருகிறது[2]. இந்த நிறுவனம் கல்வி தொடர்பாக பல குறிப்பேடுகளை வெளியிட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கும் சப்ளை செய்து வருகிறது[3]. மேலும் வெளிநாட்டில் இருந்து நிதிகளை பெற்று, பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது[4]. இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகம், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருவதால், ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்[5].\nஐ.ஏ.எஸ் / ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளும், பள்ளி-கல்லூரி கல்வியும், வரியேய்ப்பும், தார்மீகமும்: வழக்கம் போல இச்செய்தியை படித்து மறந்து விடலாம். சட்டயுத்தங்களுக்குப் பிறகு, இந்த அதிரிகள் எல்லோருமே தப்பி விடலாம். ஆனால், அவர்கள் ஈடுபட்டுள்ளது, கல்வி-கல்லூரி-படிப்புத் துறை, அதிலும் ஆராய்ச்சி மூலம், ஏதோ புது-புதிதாக கணினி மூலம் எல்லாம் சொல்லிக் கொடுக்க புத்தகங்கள், முறைகள் முதலியவற்றைக் கையாள பயிற்சியளிக்கிறார்களாம். பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள் எப்படி, இப்படி நடந்து கொள்கிறார்கள் மேனாட்டு நாகரிகம், அத்தகைய இரட்டை வேடம் போட வைத்ததா அல்லது, இந்திய பண்புகளை மறந்ததால் அத்தகைய அழுக்கள் மனங்களில் அதிகமாகியதா மேனாட்டு நாகரிகம், அத்தகைய இரட்டை வேடம் போட வைத்ததா அல்லது, இந்திய பண்புகளை மறந்ததால் அத்தகைய அழுக்கள் மனங்களில் அதிகமாகியதா ��ஞத்தைப் பற்றி விவாதிக்கும் போது, தார்மீக மதிப்புகள் ஏன் குறைந்தன, நற்குணங்கள் ஏன் கெட்டுச் சீரழிந்தா என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து அறிந்து திருந்த வேண்டும்.\nஎவரான் குழுமத்தில் சோதனை: சென்னை, வருமான வரித்துறையில், கம்பெனிகள் சரகம்-1ன் கூடுதல் கமிஷனராக இருப்பவர் அண்டாசு ரவீந்திரா, 45. கடந்த, 4ம் தேதி, சந்தேகத்தின் அடிப்படையில், எவரான் நிறுவனத்திற்கு சென்ற ரவீந்திரா, அதிரடியாக சோதனை நடத்தினார். கல்வி சேவை வழங்கும் அமைப்புகளையும் அவர் பார்வையிட்டார். அந்த சோதனையில், கல்வி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிஷோர், 49, என்பவர், 2008-2009 ஆண்டில் 116 கோடி ரூபாய் வருமானத்திற்கான வருமான வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்திருப்பதை ரவீந்திரா கண்டுபிடித்தார்[6].\nஇங்குதான் அந்த தார்மீக வினாக்கள் எழுகின்றன. லஞ்சம் கொடுப்பவர்-வாங்குபவர் இருவருமே குற்றவாளிகள் எனும்போது, அவர்களின் நிலையை அறியும் போது விந்தையாக இருக்கிறது. விபச்சாரி-விபச்சாரியிடம் சென்றவன் இருவருமே சமூக விரோதிகள் என்றால், விபச்சாரத்தை சமூகத்தில் அனுமதிக்கக் கூடாது. அதையும் ஒழிக்கப் பாடுபடவேண்டும் ஏனெனில், அதுவும் சமுததயத்தைச் சீரழிக்கும் ஊழல்தான்.\nஇதையடுத்து, எவரான் நிறுவன மேலாண் இயக்குனர் கிஷோர்[7], வருமான வரித் துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க, உத்தம்சந்த் போரா என்ற ஆடிட்டர் மூலம், பேச்சுவார்த்தை நடத்தினார். கூறினார்.இதற்கு ஒப்புக் கொண்ட ரவீந்திரா, 116 கோடி ரூபாய்க்குப் பதில், தொகையை குறைத்து, 60 கோடி ரூபாய்க்கு மட்டும் வரி கட்டும்படி ஆடிட்டரிடம் கூறினார். தொகையை குறைத்ததற்காக, ஐந்து கோடி ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்று ரவீந்திரா, கிஷோரிடம் கேட்டுள்ளார். அதன் பின், தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, லஞ்சத் தொகை, ஐந்து கோடியில் இருந்து, 50 லட்சமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, லஞ்சத் தொகை, 50 லட்ச ரூபாயை, நுங்கம்பாக்கம், வருமானவரித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள, ஆயகர் பவனில் உள்ள தன் வீட்டில் வந்து தரும்படி, கூடுதல் கமிஷனர் ரவீந்திரா கேட்டுள்ளார்.\nபணம் கொடுக்க வருமான அதிகாரி வீட்டிற்குச் சென்ற மேனேஜிங் டைரக்டர்: இதையடுத்து, மின்விசிறிகள் வைக்கப்படும் சிறிய பெட்டியில், 50 லட்ச ரூபாயை வைத்து, அதை எடுத்துக் கொண்டு நேற்று பகல், எவரான் மேலாண் இய���்குனர் கிஷோர், ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகியோர், ரவீந்திராவின் வீட்டிற்குச் சென்றனர். ஐஜி அருணாச்சலம், டிஐஜி முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அதிகாரிகள், அலுவலகம் மற்றும் அவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு காத்திருந்தனர். சரியாக இரவு 8.45 மணிக்கு ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர், மின் விசிறி படம் பொறித்த பெட்டியை தூக்கிக் கொண்டு அண்டாசு ரவீந்தர் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது மனைவிதான் இருந்தார். அவரிடம் கொடுத்ததும், வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். வழக்கமாக வருமான வரித்துறை அதிகாரிகள் பெரிய அளவில் லஞ்சம் வாங்கினால், உடனடியாக ஹவாலா ஏஜென்ட் மூலம் அதை இடமாற்றி விடுவார்கள்.\n சிறிது நேரத்தில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் உத்தம்சந்த் சிங் வந்தார். அவர் பெட்டியை வாங்கிக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தார். அப்போது சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர். அட்டைப் பெட்டியை பிரிக்க முயன்றபோது, அதில் மின் விசிறி இருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் சிபிஐ அதிகாரிகள் அதை பிரித்துப் பார்த்தபோது எல்லாம் ஆயிரம் ரூபாய் கட்டுகளாக இருந்தது. ரூ.50 லட்சம் இருந்தது. அப்போது அந்த பணத்தை வேறு ஒருவர் மூலம், வீட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் தகவலறிந்து சென்ற, சென்னை சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர், கூடுதல் கமிஷனர் ரவீந்திரா, லஞ்சம் கொடுத்த கிஷோர், புரோக்கராக செயல்பட்ட ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகிய மூவரையும் கைது செய்து, கடத்தப்பட இருந்த லஞ்சப்பணம், 50 லட்ச ரூபாயை கைப்பற்றினர்[8]. சவுகார்பேட்டையில் உள்ள உத்தம்சந்த் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கபட்டது. அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசம்பந்தப் பட்டவர்களின் வீடுகளிலும் சோதனை: இதைத் தொடர்ந்து, கூடுதல் கமிஷனர் ரவீந்திராவின் வீடு, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரில் உள்ள ரவீந்திரா, கல்வி நிறுவன மேலாண் இயக்குனர், ஆடிட்டர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.இதில், ரவீந்திராவின் வீட்டில் இருந்து, 1.8 கிலோ தங்க நகைகள், வங்கி லாக்கரில் இருந்து, 520 கிராம் நகை, மற்ற இருவரது வீடுகளிலும் இருந்து, 58 லட்ச ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவர் மீதும், மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.\nமினி பாரும், மருந்துக் கடையும் ஆந்திராவைச் சேர்ந்த வருமானவரித் துறை கூடுதல் கமிஷனரான அண்டாசு ரவீந்திரா, 1991ல், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி. இவர் தற்போது, கம்பெனிகள் சரகம், 3ன் கூடுதல் கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கூறினார்.\nஇப்படி ஊடகங்கள் வர்ணித்துள்ளன. தவறு, குற்றங்கள் செய்பவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள், அதைப் பற்றி விவரிப்பதைவிட, நல்லவர்கள் எப்படி நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று விவரித்தால் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும். ஏனெனில், ஊடகக்காரர்களும் யோக்கியமானவர்கள் இல்லை. கவரோ, பர்சிசுப் பொருளோ கொடுக்கவில்லை என்றால், “நியூஸ்’ போடமாட்டார்கள்\nஅடாவடி கூடுதல் கமிஷனரான இவர், சோதனையில் சிக்கும் நிறுவனங்களிடம் கோடியில் இருந்து தான் பேரம் பேசுவார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பெரும்பாலும் வருமான வரித் துறையினர், சி.பி.ஐ.,யிடம் அவ்வளவு சீக்கிரம் சிக்குவதில்லையாம். ரவீந்திராவையும், சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல் மூலமே கைது செய்துள்ளனர். கைது படலம் முடிந்ததும், ரவீந்திரா கண்ணெதிரிலேயே, அவரது வீட்டை, அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனர். ஒரு அறையை திறந்ததும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில், வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு, மினி பாருக்கான,” செட்டப்’ இருந்தது. மற்றொரு அறையில், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, “ஊட்டச்சத்துக்கான’ மாத்திரைகள், பெட்டி பெட்டியாக இருந்தன. இவற்றை கைப்பற்றிய போலீசார், சென்னை மாநகர போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மாநகர போலீசார், மதுபாட்டில்கள் பதுக்கியதற்காக ரவீந்திரா மீது தனி வழக்கு பதியவுள்ளதாக தெரிகிறது.\n வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அடிக்கடி பல ஹவாலா கும்பல்கள் வரும். வருமான வரித்துறை அதிகாரிகளில் சிலர், இந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் உத்தம்சந்த் சிங். இவர், ஒரு உயர் அதிகாரியின் வீட்டில் இருந்து வெளியில் வந்தால், அவர் பணத்துடன் செல்வதாக அர்த்தம். லஞ்சம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், ஹவாலா பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு விடும். இதனால் உத்தம்சந்த் சிங்கிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஅந்த டீலிங்கே வேற…[9]: இவருக்கும் ஆடிட்டர் ஒருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அந்த ஆடிட்டர் சினிமாவில் உள்ள பலரையும் தெரிந்து வைத்திருப்பார். பல நடிகைகளுக்கும் அவர்தான் ஆடிட்டர்.\nபெத்தப் படித்தவர்கள், நாகரிகமானர்கள், இணைத்தளங்களில் மினுக்கின்றவர்கள், அரசியல்வாதிகள் / அமைச்சர்களுடன் உலா வருகின்றவர்கள், எப்படி இப்படி கீழ்த்தரமான உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள். துரதிருஷ்டமாகவோ, அதிருஷ்டமாகவோ, அந்த வருமானத்துறை “ஆயக்கார் பவனி”ற்கு வலது புறம் இந்த சி.ஏ.இன்ஸ்டிடூட்டும், இடது புறம் இந்து அறநிலையத் துறையும் உள்ளன\nஅவர் மூலமே கம்பெனிக்காரர்களும் இவரை அணுகுவார்கள். அவர்தான் பேரம் பேசி முடிப்பார். அடிக்கடி இந்த அதிகாரி பெங்களூர், மும்பைக்குச் செல்வார். அங்கு நடந்த டீலிங் வேறு என்கின்றனர். சி.ஏ என்பது மருத்துவம் போன்ற மற்றப் படிப்புகளைப் போன்ற புனிதமான படிப்பாகும். அத்தகைய படிப்புப் படித்தவர், இத்தகைய கேவலமான வேலையைச் செய்து வருகிறார் என்றால், அது அவர் கற்ற கல்விக்கே இழுக்கு. அப்படியென்றால், பெரிய படிப்பு படித்தும் அவர்களைப் போன்றவர்கள் பக்குவப்படவில்லை என்று தஎரிகிறது. அந்த விவகாரங்களை சிபிஐ விசாரித்து வருகிறது. ஹவாலா புரோக்கரின் 2 தங்கைகள் பெங்களூரில் உள்ளனர். இருவருக்கும் ரவீந்தர் சொந்த வீடு வாங்கிக் கொடுத்துள்ளார்.\nஓய்வெடுக்க அமெரிக்கா[10]: அண்டாசு ரவீந்திரா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1991ம் ஆண்டு ஐஆர்எஸ் பணியில் சேர்ந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தார். இவர், சென்னை வருமான வரித்துறையில் கம்பெனிகள் பிரிவில் கூடுதல் ஆணையராக உள்ளார். இவர், பல ஆண்டுகளாக இதுபோல லஞ்சம் வாங்கியுள்ளார்[11]. சில நாட்களுக்கு முன் இவர், குடும்பத்துடன் அமெரிக்கா சென்று ஒரு மாதம் ஓய்வெடுத்துள்ளார்.\nபுண்ணிய நாட்களில் இந்திய மக்கள் தார்மீக உணர்வுகளை மீண்டும் பெற்று சிறக்க வேண்டும். நாளுக்கு நாள் விடுமுறை அளிக்கப் படுகிறது. மக்களுக்கு அத்தகைய பண்டிகைக் காலங்களில் வாழ்த்து சொல்லும் போது கூட “ஊழல்” உள்ளது. ஆமாம், முஸ்லீம்கள்-கிருத்துவர்கள் பண்டிகைகள் என்றால், அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்து சொல்வர்கள். அவர்களைப் போலவே வேடம் போட்டுக் கொண்டு வந்து வணங்குவார்கள், தொழுவார்கள், கேக் சாப்பிடுவார்கள். ஆனால் இந்துக்கள் பண்டிகைகள் வந்தால் பகுத்தறிவு அவர்களது புத்தியை தடுத்துவிடும் என்பதில்லை, மாறாக, கண்டபடி பேசுவார்கள்.; அவதூறு செய்வார்கள்………..இதுவும் மாபெரும் ஊழல் தான். இத்தகைய ஊழலைச் செய்பவர்கள் அதனை அனுமதிக்கும், ஊக்குவிக்கும், பக்தர்களும், நம்பிக்கையாளர்களும் அத்தகைய ஊழலில் ஊறியவர்களே. இனிமேலாவது, அவர்கள் அந்த ஊழலிலிருந்து வெளிவருவார்களா\n[5] தினமலர் (கி.கணேஷ்), வருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம், பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 30, 2011,23:52 IST; மாற்றம் செய்த நாள்: ஆகஸ்ட் 31, 2011,00:55 IST\n[10] ஊடகக்காரர்களும் எப்படி ஓய்வெடுக்கிறார்கள், எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். ஓசியில் எத்தனை முறை அம்மாதிரி அனுபவித்துள்ளார்கள் என்பதையும் மனசாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். அதையெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை, ஏனெனில் அவர்களுக்கே அது தெரியும்.\n[11] ஊடகக்காரர்கள் இவ்வாறு எழுதும் போது, ஆதாரங்களுடன் எழுதவேண்டும், மேலும் முதலில் அவர்கள் தங்களது ஊழலை மனதில் வைத்துக் கொண்டு மற்றவர்களின் ஊழலைப் பற்றி வர்ணிக்க வேண்டாம். ஊழல் என்பது பலநிலைகளில், மனங்களில் ஊடுருவியுள்ளது. பணம் கொடுப்பது-வாங்குவது என்ற நிலையைத் தவிர சமூகத்தை சீரழிக்கும் பலநிலைகளிலும் செயல்படுகிறது. பணம் கொடுத்து-பணம் வாங்கும் ஊழல்பேர்வழிகளைவிட, இவர்கள் செய்து வரும் ஊழல் மக்கள் சமூகத்தையே புரையோடி அழித்துக் கொண்டு வருகிறது. ஆகவே முதலில் அவர்கள் மனம் திருந்த வேண்டும்.\nகுறிச்சொற்கள்:உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், எஜுகேஷனல், எவரான், எவ்ரான், கைது, கையூட்டு, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சிபிஐ, தரகர், தார்மீக மதிப்புகள், தார்மீகம், திரிபுவாதங்கள், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், லஞ்சம் கொடுத்தவர், வருமான வரி, வாங்கியவர்\nஅமைதி, ஆடிட்டர், இழுக்கு, உந்து சக்தி, உபதேசம், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஒழுக்கம், கற்பு, கவர், கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், கோடிகள் ஊழல், சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, தனிமனித உரிமை, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், தனிமை சுதந்திரம், தாக்கீது, நடிப்பு, நன்னடத்தை, பங்கீடு, ரெய்ட், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nசோனியாவை சந்திக்காமல் கருணாநிதி திரும்பியுள்ளது: சிறையில் வாடும் தன் மகள் கனிமொழியைச் சந்திப்பதற்காக, டில்லிக்கு வந்திருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய கனிமொழியின் கைது சம்பவத்தில், காங்கிரஸ் எதுவும் செய்ய முடியாது. சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கருணாநிதியும் புரிந்து கொண்டிருப்பதாக அவர் நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்[1]. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை என்று காரணம் சொல்லப் பட்டாலும், சோனியா இவ்விவகாரத்தில் திமுகவை கைகழுவிட்டதாகவே தெரிகிறது. கருணாநிதியும் வெளிப்படையாகவே, காங்கிரஸ் இவ்விவகாரத்தில் போதிய அளவில் உதவவில்லை என்று, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்[2].\nகனிமொழியை சிறையில் சந்தித்த கருணாநிதி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச்சதி செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார். ஜாமின் மனு கோரிக்கையை சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழியை சந்திப்பதற்காக அவரது தந்தையும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி கடந்த திங்கள்கிழமை காலை (23-05-2011) டில்லி வந்தார்.அன்றைய தினம் மாலையில் திகார் சிறைக்கு விரைந்த கருணாநிதி, அங்கு தன் மகள் கனிமொழியை சந்தித்து கலங்கியதுடன், ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் “டிவி’ நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் ஆறுதல் வார்த்தை கூறினார். மிகுந்த உருக்கத்துடன் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு கருணாநிதி திரும்பினார்.\nஒரு நாள் நீட்டி வைத்த டில்லி பிரயாணம்:ஆனால், கனிமொழியை சிறையில் சந்தித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பியவுடன், தன் சென்னை திட்டத்தை ஒரு நாள் கருணாநிதி ஒத்திவைத்தார். மேலும், தான் தங்கியிருந்த தாஜ்மான்சிங் ஓட்டலை காலி செய்துவிட்டு, மவுரியா ஷெரட்டன் ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு தங்கினார். கிளம்புவதற்கு முன், உள்துறை அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியைச் சந்தித்தார். மவுரியா ஷெரட்டன் ஓட்டலுக்கு போய் சேர்ந்த பின், பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி கருணாநிதியை அங்கு சந்தித்தார்.எப்போது டில்லிக்கு வந்தாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துவிட்டுத் தான் கருணாநிதி சென்னைக்கு திரும்புவது வழக்கமாக இருந்தது. அதனால், தன் டில்லி பயணத்தை ஒரு நாள் கூடுதலாக கருணாநிதி தள்ளிவைத்ததால், சோனியாவை அவர் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. தவிர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரசுக்கு மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் குலாம்நபி ஆசாத், கருணாநிதியைச் சந்தித்தார்[3].\nமத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது[4]: அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள உறவில் விரிசல் இருப்பது போல செய்தி வருகிறது. அதில் உண்மை இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் போல உறுதியாகவே உள்ளது. இது மேலும் தொடரும். கருணாநிதியை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர். எத்தகைய சிக்கலான விஷயங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்.எனவே, தற்போது நிலவும் பிரச்னைகளையும் அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகிறோம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்பது சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்மாடியே கூட தற்போது சிறைய���ல் தான் உள்ளார். அவரையும் கூட எங்களால் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது[5].\nசோனியா கருணாநிதியைப் போலவே வருத்தமுடன் உள்ளாரா கனிமொழி கைது சம்பவத்தில், கருணாநிதியை போலவே காங்கிரசும், அதன் தலைமையும் வருத்தத்தில் உள்ளது. கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரே ஒருமுறை தொலைபேசி மூலம் கருணாநிதியுடன் பேசினேன். அதன் பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை. கனிமொழி சிறையில் இருப்பதில், தலைவர் சோனியாவும் கவலைப்பட்டார். தன் வருத்தத்தை தெரிவித்தார். சட்டரீதியான விஷயத்தில் அரசு தலையிடாது என்பதை தெரிவித்தேன். இவ்வாறு ஆசாத் கூறினார். இதன் மூலம் உள்துறை அமைச்சர் சிதம்பரம், கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்திப்புக்கு பின், நடந்த குலாம் நபி ஆசாத் சந்திப்பில், காங்கிரஸ் இவ்விஷயத்தில் கைவிரித்தது என்பது தெளிவாக்கப்பட்டது.\nஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:: அதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.\nகனிமொழியுடன் ஸ்டாலின் சந்திப்பு: கனிமொழியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு வந்து சேர்ந்தார். அவர் நேற்று காலை பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டிற்கு வந்திருந்தார். 10.20 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு வந்த அவர், அங்கு வெளியில் உள்ள அறையில் டி.ஆர்.பாலுவுடன் அமர்ந்திருந்தார்.பின்னர் 10.45 மணிக்கு கனிமொழியை சி.பி.ஐ., போலீசார் கோர்ட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது எழுந்து சென்று ஸ்டாலின் கோர்ட் அறைக்குள் கனிமொழி அருகில் அமர்ந்து, அவரை நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.அப்போது அங்கிருந்த ராஜா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அங்கிருந்த வக்கீல் சண்முகசுந்தரம் கனிமொழிக்கு ஜாமின் பெற மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி அவரிடம் விளக்கினார். பின்னர் அவர்களுடன் 45 நிமிடங்கள் பேசிவிட்டு, கோர்ட்டை விட்டு ஸ்டாலின் கிளம்பினார். தன் டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னைக்கு நேற்றே திரும்பி விட்டார்.\n நேற்று டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரது சார்பிலான ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அஜித் பரிஹோக் முன்பாக வந்த இந்த மனுக்கள் சார்பில், வக்கீல்கள் சண்முகசுந்தரம் மற்றும் அல்தாப் முகமது ஆகியோர் ஆஜராயினர்.ஆனால், சி.பி.ஐ., சார்பில் ஜூனியர் வக்கீல் மட்டுமே வந்திருந்தார். இதையடுத்து, இவ்வழக்கை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதற்குள் இவ்வழக்கு தொடர்பான தற்போதைய நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். இதனால், கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் ஜாமின் கிடைப்பது குறித்து வரும் 30ம் தேதி தான் தெரியும்[6].\nஇந்தியாவில் குற்றங்களுக்காக, நிறைய பேர்கள் சிறைக்குச் செல்கின்றனர். அப்பொழுதெல்லாம், அவர்களைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. அவர்களுக்கு என்ன உணவு, எப்படி சாப்பிட்டார்கள், படுத்தார்கள், தூங்கினார்கள் என்றெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், இப்பொழுதே, அதைப் பற்றி, சில குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில், அதிகமாகவே பேசப்படுகின்றன. சட்டம், ஒன்று, குற்றம் ஒன்று, தண்டனை ஒன்று என்றிருக்கும் போதே, அதை அனுபவிக்கும் நிலையும் ஒன்றாகத்தான் இருக்கும்.\nசென்னைக்கு வந்தவுடன் வக்கீல்களுடன் ஆலோசனை: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த திமுக தலைவர் கலைஞர் 24.05.2011 அன்று மாலை சென்னை திரும்பினார். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வந்தனர். முன்னதாக மாலை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்[7]. கனிமொழியின் பிணை-விடுதலையைப் பற்றி வக்கீல்களிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது[8].\nகனிமொழி கைதால் துயரமடைந்த கருணாநிதி: கனிமொழி கைது செய்யப்பட்ட அன்றே (மே 21) அவர் துயரத்துடன் கண்ணீர் விட்டது தெரியவருகிறது[9]. கோர்ட்டிலேயே அழுதுவிட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ராம்ஜெத் மலானி வாதிடுவதால், பைல் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அது கிடைக்காமல் போனதால், அதிர்சிஒக்குள்ளாகி இருக்கின்றனர். “உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்கு தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது”, என்று நிருபர்களிடம் சொன்னதும் உண்மை தெரிகிறது[10]. கைது அறிவுப்பு கேட்டவுடன் கோர்ட்டிலியே, கனிமொழி அழுதுவிட்டார்[11]. பிறகு, அவர் தாயார் ராஜாத்தி வந்தபோது, அவரும் கதறி அழுதிவிட்டார்[12]. என்றைக்குமே, வெளிப்படையாக வராத அல்லது காணப்படாத, அரவிந்தன், இப்பொழுது கூட இருந்து வருகிறார். இதனால், கருணாநிதி குடும்பத்தின் வந்த-பாசங்கள் அதிகமாகியுள்ளன.\nகுறிச்சொற்கள்:கட்சி, கணவன், குலாம், குலாம்நபி ஆசாத், கூட்டணி, சிறை, சிறைச்சாலை, ஜெயில், தமிழக காங்கிரஸ், திமுக-காங்கிரஸ், தியாகம், திஹார், பந்தம், பாசம், பெயில், மகள், மனைவி\nஅமைச்சர் அந்தஸ்து, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழலின் கிணறு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கருணாநிதி படம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கையூட்டு, கோடி, கோடி-கோடி ஊழல்கள், சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, திமுக, நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகனிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்: கைது செய்யப்படமாட்டார்\nகனிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்: கைது செய்யப்படமாட்டார்\nகனிமொழி சொல்வதாவது, “நான் குற்றப் பத்திரிக்கையின் அம்சங்களை அறிந்துள்ளேன். இருப்பினும் எல்லாவற்றையும் சட்டரீதியில் எதிர்கொண்டு போராட தயாராக உள்ளேன். நான் ஒரு பெண். ஆனால், அதனால், நான் எந்த தாராளமானத்தனத்தையோ, சலுகைகளையோ எதிர்பார்க்கவில்லை”, என்றேல்லாம் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்[1]. தொடர்ந்து கூறுகையில், “குற்றப்பத்த��ரிக்கையில் பல பெயர்கள் சேர்க்கப்பட்டூள்ளன. அவர்களின் மீது பல குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. அந்நிலையில், என்மீது மட்டும் ஏன் அதிகமாக கவனத்தைத் திருப்பியுள்ளார்கள் என்று தெரியவில்லை”.\nக்னிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்[2]: கனிமொழிக்காக நீதிமன்றத்தில் வாதாடவிருக்கின்ற, பிரபல வழக்கைஞர், ராம்ஜெத்மலானி கூறுகையில், பொதுவாக, வயதானவர்கள், சிறுவர்கள், பெண்கள் முதலியோர் கைது செய்யப்படமாட்டார்கள். பெயில் கொடுக்கப்படும்”, என்றார்[3]. அதற்கேற்றாவாறு, பெயிலுக்காக மனுவையும் போட்டுவிட்டார்[4]. கனிமொழியின்மீதுள்ள வழக்கு அப்படியொன்றும் வலுவாக இல்லை என்றும் கருத்தை தெரிவித்துள்ளார்[5]. “கனிமொழி எந்த ஆவணத்திலும் கையெழுத்துப் போடவில்லை. போடுவதற்கு அதிகாரமும் இல்லை. பங்குதாரராக மட்டும் தான் உள்ளார்”., என்றும் எடுத்துக் ககட்டுகிறார்[6]. இத்தகைய வாதங்கள் எல்லாம் சசிகலாவினுடைது போன்றேயுள்ளது. சட்டப்படி, இப்படி அதிக்கரங்களை மற்றவர்களுக்குக் கொடுத்து செய்விப்பதால், குற்றாம் மறைந்து விடுமா அல்லது குற்றாமே நடக்கவில்லை என்றாகி விடுமா இவ்வாறு கனிமொழிக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றால், ராஜா, கனிமொழி, ராஜாத்தி, பூங்கோதை முதலியோர் ஏன் நீரா ராடியாவுடன் பேசியிருந்திருக்கவேண்டும்\n’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்: `2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் இடம் பெற்று உள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதை ஏற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராவதற்காக கனிமொழி எம்.பி. டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளார். 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்று இருப்பது பற்றியும், சி.பி.ஐ. கோர்ட்டில் அவர் ஆஜராக இருப்பது குறித்தும் டெலிவிஷன் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிக மிக கடுமையானவைதான். நான் மிக தெளிவாக இருக்கிறேன். நான் குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்”.\nவாழ்க்கையில் போராடி வருகின்ற கனிமொழி: தொடர்ந்து, “நாங்கள் இதிலிருந்து வெளியே வருவோம் என்று உறுதியாக நம்புகிறேன். கூட்டுசதியில் நான் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை. சட்டரீதியாக இதில் போராடுவேன். சட்டபூர்வமாக நாங்கள் எதிர்கொள்வோம்’’ என்று கூறினார்.\nகனிமொழி கருணாநிதியின் மூன்றாவது மனைவியான ராஜாத்தி அம்மாளுக்குப் 1968ல் பிறந்த பெண். முன்னர் அதிபன் போஸ் என்ற தொழிலதிபருடன் 1989ல் திருமணம் செய்து கொண்டு, டைவர்ஸ் பெற்றவர். சிலகாலம் அஞ்ஞான வாசத்திலிருந்து, பிறகு அரவிந்தன் என்பவரை இரண்டாவது மூறையாக 1997ல் திருமணம் செய்து கொண்டார்[7].\n`2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதற்காக ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவினர் அழைத்திருப்பது குறித்தும், அப்போது அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்தி உலா வருவது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; “யூகத்தில் எதுவும் கூற முடியாது. நாளை (அதாவது இன்று) என்ன நடக்கிறது, கோர்ட்டு என்ன முடிவு செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். கோர்ட்டு என்ன முடிவு செய்ய வேண்டும் அல்லது என்ன முடிவு செய்யும் என்று நான் சொல்ல முடியாது” என்றார்.\nகைது நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு; “சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று பதில் அளித்தார். “இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் அவர் கூறினார். குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா என்று கேட்டதற்கு; “சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று பதில் அளித்தார். “இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்து���்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் அவர் கூறினார். குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; கோர்ட்டை நாங்கள் மதிக்கிறோம். எல்லாவற்றையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். எங்கேயும் போய்விட மாட்டோம்” என்றார்.\nஎங்கள் குடும்பத்தில் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை : கனிமொழி[8]: இந்த விஷயத்தில் கருணாநிதியின் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, “எங்கள் குடும்பத்தில் இந்த விவகாரத்தின் மூலம் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை. கட்சியின் முடிவுப்படி எங்கள் குடும்பம் செயல்படும். எங்கள் கட்சித்தலைவரும், கட்சியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்படி எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். சில பத்திரிகைகாரர்கள் உருவாக்க முயற்சி செய்யும் மற்றொரு கண்ணோட்டம்தான் இது’’ என்று பதில் அளித்தார். எதிர்காலத்தில் காங்கிரஸ்-தி.மு.க. உறவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ’’இந்த பிரச்சினையில் எதையும் நான் கூறவோ, அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ முடியாது’’என்று தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்:அதிபன் போஸ், அரவிந்தன், கனிமொழி, கருணாநிதி, கலைஞர், கலைஞர் டிவி, சரத்குமார், தி ஹிந்து, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ஸ்பெக்ட்ரம் ராஜா\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, ஊழல் பாட்டு, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரேஷன் கார்ட், லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீரா ராடியா அளித்த வாக்கும���லம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியாவின் குற்றச்சாட்டு: சரத் பவார் மற்றும் அவரது குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் டிபி.ரியாலிடி இருக்கிறது[1]. தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும், மும்பையில் தெரிந்தவர்கள் இவ்வாறுதான் கூறுகின்றனர் என்று நீரா ராடியா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[2]. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் தரகர் நீரா ராடியா ஏப்.14, 2011 அன்று கூறியுள்ள குற்றச்சாட்டை பவார் மறுத்துள்ளார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவிடம் கூறி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு லைசென்ஸ் பெற பவார் வழியேற்படுத்தியதாக சிபிஐ-யிடம் நீரா ராடியா கூறியதாக செய்திகள் வெளியாயின. இச்செய்தியை சரத் பவார் மறுத்துள்ளார். நீரா ராடியா, சிபிஐ-க்கு அளித்துள்ள தகவலில், மும்பையில் லைசென்ஸ் ஒதுக்கீடு தொடர்பாக பவாருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கூறியதாகவும், அதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என்று தெரிவித்துவிட்டதாக பவார் கூறினார்.\nபால் சப்ளையோடு சரி, வேறெந்த வியாபாரமும் இல்லை என்று அறவே மறுக்கும் சரத் பவார்: இத்தகைய அறிக்கை முற்றிலும் பொய்யானது, முட்டாள்தனமானது என்று பவார் கூறினார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் தனக்கு எவ்வித ஈடுபாடும் கிடையாது; மேலும் அந்நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்தார்[3]. அந்நிறுவனத்துடன் தனக்கு ஒரு பைசா அளவுக்குக்கூட பரிவர்த்தனை கிடையாது என்றார். இருப்பினும் டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைவர் வினோத் கோயங்காவின் தந்தையை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்குத் தெரியும் என்று பவார் கூறினார். அவரது தந்தை தனது தொகுதியான பாராமதியில் பால் பதப்படுத்தும் நிறுவனத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தார். விவசாயிகளான நாங்கள், தரமான பால் சப்ளை செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக டெலிகாம் நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் தனக்குக் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறினார். நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் பேசியதுகூட கிடையாது, மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக யாரையும் தொடர்பு கொண்டது இல்லை என்ற அவர், நாட்டின் வேளாண் துறையை தான் கவனித்து வருவதாகவும், தொலைத் தொடர்புத் துறையை அல்ல என்றும் குறிப்பிட்டார்.\nமணீஷ் திவாரி: இந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரே விரிவான விளக்கத்தை அளித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.\nகனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருக்கமான தொடர்பு, நட்பு முதலியன: தில்லியில் இந்த இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது, ஓட்டல்கள், கடைகளுக்குச் சென்று வருவது பார்த்த்து மக்கள் வியந்துள்ளனர். இதென்ன, ஒரு திராவிடத் தலைவியின் மகளும், அவருகு எதிரான சித்தாந்த்தைக் கடைபிடிப்பவரின் மகளும் இப்படி அந்நியோன்னமாக இருக்கிறார்களே என்று மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்துள்ளனர். கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருகமான நட்பை அறிந்தவர்கள், ஏற்கெனெவே, கலைஞர் டிவிக்கும், டி.பி.ரியாலிட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்துள்ளனர்[4]. சுப்ரியாவின் கணவர் மற்றும் தந்தை முதலியோர் மீது, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன[5]. இந்நிலையில் தான், இவர்களது நட்பு பெருகியுள்ளது. பெண்கள் மசோதா அவர்களை நெருக்கத்தில் கொண்டுவரவில்லை, இத்தகைய, வியாபாரம் தான், அவர்களை கொண்டு வந்துள்ளது என்பது மேல்தட்டு மக்களுக்குத் தெரிந்தேயுள்ளது.\nகனிமொழி, சுப்ரியா சுலே மற்றும் ராஹுல் காந்தி பார்ட்டியில் கலந்த் கொள்வது: ஆகஸ்ட் 21, 2007ல் ஏற்பாடு செய்த ஒரு தனியார் பார்ட்டியில் ராஹுல் காந்தி, சுப்ரொயா சுலே, கனிமொழி முதலியோர் கலந்துகொண்டதும் சிலருக்குத் தான் தெரியும்[6]. அதற்குப் பிறகு எத்தனை தடவை எங்கெல்லாம் சந்தித்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள் என்பதெல்லாம், அவர்களே சொன்னால் தான் தெரியும். இல்லையென்றால், பிரியங்கா அவ்வாறு, ரகசியமாக வந்து, வேலூர் சிறையில் முருகனின் மனைவி நளினியை சந்தித்து பேரம் பேசியிருக்க மாட்டார். ஆக இந்த முன்று நபர்களும், சும்மா வேடிக்கைக்காக, பார்ட்டிக்கு வரமாட்டார்கள். சென்னைக்கு நூறு தடவை ராஹுல் சென்றாலும், கருணாநிதியைப் பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது. அப்படியிருக்கும் போது, அவருடைய பெண் கனிமொழியுடன் பார்ட்டியில் எப்படி சேர்ந்திருப்பர், பேசுவர். ஆகவே இத்தகைய தொடர்புகளை, நட்புகளை, உறவுகளை, மக்களிடமிருந்து அவர்கள் மறைக்கலாம். ஆனால், அவர்கள் செய்யும் வியாபாரம் காட்டிக் கொடுத்து விடுகிறது.\nசுப்ரியா-கனிமொழி நட்பு இவ்விதத்தில் அலாதியாகத்தான் இருக்கிறது. சிறையில் இருந்தப்போது கூட, சுப்ரியா ஆதரவாகப் பேசியுள்ளார், ஆறுதல் அளித்துள்ளார்.\nகுறிச்சொற்கள்:அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல், ஊழல் புகார், ஊழல் மெட்டு, கனிமொழி, கோடிகள் ஊழல், சுப்ரியா, சுலே, டெலிகாம் ஊழல், தந்தைய கூட்டு, பவார், பால், பெண்களின் நட்பு, ராஹுல், வியாபாரம், விவசாயம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅஜித், அழகிரி, ஆட்சியில் பங்கு, ஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், இத்தாலி, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், கோடிகள் ஊழல், சரத், சுலே, சூலே, சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பர்கா தத், பவார், மச்சான், மாமா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்��ியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/producer-rajan-at-thottu-vidum-thooram-audio-launch/81056/", "date_download": "2020-01-18T05:53:42Z", "digest": "sha1:VJHZFNRKTN2UTB3FIG4OQ6CPOG2FH7FJ", "length": 3900, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Producer Rajan at Thottu Vidum Thooram Audio Launch - Kalakkal Cinema", "raw_content": "\n100 கோடினு புழுவாதீங்க.. படம் குளோஸ் – தனுஷை கலாய்த்த ராஜன்\nPrevious articleஅவருடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன்.. இளம் தமிழ் நடிகரின் பெயருடன் பதிவிட்ட ரைசா – யார் அந்த நடிகர்னு நீங்களே பாருங்க.\nNext articleஅசுரன் நல்ல வசூல் தான், ஆனால் ரூ 100 கோடினு புழுவாதீங்க – பிரபல தயாரிப்பாளரின் அதிர்ச்சி பேட்டி.\n – தொட்டு விடும் தூரம் விமர்சனம்.\nஇன்று ரிலீசாகும் தொட்டு விடும் தூரம் படத்தை பாராட்டிய பாரதி ராஜா.\nவிஜய் எல்லாம் ஹீரோவா ஆவார்னு எதிர்பார்க்கவே இல்ல – அவரின் சித்தி கொடுத்த அதிர்ச்சி...\nமீண்டும் விஜயுடன் மோதும் கார்த்தி.\nகோலிவுட்டை மிரள வைத்த மாஸ்டர் வியாபாரம் – எத்தனை கோடி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/24/1487919873", "date_download": "2020-01-18T07:21:08Z", "digest": "sha1:JVTLBWK62WDX7QRFMZTHWZSXNYLOP5NC", "length": 5102, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எந்த அடிப்படையில் கூறுகிறார் ஸ்டாலின்? : தமிழிசை", "raw_content": "\nஎந்த அடிப்படையில் கூறுகிறார் ஸ்டாலின்\nதமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் என்று ஸ்டாலின் எந்த அடிப்படையில் கூறுகிறார் என, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஈஷா யோகா மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழிசை சௌந்தரராஜன் நேற்று இரவு கோவை வந்தார். அப்போது இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ‘ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி கோவைக்கு வருவதை ஒருசில அமைப்பினர் எதிர்ப்பதைக் கண்டிக்கிறோம். மகா சிவராத்திரி விழா பெரும்பான்மையான மக்கள் கொண்டாடப்படக்கூடிய நிகழ்ச்சி என்பதால் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார்.\nபெரும்பான்மை மக்கள் என்றவுடன் இதுபோன்ற எதிர்ப்புகள் வருகின்றன. பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார். பிரதமர் வருவதை சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கின்றனர். பிரதமர் மோடி எதைச் செய்தாலும் விமர்சனம் செய்வதற்கு சிலர் இருக்கின்றனர். பிரதமர் மோடி சிவராத்திரி விழாவில் பங்கேற்க தமிழகம் வருவதை வரவேற்கிறோம்.\nசட்டமன்றத்தில் திமுக நடந்துகொண்டது தவறு. விரைவில் திமுக ஆட்சி அமையும் என்பதை எந்த அடிப்படையில் ஸ்டாலின் கூறுகிறார் சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜாதிப் பிரச்னையை கிளப்பியதும் தவறு. சட்டமன்றத்தின் மாண்பை இரண்டு திராவிடக் கட்சிகளும் மதிப்பதில்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் கலாசாரம் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.\nதமிழக அரசு 500 மதுக்கடைகளை மூடுவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் மூடச்சொன்ன கடைகளை இன்னும் மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.\nஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டுவர திமுக., அதிமுக., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம். அவர்கள் இந்த விவகாரத்தில் தவறு செய்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் இப்போது பாரதிய ஜனதாவை குற்றம்சாட்டுகின்றனர்’ இவ்வாறு அவர் கூறினார்.\nவெள்ளி, 24 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://showtop.info/tag/windows-service/?lang=ta", "date_download": "2020-01-18T07:38:13Z", "digest": "sha1:5JWLRTQKGZWLMNMZDO5QWJRILJFJYZKQ", "length": 6178, "nlines": 60, "source_domain": "showtop.info", "title": "டேக்: விண்டோஸ் சேவை | காட்டு சிறந்த", "raw_content": "தகவல், விமர்சனங்கள், சிறந்த பட்டியல்கள், எப்படி வீடியோக்கள் & வலைப்பதிவுகள்\nவிண்டோஸ் பின்னணியில் ஒரு சேவையாக ஒரு Bitcoin சுரங்க இயக்க எப்படி\nThis steps show how to run cgminer as a service on windows. ஜன்னல்கள் துவங்கியதும் வருகிறது என எனவே விரைவில் சுரங்க bitcoins ஒரு சுரங்க தொடங்கும். பின்வரும் ஒரு சேவையாக ஒரு Bitcoin சுரங்க இயக்க நடவடிக்கைகளை காட்டுகிறது: Download BitMoose Unzip and move the unzipped folder to the root of your c:/ இயக்கி…\nடிஜிட்டல் நாணய எப்படி விண்டோஸ் 2 கருத்துகள் Bish Jaishi\nஇணக்கத்தை வடிவமைப்புகள் இணக்கத்தை புகைப்பட அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு ஸ்டுடியோ அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது ஆஸ்கியாக பவுண்டு Chome Cmder டெபியன் டிஜிட்டல் நாணய Disk Cleanup என ஃப்ளாஷ் கூகிள் அது 2 HTC HTC ஒரு M7 HYIP IOS ஜாவா ஜாவா LeEco X800 LeTV X800 லினக்ஸ் மைக்ரோசாப்ட் BI சான்றிதழ் OnePlus ஒன்று செயல்திறன் தகவல் மற்றும் கருவிகள் பவர்ஷெல் ஸ்பீடு அப் விண்டோஸ் 8.1 ஒட்டும் குறிப்புகள் உபுண்டு கற்பனையாக்கப்பெட்டியை virtualisation மெய்நிகர் இயந்திரம் ரசீது குறியீடுகள் வலை வடிவமைப்பு விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்டோஸ் 8.1 விண்டோஸ் 10 விண்டோஸ் அனுபவம் அட்டவணை ஜன்னல்கள் விசைப்பலகை வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் ஆசிரியர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 62 மற்ற சந்தாதாரர்கள்\nபதிப்புரிமை © 2014 காட்டு சிறந்த. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/delhi-ganesh-joins-indian-2-movie/", "date_download": "2020-01-18T05:48:39Z", "digest": "sha1:ZIQWG4HPJEDOFMTKUEMXS7SUMAEDVLID", "length": 6417, "nlines": 49, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "இந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர் -அதிகாரபூர்வ தகவல்! | Wetalkiess Tamil", "raw_content": "\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் - வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் - வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் - உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் - கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் - புகைப்படம் உள்ளே \nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர் -அதிகாரபூர்வ தகவல்\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர் -அதிகாரபூர்வ தகவல்\nகமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த படம் இந்தியன். தற்போது இதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார்.\nமீண்டும் இப்படத்திற்காக இயக்குனர் ஷங்கர், கமல் ஹாசன் இணைத்துள்ளார்கள். சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி செம வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த 18ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.\nஇந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். நெடுமுடி வேணு, சித்தார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nஅக்ஷய் குமார் அல்லது அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை தனது முகநூலில்\nடெல்லி கணேஷ் அவர்களே கூறியுள்ளார்.\nகமல் நடித்த நாயகன், அவ்வை சண்முகி, புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்களில் டெல்லி கணேஷ் நடித்திருக்கும் நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமல் படத்தில் டெல்லி கணேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅஜித்தின் அதிர்ச்சி அறிக்கைக்கு பி.ஜே.பி மட்டும் இல்லை இவர்களும் முக்கிய காரணாம் \nதிருமலை படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் நடித்தது இந்த பிரபல நடிகரின் மனைவிதான் – புகைப்படம் இதோ\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வா���த்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-18T06:38:55Z", "digest": "sha1:AWGOMTJLYI2ZY6TE73JWSQQSPV3IYFKK", "length": 20674, "nlines": 181, "source_domain": "vithyasagar.com", "title": "கண்ணீர் வற்றாத காயங்கள்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: கண்ணீர் வற்றாத காயங்கள்..\nஎழுதாத தலையெழுத்திற்கு, அழுதுத் தீர்த்த தருணத்தை; எழுதியேனும் வைக்கத் துணிந்தப் பதிவு..\nஎன்றும் சாகாத பிறப்பின் விடியல்..\nPosted on மார்ச் 24, 2013\tby வித்யாசாகர்\nகண்ணில் விழும் தூசிபோலல்ல கண்ணில் குத்தும் ஈட்டியைப் போல் நெஞ்சில் வந்து தைக்கிறது நமக்கான அநீதிகள்; அயலான் சுட்டு சுட்டுத் தள்ளியும் திருப்பியடிக்க இயலாத என் கையில்தான் எழுதப்பட்டுள்ளது எனது தேசத்தின் பெயரும்.. கையை வெட்டியெறிவதை ஏற்காது உயிரை விட்டுத் தொலைக்கும் உறவுகள் தீக்குகிரையாகும் வேதனை வீதியெங்கும் மரம்போலானது.. வீட்டை எரிக்க இயலா வன்மத்தில் பாரபட்ச … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அறம், ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், சுதந்திரக் கவிதைகள், சுதந்திரம், படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், புரட்சி, போராட்டம், மாணவக் கவிதைகள், மாணவர்கள், விடியல், விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழிப்பு, வீரம்\t| 5 பின்னூட்டங்கள்\nஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை..\nPosted on மார்ச் 21, 2013\tby வித்யாசாகர்\nநாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. சதை கிழிய தாலி அற உயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த எங்களுறவுகளை கண்ணில் ரத்தம் வடியத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம் உலகின் நியாயம் மறைந்த கண்களில் வார்த்தைகளைத் துளைத்து அழுகையில் தகிக்கும் சொல்லெடுத்து அவர்களின் செவிட்டில் அரையத் தான் எங்களுக்கு இத்தனை நாளாகிப் போ��து., காடும் மலையும் மின்னல் … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அறம், ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், போராட்டம், மாணவக் கவிதைகள், மாணவர்கள், வித்யாசாகருக்கு விருதுகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழிப்பு, வீரம்\t| 2 பின்னூட்டங்கள்\nஅது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு\nPosted on செப்ரெம்பர் 27, 2012\tby வித்யாசாகர்\nஎங்கள் வீட்டை அன்று நாங்கள் வெடிசப்தமில்லா தருணத்தில் தான் கட்டினோம்.. இன்று அந்த வீடும் வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும் சல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது காய்ந்த ரத்தமுமே இருக்கிறது.. நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து அழுகிறோம் அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்.. ஒருவேளை அந்த … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்\t| 4 பின்னூட்டங்கள்\nதீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்..\nPosted on செப்ரெம்பர் 25, 2012\tby வித்யாசாகர்\nஉயிர் உயிர் உயிரென்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே உதிர்கின்றன எம் உயிர்கள்.. தானாடாவிட்டாலும் தசையாடும் வர்கத்தின் உயிர்வாடிப் போகிற தொப்புள்கொடி உறவுகளெல்லாம் ஒவ்வொன்றாய் அறுகிறது.. மனதிற்குள் சுமக்கும் உறவில்லை உயிர் உணர்வு முழுதும் ஒரு இனமென்று கலந்த தமிழ்ரத்தமது’ சுடுகாற்றில் உறைகிறது.. சொட்டச் சொட்ட வலிக்கும் கணம் கடப்பதற்குள் ஆறாய் பெருக்கெடுக்கிறது மீண்டும் அதே தீராக் கண்ணீர்.. ஒரு … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அரிசில், ஈழக் கவிதைகள், ஈழக்கனவு, ஈழம், கனவு, தற்கொலை, தீக்குளிப்பு, தீக்குளியல், புலிகள், மாவீரர், மாவீரர்கள், விஜயராஜ், விடுதலை, விடுதலைக் கவிதை, விடுதலைப் புலிகள், வித்யாசாகரின் எழுத்துப் பயணம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைக���், வீரச்சாவு, vidhyasagar, vijayaraj, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\n51, வலிக்க வலிக்க வருகிறது மே’ பதினெட்டு..\nஅத்தனை படபடப்பு அன்று இதயம் முழுதும் இழுத்துக் கொண்டு ஓடும் ரயில்வண்டியென பற்றி எரிந்துக்கொண்டு ஓடிய அந்த உணர்வுகளை எங்கே தொலைத்தோம் அழுது புரண்டு உயிர்முட்டி வீழ்ந்த தருணங்களில் ஒவ்வொரு முகத்தையாய் எடுத்து எடுத்து பார்த்து அழுதோமே – எங்கே அந்த அழையின் விம்மல் அடங்கிப் போச்சோ அழுது புரண்டு உயிர்முட்டி வீழ்ந்த தருணங்களில் ஒவ்வொரு முகத்தையாய் எடுத்து எடுத்து பார்த்து அழுதோமே – எங்கே அந்த அழையின் விம்மல் அடங்கிப் போச்சோ உயிர் அறுந்து கிடந்த பிணமெரித்த வாடை உணர்வைப் … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கவிதைகள், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், முள்ளி வாய்க்கால், மே-18, விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், may 18\t| 5 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/vada-curry-in-tamil/", "date_download": "2020-01-18T07:19:15Z", "digest": "sha1:EWQB64HX4QRDJRLV6V3FE3PFTCUHW3RI", "length": 8240, "nlines": 193, "source_domain": "www.hungryforever.com", "title": "Vada Curry Recipe in Tamil | வட கறி | HungryForever", "raw_content": "\n1 1/2 கப் ஊறவைத்து அரைத்த கடலை பருப்பு\n1 பச்சை மிளகாய் நறுக்கியது\n5 பல் பூண்டு நறுக்கியது\n1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது\n1 கப் தேங்காய் பால்\n2 தேக்கரண்டி மிளகாய் தூள்\n1/2 தேக்கரண்டி கரம் மசாலா\n1 1/2 கப் ஊறவைத்து அரைத்த கடலை பருப்பு\n1 பச்சை மிளகாய் நறுக்கியது\n5 பல் பூண்டு நறுக்கியது\n1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது\n1 கப் தேங்காய் பால்\n2 தேக்கரண்டி மிளகாய் தூள்\n1/2 தேக்கரண்டி கரம் மசாலா\nஊறவைத்து அரைத்த கடலை பருப்பு, கறிவேப்பலை, வெங்காயம், சோம்பு, உப்பு, இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக பிசைந்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை தட்டி போட்டு பொன் நிறம் வந்தவுடன் எடுக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பலை, இஞ்சி, பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், கரம் மசாலா, பச்சை மிளகாய், தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி கொத்தமல்லி துவி மூடிபோட்டு வேகவிடவும்.\nஎட்டு நிமிடகள் கழித்து தேங்காய் பால் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும், பிறகு சுட்ட வடையை போட்டு அரை நிமிடம் கழித்து எறக்கினால் சுவையான வட கறி ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/pregnant-woman-murder-kayts/", "date_download": "2020-01-18T05:45:37Z", "digest": "sha1:6RGTJJJMHTFV2VICKOPQKIE53NG5RPWJ", "length": 9177, "nlines": 81, "source_domain": "www.tamilaruvi.news", "title": "ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nஜனாதிபதி கோட்டாபயவி���் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழ்மாறன் 8th February 2017\tஇலங்கை செய்திகள் Comments Off on ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் 17 Views\nஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி பெண்கள் அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.\nஊர்காவற்துறை பொது சந்தைக்கு முன்பாக காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஞானசேகரன் ஹம்சியா (வயது – 24) என்ற பெண் கடந்த 24 ஆம் திகதி வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவர் 7 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவருடைய மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் பெண்கள் அமைப்பினால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.\nஇன்றைய தினம் இடம்பெற்ற நீதிமன்ற அமர்வின் போது குறித்த படுகொலை சம்பவத்தின் சாட்சியான வாய்பேச முடியாத சிறுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவனின் பாதுகாப்பு குறித்தும் மீண்டும் கவனத்தில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags ஊர்காவற்துறை ஊர்காவற்துறை பொது சந்தை\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nடக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் \nகோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை\nதிருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nமைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு\nஇராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த\n இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகி���்த நாட்டில் முஸ்லீம் தீவிரவாதத்தை அடியோடு இல்லாதொழிப்பதற்கு இராணுவத்தினருக்கு முழுமையான …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Brahma-dot-com-Movie-Review", "date_download": "2020-01-18T07:09:46Z", "digest": "sha1:B7IV3PDQ73JSNHLLFXYS7C2K2TAUB7R7", "length": 16755, "nlines": 277, "source_domain": "chennaipatrika.com", "title": "பிரம்மா டாட் காம்- சினிமா விமர்சனம்.... - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\nஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்த நாளைக் குழந்தைகளோடு...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n'தர்பார்' படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட 'வாழ்க...\nகலப்பை மக்கள் இயக்கம் 308 பெண்கள் பானைகளில் T....\nகாவியத் தலைவனின் “காலத்தை வென்றவன் நீ” பாகம்-2’\nபின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nபிரம்மா டாட் காம்- சினிமா விமர்சனம்....\nபிரம்மா டாட் காம்- சினிமா விமர்சனம்....\nபல ஆள்மாறட்ட படங்கள் வெளிவந்தாலும், இப்படத்தில் வித்தியாசமான திரைக்கதைக் கொண்டு இயக்கி இருக்கிறார் இயக்குனர் புரஸ் விஜயகுமார்.\nவிளம்பர நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் நகுல். இவரின் உறவினரும், இவரை விட திறமை குறைந்தவருமான சித்தார்த் விபின் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மாடலாக இருக்கும் நாயகி ஆஷ்னாவிற்கும், நகுலுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஆனால், இருவரும் சொல்லிக் கொல்லாமலே பழகி வருகிறார்கள்.\nஇந்நிலையில், தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு செல்கிறார் நகுல். அங்கு கடவுளிடம், தான் பார்க்க வேண்டிய வேலையை, சித்தார்த் விபின் பார்த்து வருகிறார் என்று தன்னுடைய குறைகளை சொல்லுகிறார். உடனே ஏதோ மாற்றம் ஏற்படுகிறது. அதாவது நகுல் சி.இ.ஓ-வாகவும், சித்தார்த் விபின் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் மாறுகிறார்கள். இதன்பின், நகுலின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. தான் காதலிக்கும் ஆஷ்னா, இவரை காதலிக்காமல், சித்தார்த் விபினை காதலிக்க ஆரம்பிக்கிறார். மேலும் பல சிக்கல்களும் நகுலுக்கு ஏற்படுகிறது. இறுதியில் நகுல், இந்த சிக்கல்களில் இருந்து விடுபட்டாரா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினாரா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினாரா நகுல் - அஷ்னாவின் காதல் என்ன ஆனது நகுல் - அஷ்னாவின் காதல் என்ன ஆனது\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் நகுல், தன்னுடைய துறுதுறுவான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பல இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தினாலும், இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கிறது. ஆஷ்னா சவேரி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சித்தார்த் விபின் நடிப்பு ரசிக்கும் படி உள்ளது. இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை திறம்பட உபயோகப்படுத்தி இருக்கிறார்.\nமொட்டை ராஜேந்திரன், ஜெகன் காமெடிகள் சிறப்பு. சோனா, நீதுசந்திரா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தன்னை விட தகுதி குறைந்தவர் உயரிய பதவியில் இருப்பதால், தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையில் பிரம்மா என்பவர் குறிக்கிட்டு வாழ்க்கையை மாற்றுகிறார் என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். வாழ்க்கை ஒருவனுக்கு பிடித்த மாதிரி நகர்ந்தால் கடவுளை வாழ்த்துவதும், பிடிக்கவில்லை என்றால் கடவுளை திட்டுவதுமாக பலர் இருக்கிறார்கள். கொடுத்த வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும் என்ற கருத்தை பேன்டஸி மூலம் சொல்ல வந்திருக்கிறார��. சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.\nமொத்தத்தில் ‘பிரம்மா.காம்’ பரவாயில்லை ரகம் தான்.\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nகலர்ஸ் தமிழ்தொலைக்காட்சியில் முதன்முறையாக டான்ஸ்ரியாலிட்டி...\nதனித்துவ அம்சங்களுடன் முற்றிலும் வேறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்கவேண்டுமென்ற தனது குறிக்கோளின்படி...\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/10/blog-post_63.html", "date_download": "2020-01-18T07:06:47Z", "digest": "sha1:X4B6AKQJ22NBV7P22Z2O2AG6Y6RNLUE5", "length": 7783, "nlines": 133, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "இஸ்ரோ செல்லும் அரசு பள்ளி மாணவி- மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஇஸ்ரோ செல்லும் அரசு பள்ளி மாணவி- மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு\nகரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி, 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடச் செல்கிறார்.\nகரூர் மாவட்டம், க.பரமத்தி அரங்கப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஒன்பதாம் வகுப்பு மாணவி சபீதா, 15. இவர், 2018 - 19ம் ஆண்டுக்கான, 'இன்ஸ்பயர் மானக்' கண்காட்சியில், 'நதிகளை எளிமையாக எவ்வாறு இணைப்பது' என்ற தலைப்பில், செயல்முறை விளக்கம் வைத்திருந்தார். இதற்காக அவர், கேரளா மாநிலம், திருவனந்தபுரம், தும்பாவில் உள்ள, இஸ்ரோ விண்வெளி மையத்துக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டார்.\nவரும், 7ம் தேதி, திருவனந்தபுரம் சென்று, 10ம் தேதி வரை, இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தை பார்வையிடுகிறார். நேற்று கரூரில் நடந்த வழியனுப்பு விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், சபீதாவுக்கு சால்வை அணிவித்து, பாராட்டு தெரிவித்தார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன��றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/08/29-2019_28.html", "date_download": "2020-01-18T06:21:46Z", "digest": "sha1:J2RB6IFC5VWZ7HMKOCHPK5BXG3A6W5DH", "length": 5202, "nlines": 69, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 29, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 29, 2019\n1. லடாக், ஜம்மு-காஷ்மீர் (ஜே ரூ கே) க்கு வடக்கே சுமார் 300 கி.மீ தூரத்தில் உள்ள இந்திய எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரமான ஹோல்டனில் சீனா மற்றும் பாகிஸ்தானின் விமானப் படைகள் ‘ஷாஹீன்- VIII ‘ என பெயரிடப்பட்ட கூட்டுப் பயிற்சியைத் தொடங்கின.\n2. உலகின் மிகப்பெரிய அமேசான் மழை-காடுகளை சூழ்ந்திருக்கும் மிகப்பெரிய காட்டுத் தீயைச் சமாளிக்க 22 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட ஜி 7 ஒப்புக்கொண்டுள்ளது.\n3. நாட்டில் தரமிழந்த 50 லட்சம் ஹெக்டேர் நிலங்களை 2030-ஆம் ஆண்டுக்குள் வளமிக்கதாக மீட்டெடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வன, பருவகால மாற்றம் துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.\n4. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) சந்திர மேற்பரப்பின் கூடுதல் படங்களை வெளியிட்டுள்ளது. அவை இந்தியாவின் சந்திரயான்-2 ஆல் அனுப்பப்பட்டது.\n5. டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2019 ஆம் ஆண்டிற்க���ன உலகின் சிறந்த 100 இடங்களின் பட்டியலில் இந்தியாவில் ஒற்றுமையின் சிலை என்ற பெயரில் குஜராத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேலின் சிலை மற்றும் மும்பையிலுள்ள சோஹோ ஹவுஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.\n6. நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் புதிதாக 15 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படும்.\n7. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்டிங்கில் கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதல் 10 இடங்களில் நுழைந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/11457-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-18T06:13:41Z", "digest": "sha1:JJL76OWIMM6WSUVHOWDJ5QKJXYMU3LLH", "length": 40024, "nlines": 395, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கை கிரிக்கட்டின் உறுப்பினர்கள் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெற்றது.\nவிளையாட்டுத்துறை அமைச்சில் இந்த தேர்தல் நடைபெற்றது.\nஇந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சம்மி சில்வா 83 வாக்குகளையும், ஜயந்த தர்மதாஸ 56 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.\nஅதேநேரம் உப தலைவர்களாக 82 வாக்குகளைப் பெற்ற ரவின் விக்ரமரத்னவும், 80 வாக்குகளைப் பெற்ற கெ. மதிவனனும் தெரிவாகியுள்ளனர்.\nஅமைச்சர் அர்ஜுன ரணதுங்க உப தலைவர் பதவிக்கு போட்டியிட்டிருந்த போதிலும் அவர் வெற்றியடையவில்லை என்பதுடன், அவர் 72 வாக்குகளையே பெற்றுள்ளார்.\nமொஹான் டி சில்வா 96 வாக்குகளைப் பெற்று இலங்கை கிரிக்கட்டின் செயலாளராக தெரிவாகியுள்ளதுடன், நிஷாந்த ரணதுங்க 43 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.\nஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெரி தெ��ிவு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஆண்டின் சிறந்த வீராங்கன\nஇயற்பியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\nசூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் குறித்து\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\nமேம்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிட\nமருத்துவத்துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\nநிகழாண்டில் மருத்துவத் துறையில் சாதனை புரிந்தவா்கள\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ��த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக இந்திய பிரதமர் ந\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nகாங்கிரஸின் மக்களவை தலைவராக சோனியா காந்தி தெரிவு\nகாங்கிரஸின் மக்களவை தலைவராக சோனியா காந்தி தெரிவு ச\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nIPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nமுதல் தடவையாக இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தெரிவு\nஇந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படே\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணா���\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயி��்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nதொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா: எப்படி சாத்தியமானது\nWhatsApp பயன்பாட்டில் முதலிடத்திலுள்ள நாடு எது தெரியுமா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஉடலில் நோய் ஏற்படுவதற்கான காரணிகளில் சில.. 8 minutes ago\nமஞ்சள் கரை நீங்கி வெண்மையான பற்கள் வேண்டுமா\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\nநாளை 3 வது T20 போட்டி\nஆபிரிக்காவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை Sadio Mane சுவீகரித்தார்\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/128481-do-you-know-the-interesting-facts-about-vijay", "date_download": "2020-01-18T06:39:05Z", "digest": "sha1:2XGQ6XVB7XU3JFJK6DU723DJCTUS7OQ3", "length": 54170, "nlines": 155, "source_domain": "cinema.vikatan.com", "title": "அம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்ட்ஸ்..! #HBDVijay | Do you know the interesting facts about Vijay?", "raw_content": "\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்ட்ஸ்..\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்ட்ஸ்..\nசினிமாவில் வெற்றிபெறுவது கடினம். வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது அதைவிடக் கடினம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களின் மூலம் பல லட்சம் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார், நடிகர் விஜய். மக்கள் அவரை அபிமான நடிகராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விஜய்யை வெற்றி நாயகன் என்கிறார்கள். இரண்டு படம் சொதப்பினாலே காணாமல் போகும் நடிகர்கள் மத்தியில், தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாகப் பெயர், புகழோடு இருப்பதே நடிகர் விஜய்யின் சிறப்பு. தமிழ் சினிமாவின் மெர்சல் நாயகன் விஜய், இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரைப் பற்றிய 44 மொமன்ட்ஸ் இதோ\nவிஜய் பிறந்தநாள் சிறப்பு ஆல்பம் பார்க்க க்ளிக் செய்யுங்கள்\nஜூன் 22, 1974-ல் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவனையில் பிறந்தவர், விஜய். குறைப் பிரசவம். ஆம், எட்டாவது மாதத்திலேயே பிறந்துவிட்டார் விஜய். விஜய் பிறந்த நேரத்தையும் நட்சத்திரத்தையும் கணித்த விஜய்யின் தாத்தா நீலகண்டன், `இது ராமருடைய ராசி, நட்சத்திரம்' எனச் சொல்லி பூரித்துப்போனாராம்.\nவிஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம் `வெற்றி'. நீண்ட நாள்களுக்குப் பிறகு பி.எஸ்.வீரப்பா தயாரித்த படம் இது. இப்படத்தில் விஜய்யின் சுட்டித்தனமான நடிப்ப���ப் பார்த்த வீரப்பா,`ரொம்ப நல்லா நடிச்சே... வாழ்க' என வாழ்த்தி, விஜய்யின் நடிப்புக்குப் பரிசாக 500 ரூபாய் வழங்கினாராம்.\n`வசந்தராகம்' படத்தில் சிறு வயது விஜயகாந்தாக வரும் விஜய், ஒரு காட்சியில் தனது அக்கா மகளுக்குத் தாலி கட்டுவார். இந்தக் காட்சியைப் படமாக்கும்போது, இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி `ரெடி, ஆக்‌ஷன்' என்று பலமுறை சொல்லியும் தயங்கியபடி நின்றுகொண்டிருந்தாராம், விஜய். `டேய் இதெல்லாம் சினிமாவுக்குதான்டா, சும்மா கட்டு' என அப்பா ரிலாக்ஸ் செய்தபிறகே தாலி கட்டியிருக்கிறார்.\nவிஜய் - வித்யா இருவரின் முதல் எழுத்துகளை இணைத்து `வி.வி கிரியேஷன்ஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார், எஸ்.ஏ.சி. இந்த பேனரில் உருவான முதல் படம், `வீட்டுக்கு ஒரு கண்ணகி'. இந்தப் படத்தின் பூஜையின்போது குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தது விஜய்யின் தங்கை வித்யாதான்.\nவிஜய் அதீத அமைதிக்குக் காரணம், அவரது தங்கை வித்யாவின் மறைவு. வித்யா அம்மாவின் வயிற்றில் இருக்கும்போது, குட்டிப் பாப்பாவிடம் எப்படிப் பேசுவேன், எப்படிக் கொஞ்சுவேன் எனக் கதை கதையாக அம்மா ஷோபாவிடம் சொல்வாராம், விஜய்.\nதன்னை யானையாக நினைக்கச் சொல்லி, தங்கை வித்யாவை முதுகில் அமரவைத்து வீட்டைச் சுற்றிவருவது சிறுவயது விஜய்க்குப் பிடித்த விளையாட்டு. பள்ளியில் `எப்படா ஸ்கூல் விடும், பாப்பாவைப் போய் பார்க்கலாம்' எனக் கடைசி பெல்லுக்காகக் காத்திருப்பார், விஜய். தங்கை வித்யா இருந்திருந்தால், கலகலப்பான விஜய்யைப் பார்த்திருக்கலாம்.\n`அஞ்சலி' படத்தில் வரும் `இரவு நிலவு...' பாடலுக்குப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் ஆடினார், விஜய். இப்போது டான்ஸில் வெளுத்துக்கட்டும் விஜய், அந்தப் பாடலில் குரூப் டான்ஸர்தான். விஜய்யின் நடனத்தை உன்னிப்பாகக் கவனித்த ஆசிரியர்களுக்கு, செம சர்பிரைஸ். அதன்பிறகு விஜய்யின் டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் இல்லாமல் பள்ளியில் எந்த ஃபங்ஷனும் நடந்ததில்லை என்பது தனிக்கதை.\nவிஜய்க்கு மிகவும் பிடித்த ஆசிரியர், மீனா. விஜய்யின் ஆங்கில ஆசிரியை. மீனா டீச்சர் கிளாஸ் ரூமுக்குள் என்ட்ரி ஆனால், குஷியாகிவிடுவாராம் விஜய். ஹோம் வொர்க் செய்யவில்லை என்றால்கூட `ஏன் செல்லம் ஹோம் வொர்க் பண்ணலை' என அன்பாகக் கேட்ட அந்த டீச்சரை யாருக்குத்தான் பிடிக்��ாது\nவிஜய்க்கு ஸ்கூல் படிக்கும்போதே நிறைய காதல் வந்திருக்கிறது. ஒருமுறை வாத்தியார் எழுப்பிக் கேள்வி கேட்கும்போது, விஜய் பதில் தெரியாமல் திருதிருவென முழிக்க, அப்பொழுது விஜய்க்கு ஃபார்முலா சொல்லி உதவிய பெண்ணைக் காதலித்திருக்கிறார். ஒருநாள் சிட்டி பஸ்ஸில் ஸ்கூலுக்குப் போகும்போது, விஜய்யைப் பார்த்து ஒரு பெண் நீண்டநேரம் சிரித்துக் கொண்டிருக்க விஜய்க்கு மனசு றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டது. பின்பு, அந்தப் பெண்ணுக்காகவே அதே பஸ்ஸில் தினந்தோறும் செல்ல ஆரம்பித்தாராம் விஜய். சில நாள்கள் கழித்து அந்தப் பெண் வராமல் போகவே, அந்தக் காதலைத் தொடராமல் விட்டுவிட்டார், விஜய்.\nவிஜய்யின் பள்ளிப் பருவத்தில் ரேங்க் ஷீட்டில் மார்க் குறையும்போது, குற்ற உணர்ச்சியுடன் தனது தந்தை முன் தலை கவிழ்ந்து நிற்பார், விஜய். இவர் அப்படி நிற்பது அம்மா ஷோபாவுக்குப் பிடிக்காது. `ஏன் கொலை பண்ணிட்ட மாதிரி நிற்கிற... இனிமே இப்படிப் பண்ணமாட்டேன்பானு சொல்லிட்டுப் போ' என்பாராம், ஷோபா.\nவிஜய்க்குச் சிறுவயதிலிருந்தே ஊசிமீது பயம். ஒருமுறை படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்துவிட்டார், விஜய். முகமெல்லாம் அடி. ஷோபா கதறி அழ, எஸ்.ஏ.சி பதற்றமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். `ஊசி போடணும்' என டாக்டர் சொல்ல, விஜய் அழ ஆரம்பித்து, வீடுவரை அழுது புரண்டிருக்கிறார்.\nவிஜய்யின் ஃபேவரைட் லிஸ்டில் கார்களுக்கு தனி இடம் உண்டு. சிறுவயதில், சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட மறுநிமிடம் விஜய் கை காட்டிய பொருள் பைக். `நீ தம்மாத்துண்டு சைக்கிளையே ஃபிளைட் மாதிரி ஓட்டுற, பைக் வாங்கிக் கொடுத்தா ராக்கெட் மாதிரில பறப்ப உனக்குக் கண்டிப்பா பைக் வாங்கித்தர முடியாது' என மறுத்துவிட்டார், எஸ்.ஏ.சி. அந்த நிமிடமே விஜய்க்கு பைக் மீதான ஆசை விட்டுப்போயிடுச்சு.\nமேலும் படங்களைப் பார்க்க க்ளிக் செய்யுங்கள்\nஎஸ்.ஏ.சி பைக் ஆசையை நிராகரித்ததும் ஆரம்பித்ததுதான், கார்கள் மீதான காதல். `படையப்பா' படத்தில் ரம்யா கிருஷ்ணன் பயன்படுத்திய சியாரா வகை கார்தான் விஜய் வாங்கிய முதல் கார். தமிழ்நாட்டில் சியாரா வகை கார்களை வாங்கிய முதல் பத்துப் பேரில் விஜய் ஒருவர். மேலும், கறுப்பு நிற கார்கள்தாம் விஜய்க்குப் பிடிக்கும்.\nவிஜய் சினிமாவுக்கு வருகிறேன் எனச் ச���ன்னபோது, `உனக்கு இந்த ஃபீல்டு வேண்டாம். தாக்குப்பிடிக்கிறது கஷ்டம்' என்று எஸ்.ஏ.சி எச்சரித்தபோது, அம்மா ஷோபாதான் விஜய்க்கு ஆதரவாகப் பேசி எஸ்.ஏ.சியைச் சமாதானம் செய்தார். இந்தச் சம்பவம் குறித்து விஜய் பேசும்போதெல்லாம், `அந்த நிமிடம் அம்மா மட்டும் இல்லாவிட்டால், நான் நிச்சயம் நடிகர் ஆகியிருக்க முடியாது. என் எல்லா வெற்றிகளும் என் அம்மாவைத்தான் சேரும்' என நெகிழ்ச்சியாகக் குறிப்பிடுவார்.\n`நாளைய தீர்ப்பு' படத்தின் முதல் காட்சியில் தனது அம்மா ஶ்ரீவித்யாவை அடிக்கும் ராதாரவியை எதிர்த்து `பன்ச்' பேசவேண்டும். இந்தக் காட்சியை நான்கு முறை ரிகர்சல் பார்த்த விஜய், ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்தார். இதைப்பார்த்த ராதாரவி விஜய்யைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, எஸ்.ஏ.சியிடம் `சேகர் உன்பிள்ளை பாஸாயிட்டான்ப்பா...பெரிய நடிகனாயிடுவான்... அப்போ, நான் கால்ஷீட் கேட்டு வருவேன். நீ தரணும்' என மனதாரப் பாராட்டினாராம். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் ராதாரவி இருக்கிறார்.\n`செந்தூரப்பாண்டி' படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் ஒரு கண்ணாடியை மோதி உடைக்கிற மாதிரி சீன் இருந்தது. `டூப் போட்டுக்கலாம்' என அனைவரும் சொல்ல, பிடிவாதமாக விஜய்யே செய்து முடித்திருக்கிறார். இந்தக் காட்சி முடிந்ததும், விஜயகாந்த் கூப்பிட, பாராட்டத்தான் கூப்பிடுகிறார் என நினைத்துப் போனார், விஜய். ஆனால், விஜய்யைத் திட்டிவிட்டு `ஸ்டன்ட் ஆட்கள் அதையே தொழிலாக வெச்சிருக்கிறவங்க. அவங்களுக்கு இருக்கிற கவனமும் நேர்த்தியும் நமக்கு வராது. சின்னக் கண்ணாடி பீஸ் கண்ணுக்குள்ள போனாலும் நடிகனை நம்பி பணம் போட்டவங்க நிலைமை என்னாகும் நடிகனுக்கு உடம்புதான் மூலதனம்' எனக் கடிந்துகொண்டார், விஜயகாந்த்.\nவிஜய் சாதாரணமாக ஏதாவது ஒரு பாடலை `ஹம்' செய்துகொண்டிருப்பார். விஜய் சங்கீதப் பயிற்சியெல்லாம் பெற்றது கிடையாது. அத்தனையும் கேள்வி ஞானம்தான். `ரசிகன்' படத்தின் சாங் ரெக்கார்டிங்கில் தேவா மற்றும் எஸ்.ஏ.சி ரொம்ப என்கரேஜ் செய்து விஜய்யை `பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி' பாடலைப் பாடச் சொல்ல, விஜய் எவ்வளவோ மறுத்துப் பார்த்தார். தேவா விடவில்லை. `நம்ம படம்தானே பாடுங்க. நல்லாயில்லைனா மாத்திக்கலாம்' எனச் சொல்லி விஜய்யைப் பாட வைத்திர��க்கிறார்.\nவிஜய் டான்ஸ் ஆடிய முதல் படம் `சட்டம் ஒரு விளையாட்டு'. டான்ஸ் மாஸ்டர் டி.கே.பாபு இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுத்தும் விஜய் சரியாக ஆடவில்லை. உடனே கோபத்தில், `உன்னையெல்லாம் யார் நடிக்கக் கூப்பிட்டா' எனத் திட்டிவிட்டாராம். பின்னாளில், `ரசிகன்' படத்துக்கும் பாபுதான் டான்ஸ் மாஸ்டர். அந்தப் படத்தில் அவர் சொல்லிக்கொடுத்ததைவிட விஜய் நன்றாக ஆட, `நீ ஒரு பெரிய நடிகனா வருவ' எனத் திட்டிவிட்டாராம். பின்னாளில், `ரசிகன்' படத்துக்கும் பாபுதான் டான்ஸ் மாஸ்டர். அந்தப் படத்தில் அவர் சொல்லிக்கொடுத்ததைவிட விஜய் நன்றாக ஆட, `நீ ஒரு பெரிய நடிகனா வருவ உனக்குப் பெரிய எதிர்காலம் இருக்கு' எனப் பாராட்டினாராம்.\nஒருகாலத்தில் விஜய் கடுப்படிக்கிற காஸ்டியூம்களைத்தான் போடுவார். லயோலா காலேஜில் படித்த நாள்களிலும்கூட சுமாரான காஸ்ட்யூமில்தான் செல்வார். சினிமாவுக்கு வந்த பிறகும்கூட நன்றாக டிரெஸ் செய்யலாம் என விஜய் யோசித்ததே கிடையாது. விஜய் சங்கீதாவைத் திருமணம் செய்தபிறகுதான் டிரெஸ்ஸிங் சென்ஸில் மாற்றம் நடந்தது. அன்றிலிருந்து இன்றுவரை விஜய்யின் காஸ்டியூம்களைப் பெரும்பாலான மக்கள் ரசிக்கக் காரணம், விஜய் மனைவி சங்கீதா.\n`மதுர' படத்தில் காய்கறிக்காரராக நடித்தபோது விஜய்க்குக் கோயம்பேடு காய்கறி மார்கெட்டைச் சுற்றிப்பார்க்க ஆசை. ஒருநாள் திடீர் விசிட்டாகக் கோயம்பேடுக்கு விஜய் சென்றுவிட, பத்தே நிமிடங்களில் மொத்த மார்க்கெட்டும் விஜய்யைச் சூழ்ந்து கொண்டது. ஒரு கடைக்குச் சென்று வியாபாரம் பார்க்க ஆரம்பித்தார் விஜய். அப்போது, விஜய் கையில் ஐம்பது ரூபாயைத் திணித்த ஒருவர், `வெச்சுக்கோ தலைவா. என்னால கோடி ரூபாய் கொடுக்கமுடியாது. இது நான் உழைச்ச காசு' என உணர்ச்சிவசப்பட, `ஹலோ பிரதர், இது நீங்க உழைச்ச காசு. வீட்ல கொண்டுபோய் கொடுங்க. இல்லேன்னா, அக்கா என்னைத் திட்டப் போறாங்க' எனச் சொல்லியிருக்கிறார், விஜய்.\n`சந்திரமுகி' படத்தின் வெற்றி விழாவுக்கு ரஜினியின் அழைப்பை ஏற்று கலந்துகொண்டார், விஜய். அப்போது அங்கிருந்த பிரபுவிடம், `தன்னை மேடையில் பேசச் சொல்லவேண்டாம்' என வேண்டுகோள் வைத்தார். பின்பு ரஜினியே, `விஜய், நீங்க கண்டிப்பாப் பேசணும்' என வற்புறுத்த, வேறுவழியில்லாமல் மேடையேறிய விஜய், `என் தலைவர் ஃபங்ஷன் இது. தலைவர் சொல��றதைத்தான் செய்வார். செய்றதைத்தான் சொல்வார். அதற்கு இந்த விழாவே சாட்சி. இந்தப் படத்துக்கு வெற்றிவிழா கொண்டாடுவேன்னு சொன்னார், இப்போ செய்றார்\nவிஜய்க்கு பெர்சனலாக 2005- ம் வருடம் மறக்க முடியாதது. விஜய்க்கு மகள் பிறந்த வருடம் இது. தன் மகளைப் பற்றி பேசும்போது, `திவ்யா மேடம் வீட்டையே மொத்தமா தன் பக்கம் திருப்பிக்கிட்டாங்க. ஒரு நாள் முழுக்க வேலை பார்த்து எவ்வளவு களைப்பா வீட்டுக்குள்ள நுழைஞ்சாலும், என் குட்டிப் பொண்ணோட ஒரு சிரிப்பைப் பார்த்துட்டா போதும். உடம்புல புதுசா ரத்தம் பாயும். இது ஏதோ எனக்கு மட்டும் கிடைக்கிற ஃபீலிங் இல்லீங்க... குழந்தை இருக்கிற எல்லார் வீட்டிலேயும் இந்தப் புது ரத்தம் நிச்சயம் பாயும்' எனச் சொல்லி சிலாகித்தார், பாசக்கார அப்பா விஜய்.\n`சிவகாசி' பட ரிலீஸ் சமயத்தில் தீபாவளி காட்சிக்காக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சிவகாசிக்குச் சென்றார், விஜய். அங்கிருக்கும் பட்டாசு ஆலைகளுக்குச் சென்றவர், அங்கே வேலை செய்யும் தொழிலாளிகளிடம் நீண்டநேரம் பேசினார். அப்போது, `நான் நடிச்ச படங்களைப் பார்த்திருக்கிங்களா' என ஓர் அம்மாவிடம் கேட்க, `என் பேரன் வீட்ல உம் படத்தைத் தவிர வேறெதும் வைக்க விடமாட்றான். ஒன்ன மாதிரியே ஆடுறான், பாடுறான். நீயும் நல்லாத்தான் நடிக்கிற, நல்லாயிரு' என ஓர் அம்மாவிடம் கேட்க, `என் பேரன் வீட்ல உம் படத்தைத் தவிர வேறெதும் வைக்க விடமாட்றான். ஒன்ன மாதிரியே ஆடுறான், பாடுறான். நீயும் நல்லாத்தான் நடிக்கிற, நல்லாயிரு' என நெகிழ்ந்திருக்கிறார், அந்த அம்மா. அந்த வருட தீபாவளியை அங்கேயே கொண்டாடினார், விஜய்.\nவிஜய் நடிக்க வந்த புதிதில் விஜய்யின் ஒவ்வோர் அசைவையும் அப்பா எஸ்.ஏ.சிதான் முடிவு செய்வார். காலங்கள் மாற, விஜய்யின் முழு வேலைகளையும் விஜய்யே பார்க்க ஆரம்பித்தார். ஒருநாள் விஜய்க்கு கால் செய்த எஸ்.ஏ.சி, `நான் பெங்களூர்ல இருக்கேன் விஜய். அப்பாவா பேசலை, ஒரு புரொடியூசரா பேசுறேன். `அத்தன் ஒக்கடு'னு ஒரு தெலுங்குப் படம் பார்த்தேன். அதை தமிழில் தயாரிக்கலாம்னு நினைக்கிறேன். உங்க கால்ஷீட் கிடைக்குமா' எனக் கேட்டிருக்கிறார். உடனே அப்பாவிடம் விளையாட ஆசைப்பட்ட விஜய், `படம் பார்க்காம, கதை கேட்காம நான் எப்படி கால்ஷீட் தரமுடியும்' எனச் சொல்ல, பின்பு படத்தைப் பார்த்துவிட்டு அப்பாவுக்கு போன் செ��்த விஜய், `புரொடியூசர் சார். நான் ரெடி சார்' எனச் சொல்ல, அப்படி உருவானதுதான் `ஆதி' திரைப்படம்.\n`விஜய்யும் அஜீத்தும் எதிரும் புதிருமா இருக்காங்க'னு கோடம்பாக்கத்தில் பேசிக்கொண்டிருந்த காலம். அந்தப் பேச்சுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக `திருப்பதி' பட பூஜை விழாவில் அஜித்தும் ஷாலினியும் நின்று கொண்டிருக்க, சர்பிரைஸாக அங்கு என்ட்ரி கொடுத்தார் விஜய். ஷாலினிக்கு ஒரு `ஹாய்' சொல்லிவிட்டு `ஆல் தி பெஸ்ட்' என அஜீத்திடம் சொன்னார். உடனே புன்னகையுடன் அஜீத், `தேங்க்ஸ்' எனச் சொல்ல, அஜீத்துடன் கட்டியணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் விஜய். இன்று இந்த நிகழ்வு நமக்குச் சாதரணமாகத் தெரியலாம். ஆனால், அன்று இந்த நிகழ்வு பெரும்பாலானவர்களுக்கு ஆச்சர்யம்.\nசென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தன் 35-வது பிறந்தநாள் விழாவில், ரசிகர் மன்றக் கொடியை அறிமுகப்படுத்தினார், விஜய். விழாவின் இறுதியாக மேடையேறிய விஜய், `எல்லோருக்கும் நான் பொதுவானவனாக இருக்க ஆசைப்படுறேன். ஆனாலும், உங்க வேண்டுகோளுக்காக மன்றக் கொடியை அறிமுகப்படுத்துறேன். அரசியல்ல இருந்துட்டுதான் நல்ல காரியம் பண்ணணும்னு கிடையாது. நல்ல எண்ணம் இருந்தாலே போதும். அந்த எண்ணம் என் ரசிகர்களுக்கு நிறையவே இருக்கு. அதோட சேர்த்து நூறு சதவிகித உழைப்பையும் கொடுத்தோம்னா, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்' என்று பேசினார்.\nகிராமத்துக்குச் சென்று ஒருநாள் முழுக்க அந்த ஜனங்களோட அவங்க மாதிரி வாழணும் என்பது விஜய்க்கு நீண்ட நாள்களாக ஆசை. திருவள்ளூர் மாவட்டம் நேமம் கிராமத்துக்கு `ஒருநாள் விவசாயி'யாக இருந்துவிட்டுத் திரும்புவோம் என விரும்பினார், விஜய். சிட்டி பையனான விஜய், அக்மார்க் கிராமத்துப் பையனாக வயலில் அத்தனை வேலைகளையும் பார்த்தது, நேமம் கிராமத்து மக்களுக்கு ஆச்சர்யம். `நமக்கு சாப்பாடு கொடுக்கிற விவசாயிகள் கடவுள் மாதிரி’ என விஜய் சொல்ல, அந்தக் கிராமமே நெகிழ்ந்து போனது.\n`போக்கிரி’ வெள்ளி விழா மேடையில், `தாம்தக்க...' பாடலுக்கு மாற்றுத்திறனாளி இளைஞர்களோடு நடனமாடிக்கொண்டிருக்க, ராகவா லாரன்ஸ் அதைப் பாதியிலேயே நிறுத்தி, `விஜய் பிரமாதமான டான்ஸர்னு எல்லோருக்கும் தெரியும். மேடைகளில் பாடியிருக்கார். ஆனா, அவர் இதுவரை எந்த விழா மேடையிலும் ஆடி��தில்லை. யாருக்காக இல்லாவிட்டாலும் இந்தப் பசங்களுக்காக அவர் மேடையேறி ஆடணும்’ என வேண்டுகோள் வைக்க, அந்தக் குழந்தைகளுக்காக அதிரடி ஆட்டம் போட்டார்.\nமேலும் படங்களைப் பார்க்க க்ளிக் செய்யுங்கள்\nநடிக்க வந்த புதிதில் விஜய்க்கு டைரக்‌ஷன் மீதும் மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே கதைக்கான ஹோம் வொர்க்கையும் செய்துகொண்டிருந்தார். `என் முதல் படம் முழு ஆக்‌ஷன் கதையாக இருக்கும்' என அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாராம், விஜய். சில வருடங்களுக்கு முன்பு, `உங்க டைரக்டர் ஆசை என்னாச்சு' என விஜய்யிடம் கேட்டபோது, 'ஒரு படம் டைரக்ட் பண்ணணும்னு ஆசை இருந்தது. ஆனா, இப்போ இல்லை. அது ரொம்ப தலைவலியான வேலைங்க, நமக்கு செட் ஆகாது. நடிப்பே போதும்' என விஜய்யிடம் கேட்டபோது, 'ஒரு படம் டைரக்ட் பண்ணணும்னு ஆசை இருந்தது. ஆனா, இப்போ இல்லை. அது ரொம்ப தலைவலியான வேலைங்க, நமக்கு செட் ஆகாது. நடிப்பே போதும்\nமகன் சஞ்சய் பிறந்தது முதல் நீண்ட நாள்களாக மீடியா கண்ணில்படாமல் பாதுகாத்து வந்தார், விஜய். கிரவுண்டில் டோனியைப் பார்க்க வேண்டும் என்ற மகனின் ஆசைக்காக, 2008- ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது மைதானத்துக்குச் சஞ்சயை அழைத்து வந்தார். அங்கே, `கிரிக்கெட் ஆடத் தெரியுமா' என்று டோனி கேட்க, உற்சாகமாகத் தலையாட்டினார், சஞ்சய். அப்போது, டோனி ஹை டெஸிபல் விசில் அடிக்க, `நீயும் விசில் அடிப்பா' என்று தன் பாக்கெட்டில் இருந்த விசிலை எடுத்து சஞ்சய் கொடுக்க, விசில் அடித்துக் குஷிபடுத்தினார் விஜய்.\nசினிமா, டான்ஸுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர், சஞ்சய். `வேட்டைக்காரன்' படத்தின் அறிமுகப் பாடலில் ஆட ஸ்பாட்டுக்கு வந்தார், சஞ்சய். டான்ஸ் மாஸ்டர் ஷோபி சொல்லித்தரும் ஸ்டெப்பை கூர்ந்து கவனித்தார். எந்த ரிகர்சலும் இல்லாமல் ஆடத் தொடங்கினார். சஞ்சயின் ஆட்டம் விஜய்க்கே சர்பிரைஸ்தான்.\nவிஜய் ரஜினியின் வெறித்தனமான ரசிகர்தான். ஆனால், ரஜினிமீது கொண்ட அதே அன்பு மற்றொரு நடிகர் மீதும் கொண்டிருந்தார். அவர், அமிதாப் பச்சன். `ஷோலே' படத்திலிருந்து அமிதாப்பின் விசிறியானவர், விஜய். எந்தளவுக்கு என்றால், அப்பா -அம்மாவுக்குப் பிறகு அவருக்கு மிகவும் பிடித்த ஜோடி அமிதாப் - ஜெயமாதுரிதான்.\nவிஜய்க்குக் கல்லூரி காலத்திலிருந்து இன்றுவரை சஞ்���ீவ், ஶ்ரீநாத், மனோஜ், சுஜய், ராம்குமார்... இந்த ஐந்து பேர்தான் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். இவர்களோடு இருக்கும்போது நீங்கள் ரியல் விஜய்யைப் பார்க்க முடியும். `கலகல'வென சிரித்துப் பேசுவது, காமெடி, மிமிக்ரி செய்வது என ஏரியாவே களை கட்டும். நமக்கு விஜய், அம்மாவுக்கு ஜோ, நெருங்கிய நண்பர்களுக்கு விஜய் `மாப்பு'தான். கல்லூரி காலத்தில் விழா ஒன்றில் விஜய் தனது நண்பர்களுடன் `கொண்டையில் தாழம்பூ' பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். மேலும், இந்த ஐந்து பேரில் யார் வீட்டில் விஷேசம் நடந்தாலும், குடும்பத்தோடு கூடிவிடுவார்கள்.\nவிஜய்க்கு நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் உண்டு. அப்படி விஜய் மிகவும் விருப்பப்பட்டு நடித்த `பிரியமுடன்' படத்தைப் பார்த்த ஷோபா, `இனிமேல் இந்தமாதிரி கேரக்டர்ல நடிக்காதப்பா’ எனச் சொன்னார்களாம். அம்மாவின் அன்புக்காக, விஜய் நெகட்டிவ் கேரக்டர்களில் நடிப்பதில்லை.\nவிஜய்க்கு என்ன ஆசைகள் இருக்கப்போகிறது... கேட்டால், அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள். ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் ஷாப்பிங் செய்யவேண்டும். மனைவியை பைக்கில் ஏற்றிக்கொண்டு, சிட்டியை ரவுண்ட் அடிக்கவேண்டும். இன்னும் பல ஆசைகள் விஜய்க்கு உண்டு.\nவிஜய்க்கு மோகன்லால் மீது மிகுந்த மரியாதை உண்டு. ஒருநாள் மோகன்லால் குடும்பத்தை தன் வீட்டுக்கு வரவழைத்துப் பிரியாணி விருந்து கொடுத்தார், விஜய். இது நடந்தபிறகு விஜய் குடும்பத்தை, தன் ஈ.சி.ஆர் வீட்டுக்கு அழைத்து கேரள ஸ்டைல் விருந்து கொடுத்தார் மோகன்லால். மோகன்லால் வீடு முழுக்க ஓவியங்களாக இருப்பதைக் கண்ட விஜய், அந்த ஓவியங்களையெல்லாம் மோகன்லால்தான் வரைந்தார் என்பதை அறிந்தவுடன் மிகவும் ஆச்சர்யப்பட்டார். விருந்தெல்லாம் முடிந்தபிறகு தான் வரைந்த ஆறடி உயர விஜய் ஓவியத்தை பரிசாக விஜய்க்குக் கொடுத்தார், மோகன்லால்.\n`போக்கிரி' படத்தில் வரும் `வசந்த முல்லை' பாடலுக்காக விஜய், ராஜா வேடம் போட்டிருப்பார். அப்பா ராஜா வேடம் போட்டிருப்பதை அறிந்த சஞ்சய்க்கு விஜய்யை அந்த வேடத்தில் காணவேண்டும் என ஆசை. மகனின் ஆசைக்காக சஞ்சயை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைத்து, ஆசைதீர போட்டோஸ் எடுத்துக்கொண்டார்.\n`ஆதி' படத்தை அவசரமா முடிக்க வேண்டிய கட்டாயத்தால், ராத்திரி பகல் எனப் பார்க்காமல் விஜய் ஹைதராபாத்தில் ���ூட்டிங்கில் மூழ்கியிருந்த சமயம். வீட்டில் டிவியில் விஜய் படப் பாடல் ஓடிக்கொண்டிருக்க, சஞ்சய் தன் தங்கச்சி திவ்யாவிடம், `என்ன பார்க்கிறே பாப்பா, அதோ டான்ஸ் ஆடுறாரே, அவர் யாருனு பார்க்குறியா நம்ம வீட்டுக்குக்கூட அப்பப்போ வந்துட்டுப் போவாரே, அவர்தான். அவர் வந்ததும் உனக்குக் காட்டுறேன்’ எனச் சொல்லியிருக்கார். இதைக் கவனித்த சங்கீதா மொபைலில் விஜய்யிடம் சொல்ல, மனிதர் ஆடிப்போய்விட்டார். உடனே முதல் வேலையாக, `அடுத்த சண்டே எல்லோரும் கிளம்பி ஹைதராபாத் வந்துடுங்க’ என ஃப்ளைட் டிக்கெட் எடுத்து குடும்பத்தை வரவழைத்தார், விஜய்.\nவிஜய் சிலகாலங்களில் திமுகவுடன் நட்புக்கொடி பாராட்டியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த சமயம், அவரைச் சந்தித்துப் பொதுமக்களுக்கென அரிசி மூட்டைகளை அன்பளிப்பாகக் கொடுத்தார், விஜய். பிறகு, `நான் சினிமா தயாரிச்சா, விஜய்யை வெச்சுத்தான் என் முதல் படத்தை எடுப்பேன்’ என்று சொல்லி, `குருவி’ படத்தைத் தயாரித்தார், உதயநிதி. பின்பு, ஒரு நிகழ்ச்சியில், `முதல்வர் குடும்பத்து வாரிசுகளான உதயநிதி, தயாநிதி, அருள்நிதி பெயர்களை உச்சரித்தாலே ஒரு வைப்ரேஷன் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு அற்புதமான தமிழ்ப் பெயர்கள்’ என்று சொல்லி, `குருவி’ படத்தைத் தயாரித்தார், உதயநிதி. பின்பு, ஒரு நிகழ்ச்சியில், `முதல்வர் குடும்பத்து வாரிசுகளான உதயநிதி, தயாநிதி, அருள்நிதி பெயர்களை உச்சரித்தாலே ஒரு வைப்ரேஷன் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு அற்புதமான தமிழ்ப் பெயர்கள்’ என்று கருணாநிதி முன்னிலையில் புகழாரம் சூட்டினார், விஜய்.\nவிஜய் ஜெயலிதாவை நேருக்கு நேர் சந்தித்துப் பேசியது சைதை துரைசாமி இல்லத் திருமண விழாவில்தான். ஜெயலலிதா மணமக்களைப் பார்த்துவிட்டு திரும்பும்போது, விஜய் தம்பதிகளை வாழ்த்த படியேறிக்கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக இருவரும் சந்திக்க, அவ்வளவு கூட்ட நெரிசலிலும் விஜய்க்காகச் சில நிமிடங்கள் ஒதுக்கினார், ஜெயலலிதா.\nவிஜய் எப்போதும் பேப்பரைப் பின்பக்கத்தில் இருந்துதான் புரட்டுவார். தன் பட விளம்பரங்கள் மற்றும் சினிமா உலகம் பத்தி என்ன செய்திகள் என தன் சப்ஜெக்ட்டை மட்டும் பார்த்துட்டு, கசங்காமல் பேப்பரை மூடி வைத்துவிடுவார், விஜய். ஒருமுறை, `ஏம்ப்பா முதல் பக்கத்திலிருந்து படிக்காம கடைச��யிலிருந்து படிக்கிற' என அப்பா கேட்க, `முதல் பக்க நியூஸ்ல வர்ற அளவுக்கு உங்க பையன் இன்னும் பெரிய ஆள் ஆகலைப்பா' என கடி ஜோக் அடித்துவிட்டு நகர்ந்துவிடுவார்.\n`இயக்குநர்களின் நடிகர்'னா அது விஜய்தான் என்பார்கள், இவருடன் பணியாற்றிய இயக்குநர்கள். ஒரு கதையை முடிவு செய்யத்தான் நேரம் எடுத்துக்கொள்வாரே தவிர, ஷூட்டிங் ஸ்பாடுக்கு வந்துவிட்டால், சமத்துப் பிள்ளையாக மாறிவிடுவார். `துப்பாக்கி’ பட ஷூட்டிங் சமயத்தில் முருகதாஸிடம் சென்ற விஜய், `சார்... பிரபுதேவா அவர் படத்துல ஒரு பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டார். போயிட்டு வரவா’ எனக் கேட்க, `தாராளமா போங்க' என அனுப்பி வைத்திருக்கிறார், முருகதாஸ்.\nஇலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தபோது, `இலங்கையில் அமைதியை நிலைநாட்டுங்கள். அப்பாவித் தமிழர்களைக் கொல்லாதீர்கள்' என்று தமிழில், ஆங்கிலம், இந்தியில் சொல்லியும் ராஜபக்சே காதில் விழவில்லை. முதல் முறையாக சிங்கள மொழியில் பேசி, இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுவித்தார், விஜய்.\nவிஜய்க்குத் திருமணம் நிச்சயம் செய்தவுடனே எஸ்.ஏ.சி செய்த முதல் காரியம் விஜய்க்குத் தனிக்குடித்தனம் வைக்க வீடு பார்த்ததுதான். `எதுக்குப்பா இதெல்லாம்... நாங்க உங்களோடுதான் இருப்போம்'னு விஜய் சொன்னதற்கு, `அமைதியா இரு ..உனக்கு எதுவும் புரியாது'னு பதிலளித்துள்ளார் எஸ்.ஏ.சி.அப்பொழுது ஏன் அப்பா இப்படிச் செய்கிறார் எனப் புரியாமல் தவித்த விஜய் பின்னாளில், குடும்பம் நடத்துவதில் எத்தனை பொறுப்பு ,கஷ்ட நஷ்டம் இருக்கும் என்பதனை புரியவைக்கதான் அப்பா இப்படிச் செய்தார் என்பதனை புரிந்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-7-2-review-in-tamil-023418.html?utm_medium=AMP&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-18T06:05:21Z", "digest": "sha1:3BZDVVSAJDT6NMOOE7TANKEBUAARZHDL", "length": 21368, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.18,599-விலையில் வாங்கச் சிறந்ததா நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.! விமர்சனம்.! | Nokia 7.2 Review in Tamil - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 min ago Samsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\n1 hr ago இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப��பு\n2 hrs ago Republic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nMovies வெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு\nNews வெற்றி பெற்றவர்களை குஷி படுத்தும் திமுக... ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் பாராட்டு விழா\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\n பாதி மேட்ச்சில் வெளியேறிய 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.18,599-விலையில் வாங்கச் சிறந்ததா நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் அன்மையில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் மற்றும் சற்று உயர்வான விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்தது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,599-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,599-ஆக உள்ளது.\n6.3-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே\n12ஜிபி மெமரி(256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு)\n48எம்பி + 8எம்பி + 5எம்பி ரியர் கேமரா\n2340 x 1080 பிக்சல் திர்மானம்\nநோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் எச்டிஆர்10 ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பய ன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவு கொண்டுள்ளது இந்த நோக்கியா 7.2 சாதனம். பின்பு வீடியோ மற்றும் வீடியோ கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் திரை வடிவமைக்கபட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான அடையாளத்தை இந்த நோக்கியா 7.2 ஸ்மார்ட்ப���ன் கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.\nமேலும் இப்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் தான் வெளிவருகிறது, இந்த நோக்கியா 7.2 சாதனமும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் எச்டிஆர் ஆதரவு உள்ளதால் தெளிவான காட்சிகளை நமக்கு வழங்கும் இந்த நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.\nவாய்ஸ்கால்களை இலவசமாக வழங்குவதாக ஏர்டெல்-வோடபோன்ஐடியா அறிவிப்பு.\nநோக்கியா 7.2 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவதுள்ளது. ஒரு டிஎஸ்எல்ஆர் கேமராவை விட துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைஎடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது இந்த நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன். குறிப்பாக இரவு நேரங்களில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்;. பின்பு விலைக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைக்க்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.\nநோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் மென்பொருள் அமைப்பிற்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கூடிய விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இதற்முன்பு வந்த நோக்கியா ஸ்மார்ட்போன்களில் கூட இதே சிப்செட் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா 7.2 சாதனத்தில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், டூயல் சிம், பின்புறம் கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் பாஸ்ட் சார்ஜர் வசதி இருப்பதால் பேட்டரி பற்றிய கவலை இருக்காது. பின்பு பல்வேறு ஆப் பயன்படுகளை சிக்கல் இல்லாமல் இந்த சாதனத்தில் பயன்படுத்த முடிய���ம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பணத்திற்கு தகுந்தபடி சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது நோக்கியா 7.2\nSamsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\nநோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது\nஇந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\nநோக்கியா-வின் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்: விலை என்ன தெரியுமா\nRepublic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nNokia 6.1 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nAirtel Postpaid Data Add on Packs: ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்.\nNokia 6.1 Plus ஸ்மாரட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nஇனி \"நோக்கியா\" ஆட்டம்., பதுங்கியது பாயத்தானோ- 2020 புதிய மாடல் போன் அறிமுகமா\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nரூ.6,999-விலையில் விற்பனைக்கு வரும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nXiaomi Mi A2 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\n20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்\n- வாடிப்போகும் வாடிக்கையாளர்கள்: ஏர்டெல், வோடபோன் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160924-5145.html", "date_download": "2020-01-18T06:13:31Z", "digest": "sha1:QFOO7QQNNQZ45HTOWUCL3LW7WE7T4PEP", "length": 13400, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சைக்கிளோட்டப் பாதை மேம்படுகிறது, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nடெம்ப­­­னிஸ், பாசிர் ரிஸ், யீ‌ஷுன், செம்ப­­­வாங், தாமான் ஜூரோங் ஆகிய ஐந்து பேட்டை­­­களில் சைக்­­­கிள் புழக்­­­கத்தை எளி­­­தாக்­­­கும் வகை­­­யில் அதற்­­­கான பாதைக் கட்­­­டமைப்பை வச­­­தி­­­களு­­­டன் கூடிய புதிய முறை­­­யில் உரு­­­வாக்­­­கு­­­வ­­­தற்கு நிலப் போக்­­­கு­­­வ­­­ரத்து வாரி­­­யம் குத்­­­தகை­­­யா­­­ளர்­­­களுக்கு அழைப்பு விடுத்­­­துள்­­­ளது. சைக்­­­கிள் நிறுத்­­­தம், போக்­­­கு­­­வ­­­ரத்­­­துச் சந்­­­திப்­­­பு­­­களில் சைக்­­­கிள்­­­கள் எளி­­­தாக சாலையைக் கடப்­­­ப­­­தற்­­­கான வச­­­தி­­­கள், சைக்­­­கி­­­ளோட்­­­டி­­­களுக்­­­கான ஒரு­­­மு­­­கப்­­­படுத்­­­தப்­­­பட்ட அறி­­­விப்பு வாச­­­கங்கள் உள்­­­ளிட்­­­டவை இந்த புதிய கட்­­­டமைப்­­­பில் அடங்­­­கும். அக்­­­கம்பக்­­­கப் பேட்டை­­­களுக்கு மக்கள் எளி­­­தில் சென்­­­று­­­வ­­­ரக்­­­கூ­­­டிய வச­­­தியைப் பெறு­­­வ­­­தன்­­­மூ­­­லம் குடி­­­யி­­­ருப்­­­புப் பேட்டை­­­களுக்கு இடை­­­யே­­­யான இணைப்பை மேம்படுத்த இந்தக் கட்­­­டமைப்பு உத­­­வும்.\nஇந்த ஆண்டு இறு­­­திக்­­­குள் கிள­­­மெண்டி, ஹவ்­­­காங், மார்­­­சி­­­லிங், பிரோ­­­மி­­­னாட், செங்காங் ஆகிய பேட்டை­­­களி­­­லும் சைக்­­­கி­­­ளோட்­­­டப் பாதை­­­கள் பூங்காக்­­­களு­­­டன் இணைக்­­­கப்­­­படும். பீஷான், புவாங்காக், டகோட்டா, டோவர், பொத்­­­தோங் பாசிர், உட்­­­லண்ட்ஸ், இயூ டீ ஆகிய இடங்களில் ஏற்­­­கெ­­­னவே சைக்­­­கி­­­ளோட்­­­டி­­­களுக்­­­கென தனிப்­­­பாதை­­­யும் பாத­­­சா­­­ரி­­­களுக்­­­கென தனிப்­­­பாதை­­­யும் அமைக்­­­கப் ­­­பட்­­­டுள்­­­ளன. தாமான் ஜூரோங்­­­கில் இப்­­­போது 5.4 கிலோ மீட்டர் தூரம் அமைக்­­­கப்­­­பட்­­­டுள்ள சைக்­­­கி­­­ளோட்­­­டப் பாதை 10 கிலோ மீட்டர் தூரத்­­­திற்கு நீட்­­­டிக்­­­கப்­­­ப­­­ட­­­வுள்­­­ளது. இதற்­­­கான பணி 2017ஆம் ஆண்டு தொடக்­­­கத்­­­தில் ஆரம்­­­பிக்­­­கப்­­­பட்டு 2020ல் நிறை­­­வு­­­பெ­­­றும் என்று வாரி­­­யம் தெரி­­­வித்­­­தது. இந்த நீட்­­­டிப்­­­பின் வழி தாமான் ஜூரோங் குடி­­­யி­­­ருப்­­­பா­­­ளர்­­­கள் அரு­­­கே­­­யுள்ள லேக்சைட் எம்­­­ஆர்டி நிலை­­­யம், ஜூரோங் லேக் பகு­­­தி­­­களுக்கு எளி­­­தாக சைக்­­­கி­­­ளில் சென்று வர­­­லாம். அதி­­­க­­­மா­­­னோர் சைக்­­­கிளைப் பயன்­­­படுத்­­­தும் வகை­­­யில் இந்தத் தொகு­­­தி­­­யில் சைக்­­­கிள் பகிர்­­­வுத் திட்டம் ஒன்றை­­­யும் அடுத்த ஆண்டு இறு­­­தி­­­வாக்­­­கில் வாரி­­­யம் அறி­­­மு­­­கப்­­­படுத்­­­த­­­வி­­­ருக்­­­கிறது.\n8 பெண்கள்; 24 பேர் புதுமுகங்கள்: ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியானது\nஉமறுப்புலவர் தமிழ் நிலையத்தில் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்\nபாகிஸ்தான் சுற்றுப்பயணம்: பங்ளாதேஷ் வீரர் விலகல்\nவிமானப் பயணிகளின் நினைவில் பதிந்த காட்சித்திரைகள் விடைபெறும்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரி�� மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nசிங்கே ஊர்வலத்திற்கான ‘கடலலைகள்’ நடனத்திற்கு நடன அமைப்பாளர் சுரேந்திரன் ராஜேந்திரன் (நடுவில்), சக கலைஞர்களுடன் ஒத்திகை பார்க்கிறார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/12/03224342/1060192/Ezharai.vpf", "date_download": "2020-01-18T06:02:46Z", "digest": "sha1:5SNRUXDPE766JJMKFATG22Y2CRNN2G66", "length": 8401, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (03.12.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிஜேபி ல உள்ளவங்க எல்லாம் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ராங்க ... இது எங்க பொய் முடிய போகுதோ தெரியல..\nபிஜேபி ல உள்ளவங்க எல்லாம் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ராங்க ... இது எங்க பொய் முடிய போகுதோ தெரியல..\nபயணங்கள் முடிவதில்லை - 24.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 24.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nஏழரை - (13.11.2019) : விஜயகாந்த்தை நான் பாராட்டுகிறேன் ஏன்னா ஆளுமைமிக்க தலைவர்கள் இருக்கும் போது அரசியலுக்கு வந்தார் ஆனால் ரஜினிகாந்த் அப்படி இல்லை..\nகுற்ற சரித்திரம் - 18.11.2019 : கணவர் உயிருக்கு ஆபத்து… கை பார்த்து குறி சொன்ன குடுகுடுப்பைக்காரன்… கலசபூஜை நடத்தி நூதன திருட்டு… ஜக்கம்மாவை தேடிவரும் காவல்துறை...\nகுற்ற சரித்திரம் - 18.11.2019 : கணவர் உயிருக்கு ஆபத்து… கை பார்த்து குறி சொன்ன குடுகுடுப்பைக்காரன்… கலசபூஜை நடத்தி நூதன திருட்டு… ஜக்கம்மாவை தேடிவரும் காவல்துறை...\n(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க.\n(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க. - சிறப்பு விருந்தினர்களாக : மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // நாராயணன், பா.ஜ.க // மாலன், மூத்த பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க\n(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க\nவெள்ளக்குட்டை குறும்பதெருவில் எருதுவிடும் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடு - சார் ஆட்சியர் நேரில் ஆய்வு\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை மற்றும் குறும்பதெரு ஆகிய இரண்டு ஊர்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் எருது விடும் திருவிழா இன்று நடைபெறுகிறது.\nஏழரை - (17.01.2020) : நான் அப்பவே சொன்னேன் காங்கிரஸும் திமுகவும் புட்டுக்கும்னு யாராவது கேட்டாங்களா இப்போ அதுதான் நடந்துகிட்டு இருக்கு\nஏழரை - (17.01.2020) : நான் அப்பவே சொன்னேன் காங்கிரஸும் திமுகவும் புட்டுக்கும்னு யாராவது கேட்டாங்களா இப்போ அதுதான் நடந்துகிட்டு இருக்கு\nஏழரை - (11.01.2020) : உண்மை எல்லாம் உண்மை இல்லை, ஆனா உண்மை எல்லாம் உண்மை தான்\nஏழரை - (11.01.2020) : உண்மை எல்லாம் உண்மை இல்லை, ஆனா உண்மை எல்லாம் உண்மை தான்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/author/azreen-azmi/page/2/", "date_download": "2020-01-18T05:35:57Z", "digest": "sha1:IIDYVSIG7YOKP324KRJ6ACH3LWQ6NAJA", "length": 13268, "nlines": 117, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "அஸ்ரீன் ஆஸ்மி | WHSR - பகுதி XX", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > அஸ்ரீன் அஸ்மி > பக்கம் 2\nஅஸ்ரீன் ஆஸ்மி எழுதிய கட்டுரைகள்\nஎக்ஸ்எம்எல் டெக் டைகோன்கள் (மற்றும் அவர்களின் நிகர மதிப்பு) நீங்கள் அறிந்திருக்க வேண்டும்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nமிகவும் போட்டித் தொழில்நுட்ப துறையில் வாழ்வதற்கு ஒரு சாதனைதான் ஆனால் இந்த தொழில்நுட்ப தொழிலதிபர்கள் அதை தப்பிப்பிழைத்தனர், அவர்கள் அதை வளர்த்துக் கொண்டனர். ஒரு மொத்த நிகர மதிப்பு சுமார் $ 25 டிரில்லியன், thes ...\nடம்மீஸ் டொமைன் பெயர்: ஒரு டொமைன் பெயர் வாங்க எப்படி\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nமுதல் டொமைன் பெயர் பதிவு செய்யப்பட்டதும், பின்னர் இணையத்தில் செயலில் டொமைன் பெயர்கள் ஒரு அதிவேகமான வளர்ச்சியை கண்டது. Verisign இன் அறிக்கை 1985 இல் டொமைன் தொழில் ...\nவாசகர்கள் ஸ்கேரிங் நிறுத்து (உங்கள் எழுத்து எளிதாக்குங்கள்)\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\n\"அதை எளிமையாக, முட்டாள்தனமாக வைத்துக்கொள்\" என்று எழுதுவதால், என் ஆசிரியர் என்னிடம் என்ன சொன்னார் என்று சொன்னார். இந்த நாள் வரை, என் எழுத்து எளிதில் வைக்க என் முயற்சியால் முயற்சி செய்கிறேன். டி ...\nஇன்ஃப்ளூனர்ஸர் மார்க்கெட்டிங் உள்ள வேறுபாடு தேவை\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநுகர்வோர் தங்கள் பிராண்டுகளை இன்னும் திறம்பட strategize ம���்றும் ஊக்குவிக்க உதவும் முக்கிய செல்வாக்கு உதவியுடன் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் மூலம் செல்வாக்கு மார்க்கெட்டிங் அதிகரிப்பு குறிக்கிறது. ஸ்டூ கொண்டு ...\nYouTube ஐப் பணமாக்குதல்: யூடியூபர்கள் எப்படி பணம் சம்பாதிப்பது\nஅக்டோபர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபணத்தை எப்படி உன்னால் உண்டாக்க முடியும் அழகான நல்லது சரி, நீ உன் வீட்டில் வசதியாய் அதை செய்ய முடியுமா எந்த முதலாளிகளும் புகார் செய்ய வேண்டியதில்லை, துரதிர்ஷ்டவசமாக எந்த காலவரையறையும் இல்லை\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plusminusnmore.rapo.in/?genres=science-fiction", "date_download": "2020-01-18T07:19:01Z", "digest": "sha1:AZPMDGV46VEKLD2IV5BIJBQFV4E5YY2O", "length": 2413, "nlines": 40, "source_domain": "plusminusnmore.rapo.in", "title": "Science Fiction – PlusMinus'n'More", "raw_content": "\n“தடிதடியா நாலு புஸ்தகங்க நாப்பது நாள் உக்காரவைச்சு நானூறு பக்கங்களுக்கு என்ன நார்நாரா கிழிச்ச்சதுக்கப்புறம் எந்திரிச்சு வந்தா அங்க திரும்பவும் ரெண்டு தடி புஸ்தகங்க என்ன மொறச்சு பாத்துச்சு… ” இவ்வளவு கஷ்டத்துக்கப்புறமும் புத்தகத்த படிக்கறத விடாம இருந்தா, வாங்குன அடியோட வீக்கத்துக்கு ஆறுதலா வெந்நீர் ஒத்தடம் கொடுக்கறமாதிரி ஒருசில புத்தகங்கள் அப்பப்போ சிக்கும். அதுல ஒண்ணு தான் இந்த 6174. இது மாதிரி புத்தகங்களால கொஞ்சம் உடம்ப தேத்திகிட்டா, […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2019/", "date_download": "2020-01-18T05:43:53Z", "digest": "sha1:673YRYYRVWFJU7BFTVFWDSMBEJAJLX4S", "length": 8854, "nlines": 56, "source_domain": "tnreginet.org.in", "title": "பத்திர பதிவு செய்திகள் 2019 | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nTag: பத்திர பதிவு செய்திகள் 2019\nTnreginet 2020| ஆவணங்களை பதிவு செய்வதில் இவர்களுக்கு முன்னுரிமை\nTnreginet 2020| ஆவணங்களை பதிவு செய்வதில் இவர்களுக்கு முன்னுரிமை\ntnreginet 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 பத்திர பதிவு செய்திகள் 2019 பத்திரப்பதிவு துறை பத்திரப்பதிவு துறை செய்திகள் 2019\nTNREGINET 2020| ஆன்லைன் பத்திரப்பதிவு பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது கிடைக்கும்\n2019 tnreginet ஆன்லைன் பத்திரப்பதிவு பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது\ntnreginet 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திரப்பதிவு பிரச்சனை பத்திர பதிவு செய்திகள் 2019 பத்திரப்பதிவு துறை பத்திரப்பதிவு துறை செய்திகள் 2019\nTNREGINET 2019| பத்திரப்பதிவு வருவாய் மீண்டும் சரிவு; 8 மண்டலங்களுக்கு எச்சரிக்கை\nTNREGINET 2019| பத்திரப்பதிவு வருவாய் மீண்டும் சரிவு; 8 மண்டலங்களுக்கு எச்சரிக்கை\ntnreginet 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 பத்திர பதிவு செய்திகள் 2019 பத்திரப்பதிவு துறை பத்திரப்பதிவு துறை செய்திகள் 2019 பத்திரப்பதிவு வருவாய் பத்திரப்பதிவு வருவாய் சரிவு\nTNREGINET 2019| ஆன்லைன் பத்திரப்பதிவுக்கு எதிராக வழக்கில் அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்\nTNREGINET 2019| ஆன்லைன் பத்திரப்பதிவுக்கு எதிராக வழக்கில் அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்\ntnreginettnreginet 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 பத்திர பதிவு செய்திகள் 2019 பத்திரப்பதிவு துறை பத்திரப்பதிவு துறை செய்திகள் 2019\nபத்திர பதிவுத்துறையின் இ-சேவைகள் என்ன\nபத்திர பதிவுத்துறையின் இ-சேவைகள் என்ன\ntnreginet 2019 tnreginet e-sevai 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திர பதிவு பத்திர பதிவு செய்திகள் 2019 பத்திர பதிவுத்துறை பத்திர பதிவுத்துறை இ-சேவைகள்\nபத்திரம் பதிவுத்துறை அவர்களின் வேலையை சரியாக செய்வதில்லை என்ன செய்வது\nபத்திரம் பதிவுத்துறை அவர்களின் வேலையை சரியாக செய்வதில்லை என்ன செய்வது\nஆன்லைன் பத்திர பதிவு வழிகாட்டி பிரச்னை; பத்திர பதிவு முடக்கம்\nTNREGINET 2019 Latest News – ஆன்லைன் பத்திர பதிவு வழிகாட்டி பிரச்னை\ntnreginet 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திர பதிவு பத்திர பதிவு செய்திகள் 2019 பத்திரப்பதிவு துறை பத்திரப்பதிவு துறை ஊழல் பத்திரப்பதிவு துறை செய்திகள் 2019\nசான்றளிக்கப்பட்ட நகல் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி\nOnline ல் சொத்து பத்திரம் நகல் பெறுவது எப்படி\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/151017-inraiyaracipalan15102017", "date_download": "2020-01-18T06:46:36Z", "digest": "sha1:COL27WJ556VBXDQ5HPJDCLORFN6URFQJ", "length": 8708, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.10.17- இன்றைய ராசி பலன்..(15.10.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோ கம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nரிஷபம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமிதுனம்:துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபா ரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகடகம்:காலை 8.53 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். நண்பகல் முதல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பா வீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nசிம்மம்:காலை 8.53 மணி முதல் ராசிக்குள் சந்தி ரன் நுழைவதால் வேலைச் சுமையால் பதட்டம் அதிகரிக் கும். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வேலை யாட்களால் விரயம் வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகன்னி:எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். போராடி வெல்லும் நாள்.\nதுலாம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்:பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கனவு நனவாகும் நாள்.\nதனுசு:காலை 8.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் பழைய நினைவு களில் மூழ்குவீர்கள். நண் பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அரைக்குறையாக நின்ற வேலை கள் முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமகரம்: காலை 8.53 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும் பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் நயமாக பேசுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகும்பம்:உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோ தர வகையில் உதவிகள் கிட்டும். விலை உயர்ந்த பொருட் கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமீனம்:எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/171119-inraiyaracipalan17112019", "date_download": "2020-01-18T07:39:06Z", "digest": "sha1:VWMM2KTJRFYS3OBFL5DC57KKM4UHTBX5", "length": 8988, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.11.19- இன்றைய ராசி பலன்..(17.11.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தினருடன் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுக்கும்நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். புதிய நண்பர்களால் மகிழ்ச்சி யான நிலை உருவாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்றுவியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தி யோகத்தில் இழந்த உரிமையைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nமிதுனம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விமர்சனங்களுக்கும், கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும், யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக்கூடிய சில விஷ யங்கள் சீரியஸாக வாய்ப்பு இருக்கிறது. வியா பாரத்தில் இழப்புகள் ஏற்படும். திட்டமிட்டுச் செயல்படவேண்டிய நாள்.\nகடகம்:சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்கவேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள் ளுங்கள். வியாபாரத் தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.\nசிம்மம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள் பெற்றோர்களின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.\nகன்னி:உங்களின் அணுகு முறையை மற்றவர்களுக்காக மாற்றி கொள்வீர்கள். உடன் பிறந்த வர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். நன்மை நடக்கும் நாள்.\nதுலாம்:கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nவிருச்சிகம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்பவேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரி குறை கூறுவார். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.\nதனுசு:கடினமான காரியங்களையும் சாதாரணமாக முடிப் பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் அதிரடியாக மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.\nகும்பம்:குடும்பத்தில் உங்கள் கைஓங்கும். சிக்கனமாகச் செலவழித்துச் சேமிக்கத் தொடங்கு வீர்கள். நண்பர்களின், அண்டை அயலார்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமீனம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.புதிய வேலை வாய்ப்பு அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2020/01/3-18.html", "date_download": "2020-01-18T07:02:58Z", "digest": "sha1:I3HFKB5YK2VMWOTQ6Q3KNEOZHSQ7PL4Z", "length": 8345, "nlines": 171, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: தமிழகத்தில் 3 அரசு பல்கலை.யில் தொலைதூரக் கல்வியில் 18 புதிய பாடப்பிரிவுகள் யுஜிசி அனுமதி வழங்கியது", "raw_content": "\nதமிழகத்தில் 3 அரசு பல்கலை.யில் தொலைதூரக் கல்வியில் 18 புதிய பாடப்பிரிவுகள் யுஜிசி அனுமதி வழங்கியது\nதமிழகத்தில் உள்ள 3 அரசு பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வி முறையில் 18 புதிய படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் தொலைதூரக் கல்வி முறையில் புதிய பட்டப்படிப்புகளை தங்களின் நிறுவனத்தில் தொடங்க கடந்த ஆண்டு யுஜிசியிடம் அனுமதி கோரியிருந்தது.\nஇந்நிலையில், 16 பல்கலைக்கழகங் களுக்கு யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலை., சேலத்தில் உள்ள பெரியார் பல்கலை., சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. ஆகிய 3 மாநில அரசு பல்கலைக் கழகங்களில் 18 புதிய பாடப்பிரிவுகளுக்கு யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் முதல்முறையாக மதுரை காமராஜர் பல்கலை.யில் பி.எட். படிப்புக்கு தொலைதூரக் கல்வி முறையில் அனுமதி கிடைத்துள்ளது. மேலும், எம்.ஏ. சமூக வியல், எம்.ஏ. தமிழ் ஆகிய பாடப்பிரிவு களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது.\nபெரியார், தமிழ்நாடு உடற்கல்வியில் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகங் களுக்கு முறையே 13 மற்றும் 2 பாடப்பிரிவுகளுக்கு தொலைதூரக் கல்வி முறையில் அனுமதி கிடைத்துள்ளது. உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை.க்கு யோகா பாடப்பிரிவில் பிஎஸ்சி, எம்எஸ்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது. தற்போது அனுமதி பெற்ற அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில் (நாக்) அளவீடுகளின்படி 3.62 மதிப்பெண்களுக்கு குறைவாகவே உள்ளது.\nஇதனால், புதிய பாடப்பிரிவுகளுக்கு இந்த ஒரு ஆண்டுக்கு மட்டும்தான் மாணவர் சேர்க்கையை செய்ய முடியும். அடுத்த ஆண்டுக்கு மீண்டும் அனுமதி வாங்கவேண்டும். ‘நாக்’ தரவரிசையில் 3.62 மதிப்பெண் பெற்று இருந்தால், 5 ஆண்டுகளுக்கு புதிய பாடப்பிரிவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க வுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_video_all.php", "date_download": "2020-01-18T06:08:28Z", "digest": "sha1:U6JCGHHPT2KAJGVX2SSLP2VWBR5HIK5C", "length": 8238, "nlines": 171, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Celebrity Interviews Video | Tamil Cinema Videos | Latest Trailers | Celebrity Videos | Tamil Actor and Actress Interview Video Clips.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஅடுத்து குடும்ப கதையில் விஜய்: பாண்டிராஜ் இயக்கம்\nபட்டாஸ் பட நாயகி மெஹரீன் பிர்சாண்டா பேட்டி\nரஜினி என்னை கன்னத்தில் அறைந்தார்: யோகிபாபு\nஎன்னால் டிஸ்டர்ப்பான நயன்தாரா :யோகிபாபு\nஅரசு மருத்துவனையில் எல்லா வசதிகளும் உள்ளது: சர்மிளா பேட்டி\nகல்யாணம் நான் செய்த மிகப்பெரிய தவறு: சர்மிளா பேட்டி\nஎனக்கு நடிப்பதை விட இயக்குவதுதான் பிடிக்கும்: ஹிப் ஹாப் ஆதி\nபுதிய இன்டிபெண்டென்ஸ் கலைஞர்களை உருவாக்க ஆசை: ஹிப் ஹாப் ஆதி\nஅசுரன் 100 வது நாள் கொண்டாட்டம்\nதர்பார் - பெயர் சொல்லாததற்கே பின் வாங்கல்\nஎனக்கு ஒன்னு தெரிஞ்சாகணும் இசை வெளியீட்டு\nசூரரை போற்று டீசர் ரிலீஸ் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்\n'த ஃபியூச்சர்ஸ்' என்ற புதிய அமைப்பை தொடங்கினார் ஏ.ஆர்.ரகுமான்\n‛தர்பார்' படத்தை மலேசியாவில் வெளியிட தடை\nஅடவி இசை வெளியீட்டு விழா\nபொன்னியின் செல்வன் - தமிழ் தலைப்பு எங்கே\n'ஆர்ஆர்ஆர்' - 2020 ரிலீஸ் உறுதி\nதொட்டு விடும் தூரம் படக்குழுவினர் பேட்டி\nகல்தா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகருணாநிதி 100% ஸ்டாலின் 10% - சரக்குமார் மார்க்|| Raadhika Sarathkumar|DMK|\nநித்தி பேச்சுக்கு நான் ரசிகன் | Raadhika Sarathkumar\nதமிழரசன் இசை வெளியீட்டு விழா\n‛தர்பார்' இசைக்கோர்ப்பில் முருகதாஸ் - அனிருத் தீவிரம்\nடோலா இசை வெளியீட்டு விழா\nதல தளபதிக்கு கதை இருக்கு என்னிடம் பாலாஜி வைரமுத்து\n4வது முறையாக விஜய் - முருகதாஸ் கூட்டணி\n6 முறை வீட்டை விட்டு வெளியேறினேன்... இயக்குநர் ப்ரியா பேட்டி..\nமீண்டும் வலம் வரும் ரஜினி - கமல் படத் தகவல்\n'பிகினி' ஷேரிங் செய்த காஜல் அகர்வால்\n168வது படத்தில் ரஜினிக்கு 2 மனைவிகள்\nநான் அழகா இல்லை: மேடையில் அழுத கதாநாயகி\nரக்ஷித் ஷெட்டி - ஷான்வி ஸ்ரீவஸ்தவா பேட்டி\n'பொன்னியின் செல்வன்' - வைரமுத்து நீக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=269", "date_download": "2020-01-18T06:59:24Z", "digest": "sha1:AQA2HA4HZXGBFHWHQUOJADCPLABHJ4HW", "length": 6854, "nlines": 99, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடமாகும் மும்பை பெண் டான் கங்குபாய் | நடித்த பின்னும் சமூக நோக்கு; தீபிகாவுக்கு குவியும் பாராட்டு | விவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண் | ஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ் | வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் கா��்பியா 'பட்டாஸ்' | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\n‘கலகலப்பு 2’வில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரஸா ஆகியோர் நடிக்கிறார்கள் என குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.\nமேலும் : குஷ்பூ ட்வீட்ஸ்\nசிறிதுகாலம் டுவிட்டரை விட்டு ...\n6 வருடங்கள் கழித்து ஒரு படத்தில் ...\nஇந்தியாவின் மகள் சானியா. அவரது ...\nசமீபத்தில் நான் கனடா சென்றபோது ...\nதிமுக-வை விட்டு விலகியுள்ள நடிகை ...\nதனது கணவர் சுந்தர்.சி இயக்கத்தில், ...\nவிவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண்\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்\nவில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nமாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம்\n'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' \nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபடமாகும் மும்பை பெண் டான் கங்குபாய்\nநடித்த பின்னும் சமூக நோக்கு; தீபிகாவுக்கு குவியும் பாராட்டு\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nநடிகர் சங்கம் தேர்தல் : பாண்டவர் அணி வேட்பாளர்கள் அறிவிப்பு\nகுஷ்பூ இல்லை... ரம்யா கிருஷ்ணன்...\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டும் 80களின் நட்சத்திரங்கள்\nதமிழில் வாழும் மனிதரின் முதல் வரலாற்று படம்.\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=2748", "date_download": "2020-01-18T06:45:50Z", "digest": "sha1:Y3LLW53BB6TZJ2PLC4HBBD4LARUJUQ7H", "length": 32650, "nlines": 56, "source_domain": "maatram.org", "title": "இலங்கையில் ஆட்சிமாற்றம்; இந்தியாவின் வகிபாகம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், வௌியுறவுக் கொள்கை\nஇலங்கையில் ஆட்சிமாற்றம்; இந்தியாவின் வகிபாகம்\n2009இல் பிரபாகரன் யுத்தகளத்தில் வீழ்ந்தபோது எவ்வாறானதொரு ஆச்சரியம் நிலவியதோ, அவ்வாறானதொரு ஆச்சரியம்தான் மஹிந்த ராஜபக்‌ஷ விடயத்திலும் ���ிலவுகிறது. ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷவை இவ்வளவு எளிதாக அதிகாரத்திலிருந்து அகற்ற முடியுமென்பதை அவர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறும் வரையில் எவருமே நம்பியிருக்கவில்லை. எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்ததான உணர்வே எஞ்சியிருக்கிறது. இது எவ்வாறு நிகழ்ந்தது இந்த புதிரை மெதுவாக அவிழ்க்கும் வகையில் தற்போது ஒரு சில தகவல்கள் கசிந்திருக்கின்றன. அதாவது, நடந்து முடிந்த ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்திய வெளியக உளவுத் துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்விற்கான (Research and Analysis Wing – RAW) அமைப்பின் திரைமறைவு செயற்பாடுகள் இருந்தன எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் டிசம்பர் மாதமளவிலேயே கசியத் தொடங்கியிருந்தது. இந்தியத் தூதரகத்திலிருந்து இயங்கிக்கொண்டிருந்த றோ அதிகாரி இளங்கோ திடீரென இந்தியாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இவரது இலங்கைப் பணிக்கான ஒப்பந்த காலம் முடிவுற்றமையே இவர் சென்றதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டது. அதிலும் உண்மையில்லாமலில்லை. சாதாரணமாக இலங்கையில் பணியாற்றும் இந்திய அதிகாரிகளுக்கான பணிக்காலம் மூன்று வருடங்களாகும். ஆயினும், தேர்தலொன்று இடம்பெறுவதற்கான திகதி நெருங்கிவரும் சூழலில் திடிரென்று இளங்கோ சென்றமையானது அரசியல் வட்டாரங்களில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது. அப்போது கூட்டமைப்பின் வட்டாரங்களின் ஊடாக ஒரு தகவல் கசிந்திருந்தது. மஹிந்தவின் முறைப்பாட்டைத் தொடர்ந்தே இளங்கோவை புதுடில்லி திடீரென்று அழைத்ததாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால், சில தகவல்களின் படி றோ அதிகாரி மாற்றப்பட்டாலும், அவர் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் ஏலவே வெற்றிகரமாக மேற்கொண்டுவிட்டே சென்றிருக்கிறார்.\nஇலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னால் இந்திய உளவுத் துறை இயங்கியதாக வெளியாகும் குற்றச்சாட்டுக்களை இந்தியா மறுத்திருக்கிறது. இது தொடர்பில் பேசியிருக்கும் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையின் ஆட்சி மாற்றம் மக்களால் ஏற்பட்டதேயன்றி, றோவினால் அல்ல என்று பதிலளித்திருக்கின்றார். மங்கள சமரவீர கூறுவது போன்று ஆட்சி மாற்றம் மக்களால்தான் ஏற்பட்டது. ஆனால், அது ஜாதிக ஹெல உறுமயவின் வெளியேற்றம், மைத்திரிபால சிறிசேனவின் வெளியேற்றம், ஆரம்பத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில் தீவிர ஆர்வம் காட்டிய ரணில் விக்கிரமசிங்கவின் பின்வாங்கல், சம்பந்தனின் இறுதிநேர மைத்திரி ஆதரவு ஆகியவை இல்லாதிருந்தால், மக்களால் ஆட்சி மாற்றம் நோக்கி அணிதிரண்டிருக்க முடியுமா\n2009இல் பிரபாகரனை வீழ்த்தும் யுத்தம் நிறைவுற்றது. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் பிரபாகரனை வீழ்த்துவதற்கு எந்த சக்திகளெல்லாம் மஹிந்தவை பலப்படுத்தினவோ, அவர்கள் அனைவரும் மஹிந்தவிற்கு எதிராகவும் திரும்ப வேண்டிய சூழல் விரைவிலேயே ஏற்பட்டது. மஹிந்த, தெற்காசியாவில் ‘சொல்கேளா அதிபர்’ என்னும் வகையில் செயலாற்றத் தொடங்கினார். இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்பதையே மறந்துபோகுமளவிற்கு மஹிந்தவின் செயற்பாடுகள் எல்லைமீறின. மஹிந்தவின் ஆட்சி அணுகுமுறை தெற்காசியாவில் ஒரு கிழக்காசிய அணுகுமுறையை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு நேரடியாகவே அச்சுறுத்தல் விடுமளவிற்கு, மஹிந்தவின் செயற்பாடுகள் எல்லைதாண்டின. இந்தியாவின் கவலைகளை புறம்தள்ளி, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருக்கிச் செல்லுவதில் மஹிந்த எந்தவொரு தயக்கமும் காண்பிக்கவில்லை. பாகிஸ்தானிய உளவுப் பிரிவின் முகவரான சாக்கிர் ஹூசைன் என்பர் கடந்த வருடம் மே மாதம் தமிழ் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் போது கொழும்பில் இருக்கும் இலங்கைக்கான பாகிஸ்தானிய தூதரகத்தில் கடவுச்சீட்டு அலுவலகராக (Counsellor (Visa) கடைமையாற்றுகின்ற சித்திக் (Siddiqui) மற்றும் அவரது மேலதிகாரியான ஷா (Shah) ஆகியோருக்கும் கைதுசெய்யப்பட்ட ஹூசைனுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தமை கண்டறியப்பட்டது. குறித்த இருவரும் பாகிஸ்தானிய உளவுப் பிரிவான ஜ.எஸ்.ஜயின் (Inter Services Intelligence/ ISI) கீழ் பணிபுரிபவர்களாவர்.\nஇது இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியையும் அதேவேளை, பாகிஸ்தானிய உளவுத்துறை கொழும்பிலிருந்து இந்தியாவிற்கு எதிராக செயலாற்றுமளவிற்கு இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதும் உறுதியானது. இது பற்றி கசிந்த தகவல்களின்படி மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டாபயவிற்கும் இடையி���் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் வினவியபோது கோட்டாபய பின்வருமாறு பதிலளித்திருக்கின்றார். நாங்கள் விழிப்பாகத்தான் இருக்கிறோம். ஒன்று, இரண்டு சம்பவங்கள் நடக்கும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. ஏன் உங்கள் இந்தியாவிலும் குண்டுகள் வெடிக்கின்றதுதானே. இந்தியாவை ஒரு பொருட்டாகக் கொள்ளாத மேற்படி பதில், இந்தியாவை எரிச்சலடையச் செய்ததாகவே சில தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன. இதுதான் முதலாவது முறுகலாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோன்று சீனாவின் நீர்மூழ்கிகளை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதித்தமையும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.\nஇதுபோன்ற விடயங்கள் புதுடில்லி வட்டாரங்களில் மஹிந்த கையாள முடியாத ஒருவர் என்னும் கருத்துநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், மஹிந்த தொடர்ந்தும் பதவியிலிருப்பது இந்தியாவின் நலன்களுக்கு ஆபத்தானது என்னும் கருத்தும் வலுவடைந்தது. நரேந்திர மோடி பெரும்பாண்மை பலத்துடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் அழைத்திருந்தமை அரசியல் வாசகர்கள் அறிந்த விடயமே. ஆனால், அறியாத விடயம் ஒன்றுண்டு. சார்க் தலைவர்கள் என்னும் வகையில் மஹிந்த ராஜபக்‌ஷவும் அழைக்கப்பட்டிருந்தார். இதன் போது நட்பார்ந்த சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது. சந்திப்பில், மோடி 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது பற்றியும் வலியுறுத்தியிருக்கின்றார். ஆனால், இதற்கு பதலளித்த மஹிந்த அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல், நீங்கள் விருந்தோம்பலுக்கு அழைத்ததாக எண்ணித்தான் நான் வந்தனான் என்று பதிலளித்திருக்கின்றார். மஹிந்தவின் பதிலால் மோடி அதிர்ச்சியடைந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் இந்தியாவை பொருட்படுத்தாமல் சீன நீர்மூழ்கிகள் இலங்கைக்குள் உள்நுழைய அனுமதித்தமை, சீனாவுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஆகியவற்றையும் ஒன்றிணைத்து நோக்கிய போது இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை என்னும் முடிவுக்கு இந்தியா தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇந்தப் பின்னணியில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமா���ின் அதனை எவ்வாறு சாத்தியப்படுத்துவது என்னும் ஆலோசனைகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் பின்னணியில்தான் மிகவும் துல்லியமான திட்டங்கள் வகுப்பட்டிருக்கின்றன. புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொண்டவர் என்பதுதான் ராஜபக்‌ஷவின் செல்வாக்கிற்கு காரணம். எனினும், ராஜபக்‌ஷவின் அளவுகடந்த குடும்ப ஆதிக்கத்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி, யுத்தத்தின் போது மஹிந்தவிற்கு பக்கபலமாக தொழிற்பட்ட ஜாதிக ஹெல உறுமயவிற்குள் மஹிந்த தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் அகியவற்றை துல்லியமாக மதிப்பிட்டு காய்கள் நகர்த்தப்பட்டன. அதேவேளை, தமிழ், முஸ்லிம் கட்சிகளை எவ்வாறு கையாளுவது என்னும் திட்டமும் வகுக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னரே ஜாதிக ஹெல உறுமய ஜக்கிய மக்கள் சுதத்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. முதலில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலய ரத்ன தேரர் வெளியேறினார். அவரது வெளியேற்றம்தான் மஹிந்தவிற்கு எதிராக களமிறங்க முடியுமென்னும் நம்பிக்கையை மற்றவர்களுக்கு கொடுத்தது. ஒப்பரேசன் ஆரம்பமானது. உண்மையில் மஹிந்த ராஜபக்‌ஷ தமிழ் நாட்டு ஜோதிடர் ஒருவரின் உதவியுடன், கேரள ஜோதிடர் ஒருவர் ஊடாக தேர்தல் திகதியை நிர்ணயம் செய்ய முற்பட்டிருக்கின்றார். எப்போது தேர்தல் வைத்தால் தன்னால் வெல்ல முடியுமென்பதை குறித்த கேரள ஜோதிடர் வாயிலாக அறிந்துகொள்ள முற்பட்டிருக்கின்றார். இந்தத் தகவல்களை இந்திய மத்திய புலனாய்வு பணியகம் முகர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மஹிந்தவிற்கு கேரள ஜோதிடர் குறித்துக் கொடுத்த தேர்தல் திகதியிலிருந்தே மஹிந்தவின் ஆட்சிக்கான நாட்கள் எண்ணப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.\nஆனால், விடயங்கள் துல்லியமாக கணிக்கப்பட்ட போதும் மக்கள் எந்தளவு தூரம் மைத்திரிபாலவின் பக்கமாக திரும்புவார்கள் என்னும் விடயத்தில் ஆரம்பத்தில் தெளிவற்ற நிலை காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தெற்கில் ஒரு தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முன்கூட்டியே சில தயாரிப்புக்களை ராஜபக்‌ஷாக்கள் மேற்கொண்டிருந்தனர். 2010இல் பெற்ற வெற்றியின் அடிப்படையிலேயே அவர்களின் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 18 லட்சம் வாக���குகள் வித்தியாசத்தில் மஹிந்த வெற்றி பெற்றிருந்தார். இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையிலேயே தேர்தலொன்றை எதிர்கொள்ளத் துணிந்தார். குறித்தளவான சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் முஸ்லிம் வெறுப்பை கையாண்டால், அதன் ஊடாக தெற்கின் வாக்கு வங்கியை பாதுகாத்துக் கொள்ள முடியுமென்று எண்ணினார். இதற்கான வேலைத்திட்டமாகவே பொதுபல சேனா என்னும் அமைப்பு உருவாகியது. குறுகிய காலத்தில் பொதுபல சேனா தெற்கில் செல்வாக்குமிக்க அமைப்பாக உருவெடுத்தது அல்லது உருவாக்கப்பட்டது. ஆனால், உண்மையில் பொதுபல சேனாவின் பலம் என்ன அவர்களால் எந்தளவிற்கு தெற்கின் சிங்கள வாக்குகளை மஹிந்தவின் பக்கமாக திருப்ப முடியும் அவர்களால் எந்தளவிற்கு தெற்கின் சிங்கள வாக்குகளை மஹிந்தவின் பக்கமாக திருப்ப முடியும் இப்படியான கேள்விகளுக்கு பதில் தேடும் வகையில் பொதுபல சேனாவின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டதாகவே சொல்லப்படுகிறது. இதற்கென இலங்கையில் செயற்பட்டு வந்த இந்து சம்மேளனங்கள் மற்றும் இந்து குருமார்கள் கையாளப்பட்டதாவும் தகவல்கள் வெளியாகின்றன. இவர்கள் பொதுபல சேனாவுடன் நெருங்கிப் பழகி விடயங்களை சேகரித்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்த விடயங்கள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் இன்னொரு புறமாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பாண்மையாக மைத்திரிபாலவிற்கு மட்டும் போய்ச் சேர்வதற்கான வாய்ப்புக்கள் பற்றியும் கணிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. இந்த நேரத்தில் மைத்திரிபால மற்றும் மஹிந்த ஆகிய இருவரையும் நம்புவதில் பொருளில்லை என்னும் கருத்துக்களும் தமிழர் தரப்பிலிருந்து மேற்கிளம்பின. ஒருவேளை, புலம்பெயர் சமூகம் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விட்டால் என்ன செய்யலாம் என்பதும் உற்றுநோக்கப்பட்டது. இதனை தடுக்கும் ஒரு உபாயமாக புலம்பெயர் சமூகம் அவ்வாறு தெரிவிப்பதற்கு முன்னரேயே, அவ்வாறான கருத்துக்கள் ஊடக மட்டத்தில் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பகிஷ்கரிப்புக் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்படும் சூழலில் தமிழ் மக்கள் அதனை எவ்வாறு நோக்குவர் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால், தமிழ் மக்கள் மஹிந்தவின் மீதுகொண்டுள்ள கோபத்தின் முன்னால் வேறு எதற��கும் முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை என்னும் உண்மையும் கணிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே சில வாரங்கள் இந்தியாவில் தங்கியிருந்துவிட்டு நாடு திரும்பிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உடனடியாக மைத்திரிக்கான பகிரங்க ஆதரவை தெரிவித்தார். தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை சிலர் உளப்பூர்வமாக முன்வைத்த போதும், அது தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதற்கே பயன்பட்டது. ஏனெனில், பகிஷ்கரிப்பு கோரிக்கை அனைத்தையும் அரசின் திட்டமென்றே மக்கள் நம்பினர். இதனால், வாக்களிப்பில் ஆர்வத்துடன் பங்குகொண்டனர். ஒட்டுமொத்தத்தில் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு மரத்தின் கிளைச் செயற்பாடுகளாகவே இருந்திருக்கின்றன. ஒப்பரேசன் மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றிகரமாக நிறைவுற்றது.\nநான் ஆட்சி மாற்றம் தொடர்பில் பலருடன் தொடர்பு கொண்டு திரட்டிய தகவல்களின் அடிப்படையிலேயே என்னுடைய கணிப்பை செய்திருக்கிறேன். பலம்பொருந்திய சக்திகள் ஒரு போதும் தங்களின் செயற்பாடுகளுக்கு உரிமை கோருவதில்லை. ஆனால், பெரும் வன்முறைகளுடன் இல்லாவிட்டாலும், ஒருவேளை இராணுவ ஆட்சியாக உருமாறலாம் என்று கணிக்கப்பட்ட ஒரு விடயத்தை மிகவும் எளிதாக கையாண்டு, தங்களின் பணியிலக்கை நிறைவு செய்தமையானது இலங்கைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளுக்கும் ஒரு தெளிவான செய்தியை வழங்கியிருக்கிறது. பிராந்திய சக்தியான இந்தியாவின் நலன்களை புறம்தள்ளி செயற்படும் தெற்காசிய நாடுகளை கட்டுக்குள் கொண்டுவரும் வல்லமை இந்தியாவிடம் உண்டு. இது நாடுகளுக்கு மட்டுமான செய்தியல்ல மாறாக, தமிழ்களுக்கும்தான்.\nதினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/students/", "date_download": "2020-01-18T07:23:33Z", "digest": "sha1:2LUS35IBPZU53FM24FJQZ3ZHBN5CBDSW", "length": 9370, "nlines": 89, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Students Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nJanuary 17, 2020 | அசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nJanuary 16, 2020 | இணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\nJanuary 15, 2020 | நவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விமர்சனம்\nJanuary 14, 2020 | அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது ஆர்டர் போட்ட பபாசி கொந்தளித்த எழுத்தாளர்கள்\nJanuary 13, 2020 | கலெக்டர்களின் முன்னோடியான சர் தாமஸ் மன்ரோவைப் பற்றி தெரிந்துகொள்வோம்\nPUBG யை தடை செய்ய வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nகல்வியை சீரழித்து, வன்முறை வளர்க்கும் பப்ஜி இணைய ஆட்டத்தை தடை செய்க தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் பப்ஜி (PUBG – PlayerUnknown’s Battlegrounds) எனப்படும் இணைய விளையாட்டு வேகமாக பரவி வருகிறது. மாணவர்கள்,…\nமுதன்முறையாக நடக்கும் பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்வு எப்படி இருக்கு\nபல தனியார் பள்ளிகளில் பதினோறாம் வகுப்பு படிக்க வேண்டிய காலத்திலயே பண்ணிரண்டாம் வகுப்பு பாடங்களை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். இதனால் மாணவர்கள் பண்ணிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தாலும் கல்லூரிகளில் காலடி எடுத்து…\nவெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்\nஇனி வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டி.ரத்னவேல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க வேண்டுமென்றாலும் அதற்கு நீட்…\nபாட புத்தகங்கள் பொதுவா நல்ல புத்தகங்களா இருக்குறது இல்ல – சிபிஎஸ்இ வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி\nசமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில் எது மிக தாழ்ந்த சாதி என்ற வினாவை கேட்டிருந்தது சமூக வலை தளங்களில் கடும் கண்டனத்துக்குள்ளானது. பாட புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்கள்…\n24 மணி நேர இலவச கல்வி ஆலோசனை மையம் – மாணவர்களிடையே நல்ல வரவேற்பு\nகடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறையால் இலவச கல்வி ஆலோசனை மையம் துவங்கப்பட்டது. இப்போது இது மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நோக்கம் : நாளுக்கு நாள் மாணவ தற்கொலைகள் அதிகரித்து வருகிறது….\nதெலுங்கானாவில் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால் பள்ளி மாணவர்களுக்கும் இனி சிறை தண்டனை\nமெட்ரிக் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க தெலுங்கானா கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இணைப்பு நீக்கம் மாணவர்களைத் தண்டிப்பது மட்டுமல்லாம���், சில பள்ளிகள் மாணவர்களைக் கூட்டாக…\nஅசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nபூமணி அவர்கள் எழுதிய வெக்கை நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக மலர்ந்து 100 நாட்கள் கடந்து விஸ்வரூப வெற்றி அடைந்திருப்பதை பார்க்கிறபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கேகே நகர் அறையில்…\nஇணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\nநவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விமர்சனம்\nஅரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது ஆர்டர் போட்ட பபாசி கொந்தளித்த எழுத்தாளர்கள்\nகலெக்டர்களின் முன்னோடியான சர் தாமஸ் மன்ரோவைப் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/popular-actor-increases-his-salary-news/", "date_download": "2020-01-18T07:19:56Z", "digest": "sha1:6OXKBRR4WTIM3PCIEWR7BORE7LXMBUGM", "length": 5969, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "மொக்கைப் படங்கள் கொடுத்தும் சம்பளத்தில் கெடுபிடி.. முரண்டு பிடிக்கும் முன்னணி நடிகர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமொக்கைப் படங்கள் கொடுத்தும் சம்பளத்தில் கெடுபிடி.. முரண்டு பிடிக்கும் முன்னணி நடிகர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமொக்கைப் படங்கள் கொடுத்தும் சம்பளத்தில் கெடுபிடி.. முரண்டு பிடிக்கும் முன்னணி நடிகர்\nதயாரிப்பாளர்களின் தங்க மகன் என அன்போடு அழைக்கப்பட்டு வந்த முன்னணி நடிகரின் நடவடிக்கைகள் தற்போது சரியில்லை என தயாரிப்பாளர்கள் தரப்பில் பேச்சுகள் எழுந்துள்ளன. விஜயமான நடிகர் முன்னுக்கு வந்து கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளர்களுக்கு பட ரிலீஸ் காரணமாக தனது மொத்த சம்பளத்தையும் விட்டுக்கொடுத்த கதையும் உண்டு. அதன் காரணமாக பல தயாரிப்பாளர்கள் அவரது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டும் இருந்திருக்கிறார்கள்.\nஆனால் தற்போது அந்த நடிகரின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டது. சம்பள விஷயத்தில் கறார் செய்கிறார். முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் தற்போது வில்லனாக நடித்து வரும் நடிகர் ஒரு பேச்சுக்கு சம்பளத்தை இரட்டிப்பாக்கி கேட்க அவர்களும் கொடுக்க சம்மதித்து விட்டனர்.\nஇதனால் தற்போது தன்னிடம் கதை சொல்ல வரும் அனைத்து தயாரிப்பாளர்களிடம் அதே சம்பளத்தை கேட்டு வருகிறார். இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். காரணம் இ���்த வருடத்தில் அந்த நடிகரின் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்தது.\nஹிட் கொடுக்கவில்லை என்றாலும் சம்பளத்தை ஏற்றுவது நியாயமில்லை என தயாரிப்பாளர் தரப்பு நடிகரை சகட்டு மேனிக்கு திட்டி வருகிறது. ஆனால் ஒரு சிலரோ இப்பொழுதுதான் நடிகர் பிழைக்கத் தெரிந்த பிள்ளையாய் மாறி இருக்கிறார் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nஇப்பதான் ஹீரோ ஹேப்பி அண்ணாச்சி.\nRelated Topics:vijay, இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், விஜய், விஜய் சேதுபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ratchasan-hindi-remake-official-details-to-be-announced-soon/", "date_download": "2020-01-18T05:42:53Z", "digest": "sha1:GI3SH57OP452O5FHHJDK4M2S4MDIPD7G", "length": 4487, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "ராட்சசன் ஹிந்தி ரீமேக்கில் ஹீரோ யார் தெரியுமா? அப்போ உலக லெவெல் ஹிட் தான் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nராட்சசன் ஹிந்தி ரீமேக்கில் ஹீரோ யார் தெரியுமா அப்போ உலக லெவெல் ஹிட் தான்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nராட்சசன் ஹிந்தி ரீமேக்கில் ஹீரோ யார் தெரியுமா அப்போ உலக லெவெல் ஹிட் தான்\nராட்சசன் – முண்டாசுப்பட்டி ராம்குமாரின் இரண்டாவது படம். காமெடி ஜானரில் முதல் படம் என்றால் முற்றிலும் வித்தியாசமாக இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வைரல் ஹிட் அடித்தது.\nபெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் மற்றும் அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் ‘ராக்‌ஷசடு’ என தெலுங்கு ரிமேக்கும் ஹிட் தான். இந்த படத்தின் ஹிந்தி உரிமையை ஹீரோ விஷ்ணு விஷால் தான் வைத்துள்ளார்.\nஇந்நிலையில் முன்னணி பாலிவுட் ஹீரோ ஆயுஷ்மான் குராணா நடிப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டதாம். சமீபத்தில் அந்தாதுன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர்.\nமேலும் ஆர்டிகிள் 15 என்ற படத்தில் ஐபிஸ் அதிகாரி ரோலில் நடித்து கலக்கியவர். இவர் நடிக்கும் பட்சத்தில் கட்டாயம் படம் வேற லெவல் ஹிட் அடிக்கும்.\nRelated Topics:ஆயுஷ்மான் குராணா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், முக்கிய செய்திகள், ராட்சசன், விஷ்ணு விஷால்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?3249", "date_download": "2020-01-18T07:38:57Z", "digest": "sha1:BFPSJ2XDIN5QB7YI3MZCGNVBVY5QTRNI", "length": 10699, "nlines": 65, "source_domain": "www.kalkionline.com", "title": "பெங்களூரு ஏன் இதுக்கு பெயர் பெற்றதுனு சொல்றாங்க தெரியுமா?", "raw_content": "\nபெங்களூரு ஏன் இதுக்கு பெயர் பெற்றதுனு சொல்றாங்க தெரியுமா\nபெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், விலை அதிகமான ப்ராண்டெட் கடைகள் , சாதாரணமா வாழவே ரொம்ப செலவு பிடிக்கும் நகரம்னு பிம்பங்கள் இருந்தாலும் இன்னமும் சாமானியனையும் அரவணைச்சு சந்தோசமா வாழ வைக்கிற, எல்லோருக்குமான நகரம் தான் பெங்களுரு.\nஷாப்பிங் போலாமா.. என்றவுடன்.. அட வா போகலாம் ணு சொல்றவங்க இப்ப நிறையபேரு.. சுற்றுலா போகிற மாதிரி ஷாப்பிங் போவது என்றாகிவிட்டது.\nமிகப்பெரிய கட்டடங்கள் கட்டி, மின் வசதி , ஏசி, கார்பார்க்கிங் செய்து ஒரு ரெண்டு டிரெஸ் எடுப்பதற்குள்ள ஒரு நாள் முடிஞ்சி போயிடும்.. அதுலயும் இந்த கார் பார்க்கிங்க்கு அய்யய்யோ அப்பப்பபா...\nநமக்கு எந்த தொந்தரவும் இல்லாம.. வந்தமா பேரம் பேசுனமா வாங்குனமானு போய்ட்டே இருக்குறதுதான் புல்லட் ஷாப்பிங்..\nநின்னு நய் நய் னு நச்சரிக்குற பேச்சுக்கே இடமில்ல.\nஎதையெடுத்தாலும் 120ரூ. பிக்ஸட் ரேட்னு வச்சிருப்பாங்க. வாங்குனா வாங்கு இல்ல மத்தவங்களுக்கு வழிவிடு .. இதுதான் அவர்களின் தாரக மந்திரம்.\nவிதவிதமா இருந்தாலும் காசு அதிகம் என்கிற காரணத்துக்காக நம்மில் பலர் பல ஆசைகளை உள்ளுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு நடக்கின்றோம்.\nஅப்படி நடக்காம நிம்மதியா மனசுக்கு விருப்பப்பட்டத பெங்களூருல எங்க வாங்கலாம்\nஜவுளி கடைகளால நிரம்பி வழியும் இந்த சிக்பேட்டில் கிடைக்காத துணி வகையே இல்லை. அதிலும் பெண்களுக்கான சீலை வகைகளுக்கு மிகவும் பிரபலமானது.\nகர்நாடகாவில் மற்ற இடங்களில் இருக்கும் சிறிய துணிக்கடைகளுக்கு இங்கிருந்துதான் மொத்தமாக சரக்குகள் செல்வதால் கொஞ்சம் குறைந்த விலைக்கே நல்ல துணி எடுக்கலாம்.\nவழக்கமாக நீங்க வாங்குற துணிக்கு பண்ற செலவைக் காட்டிலும் பாதி விலைக்கு தரமான துணிகள் கிடைக்கும். தினமும் சண்டையிடுற உங்க மனைவி, காதலிக்கு வாங்கி கொடுத்து அசத்துங்க..\nபாஸ் பாஸ்...மறக்காம அந்த பில்ல கிழிச்சி ��ோட்டுடுங்க.. அப்றம் இன்னும் ரெண்டு வாங்கிட்டு வரவேண்டிதானனு சண்டை வரப்போது...\nஎங்கு திரும்பினாலும் இருக்கும் ப்ரண்டெட் கடைகள், வெளிநாட்டு உணவகங்கள் இருந்தாலும் அதற்கு நிகராக சிறிய கடைகளும் இங்கே அதிகம். செலவு செய்யலாம் ஆனாலும் ரொம்ப முடியாது என்று யோசிப்பவர்களுக்கான இடம் இது.\nபெங்களூரு முழுக்க முழுக்க பெண்களுக்கான ஷாப்பிங் உலகம்\nதி திபத்தியன் பிளாசா ;\nஇங்கிருக்கும் தி திபத்தியன் பிளாசா பேரம் பேசி வாங்க தெரிந்தவர்களுக்கான ஆடுக்களம். துணி வகைகள், காலணிகள் மற்றும் அலங்காரப்பொருட்கள் பேரம் பேசி கம்மி விலையில் இங்கே வாங்கலாம். நீங்கள் இங்கே ஷாப்பிங் செய்தது களைத்து போகாமல் இருந்தால் சரி.\nஇந்த இடத்திற்கு இந்தியா முழுக்க இருந்தும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் ஷாப்பிங் செய்ய குவிகின்றனர்.\nகலைநயம் மிக்க கைவினை பொருட்கள், வேலைப்பாடு மிகுந்த தங்க, வெள்ளி நகைகள், கல்யாணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க தகுந்த இடம் இது\nபழங்கால பொருட்கள் சேகரிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல கடைகள் இங்கே உண்டு. புதிதாக வருபவர்கள் எங்கே இருக்கிறோம் என்று குலம்பிபோய்விடும் அளவிற்க்கு குறுக்கும் நெடுக்குமாக நீளும் இந்த தெரு விழாக்கங்களில் களைகட்டும்.\nஜெயா நகர் 4 பிளாக் :\nபெண்களுக்கு தேவையான சின்ன சின்ன அலங்காரப்பொருட்கள் முதல் வீட்டிற்க்கு தேவையான பர்னிச்சர் வரை குறைந்த விலையில் வாங்கலாம். பூஜை செய்ய தேவையான பூக்கள் முதல் பழங்கள் வரை இங்கே இருக்கும் கடைகளில் நியாயமான விலைக்கு வாங்க முடிகிறது. மாலை நேரங்களில் இங்கே கிடைக்கும் சுவையான உணவுகளும் வெகு பிரபலம்.\nபெரிய பெரிய கடைகளில் எல்லாம் கிடைக்காத விதவிதமான தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் இங்கிருக்கும் சாலையோர கடைகளில் நமக்கு கிடைக்கும்.\nபெங்களுருவுக்கு சற்று வெளியே தள்ளி அமைந்திருக்கும் இங்கு பிராண்டெட் பொருட்கள் மிக குறைந்த விலைக்கு விற்கும் கடைகள் நிறைய உள்ளன. எலெக்ட்ரானிக் பொருட்கள், சோபாக்கள் மற்றும் அலங்கார விளக்குகள் போன்றவை இங்கே இருக்கும் கடைகளில் கிடைக்கின்றன.\nஇது தவிர ஷாப்பிங் முடித்து விட்டு பொழுது போக்க திரையரங்குகள், உணவகங்கள், குழந்தைகளுக்கான கேளிக்கை விளையாட்டு மையங்கள் போன்றவை இங்கே அதிகம். ம��க்கியமாக பெங்களுரு நகர வாகன நெரிசலை வெறுப்பவர்கள் மரத்தஹல்லி சென்று கவலையில்லாமல் பொருட்களை வாங்கி வரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?4635", "date_download": "2020-01-18T06:09:01Z", "digest": "sha1:YJIJN5QW5IC4KCRDR6GMCW5FIKE2MHHG", "length": 12724, "nlines": 53, "source_domain": "www.kalkionline.com", "title": "டில்லியில் பழமையான சாந்தினி சௌக்கின் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\nடில்லியில் பழமையான சாந்தினி சௌக்கின் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nதில்லி 6 என்றழைக்கப்படும் சாந்தினி சௌக் 110006 அஞ்சல் குறியீட்டில் அமைந்துள்ளது. இங்கே சந்தையானது தில்லியின் பழமையான பகுதியில் காணப்பட ஓய்வெடுப்பதற்கான தனி இடமாக இது விளங்குகிறது. இந்த சந்தையானது மூன்று நூற்றாண்டுகளை கடந்து பழமையுடன் காணப்பட, மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு இடமாகவும் இது காணப்படுகிறது.\nஇந்த சந்தையை துருக்கி, சீனா, ஹோலாந்து போன்ற பல நாடுகளிலிருந்து வியாபாரிகள் வந்து ஒரு முறை பார்த்ததாகவும் தெரியவருகிறது.\nநீங்கள் தில்லிக்கு செல்லும் நிலை உண்டானால், இங்கே காணப்படும் நாட்டிலேயே பழமையான சந்தைக்கும் செல்ல மறந்துவிடாதீர்கள். அதன் பின்னர் உங்கள் பொன்னான நேரத்தை எடுத்துக்கொண்டு பழைய தில்லிக்கும் சென்றுவாருங்கள். சாந்தினி சௌக், யாரும் கண்டிராத உண்மை சொர்க்கமாக அமைகிறது. இங்கே காணும் சில இடங்களை பார்த்து ரசித்து, புதிய காட்சிகளால் மனதினில் புதுவித அனுபவத்தையும் படர விடுங்கள்.\nஇந்த மாளிகையின் உருவாக்கம் ஆனது கடந்த காலத்தின் ஆடை வியாபாரிகளுக்கு பெயர்பெற்று தந்த ஒரு இடமாக விளங்க; பழைய இந்தியாவின் அழகிய இடங்களை நாம் காண சுன்னாமல் மாளிகை சிறந்ததாகவும் அமைகிறது.\nதில்லியை சுற்றி 30 இயல்புகள் சுன்னாமலில் காணப்பட, வெளியில் குறிப்பாக இந்த மாளிகையானது அவருடைய வம்சாவளி இடப் பெருமையை தாங்கிக்கொண்டு இன்றும் நிற்கிறது.\nலாலா சுன்னாமலியால் இந்த மாளிகை 1850ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கே 128 அறைகள் காணப்பட, இதன் உள் அறைகள் பெருமையுடன் காணப்பட, இறக்குமதி செய்யப்பட்ட கலைப்பொருட்களும் அவற்றோடு இணைந்து நீண்ட வரலாற்றை நமக்கு அளிக்கிறது\nதில்லி 6 பகுதியில் காணப்படும் மாளிகைகளுள் பல, சேவகர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு அதன் பின்னர் கைவிடவும்பட்டது. அவற���றுள் பல, இன்று இடிபட்ட நிலையில் காணப்படுகிறது.\nகி.பி.1887 ஆம் ஆண்டு இந்த மாளிகை தரம்புரா கட்டப்பட, அமைப்புகள் மீட்டெடுக்கப்பட்டவையில் இது மட்டும் தனித்து நிற்கிறது. கடந்த கால பெருமையை தாங்கிக்கொண்டு நிற்கும் இவ்விடம் 6 ஆண்டு கால பெருமையுடன் உயர்ந்து சிறந்து விளங்குகிறது.\nஇந்த மாளிகை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க, மற்ற மாளிகைகளுக்கும் இது நம்பிக்கையை தந்து சுற்றி உள்ள இடங்களை மறக்க செய்து மனதினை வரண்ட பாலைவனமாக மாற்றி இந்த மாளிகையின் பெருமையையே மனதினில் பதிய செய்கிறது.\nஇன்றைய சூழலில் இந்த பகிரத் அரண்மனையானது மாபெரும் மின்னணு பொருட்கள் அடங்கிய சந்தையாக வலம்வர, நீண்ட நெடிய வரலாற்றையும் தாங்கிக்கொண்டு விளங்குகிறது. இந்த அமைப்பானது உயர்ந்த நுழைவாயிலை கொண்டிருக்க, ரொமானிய தூண்களும் உயர்ந்து பெருமையுடன் காணப்பட; இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி கட்டிடமாக இது இன்று காணப்படுகிறது.\nஇந்த அரண்மனை, பேகம் சம்ருவுக்கு சொந்தமாக, இவர் ஒரு காஷ்மீரி அக்கை பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரால் மீரட்டின் சரதனாவை ஆட்சிபுரிந்து வளர்ச்சியடைய செய்தவர் என்பது தெரியவர, சக்திவாய்ந்த தலைவர் இவர் என்பதும் வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.\nவணிக மையமாக முன்பு இந்த கினரி பஜார் காணப்பட, ஷாஜஹனாபாத்தின் இந்து மக்கள் அதிகம் கொண்ட ஒரு இடமும் இதுவே. இந்த பஜார், சமூகத்தின் நிலையை மாற்ற, பிரிட்டிஷ் காலத்தில் இனவாத உறவுகளையும் இது கொண்டிருந்தது. இந்த பஜாரின் பாதை நிறைய முஸ்லிம் குடும்பத்தினருக்கு வீடாக விளங்க, 1857ஆம் ஆண்டு கலகத்தின்போது அவர்கள் இடம்பெயர்ந்தனர் என்றும் தெரியவருகிறது.\nஅதோடுமட்டுமல்லாமல், முஸ்லீம்களுக்கு பதிலாக இந்துக்கள் இங்கே மாற்றப்பட, அதன்பிறகு இனவாத பதற்றம் இல்லையென்றும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு இந்த பஜார் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதையும் நாம் உணர்கிறோம்.\nதில்லியின் உணவருந்துபவர்களின் ஓரமாக இவ்விடம் விளங்குகிறது. இந்த உணவு வகைகள் கடந்த காலத்தின் பெருமையை நினைவில் கொண்டுவருகிறது. சிட்லி க்யூபர், நான்கு வழிகளுக்கும், க்யூபருக்கு குறுக்குவெட்டில் அமைந்திருக்க, பஜாரின் கல்லறை எனவும் அது தெரியவர பயம்கொள்ளும் நம் மனம், அவை ஆடுகளுக்கானவை என்பதனை தெரிந்த��� பெருமூச்செறிகிறது.\nஇவற்றின் கதைகள் நம்பப்பட, கடைக்காரர்களும் அப்பகுதியில் சூழ்ந்திருப்பதோடு மலர்களை எதிர்ப்பார்ப்பின்றி வழங்குகின்றனர், அவர்கள், அந்த கல்லறையில் தினமும் மலர் வைத்து வணங்குவதாகவும் நம்பப்படுகிறது.\nபடிக்கிணறான காரி போலி, 1650ஆம் ஆண்டு லஹோரி கதவுடன் இணைந்து கட்டப்பட்டது. இந்த படிக்கிணறுகள் விலங்குகளின் குளியலுக்காக ஷாஜகான் ஆட்சியின்போது கட்டப்பட்டது என்றும் தெரிய வருகிறது.\nபதினேழாம் நூற்றாண்டிலிருந்து இந்த பகுதியானது மசாலா சந்தையாகவும் வலம் வர, ஆசியாவின் மிகப்பெரிய வாசனை பொருட்கள் சந்தை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆலயங்கள் பல காணப்பட அவற்றுள் ஒன்று தான் சௌராசி காண்டா மந்திர் ஆகும். சீதா ராம பஜாரின் வழிகளில் கூட்டம் சூழ, உள்ளூர் மக்களால் பெயர் பெற்று விளங்கும் ஒரு இடம் இது என்பதும் தெரியவருகிறது.\nஇங்கே காணும் 84 மணிகளால் இந்த ஆலயத்திற்கு இப்பெயர் வர, இந்த அனைத்து மணிகளும் ஒரு சரத்துடன் இணைக்கப்பட்டும் காணப்படுகிறது. இதனால், 84 மணிகளும் ஒரே நேரத்தில் முழங்க, அந்த மணி ஒலியானது 84 இலட்ச சுழற்சிகள் மனித ஆத்மா பிறக்க எடுத்துக்கொள்கிறது என்பதனை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/32460-3000-935", "date_download": "2020-01-18T07:18:50Z", "digest": "sha1:V2JP4X4DW4FODZJY5I7TSSLBXVINFFYA", "length": 38729, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "அசீரிய நாகரீகம் (கி.மு. 3000 - 935)", "raw_content": "\nமெசிலிம் காலகட்டம் கி.மு. 2900 - 2334 (முதல் நிலைமாற்ற காலகட்டம்)\nஉபேயத் காலகட்டம் கி.மு. 6500 - 3800 மற்றும் ஜம்தத் நசுர் காலகட்டம் கி.மு. 3100 – 2900 (தொடக்க காலம்)\nஅக்கேடிய நாகரீகம் (கி.மு. 2334 – 2218)\nசிந்து நாகரீக கலை வரலாறு\nசுமேர் - அக்கேடிய புத்தெழுச்சி காலகட்டம் (கி.மு. 2047 – 1750)\nபாபிலோனிய நாகரீகம் (கி.மு. 1820 - 539)\nதமிழகத்தின் முதல் கற்றளியை நான் கண்ட விதம்….\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nவெளியிடப்பட்டது: 15 பிப்ரவரி 2017\nஅசீரிய நாகரீகம் (கி.���ு. 3000 - 935)\nடைக்ரீஸ் யூப்பிரடீஸ் நதிகள் வடக்கு தெற்காக பல பலம் மிக்க நகரங்களை உருவாக்கி, அதன் மூலம் மெசபட்டோமிய பகுதியில் பேரரசிற்கான ஓயாத போர்களை உருவாக்கிய சங்கதி இதுவரையில் நாம் அறிந்ததுதானே. அந்த வகையில் ஊர், ஊர்க், கிஷ், அக்கேட், பாபிலோனியா போன்ற பலமிக்க நகரங்களின் வரிசையில் வரும் அடுத்த நகரம் அசூர். இது டைக்ரீஸ் யூப்பிரடீஸ் நதிகளின் வடக்குப் பகுதியில் இருந்த நகரம். இந்த நகரில் மனித குடியிருப்புகளுக்கான தொடக்க கால தொல்லியல் ஆதாரங்கள் கி.மு. 3000 தொடங்கியே கிடைக்கத் தொடங்கிவிடுகிறது. இந்த நகரால் உருவாக்கப்பட்டது அசீரிய நாகரீகம். அசீரிய நாகரீகத்தை மூன்று நிலைகளாக பிரிக்கிறார்கள். பழைய அசீரிய காலகட்டம் (கி.மு. 3000 – 1364) (சில ஆராய்ச்சியாளர்கள் கி.மு. இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் பழைய அசீரிய காலகட்டம் தொடங்குவதாக கருதுகிறார்கள்), இடை அசீரிய காலகட்டம் (கி.மு. 1365 – 1077) மற்றும் புதிய அசீரிய காலகட்டம் (கி.மு. 1076 – 935). பழைய அசீரிய காலகட்டம் முழுவதும் அசூர் நகரம் சுமேரிய மற்றும் அக்கேடிய அரசுகளுக்கு அடங்கியிருந்தது. இடை அசீரிய காலகட்டம் தொடங்கியே அசூர் நகரம் மெசபட்டோமிய ஒருங்கிணைந்த பகுதியின் வல்லரசாக மாற்றமடைகிறது.\nஅசூர் நகரில் முதல் அரசு தோற்றத்திற்கான முறையான வரலாற்றுத் தகவல்கள் கி.மு. இருபதாம் நூற்றாண்டு முதல் கிடைக்கத் தொடங்கிவிடுகிறது என்றாலும், பதினைந்தாம் நூற்றாண்டு வரையான ஐந்நூறு நூற்றாண்டு காலம் அசீரியா, மிட்டானிய இனக் குழு மக்களின் வல்லாட்சியின் கீழே இருந்து வந்தது. கலை, அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளில் அசீரிய நாகரீகத்திற்கான தனித்துவம் என்பது இல்லாமல், அனைத்தும் மிட்டானிய மயமாகவே இருந்தது. கி.மு. பதினான்காம் நூற்றாண்டு முதலே அசீரியாவின் எழுச்சி தொடங்குகிறது.\nஅசீரிய கலை வரலாறும் பல நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பழைய அசீரிய காலகட்டம், இடை அசீரிய காலகட்டம் மற்றும் புது அசீரிய காலகட்டம்.\nபழைய அசீரிய காலகட்டம் (கி.மு. 1900 - 1364)\nமுன்பே பார்த்ததைப் போல பழைய அசீரியக் கலைகள் மிட்டானிய கலைகளின் நகல்களாகவும் பிரதிபலிப்புகளாகவுமே இருந்தன. மிட்டானிய கலைகள் குறித்து போதுமான அளவிற்கான தொல்லியல் மற்றும் கலை வரலாற்று ஆதாரங்கள் இன்னமும் கிடைத்தபாடில்லை. மிட்டானிய கலைகளை ���ராய்வதன் வழியாகவே பழைய அசீரிய கலைகளைக் குறித்து நாம் அறிந்து கொள்ள முடியும் என்கிற நிலை இருக்கிறது. கிடைத்திருக்கும் சொற்ப ஆதாரங்களைக் கொண்டு பார்க்கும்போது, மிட்டானிய கலைகள் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசத்தை சிற்ப மற்றும் ஓவியக் கலைகளில் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் கலைகளின் பேசுபொருள் குறித்த புரிதல்களுக்கு பல ஆதாரங்கள் நமக்குக் கிடைக்க வேண்டியிருக்கிறது.\nஇடை அசீரிய காலகட்டம் (கி.மு. 1365 - 1077)\nஎரிபா அடாட் I மற்றும் அசூர் உபாலிட் I ஆகிய அரசர்களின் ஆட்சியின்போதே அசீரியா மிட்டானிய வல்லாதிக்கத்தை மீறி, தனிப் பெறும் சுதந்திர நாடாக நிலைமாற்றம் அடைகிறது. இந்த நிலைமாற்றம் கலைகளிலும் எதிரொலித்தது. வேறு வகையில் சொல்வதென்றால் கலைகள் எதிரொலிக்கத் தொடங்கி, சுதந்திர சிந்தனையையே பிற்பாடு அரசியல் துறை முன்னெடுத்துச் சென்றது என்று சொல்லலாம். கொச கொசவென்று உருவங்களை வைத்து படைப்பு வெளியை நிரப்பும் மிட்டானிய கலைகளின் பாணி சுத்தமாக கைவிடப்பட்டது.\nமெசபட்டோமிய கலை படைப்பின் கட்டமைப்பில் (கம்போஷிசன்) இயங்கியலை (மூவ்மெண்ட்) அதிகபட்சமாகவும், அழகியல் தன்மையுடனும் வெளிப்படுத்தியவர்கள் அசீரியக் கலைஞர்கள். மெசபட்டோமிய மேஜிக்கல் ரியலிசக் கலைகள் என்றாலே அமோரைட் பாபிலோனிய கலைஞர்கள் நினைவிற்கு வருவதைப் போல இயங்கியல் கட்டமைப்பின் அடையாளமாக இருந்தவர்கள் அசீரிய கலைஞர்கள். சிற்பங்களில் மனித மிருக உருவங்கள் உறைந்துபோய் ஒரு நிலையில் நின்றுகொண்டு பார்வையாளர்களை வெறிப்பதை அசீரியக் கலைஞர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அவர்கள் வடித்த புடைப்புச் சிற்பங்கள், முழு உருவ சிற்பங்கள் என்று அனைத்தும் தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை இந்த உலகம் இருக்கும் அளவிற்கும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அமைப்பில் இருக்கும்படியே வடிக்கப்பட்டிருக்கின்றன.\nஉருளை முத்திரை, சதுர முத்திரை என்று படைப்பிற்கான ஊடகம் எதுவாக இருந்தாலும், எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதில் அகலமான இயற்கை வெளியையும் (ஸ்பேஸ்), இயங்கியலையும் உருவாக்குவதில் அசீரிய சிற்பக் கலைஞர்களின் கற்பனை வளம் கொடிகட்டிப் பறந்திருக்கிறது. படைப்பு ஊடகத்தின் நிறை குறைகள் அவர்களின் கற்பனை வளத்தையும், படைப்பு சுதந்திரத்தை��ும் கட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை.\n(அசீரிய புடைப்பு சிற்பம். போர்க்களத்தில் ஆயுதம் தயாரிக்கும் கொல்லர்.)\nஇந்த காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியங்கள் துண்டுத் துணுக்குகளாகத்தான் நமக்குக் கிடைக்கின்றன. அவைகளை வைத்து ஒருவர் அனுமானம் செய்வதென்றால், ஓவியக் கலையிலும் இயங்கியலுக்கு அதிக முக்கியத்துவத்தை ஓவியக் கலைஞர்கள் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.\nபுது அசீரிய காலகட்டம் (கி.மு. 1076 – 935)\nஇடை அசீரிய காலகட்டத்தில் அசீரியா, மெசபட்டோமிய நிலப் பகுதியில் பேரரசு நிலைக்கு வந்துவிட்டிருந்தாலும், அந்த நிலையை தக்க வைத்துக்கொள்ள ஓயாத படையெடுப்புகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை. மனித வளம், இரத்தம் என்று இரண்டையும் சேர்த்து உறிஞ்சும் போர் நடவடிக்கைகள் நூற்றாண்டுகளுக்கு நீடித்துக் கொண்டிருந்தது. அசீரிய அரசர்கள் அசராமல் தலைமுறை தலைமுறையாக அக்கம் பக்கம் நாடுகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள். போதாததற்கு நாடோடி இனக் குழு மக்களின் ஊடுருவல்கள் வேறு. அதையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த நாடோடி இனக் குழுவில் மெசபட்டோமிய, அனட்டோலிய (இன்றைய துருக்கி) அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது அரமேய இனக் குழு. அசீரிய அரசர்கள் இவர்களின் பரவலையும் தடுக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். படையெடுப்பு, போர்கள், பேரரசு விரிவாக்கம், உலகப் பேரரசு கனவு என்று அசீரிய அரசர்கள் பூட்டன், முப்பாட்டன், பாட்டன், அப்பன், பேரன், கொள்ளுப்பேரன் என்று ஓடிக்கொண்டே இருந்தார்கள். இதன் காரணமாக கலைகளை ஆதரித்து வளர்த்தெடுப்பதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமும் பொருளாதாரமும் இல்லாமல் போயிற்று. ஒருவழியாக இந்த ஓட்டத்திலிருந்து விடுபட்டு, அவர்கள் அக்கடா என்று பெருமூச்சு விட்டது புது அசீரிய காலகட்டத்தில்தான்.\nஅசுர்-நசிர்பல் II, தலைநகரான நிம்ரூதில் கட்டிய அரண்மனை இந்த காலகட்டத்து கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டு. அசீரிய அரசர்கள் வென்று அடக்கிய அரமேய அடிமை மக்களைக் கொண்டே அசுர்-நசிர்பல் II இந்த அரண்மனைக் கட்டிடத்தை மேலும் விரிவுப்படுத்தியிருக்கிறான். பின்னர் அந்த மக்களை அவன் விடுதலை செய்துவிட்டது வேறு கதை.\n(நிம்ரூத் அரண்மனையின் எஞ்சிய பகுதி)\nபின்னால் வர இருக்கும் பிரம்மாண்ட அசீரிய அரண்மனைக் கட்டிடங்களுக்��ெல்லாம் முன்னோட்டம் நிம்ரூத் அரண்மனை. அரசு, அரசன் குறித்த கோட்பாடு அசீரிய நாகரீகத்தின் உயிர் மூச்சுப் போன்றது. பல நூற்றாண்டுகள் அசீரிய அரசர்கள் சளைக்காமல் போர்க்களங்களில் அவர்களின் ஆயுசுகளைக் கழித்ததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். அசீரிய நாகரீகத்தின் எழுச்சி முன்பான காலகட்டம் வரை மெசபட்டோமியாவில் அரசுக் கோட்பாடு பெரிதும் மதத்துடன் கட்டுண்டதாகவே இருந்தது. சுமேரிய, அகேடிய, அரோமைட் பாபிலோன் பேரரசுகள் என்று எதுவும் இதில் விதிவிலக்கானது கிடையாது. ஆனால் அசீரியப் பேரரசு இதில் முற்றிலும் விதிவிலக்காக இருந்தது. அரசு, அரசின் தீமைகளை எதிர்த்து போர் புரிபவர்கள், போர் புரிபவர்களாக இருக்க வேண்டும். எந்த நிலையிலும் தீமைக்கு எதிராக போர் புரிந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது இடைக்கால மற்றும் புது அசீரிய நாகரீகத்தின் அரசியல் சமூகக் கோட்பாடு. இதுவே முதன்மையாக அவர்களின் கலைகளிலும் பிரதிபலித்தது. இதில் ஒன்று கட்டிடக் கலை.\nமெசபட்டோமிய நிலப் பகுதி அதுவரை கண்டிராத ஒரு புது வகை சிற்ப வகையை இந்த காலகட்ட அசீரிய சிற்பக் கலைஞர்கள் அசீரியாவில் அறிமுகப்படுத்தினார்கள். அது ஆப்லிஸ்க் சிற்பங்கள். மேலும் சிற்பங்கள், அரண்மனை மற்றும் கோயில் கட்டிடங்களின் அலங்கார உறுப்புகள் மட்டுமே என்கிற நிலையையும் உடைத்து, சிற்பங்கள் அதன் இயல்பில் தனித்துவம் கொண்டவைகள் என்பதையும், மெசபட்டோமிய நிலப்பகுதிக்கு உணர்த்தியவர்கள் இந்த காலகட்ட சிற்பக் கலைஞர்கள். இதற்கு முழு சுதந்திரமும் அசீரிய அரசர்கள் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அசீரிய சிற்பக் கலைக்கே உரிய தனித்த அடையாளமாக இருப்பது லாமாசு என்கிற புடைப்பு சிற்பங்கள். இது மேஜிக்கல் ரியலிச வகை புடைப்புச் சிற்பம். இந்த புடைப்பு சிற்பத்தின் அடிப்படை மந்திர காத்தல் கோட்பாடு. எருது அல்லது சிங்கத்தின் உடலில் மனிதனின் தலையும், ஆந்தையின் விரிந்த சிறகுகளும் கொண்ட உருவம் லாமாசு. லாமாசு புடைப்பு சிற்பங்கள் அசீரிய அரண்மனை மற்றும் கோயில் கட்டிடங்களின் நுழைவாயிலில் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டிருக்கும். அரண்மனையில் அல்லது கோயிலுக்கு வருபவர்களை இந்த வினோத உருவம் தீய சக்திகளிடமிருந்து காக்கும் என்பது அசீரியர்களின் நம்பிக்கை. மேலும் தீய சக்திகளை உள்ள��� நுழையவிடாது என்பதும்.\n(எருது உடலில் மனித தலையும் ஆந்தையின் சிறகுகளும் கொண்ட அசீரிய லாமாசு புடைப்பு சிற்பம்)\n(அரண்மனை வாயிலை காத்து நிற்கும் லாமாசு புடைப்புச் சிற்பங்கள்)\nலாமாசு புடைப்புச் சிற்பங்கள் மற்றொரு அம்சத்தையும் கட்டிடக் கலையில் அறிமுகப்படுத்தியது. இதை பிற்காலத்தில் கிரேக்க கட்டிடக் கலைஞர்கள் அப்படியே பயன்படுத்தி, அதன் வழி நவீன மேற்குலகின் கட்டிடக் கலையிலும் இது அங்கமாக நீடித்து வருகிறது. அது கட்டிடச் சிற்பம் (ஆர்கிடெக்சுறல் ஸ்கல்ப்சர்). கட்டிடத்தின் கட்டுமானக் கற்கள், புடைப்புச் சிற்பங்களாக இருப்பது கட்டிட சிற்பம். இதை மீசோஅமெரிக்க கட்டிடக் கலையிலும் காண முடியும். ஹிட்டைய்ட் கட்டிடக் கலையின் அங்கமாகவும் இது இருந்திருக்கிறது. அசீரியாவில் கற்கள் கிடைப்பது கடினம் என்பதால் கட்டிட சிற்பங்களுக்கு அசீரிய கலைஞர்கள் களிமண்ணை பயன்படுத்திக் கொண்டார்கள். களிமண்ணை பெரும் சதுர பாறை கல்போல செய்துகொண்டு, பிறகு அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nஇந்தக் காலகட்ட அசீரிய புடைப்புச் சிற்பங்களின் புதையலாக இருப்பது நிம்ரூத் அரண்மனை. அசுர்-நசிர்பல் II நிம்ரூத் அரண்மனையை வளைத்து, வளைத்து கலைக் கூடமாகவே மாற்றிவிட்டிருக்கிறான். அரண்மனைக்குள் எங்கு திரும்பினாலும் அங்கு அசீரிய புடைப்புச் சிற்பங்களோ அல்லது ஓவியங்களோ நம்மை அசத்தும்.\n(நம்ரூத் அரண்மனையில் இருக்கும் புடைப்புச் சிற்பங்களில் ஒன்று. சிற்பத்தில் அசுர்-நசிர்பல் II உட்கார்ந்திருப்பது காட்டப்பட்டிருக்கிறது.)\nஇதில் குறிப்பிட வேண்டிய புடைப்புச் சிற்பம் (புது அசீரிய காலகட்ட கலைகளுக்கான கருப்பொருளுக்கு உதாரணமாக இருக்கும் புடைப்புச் சிற்பம்) அசுர்-நசிர்பல் II தெய்வீக மரத்தை பணிவுடன் பராமரிக்கும் காட்சியை விளக்கும் சிற்பம். (கீழே இருக்கும் புகைப்படம்).\nஇந்த புடைப்புச் சிற்பத்தில் தெய்வீக மரமானது அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசக் கருத்தை வெளிப்படுத்தும் கருவியாக இருக்கிறது. சுமேரிய நாகரீகம் தொடங்கி மெசபட்டோமியாவில் தெய்வீக மரம் பெருவாழ்வு (இம்மார்டல்) மற்றும் மரணத்தை குறிக்ககூடிய ஒரு குறியாக இருந்துவருகிறது. இந்த மரத்தின் வேர்கள் மரணத்தையும், இதன் வான் நோக்கிய கிளைகள் பெருவாழ்வையும் சிம்பாலிசமாக உணர்த்தக் கூடியவ��கள். அதை அசீரிய சிற்பக் கலைஞன் இங்கே சித்தரித்துக் காட்டியிருக்கிறான். மேலும் அசுர்-நசிர்பல் II-வும் மேஜிகல் ரியலிச அமைப்பில் இங்கே சித்தரிக்கப்பட்டு அவனுக்கும் தெய்வீகத் தன்மை கொடுக்கப்பட்டிருக்கிறது. உடற் கூற்றியலைப் பொருத்தவரையில் தோள்களும், கைகளும், கால்களும் சிறப்பாக தசை அமைப்புகளுடன் செதுக்கப்பட்டிருக்கிறது. சிமிட்டிரிக்கல் பெலன்சை சிற்பி பயன்படுத்தியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக இந்த புடைப்புச் சிற்பம் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிச சிந்தனையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.\nஇந்த காலகட்டத்தின் தொடக்க ஆண்டுகளில் இதுவே புது அசீரிய காலகட்ட கலைகளின் தன்மை. கலைஞர்கள் கலை பாணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசு மற்றும் மதம் சார்ந்த சிந்தனைகளை படக் குறியீடுகளின் (அப்ஸ்டிராக்ட்) வழியே சித்தரிக்கவே முனைந்திருக்கிறார்கள். ஆனால் அசீரிய நாகரீகத்தின் இறுதி ஆண்டுகளில் - குறிப்பாக அரசன் சென்னாசெரிப் மற்றும் அசுர்பனிப்பல் ஆட்சிக் காலங்களில் – அப்ஸ்டிராக்ட் ரெப்ரசன்டெஷனை கைவிட்டு நேச்சுரலிசத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்கள் அசீரியக் கலைஞர்கள். இது உடனடியாக நடந்துவிடவில்லை. அப்ஸ்டிராக்ட் ரெப்ரசன்டெஷனிலிருந்து, ரிதமிக் மூவ்மெண்டுக்கு மாறி அதிலிருந்து நேச்சுரலிசத்திற்கு வந்திருக்கிறார்கள்.\nமெசபட்டோமிய கலைகள் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுமேரியாவில் சிம்பாலிசத்தில் தொடங்கி அசீரிய நாகரீகத்தின் வீழ்ச்சியில் நேச்சுரலிசத்தில் முடிவடைகிறது. இதற்குப் பின்பு மெசபட்டோமியா பெர்சியர்கள் மற்றும் மாசிடோனிய, கிரக்கர்களின் கைகளுக்குள் சென்றுவிட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b8ab95bcdb95bc1bb5bbfb95bcdb95bc1baebcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/baabc6ba3bcdb95bc1bb4ba8bcdba4bc8bafbc8b95bcd-b95bbebaabcdbaabaebcd-b95bb1bcdbaabbfbaabcdbaabaebcd", "date_download": "2020-01-18T07:19:13Z", "digest": "sha1:NKOP6GKUYHKM35C5YQPX4K6YVGOG4SNO", "length": 40367, "nlines": 267, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் / ஊக்குவிக்கும் திட்டங்கள் / பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்\nஇத் தட்டதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஆண் பெண் குழந்தை விகிதம் (Child Sex Ratio (CSR) குறைந்திருப்பது கவனத்துக்குரியது. 1961 முதல் 0-6 வயதுக்குள் 1000 ஆண் குழந்தைகளுக்குச் சமமாகப் பெண்குழந்தைகளும் பிறந்தன. 1991இல் இவ்விகிதத்தில் பெண்குழந்தைகள் 945 எனவும் 2001இல் 927 எனவும் 2011ல் 918 என்றும் குறைந்திருப்பது அபாயகரமானது.\nஇந்த விகிதவேறுபாடு இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. பிறப்புக்கு முன்பே கண்டுகொள்ளும் கருவிகளால் பாலினத் தேர்வும், பிறப்புக்குப் பின்னர் பெண்சிசுக்கொலையும் ஆகியன அவை.\nஒருபுறம் பெண்குழந்தைகளுக்கு எதிரான சமூகக்கட்டமைப்பும், மறுபுறம் பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டுகொள்ளும் கருவிகள் எளிதில் கிடைப்பதும், வாங்க முடிவதும், தொடர்ந்து தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாகப் பெண்குழந்தைகள் தேடி அழிக்கப்படுவதனால் ஆண் பெண் குழந்தை விகிதம் குறைந்துள்ளது.\nபெண்குழந்தைகளுக்கு அதிகாரத்தையும் பாதுகாப்பையும், இயல்பாக வாழ்வதற்காக உத்தரவாதமளிக்கவும் கூட்டுறவான அனைத்து தரப்புச்சங்கமாகக் கூடிய முயற்சிகளுக்காகவும் இந்திய அரசு “பேட்டிபச்சாவ் பேட்டி படாவ்” (பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்) என் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. “பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்” ((BBBP) என்ற திட்டம் ஆண்பெண் குழந்தை விகிதத்தைச் சமன்படுத்துவதற்காக 2014 அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇது தேசிய பிரச்சாரம் மூலமாக செயலாக்கப்படுறது. ஆண் பெண் குழந்தை விகிதம் குறைவாக உள்ள அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 161 மாவட்டங்களை கவனத்தில் கொண்டு, பல அடுக்குச் செயல்திட்டமாக செயலாற்றபடுகிறது.\nஇது பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சகம், உடல்நலம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியினால் தொடங்கப்பட்டுள்ளது.\nபெண் குழ���்தை பிறப்பைக் கொண்டாடுவதும் அவளது கல்விக்கு உத்தரவாதமளிப்பதும்.\nஆண்பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கின்ற அடிப்படையில் 161 மாவட்டங்களை அடையாளங்காண்பது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதியிலிருந்து குறைந்தது ஒரு மாநிலத்திற்கு ஒரு மாவட்டம் வீதம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்ந்தெடுக்க வேண்டும்.\nமாவட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மூன்று விதிகளாவன:-\nதேசிய ஆண்பெண் குழந்தை விகிதத்தைவிட குறைவான விகிதம் உடைய மாவட்டங்கள் (87 மாவட்டங்கள் / 23 மாநிலங்கள்)\nதேசிய ஆண்பெண் குழந்தை விகிதத்தைவிட அதிகமான விகிதம் உள்ள மாவட்டங்கள், ஆனால் குறைந்துவரும் தன்மையைக் காட்டுபவை (8 மாவட்டங்கள் / 8 மாநிலங்கள்)\nதேசிய ஆண்பெண் குழந்தை விகிதத்தைவிட அதிகமான விகிதம் உள்ள மாவட்டங்கள், மேலும் கூடிவரும் தன்மையைக் காட்டுபவை ( 5 மாவட்டங்கள் / 5 மாநிலங்கள்). இவை, ஆண்பெண் குழந்தை விகித அளவுகள் பராமரிக்கப்படுவதோடு மற்ற மாவட்டங்களும் இந்த அனுபவத்தின் அடிப்படையில் பின்பற்றிக் கற்றுக்கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது\nபாலின தேர்வு அடிப்படையில் கருவழிப்பதைத் தடுக்க வேண்டும்.\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் இயல்பாக வாழ்வதையும் உறுதி செய்தல்\nபெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்தல்.\nபெண்குழந்தைகளுக்குச் சமமதிப்பை உருவாக்கவும், அவர்களுக்கு கல்வி அளிக்கவும் தொடர்ச்சியான சமூக ஒருஙகிணைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.\nஆண் பெண் குழந்தை விகிதம் / பால்விகிதச் சமநிலை (SRB) குறைவாக இருக்கின்ற பிரச்சினையை மக்களுக்கு முன்வைத்து, விவாதித்து, எது சரியான தீர்வாகப் பெறப்படுகிறதோ அதனை மேம்படுத்துவது.\nஆண்பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கும் நகரங்களையும் மாவட்டங்களையும் தேர்ந்தெடுத்து, தனிக்கவனம் செலுத்தி திட்டத்தைச் செயல்படச்செய்வது.\nபஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / சமூக மாற்றத்திற்கான ஊக்கிகளாக விளங்கும் கடைநிலைப்பணியாளர்கள் ஆகியோரைத் திரட்டி, பயிற்சி தந்து, உள்ளுர் / பெண்கள் / இளைஞர் குழுக்களின் உதவியுடன் திட்டமிடுதல்.\nசேவை அமைப்புகள் / திட்டங்கள் / செயல்திட்டங்கள் ஆகியவை பாலின சமநிலையோடு, ���ுழந்தைகள் உரிமைகளை பாதுகாத்து, போதுமான பொறுப்புடன் செயல்படும் வகையில் அமைவதை உறுதிசெய்யவேண்டும்.\nகடைநிலை / ஒன்றிய / மாவட்டம் அளவில் நிறுவனங்களுக்கிடையில் கூட்டமைப்பை ஏற்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.\nபெண் குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்: என்ற முழக்கத்தை ஊடகங்கள் வாயிலாகப் பரப்புவது.\nஇந்தச் செயல்திட்டம் “பெண்குழந்தைகளைப் காப்போம்; கற்பிப்போம்” என்ற முழக்கத்துடன் தேசிய அளவில் விழிப்புணர்வு உருவாக்கிப் பெண்குழந்தைகளைக் கொண்டாடவும் அவர்களுக்குக் கல்விதரவும் செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர்முழக்கம், பெண்குழந்தைகள் பிறப்பதை உறுதி செய்வதும் பாதுகாப்பிலும் வேறுபாடின்றி கல்வி கற்பிப்பதும் இந்த நாட்டில் சம உரிமையுடன் நாட்டின் ஆண்களைப் போல அதிகாரம் பெறுவதும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தொடர்முழக்கம், மத்திய, மாநில, மாவட்ட அளவில் ஊடகத் தொடர்புகொண்டு சமூக அளவிலான செயல்பாட்டினை 161 மாவட்டங்களில் பலரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தித் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.\nஆண்பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கின்ற மாநில / யூனியன்களில் 161 மாவட்டங்களில் பல் முனை செயல்திட்டங்கள் செயலாற்றுவது.\nபல கூறுகளை ஒருங்கிணணத்துச் செயல்படுத்த மனிதவள மேம்பாடு & உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சங்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். ஆண்பெண் குழந்தை விகிதாச்சாரத்தைச் சமப்படுத்த, மாவட்ட, மாநில அளவில் செயல்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டினை உருவாக்க வேண்டும். இதனை செயல்படுத்த, வளைந்து கொடுக்கக்கூடிய செயல்கட்டமைப்பை அமைத்து, நோக்கங்ககள் நிறைவேற கண்காணிக்க வேண்டும்.\nமத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் இத்திட்டத்திற்கான நிர்வாகமும் வரவு செலவு திட்டமிடவும் செய்யவும், மாநில அளவில் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறையின் செயலாளர் பொறுப்பேற்பார். திட்டத்தின் நடைமுறை அமைப்பினைப் பின்வருமாறு காணலாம்.\n“பெண் குழந்தைகளைப் காப்போம்; கற்பிப்போம்” என்ற தேசிய சவாலை நிறைவேற்றுவோராக பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறையின் செயலாளர் தலைமையில் உடல்நலம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், மனிதவளத்துறை அமைச்சகம், தேசிய சட்டச்சேவை நிறுவனம் / மாற்றுத்திறனாளி நலத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஆகிய துறைகள் இணைந்து, பாலின வல்லுநர்களும் சமூகப்பிரதிநிதிகளும் இணைந்து செயலாற்றுவர்.\nமாநில அரசுகள், திட்ட செயலாற்றுக் குழு ஒன்றை அமைத்து அதில் உறுப்பினர்களாக உடல்நலம் & குடும்பநலம், கல்வி, பஞ்சாயத்துராஜ் / நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகள் உள்ளடக்கிய மாநில சேவை அமைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை ஆகியன “பெண்குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்” என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nதுறைகளுக்கிடைியிலான கூட்டுச்செயல்பாடும் ஒருங்கிணைப்பும் தேவைப்படும் பட்சத்தில் திட்ட செயலாற்றுக் குழுவின் தலைவராக முதன்மைச் செயலாளர் செயல்படுவார். யூனியன்களில் நிர்வாகத்தலைவர் திட்ட செயலாற்றுக் குழுவின் தலைவராகச் செயல்படுவார்.\nசில மாநிலங்களில் / யூனியன்களில் தங்களது மாநிலச்செயல்திட்டத்திலேயே பெண்களுக்கான அதிகாரமளித்தல், பாலின மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைக்களுக்குத் தீர்வுகாணும் அமைப்பு இருந்தால் அதனையும் ஈடுபடுத்தலாம், அல்லது அவற்றைப் பலப்படுத்தலாம்.\nமுதன்மைச் செயலாளர், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி / சமூகநலம் இந்த அமைப்பின் நெறியாளராகச் செயல்படவேண்டும். ICDS இன் இயக்குநரகம் மூலம் மாநிலங்களில் / யூனியன்களில் இத்திட்டம் சார்ந்த பணிகளை நிறைவேற்றவும் ஒருங்கிணைக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை பொறுப்பேற்க வேண்டும்.\nமாவட்ட திட்ட செயலாற்றுக் குழு ஒன்று மாவட்ட ஆட்சியர் / துணை ஆணையர் உடன் தொடர்புடைய துறைகளின் பிரதிநிதிகள் (உடல்நலம் / குடும்பநலம் / கல்வி / பஞ்சாயத்ராஜ் / கிராமப்புறவளர்ச்சி, காவல்) ஆகியோருடன் மாவட்ட சட்டச்சேவை அதிகாரி (DLSA) யும் இணைந்து மாவட்ட செயல்திட்டத்தைத் திறமையாகச் செயல்படுத்தவும் முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் வேண்டும்.\nஓன்றிய அளவிலான செயல்திட்டங்களை, மாவட்ட செயல் அலுவலர், மாவட்ட ICDS அலுவலர் ஆகியோர் அமைத்துள்ளனர். அவர்களின் துணையோடு தொழில்நுட்ப உதவியையும் வழிகாட்டுதலையும் பெற்று மாவட்ட செயல்திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு பாலின வல்லுநர் / சமூக சேவையாளர் ஒருவரும் செயலாற்றுக் குழுவில் இடம்பெற வேண்டும்.\nதுணை வட்டார நீதிபதி /துணைவட்டார அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (தொடர்புடைய மாநில அரசால் முடிவுசெய்யப்பட்டவர்) தலைமையிலும் வட்டார அளவில் ஒரு குழு அமைக்கப்படவேண்டும். வட்டாரச் செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும், முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் அக்குழுவுக்குத் மேற்கண்டவர்கள் துணையிருப்பார்கள்.\nகிராமப் பஞ்சாயத்து / வார்டு அளவில்\nபொருத்தமான பஞ்சாயத்துச்சபை/ வார்டு சபைகள் (மாநில அரசுகளால் முடிவு செய்யப்பட்டது) கிராம பஞ்சாயத்து / வார்டு எல்லைக்குட்பட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து இத்திட்டத்தைத் திறன் வாய்ந்த வகையில் செயல்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.\nமுன்னணி பணியாளர்கள் (AWW, ASHAS) ANMs) ஆண்பெண் குழந்தை விகிதம் குறித்த விழிப்புணர்வை கடை நிலை வரை உருவாக்கவும், தரவுகளைத் திரட்டவும், பெண்குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பான செயல்திட்டங்கள்/ பணித்திட்டங்கள் குறித்த தகவல்களைப் பரப்பவும் வேண்டும்.\nமாநகராட்சிகளின் தலைவர் வழிகாட்டுதலுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும்.\nகுழந்தைகளின் பால்விகிதக்குறைவுப் பிரச்சினைபற்றி அறிந்து கொள்ளப் பொருத்தமான காணொளிப் பதிவுகள் அனைத்தும் “பெண்குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்” என்ற யு..டியூப் (YouTube) சேனல் ஒன்று அமைக்கபட்டுள்ளது. வீடியோ காட்சிகள் தொடர்ச்சியாகக் சேர்க்கப்படும். இதன்மூலம் விழிப்புணர்வை உருவாக்கவும் எளிதாகச் செய்தியைப் பரவச் செய்யலாம்.\nமேலும், ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்’ என்ற கொள்கை முழக்கத்தை தேசிய அளவில் உருவாக்க ‘எனது அரசாங்கம்’ (MyGov) என்ற மின்தளம் வழியாகச் கருத்து பகிர்வு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணையவும் உங்கள் மதிப்பு வாய்ந்த ஆலோசனைகள், விமர்சனங்கள் முதலியவற்றை வழங்க உங்களை அழைக்கின்றோம்.\n12ஆவது திட்டத்தில், இத்திட்டத்தினைப் பொதுமக்களிடையே பிரபலப்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் ரூ. 100 கோடி பன்னாட்டு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி ஆகியவை மூலம் திரட்டப்படும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் மத்திய அரசு அளவில் திட்டத்தை நிர்வகிக்கவும் நிதித்திட்டக்கட்டுப��பாட்டிற்கும் பொறுப்பாகும். தொடர்புடைய மாநில அரசுகளுக்கு இச்செயல்திட்ட ஒப்புதலுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க நிதியை அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்திற்கு வழங்கப்படும்.\n12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் இச்செயல்திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்து தேவையான சரிப்படுத்தும் முயற்ச்சிகளை எடுக்கவேண்டும். ஆண் பெண்குழந்தை பிறப்பு ஆண்டு சதவீதத்தை அடிநிலைக்கணக்கீடு செய்து தொடர்ச்சியாக மதிப்பீடு செய்ய வேண்டும்.\nஆதாரம் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்\nFiled under: பெண் குழந்தை, காப்போம் கற்பிப்போம், பெண்குழந்தை, பெண் குழந்தை நலன், ஆண் பெண் குழந்தை விகிதம், Beti Bachao Beti Padhao\nபக்க மதிப்பீடு (45 வாக்குகள்)\nமிகவும் அவசியமான, அருமையான திட்டம்.. இதில் எப்படி நாங்கள் பங்கேற்பது.\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசூரிய ஒளி திட்டமும் விவரங்களும்\nகறவை மாடு வாங்கிட கடனுதவி\nசிறு வணிகக்கடன் வழங்கும் திட்டம்\nஓய்வூதியம், குடும்பம் மற்றும் பேறுகால நலன்கள்\nசமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை\nஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்\nபிரதம மந்திரியின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் (இந்தியா)\nஇலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம்\nடாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்\nமீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்\nபள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம்\nகிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டம்\nஇலவச சமையல் எரி வாயு இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்கல் திட்டம்\nதமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்\nதமிழ்நாடு அரசு விபத்து நிவாரணத் திட்டம்\nதமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம்\nதமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்\nபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014\nபாலூ��்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திட்டம்\nஅரசு தாய்ப்பால் வங்கி திட்டம்\nஅம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்\nஇலவச சானிடரி நாப்கின் திட்டம்\nஅம்மா சிறு வணிகக் கடன் திட்டம்\nதமிழ்நாடு மின்உற்பத்தி கழக ஓய்வூதியதாரர்களுக்கான நலதிட்டங்கள்\nசிறப்புப் பொருளாதார மண்டலம் -திட்டச்சுருக்கம்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் - 2\nசமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nஇந்தியாவில் தொடக்கல்வி - சமகாலத்திய சூழமைவு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 30, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12439-2018-08-31-06-06-45", "date_download": "2020-01-18T06:12:51Z", "digest": "sha1:BO5KKN66PIBFNSAY6DV72GIP567IIP4J", "length": 6680, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அரசாங்கங்களைக் கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன: மைத்திரிபால சிறிசேன", "raw_content": "\nஅரசாங்கங்களைக் கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன: மைத்திரிபால சிறிசேன\nPrevious Article தீவிரவாதத் தொடர்பு; இலங்கை இளைஞர் ஆஸியில் கைது\nNext Article சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து உடனடியாக விலக வேண்டும்: டிலான் பெரேரா\nஅரசாங்கங்களை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் சக்திவாய்ந்த சில பெரு நிறுவனக் குழுக்கள் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் நான்காவது மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்��ுள்ளார்.\nஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “சில சக்திவாய்ந்த பெரு நிறுவனக் குழுக்கள் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் சிலவேளைகளில் வெற்றிபெற்றிருக்கின்றன. எனவே, இந்தப் பெரு நிறுவனக் குழுக்கள் விடயத்தில், நாடுகளின் தலைவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். உலக சமூதாயத்தின் முன்னேற்றத்துக்கு போதைப்பொருள் ஒரு பெரிய தடையாக மாறியிருக்கிறது. போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பதில் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.” என்றுள்ளார்.\nPrevious Article தீவிரவாதத் தொடர்பு; இலங்கை இளைஞர் ஆஸியில் கைது\nNext Article சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து உடனடியாக விலக வேண்டும்: டிலான் பெரேரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/05/blog-post_17.html", "date_download": "2020-01-18T07:11:38Z", "digest": "sha1:YTNFYLJ3CTXIBA3ZNQETDJIDMOXW34QD", "length": 27006, "nlines": 345, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ரூபாய், டாலர், பவுண்ட், யூரோ", "raw_content": "\nநேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nசென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nரூபாய், டாலர், பவுண்ட், யூரோ\nகடந்த சில தினங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறங்கிக்கொண்டே போயிருகிறது. அதேபோல யூரோவுக்கு நிகரான பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு ஏறிக்கொண்டே போயிருக்கிறது.\nஇரண்டு நாடுகளிலும் இதனால் சற்றே கலக்கம்.\nஇதென்னடா, ஏறினாலும் பிரச்னை, இறங்கினாலும் பிரச்னை\nஇந்தியாவைப் பொருத்தமட்டில் இறக்குமதிகள் அதிகம். அதுவும் கச்சா எண்ணெய் இறக்குமதி. டாலர் மதிப்பு அதிகரித்தால், அதனால் நம் நாடு நேரடியாக பாதிக்கப்படும். திடீரென டாலர் மதிப்பு ஏறுவத�� ஏன் இந்தியப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது அப்படி ஒன்றும் அமெரிக்கப் பொருளாதாரம் அதி உயர்வாகப் போவதாகத் தெரியவில்லையே\nஉலகின் நிலையான கரன்சிகள் என்றால் அவை டாலர், பவுண்ட், யூரோ, (ஒரு காலத்தில் யென்). ஐரோப்பியப் பொருளாதார ஒன்றியம் என்ற அமைப்பு உருவாவதற்குமுன், ஜெர்மனியின் மார்க் நாணயம் அப்படிப்பட்ட ஒன்றாக இருந்தது. ஒன்றியம் உருவானதும், அந்த இடத்தை யூரோ பிடித்துக்கொண்டது. இவற்றைத்தான் உலக நாடுகள் நாணய மாற்றாகப் பயன்படுத்துகின்றன. இதில் டாலர்தான் மிக முக்கியமான கரன்சி. இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செல்லவேண்டும் என்றால் நாம் டாலரை வாங்கிச் சென்று அங்கே இலங்கை ரூபாயாக மாற்றிக்கொள்கிறோம். இப்படி பல நாடுகளுக்கு இணைப்பு கரன்சியாக இருப்பதால், அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் தாண்டி டாலர் வலுவாக உள்ளது. யூரோ வெகு விரைவாக முன்னேறி ஒரு கட்டத்தில் டாலரை விஞ்சி உலகின் முக்கியமான மாற்று கரன்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நடக்கும் குழப்படிகளால் யூரோ கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கிரேக்க நாடு போண்டியாகும் நிலையில் உள்ளது. அதனை ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவர்கள் கை தூக்கிவிட்டு கடன் கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் அதற்கு விலையாக அந்நாடு தன் செலவுகளைக் கடுமையாகக் குறைக்கவேண்டும் என்கின்றனர். அதற்கு ஒப்புக்கொண்டுதான் அந்நாட்டின் முந்தைய அரசு கடனைப் பெற்றுக்கொண்டது. ஆனால் அங்கே தேர்தல் நடந்து தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது. அந்நாட்டு மக்கள் செலவுக் குறைப்பை ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் அதனை ஏற்காவிட்டால் கடன் கொடுப்பவர்கள் மேற்கொண்டு கொடுக்கமாட்டார்கள்.\nஇதனால் யூரோவின் மதிப்பு வீழ்கிறது. தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல் முதல் பல்வேறு நாடுகளில் பொருளாதாரப் பிரச்னை பூதாகாரமாக விரிந்துகொண்டிருக்கிறது. வரிசையாக இந்த நாடுகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி கடன்களை வாங்கவேண்டிய நிலை வரப்போகிறது. இதெல்லாம் வரும் இரண்டாண்டுகளில் நிகழும். யூரோ மேலும் மேலும் விழப்போகிறது.\nஇதனால் கையில் யூரோ வைத்திருக்கும் ஆட்கள் எல்லாம் அந்த நாணயத்தைக் குப்பையில் கொட்டிவிட்டு, மாற்றாக எதையோ வாங்கிவைக்க ���ிரும்புகிறார்கள். அப்படி எதனை வாங்கி வைப்பது டாலரையும் பவுண்டையும்தான் ஆக, அவர்கள் விரும்பி ஒன்றும் இந்த நாணயங்களை ரிசர்வாக வைக்கவில்லை. யூரோவின் அழிவினால் தங்கள் சேமிப்பு போய்விடக்கூடாதே என்பதனால். அப்படியானால் டாலர், பவுண்ட் ஆகியவற்றுக்கு கிராக்கி அதிகமாகும். அதனால் அவற்றின் மதிப்பு கூடும். எனவே இந்த இரண்டு கரன்சிகளுக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு விழும். இதனை இப்போதைக்குத் தடுக்க முடியாது.\nயூரோ யூனியன் பொருளாதாரக் குழப்பங்களால் உலகின் அனைத்துப் பங்குச் சந்தைகளிலுமே கரடி மனோபாவமே உள்ளது. உள்ள பங்குகளையெல்லாம் விற்றுத் தள்ளிவிட்டு, பணமாக (அதையும் டாலர், பவுண்டாக) வைத்துக்கொள்ளலாம் என்று பெரும் நிதி நிறுவனங்கள் முடிவு செய்தால் இந்தியப் பங்குச் சந்தையில் அதகளம் ஏற்படும். (ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.) அந்நிய நிதி நிறுவனங்கள் தம் கையில் உள்ள இந்தியப் பங்குகளை டாலராக மாற்றும்போது அதனாலும் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர்மீது கிராக்கி அதிகரிக்கிறது. டாலர் அதிகரிக்க, ரூபாய் விழுகிறது.\nஇந்த ஒரு விஷயத்தில் பிரணாப் முகர்ஜியை அல்லது இந்திய அரசை முதன்மை வில்லனாகச் சித்திரிக்க முடியாது. பிரணாப் சொல்வதுபோல விஷயம் மிகவும் சிக்கலானது. நாம் பதற்றம் அடையக்கூடாது. என்னதான் இந்திய அரசு சொதப்பினாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவு மோசமில்லை. ஆனால் உலகப் பொருளாதாரத்தின் ஓர் அங்கமாக இந்தியா இருப்பதால் டாலர், யூரோ, பவுண்ட் போன்றவற்றின் ஆட்டங்கள் இந்திய ரூபாயைப் பாதித்து அதனால் இந்தியர்களை பாதிக்கும்.\nஇந்தப் பிரச்னைகளை ஓரளவுக்குச் சமாளிக்க ஒரு மாற்று வழி உள்ளது. ஆழம் மே இதழில் நரேன் எழுதியுள்ள கட்டுரையில் BRICS நாடுகள் தமக்கென ஒரு வங்கியை ஏற்படுத்திக்கொண்டு தம் சொந்தக் கரன்சியில் தமக்கு இடையேயான வியாபாரத்தைச் செய்வது பற்றி வருகிறது. வளரும் நாடுகளுக்கு, டாலர், யூரோ, பவுண்ட் தவிர ஒரு மாற்றுக் கரன்சி தேவை. அது சீனாவின் ரென்மின்பியாகவோ ரஷ்யாவின் ரூபிளாகவோ இருப்பதில் தப்பில்லை.\nஎளிதில் புரியும்படி இருக்கும் கட்டுரை.\nBRICS பொது கரன்சி வருவதும், வந்தாலும் நிலைத்து நிற்பதும் சந்தேகம் தான். சில ஒற்றுமைகள் இருந்தாலும், நிறைய வேற்றுமைகள் ���ிரிக்ஸ் நாடுகளிடையே உள்ளன. வேறு வேறு நிலப்பிரதேசங்கள். வெவ்வேறு கலாசாரம், கல்வி, செல்வம், இராணுவ பலம் பொருந்தியவை. மிக முக்கியமாக பரஸ்பர சந்தேகங்கள் (குறிப்பாக இந்தியா-சீனா இடையில்).\nஏசியன் கிளியரிங் யூனியன் பற்றி அறிந்திருப்பீர்கள். அது ஒரு தோல்வி என்று தான் கொள்ள வேண்டும்.\nபிரிக்ஸ் என்று மட்டுமில்லை. எல்லா முன்னேறும் நாடுகளுக்கும் (Emerging eonomies) தனிப்பட்ட ஒரு ரேட்டிங் ஏஜன்சி உருவாக வேண்டும். முப்பெரும் தெய்வங்களான மூடிஸ், ஸ்டாண்டர்ட் & புவர், ஃபிச் இவை எல்லாமே ஒரு வித 'மேற்கு உயர்ந்தது' என்னும் கண்ணோட்டத்தில் செயல் படுகின்றன. வெளிநாட்டுக் கடனை அடைக்க முடியாது என்று அடாவடி செய்த ஐஸ்லண்டுக்கு, தங்கம் அடமானம் வைத்தாவது வெளிநாட்டுக் கடனை அடைக்க முற்பட்ட இந்தியாவை விட மேலான மதிப்பெண்கள் (ரேட்டிங்). லீமன் க்ரைசிசில் முழுதும் தூங்கி விட்டு, மற்ற நாடுகளைக் கிடிக்கிப் பிடி போடும் இவை 'தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும்' வேலையை செவ்வனே செய்கின்றன.\nரஷ்யா, சைனா கரன்ஸிகள் பொது கரன்ஸியாக கொண்டு வருவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இருப்பதாக தோன்றவில்லை. இந்தியாவின் இறக்குமதி குறிப்பாக கச்சா எண்ணெய் தான் நமது பொருளாதார நிலையை தொடர்ந்து ஆட்டம் காண செய்து வருகிறது. அதற்கு மாற்றுவழி கண்டுப்பிடிக்காதபட்சத்தில் இந்தியாவின் பொருளாதாரம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் மற்ற நாடுகளில் ஏற்படும் பிரச்சினைகள் நம்மை பாதிக்கத்தான் செய்யும். கச்சா எண்ணெய்க்கு ஏதேனும் மாற்றுவழி இருந்தால் இந்தியா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும்.\n//என்னதான் இந்திய அரசு சொதப்பினாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவு மோசமில்லை. //\nஇந்திய பொருளாதாரத்தில் கணக்கில் வரும் பணம் குறைவு தானே சார் :) :)\nகணக்கில் இல்லாத பணம் தானே அதிகம்\nஎனவே உலக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அந்த அளவு பாதிக்காது\nஅமெரிக்க கரன்சி உபயோகத்தில் உள்ள எந்த நாடும், அமெரிக்கா போல் நிர்வாக அமைப்போ, கட்டமைப்போ கொண்டதில்லை. உதாரணம், குறைந்த பட்ச கட்டணம். குறைந்த பட்ச நிர்வாக கட்டமைப்பு. ஆனால், யுரோ உபயோகத்தில் உள்ள நாடுகளில் இது அவசியம். அதனால் சில நாடுகள் வரலாம் போகலாம். இது ஒரு டாலர் சதி என்றே கூறுவேன்.\nராஜபாட்டை - தந��தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திய ரயில்வே துறையை உடைக்க ஒரு திட்டம்\nராபர்ட் ப்ரூஸ் ஃபூட் + தமிழ் இன உணர்வு\nகுடியரசுத் தலைவர் பூர்ணோ சாங்மா\nடயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்\nரூபாய், டாலர், பவுண்ட், யூரோ\nசுருங்கும் தொழில்துறை - இந்தியாவுக்கு ஆபத்து\nயார் அடுத்த குடியரசுத் தலைவர்\nசென்னை தி.நகரில் புதிய புத்தகக் கடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-01-18T07:11:05Z", "digest": "sha1:I4LHLQ3LQRLZYKKRJATSJMASHIK74YWG", "length": 26132, "nlines": 214, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பல்வேறு Archives - Tamil France", "raw_content": "\nபிரபல கொள்ளையர்கள் இருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த பிரபல கொள்ளையர்கள் இருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். குறித்த கொள்ளையர்கள் தெல்லிப்பளை பகுதியில் உள்ள பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்த...\nஹெரோயின், மதுபானம் வைத்திருந்த 11 பேர் கைது \nநாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் 18.5 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும் ஏனையவர்கள் சட்டவிரோத...\nபல கொலைச் சந்தேக நபர்கள் கைது\nபல்வேறு கொலை சம்பவங்கள் உடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கஹதுடுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி 35, 36 மற்றும் 37 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது...\nகுவைத்தில் வேலை செய்த 36 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்\nபல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் சம்பளப் பிரச்சினைகள் காரணமாக உதவியற்ற 36 இலங்கை வீட்டுத் தொழிலாளர்கள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் இலங்கையின் பல்வேறு...\nஊழல் புகார் கூறிய அம்பதிராயுடு மீது நடவடிக்கை – ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் முடிவு\nபல்வேறு புகார்களை கூறிய அம்பதிராயுடு மீது நடவடிக்கை எடுக்க ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. ஐதராபாத்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில்...\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கண்நோய் பரவுவதற்கான ஆபத்து காணப்படுவதாக தேசிய கண் மருத்துவமனையின் மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இதன் அறிகுறிகளாக கண் சிவப்பு நிறமாகுதல், கண்ணில் வலி ஏற்படுதல்...\nயாழில் இடிமுழக்கத்துடன் பலத்த மழை\nயாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பெரும் இடிமுழக்கத்துடன் பலத்த மழை பெய்து வருகின்றது. கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தினால் வடக்கிலும் அவ்வப் போது பலத்த...\n“புரந்துணர்வை ஏற்படுத்துவோம்” ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\n“பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் தமது முயற்சியினால் வெற்றிகளாக மாற்றிக் கொள்ளும் மானிட சமூகம் அவ்வெற்றியையும் அதனால் கிடைக்கப்பெறும் மன மகிழ்ச்சி, சுதந்திரம் ஆகியவற்றை பல வழிகளில் கொண்டாடுவது உலக வழக்காக...\nஜனாதிபதி மைத்திரி-ஸ்டெப் புளக் இடையே சந்திப்பு\nபல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறைமையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் ஜனநாயக நாடுகள் இலங்கையை பாராட்டியுள்ளதாக நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஸ்டெப் புளக் தெரிவித்துள்ளார். இலங்கை...\nசஜித் பேரணியில் திரண்ட மக்கள்\nஅநுராதபுரத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று (17) ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றது. இதன்போது கெக்கிராவையில் ‘ஒன்றாய் முன்னோக்கி’ என்ற தொனிப்...\nபிரேமதாச ஜனாதிபதியின் கீழ் விரைவில், உதயமாகவிருக்கும் ஐ.தே.க அரசாங்கம்: ரோஷி சேனாநாயக்க உறுதி\nநாட்டின் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன்போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை காட்டிலும் சஜித் பிரேமதாச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஷி சேனாநாயக்க...\nதொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகினர் ரயில்வே ஊழியர்கள்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த புகையிரத ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது லொகோமோட்டிவ் ஒபரேஷன் பொறியிலாளர் சங்கம்...\nவவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பாக நேற்று இரவு பொல���ஸாரின் அதிரடி நடவடிக்கை\nவவுனியாவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கும் இருவரை பூவரசங்குளம் பொலிஸார் நேற்று (18.09) இரவு கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் தொலைபேசி, பணம், மடிக்கணினி என்பவை...\nநட்சத்திர நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் படைப்பு எண் : 4′\nபல்வேறு விருதுகளைப் பெற்ற நட்சத்திர நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் எங்களது ‘படைப்பு எண் : 4’, இன்று இனிதே நீலகிரியில் படப்பிடிப்புடன்...\nமக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனராக நடித்து கலவான மக்களை அச்சத்தில் வைத்திருந்த நபர் நேற்று...\nநடிகர் சங்க தேர்தலில் நீதிமன்றம் வித்தியாசமான உத்தரவு\nதொடர்ந்து பல்வேறு தடைகளால் நிறுத்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை, திட்டமிட்டபடி வருகின்ற 23-ஆம் தேதி நடத்தலாம் என்று, நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....\nசத்து நிறைந்த பாசிப்பருப்பு தோசை\nபல்வேறு வகையான தோசைகள் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாசிப்பருப்பில் சுவையான சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 1 கப், பச்சரிசி...\nசத்தான சுவையான கொத்தமல்லி இடியாப்பம்\nஇடியாப்பத்தில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று இடியாப்பத்தை வைத்து கொத்தமல்லி இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இடியாப்பம் (உதிர்த்தது) – 2 கப். அரைக்க:...\nசுயநலத்திற்காக மற்றவர்களுக்கு வைத்த பொறியில் சிக்கி தவிக்கும் கோத்தபாய ராஜபக்ஷ – அஜித் பி.பெரேரா\nபல்வேறு காரணங்களுக்கமைவாக உலக நாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இலங்கையர்களுக்கு தேவைப்படின் மீண்டும் இலங்கையில் குடியுரிமை வழங்கி இரட்டை குடியுரிமைக்கான வாய்ப்புகள் காணப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலைமையை மஹிந்த...\nபல்வேறு நாடுகளிலும் பிரபல சமூக ஊடகங்களான facebook – whatsapp – instagram உள்ளிட்டவைகளின் சேவைகள் செயலிழப்பு\nபல்வேறு நாடுகளிலும் பிரபல சமூக ஊடகங்களான facebook – whatsapp – instagram உள்ளிட்டவைகளின் சேவைகள் செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சுமார் மூன்று மணி நேர...\nஉலகில் விடை கிடைக்காத நாஸ்கா கோடுகள்\nபல்வேறு அதிசயங்களையும், மர்மங்களையும், மனித அறிவுக்கு புலப்படாத பல ரகசியங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த பூமி. அவ்வாறு அதிசயம் நிறைந்த இடத்தில் ஒன்றுதான் அமெரிக்காவில் இருக்கும் பெரு நாட்டிலுள்ள நாஸ்கா கோடுகள்....\nஓடும் நபர்கள் தினமும் இதனை சாப்பிடவில்லை என்றால் மொத்தமும் முடிந்துவிடும்.\nதினமும் பல்வேறு விதமான சூழ்நிலைகளின் காரணமாக நாம் நமது உணவு பழக்க வழக்கத்தை தொடர்ந்து மாற்றி கொண்டு., உடலுக்கு தேவையான மற்றும் சத்தான பொருட்களை சாப்பிட மறந்து வருகிறோம். இயன்ற...\nதேசிய அரசாங்கமே தேசிய ஒருமைப்பாட்டுக்கு தீர்வாக அமையும் -ரங்கே பண்டார\nபல்வேறு தரப்பினர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ள நிலையில் அதற்கு ஏற்றவகையில் தேசிய ஒருமைப்பாடும் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு தேசிய அரசாங்கமே தீர்வாக அமையும் என ஐக்கிய தேசிய கட்சியின்...\nதலையின்றி நடந்து வந்த சிறுமி\nஉலகின் பல்வேறு நகரங்களில் ஹாலோவின் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானுக்குவே என்னும் நகரம் உள்ளது. இந்த நகரத்தில்...\nபறந்து பறந்து அடிக்கும்., நிஜக்காட்சிகள்\nபல்வேறு விதமான குடும்ப தகராறுகளை நாம் பார்த்திருக்கலாம். அவ்வளவு ஏன் சில சமயங்களில், குடும்ப தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் கூட நமது தமிழகத்தில் பல நடந்துள்ளது. ஆனால்,...\nகாவல்துறையினரின் வன்முறைகளை புகைப்படங்களாக்கிய போராளிகள்\nஇன்று சனிக்கிழமை நாடு முழுவதும் பரவலாக பல்வேறு நகரங்களில் மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்றது. குறிப்பிடத்தக்க அளவு வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என்றபோதும், பல இடங்களில் விதம் விதமான கோஷங்களுடன்...\n – 80,000 படையினர் நாடுமுழுவதும் குவிப்பு\nநாளை சனிக்கிழமை பரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மஞ்சள் மேலங்கி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஒன்பதாவது வார ஆர்ப்பாட்டமாகும். பரிசின் சோம்ப்ஸ்-எலிசே பகுதியை குறிவைத்திருக்கும் போராளிகள், இம்முறை...\nபுகைப்பழக்கம் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு வரும் ஆபத்தான நோய்\nமனித உடலிலேயே கல்லீரல் தான் முக்கியமான உறுப்பு. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல்...\nபனி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை\nJanuary 7th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்போது குளிர்காலநிலை நிலவி வருகின்றது இந்த காலநிலை பனி மீன்பிடி பருவத்தின் தொடக்கமாகும். இருப்பினும் காலநிலை மாற்றத்தால்...\nவயதாவதை தள்ளி போட உதவும் ஆரோக்கியமான உணவுகள்\nஎப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் ஆசைப்படுவார்கள். இதற்காக பல்வேறு விதமான க்ரீம்கள், மாதம் ஒருமுறை அழகு நிலையம் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. அவ்வாறு நீங்கள் சென்றாலும்,...\nதொடக்க வீரராக ரோகித் சர்மா புதிய சாதனை – சச்சின், ஹசிம் அம்லா சாதனைகளை முறியடித்தார்\nஆளுநரை சந்தித்தார் மட்டு முதல்வர்\nஉரிமை மற்றும் சுதந்திரத்தை பறித்து விட்டு தரப்படும் அபிவிருத்தி அழிவுகளையே தரும்.. சிவஞானம் சிறீதரன்\nஆட்சியிலும், உயர் பதவிகளிலும் நாட்டுக்கு சாபக்கேடு…….\nவிபத்தில் ஏழு பேர் காயம்\nஅனைத்து மக்களிடமும் சமூக அக்கறையை மேம்படுத்தல்.\nஇலட்ச ரூபா பெறுமதியான மரக்கறிகள் திருட்டு; பொலிஸ் விசாரணை ஆரம்பம்\nமுன்னைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வீதி நிர்மாணிப்பில் மோசடி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் – விஷ்ணு விஷால்\nரஜினி படத்தில் நடித்ததால் அதற்கு அடிமையானேன் – ஹூமா குரோஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2017/08/", "date_download": "2020-01-18T07:24:43Z", "digest": "sha1:PYM6N7LL4PDV4IXQZBIAFQJD55XYK25B", "length": 12366, "nlines": 109, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: August 2017", "raw_content": "\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2017\nஇந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டதாம் அடடா\nவெள்ளையனிடம் இருந்து சுதந்திரம் அடைந்து, நம்மவரிடம் அடிமையாயிருப்பது தான் இன்றைய சுதந்திரத்தின் நிலைமை\nகுழந்தை பிறந்த உடனேயே ஆதார் அட்டை எடுக்கச் சொல்லி, பெற்றோரை நிம்மதியாய் இருக்கவிடாமல் அரசு அலுவலகத்துக்கு அலைய வைத்தபோதே அந்த பெற��றோரின் சுதந்திரம் போய்விட்டது\nகுழந்தை சிரித்து பேசி ஆரமிக்கும் முன்பே, இரண்டு மூன்று ஆண்டுகள் பள்ளியில் சேர்க்கை முன்பதிவு செய்யவேண்டும் என்ற போதே அந்த பெற்றோரின் நினைவிலிருந்து நிம்மதியின் சுதந்திரம் போய்விட்டது\nபள்ளியில் சேர்ந்தது முதல், பள்ளி முடித்து, கல்லூரி சேர்ந்து, மேல் படிப்பு சேரும் வரை இடஒதுக்கீடுஎன்ற பெயரில் அதிக மதிப்பெண் எடுத்தும் நினைத்த பாடத்திட்டத்தை எடுத்து படிக்கமுடியாமல், கிடைப்பதை மட்டுமே படிக்கவேண்டும் என்ற போதே அந்த குழந்தையின் கனவின் சுதந்திரம் பொய்த்து விட்டது\nவேலையில் சேர்ந்தபின்னர், பொறியாளர் படிப்பு படிக்கவில்லையே கலைக்கல்லூரி பட்டம் தானா என்று பனி உயர்வு நேரத்தில் இழுத்தடிக்கும் போதே அந்த நபரின் திறமையின் சுதந்திரம் போய்விட்டது\nகாலம் காலமாக இயற்க்கை அன்னை வழங்கிவந்த தண்ணீரை மாநிலம் வாரியாக பிரித்து, மக்களிடையே வெறுப்புணர்ச்சியும், காழ்ப்புணர்ச்சியும், விரோதத்தையும் ஏற்படுத்தியபோதே மக்களிடையே இருந்த அமைதியின் சுதந்திரம் போய்விட்டது\nசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை\nஉலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது என்றார் வள்ளுவர்.\nஎவ்வளவுதான் வறுமையில் வாடினாலும், தான் உண்டு தன் விலை உண்டு என்றிருந்த விவசாயி, தன் விவசாய நிலத்தில் விவசாயம் செய்யமுடியாமல் அரசாங்கத்தின் எரிபொருள் பேராசைக்காக, மக்களுக்கு சோறுபோடும் பூமியை பறிகொடுத்து நிர்கதியாய் நின்றபோதே தன் தொழிலின் சுதந்திரத்தையும் தன் வாழ்வாதாரத்தின் பறிகொடுத்தார்கள்\nபச்சிளம் குழந்தைகள் முப்பது பேர் (அறுபத்தி மூன்று குழந்தைகள் என்பது கடைசி தகவல்) சுவாசிக்க பிராணவாயு இல்லாமல் மருத்துவமனையில் உயிரை பறிகொடுத்த கொடுமை நான்குநாட்களுக்கு முன்னர்நடந்த போது, பெற்றோராகிய அவர்களின் மனது எவ்வளவு துடிதுடித்து போயிருக்கும் அறுபத்தி மூன்று குழந்தைகள், நூற்றி ஆறு கணவன் மனைவிகள், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் கனவு மருத்துவர்களின் அலட்சியத்தாலும், ஆட்சியாளர்களின் கவனக்குறைவாலும் தங்கள் குழந்தை சுதந்திரமாக பிறக்கக்கூட முடியாமல் போனது\nயாருக்கு சொல்கிறோம் சுதந்திர தின வாழ்த்துக்கள் எதற்காக சொல்கிறோம் சுதந்திர தின வாழ்த்தை\nநம் தேசம் உயர்ந்ததுதான், ஆனால் ஆட்சியாளர்கள் தான் மக்களை உயரவிடாமல் அவர்களின் சுதந்திரத்தை முடக்கிக் கொண்டிருக்கின்றனர்\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் ஆகஸ்ட் 14, 2017 0 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுற...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்\n--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... --> எச்சரிக்கை : வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியி...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/indian-mobile-phone-customers-still-pay-lowest-world-says-union-minister-ravi-shankar-prasad", "date_download": "2020-01-18T06:47:44Z", "digest": "sha1:SPIB2TOWG7AK26CBVKN5JU2MBFBVO6JI", "length": 9044, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "உலகத்திலேயே நம் நாட்டுலதாங்க மொபைல் டேட்டா கட்டணம் குறைவு.. தனியார் மொபைல் நிறு��னங்களின கட்டண உயர்வுக்கு சொம்பு தூக்கும் பா.ஜ.க. அமைச்சர்.... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஉலகத்திலேயே நம் நாட்டுலதாங்க மொபைல் டேட்டா கட்டணம் குறைவு.. தனியார் மொபைல் நிறுவனங்களின கட்டண உயர்வுக்கு சொம்பு தூக்கும் பா.ஜ.க. அமைச்சர்....\nமுகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் நம் நாட்டு தொலைத்தொடர்பு துறையில் காலடி வைத்த பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஜியோ நிறுவனம் அதிரடி சலுகைகளை வழங்கி குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றது. ஜியோவை சமாளிக்க முடியாமல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் காணாமல் போய் விட்டன. ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து நின்றன.\nமேலும் ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்காக கட்டண குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதனால் அந்நிறுவனங்களின் வருவாய் கடுமையாக பாதித்தது. ஒரு கட்டத்தில் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே நிறுவனத்தை நடத்த முடியும் என்பதை உணர்ந்த ஏர்டெல்,வோடாபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் கால் மற்றும் டேட்டாவுக்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தின.\nதனியார் மொபைல் நிறுவனங்களின் கட்டண உயர்வை குறிப்பிட்டு மத்திய அரசை காங்கிரசின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த பா.ஜ.க. அனுமதி அளித்துவிட்டு, அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை மோசமாக்கி விட்டது. என டிவிட்டரில் குற்றச்சாட்டி இருந்தார்.\nஇந்நிலையில் தனியார் மொபைல் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் அவர், உலகத்திலேயே இந்திய மொபைல் போன் வாடிக்கையாளர்கள்தான் இன்னும் குறைந்த செலவில் டேட்டாவை பயன்படுத்துகின்றனர். டிராயின் அறிக்கையின்படி, 2014ல் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 1 ஜி.பி. டேட்டா ரூ.268.97ஆக இருந்தது. ஆனால் தற்போது 1 ஜி.பி. டேட்டா ரூ.11.78க்கு கிடைக்கிறது என பதிவு செய்து இருந்தார்.\nmobile data hike ravi shankar prasad priyanka gandhi மொபைல் டேட்டா கட்டண உயர்வ��� ரவி சங்கர் பிரசாத் பிரியங்கா காந்தி\nPrev Articleவாங்க நாம சேர்ந்து பணியாற்றலாம்ன்னு மோடி சொன்னாரு... நான்தான் மாட்டேன்னு சொல்லிட்டேன்.....உண்மையை போட்டு உடைத்த சரத் பவார்\nNext Articleபெருநிறுவனங்களுக்கான வரி குறைப்பை சட்டமாக்க மக்களவையில் மசோதா நிறைவேற்றம்\n2019ல் மோடியின் வாரணாசி தொகுதியில் 350 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்…\nகுடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து மாநில அரசுகள்…\nபொது சேவையில் ஈடுபடும் சன்யாசிகளின் முயற்சிகளுக்கு தடையாக…\nசென்னையில் ஆந்திர நகை வியாபாரியிடம் 4 கிலோ தங்கம் கொள்ளை : கைவரிசையைக் காட்டிய 4 ஈரானிய கொள்ளையர்கள் கைது \nரஜினிக்கு இலங்கை விசா மறுக்கவில்லை... நமல் ராஜபச்சே விளக்கம்\nசிறுமியை சீரழித்து சிறை சென்றனர் - \"ஜம்\"முன்னு ஜாமீனில் வந்தனர் -குடும்பத்தையே \"குதறி\" எடுத்தனர்..\nமீண்டும் உயரத் தொடங்கியது தங்க விலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/has-loshlias-true-face-been-revealed-fans-of-lashlia-expressing-opposition/", "date_download": "2020-01-18T06:01:14Z", "digest": "sha1:YZP4RLRT36C4W44X32DDKBDADQHTBGSA", "length": 7162, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "லொஷ்லியாவின் உண்மை முகம் தெரிய வந்துள்ளதா? எதிர்ப்பான கருத்துக்களை தெரிவிக்கும் லொஷ்லியாவின் ரசிகர்கள்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nலொஷ்லியாவின் உண்மை முகம் தெரிய வந்துள்ளதா எதிர்ப்பான கருத்துக்களை தெரிவிக்கும் லொஷ்லியாவின் ரசிகர்கள்\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.\nஇந்த வாரத்திற்கான நாமினேஷன் சுற்று நேற்று நடைபெற்றது. நாமிநேஷனில், கவின் லொஸ்லியா, அபிராமி, முகன் மற்றும் மதுமிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், லொஸ்லியா மட்டும் தான் ஷெரீனை நாமினேட் செய்துள்ளார்.\nஇதற்கான காரணத்தை லொஸ்லியா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஷெரீனை, சாக்ஷி பயன்படுத்தினார் என்ற காரணத்தினால் தான், அவரை நாமினேட் செய்ததாக கூறியுள்ளார். அவராக கூறியிருந்தால் பரவாயில்லை, அதை இன்னொருவர் மூலமாக சொல்ல வைத்தது சரி இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஆனால், சாக்ஷியிடன் தர்சன் சொன்ன விடயங்கள் எதுவும் ஷெரீனுக்கு தெரியாது. என்ன நடந்தது என்பதை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதனையடுத்து, நாட்கள் செல்லச்செல்ல தான் லொஸ்லியாவின் உண்மை முகம் தெரிய வருகிறதாக நெட்டிசன்கள்கூறுகின்றனர். இதுவரை லொஸ்லியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தவர்கள், தற்போது அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nபுதிய உச்சத்தை எட்டிய தங்க விலை\nகேரளாவில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்வு \nஒட்டி ஒட்டி நானும் வாரேன் எட்டி எட்டி ஏண்டி போற எட்டி எட்டி ஏண்டி போற இணையத்தில் கலக்கும் சியான்கள் பாடல் லிரிக்ஸ் வீடியோ இணையத்தில் கலக்கும் சியான்கள் பாடல் லிரிக்ஸ் வீடியோ\nஅடடா என்ன ஒரு அழகு நான் உன்னோட அம்மாவா இருக்கிறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்\nஉலகிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளியை மேடையேற்றி அழகு பார்க்கும் கோடீஸ்வரி இந்த பெண்ணின் ஆசை நிறைவேறுமா\nகேரளாவில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்வு \nஅத்திவரதர் வைபவம் மேலும் 48 நாட்கள் நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n1120 கோடி ரூபாய் வருமான வரியெய்ப்பு இரண்டு மதுபான ஆலைகளின் சுமார் 30 வங்கி கணக்குக்கள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamilnadu_97838.html", "date_download": "2020-01-18T06:10:54Z", "digest": "sha1:RB7M5G3RY2TMEGZXR3BIGNJPSTRWKXGA", "length": 18899, "nlines": 127, "source_domain": "jayanewslive.in", "title": "இந்திய தேர்தல் ஆணையத்தால் அ.ம.மு.க. முறைப்படி பதிவு - தமிழகம் முழுவதும் கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்", "raw_content": "\nசீனாவை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று - இந்தியர்கள் செல்லவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்\nசென்னையில் இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்‍ கொன்ற மர்ம கும்பல் - போலீசார் வலைவீச்சு\nமாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்‍கீடு - மத்திய அரசு அறிவிப்பு\nஆபரண ஏற்றுமதியில் சரிவு - நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 4.37 சதவிகிதம் குறைந்ததாக தகவல்\nமத்திய அரசின் திட்டங்களை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் : அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்��ிர மோதி அறிவுரை\nசென்னை தனியார் கல்லூரி விடுதியில், மாணவர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை\nசிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் மூளையாகச் செயல்பட்ட 'மெக்பூப் பாஷா' பெங்களூருவில் கைது : 20க்கும் மேற்பட்ட போலீசாரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலம்\nதூத்துக்குடி அருகே லாரி - கார் நேருக்குநேர் மோதி கோர விபத்து : 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nதென்காசி அருகே கந்துவட்டி கொடுமையால் பறிபோன உயிர்கள் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த பரிதாபம்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா : ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்\nஇந்திய தேர்தல் ஆணையத்தால் அ.ம.மு.க. முறைப்படி பதிவு - தமிழகம் முழுவதும் கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅ.ம.மு.க., பதிவு ‍செய்யப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.\nகழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் காரணமாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்படி, சென்னையில் உள்ள கழக தலைமை அலுவலகம் முன்பு, தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் விருகை திரு. கண்ணன் தலைமையில், கழகத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.\nஇதே போல், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் திரு.லட்சுமிபதி தலைமையில், நங்கநல்லூரில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கழகத்தினர் கொண்டாடினர். செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. மா. கரிகாலன், மாவட்ட மகளிரணி செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதென்சென்னை தெற்கு மாவட்டம், சைதை பகுதி கழகச் செயலாளர் கோட்டூர்புரம் திரு.G. கந்தன் தலைமையில் சின்னமலை அருகே கழகத்தினர் பட்டாசு வெடித்து தங்க��் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் விருகை திரு.T.S. கண்ணன், கழக அமைப்பு செயலாளர் திருவான்மியூர் திரு.S.முருகன், சைதை பகுதி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. சாரதி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nசென்னையில் இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்‍ கொன்ற மர்ம கும்பல் - போலீசார் வலைவீச்சு\nசென்னை தனியார் கல்லூரி விடுதியில், மாணவர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை\nசிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் மூளையாகச் செயல்பட்ட 'மெக்பூப் பாஷா' பெங்களூருவில் கைது : 20க்கும் மேற்பட்ட போலீசாரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலம்\nதூத்துக்குடி அருகே லாரி - கார் நேருக்குநேர் மோதி கோர விபத்து : 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nசிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கைதான தீவிரவாதிகள் மீது, உபா சட்டத்தின் கீழ் வழக்கு - மூளையாக செயல்பட்ட மெக்பூப் பாஷா உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் பெங்களூருவில் கைது\nகாணும் பொங்கலை கொண்டாட சுற்றுலாத் தலங்களுக்‍கு படையெடுத்த மக்‍கள் : கூட்ட நெரிசலால் போக்குவரத்து கடும் பாதிப்பு\nஎம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அ.ம.மு.க. சார்பில் சென்னை அண்ணா சாலையில் வைக்‍கப்பட்டிருந்த கொடிகளை அகற்றுமாறு போலீசார் அராஜகம்\nஈரோட்டில் களைகட்டிய காணும் பொங்கல் விழா - பெண்கள் மட்டுமே பங்கேற்று ஆடிப்பாடி விளையாடி மகிழ்ச்சி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா - சிங்கத்தைப் போல சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய இளம் காளையர்கள்\nகளைகட்டிய காணும் பொங்கல் கொண்டாட்டம் - மெரினா, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் திரண்ட பொதுமக்‍கள் உற்சாகம்\nசீனாவை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று - இந்தியர்கள் செல்லவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்\nசென்னையில் இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்‍ கொன்ற மர்ம கும்பல் - போலீசார் வலைவீச்சு\nமாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்‍கீடு - மத்திய அரசு அறிவிப்பு\nஆபரண ஏற்றுமதியில் சரிவு - நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 4.37 சதவிகிதம் குறைந்ததாக தகவல்\nமத்திய அரசின் திட்டங்களை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் : அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அறிவுரை\nசென்னை தனியார் கல்லூரி விடுதியில், மாணவர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை\nசிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் மூளையாகச் செயல்பட்ட 'மெக்பூப் பாஷா' பெங்களூருவில் கைது : 20க்கும் மேற்பட்ட போலீசாரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலம்\nதூத்துக்குடி அருகே லாரி - கார் நேருக்குநேர் மோதி கோர விபத்து : 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nதென்காசி அருகே கந்துவட்டி கொடுமையால் பறிபோன உயிர்கள் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த பரிதாபம்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா : ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்\nசீனாவை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று - இந்தியர்கள் செல்லவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல் ....\nசென்னையில் இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்‍ கொன்ற மர்ம கும்பல் - போலீசார் வலைவீச்சு ....\nமாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்‍கீடு - மத்திய அர ....\nஆபரண ஏற்றுமதியில் சரிவு - நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 4.37 சதவிகிதம் குறைந்ததாக தகவல் ....\nமத்திய அரசின் திட்டங்களை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் : அம்மாநிலத்திற்கு பய ....\nகரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்‍கு சிறந்த ....\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்‍கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் ....\nசமவெளிப் பகுதியில் மலைக்‍ காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை ....\nவிவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு - கை, கால்களை கட்டிக்கொண்டு நீச்சலடித்து சாதனை ....\nதொடர்ந்து 40 நிமிடம் செண்டை மேளம் வாசித்து கின்னஸ் சாதனை : வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/5th-odi", "date_download": "2020-01-18T06:40:15Z", "digest": "sha1:HYEGZIDIHW2FHVHYHLHFAMF46AJK5MUA", "length": 7952, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "5th ODI | தினகரன்", "raw_content": "\n5th ODI; SLvSA: தொடரை முழுமையாக கைப்பற்றியது தென்னாபிரிக்கா\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 41 ஓட்டங்களால் டக்வெர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றுள்ளது.தென்னாபிரிக்காவின், கேப் டவுனில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற குறித்த போட்டியில், ஏன் இப்படி தாடிய வேளையில்...\nவிளம்பர SMSகளிலிருந்து விடுபடும் தெரிவை வழங்குமாறு TRC உத்தரவு\nகையடக்க தொலைபேசி பாவனையாளர்கள், தமக்கு தேவையற்றதாக கருதும் அனைத்து...\nஅ. முத்துலிங்கம் அ. முத்துலிங்கம் கதைகளின் உற்பத்தி. யாழ்ப்பாணத்தில்...\nதமிழ் கட்சிகள் இணைந்து பெரும் பலமான ஒரு அணியை உருவாக்க வேண்டும்\n20வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ஆகியோர்...\nவாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைக்க துரித நடவடிக்கை\nவாழைச்சேனை கடதாசி ஆலையை முடக்குவதற்கு கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட...\nபஸ்களில் பாடல் இசைக்க தடை; மீறினால் 1955க்கு அறிவிக்கவும்\nதனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக...\nநுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி\nநுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு...\nயானை- மனிதன் மோதலில் கடந்தாண்டு 386 யானைகள், 118 மனிதர்கள் பலி\nயானை, மனிதன் மோதல் உக்கிரமடைந்துள்ளதனால் கடந்த 2019ம் வருடத்தினுள்...\nகளுகங்கை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துங்கள்\nவருடாவருடம் இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கை...\nசுவாதி பி.ப. 12.15 வரை பின் விசாகம்\nநவதி பி.இ. 4.01வரை பின் தசமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_vimarsanam.php", "date_download": "2020-01-18T05:50:22Z", "digest": "sha1:5DYYH76GS5X2U436L7XCBX3XCRJDPTHF", "length": 6298, "nlines": 97, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Movie Reviews | Tamil Cinema Reviews | New Movie Reviews and Previews", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\n“ நடிப்பு - தனுஷ், சினேகா, மெஹ்ரின்தயாரிப்பு - சத்ய ஜோதி பிலிம���ஸ்இயக்கம் - ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்இசை - விவேக் மெர்வின்வெளியான தேதி - 15 ஜனவரி\n“ நடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ்தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்இயக்கம் - ஏ.ஆர்.முருகதாஸ்வெளியான தேதி - 9 ஜனவரி 2020நேரம் - 2 மணி நேரம் 40\n“ நடிப்பு - ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவத்சவாதயாரிப்பு - புஷ்கர் பிலிம்ஸ்இயக்கம் - சச்சின் ரவிஇசை - அஜனீஷ் லோக்நாத்வெளியான தேதி - 3 ஜனவரி 2020நேரம் - 2\n“ நடிப்பு - விவேக் ராஜ், மோனிகா சின்னகொட்லாதயாரிப்பு - உஷா சினி கிரியேஷன்ஸ், ரக்ஷாந்த் கிரியேஷன்ஸ்இயக்கம் - நாகேஸ்வரன்இசை - நோவாவெளியான தேதி - 3\n“ நடிகர்கள் : திலீப், அனுஸ்ரீ, பேபி மானஸ்வி, சன்னி வெய்ன், தர்மஜன், சாய்குமார் மற்றும் பலர்டைரக்சன் : சுகீத்வெளியான தேதி : டிச., 25 2019ரன்னிங் டைம் : 2\nநான் அவளை சந்தித்த போது\n“ தயாரிப்பு - சினிமா பிளாட்பார்ம்நடிப்பு - சந்தோஷ் பிரதாப், சாந்தினிஇயக்கம் - எல்.ஜி.ரவிச்சந்தர்இசை - ஹித்தேஷ் முருகவேல்வெளியான தேதி - 27 டிசம்பர்\n“ நடிப்பு - சந்தோஷ் பிரதாப், கோகுல், அஷ்வின் ஜெரோம், மதுஷாலினி, சனா அல்தாப்தயாரிப்பு - பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - பாலாஜி வைரமுத்துஇசை -\nவி 1 மர்டர் கேஸ்\n“ நடிப்பு - ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணுப்ரியா பிள்ளைதயாரிப்பு - பாராடிக்ம் பிக்சர்ஸ், கலர்புல் பீட்டா மூவ்மென்ட்இயக்கம் - பாவல் நவகீதன்இசை - ரோனி\n“ நடிப்பு - சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ்தயாரிப்பு - டிவைன் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - ஹலிதா ஷமீம்இசை - பிரதீப் குமார்வெளியான தேதி\n« சினிமா முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/131263-mrmiyav-cinema-news", "date_download": "2020-01-18T06:14:31Z", "digest": "sha1:FHIFK3FLZZHCMZU45FKK2ENN6W5LOABJ", "length": 4785, "nlines": 120, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 21 May 2017 - மிஸ்டர் மியாவ் | mr.miyav - cinema news - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ரஜினி தனி ரூட்... மோடி ஷாக்\nஐ.டி ஊழியர்களை மிரட்டும் ஆள்குறைப்பு - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்\nஇருந்தால்தானே அள்ளுவதற்கு... அதிர வைக்கும் மணல் கணக்கு\nதலைநகருக்கு ஒரு நியாயம்... சிறுநகருக்கு ஒரு நியாயம்\nபள்ளிக் கல்வியில் புதிய புரட்சி\nமுன்னெடுத்த பெற்றோர்கள்... வென்றெடுத்த வாரிசுகள்\n‘‘பணம் சம்பாதிக்க என்கிட்ட வராதீங்க’’ - ரஜினியின் அரசியல் அட்வைஸ்\nசமூக விரோதிகளின் கூடா���மாகி வருகிறதா சமூகநலத் துறை\nசசிகலா ஜாதகம் - 41 - எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்துக் கொண்டார்\nகடல் தொடாத நதி - 12 - சுதாகருக்கு விழுந்த அறை\n - நிஜமும் நிழலும் - 12 - யார் போலி டாக்டர்\nஒரு வரி... ஒரு நெறி - 12 - ‘பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு - 12 - ‘பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு\nஜூ.வி நூலகம் - அடிமை நாட்டு மக்கள் அனைவருமே அடிமைகள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/195158?ref=archive-feed", "date_download": "2020-01-18T06:51:01Z", "digest": "sha1:HU3A2EOAQNDY7QOXG5QVHB57UX3B3LK2", "length": 6880, "nlines": 123, "source_domain": "lankasrinews.com", "title": "விரல்களை அரிவாளால் வெட்டிய தாய்! பரிதாபமாய் இறந்த குழந்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிரல்களை அரிவாளால் வெட்டிய தாய்\nஇந்தியாவில் குழந்தையின் கை மற்றும் காலில் ஆறு விரல்கள் இருந்ததால்,அந்த ஆறாவது விரல் மற்றும் காலின் ஆறாவது விரலை தாய் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியப்பிரதேசத்தின் Khandwa பகுதியின் Sundardev கிராமத்தைச் சேர்ந்தவர் Tarabai. இவருக்கு கடந்த 22-ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது.\nஅப்போது குழந்தையின் இரண்டு கைகளிலும் ஆறு விரல்கள் மற்றும் கால்களிலும் ஆறு விரல்கள் இருந்துள்ளது.\nஇதனால் குழந்தையின் தாய் தாராபாய் அந்த கை மற்றும் காலில் இருந்த ஆறாவது விரலை அரிவாளால் வெட்டியுள்ளார்.\nஇதனால் அந்த குழந்தை பலத்த காயம் அடைந்ததால், குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், இருப்பினும் காயம் பெரிய அளவில் இருந்ததால், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.\nஇதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஆறு விரல்கள் இருந்தால் குழந்தைக்கு எதிர்காலத்தில் திருமணம் நடக்காது என்பதற்காக குழந்தையின் தாய் இப்படி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்ற��� அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/24/1487919723", "date_download": "2020-01-18T06:45:40Z", "digest": "sha1:UDVIZ2MSU3XA66KRECGWI6HLLVQ6TNZE", "length": 3606, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மும்பையில் சர்வதேச காபி, தேயிலை கண்காட்சி!", "raw_content": "\nமும்பையில் சர்வதேச காபி, தேயிலை கண்காட்சி\nஐந்தாவது சர்வதேச தேயிலை, காபி கண்காட்சி வருகிற நவம்பர் மாதம் மும்பையில் நடைபெறுகிறது.\nசர்வதேச அளவில் தேயிலை, காபி உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், ஐந்தாவது சர்வதேச காபி, தேயிலை கண்காட்சி மும்பையில் வருகிற நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரையில் மூன்று நாட்களுக்கு நடக்கிறது. இதுகுறித்து, கண்காட்சிக்கான ஆசிய இயக்குநர் பிரீதி கபாடியா கூறுகையில், ‘சர்வதேச அளவில் ஆண்டுதோறும் காபி, தேயிலை ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வருகிற 2021ஆம் ஆண்டில் உடனடியாக அருந்தும் பானங்களின் சந்தை மதிப்பு, 15 ஆயிரம் கோடி டாலரை எட்டும் எனத் தெரிகிறது.\nதேயிலை, காபி ஆகியவற்றுக்கு இந்தியா முக்கியச் சந்தையாக திகழ்கிறது. எனவே, மும்பையில் ஐந்தாவது சர்வதேச காபி, தேயிலை கண்காட்சி, நவம்பர் மாதம் 16 முதல் 18 வரை நடக்கிறது. அதில், உள்நாடு மற்றும் எட்டு நாடுகளைச் சேர்ந்த 90க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த கண்காட்சியில் தேயிலை, காபி உற்பத்திக்குப் பயன்படும் நவீன தொழில்நுட்பம், இயந்திரங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படுவதுடன், அதுகுறித்து ஆலோசனையும் நடத்தப்படும். இத்துறையில் எதிர்கால வளர்ச்சிக்கு தற்போதைய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அவசியமாகிறது’ என்று கூறினார்.\nவெள்ளி, 24 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20161002-5347.html", "date_download": "2020-01-18T06:00:37Z", "digest": "sha1:VJZLDZBTBJZII3CNM72FWDFBOCQJPPNY", "length": 12636, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மாணவர்களைத் தண்டிப்பதற்குப் பதில் தியானம், வாழ்வும் வளமும் - தமிழ் முரசு Life and prosperity news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமாணவர்களைத் தண்டிப்பதற்குப் பதில் தியானம்\nமாணவர்களைத் தண்டிப்பதற்குப் பதில் தியானம்\nபள்­ளி­களில் பிள்ளை­கள் தவறு செய்­தால் உடனே அவர்­களை வகுப்­பறைக்கு வெளி­யில் அறை ஒன்­றில் தடுத்து வைப்­பார்­கள். இது­தான் நீண்ட நெடுங்கா­ல­மாக உல­கம் முழு­வ­துமுள்ள பள்ளிகள் பின்பற்றும் தண்டிக்கும் முறையாக இருந்து வரு­கிறது. இது­போன்று சிறு­வர்­களைத் தடுத்து வைத்து தண்டனை­ய­ளிப்­ப­தால் ஏதே­னும் பலன் கிட்­டி­யி­ருக்­கிறதா- இது சரி­யான முறை­தானா என்று எந்த ஒரு பள்­ளி­யும் ஆய்­வு­செய்­த­தில்லை. அந்த முறையை மாற்­று­வ­தற்­கும் முன்­வ­ர­வில்லை. இந்­நிலை­யில் அமெ­ரிக்­கா­வின் பால்­டி­மோ­ரில் உள்ள ஒரு பள்ளி, தவறு செய்­யும் மாண­வனைத் தடுத்து வைக்­கும் இந்த முறையை நீக்கி விட்டு அதற்­குப் பதி­லாக தியான முறையை அறி­மு­கப்­படுத்­தி­யுள்­ளது.\nமாண­வர்­கள் தடுத்து வைக்­கப்­படு­வ­தற்­காக ஒதுக்­கப்­பட்­டி­ருந்த அறையை இப்­போது தியான அறை­யாக மாற்­றி­யுள்­ளது அந்தப் பள்ளி. அத்­து­டன் மாண­வர்­கள் ஏன் தவ­றிழைக்­கிறார்­கள் என்­பதை அவர்­களு­டனேயே பேசி ஆலோ­சனை வழங்­கும் ஏற்­பாட்டை­யும் அந்தப் பள்ளி செய்­கிறது. பிள்ளைகளைத் தண்­டிப்­பதைக் காட்­டி­லும் அவர்­களுக்கு நல்வழி காட்­டு­வதே சிறந்த முறை என்­கிறது அந்தப் பள்ளி. அந்தப் பள்­ளி­யில் தியான முறை அறி­மு­கப்­படுத்­தப்­பட்டு இரண்டு ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. இப்­போது எந்த ஒரு மாண­வ­னும் தவ­றிழைத்­தற்­கா­கப் பள்­ளியை விட்டு நீக்­கப்­ப­ட­வில்லை. மாண­வர்­களைத் திட்­டு­வது, அவர்­களை பல­ரின் முன்­னிலை­யில் அவ­மா­னப்­படுத்­து­வது போன்ற கொடூ­ர­மான செயல்­கள் அவர்­களின் மன­தில் வாழ்க்கை முழு­தும் நீங்கா வடு­வாக உறுத்­திக்­கொண்­டி­ருக்­கும். எனவே, இது­போன்ற கொடுமை­யான தண்டனை­களை ஒழித்­து­ விட்டு அறி­வுபூர்­வ­மான பய­னுள்ள வகைகளில் அவர்­களைக் கவர்ந்து நல்­வ­ழிக்கு ஈர்க்­கக்­கூ­டிய வழி­முறையைக் கையாள்­வதே சிறந்தது என்­கிறது அந்தப் பள்ளி. இந்த உன்­ன­த­மான வழி­முறையை உல­கத்­தில் இருக்­கும் அனைத்­துப் பள்­ளி­களும் பின்­பற்­றும் கால­மும் வர­லாம்.\nமகாதீர்: வழிபாட்டுக் கட்டடங்கள் கட்டுவதில் போட்டி போடவேண்டாம்\nபிலிப்பீன்சில் தால் எரிமலை குமுறல்: மக்கள் வெளியேற்றம்\nபாதுகாவலருடன் வாக்குவாதம்: ரமேஷுக்கும் அவரை அச்சுறுத்திய நால்வருக்கும் போலிஸ் எச்சரிக்கை\nமலேசியா: பிப்ரவரி முதல் ‘ப்ளஸ்’ சாலைக் கட்டணம் 18% குறைப்பு\nகடன் வாங்கியவரை ஈமச்சடங்கு உடையுடன் சென்று பயமுறுத்திய கடன் வசூலிப்பாளருக்குச் சிறை\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nபிங் யி உயர்நிலைப் பள்ளியின் ஹாஜா மைதீன் அசிமதுல் ஜாஃப்ரியா, மகிபாலன்\nபுதிய கல்வி முறையால் சிறந்த கற்றல் அனுபவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்க���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2019/07/tnpsc-police-rrb-exam-current-affairs.html", "date_download": "2020-01-18T07:18:11Z", "digest": "sha1:SPGDNQR3KK2GYKYPUDZUSLX2OXDPDGEJ", "length": 22516, "nlines": 203, "source_domain": "www.tnschools.co.in", "title": "tnpsc Police RRB Exam current affairs daily 5/7/2019 ~ TNSCHOOLS", "raw_content": "\nஇலவசமாக Download செய்ய Email Id ஐ பதிவு செய்யவும்\n19. தமிழகத்தில் ஏழை எளிய மகளிருக்கு விலையில்லா நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம் 528 பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சேலத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவில் 48 கோடியே 81 லட்சம் மதிபீட்டில் நாட்டுக்கோழி இண விருத்தி பண்ணை அமைக்கப்பட உள்ளதாகவும் கால் நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.\n18. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது.\n17. 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது அரசின் முறையான வரி வசூல் கொள்கையைப் பற்றிப் பேசும்போது புறநானூற்று வரிகளை முன்னுதாரணமாக எடுத்துக்கூறி நிர்மலா சீதாராமன் பேசினார்.\nபாண்டிய மன்னன் அறிவுடை நம்பியைக் காணச் சென்ற புலவர் பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இப்பாடல் வரிகளினைப் பாடினார்.\n\"காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே\nமாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்\nநூறுசெறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே\nவாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்\nஅறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே\nகோடியாத்து நாடு பெரிது நந்தும்\nவரிசை அறியாக் கல்என் சுற்றமொடு\nபரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்\nயானை புக்க புலம் போல\nதானும் உண்ணான் உலகமும் கெடுமே \nஇப்பாடல் வரிகள் மூலம் பிசிராந்தையார் \"அரசே நெல்லை அறுத்து யானைக்கு உணவு சமைத்துப் போட்டால் அது பலநாட்களுக்கு உணவாகும். அதுவே, யானையே சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று யானையை நெல்வயலில் விட்டால் அது பசியாற உண்பதைக் காட்டிலும் அதன் காலால் மிதித்துச் சிதைப்பது மிகையாகும். அதுபோல அறிவுடைய அரசானவனே குடிமக்களிடம் முறையாக வரி வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் நாட்டு மக்களும் விரும்புவர். முறையற்று தன் ஆட்களை ஏவி கருணை இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும். தானும் உண்ண மாட்டான். மக்களும் கெடுவார்கள்\" என விளக்குகின்றார்.\n16.மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன��� கூறியதாவது: என்சைக்ளோபிடியா போல் காந்திபிடியா திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் காந்திய கொள்கைகள் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்படும்.\n15. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள சிறப்பு கோர்ட், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.\n14. காலம் காலமாக பிரீப்கேசில் கொண்டு வரப்படும் பட்ஜெட் உரை முறையை மாற்றி, இந்திய பாரம்பரிய முறைப்படி சிவப்பு துணியில் போர்த்தப்பட்டு பட்ஜெட் உரையை எடுத்து வந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.\n1860 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது பட்ஜெட் உரையை தாக்கல் செய்த வில்லியம் இ.கிலாட்ஸ்டோன், தனது பட்ஜெட் உரையை தங்கத்தில் ராணியின் உருவம் பதிக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேசில் எடுத்து வந்தார்.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1947 ம் ஆண்டு இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த ஆர்.கே.ஷண்முகம் இதே முறையை பின்பற்றினார்.\n13. ஹரியானாவில் பள்ளி மாணவர்கள் தினமும் 14 தோப்புக்கரணம் போட வேண்டும் என மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து பள்ளிகல்வித்துறை செயலர் ராஜீவ் குமார் கூறுகையில், மாணவர்கள் , தங்களது காதுகளை பிடித்து கொண்டு, காலையில் தினமும் தோப்புக்கரணம் போட வேண்டும். இது 'சூப்பர் பிரெயின் யோகா'(Super Brain Yoga). தோப்புக்கரணம் போடுவது மூளையின் திறனை அதிகரிக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது இது அவர்களின் மூளையை பலப்படுத்தும். நினைவாற்றலை அதிகப்படுத்தும். இந்த திட்டம், பிவாண்டி மாவட்டத்தில் உள்ள சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பள்ளியில் துவக்கப்படும்.\n12. லோக்சபாவில் 78 பெண் எம்.பி.,க்கள் உள்ளனர்.\n11.மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளின் மேம்பாட்டிற்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மோசமான நிலையில் இ ருந்த 6 பொதுத்துறை வங்கிகள் மீட்கப்பட்டுள்ளன. எந்த சிக்கல் இல்லாமல், 8 பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. புதிய திவால் சட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டில் 4 லட்சம் கோடி ரூபாய் வரை வாராக்கடன் வசூலாகியுள்ளது.\n10.அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை என உறுதியளித்துள்ள மத்திய அரசு, இது குறித்த ஆதார் மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றியது.\nஆதார் எண்ணை ஒருவரின் அடையாளமாக பயன்படுத்த வகை செய்யும், ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதாவை லோக்சபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அமைச்சர் பேசுகையில், ஆதார் அட்டையை கடுமையாக அமல்படுத்தியதால், அரசின் கஜானாவில் உள்ள பணம் சேமிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளிலும் அரசின் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலம் 4.23 கோடி போலி காஸ் இணைப்புகள். 2.98 போலி ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டன. 7.48 லட்சம் கோடி ரூபாய் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.\n9. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் சமர்ப்பிக்கப்படுவது நடைமுறை.இந்த ஆய்வறிக்கையில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2019 – 20ம் நிதியாண்டில், 7 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\n8. ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்டில் ஜாய் கிளார்க்கை (இங்கிலாந்து) வீழ்த்தி 17-வது முறையாக 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.\n7. கோபா அமெரிக்கா கால்பந்து சிலி அணிக்கு அதிர்ச்சி அளித்து பெரு இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். 2 முறை சாம்பியனான பெரு அணி 1975-ம் ஆண்டுக்கு பிறகு கோபா அமெரிக்கா போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.\n6. டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ஆதித்தனார், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வீரர்கள் தேர்வு\n5. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் ஒப்பந்தப்படி ரூ.2,375 கோடி மதிப்பில் 13 புதிய தொழிற்சாலைகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n4. ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டங்களுக்கு தடை: தமிழக அரசு துணிச்சலான நடவடிக்கை:\nதமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த அ.தி.மு.க. அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று தமிழக சட்டம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்திருக்கிறார்.\n3. பிறநாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் ரஷியா தலையிடுவது இல்லை என்றும், இதுவே அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை விட ரஷியா தனித்துவமானது என்பதை உணர்த்துவதாகவும் அதிபர் புதின் கூறினார்.\n2. ஆஸ்திரேலியாவில் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் நாள் ஒன்றுக்கு 7 பேர் உயிர் இழப்பதாக ஆய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.\n1. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யிபின் நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/lotus-in-passport.html", "date_download": "2020-01-18T05:27:00Z", "digest": "sha1:VD73AP34RSTHWBBNWIR4DNYYS24WBC2I", "length": 7700, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பாஸ்போர்ட்டில் தாமரை: மத்திய அரசு விளக்கம்", "raw_content": "\nசப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 பிரியா பவானி சங்கருடன் காதலா கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு\nமுகப்பு | செய்திக��் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nபாஸ்போர்ட்டில் தாமரை: மத்திய அரசு விளக்கம்\nகேரள மாநிலத்தில் வினியோகிக்க கொண்டுவரப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுகளில் பா.ஜ.கவின் சின்னமான தாமரை பொறிக்கப்பட்டு இருப்பதாக மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபாஸ்போர்ட்டில் தாமரை: மத்திய அரசு விளக்கம்\nகேரள மாநிலத்தில் வினியோகிக்க கொண்டுவரப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுகளில் பா.ஜ.கவின் சின்னமான தாமரை பொறிக்கப்பட்டு இருப்பதாக மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே.ராகவன் பிரச்சினை எழுப்பினார்.\nஇதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் விளக்கம் அளித்தார். \"போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காண்பதற்கான பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக தாமரை சின்னம் பொறிக்கப்பட்டது. அது நமது தேசிய மலர். அதுபோல், தேசிய விலங்கு, தேசிய பறவை என ஒவ்வொரு தேசிய சின்னமும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டில் இடம்பெறும்\" இவ்வாறு அவர் கூறினார்.\nசப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது\nசட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி\nநிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம்\nபாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஎம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/specialpartdetails.asp?id=18", "date_download": "2020-01-18T07:43:41Z", "digest": "sha1:NIXECDS6PMMMRWHJXO5ZY7AOOCEHJZL3", "length": 29905, "nlines": 199, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமேஷத்தில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இறைவன்\nஎல்லோரும் ஏதோ ஒரு வேலைக்குச் சென்றுதான் ஆகவேண்டும். திரைகடல் ஓடியும் திரவியம் தேடத்தான் வேண்டும். தேடி வரும் வேலையாக இருக்கட்டும்; நாமே சென்று தேடும் வேலையாக இருக்கட்டும்... எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பது முயற்சியே ஆகும். அதனால்தான் ஜாதகத்தில் மூன்றாம் இடத்திலுள்ள முயற்சி ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதைப் பொறுத்தே வேலை அமையும். அப்படிப் பார்க்கும்போது மேஷ ராசிக்காரர்களுக்கு முயற்சி ஸ்தானம் எனும் மூன்றாம் இடத்திற்கு அதிபதியாக புதன் வருகிறார். உங்களிடம் இடைவிடாத முயற்சி இருக்கும். அதே சமயம் சிறியதாக அலுப்பும் வரும். நிறைய பேர் கௌரவம் பார்த்து விட்டுவிடுவீர்கள். இரண்டு முறை யாரேனும் அலையவிட்டால், மூன்றாவது தடவை பின்வாங்குவீர்கள். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாகி விடும்.\nபொதுவாகவே மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்த நீங்கள் ரோஷக்காரர்களாக இருப்பீர்கள். உங்களின் வேலை ஸ்தானத்தை நிர்ணயிப்பதே பத்தாம் இடத்திற்கு அதிபதியான சனி பகவான்தான். மேஷ ராசியை ஆளும் செவ்வாயும், சனியும் பகைவர்கள். அதனால், எப்போதுமே வேலை மாறியபடி இருப்பீர்கள். கடினமாக உழைத்து பதவி உயர்வு பெறும் நேரத்தில், வேறு யாருக்கோ அந்தப் பதவி உயர்வு சென்று விடும். இதுபோல எப்போதுமே ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். விரக்தி மனப்பான்மையுடன்தான் கிட்டத்தட்ட மத்திம வயது வரை வேலை செய்ய நேரிடும்.\nஎப்போதும் அலுவலக அந்தரங்கங்களை அருகில் இருப்பவர்களிடம் சொல்லக் கூடாது. ஏனெனில், நண்பருக்கு உரிய மூன்றாம் வீட்டிற்கும், எதிரிக்குரிய ஆறாம் வீட்டிற்கும் புதன் அதிபதியாக வருவதால், நெருங்கிப் பழகும் சக ஊழியர்களே எதிரிகளாகவும் இருப்பார்கள். அதுபோல 3, 6ம் வீட்டின் அதிபதியாக புதன் வருவதால், மாறுபட்ட சிந்தனை, பேச்சுக்கள், எழுத்தால் பலராலும் எதிர்க்கப்படுவீர்கள். அலுவலகக் கூட்டத்தில் நீங்கள் பேசினாலே அங்கு ஓர் எதிர்ப்பலை எழுந்து அடங்கும். அதுபோல நீங்கள் படித்த துறையிலேயே பணியாற்றுவது கடினம். பல துறைகளில் பல வருடங்கள் மாறிமாறிப் பணியாற்றியதை உங்கள் பயோடேட்டா காட்டும். ஆனாலும், பெரும்பாலான மேஷ ராசிக்காரர்கள் நிர்வாகத் துறைக்கு வந்து விடுகிறார்கள். செய்வது எந்தப் பணிய���க இருந்தாலும், அதில் நிர்வாகம் சார்ந்த துறைக்கு நகர்ந்து விடுவீர்கள். தொழிலாளராக இருந்தால் தொழிற்சங்கத் தலைவர் ஆவீர்கள்.\nஎப்போதுமே உங்களின் சப் கான்ஷியஸ் மைண்ட் விழித்துக் கொண்டே இருக்கும். அதனாலேயே இரவில் கூட கோழித் தூக்கம்தான் இருக்கும். அலுவலக சம்பவங்களை அதிகமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். எப்போதுமே தன்னுடைய பலம் மற்றும் பலவீனங்கள் எதற்கு இன்னொருவருக்கு தெரிய வேண்டுமென்று நினைப்பீர்கள். மிக முக்கியமான தவறாக மேஷ ராசிக்காரர்கள் செய்வது என்னவெனில், எப்போதுமே வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்த மாட்டீர்கள். அதீத தன்னம்பிக்கையில் ஆமையிடம் தோற்ற முயல் போல பல விஷயங்களில் கோட்டை விடுவீர்கள். சோடாவைத் திறந்தவுடன் பொங்குவதுபோல ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் இறுதிவரை நிலைக்காது. அதனால் எப்போதுமே அலுவலகத்தில் சக ஊழியர்களின் பலத்தை சரியாக கவனித்தல் அவசியமாகும். ‘‘நம்மள ஜெயிச்சுட முடியுமா, நம்மை மீறி எதுவும் செய்துட முடியாது’’ என்று நினைப்பதால் இழப்புகளும், ஏமாற்றங்களும் ஏற்படும்.\nஉங்களின் முக்கிய பலமே, இலக்கை எட்டும்வரை சாதித்து விட்டதாக யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காததுதான் மேஷ ராசிக்கு 12ம் வீட்டிற்குரியவராக குரு இருப்பதால், பாதி விஷயங்களைச் சொல்லி மீதியை எதிரில் இருப்பவர்களே புரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விடுவீர்கள். இதனால் பலபேர் புரியாத புதிராக உங்களை நோக்குவார்கள். அலுவலக விஷயங்களில் தவறு செய்வோர் மீது சுளீரென்று கோபம் வந்தாலும், மெதுவாக அதை அடக்கி, பொறுப்பான வார்த்தைகளில் வெளிப்படுத்துவீர்கள். இந்த ராசியில் அஸ்வினியின் நட்சத்திர நாயகனான கேது ஒரு நிழல் கிரகமாக வருவதால், இந்த ராசியில் உள்ளோர் எல்லோருக்குமே சுதந்திரமான ஒரு அலுவலகத்தை தன் தலைமையின் கீழ் அமைக்கும் கனவு இருக்கும். மேஷ ராசியின் நாயகனாக செவ்வாய் வருவதால் எப்போதுமே அலுவலகத்தின் உச்சபட்ச அதிகாரியாக ஆகமுடியாவிட்டால் கூட, அவரின் அருகிலேயே வேலை பார்க்கும் தகுதி உடையவர்களாகத்தான் விளங்குவீர்கள்.\nவெளி நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்கள் எப்போதுமே நல்ல வளர்ச்சியை கொடுக்கும். ஆனால், சில நேரங்களில் அங்குபோய் வேலைக்கு அமர்ந்தாலும், அங்கும் ஒரு இந்தியர் உட்கார்ந்து தொந்தரவு கொடு���்பார். எப்போதுமே மூத்த சகோதரர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கக் கூடாது. அது வியாபாரமாக இருந்தாலும் சேர்ந்து செய்யக் கூடாது. வேலை பார்த்தோம், சம்பாதித்தோம் என்றில்லாமல் புகழ் பெற வேண்டும் என்றுதான் நினைப்பீர்கள். அம்மாதிரி துறைகளையே தேர்ந்தெடுக்கவும் செய்வீர்கள்.\nஅஸ்வினி நட்சத்திரக்காரர்கள் எடுத்த எடுப்பிலேயே அலுவலகத்தில் மிகத் திறமைசாலியாக பெயரெடுப்பீர்கள். கம்பெனி கொடுத்த இலக்கை அடைவதிலேயே குறியாக இருப்பீர்கள். வீட்டுக்கு வந்த பிறகும் அலுவலக நினைப்பாகவே இருக்கும். உங்களின் நேர்மையை தாக்குப் பிடிக்க முடியாமல் கீழே இருப்பவர்கள் வேலையை விட்டுச் சென்று விடுவதும் உண்டு. ரொம்பவும் சுற்றியுள்ளவர்களை அனுசரித்துச் செல்ல மாட்டீர்கள். தலைமை அதிகாரிக்கு அன்றாட அலுவலக நிகழ்வுகளைத் தெரிவித்தபடி இருப்பீர்கள். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதியான கேதுவுக்கும், வேலையைத் தரும் பத்தாம் இடத்து சனிக்கும் நேரடிப் பகை இருப்பதால், படித்ததற்கு சம்பந்தம் இல்லாமலோ, கற்றுக் கொண்ட தொழிலிலிருந்து விலகி வேறு தொழில் மாறியோ புகழ் பெறுவீர்கள். படித்தது காமர்ஸ் ஆக இருக்கும்; ஆனால், வேலை செய்வது சாப்ட்வேராக இருக்கும்.\nஅஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் ஆசிரியர் வேலைக்கு முயற்சிக்கலாம். ஏதேனும் அறக்கட்டளை சார்ந்த இடங்கள், மருத்துவத்தில் மனநல மருத்துவர், எலெக்ட்ரிகல் துறை, சி.பி.ஐ என்று குறிப்பிட்ட துறைகளில் முயற்சி செய்தால் உயர்ந்த இடத்திற்குச் சென்று விடலாம். இரண்டாம் பாதத்தினருக்கு உரியதே ஐ.டி. துறைதான். அதுதவிர ஆர்க்கிடெக்ட், டயட்டீஷியன் போன்ற துறைகளில் வேலை தேடினால் உடனே கிடைக்கும். கண் மருத்துவத்தில் தனித்த சாதனை படைப்பீர்கள். சுக்கிரன் உங்கள் பாதத்தின் அதிபதியாக இருப்பதால் சினிமாத் துறையில் எப்போதுமே ஒரு கண் இருக்கும். அப்படியில்லாவிடினும் ஏதேனும் அலுவலகத்தில் இருந்து கொண்டே கலைத்துறையிலும் ஒரு கால் பதிப்பீர்கள்.\nஅஸ்வினி மூன்றாம் பாதத்தினரின் லட்சியமே பத்திரிகைத் துறைதான். பத்திரிகைத் துறையில் நுழைந்தால் உயரப் பறக்கலாம். மேலும் அஞ்சல் துறை, தனியார் கூரியர் சர்வீஸ் போன்றவற்றில் குறுகிய வருடங்களிலேயே உயர் பதவிகள் வந்து சேரும். அது தவிர கன்சல்டன���சி, இன்சூரன்ஸ் ஏஜென்ட், கோயிலில் செயல் அலுவலர் போன்ற பணிகளுக்கு நிச்சயம் முயற்சி செய்யுங்கள். பெயின்டிங் துறையில் தனித்துவத்தோடு திகழ உங்களின் பாத அதிபதியான புதன் உதவுவார். நான்காம் பாதத்தில் பிறந்தவர்களில் கலைத்துறையைச் சார்ந்தவர்கள்தான் அதிகம் உண்டு. ஆனாலும், கேட்டரிங் டெக்னாலஜி, சிவில் எஞ்சினியரிங், டெக்ஸ்டைல் போன்ற துறைகளில் நிர்வாகத்தோடு சேர்ந்த வியாபாரத்தையும் தேர்ந்தெடுங்கள். வேலை பார்த்தாலும் எப்போதுமே சுயதொழில் செய்வதில்தான் கவனம் செலுத்துவார்கள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப்போகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\n* குருக்ஷேத்ரம் தரிசனம் செய்தவர்கள் எல்லோரும் உடல்நலம் கெட்ட....\n* கோயில் கோபுரங்களில் கலசங்கள் வைப்பது எதற்காக\nஅஷ்டோத்ரம், துதி, ஸ்லோகம், நாமாவளி என்ன வித்தியாசம்\nகுடிபுகும் வேளையில் வெள்ளி எதிரில் இருக்கக்கூடாது என்க....\n* மங்களாசாஸனம் என்பதன் தாத்பரியம் என்ன\n* சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே... ஏழு கோடி மந்திரங்கள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000137", "date_download": "2020-01-18T05:57:53Z", "digest": "sha1:IRLFS7JPJG2JEA6AWADW2TFSVTORPN6H", "length": 8261, "nlines": 45, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : வரலாறு\nTitle (தலைப்பு) : இலங்கைத் தமிழர் வரலாற��றின் சில பக்கங்கள்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : ச.சத்தியசீலன் பேரா.ச.சத்தியசீலன்\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 180\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nஇலங்கையில்; இனவாதமும் தேசக் கட்டுமானமும்\nயாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும், ஹன்டி பேரின்பநாயகமும் ஒரு மீள் மதிப்பீடு\nஇலங்கைத் தமிழ்த் தேசியவாதம் சில அவதானிப்புகள்\nஇருபதாம் நூற்றாண்டுகால இலங்கையில் இந்து மதத்தின் வளர்ச்சிப் போக்குகள்\nபிரித்தானியர் கால நல்லூர் ஒரு நோக்கு\nமலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாண சமூகத்தில் ஏற்பட்ட விளைவுகளும்\nஇலங்கைத் தமிழர் குடிபெயர்வு மலாயக் குடிபெயர்வு மேற்குலகக் குடிபெயர்வு ஓர் ஒப்பீட்டாய்வு\nஇலங்கைத் தமிழர் - இந்திய வம்சாவளித் தமிழர் இடையிலான உறவுகள்பற்றிய சில கருத்துகள்\nஇலங்கையும் இந்து சமுத்திர வர்த்தகமும்\n'இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள்' எனும் இந்நூல் பல்வேறு காலப்பகுதிகளில் ஆசிரியரால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பாக வெளிவருகின்றது. இலங்கைத் தமிழர் வரலாற்றில் அதுவும் பெருமளவுக்கு நவீன காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட முக்கிய விடயங்கள் பற்றி இந்நூல் பேசுகின்றது. அவ்வாறான கருப்பொருட்களாக இலங்கையில் தேசக்கட்டுமானம், இலங்கைத் தமிழர் தேசியவாதம், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், இருபதாம் நூற்றாண்டு இலங்கையில் இந்துமதத்தின் வளர்ச்சிப் போக்குகள், இலங்கைத் தமிழர் - இந்திய வம்சாவளித் தமிழர் இடையிலான உறவுகள், பிரித்தானியர் ஆட்சியில் நல்லூரை மையமாகக் கொண்ட ஈழத்தமிழரின்அடையாளங்கள், பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலான இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் என்பன அமைந்துள்ளன.\nஇலங்கைத் தமிழரின் வரலாற்று ஓட்டத்தினை அறிய விரும்பும் ஒருவருக்கு பயனுள்ள பல தகவல்களை வழங்குவனவாக இக்கட்டுரைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் பன்மைச் சமூகங்களைக் கொண்ட இலங்கைத் தீவில் பெரும்பான்மைச் சிங்கள சமூகமும் இதன் அரசியல் தலைவர்களும் தம் தனித்துவத்தை, அடையாளத்தை நாடு பூராவும் நிலைநாட்ட எடுத்த முயற்சிகளின் எதிர்ச் செயற்பாடுகளைக் காட்டுவனவாகவும�� இவை அமைந்துள்ளன. அத்துடன், தேசக்கட்டுமானத்தை, தேச ஒருங்கிணைப்பை பெரும்பான்மை சமூகத்துள் சிறுபான்மை சமூகத்தவர் ஒன்றிணைந்து போதல் (யுளளiஅடையவழைn) என தவறாக பெரும்பான்மைச் சிங்கள, பௌத்த சமூகத்தவர் கருதி செயற்பட்டதனையும் அதன் விளைவுகளையும் இக்கட்டுரைகள் பலவும் எடுத்துக்காட்டுகின்றன.\nஇவ்வாறான ஒரு நூலை வெளியிட வேண்டுமென்று ஆலோசனை வழங்கி, அதற்கான ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்களுள் 'அகவிழி' ஆசிரியர் நண்பர் தெ.மதுசூதனனும் சேமமடு பொத்தகசாலை அதிபர் நண்பர் பத்மசீலனும் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இருவரின் இணைந்த ஆர்வமும், முயற்சியும்தான் இந்நூலின் வெளியீட்டிற்கு மூலகாரணம் என்றால் மிகையாகாது. அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2013-sp-177527888", "date_download": "2020-01-18T06:19:58Z", "digest": "sha1:K42EKRNBVTNZRLM6TSICQEKJHCI6LHQ5", "length": 9707, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2013", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2013\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமனு சாஸ்திரம் அரசியல் சட்டத்துக்கு சமமானதாம் எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nஇராமதாசுக்கு கேள்வி எழுத்தாளர்: தமிழருவி மணியன்\n“தமிழீழ சுதந்திர சாசனம்”: அமெரிக்காவில் மே மாதம் முரசறையப்படுகிறது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n“கௌரவம்” - ஒரு பார்வை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஜாதி எதிர்ப்புப் பயணக் ��ுழுவுக்கு காஞ்சியில் எழுச்சி வரவேற்பு எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nஜாதிப் பெயரை நீக்கக் கோரி வணிக நிறுவனங்களிடம் நேரில் வேண்டுகோள் எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\n எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_HTML_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-18T05:54:48Z", "digest": "sha1:PNUAIWPWYY52X7G5JR37A22MPHLF2FTY", "length": 8155, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தவறாக சுய மூடப்பட்ட HTML குறிச்சொற்களை பயன்படுத்தும் பக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தவறாக சுய மூடப்பட்ட HTML குறிச்சொற்களை பயன்படுத்தும் பக்கங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"தவறாக சுய மூடப்பட்ட HTML குறிச்சொற்களை பயன்படுத்தும் பக்கங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 38 பக்கங்களில் பின்வரும் 38 பக்கங்களும் உள்ளன.\n2019 இந்திய பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் பட்டியல்\n2019 இந்திய பொதுத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் பட்டியல்\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/புதிய கட்புலத் தொகுப்பான்\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/குறிப்பு/2014 மார்ச் 4\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-3 அறிவித்தவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2018, 22:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/8-year-old-mihika-sharma-built-a-smart-stick-for-blind-so-they-never-worry-about-falling-down-024000.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-18T06:56:04Z", "digest": "sha1:E2ASYM33RPZNGQLQGGHLFWCRJVPJJN6O", "length": 21727, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு. | 8-Year Old Mihika Sharma Built A Smart Stick For Blind, So They Never Worry About Falling Down - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n52 min ago இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\n1 hr ago Republic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\n19 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nMovies அடேங்கப்பா... மிரட்டுறாப்ல... விறுவிறு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்ளோ கோடி ரூபாயாம்ல\nNews இணைந்த கரங்கள் என கூறியும் சமாதானம் ஆகாத ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இன்று கே எஸ் அழகிரி சந்திப்பு\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\n பாதி மேட்ச்சில் வெளியேறிய 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..\nபார்வைதிறன் குறைபாடு உள்ளவர்கள் சவாலான வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிரிட்டனைச் சேர்ந்த எட்டு வயது இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர், பார்வையற்றவர்கள் தாங்கள் பயணிக்கும வழியை சிறப்பாகக் கண்டறிய உதவும் வகையில் ஒரு புதுமையான நடை குச்சியை (வாக்கிங் ஸ்டிக்) உருவாக்கியுள்ளார்.\nஅவரது இந்த புதுமை கண்டுபிடிப்பு, இந்தாண்டின் பி.டி. இளம் முன்னோடி விருதை வென்றுள்ளது.மேலும் 5000 பவுண்டுகள் மதிப்புள்ள அவருக்கு விருப்பமான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அவரது ப்ராஜெட்-ஐ மேம்படுத்த வல்லுநர்களின் உதவியும் வழங்கப்படும்.\nஅவரது இந்த புதுமை கண்டுபிடிப்பு, இந்தாண்டின் பி.டி. இளம் முன்னோடி விருதை வென்றுள்ளது.மேலும் 5000 பவுண்டுகள் மதிப்புள்ள அவருக்கு விருப்பமான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அவரது ப்ராஜெட்-ஐ மேம்படுத்த வல்லுநர்களின் உதவியும் வழங்கப்படும்.\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\n2016 ல் (அவர் கிட்டத்தட்ட 5 வயதாக இருந்தபோது) அவர் ஒரு பார்வையற்ற பெண்மணி சாலையை க��க்க உதவினார். அப்போது அவர் சாலையில் ஒரு சிறு படிக்கட்டு இருப்பதை சுட்டிக்காட்ட மறந்த நிலையில், அந்த பார்வையற்ற நபரும் அதை உணரமுடியாததால் கிட்டத்தட்ட கீழே விழுந்துவிட்டார். கண்பார்வை பாதிக்கப்பட்ட மக்கள் படும் துன்பங்களை இந்த சம்பவம் அச்சிறுமிக்கு உணர்த்தியதால், அவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினார்.\nதொழில்நுட்ப ஆர்வலராகவும், சென்சார் மற்றும் இதர மின்னணு பொருட்களில் பணியாற்றுபவருமான தனது மூத்த சகோதரர் அர்னவ் (அப்போது அவருக்கு 9 வயது) உடன் இணைந்து 2016 ஆம் ஆண்டு, ஸ்மார்ட் ஸ்டிக் ஒன்றை உருவாக்கும் பணியை தொடங்கினார் இந்த சிறுமி. அவர்கள் இருவரும் இணைந்து ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக்-ஐ உருவாக்க முடிவுசெய்தனர்.\nஒரு சில ஆண்டுகளுக்கு ஆரம்பகட்ட வடிவமைப்பை அவர்கள் உருவாக்கிய நிலையில், இப்போது சாதாரணமான அமைப்பு என்ற நிலையை கடந்து மிகுதியான தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பானதாக மாற்றியுள்ளனர். இந்த வாக்கிங் ஸ்டிக்-ல் உள்ள இரு அல்ட்ராசோனிக் சென்சார்கள் தடைகளை கண்டறிய உதவுகிறது. நீருள்ள பகுதியை அறியும் வகையில் இதில் தண்ணீர் சென்சாரும் உள்ளது.\nதிசைக்கு ஏற்ப அவை அதிரும்\nபார்வையற்றவர்கள் தடைகளை கடக்கும் போது இந்த வாக்கிங் ஸ்டிக்கின் அதிரும் மோட்டர் எச்சரிக்கை செய்யும். மேலும் இது ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்லவும் உதவுகிறது. இதன் கைப்பிடி-ல் இடது மற்றும் வலதுபுறம் என இரட்டை அதிர்வு மோட்டார் உள்ளது. செல்லவேண்டிய பாதையின் திசைக்கு ஏற்ப அவை அதிரும். இதில் உள்ள ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றை கொண்டு, ஸ்மார்ட்போன் உடன் இணைக்கமுடியும் என்பதால் பயணிப்பது சுலபமாக இருக்கும்.\nஇந்த ஸ்மார்ட் ஸ்டிக் எளிய 3D அச்சிடும் செயல்முறை மூலம் உருவாக்கப்பட்டது என்பதால், பயனர்களின் உடல் அமைப்பு மற்றும் தனிப்பட்ட அழகியல் விருப்பத்தேர்வுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படலாம். இதில் போதுமான தொழில்நுட்பம் இல்லை என்று கருதினால், இந்த ஸ்டிக் உடன் ராஸ்பெர்ரி பை கேமரா நிறுவும் வசதியும் உள்ளது. இருண்ட பகுதிகளில் வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் எல்.ஈ.டி. அம்சமும் இதில் உள்ளது.\nBT இளம் முன்னோடி விருதை வென்ற பிறகு கருத்து தெரிவித்த அந்த சிறுமி, \"நான் இந்த விருதுக்கு தேர்வுசெய்யப்பட��டதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன். நான் இதை வென்றதை இன்னமும் நம்பமுடியவில்லை. என் சகோதரன் அர்னவ் 2016 ல் டெக்4குட் விருதை வென்றபோது, தொழில்நுட்பம் மூலம் எப்படி மற்ற மக்களுக்கு உதவ முடியும் என்பதை பற்றி அதிகம் சிந்திக்க தொடங்கினேன். ஸ்மார்ட் ஸ்டிக்-ஐ மேலும் மேம்படுத்த பிடி உடன் பணியாற்ற ஆர்வமாக காத்திருக்கிறேன். எனவே தான் இது உண்மையில் தேவைப்படும் மக்களை விரைவில் சென்றடையும்\" என தெரிவித்தார்.\nஇந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\nRealme 5i Sale: விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nRepublic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nAirtel Postpaid Data Add on Packs: ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்.\nஆண்ட்ராய்டு வார்னிங்: இந்த 17ஆப்களை உடனே டெலிட் செய்ய வேண்டும்: எச்சரிக்கை.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nடூயல் ரியர் கேமராவுடன் Lava Z71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n80% தள்ளுபடி: Republic Day Sale 2020 கொண்டாட்டம்- நினைத்துக் கூட பார்க்க முடியாத ஆஃபர்கள்\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nபொங்கல் சிறப்பு திரைப்படமாக தர்பார்: கேபிள் டிவியில் தர்பார் படம் ஒளிபரப்பு- எங்கே தெரியுமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்\n20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/celebrities/", "date_download": "2020-01-18T06:39:52Z", "digest": "sha1:ZN55DMYMDJOY2PH6NTSHPE3TNX33YC6Q", "length": 18044, "nlines": 150, "source_domain": "tamilcinema.com", "title": "Celebrities | Tamil Cinema", "raw_content": "\nஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாது அட்வான்சை திருப்பி கொடுத்த நாயகி\nகோலிவுட்டில் புதிதாக உருவாக இருக்கும் ஒரு தமிழ் படத்துக்கு தழுக் ... மொழுக் ... என்று வசீகர உடற்கட்டை கொண்ட ஒரு கதாநாயக�� தேவைப்பட்டார். இதற்கு யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஆலோசனை நடத்தினார். எல்லோரும் ஒருமித்த குரலில் அங்காடி நாயகியின் பெயரை சொன்னார்களாம். இதனால்...\n90’s kids ஐ வெறுப்பேற்றும் இந்த காலத்து இளைஞர்களின் வெட்டிங் போட்டோ ஷூட் புகைப்படம் உள்ளே\nநடிகை கஸ்தூரி தன் டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் பண்ண போட்டோ ஷூட்டிற்கு கமெண்ட்கள் குவிகிறது. ஒரு வெட்டிங் போட்டோ ஷூட்டை பெட்ரூம் காட்சிகளுடன் படமாக்கியதால் டுவிட்டர் பக்கத்தில் 90 கிட்ஸ் தங்களின் ஆதங்கத்தை கமெண்ட்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். https://twitter.com/KasthuriShankar/status/1200999703741173761\nதமிழக அளவில் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல தொடங்கிய போது, பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்தார் பாடகி சின்மயி. இந்த சம்பவம் கோலிவுட்டில் புயலை கிளப்பியதுடன் சிலர் அவதூறாகவும் பலர் ஆதரிக்கவும்...\nகுழந்தை பெற்றுக் கொள்ளும் தேதி நேரத்தை ரசிகருக்கு அறிவித்த சமந்தா\nதமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவிடம் செய்தியாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி, ’உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும் என்பது தான். இந்த கேள்விக்கான பதிலை சொல்லி சொல்லி சலித்துப் போன சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட்...\nஅனைவரையும் கவர்ந்த விவேக்கின் வெற்றிடம் குறித்த பதில்\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெற்றிடம் குறித்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் ஆரம்பித்த இந்த வெற்றிடம் குறித்த கருத்தை சிலர் ஆதரிக்கவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றார்கள். வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று திமுகவினரும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருப்பதால் வெற்றிடம் இல்லை...\nதன்னை திருமணம் செய்துக்கொள்ள ராஜகுமாரன் குதிரையில் வரவேண்டும்\nவிரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும், தன்னை திருமணம் செய்ய ஒரு ராஜகுமாரன் வரவேண்டும் என்பதே தனது கனவு என்று அதிதிராவ் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘செக்க சிவந்த வானம்’ உள்ளிட்ட படங்���ளில் நடித்த நடிகை. தனது இரண்டாவது திருமணத்தின் கனவு குறித்து அவர்...\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர் அந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.தற்போது பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு புதிய படவாய்ப்புக்காக...\nநடிகர் அதர்வா மீது மோசடி புகார் செய்த திரைப்பட விநியோகஸ்தர்\nநடிகர் காதல் முரளியின் மகன் நடிகர் அதர்வா திரைத்துறையில் இது வரை எந்த வித வம்பு புகார்கள் இன்றி வளர்ந்து வரும் நடிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து தற்போது நடித்து வருகிறார். தந்தையை போன்று நல்ல நடிப்பு திறன் கொண்டவர். இப்படி இருக்க...\nவைரமுத்துவுடன் எப்படி கமல் பேசலாம்- மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய சின்மயி\nபாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை கமலஹாசன் எப்படி தனது அலுவலகத்தில் நடக்கும் ஒரு விழாவிற்கு அழைப்பு விடுக்கலாம் என்ற சின்மயி பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரபல பாடகி சின்மயி....\nநடிகையிடம் அத்துமீறிய ரசிகர்.. பக்குவமாக கையாண்ட இளம் நடிகை\nநடிகை நிவேதா தாமஸை ரசிகர்கள் யாரும் மறக்க மாட்டார்கள். ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர். பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தது போல தற்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார். தெலுங்கிலும் நானி போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து அதிக ரசிகர்களை பெற்றுவிட்ட அவர்...\nவாழ்க்கை தலைகீழாக புரண்ட வாழ்க்கையிலிருந்து மீண்ட விஷ்ணு விஷால்\nகோலிவுட்டில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில்...\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த ஹ���மா குரோஷி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகுதான் தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு தென்னிந்திய உணவுக்கு அடிமையாகிவிட்டேன். வட இந்திய...\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஏற்கனவே திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். பொம்மை படத்தின்...\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nநடிகை தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பூ போட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந்தப்...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு...\nதளபதி 64 படத்தில் இணைந்துள்ள விஜய் டிவி தொகுப்பாளினி..\nவிஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'தளபதி 64'படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் மற்றுமொரு முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா, மேலும் சில முக்கிய...\nபிகில் படத்தில் ஷாருக் நடிப்பது உண்மையா\nபிகில் படத்தில் ஷாருக் நடிப்பது உண்மையா படக்குழு விளக்கம் நடிகர் விஜய்யின் பிகில் படம் தற்போது பரபரப்பான ஷூட்டிங்கில் உள்ளது. அப்பா மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்திற்கு ஒரு...\nசென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.டி.ஆர் வழக்கு ஒத்திவைப்பு\nகோலிவுட்டில் கடந்த 2016-ம் ஆண்டு, சிம்பு நடித்து வெளியான திரைப்படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசி, ரூ.1.51 கோடி முன்பணம் கொடுக்கப்பட்டது. பாக்கி சம்பளத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/suriya-in-soorarai-potru-teaser-leak/", "date_download": "2020-01-18T05:46:41Z", "digest": "sha1:HPEE3VZVTQVCYVNCVCNPDJ2SPDPORZ72", "length": 4951, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூர்யாவின் சூரரைப்போற்று டீசர் இணையத்தில் லீக்.. அதிர்ச்சியில் படக்குழு - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூர்யாவின் சூரரைப்போற்று டீசர் இணையத்தில் லீக்.. அதிர்ச்சியில் படக்குழு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூர்யாவின் சூரரைப்போற்று டீசர் இணையத்தில் லீக்.. அதிர்ச்சியில் படக்குழு\nநடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தின் டீசர் இணையதளங்களில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nசென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு 2டி லேப் ஒன்றில் சூர்யாவின் சூரரைப்போற்று டீசர் உருவாக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் அதன் எடிட் செய்யப்படும் பணிகள் முடிவடைந்து காட்சிகளை திரையிட்டு பார்த்துள்ளனர்.\nஅந்த காட்சிகள் திடீரென இணைய தளங்களில் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா மற்றும் படக்குழுவினர், உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.\nதற்போது விசாரணையின் படி, அந்த லேப்பில் திரையிடப்பட்ட போது அங்கிருந்த ஊழியர்களில் ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்து சக நண்பர்களுக்கு ஷேர் செய்துள்ளார். அது காட்டுத்தீ போல் பரவி ஆரம்பித்துவிட்டது. தற்போது அந்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nஇந்த படத்திற்கு சூர்யா தான் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சூர்யா, செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7/", "date_download": "2020-01-18T05:45:56Z", "digest": "sha1:BGRGQID3KE3VKXEXXRAR7IJXT4DPCJXZ", "length": 2061, "nlines": 25, "source_domain": "www.cinemapettai.com", "title": "மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் | Latest மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"��ேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன்\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவீரமரணம் அடைந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் வாழ்க்கை படமாகிறது. லைக்ஸ் குவிக்குது டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஜெய் ஹிந்த்.\n2008 இல் நடந்த மும்பை (26/11) தாக்குதலில் போராடி உயிர் இழந்த சந்தீப் உன்னிகிருஷ்ணன் அவர்களின் பயோபிக் ரெடியாகிவருகின்றது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/40447", "date_download": "2020-01-18T06:26:15Z", "digest": "sha1:DUQRORBWUWA5TI3XVUJC5FVVDEP2D45U", "length": 56749, "nlines": 198, "source_domain": "www.jeyamohan.in", "title": "6. நிர்வாணம் – ரா.கிரிதரன்", "raw_content": "\n« அப்பாவின் குரல் – கடிதங்கள்\n6. நிர்வாணம் – ரா.கிரிதரன்\n[மீண்டும் புதியவர்களின் கதைகள் ]\nசின்ன மணிக்கூண்டுக்கு பக்கத்தில் சண்டே மார்க்கெட் கூட்டத்தில் புத்தனை மீண்டும் பார்த்தேன். அதற்கு முன்தினம்தான் வேகமாக சைக்கிளில் கடந்து கூப்பிட்ட குரலுக்கு நில்லாமல் போய்விட்டான் புத்தன். இன்று, அது போல சைக்கிளை விரட்டிக்கொண்டிராமல் மார்க்கெட் விளக்கு கம்பத்துக்கு அருகே நின்றுகொண்டிருந்தான்.\nநேற்று போலில்லாமல் இன்று அவனை சந்தித்தே ஆகவேண்டும் எனும் உந்துதல் குறைவாகத்தான் இருந்தது. நெருக்கமானவரிடம் சிறிது காலம் பேசாமல் இருந்துவிட்டால்கூட மீண்டும் பழைய குதூகலம் வந்துவிடாது போலும். ஊர் திரும்பியதும் பட்ட அனுபவத்தில் தெரிந்தவரிடமெல்லாம் விலகிப்போய்விட வேண்டும் எனும் ஆவேசம் சூல்கொண்டுவிட்டதில் தெரியாத ஒருவரை வழியில் பார்ப்பதுபோல புத்தனைக் கடந்துவிட்டால் என்ன சரிதான், சந்தித்தபின் விலகினால்தான் என்ன\n`, என உரக்கக் கத்தியபடி மீன் வண்டிகளைத் தாண்டி அவனிடம் போனேன்.\nஒரு வினாடி என் முகத்தையே குழப்பத்தோடு பார்த்தவன், நினைவு வந்ததும், `டேய், ராஜேஸ், ராஜேஷா பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு`, என முழு சந்தோஷத்தையும் கைவழியே கடத்திவிடுவது போல் கைகுலுக்கினான். வண்டிகளின் கூட்டம் அதிகமானது. `வா, அப்படி போய் பேசலாம்`, என அருகே இருந்த காப்பி கடை பக்கத்துக்கு கைபிடித்துக் கூட்டிப்போனான்.\n`வந்து ரெண்டு வாரம் ஆச்சு. நேத்து கூட உன்னை காதி கிராஃப்ட் கடைகிட்ட பார்த்தேன். வேகமா வண்டிய மிதிச்சி போயிண்டிருந்தே. பார்த்து பத்து வருஷத்துக்கு மேல இருக்கும்ல\n`ம்ம்..போன மாசம் அப்பா செத்துப்போயிட்டாருட���. ரொம்ப வருஷமா உடம்பு சரியில்லாம இருந்தாரு..`\n முன்ன உன்னைப் பத்தி விசாரிச்சப்ப நீ மொத்தமா எங்கியோ வெளியூருக்கு போயிட்டேன்னு சொன்னாங்க\n`ஆமாண்டா..அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரை ஒரிசாவுல, அப்புறம் எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு ஒரேடியா இங்கியே வந்துட்டேன்..வீட்டுக்கு வாடா..இப்ப படேல் வீதிலதாண்டா இருக்கேன்` என கையைப் பிடித்து இழுத்தான்.\nபுத்தனின் வீடு வெளிப்புறத்தோற்றத்தில் அவனது சிறுவயது வீட்டைப்போல மிகச் சாதாரணமாக இருந்தது. வாசல் சுவரில் வண்டியை சாய்த்துவைத்தான்.\n`, எனக்கேட்டபடி கதவைத்திறந்து உள்ளே சென்றான்.\n`ம்ம்..ஏதோ இருக்கேண்டா..வீட்ல யாரும் இல்ல\n`உக்காருடா..மனைவி, பசங்க எல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க..ஒரு பையன் ஒரு பொண்ணு..இரு காப்பி போட்டு எடுத்து வர்றேன்`, எனச் சொல்லிவிட்டு உள்ளே போனான்.\nஹாலின் ஓரத்தில் பிள்ளைகள் ஸ்கூல் பையும், ப்ளாஸ்டிக் பொம்மைகளும் இறைந்து கிடந்தன. சுவரில் கல்யாணப்புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது. முப்பந்தைந்து வயது புத்தனுக்கும் புகைப்பட புத்தனும் ரெண்டு தலைமுறை இடைவெளி இருந்தது போல அவனது தோற்றம் வெகுவாக மாறியிருந்தது.\nகல்யாணப் புகைப்படத்தையே பார்த்து நின்றிருந்தேன். இத்தனை வருட இடைவெளியில் என் பெஸ்ட் ஃபிரெண்டிடம் நான் அறிந்த மிச்சத்தைத் தேடினேன். புகைப்பட புத்தனை நெருக்கமாக அறிந்துகொண்டவன் என்றாலும் என் முன்னே உயிரும் சதையுமாக இருப்பவனுக்குப் பிடித்தவனாக மாற முயற்சி செய்ய வேண்டும் எனத் தோன்றியது எனக்கு வியப்பாயிருந்தது.\nபுத்தன் அவனது சொந்தப்பெயரில்லை. நாங்கள் பள்ளிக்கூடத்தில் வைத்த பெயர். நரேனும் நானும் ஒரே நாளில் எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்திருந்தோம். கடற்கரை அருகே இருந்த கிறிஸ்துவப் பள்ளி அது. பிரம்படிக்குப் பெயர் போனது. ஒரே வகுப்பாயிருந்தாலும் நரேன் யாருடனும் பேசாமல் கடைசி பெஞ்சு மூலையில் உட்கார்ந்தபடியே ரெண்டு மாதங்களைக் கடத்திவிட்டான். கணக்கு வாத்தியார் வராத ஒரு நாளில், சப்ஸ்டிடூட்டாக வந்திருந்த கனகரத்தினம் சார் பசங்க உயரத்தை அளந்து இடங்களை மாற்றிவிட்டதில் முதல் பெஞ்சில் என் பக்கத்தில் வந்தமர்ந்தான் நரேன்.\nநாங்கள் அப்போதும் நண்பர்களாக இருக்கவில்லை. அருண் உடன் நான் பெஸ்ட் பிரெண்ட்ஸாக இரு��்த நாட்கள். நான் அருண் பக்கம் திரும்பிப் பேசுவேன். பைபிள் கிளாஸ் தான் என்னையும் நரேனையும் இணைத்தது. மதிய உணவுக்குப் பிறகு நடக்கும் மாரல் வகுப்புகளில் கிறிஸ்துவர் அல்லாத பிள்ளைகள் தங்க வேண்டிய அவசியம் கிடையாது. அதுக்காக பள்ளி வளாகத்தில் சுற்றிக்கொண்டிருக்கவும் முடியாது. ஃபாதர் அறைக்கு அருகே இருந்த பெஞ்சில் உட்கார்ந்து வீட்டுப்பாடங்கள் எழுத வேண்டும்.\nநரேனுக்கு மாரல் வகுப்பு பிடிக்காது. `சாமியார் பள்ளிக்கூடமே இப்படித்தான்`, என அலுத்துக்கொள்வான். அவனுக்கு யாரோ அப்படி சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் எனத் தோன்றும்.\nஃபாதர் அறைக்கு வெளியே உட்காரவும் அவனுக்குப் பிடிக்காது.\nசாப்பிட்டு முடித்ததும், பள்ளிக்கூடத்துக்கு வெளியே விற்கும் மிளகாய் தடவிய மாங்காய் சீப்பு, சீத்தாப்பழம், கமர்கெட் என எதையாவது கொறித்துவிட்டு பாக்கெட் நிறைய நெல்லிக்காயும் வாட்டர் பாட்டிலுமாக பூனை போல ஃபாதர் அறைக்கு வெளியே வந்து கூட்டத்தோடு உட்கார்ந்துவிடுவான். தினமும் செய்ய முடியாது என்றாலும் சில்லறை இருக்கும்நாளெல்லாம் அவன் வாய் நிறைய சீத்தாபழத்தோடு எச்சில் ஒழுக என் பக்கத்தில் உட்கார்ந்திருப்பான்.\nவந்து சேர்ந்த ஒரே மாதத்தில் எல்லா வாத்தியாரிடத்திலும் உதை வாங்கியிருந்தான். நரேனும் என்னைப்போலப் படித்ததால் சுமாராகப் படிக்கும் நானும் சில காலம் தப்பிப்பிழைத்தேன். உங்க ரெண்டு பேருக்குள்ள மிக ஆரோக்கியமான போட்டிடா என அறிவியல் வாத்தியார் பரிட்சை பேப்பரை வீசி எறிந்தார். மாரல் வகுப்பில் இணைந்த நாங்கள் கிளாசிலும் பெஸ்ட் பிரண்ட்ஸாக விரைவில் மாறிவிட்டோம்.\nஒரு நாள் முதல் பீரியட் ஆங்கிலம் முடிந்ததும் கணக்கு வாத்தியார் வருவதற்குள் நரேன் க்ளாஸிலிருந்து நழுவுவதைப் பார்த்தேன். `வர்றேன்`, எனச் சொல்லிவிட்டு அறக்கி அறக்கி க்ளாஸை விட்டு வெளியேறினான். எனக்கு குப்பென வேர்க்கத்தொடங்கிவிட்டது. கணக்கு வாத்தியார் கேட்டால் என்ன சொல்வது பெஸ்ட் ஃபிரெண்டை மாட்டி விடவும் முடியாது. என்றைக்கும் இல்லாததாக கணக்கு வாத்தியார் வகுப்பு தொடங்கியதும் வீட்டுப்பாடங்களை சரிபார்க்காது கரும்பலகையில் வகுப்பெடுக்கத் தொடங்கிவிட்டார். ஒரு சிக்கல் தள்ளிப்போனது என நிம்மதியோடு நுனியிலிருந்து சற்று பின்னுக்குத் தள்ளி உட்கார்ந்தேன். ரெண்டிடம் தள்ளி உட்கார்ந்திருந்த அருண் என்னையே முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான். `மாட்டிவிடறேன் பாரு`, என வாயசைப்பில் பழிப்பு காட்டினான். எனக்கு அடக்கமுடியாமல் மூத்திரம் வந்துவிட்டது.\nஒரு விரலைக் காட்டியபடி டிராயரையும் பிடித்துக்கொண்டு முகத்தை கோணலாக்கினேன்.\n`இன்னும் ரெண்டாவது பீரியட்ல பாதி கூட முடியலை..அதுக்குள்ளையா..சீக்கிரம் வந்துத்தொலை`, என அனுமதி வந்ததும் டிராயரைப் பிடித்தபடி டாய்லெட்டுக்கு ஓடினேன்.\nரெண்டாவது பீரியட் முடிந்ததும் பத்து நிமிடம் ப்ரேக் உண்டு. டாய்லெட்டில் நுழைந்ததும் ஃபெனாயில் வாடை மூக்கைத் துளைத்தது. முதல் பாத்ரூம் கதவைத் தள்ளப்போகும்போது உள்ளிருந்து சின்ன முனகல் சத்தம் கேட்டது. கதவில் காதை வைத்துக் கேட்டேன். சந்தேகமேயில்லை. நரேன் தான்.\n`டேய் நரேன்`, என கதவைத் தட்டினேன்.\n`கிளாசுக்கு வாடா. வாத்தியாரு தேடறாரு`\nஒரு கணம் சத்தமே வரவில்லை.\n`வரமாட்டேன்..இல்ல இல்ல. நான் எங்க இருக்கேன்னு தெரியாதுன்னு சொல்லிடு`\n`டேய் நீ டாய்லெட்டுக்குள்ள போறதை ஆயா பார்த்துட்டாங்க..பிரின்சிபால் கிட்ட சொல்லிடுவாங்க..வெளிய வா..`\n`நானே போய் சொல்றேன் பாரு..போடா`\nஇன்னும் ரெண்டு தடவை கூப்பிட்டால் வெளியே வந்து அடிப்பான் எனத் தோன்றியது. ஒன்றும் பேசாமல் கிளாசுக்குத் திரும்பிவிட்டேன்.\nகணக்கு வாத்தியாருக்கு நரேன் வராதது தெரியவேயில்லை. முதல் பீரியடில் பிள்ளைகளை கணக்கு எடுத்தபின் மாலை கடைசி பீரியடில் தான் மீண்டும் எடுப்பார்கள் என்பதை நரேன் பல நாட்கள் பயன்படுத்திக்கொண்டான். சம்பந்தப்பட்ட இருவரும் கவலையில்லாமல் இருக்க எனக்கு மட்டும் ஒவ்வொரு முறையும் வயிற்றைப் புரட்டும். அருணுக்கு எல்லாம் தெரிந்தும் ஒரு தடவை கூட நரேனை மாட்டிவிடவில்லை. எங்களுக்குள் ஒரு புரிதலில் நரேன் நாடகம் நடந்துகொண்டிருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிளாசை விட்டு வெளியேறியதால் நானும் அருணும் அவனை புத்தன் எனக் கூப்பிடத் தொடங்கினோம்.\nபள்ளி இறுதி ஆண்டுகளில் நான் பயாலஜி க்ரூப்பிலும், நரேன் காமர்ஸ் க்ரூப்பிலும் சேர்ந்தபின்னர் நாங்கள் தினம் சந்திப்பது நின்றுபோனது. பள்ளிமுடியப்போகும் நாட்களில் டாய்லெட்டில் ஒளிந்துகொண்டிருந்த நாட்களைச் சொல்லி பலமாக சிரித்துக்கொள்வான் நரேன்.\nபன்னி��ெண்டாம் வகுப்பு பரிட்சைக்கு முன்னர் மாதிரி பரிட்சைக்காக பள்ளிக்குச் சென்றபோது புத்தனை சந்தித்தேன். ஸ்டடி லீவில் ரொம்பவும் இளைத்திருந்தான்.\n`என்னடா விழுந்து விழுந்து படிக்கிறயா\n`ஒண்ணுமில்லை`, எனச் சொன்னாலும் புத்தன் மிகப் பெரிய வேதனையில் இருப்பது புரிந்தது. தூரத்தில் பள்ளிக்கூட மைதானத்தில் நடந்த பி.டி உடற்பயிற்சிகளை பார்த்துக்கொண்டிருந்தான்.\n`அப்பா பிஸினஸில் கஷ்டம். அவர் தொட்டதெல்லாம் துடைச்சுகிட்டு போகுது..`\n`பாவம் சின்ன அம்மாவால முடிஞ்சது சாமியார் கிட்ட கூட்டிகிட்டு போறாங்க..`\nநரேன் அப்பாவுக்கு ரெண்டு மனைவிகள் எனச் சொல்லியிருந்தான். நரேனின் வீட்டு ஹால் முழுவதும் சாமியார் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருக்கும் எனச் சொல்லியிருக்கிறான்.\n`சின்னம்மா தினமும் பூஜை நடத்தறாங்க… சின்னம்மாவுக்குத் தெரிஞ்ச சாமியார் ஒருத்தர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வந்து ரொம்ப நேரம் ஏதேதோ செய்யறார்`, என அலுத்துக்கொண்டான்.\n`என்னடா இந்த காலத்துல போயி சாமியார் அது இதுன்னு..எத்தனை ஏமாத்துக்காரங்க பார்க்கிறோம்`, என அருண் சலித்துக்கொண்டான்.\n`அதில்லடா..என்னோட சின்ன அம்மா வந்ததும் குடும்பத்தில் சுபிட்சம் அதிகமாச்சுன்னு அப்பா சொல்லியிருக்கார். நான் அஞ்சு வயது வரைக்கும் பேசாமல் இருந்தவன். யார் கூப்பிடுவதும் காதில் விழாது. வீட்டுக்கதவு திறந்திருந்தால் வாசல் வழி தெருவுக்குள் ஓடிடுவேன். ரயில் பிடிக்கப்போவது போல வேகவேகமாக திரும்பிப் பார்க்காமல் நடந்து செல்வேனாம். சின்ன அம்மா வந்ததும் வீட்டில் இருப்பதற்கு கொஞ்சம் செளரியம் ஆனது என அப்பா சொல்லுவார்`\n`புத்தன்னு உனக்கு பேரு வெச்சது சரிதாண்டா`, எனச் சொன்னதும் ஜோக்கைக் கேட்டது போல கொஞ்சமாகச் சிரித்தான்.\nஅவனது சொந்த அம்மாவை ஒரு முறை மார்க்கெட்டில் பார்த்திருக்கிறேன். கழுத்தில் சங்கிலி, கையில் வளை என ஏதும் இல்லை. அவனது அம்மாவுக்குப் பிடிக்கவில்லையா இல்லை சின்ன அம்மா எடுத்துகிட்டாங்களான்னு நரேனிடம் கேட்க வேண்டும் என நினைத்து அவன் தப்பாக எடுத்துக்கொள்வானோ எனக் கேட்காமல் விட்டிருந்தேன்.\n`விடுடா..பரிட்சைல கவனத்தை வையி..சங்கர் சார் டியூஷனில் நாளான்னிக்கு ஒரு மாடல் எக்ஸாம் இருக்கு..வந்திடுவல்ல`, அவனை எப்படியேனும் உற்சாகப்படுத்த வேண்டிய பொறுப்பு எ���க்கு இருப்பது போலத் தோன்றியது.\nமூன்று மாத விடுமுறை முடிந்து பன்னிரெண்டாம் வகுப்பு ரிசல்டுக்காகக் காத்திருந்த ஒரு நாள் நானும் அருணும் நரேனைப் பார்க்க அவன் வீடிருந்த வாய்க்கால் வீதிக்கு சென்றிருந்தோம். இத்தனை வருடங்களில் நான் வாய்க்கால் வீதிக்கு ஒரு முறை கூடப் போனதில்லை. கழிவு அகற்றுவதற்கு அகலமாக வெட்டப்பட்ட கால்வாய் பிளாஸ்டிக் பொருட்களால் அடைத்துக்கிடந்தது. நரேனின் அப்பா மில் ஓனர் எனச் சொல்லியிருந்தான். மில் அடையாளத்தைச் சொல்லி அவனது வீட்டைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிட்டோம்.\nவீட்டுக்குள் ஆறேழு நபர்கள் இருந்திருப்பார்கள். நாங்கள் வந்தது கண்டு நரேன் அப்பாவுக்கு குழப்பம்.\n`இல்லைங்க அங்கிள். நரேனைப் பார்த்து ரெண்டு மாசம் ஆச்சு..அதான்..`, என்றேன்.\nநரேனின் நண்பர்கள் என்றதும் உள் அறையிலிருந்து அவனது முகச் சாயல் கொண்ட சின்ன பெண்கள் இருவர் எட்டிப்பார்த்தனர். எண்ணெய் வைக்காத தலை. சீப்பைப் பார்த்து பல நாட்கள் ஆகியிருக்கும் போலிருந்தது. ஹால் ஓரத்தில் கீரை ஆய்ந்துகொண்டிருந்தவர், `அவன் மாடிலதான் இருப்பான்…`, என்றார். `எப்பவும் வெளியேதானடி கிடப்பான்..உம் பிள்ளையாச்சே..விட்டுக்கொடுப்பியா `, எனச் சொன்னபடி எங்களை மாடிக்கு அழைத்துச் சென்றார். நரேனின் சொந்த அம்மா ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள். முன்னர் மார்க்கெட்டில் பார்த்த அதே பார்வை.\nகுறுகலான மாடிப்படிக்கட்டில் மூவரும் ஏறி மாடியறைக் கதவை அடைந்தோம். மேல் படியில் கிழிந்த பாய், ஒரு பானை என ஓரமாக இருந்தது. சாத்தியிருந்த கதவை பட்டெனத் திறந்து நரேன் எனக் கூப்பிட்டபடி உள்ளே சென்ற எங்களுக்கு அதிர்ச்சி.\n`அப்பா`, என எழுந்து நின்றவனின் கைலி முழுவதுமாய் தொடை வரை இறங்கியிருந்தது. மேல் சட்டையும் இல்லை. எங்களைப் பார்த்து மிரண்டவன் கைலியைத் தூக்கி மறைத்துக்கட்டுவதற்கு சிரமப்பட்டான். எத்தனை முயன்றும் கைலியின் புடைப்பை அவனால் மறைக்க முடியவில்லை.\nஅவனை அந்த கோலத்தில் பார்த்த அதிர்ச்சி மீள்வதற்குள் நரேனுக்கு பலத்த அடி விழுத்தொடங்கியது.\n`நாயே, எச்சகல நாயே..இதுக்காகவாடா உனக்கு தனி ரூமு கட்டிக்கொடுத்தேன்\nநொடிப் பொழுதில் தரதரவென படிக்கெட்டில் அவனை இழுத்துக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்துவிட்டார் அவனது அப்பா. அவருக்கு பின்னாலேயே படியில் உதைத���துத் தெறித்த பானை உருண்டு உடைந்தது. என்ன செய்வதெனத் தெரியாமல் நாங்கள் அவர்களைத் தொடர்ந்து கீழே இறங்கினோம்.\n`கம்மனாட்டி நாயே..எருமை மாதிரி வளர்ந்திருக்கியே..வீட்டில ரெண்டு பொட்டை புள்ளைங்களை வெச்சிகிட்டு செய்யற வேலையாடா இது..தறுதலை ராஸ்கல்`\nநரேனின் அப்பா கண்ணு மண்ணு தெரியாமல் அடித்துக்கொண்டிருந்தார். திபு திபுவென வளர்ந்த நரேன் அடி வாங்குவதை இரு பெண்களும் பயத்தோடு பார்த்து நின்றனர்.\n`வேண்டாம்பா அடிக்காதீங்க, அடிக்காதீங்க..விடுங்க`, என ஒரு கட்டத்தில் அவரது கையைத் தள்ளி விடத்தொடங்கினான் நரேன்.\nநரேனின் அப்பாவுக்கு இது ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்க வேண்டும். பயத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு ஹாலில் உட்கார்ந்திருந்த நரேன் அம்மாவின் செய்கை தான் மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது. தன் பிள்ளை அடிவாங்குவதைத் தடுக்க இயலாமல் இருக்கும் தாயைப்போல அவள் இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்பதுபோல அவள் உட்கார்ந்திருந்ததுதான் எங்கள் வேதனையை அதிகப்படுத்தியது.\nஎன் கண்கள் அவனது சின்ன அம்மாவைத் தேடின. அவர் வலது பக்கம் இருந்த அறையில் இருந்தது இங்கிருந்து தெரிந்தது என்றாலும் ஹாலில் வந்த சத்தத்தை உணர்ந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. நரேன் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தான். அவனது லுங்கி அவிழத் தொடங்கிய நிலைமையின் தீவிரத்தை இன்னும் முழுவதாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nநாங்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் நின்றிருந்தோம். சொல்லிக்கொள்ளாமல் நழுவி ஹாலுக்கு வெளியே வந்து நின்றோம். உள்ளே நரேனின் அழுகை ஒலி சீராகக் கேட்டபடி இருந்தது. வாசல் கேட்டுக்கு வந்தபின்னும் அவனது அப்பா வசவு வார்த்தைகளால் அர்ச்சனை செய்துகொண்டிருந்தது கேட்டது.\nஅதன் பிறகு நரேனை வெளியில் அதிகமாகப் பார்க்கவில்லை. பல தடவை நான் படித்த கல்லூரிக்கு வெளியே நின்று பேசியிருக்கிறோம். அப்போதெல்லாம் வீட்டில் நடந்த சம்பவம் பற்றி பேசுவதைத் தவிர்த்தோம். வேறு என்ன பேசுவது என்றும் தெரியாது. அவனது அப்பாவை ஆத்திரத்தோடு வெறுக்கத் தொடங்கியிருந்தான்.\nபள்ளி முடித்தபின்னும், ரெண்டு வருடங்களுக்குப் பிறகு தான் அவனால் கல்லூரியில் சேர முடிந்தது. குடும்பத்தில் சிக்கல் என மில்லில் உட்கார்ந்திருந்தான். சில நாட்களில் அங்க��ருந்தும் வெளியே வந்துவிட்டான்.\nபின்னர், ஆர்ட்ஸ் காலேஜில் படித்துக்கொண்டிருந்த அவனோடு எனக்கு சுத்தமாக தொடர்பு அறுந்திருந்த நாட்கள். வழியில் சந்தித்தாலும் பொதுவாக குசல விசாரிப்புகளைத் தாண்டி சொற்களை பொறுக்கி எடுத்துப் பேசத் தெரியாது நின்றிருப்போம். வேலை விஷயமாக நான் வெளியூருக்கு அடிக்கடி போன பின்னர் தொடர்பு மொத்தமாக முடிவுக்கு வந்திருந்தது.\nதிருமண நாள் புத்தனின் கண்களில் ஏதோ ஒரு வருத்தம் மிச்சம் இருந்தது போலிருந்தது. அவனது கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.\n`ஏண்டா, பொண்டாட்டி ஊரில இல்லைன்னா ஃபோட்டோவைக் கூட துடைச்சி வெக்க மாட்டியா` என அவனை திரும்பிப் பார்த்தேன்.\nபுத்தன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். எங்கள் கடைசி சந்திப்பை நினைத்து யோசனையில் இருக்கிறான் என நினைத்தேன். தூரத்தில் ஒரு சிமெண்ட் லாரி. சிமெண்டு கெட்டிப்போய்விடக்கூடாது என்பதற்காக மெல்ல மிக்ஸர் சுழண்டு கொண்டிருந்தது.\n`அப்புறம் அப்பாவுக்கு என்ன உடம்புக்கு\n வயசுதான்..சும்மாவா சின்ன வயசில ஆடியிருக்காரு..ஹே..மில்லெல்லாம் போச்சு..அப்படியே படுத்தவர்தான்`, எனச் சிரித்தவன் முகம் தீவிரமடைந்தது..\n`ஆரம்பத்துல என்னைப் பத்தி ரொம்ப மோசமா நினைச்சிருந்தார். அன்னிக்கு நடு ராத்திரி வரை அவரோட கை ஓயவேயில்லை. அடுத்த ரெண்டு நாள்ல சாப்பிடாம தூங்காம அவரையே ரொம்ப வருத்திக்க ஆரம்பிச்சிட்டார். நெனைச்சுப் பார்க்க முடியாத அசிங்கம் எனக்கு. அக்கம் பக்கத்துவீடுகள்ல எல்லாம் விஷயம் பரவியாச்சு. அடுத்த நாள் ராத்திரி எல்லாரும் தூங்கின அப்புறம் காசு கொஞ்சம் எடுத்துகிட்டு அம்மாகிட்ட சொல்லிட்டு திருவண்ணாமலைல எங்க மாமா வீட்டுக்குப் போயிட்டேன்.`\n`சரி..விடுடா..எதுக்கு பழசையெல்லாம் பேசி சங்கடப்பட்டுகிட்டு`, முன்னிருந்ததை விடத் தீவிரமாக அதைப் பற்றி பேசக்கூடாது என்றிருந்தேன்.\n`இல்ல ராஜேஷா, அது இப்ப ஒரு சங்கடமான நினைவா இல்லை ஏன்னா அதுக்கு அப்புறம் அவர் என்கிட்ட நெருங்கி வரத்தொடங்கிட்டார். அவர் அந்தளவுக்கு ரியாக்ட் செய்ததிருக்கத் தேவையில்லைன்னு ரொம்ப நாள் சொல்லிகிட்டே இருந்தார். மனுஷனுக்கு ஒரு நொடில வர்ற முடிவு இருக்கே அது ரொம்ப உண்மையானது..ஆனா நிதானமா யோசிக்கைல எதன் மீதாவது அந்த பழியைப் போடும் வேகம் வந்திடுது..நம்ம பலமும் பலகீனமும் அதுதான்..என்னோட அந்த செயலை நினைக்கும்போதெல்லாம் அவருக்கும் சின்ன அம்மாவுக்கும் உறவு நினைப்பு வந்து தொந்திரவு செய்யும்னு புலம்பியிருக்கார். எப்படியோ அந்த உறவும் போச்சு..ம்..மூணு வருஷம் அவர் ஒவ்வொரு நாழிகையா அடங்கிட்டே வருவதைப் பார்த்தேன்..ஒரு விதத்தில், அவரும் நானும் ரொம்ப நிம்மதியா இருந்த நாட்கள்.`சொல்லும்போதே அவனது கண்களில் ஒரு பெருமிதம் தோன்றியது.\n`அப்புறம் அப்பா கோபம் எப்படிடா சரியாச்சு\n`நான் மாமா வீட்டில இருந்தபோது ஒவ்வொரு நொடியும் அப்பா மேல வெறுப்பு அதிகமாகிட்டே இருந்தது. அவருக்கும் என் மேல இருக்கிற கோபம் அடங்கவேயில்லைனு தோணியது. ரொம்ப மனக்கொந்தளிப்பான நாட்கள். எனக்குள்ளேயே என்னோட செயலுக்கு சால்ஜாப்புகளும் வசவுகளும் மாறி மாறி கொடுத்துக்கொண்ட நாட்கள். பொங்கி மாமா வழியா கொஞ்சம் கொஞ்சமா வீட்டு விஷயங்கள் வரத்தொடங்கின. சின்ன அம்மாவை அப்பா வீட்டை விட்டுத் துரத்திவிட்டுட்டார் எனக் கேள்விப்பட்டதும் ஒரு முறை வீட்டுக்கு கிளம்பி வர பஸ் ஸ்டாண்டு வரை வந்துட்டேன்..தயக்கத்துல கொஞ்ச நேரம் சுத்திட்டு திருவண்ணாமலைக்கே திரும்பப் போயிட்டேன்..`\nஅவன் திருவண்ணாமலையில் இருந்த நாட்களில் அவனது வீட்டு விபரங்கள் கல்லூரியில் என்னுடன் படித்த அதே தெரு பையன் வழியாக என்னை வந்து சேர்ந்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது குடும்பம் உள் சுருங்கத் தொடங்கியது. சாமியார், பூஜையெல்லாம் நின்றுபோய் அவனது அப்பா குற்ற உணர்ச்சியில் தனியராக ஆகியிருந்தார். திடீரெனக் காணாமல் போய்விட்டு நாள்சென்று வருவார். மேலும் மேலும் அவருக்குள் பல புது அறைகள் திறக்கப்பட்டு உள்ளுக்குள் ஒடுங்கத்தொடங்கியிருந்தார்.\n`எனக்கு உள்ளிருந்து ஏதோ ஒண்ணு அரிக்கத் தொடங்கியது..திருவண்ணாமலைக்குள்ளே அங்குமிங்கும் ஓடினேன்..நரகத்தில இருந்தாமாதிரி ஓட்டம்..எதையும் முழுசா செய்ய முடியலை. நேரடியா வீட்டுக்கு வரவும் ஏதோ ஒண்ணு தடுத்தது..நீங்கள்ளாம் கிண்டலா சொல்றது மாதிரி அங்கிருந்தும் ஓட்டம் எடுத்தேன்.. ஒரு எடத்துல நிலையா இருக்க முடியாதோன்னு பயம்..ஒரிசாவில் வேலை கிடைத்ததும் அங்கே ஒளிஞ்சுகிட்டேன்..`\nதப்பித்தல் என்பதே ஒன்றிலிருந்து மற்றொன்றை நோக்கி ஓடுவதுதான் என்பதால் அவனது கதையைக் கேட்கும்போது பெயர்தெரியாத அவனது பிள்ளைகளை நினைத்து வருத்தமாக இருந்தது. ஆனாலும், எனக்குள் ரொம்ப நாட்களாக பொங்கிக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.\n`அன்னிக்கு நாங்க வீட்டுக்கு வந்தபோது உன்னோட அம்மா ஒண்ணுமே சொல்லலியே..அப்புறமாச்சும் எதாச்சும் செஞ்சாங்களா\n நாம தான் என்னவோ பெண்மை, பூமி மாதாங்கறோம். சின்ன அம்மா வீட்டைவிட்டுப் போனபிறகு அம்மா ரொம்ப சந்தோஷமா ஆகிட்டாங்க..தெம்பா நடமாடத்தொடங்கி நாலு வருஷம் முன்னாடி தூக்கத்தில போய் சேர்ந்துட்டாங்க`, என்றான் புத்தன்.\nஎனக்கு செங்குத்தான மேம்பாலத்தை ஏறி இறங்கியது போல பாரமாக இருந்தாலும் புத்தனின் ஓட்டம் தற்காலிக முடிவுக்கு வந்ததே என ஆறுதலாகவும் இருந்தது.\nபத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nசீர்மை (4) – அரவிந்த்\nசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்\nஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்\nசீர்மை (3) – அரவிந்த்\n’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்\nநீர்க்கோடுகள், அழைத்தவன், நூலகத்தில் – கடிதங்கள்\nTags: 'நிர்வாணம்', கிரிதரன் ராஜகோபாலன், புதியவர்களின் கதைகள்\nஇலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்…\n[…] கிரிதரனின் ‘நிர்வாணம்’ என்றகதையை அரவிந்தன் கன்னையன் […]\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 16\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் - கருத்தரங்கு\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவ���யம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/shop/archives/tag/sri-satari-etc", "date_download": "2020-01-18T06:46:12Z", "digest": "sha1:42BVFS67C6GA3M3DJIN2DQ2AAPYYAZIH", "length": 2596, "nlines": 31, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "sri satari etc. – Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமாநுசர் வைபவம்-3 35) நம்பெருமாளுக்கு அனைத்துவித கைங்கர்யங்களையும் உரிய காலங்களில் நடத்தி வருவதற்காக அந்தணர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் அந்தணர் அல்லாதவர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் ஏற்படுத்தி அனைவரும் ஸ்ரீரங்கநாதனுடைய கைங்கர்யங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்தார். 36)எழுநூறு ஸந்யாசிகளாலும், எழுபத்து நாலு ஸிம்ஹாஸநஸ்த்தரான மற்றைய ஆசார்ய புருஷர்களாலும், எண்ணில டங்கா சாத்தின, சாத்தாத முதலிகளாலும், முந்நூறு கொத்தியம்மை மார்களாலும், பன்னீராயிரம் ஏகாங்கிகளாலும் தொழப்படுபவ […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?paged=2&cat=6", "date_download": "2020-01-18T06:03:28Z", "digest": "sha1:64GF5CZUFY4R6VE4QIDDR24GLM22XT7B", "length": 16678, "nlines": 171, "source_domain": "www.sudarseithy.com", "title": "வணிகம் – Page 2 – Sri Lankan Tamil News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய நிலவரம்\nயாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து கூடுவதும் குறைவதுமாகக் காணப்பட்டது. நேற்றுமுன்தினம் (டிசெ.14)...\tRead more »\nயாழ்ப்பாணத்தில் இன்று தங்கம் விலையிறக்கம்\nயாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 200 ரூபாவால் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. எனினும் நேற்று...\tRead more »\nயாழ்ப்பாணத்தில் இன்று உயர்ந்தது தங்கத்தின் விலை\nயாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசெ.12) வியாழக்கிழமை பவுணுக்கு 200 ரூபாவால் அதிகரித்தது. கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை 400 ரூபாவால் குறைவடைந்த நிலையில் 3 தினங்களாக அதே விலையில் நீடித்தது. எனினும் இன்று அதன் விலை 200 ரூபாவால் அதிகரித்துள்ளது. ஆபரணத்...\tRead more »\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nஇலங்கையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக மாற்றமின்றித் தொடர்கிறது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. இலங்கையில் நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் நிலை (டிசெ. 10) ஒரு பவுண்...\tRead more »\nயாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை\nயாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக மாற்றமின்றித் தொடர்கிறது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை யாழ்ப்பாணத்தில் இன்று (டிசெ. 10) ஒரு பவுண் (22...\tRead more »\nகட்டடதாரிகளுக்கு மகிழ்ச்சிய��ன செய்தியை அறிவித்துள்ள நிறுவனங்கள்\nஅரசாங்கம் வற்வரியை குறைத்ததை அடுத்து அதிகரிக்கப்பட்ட சிமெந்தின் விலையை குறைக்கவுள்ளதாக சிமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரத்தில் வற் வரியை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து அதன் இலாபத்தினை நுகர்வோருக்கு வழங்குவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்டுகின்றது. அதற்கமைய எதிர்காலத்தில் 75 ரூபாவிற்கும் 85...\tRead more »\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை உயர்வு\nயாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 200 ரூபா உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. டிசெம்பர் மாதத்தின் முதல் 3 நாள்களில் தங்கம் விலை தளம்பலின்றிய நிலையில், இன்று...\tRead more »\nகடந்த சில தினங்களில் சந்தையில் அரிசி விலை குறிப்பிடத்தக்களது அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. ஒரு கிலோ சிகப்பு பச்சை அரிசி 100 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு கிலோ சிகப்பு மற்றும் பச்சை அரிசி 95 ரூபாவில் இருந்து...\tRead more »\nதங்கம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து வந்தது. இவ்வாறான நிலையில் தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 1467.9 டொலராக...\tRead more »\nமோசமான நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஅமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.6549 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு...\tRead more »\nடாக்டர் குணநாதன் ஏகாம்பரம் – மரண அறிவித்தல்\nதிருமதி வனஜா குலேந்திரன் – மரண அறிவித்தல்\nசெல்வி தரணி செல்வதுரை – மரண அறிவித்தல்\nதிரு ஜெகதாஸ் ஜெயதாபரன் (பரம், சின்னராசா, யெயெ) – மரண அறிவித்தல்\nதிருமதி கிரிஜா ஜெயகாந்த் – நன்றி நவிலல்\nசெல்வ�� துஸ்யந்தன் லெஅனா – மரண அறிவித்தல்\nதிரு துரைராசா இராசக்குமரன் – மரண அறிவித்தல்\nஅமரர் சரஸ்வதி சதானந்தன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிரு ஆனந்தசுதன் கனகசபை – மரண அறிவித்தல்\nதிரு லிங்கப்பிள்ளை கிருபாகரன் (ராசன், கிருபா) – மரண அறிவித்தல்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nலாஸ்லியாவுக்கு கனடாவில் இருந்து கிடைக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nஒரு நேரச் சாப்பாட்டையும் சாப்பிட முடியாமல் பட்ட துயரங்களின் இறுதி முடிவுதான் யாழ் பட்டதாரி பெண்ணின் தற்கொலைக்கு காரணமாம்\nகொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை\nமுடிந்தளவு இந்த செய்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள்\nசுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையில் பதவி வெற்றிடம்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nபனாமா காட்டில் உயிரிழந்த யாழ் இளைஞன் – சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருமாறு கோரிக்கை\nஇலங்கை விளையாட்டு அமைச்சினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில் பதவி வெற்றிடங்கள்\nதாமரைக் கோபுரம் போன்று மிக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி ஏன் அறிக்கை வெளியிடவில்லை\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/inbound-marketing/how-to-use-the-rule-of-7-to-gain-new-customers/", "date_download": "2020-01-18T05:41:49Z", "digest": "sha1:I2DQZVBC4EM2F4NHLIDYK45HXYJ2V33X", "length": 38650, "nlines": 160, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "புதிய வாடிக்கையாளர்களை பெறுவதற்கு XENX இன் விதி எப்படி பயன்படுத்துவது | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > உள் சந்தைப்படுத்தல் > புதிய வாடிக்கையாளர்களை பெறுவதற்காக XENX இன் விதி எவ்வாறு பயன்படுத்துவது\nபுதிய வாடிக்கையாளர்களை பெறுவதற்காக XENX இன் விதி எவ்வாறு பயன்படுத்துவது\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: மே 9, 2011\nநீங்கள் எப்போதாவது ஒரு மார்க்கெட்டிங் படிப்பை எடுத்திருந்தால் அல்லது ஒரு PR நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால், “7 இன் விதி” பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இது ஒரு கட்டைவிரல் விதி, ஒரு நுகர்வோர் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையைப் பற்றி அவர் அல்லது அவள் செயல்படுவதற்கு முன்பு சராசரியாக 7 தடவைகள் பார்க்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும். 7 இன்னும் மேஜிக் எண்ணாக இருக்கிறதா என்பது குறித்து தற்போது சில விவாதங்கள் இருந்தாலும், குறிப்பாக ஒரு ஆன்லைன் அமைப்பில், வெவ்வேறு ஊடகங்களில் வெவ்வேறு நேரங்களில் மக்களைச் சென்றடைவதற்கான ஒட்டுமொத்த கருத்து இன்னும் செல்லுபடியாகும், மேலும் நீங்கள் அடையாத புதிய வாடிக்கையாளர்களைப் பெற இது உதவும். இந்த புள்ளிவிவரங்கள் ஆராய்ச்சியால் ஆதரிக்கப்படுகின்றன. படி Ro7.com:\nவிற்பனையின் 80% 5 - 12 தொடர்பில் செய்யப்படுகின்றன\nநிர்வாக ஆலோசகர் டோரி தாம்சன் சராசரியாக நபர் நம் தற்போதைய, ஊடக-சுமை உலகில் ஒரு நாளில் எத்தனை விளம்பரங்களை தோற்றுவிக்கும் என்பதைப் பற்றி பேசுகிறார். அவர் பல எண்ணிக்கையிலான எண்களை எறிந்துள்ளார்.\nஇது எல்லா ஊடகங்களிடமிருந்தும் விளம்பரங்களை உள்ளடக்கியது:\nசிறு வணிகங்கள் வாடிக்கையாளர்களை அடைவதற்கும் சந்தையில் ஒரு பங்கைப் பெறுவதற்கும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதில் ஆச்சரியமில்லை. பெரும்பாலான மக்கள் குறுகிய கவனத்தை ஈர்க்கிறார்கள் மற்றும் அந்த கவனத்திற்காக போட்டியிடும் நூறு விஷயங்களை இந்த விளம்பரத்தில் சேர்க்கவும், நீங்கள் அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும், அதை வேகமாகப் பிடிக்க வேண்டும் மற்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் இதை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில், பல முறை நிறைவேற்ற வேண்டும், மேலும் உங்கள் நிறுவனத்தின் பெயரை அவர்கள் மனதில் வைத்திருக்கும் ஒரு வர்த்தக மூலோபாயத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.\nஅவர்களை நேசிக்கவும் அல்லது வெறுக்கவும், கே-மார்ட்டின் புதிய விளம்பர பிரச்சாரம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துவது, விரைவாக உருவாக்குவது மற்றும் புதிய வாடிக்கையாளர்களை அடைவது என்பதற்கு சரியான ��டுத்துக்காட்டு. விளம்பரங்கள் தொலைக்காட்சியில் உடனடியாக கிடைக்கவில்லை என்றாலும், அவை பலருக்கு மிகவும் வேடிக்கையானவை, அவை ஆன்லைனில் பல வழிகளில் வாடிக்கையாளர்களை சென்றடைகின்றன.\nக்மார்ட்டின் பிரில்லியன்ஸ் டைம்ஸ் 7\nஎனது நண்பர்கள் பலர் உண்மையில் க்மார்ட்டின் சமீபத்திய விளம்பரங்களை வெறுக்கிறார்கள், நீங்கள் அந்த நபர்களில் ஒருவராக இருக்கலாம், ஆனால் புதிய வாடிக்கையாளர்களை அடையும் ஒரு பொழுதுபோக்கு வழியில் 7 இன் விதியை எவ்வாறு அடைவது என்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அவற்றைப் படிப்போம்.\nஇந்த விளம்பரம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது மற்றும் விரைவில் வைரலாகியது. க்மார்ட் அதை ஆன்லைனில் ஒரே இடத்தில் வெளியிட்ட போதிலும், இந்த விளம்பரம் வார்த்தைகளில் விளையாடியதால் மக்களை சிரிக்க வைத்தது, அவர்கள் அதை பேஸ்புக்கில் இடுகையிடத் தொடங்கினர், அதைப் பற்றி ட்விட்டரில் ட்வீட் செய்தனர், மின்னஞ்சல் வழியாக அனுப்பினர் மற்றும் இணையம் முழுவதும் கட்டுரைகளில் எழுதலாம் . இதன் பொருள் மக்கள் விளம்பரத்தை மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள், அல்லது விளம்பரத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள். திடீர் புகழ் காரணமாக இந்த தளங்களில் இது பிரபலமான தலைப்புகளிலும் இருந்தது. இது YouTube இல் மட்டும் 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளது. இது ஒரு 30- வினாடி விளம்பரத்திற்கான நல்ல அணுகல்.\nஇந்த விளம்பரங்கள் கிமார்ட்டின் அடிமட்டத்திற்கு உதவுமா அல்லது புண்படுத்துமா என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், சிலர் விளம்பரங்களை ஆபத்தானதாகக் கருதுவதால், ஆன்லைன் பயனர்கள் உங்களுக்காக விளம்பரப்படுத்தும் ஒரு விளம்பரத்தை உருவாக்கும் திறனை புறக்கணிக்க முடியாது. அவர்கள் சமீபத்தில் ஒரு புதிய விளம்பரத்தை வெளியிட்டதால் அவர்கள் சில வெற்றிகளைப் பார்க்கிறார்கள் என்று நான் சந்தேகிக்கிறேன்.பெரிய எரிவாயு சேமிப்பு\"வார்த்தைகளை ஒத்த நாடகத்துடன்.\nநீங்கள் அவர்களை எட்ட முடியுமா 5\nநபர் அதை வாங்குவதைக் கருத்தில் கொள்வதற்கு முன்பு உங்கள் தயாரிப்பு பற்றிய தகவலுடன் ஏழு சந்திப்புகளை உண்மையில் எடுக்கிறதா அது விவாதத்திற்குரியது. சிலர் ஒரு பேனர் விளம்பரத்தைப் பார்ப்பார்கள், அதைக் கிளிக் செய்து உங்கள் தயாரிப்பை வாங்குவார்���ள். உற்பத்தியின் அதிக விலை, வாங்குபவருடன் நீங்கள் அதிக நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்பதற்கான காரணம் இது. வாடிக்கையாளர் உங்கள் நிறுவனத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை என்றால், அவர் ஒரு வலைத்தளத்தில் ஒரு பேனர் விளம்பரத்தைப் பார்த்ததால் அவர் உங்களிடமிருந்து ஒரு ஆடம்பர படகு வாங்க வாய்ப்பில்லை. மறுபுறம், நீங்கள் $ 10 இன் கீழ் ஒரு பத்திரிகையை வழங்கினால், அவள் ஒரு விளம்பரத்தைப் பார்த்தால், அவள் அதை உடனடியாக வாங்கலாம்.\nஒரு \"உயர்\" விலையானது ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்பதால், முடிந்தவரை பல வழிகளில் உங்கள் வாடிக்கையாளர்களை அணுக முயற்சிப்பது சிறந்தது. அதை எப்படி நிறைவேற்றுவது என்பதை அறிய உதவும் சில வழிமுறைகள் இங்கே. பெரும்பாலான நிறுவனங்கள் ஆரம்பத்தில் தொலைக்காட்சி அல்லது வானொலி விளம்பரங்கள் வாங்க முடியாது, எனவே குறைந்த விலை விருப்பங்களை கவனத்தில் கொள்கிறோம்.\nஉங்கள் தயாரிப்பு உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஆர்வமாக இருக்கும் உலகளாவிய தயாரிப்பாக இருந்தாலும், உங்கள் உள்ளூர் சந்தைப்படுத்தல் முயற்சிகளை புறக்கணிக்காதீர்கள். உங்கள் தயாரிப்பு அல்லது சேவையைப் பயன்படுத்த ஒரு காரணம் இருக்கக்கூடிய உள்ளூர் நிறுவனங்களை அணுகவும். உங்கள் உள்ளூர் செய்தித்தாளுக்கு ஒரு செய்திக்குறிப்பை அனுப்புங்கள், அவர்கள் உங்களைப் பற்றி ஒரு கதையை எழுதலாம் (இலவச விளம்பரம்). விளம்பர பலகை விளம்பரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் உள்ளூர் தியேட்டரில் ஒரு விளம்பரத்தை இடுங்கள். உங்கள் பக்கத்து செய்தித்தாள் பெட்டிகளில் ஃபிளையர்களை வைக்கவும். உள்ளூர் அமைப்புகளுக்கு உரைகளை வழங்கவும், சில நெட்வொர்க்கிங் குழுக்களில் சேரவும். உங்கள் வணிகம் மற்றும் நீங்கள் வழங்க வேண்டியதைப் பற்றி சொல்லுங்கள்.\nபாராட்டுக்குரிய ஆனால் போட்டித்தன்மையற்ற வணிகங்களைக் கொண்ட வணிக நபர்களுடன் விளம்பரங்களை பரிமாறிக்கொள்வது முதல் முறையாக புதிய வாடிக்கையாளர்களுக்கு முன்னால் உங்கள் பெயரை பெற இலவச மற்றும் எளிதான வழியாகும். உதாரணமாக, ஆன்லைன் செய்திமடல்களைக் கொண்ட உங்கள் உள்ளூர் நெட்வொர்க்கிங் குழுவில் உள்ள விளம்பரங்களை நீங்கள் மாற்றலாம். ஆன்லைன் நண்பர்களிடமிருந்து உங்கள் சிறந்த இணைப்புக்கள் வரக்கூடும். குழுக்களில் சேரவும், பலகங்களில் அரட்டை செய்யவும், மக்களை அறிந்து கொள்ளுங்கள் மற்றும் எந்த வணிக செய்தி உங்கள் சொந்த வணிக தத்துவத்திற்கு பொருந்தும் என்பதைப் பார்க்கவும். நீங்கள் மூன்று அல்லது நான்கு பட்டியலைக் கொண்டிருக்கும்போது, ​​அந்த வணிக உரிமையாளர்களை அணுகி, செய்திமடல் விளம்பரங்களை பரிமாறிக்கொள்ளுங்கள். இங்கே கவனமாக இருங்கள். உங்கள் சொந்த வாடிக்கையாளர்களுக்கு ஊக்குவிப்பதற்கும் பரிந்துரை செய்வதற்கும் வசதியாக இருக்கும் ஒரு வணிகத்தை அணுகுங்கள்.\nகட்டண பேனர் விளம்பரங்கள் உங்கள் தயாரிப்பு பற்றிய வார்த்தையை வெளிப்படுத்தவும், அந்த வாடிக்கையாளர்களுக்கு முன்னால் மற்றொரு தோற்றத்தைப் பெறவும் மற்றொரு வழியாகும். நீங்கள் அடைய விரும்பும் வாடிக்கையாளர் வகையைப் பூர்த்தி செய்யும் தளங்களைத் தேடுங்கள். இந்த தளத்தில் 18-24 வயதுடைய நடுத்தர வர்க்க பெண்களின் வாடிக்கையாளர் புள்ளிவிவரங்கள் இருந்தால், நீங்கள் 40- சிலவற்றை அடைய விரும்பினால், நீங்கள் ஒரு பேனர் விளம்பரத்தை எடுக்க இது சிறந்த தளம் அல்ல. இருப்பினும், நீங்கள் 22 வயதுடையவர்களை அடைய விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் குறைந்தது 7 முறையாவது ஒரு தோற்றத்தை உருவாக்க விரும்புகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதைக் கருத்தில் கொண்டு, மூன்று மாத பேனர் விளம்பரத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், வலைத்தள உரிமையாளர்களுக்கு ஒன்று அல்லது தள்ளுபடிக்கு இரண்டு மாதங்கள் வழங்குமாறு பேச முயற்சிக்கவும். தளத்தின் பார்வையாளர்கள் ஒவ்வொரு முறையும் அவர்கள் பார்க்கும்போது உங்கள் பேனரைப் பார்க்க வேண்டும்.\nஅதே தளத்தில் ஒரு வலைப்பதிவு இருக்கிறதா வாய்ப்பை விருந்தினர் இடுகையை எழுதுங்கள். இது மற்றொரு முறை நுகர்வோரை சென்றடையும். எனவே, அவர் உங்களைப் பற்றி தளத்தின் செய்திமடலில் (1 எண்ணம்) படிக்கலாம், உங்கள் பேனர் விளம்பரத்தை மூன்று வெவ்வேறு முறை பார்க்கலாம் (3 மேலும் பதிவுகள்) பின்னர் உங்கள் விருந்தினர் இடுகையைப் பார்க்கவும் (1 மேலும் எண்ணம்). உங்கள் பொருளை விற்கவும், அவளை ஒரு வாடிக்கையாளராக வைத்திருக்கவும் நீங்கள் பாதிக்கு மேல் இருக்கிறீர்கள். யாருக்குத் தெரியும், ஒருவேளை அவர் 5 வகையான பெ��்ணின் விதி மற்றும் நீங்கள் ஏற்கனவே ஒரு வாழ்நாள் வாடிக்கையாளராக அவரை வென்றிருக்கிறீர்கள்.\nநீங்கள் விளம்பரம் செய்யும் தளங்களில் விளம்பர கருத்துகளுக்கு மன்றங்கள் அல்லது இடங்கள் உள்ளதா ஈடுபடுங்கள். இருப்பினும் இங்கே கவனமாக இருங்கள். ஸ்பேமி பதிவுகள் உண்மையிலேயே எதிர்க்கப்படுகின்றன. உரையாடலில் சேர்க்க உங்களுக்கு முறையான ஒன்று இல்லையென்றால், கருத்து தெரிவிக்காதது நல்லது. இருப்பினும், உங்களிடம் புத்திசாலித்தனமாக ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், மேலே சென்று இடுகையிடவும். உங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த வேண்டாம். எதுவாக இருந்தாலும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் டோ போன்றவற்றில் கையெழுத்திடுவது நல்லது. இருப்பினும், இதுபோன்ற ஒன்றை எழுதுவது சரியல்ல: “நீங்கள் எனது இடுகையை விரும்பினால், எனது கிஸ்மோ கேஜெட்டை www.gizmogadget.com இல் பாருங்கள்.” மன்றத்தின் பழக்கவழக்கத்திற்கு வரும்போது அந்த வழிகளில் எதுவுமே இல்லை. இணையத்தில் உள்ளவர்கள் தகவல் மதிப்பைத் தேடுகிறார்கள். நீங்கள் அதை நினைவில் வைத்திருந்தால், நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.\nஒரு மேஜிக் எண் இல்லை\nஇது மிகவும் எளிமையான ஒலி, ஆனால் ஒரு மாய எண் அல்ல.\nநீங்கள் ஒரு வாடிக்கையாளரை ஒரு மில்லியன் முறை அடையலாம், உங்களிடம் திடமான சந்தைப்படுத்தல் செய்தி இல்லையென்றால், உங்கள் நிறுவனத்தின் பெயரைப் பார்த்து அவள் சோர்வடைவாள். நீங்கள் எப்போதாவது ஒரு வாடிக்கையாளர் 7 தடவை அடைய முயற்சிக்கும் முன், நீங்கள் நுகர்வோருக்கு வழங்க விரும்பும் செய்தியை உறுதிப்படுத்த ஒரு திடமான திட்டத்தை மனதில் வைத்திருக்க வேண்டும். நினைவில்:\nஇந்த தயாரிப்பு அவளுக்கு ஏன் தேவை என்பதை அவள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஉங்கள் தயாரிப்பு மற்றவையும் விட சிறந்தது என்று அவளுக்குத் தெரிய வேண்டும்.\nநீங்கள் அவளுடைய பணத்திற்கான மதிப்புகளை ஏன் வழங்குகிறீர்கள் என்று காட்ட விரும்புகிறீர்கள்.\nநீங்கள் அங்கு எந்த போட்டியாளர்களையும் வெளியே உங்கள் நிறுவனம் பற்றி தனிப்பட்ட என்ன காட்ட வேண்டும்.\nநீங்கள் இந்த விஷயங்களைச் செய்து நுகர்வோரை பல முறை அடைய முடிந்தால், நீங்கள் எதிர்பார்த்ததை விட புதிய வாடிக்கையாளர்களை நீங்கள் அடைவீர்கள்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nசரியான உள்ளூர் வணிக வலைத்தளம்: சிறப்பு முக்கிய பொருட்கள்\nஉங்கள் பார்வையாளர்களை புரிந்துகொள்ளும் வழிகள் (மற்றும் ஸ்டெல்லர் உள்ளடக்கத்தை வழங்கல்)\nவிருந்தினர் பிளாக்கிங் வழியாக உங்கள் வலைப்பதிவிற்கு பாரிய போக்குவரத்துகளை எவ்வாறு இயக்கலாம்\nஎக்ஸ்எம்எல் காரணங்கள் கட்டிடம் கட்டிடம் மார்க்கெட்டிங் (இல்லை எஸ்சிஓ அல்லது கூகிள்)\nஉங்கள் தள மாற்றம் விகிதம் மேம்படுத்த எப்படி: விரைவு குறிப்புகள் + வழக்கு ஆய்வுகள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=25", "date_download": "2020-01-18T07:39:42Z", "digest": "sha1:BLMW33RXKHXKWIKXG5YL5UE7TEGY7ESH", "length": 14734, "nlines": 200, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகன் திருமணம் எப்போது நடக்கும் பரிகாரங்கள் பல செய்திருக்கிறேன்; பலன்தான் இல்லை. என்ன செய்யலாம்\nதங்கள் மகன் ஜாதகப்படி ஏழாம் அதிபதி பலமாக உள்ளார். ஆகையால் வரும் வைகாசி மாதத்திற்குள் உங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். நல்ல இடத்தில் பெண் அமையும். கவலை வேண்டாம்.\nநீங்கள் செய்த பரிகாரங்கள் அதற்குரிய நேரத்தில் நிச்சயமாக பலன்தரும். வருத்தம் வேண்டாம். பெண் பார்க்கும் போது தோஷம் இல்லாத சுத்த ஜாதகமாக பார்த்து சேர்க்கவும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப்போகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\n* குருக்ஷேத்ரம் தரிசனம் செய்தவர்கள் எல்லோரும் உடல்நலம் கெட்ட....\n* கோயில் கோபுரங்களில் கலசங்கள் வைப்பது எதற்காக\nஅஷ்டோத்ரம், துதி, ஸ்லோகம், நாமாவளி என்ன வித்தியாசம்\nகுடிபுகும் வேளையில் வெள்ளி எதிரில் இருக்கக்கூடாது என்க....\n* மங்களாசாஸனம் என்பதன் தாத்பரியம் என்ன\n* சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே... ஏழு கோடி மந்திரங்கள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10404083", "date_download": "2020-01-18T06:53:07Z", "digest": "sha1:6M3CV656NC6GS44MNZWHMWIYHLCH5VR6", "length": 52403, "nlines": 879, "source_domain": "old.thinnai.com", "title": "அஃது | திண்ணை", "raw_content": "\nபதினைந்து செகண்டுக்கு முன்னால் பள பளவென்று இருந்த கார், இப்போது ஓங்கிக் குத்திய தகர டப்பா மாதிரி பக்கவாட்டில் அமுங்கி, விண்ட் ஷீல்டின் கண்ணாடி நொறுங்கிக் கல்கண்டுகளைப் போல அவன் மேலெல்லாம் சிதறிக் கிடந்தது. ரத்தச் சகதியுடன் பாசஞ்சர் சீட் வரை பரவி….\nஅவன் ‘அது ‘வாகிச் சிறிது நேரமாகி விட்டிருந்தது.\nதவறு அவன் மீதுதான். சிக்னலில் சிகப்பு மினுக்கிக் கொண்டிருந்தது. நின்று, இருபக்கமும் பார்த்த்து, நிதானித்துப் போயிருக்க வேண்டும்.\nஅலுவலகத்தை விட்டுக் கிளம்பும் போதே இரவு பதினொன்றரை மணியாகி விட்டிருந்தது. முடித்தே ஆக வேண்டிய வேலை. இதற்கென பத்து புரோகிராமர்கள் பெங்களூரில் காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கான்ஃபரன்ஸ் கால் பேசியதில் மிகவும் ஆயாசமாக இருந்தது. இந்திய ஆங்கிலம் புரிவதில் மேலாளருக்குத் தடுமாற்றம் இருந்ததால் அவனும் உட்கார்ந்தே ஆக வேண்டிய கட்டாயம். மீண்டும் காலை ஏழு மணிக்கு அலுவலகம் வந்தாக வேண்டும்.\n இயந்திரத்தனமாக…நிற்காமல்…நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு.\nஅங்கொன்றும், இங்கொன்றுமாக விரையும் சில கார்களைத் தவிர வெறிச்சோடிக் கிடந்தது சாலை. லேசாகக் குளிர ஆரம்பித்திருந்தது. இலையுதிர் காலம் முடிவுற்று குளிர்காலம் ஆரம்பிப்பதற்கான அறிகுறி காற்றில் தெரிந்தது.\nபசியும், தூக்கக் கலக்கமும் கண்களைச் சுழற்ற, இந்த இரவு நேரத்தில் யார் வரப் போகிறார்கள் என்ற அசட்டுத் துணிச்சலில் நிறுத்தாமல் ஆக்ஸிலேட்டரை அழுத்தினான். அவனை எதிர்கொள்ள எமன் எதிரே வந்து கொண்டிருந்ததை அறியாமல்.\nபக்கவாட்டில் திடாரென ஒரு ஒளிவெள்ளம்.\nகண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது.\nமோதிய வேகத்தில் கார் மூன்று, நான்கு முறை தட்டாமாலை சுற்றி எதிர் பிளாட்பாரத்தின் மேல் ஏறி 360 டிகிரி திரும்பி நின்றது. அவன் மேல் மோதிய டாட்ஜ்-செமி டிரக் ஆசாமி கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி நூறு அடிக்கப்பால் ஒரு விளக்குக் கம்பத்தில் மேல் மோதி நின்றான்.\nகொட…கொடவென்று திசைக்கு ஒன்றாய் பிய்த்துக் கொண்டு சென்ற கார் பாகங்களின் சத்தம் சட்டென்று நின்று போய், ஒருவிதமான மயான அமைதி.\nஅவனுக்கு உடல் லேசாகி அந்தரத்தில் மிதப்பது போன்ற உணர்வு. திடாரென்று காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தான். வலி எதுவும் தெரியாதது ஆச்சரியமாக இருந்தது. எப்படி காருக்கு வெளியே வந்தேன் என்று குழப்பமாக இருந்தது. அப்படியானால் காருக்குள் இருப்பது யார் \nதூரத்தில் இரண்டு மூன்று பேர் தங்கள் வண்டிகளை நிறுத்தி விட்டு ஓடி வந்தார்கள். அவனது காரிலிருந்து வழிந்த ரத்தத்தைக் கண்டு சடாரென ப்ரேக் அடித்தது போல நின்றார்கள். காருக்கருகில் நின்று கொண்டிருந்த அவனை அவர்கள் கண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அதிர்ச்சியும், அசூயையும் அவர்கள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.\nபெருங்குரலெடுத்துக் கத்தினான் அவன். ‘ஹேய்…இங்கே…மரம் மாதிரி நின்று கொண்டிருக்கிறேன். பார்க்காமல் போகிறாயே…உனக்கென்ன கண் குருடாகி விட்டதா ..லுக் ஹியர் மேன்… ‘\nம்ஹூம்…அவர்கள் அவனைக் கவனித்தது போலத் தெரியவில்லை. ஒருவேளை கவனிக்காதது போல நடிக்கிறார்களோ \nகடோத்கஜனைப் போலிருந்த டாட்ஜ் வண்டியிலிருந்து ஒரு வெள்ளைக்காரக் கிழவனை நான்கைந்து பேர் வெளியே இழுத்துப் போட்டார்கள். மேலெல்லாம் சிறு காயங்கள். அதிகம் அடிபட்டது போலத் தெரியவில்லை. தலையை அப்படியும், இப்படியும் ஆட்டிக் கொண்டு ‘ஐ கான்ட் பிலீவ் இட்…ஒ மை காட்…ஐ கான்ட் பிலீவ் இட் ‘ என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். கை, காலெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.\nஒரு செந்தலையன் அவசர உதவி மையத்தினருடன் பதற்றமாக செல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான்.\n‘ஆமாம்…செயிண்ட் ஜோசப் அவனியூவும், லாயிட் சாலையும் சந்திக்கு இடத்தில்தான்… ‘\n‘டொயோட்டா கேம்ரியும், டாட்ஜ் செமியும்….கேம்ரி அப்பளமாக நொறுங்கிக் கிடக்கிறது. அதில் வந்த ஆசாமி பிழைத்திருக்க வாய்ப்பில்லை… ‘\n‘டாட்ஜில் வந்த ஆசாமிக்கு வெளிப்படையான சிறிய காயங்கள்தான்…ஒன்றும் ஆபத்தில்லை…ஹி இஸ் ஓ.கே… ‘\nதூரத்தில் சைரன் சத்தம் கேட்டது….நீலமும், சிகப்புமாக வெளிச்சம் மினுக்க ஒரு ஷெரிஃப் டிபார்ட்மெண்ட் வண்��ி சடன் பிரேக்கடித்து நிற்க, அதிலிருந்து இரண்டு டெபுடிக்கள் வெளியே குதித்து அவன் காரை நோக்கி ஓடிவந்தார்கள்.\nஅடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த இடம் ஒரு போர்க்களம் மாதிரி ஆகி விட்டிருந்தது. எங்கு நோக்கினும் போலிஸ்காரர்களும், ஸ்டேட் ட்ரூப்பர்களும், ஷெரிஃப் டெபுடிக்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ‘விய்ங்…விய்ங் ‘ என்று சத்த மிட்டுக் கொண்டே ஆம்புலன்ஸ் ஒன்று, ஃபயர் சர்வீஸ் லாரி பின் தொடர வந்து நின்றது.\nஅமெரிக்காவில் எந்தவொரு எமர்ஜென்ஸி அழைப்பிற்கும் வெறும் ஆம்புலன்ஸ் மட்டுமே வருவதில்லை. போலிஸ், ஃபயர் சர்வீஸ், ஆம்புலன்ஸ் என்று ஒரு பெரும் படையே ‘விய்யாங்…விய்யாங் ‘ என்று கதறிக் கொண்டு வந்து நிற்கும். அது பள்ளத்தில் விழுந்த நாய்க் குட்டியைப் காப்பாற்றுவதானாலும் சரி அல்லது பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல் போரடித்துப் போன சீனியர் சிட்டிசன் கிழவி அழைத்தாலும் சரி. அத்தனை பேரும் வரிசையாக வந்து நிற்பார்கள்.\nஅவனொரு ‘பூட்ட கேஸ் ‘ என்பது அப்பட்டமாகத் தெரிந்ததால், அனைவரும் டாட்ஜ் கிழவனை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.\n ‘ என்று கிழவன் புலம்பியதில் இன்சூரன்ஸ் பணம் ‘பணால் ‘ என்று புரிந்தது அவனுக்கு. கேஸ் போட்டாலும் கோர்ட்டில் நிற்காது.\nஅது சரி. யார் கேஸ் போடுவார்கள் \nடெபுடி ஒருவர் கருமமே கண்ணாக கிழவன் சொல்வதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தார்.\n‘ஆபத்தாக ஒன்றுமில்லை. ஜஸ்ட் ஷாக்தான். எதற்கும் மருத்துவமனைக்குக் கொண்டுபோய் ஒரு எக்ஸ்-ரே எடுத்துவிடலாம். உள் காயம் எதுவும் இருந்தால் தெரிந்துவிடும் ‘ என்றான் நீலச் சட்டை மருத்துவ உதவியாளன்.\nசடாரென புஷ்பாவின் நினைவு வந்தது அவனுக்கு. என்ன செய்து கொண்டிருப்பாள் அவள் \nஇன்னும் அரை மணி நேரத்தில் அவன் இறந்து போனதை யாராவது போலிஸ் டிபார்ட்மெண்ட் ஆசாமி நேரடியாக அவனின் வீட்டிற்குப் போய்த் தெரிவிப்பார்.\nதொப்பியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு, ‘Madam, we regret to inform you that your husband…ப்ளா..ப்ளா…. ‘ என்பார்கள் சோக முகத்துடன். அமெரிக்கச் சம்பிரதாயம்\nஅமெரிக்காவில் எழவு சொல்லும் ஃபார்மலிட்டியில் கூட புரொஃபஷனலிசம்தான்.\n‘நான் இறந்து போனதை நினைத்து புஷ்பா அழுவாளா சந்தோஷப்படுவாளா எனக்கென்னவோ சந்தோஷப்படுவாள் என்றுதான் தோன்றுகிறது.. ‘\nநினைக்க நினைக்கத் துக்கம் தொண்டைய அடைத்தது அவனுக்கு.\nஎத்தனை முறை உன்னை மிருகத்தனமாக அடித்திருப்பேன் எத்தனை முறை சாப்பாட்டுத் தட்டை உன் மீது வீசி எறிந்திருப்பேன் எத்தனை முறை சாப்பாட்டுத் தட்டை உன் மீது வீசி எறிந்திருப்பேன் எத்தனை முறை உன் மனதை சுடு சொற்களால் ரணப்படுத்தியிருப்பேன் \nஉன் தகப்பனாரின் சென்னை வீட்டை என் பெயருக்கு எழுதிவைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் உன்னை சாப்பிட விடாமலும் தூங்க விடாமலும் கொடுமைப் படுத்தினேனே. அதைச் சொல்வதா \nஅல்லது கர்ப்பமாயிருந்த உன்னைக் காலால் நான் எட்டி உதைத்தில் கர்ப்பம் கலைந்து போனதே…ஹாஸ்பிட்டலில் கேட்டதற்கு தவறி கீழே விழுந்து விட்டேன் என்று எனக்காகப் பொய் சொன்னாயே…அதை சொல்லவா அமெரிக்கா அழைத்து வந்தும் உன்னை அடிமை போல நடத்தினேனே அதையா \nஎதைச் சொல்லி, எதை விட \nஇந்த பாவியை மன்னிக்க மாட்டாயா புஷ்பம் \n‘ஓ ‘வென்று குரலெடுத்து அழ வேண்டும் போல இருந்தது அவனுக்கு. அடக்கிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தான். ஏப்பம் விடுவதற்கே ‘எக்ஸ்க்யூஸ்மி ‘ கேட்கிற தேசத்தில், ஓங்கி அழுதால் உதைக்க வருவார்களோ \n நடப்பது நடக்கட்டும். அடக்க மாட்டாமல் அடிவயிற்றிலிருந்து அழுகை பீறிட்டுக் கிளம்பியது.\nயாரும் சட்டை செய்தது மாதிரி தெரியவில்லை.\nசெத்துப் போனவனின் அழுகை யாருக்குக் கேட்கப் போகிறது \nமோதலில் சிக்கி இறுகிப் போயிருந்த கதவை இரண்டு ஃபயர் சர்வீஸ் ஆசாமிகள் பிய்த்து இழுத்துத் திறந்தார்கள். கையுறை அணிந்த போலிஸ்காரர் ஒருவர் அவன் பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டுத் துளாவி, பர்சை எடுத்து, லைசன்சை உருவினார். ரத்தத்தில் நனைந்து போயிருந்தது பர்ஸ்.\n‘சீஃப். என்னால் இந்தப் பெயரைப் படிக்க முடியவில்லை. Some kind of asian name…. ‘\nசீஃப் எனப்பட்டவர் லைசன்சை நுனிவிரலில் வாங்கி, டார்ச்சடித்துப் பார்த்துப் புருவம் நெரித்து, ‘ப்ச்…ஆல்ரைட்….இந்தியனைப் போலத் தெரிகிறது. லெட் அஸ் கால் ஹிம் Bob Indian Bob\nசங்கரநாராயணன் ராமசுப்பிரமணியன் என்ன அழகான தமிழ்ப் பெயர் பத்து செகன்டில் Bob ஆக்கிவிட்டார்களே படுபாவிகள் பத்து செகன்டில் Bob ஆக்கிவிட்டார்களே படுபாவிகள் அம்மாவுக்குத் தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவாள். அவள் ஆசையுடன் வைத்த தாத்தாவின் பெயராயிற்றே அம்மாவுக்குத் தெரிந்தால் மிகவும் வருத்தப்பட���வாள். அவள் ஆசையுடன் வைத்த தாத்தாவின் பெயராயிற்றே இப்படி Bob ஆக மாறிப்போனது தெரிந்தால் என்ன நினைப்பாளோ \n அப்பாவுக்கு தினமும் இன்சுலின் போட வேண்டியதாயிருக்கு. எனக்கும் கால்ல நீர் கோர்த்துக்கிட்டு நடக்க முடியாம முட்டிக்காலெல்லாம் ஒரே வலி. டாக்டர் செலவுக்கு ஒரு பத்தாயிரம் ரூபா அனுப்பி வையேண்டா\n‘பணம் என்ன மரத்துலயா காஞ்சு தொங்குது எப்பப் பாத்தாலும் பணம் கேட்டுகிட்டு எப்பப் பாத்தாலும் பணம் கேட்டுகிட்டு அண்ணா என்ன பண்றான் \n‘பாவம் அவன் என்னடா பண்ணுவான் வர்ற சம்பளத்துல ரெண்டு கொழந்தைகள வச்சுகிட்டு மல்லாடுறதுக்கே அவனுக்கு பணம் போதலே…அதனாலதான்…தயவு பண்ணு… ‘\n‘உன்னோட பெரிய நியூசென்சாப் போச்சும்மா போனாப் போகுதுன்னு செலவு பண்ணி உனக்கு ஃபோன் பண்ணுணா, பணம் பணம்னு புடுங்குறியே…ஃபோன வெய்யி கீழே… ‘\n என்னைப் பெற்று வளர்த்த உன் வைத்திய செலவுக்கு ஒரு இருநூற்றைம்பது டாலர் அனுப்பாமல், ஐந்தாயிரம் டாலருக்கு ப்ளாஸ்மா டி.வி. வாங்கிப் பார்த்த இந்தப் பாவியை மன்னிப்பாயா அம்மா \nகழிவிரக்கத்தில் குமுறிக் குமுறி அழுகை வந்தது அவனுக்கு.\nஇறைவா எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுப்பாயா \nடெலிவிஷன் ஸ்டேஷன் வண்டி ஒன்றில் வந்த காமிரா குழுவினர், விபத்தைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். நாளை காலை லோக்கல் டி.வி. நியூசில் செய்தி வரும்.\nஅவன் கம்பெனிக்கு தகவல் தெரிவிப்பார்கள். இன்ட்ராநெட்டில் கம்பெனி முழுமைக்கும் தகவல் போகும்.\n I know him… ‘ என்று ஐந்து நிமிடம் பேசிவிட்டு அப்புறம் மறந்து போய்விடுவார்கள்.\nஆம்புலன்ஸ் டிரைவர் பெண்மணி மிக அழகாக இருந்தாள். இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்க வேண்டும் அவளுக்கு. இந்த நடுநிசி நேரத்தில் கூட முகம் நிறைந்த மேக்கப்புடன், செவ செவ என லிப்ஸ்டிக் தீற்றி ‘பம்சிக்க ‘ என்று இருந்தாள். இந்தச் சூழ்நிலையிலும் அவள் கன்னத்தைக் கிள்ளியே ஆக வேண்டும் போலிருந்தது அவனுக்கு.\nமெதுவாக அவள் கன்னத்தை நிமிண்டினான். ஆச்சரியம் எந்தத் தொடு உணர்ச்சியும் அவன் விரல்களில் உண்டாகவில்லை. ஏதோ புகைக்குள் கை நுழைக்கும் உணர்வு.\n இது என்ன அவள் கன்னத்திற்குள்ளேயே என் விரல் நுழைகிறதே இந்தக் கன்னத்தில் நுழைந்து அந்தக் கன்னம் வழியாக விரல் தெரிகிறதே இந்தக் கன்னத்தில் நுழைந்து அந்தக் கன்னம் வழியாக விரல் த��ரிகிறதே வாவ்…திஸ் இஸ் இண்டரெஸ்டிங்…இடது கன்னம்…வலது கன்னம்….அய்ந்தப் பக்கம்…இய்ந்தப் பக்கம்…இ..பக்கம்…அ…பக்கம்….\nஅவள் எதையும் உணராதவள் போலக் கையைக் கட்டிக் கொண்டு, சூயிங் கம் மென்று கொண்டிருந்தாள்.\nமருத்துவ உதவியாளர்கள் அவனைக் காரிலிருந்து கீழிறக்கி, ஸ்ட்ரெச்சரில் கிடத்த முயன்று கொண்டிருந்தார்கள்.\nஸ்ட்ரெச்சரில் ஏற்றி வைக்க மேலே தூக்குகையில், நசுங்கிக் கூழாகிப் போயிருந்த இடது கை ‘சொத் ‘தென்று தரையில் விழுந்தது.\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14\nபுழுத் துளைகள்(குறுநாவல்) – 3\nமைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு\nமறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்\nதிசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19\nஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)\n (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)\nவாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)\nபுது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்\nஞான குரு – கதை — 03\nஉலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]\nஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி\n ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘\nகவிதை உருவான கதை -1\nகடிதங்கள் ஏப்ரல் 8, 2004\nசில குறிப்புகள் ஏப்ரல் 8, 2004\nசுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.\nவாழிய உலக நல நற்பணி மன்றம், ஞானவானி விருது,\nநா.இரா.குழலினி அவர்களுக்கு என் சிறு பதில்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14\nபுழுத் துளைகள்(குறுநாவல்) – 3\nமைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு\nமறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்\nதிசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19\nஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)\n (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)\nவாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)\nபுது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்\nஞான குரு – கதை — 03\nஉலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]\nஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி\n ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘\nகவிதை உருவான கதை -1\nகடிதங்கள் ஏப்ரல் 8, 2004\nசில குறிப்புகள் ஏப்ரல் 8, 2004\nசுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.\nவாழிய உலக நல நற்பணி மன்றம், ஞானவானி விருது,\nநா.இரா.குழலினி அவர்களுக்கு என் சிறு பதில்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-poo-raamu/", "date_download": "2020-01-18T07:17:35Z", "digest": "sha1:2SJGP5RG4AGVVCSIIK6STIQ7K2KJQHJP", "length": 7981, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor poo raamu", "raw_content": "\nTag: actor ilango, actor poo raamu, actress anjali nair, director k.selvakannan, nedunalvaadai movie, nedunalvaadai movie review, slider, இயக்குநர் கே.செல்வக்கண்ணன், சினிமா விமர்சனம், நடிகர் இளங்கோ, நடிகை அஞ்சலி நாயர், நடிகை செந்தி, நெடுநல்வாடை சினிமா விமர்சனம், நெடுநல்வாடை திரைப்படம்\nநெடுநல்வாடை – சினிமா விமர்சனம்\nநெல்லை சங்கர் பாலிடெக்னிக்கின் முன்னாள்...\nலோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹை வோல்டேஜ் படம் ‘நெடுநல்வாடை’\nநெல்லை சங்கர் பாலிடெக்னிக்கின் முன்னாள்...\n50 முன்னாள் மாணவர்கள் இணைந்து தயாரித்துள்ள ‘நெடுநல்வாடை’ திரைப்படம்\nநெல்லை சங்கர் பாலிடெக்னிக்கின் முன்னாள்...\nகிராமம், விவசாயம், மண் சார்ந்து பேசும் ‘நெடுநல்வாடை’ திரைப்படம்\nபி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 முன்னாள் கல்லூரி...\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\n‘தர்பார்’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\n‘தர்பார்’ படத்துடன் ‘அகோரி’ படத்தின் டிரெயிலரும் ரிலீஸானது\n“பட்ஜெட் குறைவு; ஆனால் தரமானது”-‘அடவி’ படத்தைப் பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-01-18T05:59:58Z", "digest": "sha1:33L43XNHHMR3JYKU7DDJUVJS73Q5NL3Q", "length": 7594, "nlines": 89, "source_domain": "www.thamilan.lk", "title": "இலங்கை வீரர்களை மிரட்டிய இந்தியா : பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇலங்கை வீரர்களை மிரட���டிய இந்தியா : பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு \nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடக் கூடாது என இந்தியா மிரட்டியிருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹம்சா அமீர் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2009ல் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதன் பின் சிம்பாப்வே (2015), மேற்கிந்தியத் தீவுகள் (2018) தவிர, மற்ற அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு செப்டெம்பர் 27 முதல் ஒக்டொபர் 9 வரை பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்நிலையில் அணியின் மூத்த வீரர்களான கருணாரத்ன, மாலிங்க, மத்யூஸ் உள்ளிட்ட 10 வீரர்கள், பாதுகாப்பு இருக்காது எனக் கூறி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அமைச்சர் ஹம்சா அமீர், இது தொடர்பில் இந்தியாவின் மீது பழி சுமத்தினார். இது குறித்து அவர் கூறுகையில்,\nபாகிஸ்தான் சென்று விளையாடினால் ஐ.பி.எல்., தொடரில் விளையாட அனுமதிக்க முடியாது என இலங்கை வீரர்களை இந்தியா மிரட்டி இருக்கும். அதனால் தான் அவர்கள் பாகிஸ்தான் வர மறுக்கின்றனர் என்று கூறினார்.\nஇலங்கையின் அயர்லாந்து பயணம் இரத்து\nஅடுத்த வருடம் நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் அயர்லாந்து நாட்டுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nஇந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தேர்தல் ஒக்டோபர் 22ல்\nஇந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தேர்தல் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ம் திகதி உறுதியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் ரஜினி இலங்கை வரத் தடை இல்லை – நாமல் எம் பி அறிவிப்பு \nதென்பகுதி கடைகளில் மரக்கறி திருடர்கள் – பொலிஸ் விசேட விசாரணை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nபொங்கல் குறித்த அறிக்கையால் சர்ச்சை\nயுக்ரைன் பயணிகள் விமானத் தாக்குதல் பொறுப்புக்கூறலுக்கு வலியுறுத்தல்\nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு மாவ��்ட செயலகத்தில் பொங்கல் விழா \n” மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சி” – அமைச்சர் டக்ளஸ் \nஇலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே \nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/noihal/kaathu-mookku-thondai", "date_download": "2020-01-18T05:38:49Z", "digest": "sha1:6ELOFTJGDATDOSXASVQ2WBRMNSTYAJIE", "length": 9257, "nlines": 208, "source_domain": "www.topelearn.com", "title": "காது-மூக்கு-தொண்டை", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇது நடுச் செவியில் ஏற்படும் அழற்சியாகும். சில வேளைகளில் காதில் ஏற்படும் தொற்று, நுண்ணுயிர்க்கொல்லிகள் தேவைப்படும் அளவுக்கு வலி மிகுந்ததாக இருக்கும். குழந்தைப் பருவத்தில் இது பரவலாகக் காணப்படும். காதுத் தொற்று யாருக்கும் ஏற்படும் என்றாலும், 6-18 மாதக் குழந்தைகளுக்கு அதிகமாக உண்டாகிறது.\nஜலதோஷம் (சளி), காய்ச்சலுக்கு அடுத்து குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது காது வலி. பொதுவாக, பிறந்து ஆறு முதல் இருபது வாரங்கள் ஆன குழந்தைகளுக்கு இந்தக் காது வலி அதிக அளவில் வருகிறது.\nஇந்தக் காது வலியை உடனடியாக குணப்படுத்தாவிட்டால் மீண்டும் வலி ஏற்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். மேலும், காதில் சீழ் வடிதல், காது கேளாமல் போதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால், குழந்தைகளின் பேச்சுத் திறன் கூட பாதிக்கப்படும். சில சமயங்களில், காது வலி தானாகவே சரியாகிவிடும்.\n> சீழ் போன்று அல்லது திரவநிலை கழிவுகள் பொதுவாக காதுகளிலிருந்து வடியக்கூடியவை. இப்படி வடிவது திடீரென்றோ அல்லது நாட்பட்டளவிலோ காணப்படும்.\n> காதுகளிலிருந்து திரவம் வடிதல் என்பது, சிறுபிள்ளைகள் விடலைப் பருவத்தினர், சத்து பற்றாக்குறை உள்ள பிள்ளைகள் (அதாவது குவாஷியாக்கார், மராஸ்மஸ் போன்ற சத்து குறைவு நோய்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்) மற்றும் சுகாதாரமற்ற சூழல்களில் வாழ்கின்ற பிள்ளைகளில் பொதுவாக ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/12/6.html", "date_download": "2020-01-18T06:21:32Z", "digest": "sha1:EOZBZ4OZS2T6YWBN5TNCSHUFU75OMINR", "length": 10433, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : 6 வயதுடைய லண்டன��� சிறுவன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார் - கடிதம் இணைப்பு", "raw_content": "\n6 வயதுடைய லண்டன் சிறுவன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார் - கடிதம் இணைப்பு\nஅப்துல்லா அபுபைட் என்கிற 6 வயதுடைய லண்டன் சிறுவன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nகுறித்த கடிதத்தை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இன்று (04) வெளியிட்டு பதிவென்றையும் இட்டுள்ளார்.\nசூழல் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்த சிறுவன் தனது கடிதத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.\nஇன்று காலையில் சிறுவனின் கடிதம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n“மூத்த தலைமுறையினராகிய நாங்கள் எங்கள் இளைஞர்களிடம் வைத்திருக்கும் பொறுப்பை இந்தக் கடிதம் நினைவூட்டியது. ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன்” என, பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஅமெரிக்க விமானம் பிரவேசித்தால் திரும்பி செல்லாதென்று ஈரான் கூறுவது உண்மையா \n- முகம்மத் இக்பால் சாய்ந்தமருது அமெரிக்க விமானம் பிரவேசித்தால் திரும்பி செல்லாதென்று ஈரான் கூறுவது உண்மையா ஈரான் வைத்துள்ள பொறி என்ன...\nஇனவாத கருத்துகளை பேசித்திரியும் அரசியல்வாதிகள் குறித்து ஹக்கீம் M.P பசிலுடன் பேச்சு\nஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் சால முஸ்லீம் அமைச்சர்களும் ஒன்று சேர...\nசென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 304 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 31 ஆயிரம் ரூபாயை கடந்த தங்கம் விலை, அதன் பி...\nபறந்து கொண்டுயிருந்த விமானத்தில் பறிபோ உயிர் - கட்டுநாயக்கவில் விமானம் அவசரமாக தறையிறக்கம்\nசவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் இருந்து இந்தோனேசியாவின் சுரபாயவை நோக்கி பயணித்த தாய்லாந்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் இன்று அதிகாலை கட்ட...\nவன்னியில் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தார் எஹ்யான் Bபாய்\nமன்னார் சிலாவத்துறையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் முன்னாள் முசலி பிரதேச சபையின் தவிசாளருமான தேசமான்ய W.M.யஹ்யான் அவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர் - ரிஷாட் M.P\n- ஊடகப்பிரிவு கட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நாம் பார்க்கவேண்ட...\nV.E.N.Media News,17,video,7,அரசியல்,5519,இரங்கல் செய்தி,2,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11578,கட்டுரைகள்,1427,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3374,விளையாட்டு,743,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2137,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,33,\nVanni Express News: 6 வயதுடைய லண்டன் சிறுவன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார் - கடிதம் இணைப்பு\n6 வயதுடைய லண்டன் சிறுவன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார் - கடிதம் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-01-18T06:30:21Z", "digest": "sha1:ISH5T5NMZRAZMMTJHTJEHWAYOPFERTE5", "length": 121106, "nlines": 643, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "ஆல் இந்தியா ராடியா | ஊழல்", "raw_content": "\nநீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியாவின் குற்றச்சாட்டு: சரத் பவார் மற்றும் அவரது குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் டிபி.ரியாலிடி இருக்கிறது[1]. தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும், மும்பையில் தெரிந்தவர்கள் இவ்வாறுதான் கூறுகின்றனர் என்று நீரா ராடியா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[2]. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் தரகர��� நீரா ராடியா ஏப்.14, 2011 அன்று கூறியுள்ள குற்றச்சாட்டை பவார் மறுத்துள்ளார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவிடம் கூறி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு லைசென்ஸ் பெற பவார் வழியேற்படுத்தியதாக சிபிஐ-யிடம் நீரா ராடியா கூறியதாக செய்திகள் வெளியாயின. இச்செய்தியை சரத் பவார் மறுத்துள்ளார். நீரா ராடியா, சிபிஐ-க்கு அளித்துள்ள தகவலில், மும்பையில் லைசென்ஸ் ஒதுக்கீடு தொடர்பாக பவாருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கூறியதாகவும், அதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என்று தெரிவித்துவிட்டதாக பவார் கூறினார்.\nபால் சப்ளையோடு சரி, வேறெந்த வியாபாரமும் இல்லை என்று அறவே மறுக்கும் சரத் பவார்: இத்தகைய அறிக்கை முற்றிலும் பொய்யானது, முட்டாள்தனமானது என்று பவார் கூறினார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் தனக்கு எவ்வித ஈடுபாடும் கிடையாது; மேலும் அந்நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்தார்[3]. அந்நிறுவனத்துடன் தனக்கு ஒரு பைசா அளவுக்குக்கூட பரிவர்த்தனை கிடையாது என்றார். இருப்பினும் டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைவர் வினோத் கோயங்காவின் தந்தையை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்குத் தெரியும் என்று பவார் கூறினார். அவரது தந்தை தனது தொகுதியான பாராமதியில் பால் பதப்படுத்தும் நிறுவனத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தார். விவசாயிகளான நாங்கள், தரமான பால் சப்ளை செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக டெலிகாம் நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் தனக்குக் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறினார். நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் பேசியதுகூட கிடையாது, மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக யாரையும் தொடர்பு கொண்டது இல்லை என்ற அவர், நாட்டின் வேளாண் துறையை தான் கவனித்து வருவதாகவும், தொலைத் தொடர்புத் துறையை அல்ல என்றும் குறிப்பிட்டார்.\nமணீஷ் திவாரி: இந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரே விரிவான விளக்கத்தை அளித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.\nகனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருக்கமான தொடர்பு, நட்பு முதலியன: தில்லியில் இந்த இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது, ஓட்டல்கள், கடைகளுக்குச் சென்று வருவது பார்த்த்து மக்கள் வியந்துள்ளனர். இதென்ன, ஒரு திராவிடத் தலைவியின் மகளும், அவருகு எதிரான சித்தாந்த்தைக் கடைபிடிப்பவரின் மகளும் இப்படி அந்நியோன்னமாக இருக்கிறார்களே என்று மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்துள்ளனர். கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருகமான நட்பை அறிந்தவர்கள், ஏற்கெனெவே, கலைஞர் டிவிக்கும், டி.பி.ரியாலிட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்துள்ளனர்[4]. சுப்ரியாவின் கணவர் மற்றும் தந்தை முதலியோர் மீது, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன[5]. இந்நிலையில் தான், இவர்களது நட்பு பெருகியுள்ளது. பெண்கள் மசோதா அவர்களை நெருக்கத்தில் கொண்டுவரவில்லை, இத்தகைய, வியாபாரம் தான், அவர்களை கொண்டு வந்துள்ளது என்பது மேல்தட்டு மக்களுக்குத் தெரிந்தேயுள்ளது.\nகனிமொழி, சுப்ரியா சுலே மற்றும் ராஹுல் காந்தி பார்ட்டியில் கலந்த் கொள்வது: ஆகஸ்ட் 21, 2007ல் ஏற்பாடு செய்த ஒரு தனியார் பார்ட்டியில் ராஹுல் காந்தி, சுப்ரொயா சுலே, கனிமொழி முதலியோர் கலந்துகொண்டதும் சிலருக்குத் தான் தெரியும்[6]. அதற்குப் பிறகு எத்தனை தடவை எங்கெல்லாம் சந்தித்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள் என்பதெல்லாம், அவர்களே சொன்னால் தான் தெரியும். இல்லையென்றால், பிரியங்கா அவ்வாறு, ரகசியமாக வந்து, வேலூர் சிறையில் முருகனின் மனைவி நளினியை சந்தித்து பேரம் பேசியிருக்க மாட்டார். ஆக இந்த முன்று நபர்களும், சும்மா வேடிக்கைக்காக, பார்ட்டிக்கு வரமாட்டார்கள். சென்னைக்கு நூறு தடவை ராஹுல் சென்றாலும், கருணாநிதியைப் பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது. அப்படியிருக்கும் போது, அவருடைய பெண் கனிமொழியுடன் பார்ட்டியில் எப்படி சேர்ந்திருப்பர், பேசுவர். ஆகவே இத்தகைய தொடர்புகளை, நட்புகளை, உறவுகளை, மக்களிடமிருந்து அவர்கள் மறைக்கலாம். ஆனால், அவர்கள் செய்யும் வியாபாரம் காட்டிக் கொடுத்து விடுகிறது.\nசுப்ரியா-கனிமொழி நட்பு இவ்விதத்தில் அலாதியாகத்தான் இருக்கிறது. சிறையில் இருந்தப்போது கூட, சுப்ரியா ஆதரவாகப் பேசியுள்ளார், ஆறுதல் அளித்துள்ளார்.\nகுறிச்சொற்கள்:அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல், ஊழல் புகார், ஊழல் மெட்டு, கனிமொழி, கோடிகள் ஊழல், சுப்ரியா, சுலே, டெலிகாம் ஊழல், தந்தைய கூட்டு, பவார், பால், பெண்களின் நட்பு, ராஹுல், வியாபாரம், விவசாயம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅஜித், அழகிரி, ஆட்சியில் பங்கு, ஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், இத்தாலி, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், கோடிகள் ஊழல், சரத், சுலே, சூலே, சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பர்கா தத், பவார், மச்சான், மாமா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (3)\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (3)\nமிகவும் மனதிடமுள்ள சாதி பாட்சா தற்கொலை செய்து கொண்டதை அவருக்கு வேண்டியவர்களில், நெருக்கமாக இருந்தவர்கள் நம்பவேயில்லை[1]. மேலும் இவ்விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது[2]. போலீஸாருடைய காலந்தாழ்த்திய விதம், மருத்துவர்களின் சந்தேகம் முதலியனவும், பல கேள்விகளுக்கு விடை காணமுடியாத அளவிகு உள்ளது[3].\nமூன்றாவது முறை தில்லிக்குக் கூப்பிட்டதால் பயந்து தற்கொலை செய்து கொண்டாரா கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி தில்லி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆ. ராசா மற்றும், அவரது உறவினரின் வீடுகள், வணிக நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சாதிக் பாட்சாவின் வீட்டிலும் சோதனை நடந்தது.\nஇதன் பின்னர் 2 முறை சாதிக் பாட்சாவை தில்லிக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், புதன்கிழமை (16-06-2011) பிற்பகலில் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சாதிக் பாட்சாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறத���. இதற்காக புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்கு செல்ல சாதிக் பாட்சா திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது[4].\n குடும்பத்தினர் 16ம் தேதி தில்லிக்குச் செல்வதாக கூறிவந்தனர்[5]. ஆனால், பாட்சா தில்லிக்குச் செல்லும் இரண்டு விமானங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் முறையே 12.50 மற்றும் 1.35 அளவில் சென்னையிலிருந்து பறந்து சென்றன. ஆனால், அவற்றில் சாதிக் பாட்சா செல்லவில்லை. இதை தெஹல்கா பத்திரிக்கை சரிபார்த்து உறுதி செய்துள்ளது[6]. சென்னை போலீஸாரும் இதைப் பற்றி அறிந்ததாகத் தெரியவில்லை[7]. பிறகு ஏன் அத்தகைய கருத்தை உருவாக்க முயன்றனர் என்ரு தெரியவில்லை.\nமனைவி இல்லாத நேரத்தில் தற்கொலை எப்படி செய்து கொண்டார் இந்த நிலையில், மனைவி ரஹானா, குழந்தைகளுடன் தாம்பரத்தில் உள்ள உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக புதன்கிழமை காலையில் சென்றிருந்தாராம். அப்போது, தேனாம்பேட்டை வீட்டில் இருந்த சாதிக்பாட்சா காலை 9 மணி அளவில் குளிப்பதற்காக தனது படுக்கை அறைக்கு சென்றாராம். சுமார் 12 மணி அளவில் ரஹானா குழந்தைகளுடன் வீடு திரும்பினராம். குளிப்பதற்குச் சென்ற சாதிக்பாட்சா நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால், வீட்டில் இருந்த அனைவரும் சந்தேகமடைந்தனர். ரஹானாவும், சாதிக் பாட்சாவின் தாயாரும் வீட்டில் இருந்த கார் டிரைவர்கள் உதவியுடன் படுக்கை அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனராம். அங்கு, தூக்கில் தொங்கிய நிலையில் சாதிக்பாட்சா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை மீட்டு கார் மூலம் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மதியம் 1.20 மணிக்கு அவரை ஆய்வு செய்த டாக்டர்கள், சாதிக்பாட்சா ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்[8].\nபோலீஸாரால் கொடுக்கப்பட்ட விவரங்களின் படி[9]– டிக்… டிக்… நடந்தது என்ன[10] காலை 11 மணி: சாதிக் பாட்சா குளிக்கச் சென்றார்.\n11:15: சாதிக்கின் மனைவி @ரகனா பானு, பள்ளியில் படிக்கும் மகனை அழைத்து வர காரில் சென்றார்.\nபிற்பகல் 12:30: ரேகனா மீண்டும் வீட்டிற்கு வந்தார்.\n12:45 – 1 மணி: ரேகனா படுக்கையறையின் கதவை தட்டி திறக்காததால், அறைக்\nகதவை டிரைவருடன் சேர்ந்து உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாத��க் பாட்சாவின் உடலை இறக்கினர்.\n1:30 மணி: ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ\nமனைக்கு சாதிக் பாட்சா காரில் கொண்டு செல்லப்பட்டார். உடன் மனைவி @ரகனா இருந்தார்.\n1:40 மணி: சாதிக் பாட்சா இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.\n2:10 மணி: சாதிக் பாட்சாவின் கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் போலீசுக்கு, சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2:30 மணி: சாதிக்கின் மனைவி மற்றும் மாமியார், மைத்துனர், குழந்தைகள் இருவர் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டனர்.\n2:50 மணி: அப்போலோ மருத்துவமனைல் இருந்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சாதிக் பாட்சாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nமாலை 5:10 மணி: திடீரென தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், சாதிக்\nபாட்சாவின் மனைவி ரெகனா, மாமியார் உள்ளிட்டவர்கள் கொண்டு\n5:30 மணி: விசாரணை முடிந்து, அனைவரும் எல்லையம்மன் காலனிக்கு\n5:40 மணி: வீட்டை திறந்து, சாதிக் பாட்சாவின் மனைவி, மாமியார் மற்றும்\nஉறவினர்கள், போலீசார், தடயவியல் துறையினர் உள்ளே சென்றனர்.\n6:45 மணி: சாதிக் பாட்சாவின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇரவு 7:00 மணி: தடயவியல் துறையினர் கைரேகைகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து புறப்பட்டனர்.\n7:30 மணி: சாதிக்பாட்சாவின் மனைவி, மாமியார் உள்ளிட்ட உறவினர்கள் காரில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.\n8 மணி: வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு போடப்பட்டது.\nசாதிக் பாட்சா தனது துபாய் தொடர்புகளை ஏன் மறைக்க வேண்டும் சாஹித் பல்வா ஏற்கெனவே சாதிக் பாட்சா மற்றும் ராஜாவின் தொடர்ப்பு மற்றும் சம்பந்தங்களை சி.பி.ஐ.க்கு தெரிவித்து விட்டான். ஹவாலா பரிமாற்றங்களைப் பற்றி கேட்டபோது, மஹேஷ் ஜெயின் மற்றும் அவனது சகோதரன் பாபி பற்றிக் குறிப்பிட்டான். இந்த இருவருமே துபாயிலுள்ள ஹவாலா பரிமற்றக்காரர்களுடன் தொடர்பு கொண்டவர்கள்[11]. ஏற்கெனவே கீழக்கரையிலுள்ள ஒரு வியாபாரியை விசாரித்தபோது, சில விவரங்கள் தெரியவந்தன. சாஹித் பல்வா அடிக்கடி துபாயிக்குச் சென்று வருவதால் அந்த தொடர்புகளைப் பற்றி நன்றாக அறிவான். இப்பொழுது சாதிக் பாட்சாவிற்கும் அவர்களைத் தெரியும் என்பதால், அவன் இறந்தது, அந்த தொடர்புகளின் மக���்துவத்தை மறைப்பதாக இருக்கிறது.\nஇதேபோன்ற நடந்துள்ள முந்தைய தற்கொலைகள்: (1). கடந்த, 2001ல், ஸ்டாலின் மேயராக இருந்தபோது, அவரது நெருங்கிய நண்பராக இருந்தவர் அண்ணாநகர் ரமேஷ். கான்ட்ராக்டிற்கு பணம் பெற்ற விவகாரத்தில், தெய்வசிகாமணி என்பவர் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரில், ஸ்டாலின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முக்கிய நபராக சேர்க்கப்பட்டிருந்த அண்ணாநகர் ரமேஷ், 2001ம் ஆண்டு, ஜூலை 17ம் தேதி, தன் வீட்டில் மனைவி, மூன்று குழந்தைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இத்துடன், அந்த வழக்கு நீர்த்துப் போனது[12].\n(2). 1994ல் ராஜீவ் கொலை விசாரணைக் காவலில் இருக்கும்போதே வேதாரண்யம் சண்முகம் தற்கொலை செய்துகொண்டதும், பின் அது மறக்கபட்டது\n(3). மே 24, 1971 அன்று ருஸ்தம் சோரப் நகர்வாலா [Rustom Sohrab Nagarwala] என்ற முந்தைய இந்திய ராணுவ தளபதி இந்திரா காந்தி பேசுவது போல, தொலைபேசியில் பேசி, ரூ. 60 லட்சம், பார்லிமென்டு தெருவிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து பெற்றான். நகர்வாலா என்ற நகர்வாலா மோசடி வழக்கில், அதனை விசாரித்த டி.கே. காஷ்யப் என்ற விசாரணை அதிகாரி மர்மமான முறையில் ஒரு கார் விபத்தில் கொலை செய்யப் பட்டார். நகர்வாலாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டடன், ஆனால், சரியான முறையில் கவனித்துக் கொள்ளப்படாததால், பிப்ரவரி 1973ல் சிறையிலேயே மரணமடைந்தான்.\nசாதிக்பாட்சா பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைப்பு[13]: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்ஷா நேற்று தனது வீட்டின் படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாதிக் பாட்சா தற்கொலை விவகாரத்தால், அப்பல்லோ மருத்துவமனை, தேனாம்பேட்டை போலீஸ் நிலையம், சாதிக்பாட்சாவின் வீடு ஆகிய பகுதிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டன. சாதிக் பாட்சாவின் மனைவியிடம் அறிக்கை பெற்று, வீட்டிற்குச் சென்று தடயங்களை ஆய்வு செய்யும் போதே மாலை, 6 மணிக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தால், பிரேத பரிசோதனைநடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று காலை சாதிக் பாட்சாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிரதே பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் : சாதிக் மூச்சுத்திணறல் காரணமாக இறந���துள்ளதாக தெரிவித்தார். வெளிப்புற காயங்கள் ஏதும் சாதிக் உடலில் இல்லை என்றார். கழுத்துப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட தசைகளை மேலும் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nசாதிக் பாட்சாவின் மரணம் குறித்து, பெரம்பலூரில் அவருடன் நன்கு பழகிய சிலர் கூறியதாவது[14]:ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாதிக் பாட்சாவின் பெயர் அடிபடத்துவங்கியதுமே, “அரசியல்வாதிகள் தொடர்பு வேண்டாம். அனைத்தையும் விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலை மட்டும் பார்த்தால் போதும்’ என, அட்வைஸ் செய்தோம்.ஆனால், “தெரியாமல், அரசியல்வாதிகளுடன் பழகிவிட்டேன்; அதிலிருந்து மீளமுடியாது’ என, சாதிக் பாட்சா வருத்தப்பட்டார். அதேசமயம், அவரது மனைவி ரேகனாவும், “உங்களுக்கு தெரிந்ததை சொல்லி அப்ரூவராக மாறிவிடுங்கள். அதன்பின், நாம் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தலாம். இல்லாவிட்டால் அவமானங்களால் நானும், குழந்தைகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம்’ எனக் கூறினார்.கடந்த இரண்டு மாதங்களாகவே சாதிக் விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டார். யாரிடமும் சரியாக பேசுவது கிடையாது. ஆனால், நாங்கள் பழகியவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல என்பதை மட்டும், உறுதியாக சொல்ல முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமர்ம மரணம் அடைந்தவர் உடலில் புதிய துணி போடுவது தவறு[15]: சாதிக்பாட்சாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது,அவரது உடைகள் களையப்பட்டு, முழுவதுமாக வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருந்தது. இவ்வாறு செய்யப்படுவது, தவறான செயல் என டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது: வீட்டில் அல்லது வெளியிடங்களில் அல்லது தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் பிரேதத்தை, அரசு மருத்துவமனைக்கு, பரிசோதனைக்கு இப்படித்தான் எடுத்து வர வேண்டும் என்ற விதியில்லை. போலீசார் எப்படி வேண்டுமானாலும் எடுத்து வருவர். இறந்தவரின் அங்க, அடையாளங்களை, விசாரணை நடத்தும் போதே, குறித்துக் கொள்வர். உடலில் வெளிக்காயம் ஏதும் இருக்கிறதா, காயமிருந்தால் எந்த இடத்தில், எந்தளவில் இருக்கிறது என, போலீசார் பதிவு செய்வர். இதையும், வழக்கு தொடர்பான போலீஸ் தகவல் அறிக்கையையும், பிரேத பர���சோதனை செய்யும் டாக்டரிடம் காட்டுவர். டாக்டர், இவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், இறந்தவரின் குடும்பதினரை இறந்தவர், போலீசார் குறிப்பிடும் நபர் தானா என, அடையாளம் காட்டச் சொல்வார். பிரேதத்தின் மீதுள்ள உடைகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்ட பிறகே, பரிசோதனை செய்யப்படும். ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டாலோ, உயிருக்குப் போராடினாலோ, அவரை, அரசு மருத்துவமனைக்கு தான் முதலில் கொண்டு செல்ல வேண்டும். தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபர், எதனால் இம்முடிவிற்கு வந்தார், வீட்டில் என்ன நடந்தது என்று முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டு தான், டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதுடன், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் சொல்லப்படும். இறந்தவரின் உடல், அரசு மருத்துவமனையில் தான் பிரேத பரிசோனை செய்யப்பட வேண்டும். தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பும் போது, உடைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உடைகளில் மாற்றம் செய்தால், அது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஏதும் கேள்வி கேட்பதும் இல்லை என்றாலும், சந்தேகமாக மரணமடைந்தவர்களின் உடலில், அவர் அணிந்திருந்த உடைகளை தவிர, வேறு உடைகள், துணிகள் போடப்படுவது தவறானது. இறந்தவரின் உடலிலிருந்து வெளியேறும் அசுத்த கிருமிகள், சுற்றுச்சூழலை பாதிக்கும் என நினைது, போலீசார் புதுத்துணி போர்த்தி பிரேதத்தை மூடி எடுத்து செல்வதும் உண்டு. இது குறித்து, டாக்டர்கள் கண்டுகொள்வதில்லை என்றாலும், இதுகுறித்து, போலீஸ் குறிப்பில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். துணி பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை என்றால், தவறு நடக்கிறது என சந்தேகப்படவும் செய்யலாம். இவ்வாறு டாக்டர் கூறினார்.\n“மரணம் அல்ல… ஒரு படுகொலை‘[16] : “ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் ஒரு படுகொலையாகும். இந்த படுகொலை குறித்து, சுப்ரீம் கோர்ட் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்,” என, மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார். இது குறித்து ஜவாஹிருல்லா கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய நண்பரும், கிரீன் அவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனருமான சாதிக் பாட்சா படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மரணம் தற்கொலை அல்ல என்பது தான் உண்ம���. சாதிக் பாட்சாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூட, அவர் மூச்சுத்திணறி தான் இறந்திருக்கிறார் என்று அறிக்கை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாதிக் பாட்சாவிடம் இருந்து சி.பி.ஐ.,க்கு கிடைக்கும் தகவல்கள், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமானவர்களை பாதிக்கும் என்பதால் தான் இந்த கொலை நடந்துள்ளது. தி.மு.க., தலைவர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கொலை செய்யப்படுவது, வாடிக்கையாகி விட்டது. தா.கிருஷ்ணன், அண்ணாநகர் ரமேஷ் துவங்கி இன்றைக்கு சாதிக் பாட்சா வரை இது தொடர்கிறது. இந்த சம்பவத்தால் சிறுபான்மை மக்கள் மிகப்பெரிய அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். “2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் நடந்து வருகிறது. அதே போல, சாதிக் பாட்சா படுகொலை குறித்து சுப்ரீம் கோர்ட் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.\n[1] வேதபிரகாஷ், ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\n[13] சாதிக்பாட்சா பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைப்பு, மார்ச் 17, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp\n[15] மர்ம மரணம் அடைந்தவர் உடலில் புதிய துணி போடுவது தவறு, மார்ச் 17, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அண்ணாநகர் ரமேஷ், அப்போலோ மருத்துவ மனை, ஆ. ராசா, ஆயிரம் விளக்கு, இந்திரா காந்தி, எல்லையம்மன் காலனி, ஏ. எம். சாதிக் பாட்சா, கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ், கிரீம்ஸ் சாலை, சாதிக் பாட்சா, சிபிஐ, டி.கே. காஷ்யப், தற்கொலை, தற்கொலை கடிதங்கள், தேனாம்பேட்டை, நகர்வாலா, பிரேத பரிசோதனை, பிரேதம், பெரம்பலூர், ருஸ்தம் சோரப் நகர்வாலா, ரெஹ்னா பானு, ரேகனா\nஅடையாளம், அத்தாட்சி, அழகிரி, அவமானம், ஆல் இந்தியா ராடியா, உணவு பங்கீடு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் கமிஷன், ஊழல் பாட்டு, ஊழல் புகார், எல்லையம்மன் காலனி, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சோதனை, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பி.ஜே. தாமஸ், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், லஞ்சம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப்ரெய்ட் நடக்கின்றதாம்.\nஅது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].\nபெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].\nஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ ரெய்ட், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, ராஜா, ராஜாவின் வீடு, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடு\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், காவேரி, சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பங்கீடு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், பிரியா, முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், வீடு ரெய்ட், வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹரிஸ் சால்வே, ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nதுள்ளு ராணி, அள்ளு ராஜா அல்லது துள்ளு ராஜா, அள்ளு ராணி\nதுள்ளு ராணி, அள்ளு ராஜா அல்லது துள்��ு ராஜா, அள்ளு ராணி\nதுள்ளு ராணி, அள்ளு ராஜா: கருணாநிதி யாருக்கும் தெரியாமல் இத்தகைய படங்களை பார்த்துவிடுகிறார் போல இருக்கிறது. ஏனெனில் அடிக்கடி அவரது பேச்சுகளில் அத்தகைய வார்த்தைகள், சிலேடைகள், உபமான-உபமேனங்கள் எல்லாம் வந்து விடுகின்றன. பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஆங்கிலப்படமான “அமெரிக்கன் ஸ்பை” என்ற படம் சக்கை போடு போட்டதாம். அந்த படத்திற்கு பள்ளி மற்றும் கல்லூாரி மாணவர்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்து தயாரித்த படம் “ரெப்ளிகேட்”. இந்தப் படமும் உலகம் முழுவதும் செம வசூல் சாதனை செய்ததாம். இதனை “துள்ளு ராணி, அள்ளு ராஜா” என்ற பெயரில் தமிழில் செய்யப்பட்டு, நகர்ப்புறங்களில் ஓடுகின்றதாதாம். இப்படத்தின் சுருக்கமாவது, அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குளோனிங் மூலம் ஒரு அழகிய பெண்ணை உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப்பட்ட பெண்ணைச் சுற்றி கவர்ச்சியாகப் பின்னப்பட்ட கதை. ஆனால், இப்பொழுது ராணிகள் பல துள்ளுகின்றன அல்லது துள்ளாமலும் இருக்கின்றார்கள், ஏனெனில் இங்கு துள்ளவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், ராஜாக்கள் அள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.\nகூட்டணி அள்ளலில் மற்றவர் வரக்கூடாது: ஸ்பெக்டரம் ஒரு காங்கிரஸ், – தி.மு.க. கூட்டுக்கொள்ளை திட்டம். இதில் மற்றவர்கள் துள்ளவும் கூடாது, அள்ளவும் கூடாது, தள்ளியே இருக்கவேண்டும். ஆகவே கருணநிதி சொல்கிறார், “காங்கிரஸ், – தி.மு.க., இரு கட்சிகளும் மதவாதத்தை ஏற்காது. நமக்குள் பிரிவு வந்தால் மதவாதிகள் உள்ளே நுழைந்து விடுவர். இனியும் துள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமையும் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளது. இப்போது “ஸ்பெக்ட்ரம்‘ என்ற பேச்சு அடிபடுகிறது. ராஜாவை பற்றி பேசி பார்லிமென்ட் நடத்தவிடாமல், அமளியில் ஈடுபடுகின்றனர். பார்லிமென்ட் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராஜா ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கு பின் பார்லிமென்டில் கூட்டு விசாரணை தேவை என்கின்றனர்”, என்றெல்லாம் பேசியுள்ளார்.\nதுள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமை: ஆமாம், தமிழகத்தில் நாங்கள் பார்த்துக் கொள்வோம், ஆனால், தில்லியில் விவகாரங்களை, காங்கிரஸ்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். ��னெனில், இப்பொழுது பாராளுமன்றத்தில், ராஜா, கனிமொழி எல்லாம் வரமுடியாது. வந்தால், இப்பொழுது நிலையில், அவர்களையே நேரிடையாக கேட்டுவிடுவார்கள். அதுமட்டுமல்லாது, தில்லி விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளத்தான், நீரா ராடியா, பர்கா தத் போன்ற ராணிகள் எல்லாம் உள்ளனர். ஆகவே, ராஜாக்கள் மறுபடியும் அதில் சிக்கவிரும்பவில்லை.\nகிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித்: “முன்பு “முந்திரா‘ ஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். “முந்திரா‘ ஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது[1]. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர். இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா “ஸ்பெக்ட்ரம்” ஊழலை நிரூபிக்க தயாரா “ஸ்பெக்ட்ரம்” ஊழலை நிரூபிக்க தயாரா பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. அதற்கு தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறார். விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்,”இவ்வாறு கருணாநிதி பேசினார்\nஅரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது[2]: ஆனால், வியாபார ரீதியில் எந்த போட்டி நடக்கிறது கோடிகளை அள்ளுவதில், ஆரியம் ஏன் திராவிடத்தை அணைத்துக் கொள்கிறது கோடிகளை அள்ளுவதில், ஆரியம் ஏன் திராவிடத்தை அணைத்துக் கொள்கிறது நீரா ராடியா, பர்கா தத் எல்லோரும் தலித்துகளா, ஆர்யாளா நீரா ராடியா, பர்கா தத் எல்லோரும் தலித்துகளா, ஆர்யாளா முன்பு “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா எழுதியபோது, கருணாநிதி, சிறையில் தள்ளினதாகக் கேள்வி. இன்னும் இந்த திராவிட மாயைகளை வைத்துக் கொண்டு பித்தலாட்டம் செய்யும் கருணாநிதி, என்ன செய்வார் என்று பார்ப்போம்.\nதிராவிட மந்திரிகளின்மீது ஏன் ஆரிய ஏஜென்டுகளுக்கு பாசம்[3] திமுகவினர் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்று “ஆர்யாள்” எல்லோரும் பேசிக்கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது, கனிமொழிக்கு பதிலாக ராஜாவிற்கு கொடுக்கப்படவேண்டும், குறிப்பாக டெலிகம்துறை கொடுக்கப்படவேண்டும், கொடுக்��ாவிட்டால் கருணாநிதி ஆதரவை விளக்கிக் கொள்வார், ஆனால் சோனியாவிற்கும் கருணாநிதிக்கும் நன்றான நட்பு உள்ளது, சோனியா சொன்னால் கருணாநிதி கேட்பார் என்று இப்படியெல்லாம் பேசுவது அவர்கள் ஏதோ கருணாநிதி குடும்பத்திற்கு அப்படி நெருக்கமானவர்கள் போல இருக்கிறது. இது என்ன பந்தம்\nகுறிச்சொற்கள்:அள்ளு ராஜா, அள்ளு ராணி, கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், கூட்டணி அள்ளல், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, ராஜா தலித்\n1760000000 கோடிகள், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஊழல், கனி, கனிமொழி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பரமேஸ்வரி, பர்கா தத், பாலு, பி.ஜே. தாமஸ், முகேஷ் அம்பானி, யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ராசா கனிமொழி, ராஜா, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜினாமா, ஸ்பெக்ட்ரம் ஊழல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்\nடாட்டாவைப் பின்பற்றி ராஜாவும் தனது கருத்தை வெளியிடுவாரா சம்பந்தப்பட்ட ரத்தன் டாட்டா முதன்முதலாக ராடியா டேப்புகளைப் பற்றி தனது கருத்துகளை வெளியிடுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசாங்கம், இத்தகைய டேப்புகளை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் உபயோகிக்கக்கூடாது, என்றும் கூறியுள்ளார்[1]. அந்த டேப்புகளில், நீரா ராடியா, பர்கா தத் மற்றும் வீர் சிங்வி என்ற மூவர்[2], ரத்தன் டாடா, ராஜா, அஹ்மது படேல்[3], ராகுல், என பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் முதலியோருடன் நடந்துள்ள உரையாடல்கள்[4], எப்படி திமுக இவர்களைப் பயன்படுத்தி அமைச்சர் பதவிகளை வாங்கியது மற்றும் அதனால், பதிலுக்கு எப்படி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட நிறுவனங்கள் கோடிகளில் பலன் பெற்றத���, அதனால் ரூ 1,78,000 கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்ற விவரங்கள் எல்லாம் தெரியவந்துள்ளன. அதுமட்டுமல்லாது, அவை உலகம் முழுவதும் பரவி, பலராலும் விமர்சனிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையில் உச்சநீதி மன்றமும், ராஜாவை ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது[5].\nஉலகம் முழுவதும் விமர்சனிக்கப்படுகிறது, விவாததக்கப்படுகிறது: வாஷிங்டன் போஸ்ட்[6], நியூயார்க் டைம்ஸ், வல் ஸ்ட்ரீட் ஜேர்னல்[7] போன்ற அமெரிக்க நாளிதழ்களும் இதைப் பற்றிய செய்திகளை வெளியிடுள்ளது. இதனால், சமந்தப்பட்டவர்கள் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இறங்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஊடகக்காரர்கள் ஏற்கெனெவே, தங்களுடைய உரையாடல்கள் திரித்துக் கூறப்படுகின்றன என்றனரே தவிர, ஆனால், அவர்கள் அந்த உரையாடல்கள் பொய் என்றோ, குறிப்பிட்ட நபர்களுடன் பேசவில்லை என்றோ மறுக்காதது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்களது குரல்கள் அடிக்கடி டிவிக்கள் மூலம் ஒலித்துக் கொண்டே இருப்பதால், கோடிக்கணக்கான மக்கள் அவர்களது குரல்களை எளிமையாக அடையாளங்கண்டு விட்டனர், உண்மையை அறிந்து கொண்டு விட்டனர். இதனால் வாட்டர்கேட்[8] போல மாறுதல் ஏற்படுமோ என்றும் சமந்தப்பட்டவர்கள் அஞ்சுகின்றனர்.\nராஜா, கனிமொழி முதலியோர் நீராவிடம் அதுமாதிரி ஏன்பேசினர் என்று விளக்கல் அளிப்பாரா டாட்டா இப்படிபேசியுள்ளது போல, ராஜா மற்றும் இதர சமந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள், தங்களது நிலையை வெளிப்படுத்துவார்களா டாட்டா இப்படிபேசியுள்ளது போல, ராஜா மற்றும் இதர சமந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள், தங்களது நிலையை வெளிப்படுத்துவார்களா கருணாநிதியோ, தமக்கேயுரித்தான வகையில் நக்கலாக பேசியுள்ளதுதான்[9], அதுவும், ஜெயலலிதாவுக்கு பதில் என்ற ரீதியில் கருணாநிதியோ, தமக்கேயுரித்தான வகையில் நக்கலாக பேசியுள்ளதுதான்[9], அதுவும், ஜெயலலிதாவுக்கு பதில் என்ற ரீதியில் வீரமணி கூட்டமோ, பொதுகூட்டம் போட்டு கிண்டல் அடித்துள்ளது போல பேசியயள்ளனரே தவிர, நேரிடையாக மறுக்கவில்லை. குறிப்பாக, அன்று ராஜாவையே அங்கு வரவழைக்கப்பட்டு, தன்னிலை விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்திருக்கலாம். மேலும் இந்த டேப்புகளை கருணாநிதி கேட்டிருந்தாலே, மிகவும் வருத்தப்பட்டிருப்பார். என்னை மீறி இவர்கள் எப்படி, இப்படி பேரத்த���ல் இறங்கினார்கள் என்ரு கொதித்திருப்பார்.\nரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது: இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்துறை சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான ரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது அச்சரியமாக உள்ளது. நீரா ராடியா டாடா மற்றும் ரிலையன்ஸ் குழுமங்களின் மக்கள் தொடர்பு பிரிவை கண்காணித்து வருகின்ற ஏஜென்சியாக செயல்பட்டு வருகிறார். அவரை அமலாஅக்கப் பிரிவினர் வரவழைத்து வாக்குமூலத்தைப் பெற்றனர். அந்நிலையில், ரத்தன் டாடா, “நீரா ராடியா டேப்புகள் ஒரு புகைப்படிந்த கண்ணாடிதான், அதனைத் துடைத்துவிட்டு, உண்மையினை அறியவேண்டும். அதைவிடுத்து, தனிநபரின் மீது சேற்றை வாரியிரைப்பது, அவரைக் களங்கப்படுத்துவது,….முதலியவை கவனத்தைத் திசைத் திருப்பும் போக்காக உள்ளது”, என்று என்.டி.டிவிகு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்[10].\nகுற்றம் நிரூபிக்கப்படும் வரை நனிநபர் விமர்சனிக்கப் படக்கூடாது[11]: “இப்பொழுது நிறைய குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்…..அனுமதிக்கப்படாத வகையில் ஒலிநாடாக்களை வெளியிடுகிறார்கள்……..உடனே ஊடகங்கள், குற்றஞ்சாட்டுவது, தண்டனை கொடுப்பது, தூக்கிலிடுவது………………போன்ற காரியங்களில் இறங்கியுள்ளன…..இதெல்லாம், தனிநபரின் மனிதத்தன்மைய கொல்வது போலாகும்…..அரசாங்கம் ஒன்றை செய்யவேண்டும். உடனடியாக, ஒரு தனிக்கையாளரை நியமிக்க வேண்டும், புலம் விசாரணை நடத்தவேண்டும், குற்றாவாளிகள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்படவேண்டும், ….அதைவிடுத்து,……………….ஜனநாயகமற்ற முறையில், யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டலாம் என்ற நிலை மாறவேண்டும். ஏனெனில், ஒவ்வொரு மனிதனுக்கும் தான் நிரபராதி என்று வாதிட உரிமை உள்ளது, ஆக நீதிமன்றத்தில் குற்றம் மெய்ப்பிக்கப்படும்வரையில், அத்தகைய நிலை இருக்கக்கூடாது”\nநீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார நலன்கள் பாதிக்கப்படாது[12]: நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார விருப்பங்கள், நலன்கள் பாதிக்கப்படாது. முகேஷ் அம்பானியும் டெலிகாம் துறையில் நுழைந்தால், ஒருவேளை அத்தகையநிலை ஏற்படலாம். ஆனால், இருவருக்கும் இடையேயுள்ள சண்டை / போட்டி தீர்ந்து, இருவருமே சேர்ந்து வரக்கூடிய நிலையில் பிரச்சினை ���ல்லை. ஆகையால், வியாபார ரீதியில் நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால் எந்தவித முரண்பாடும் இல்லை[13].\n[2] வேதபிரகாஷ், பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை – இப்படி நீரா ராடியா எப்படி பேசலாம்\n[3] இந்த அஹ்மது படேல், ஏற்கெனவே பாராளுமன்ற கோடிகள் கொடுத்த பிரச்சினையில் சிக்கி, விடுவிக்கப்பட்டவர். அமர்சிங் மற்றும் சோனியா தயவால் தப்பித்துக் கொண்டார். குறிவைக்கப்பட்டது பா.ஜ.க என்றாலும், இதனால், முலாயம் சிங் கட்சி உடைக்கப்பட்டது.\n[4] வேதபிரகாஷ், பர்கா தத், நீரா ராடியா, கனிமொழி என்று பல பெண்கள் கற்றை–ஊழலில் வலம் வருகிறார்கள்\n[5] வேதபிரகாஷ், டெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்கிறது, https://corruptioninindia.wordpress.com/2010/11/26/why-raja-was-not-questioned-sc-asked/\n[8] வேதபிரகாஷ், வாடர் கேட் டேப்புகள் அமெரிக்காவை மாற்றியதைப் போல நீரா கேட் டேப்புகள் இந்தியாவை மாற்றுமா\n[9] வேதபிரகாஷ், ஹாய் நீரா, ஹாய் பர்கா என்றும் கருணாநிதி என்றும் உரிமையோடு சொல்லி பேசியதும் ஈவேராயியஸமா இல்லை குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்துமதத்தை தூஷித்தால் பெரியாரிஸம் ஆகிவிடுமா\nகுறிச்சொற்கள்:அழகிரி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, டோகோமோ, தயாநிதி மாறன், திமுக, திராவிட முன்னேற்றக் கழகம், பாலு, ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம்\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, ஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் கமிஷன், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கருணாநிதி, கரை படிந்த கை, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தனிமனித ஒழுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்புகள், பர்கா தத், பாலு, பி.ஜே. தாமஸ், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனி��ெக் ஒயர்லெஸ், ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா பரமேஸ்வரி, ராஜினாமா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வாடர் கேட் டேப்பு, வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nடெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்கிறது\nடெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்கிறது\nஉச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்டது: சி.ஏ.ஜியின் அறிக்கையில் அவர்களுடைய பங்கு குறிப்பிடப்பட்டிருந்தும், டெலிகாம் அமைச்சர் ராஜா மற்றும் காரியசி முதலியோரை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்டது[1]. “சி.பி.ஐ அறிக்கை மிகவும் அதிகமாக மதிக்கப்படுகிறது. அரசியல் நிர்ணய சட்டத்தின் கீழ் அது நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே எந்த சாதாரண மனிதனும் அதைப் படிக்கும்போது அவர்களுடைய தொடர்பை அறிவான், கேள்வி கேட்பான். 8,000 ஆவணங்களை பரிசோதிக்க வேண்டும் என்கிறீர்கள். முதல் பார்வையிலேயே சட்டமீறலுக்கான ஆதாரம் இருக்கும் போது, சுற்றிவளைத்து பேசுகிறீர்கள். சி.பி.ஐயிடம் குறைந்த பட்சம் எதிர்பார்ப்பது இதுதான். அத்தகைய சட்டமீறல் வெளிப்படையாக வந்துள்ளபோது, ஏதாவது செய்திருக்கவேண்டும்”.\nசி.பி.ஐ வக்கீல் வேணுகோபாலனின் வாதம்: ஆனால், வேணுகோபால் சி.ஏ.ஜியின் அறிக்கையை நீதிமன்றம் ஆழமாக ஆராய்ச்சி செய்வதை எதிர்த்தார், ஏனென்றால், அது நீதிமன்ற வழக்கிற்கு அதாரம் இல்லை என்றும் வாதித்தார். அப்பொழுது, “எங்களுடைய கேள்வி குறிப்பானது, நேரிடையானது. அந்த மனிதருடைய சம்பந்தம் அதிகமாகவே இருக்கும்போது, அவர் ஏன் விசாரிக்கப்படவில்லை என்பது தான் கேள்வி”, என்று கேட்டார் நீதிபதி[2].\n“ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் பெயர்களை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கபடவில்லை: “ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் நேரிடையாக ஈடுபட்டு கோடிகள் இழப்பை ஏற்படுத்தியிருக்கும்போது, ஏன் அவர்றின் பெயர்களை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கபடவில்லை. ரூ 1,500 மற்றும் ரூ 1600 கோடிகளுக்கு உரிமத்தை வாங்கி தங்களது பங்கிகளை ரூ. 12,000 கோடிகளுக்கு விற்றது என்பது புரியாமலா உள்ளது\nகுறிச்சொற்கள்:அழகிரி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், கனிமொழி, கருணாநிதி, குற்றப்பத்திரிக்கை, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ வக்கீல், டோகோமோ, தயாநிதி மாறன், பாலு, யுனிடெக், ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், வேணுகோபால்\nஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், குற்றப்பத்திரிக்கை, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ வக்கீல், டோகோமோ, யுனிடெக், ரத்தன் டாட்டா, வேணுகோபால் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழ���ில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/05/blog-post_602.html?m=1", "date_download": "2020-01-18T07:28:46Z", "digest": "sha1:ZQCBKEH7SHFA4CK6HQATHHMG4N546Z3C", "length": 10667, "nlines": 142, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "அரசுப்பள்ளிகளில் மாணவர் குறைய யார் காரணம்??? ஆசிரியர்களா? - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஅரசுப்பள்ளிகளில் மாணவர் குறைய யார் காரணம்\nகட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர 1.32 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கோட்டூர்புரத்தில் பேட்டி அளித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்\nதனியார் பள்ளிகளில் 25%இடங்களை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு உத்தரவு போட்டது.\nஇதன் காரணமாக 1,32,000 ஏழை மாணவர்கள் இலவசமாக தனியார் பள்ளியில் கல்வி பெறப்போகிறார்கள்...\nஇவ்வளவு மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியதன் மூலம் கஷ்டப்பட்டு படித்து டெட் தேர்ச்சி பெற்று பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு அரசு பட்டை நாமம் போட்டுள்ளது..\n30மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் 4,400 ஆசிரியர் பணியிடங்கள் போட்டிருக்க வேண்டும்..\nஅனைத்தும் தனியார் மயமாக்கி விட்டு அப்புறம் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது வருத்தம் அளிக்கிறது.\nகேரளாவில் தனியார் பள்ளிகள் அரசுடமையாக்கப்பட்டு வருகிறது, ஆனால் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு தனியார் வசம் சென்றடைகிறது.\nபள்ளிகளை மூடினால் தனியார் பள்ளிகளுக்கு மகிழ்ச்சி. இதுதான் அரசின் போக்கு என்பது நியாயம் இல்லை.\nபிள்ளைகள் இல்லாத பள்ளிகளை உயர் அதிகாரிகள் வரை தனி கவனம் செலுத்தி அந்த பள்ளிக்கு திறமையான ஆசிரியர்களை நியமித்து தனி சலுகைகள் கொடுத்து வாழ வைக்க தெரியாமல் மூட நினைப்பது நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பதே ��ொருந்தும்.\nபிள்ளைகள் இல்லாத பள்ளி உள்ள ஊர் மக்களை திரட்டி பள்ளிகளை செம்மைபடுத்த எந்த உயர் அதிகாரியாவது நினைத்ததுண்டா அதுபோல் கூட்டம் போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தந்த்துண்டா. இல்லையே. ஆசிரியர்களை மட்டுமே குறை கூறுவார்கள்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தால் மகிழ்ச்சி என்று கூறும் மாண்புமிகு கல்வி அமைச்சர் ஏன் MLA கள் மற்றும் அமைச்சர்களின் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தால் மகிழ்ச்சி என்று கூறவில்லை.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188999", "date_download": "2020-01-18T07:32:24Z", "digest": "sha1:XZD6VMQAEB7AOE3UCNQD766RW3X7JCL6", "length": 6863, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "ஹீமா தாஸ்: தொடர்ந்து தங்கம் குவிக்கும் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா ஹீமா தாஸ்: தொடர்ந்து தங்கம் குவிக்கும் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை\nஹீமா தாஸ்: தொடர்ந்து தங்கம் குவிக்கும் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை\nபுது டில்லி: அனைத்துலக தடகள அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஹீமா தாஸ், கடந்த 15 நாட்களில் தனது 4-வது தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.\nசெக் குடியரசில் தபோர் அட்லெட்டிக் மீட் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஹீமா தாஸ் தங்கம் வென்றார் . கடந்த புதனன்று நடந்த இந்த போட்டியில் 23.25 வினாடியில் 200 மீட்டரை கடந்து சாதனைப் படைத்தார்.\nஐரோப்பாவில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் அனைத்துலக போட்டிகளில் பங்கேற்று வரும் ஹீமா தாஸ் வெல்லும் நான்காவது தங்கமாக இது கருதப்படுகிறது.\nகடந்த ஜூலை 2-ஆம் தேதி போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் 200 மீட்டரை 23.65 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். அதனை அடுத்து, ஜூலை 7-ஆம் தேதி போலாந்தின் குட்னோ தடகள போட்டியில் 200 மீட்டர் பந்தயத்திலும் ஹீமா தங்கம் வென்றார்.\nPrevious articleதோக்கியோ: தீ சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்தது\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nகிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது\nமலேசிய செம்பனை எண்ணெயை தவிர்க்கக் கோரி இந்திய நிறுவனங்களுடன் அரசு தரப்பு சந்திப்பு\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nஇலங்கை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – ரஜினி சந்திப்பு\nகிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது\nதிமுக-காங்கிரஸ் மோதல் : விரிவாகுமா\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தூள் கிளப்பத் தொடங்கியது\nஉலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்\nபெர்சாத்து கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் ஜூன் 25 தொடங்குகிறது\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/rk-selvamani", "date_download": "2020-01-18T07:27:24Z", "digest": "sha1:NIFNOPY6NV4UD5U6WEHWVLMPEYXAMOUN", "length": 18696, "nlines": 241, "source_domain": "tamil.samayam.com", "title": "rk selvamani: Latest rk selvamani News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல்...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nமரண மாஸ், செம, சும்மா கிழி...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூ...\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அ...\nவட மாவட்டங்க��ில் வெளுத்து ...\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோ...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nசுப்மன் கில், ருதுராஜ் மிர...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சு...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nவிஷாலின் கையாள் தான் ஆர் கே செல்வமணி: பொங்கும் சுரேஷ் கமாட்சி\nகடந்த மாதம் தனியார் திரையரங்கில் நடைபெற்ற இயக்குநர் சங்க குழு கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா அனைத்து உறுப்பினர்களாலும் ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதிரைப்படத் துறையை காப்பாற்ற அரசு தவறுகிறது- ஆர்.கே. செல்வமணி சாடல்\nதிரைத்துறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நிலையில், அதை காப்பாற்ற வேண்டிய அரசு களவாணித்தனம் செய்கிறது என திரைப்பட இயக்குநர் செல்வமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதிரைப்படத் துறையை காப்பாற்ற அரசு தவறுகிறது- ஆர்.கே. செல்வமணி சாடல்\nதிரைத்துறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நிலையில், அதை காப்பாற்ற வேண்டிய அரசு களவாணித்தனம் செய்கிறது என திரைப்பட இயக்குநர் செல்வமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nKodeeswari: கே.ஆர்.விஜயா இரு வேடத்தில் நடிக்கும் ‘கோடீஸ்வரி\nபிரபல நடிகை கே.ஆர்.விஜயா தற்போது ‘கோடீஸ்வரி என்ற படத்தில் இருவேடங்களில் நடித்து வருகிறார்.\n‘பெப்சி’க்கு மீண்டும் தலைவரான ஆர்.கே.செல்வமணி\nநடைபெற்ற ‘பெப்சி’ தலைவருக்கான தேர்தலில் பிரபல இயககுனர் ஆர்.கே.செல்���மணி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n விசுவாசம் ஷூட்டிங்கை எங்கெங்கேயோ எடுக்குறீங்க\nதல அஜித்தின் விசுவாசம் ஷூட்டிங்கை நடத்த சென்னையில் இடமே இல்லையா என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிஷால் தலைமையில் ஏப்ரல் 4ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி\nவரும் 4ம் தேதி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கோட்டையை நோக்கி பேரணி செல்ல முடிவெடுத்துள்ளாக நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறியுள்ளார்.\nதிரைத்துறையை ஒழுங்கமைக்க வேண்டும்: ஆர்.கே.செல்வமணி\n‘திரைத்துறையை ஒழுங்கமைக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.\nபெப்சியில் மீண்டும் சேர்க்கக் கோரி டெக்னீஷியன்கள் உண்ணாவிரதம்\nபெப்சி அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட டெக்னீஷியன் யூனியனை மீண்டும் சேர்க்கக் கோரி டெக்னீஷியன்கள் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.\nஃபெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்: ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு\nஃபெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.\nவேலை நிறுத்தம் எனக்கு பிடிக்காத ஒன்று: ரஜினிகாந்த்\nஃபெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக ஆர்.கே.செல்வமணி, ரஜினியை சந்திதுத்து பேசியுள்ளார்.\nசிக்கித் தவிக்கும் தமிழ் சினிமா: எல்லாவற்றிற்கும் காரணம் விஷால்: ஆர்.கே.செல்வமணி\nபல ஆண்டுகளாக தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை இருந்து வருகிறது என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் ஃபெப்சி சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய தலைவராக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தேர்வாகியுள்ளார்.\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nமத்திய அரசின் Power Grid நிறுவனத்தில் வேலை\nதினமும் இந்த 8 விஷயத்த செஞ்சீங்கனா உங்களுக்கு புற்றுநோய் வருமாம்... கவனமா இருங்க...\nநீங்கள் விரும்பும் நபர் உங்களை நண்பராக மட்டுமே பார்க்கிறார் என்ப���ன் 5 அறிகுறிகள் இவைதான்...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூறுவது என்ன\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/baasha-re-release-for-rajini-birthday/", "date_download": "2020-01-18T05:55:40Z", "digest": "sha1:XUECBXHAF27PVDPWBXQIHYCAZJPLLWCJ", "length": 10879, "nlines": 130, "source_domain": "tamilcinema.com", "title": "ரஜினி பிறந்தநாளுக்கு சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் | Tamil Cinema", "raw_content": "\nHome Celebrities super star ரஜினி பிறந்தநாளுக்கு சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்\nரஜினி பிறந்தநாளுக்கு சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்கிற பரபரப்பு தான் தற்போது உள்ளது. அவர் நடிகர் கமல் ஹாசனுடன் கூட்டணி என்று மறைமுகமாக அறிவித்துவிட்டார். இதெல்லாம் ஒருபுறமிருக்க தற்போது சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் அடுத்த மாதம் வரவுள்ள ரஜினியின் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.\nஇந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளுக்காக டிசம்பர் 11ம் தேதி அவரது மெகாஹிட் படமான பாஷா படம் மீண்டும் ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர். 25 வருடம் கழித்து படம் டிஜிட்டலில் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.\nPrevious articleஆதித்யா வர்மா ரிலிஸ் – மரக்கன்றுகள் பரிசளித்த சியான் ரசிகர்கள்\nNext articleஆதித்யா வர்மா திரை விமர்சனம்\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த ஹூமா குரோஷி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகுதான் தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு தென்னிந்திய உணவுக்கு அடிமையாகிவிட்டேன். வட இந்திய...\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஏற்கனவே திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். பொம்மை படத்தின்...\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nநடிகை தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பூ போட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந்தப்...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு...\nநடிகர் சந்தானம், கதாநாயகனாக அவதாரம் எடுத்து வருடங்கள் உருண்டோடிவிட்டது. ஆனால், இன்றுவரை காமெடி கதாப்பாத்திரங்களில் ஜொலித்த அளவுக்கு பிரபலம் அடையவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார் சந்தானம். தற்போது ஜனவரி 31ல் அவர் நடித்த டகால்டி, சர்வர்...\nரீலில் நடிக்கும் ரியல் பேமிலி – இது ஒரு...\nசுப்ரிம் ஸ்டார் சரத்குமார் பொன்னியின் செல்வன், வானம் கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம், பிறந்தாள் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிறந்தாள் பராசக்தி படத்தில் சரத்குமார், ராதிகா, மற்றும் மகள் வரலட்சுமி...\nபிகில் கதை என்னுடையது.. வழக்கு தொடுத்தவர் வெளியிட்ட ஈமெயில்...\nஅட்லீ என்றாலே எப்போதும் அவர் மீது கதை திருட்டு சர்ச்சை இருக்கும் என்பது வழக்கமாகிவிட்டது. அவரது பல படங்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. விஜய்யை வைத்து அவர் இயக்கியுள்ள பிகில் படமும் விதிவிலக்கல்ல....\nகீர்த்தி சுரேஷ் நிராகரித்த கதையில் நயன்தாரா..\nநடிகை நயன்தாரா எப்போதும் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு அதிகம் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் அவரது பெரும்பாலான படங்கள் வெற்றி வாகையும் சூடியுள்ளன. இந்நிலையில் தற்போது நயன் ஒரு கொரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42490783", "date_download": "2020-01-18T05:35:37Z", "digest": "sha1:NDNRTTQN33LK7TLKG577222NVPYWMJOX", "length": 14217, "nlines": 134, "source_domain": "www.bbc.com", "title": "காஷ்மீரில் ஐ.எஸ் புதிய கிளை தொடங்க முயற்சி: காணொளி வெளியீடு - BBC News தமிழ்", "raw_content": "\nகாஷ்மீரில் ஐ.எஸ் புதிய கிளை தொடங்க முயற்சி: காணொளி வெளியீடு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்புடன் தொடர்புடைய இணையக் கணக்குகள், காஷ்மீரில் உள்ள 'முஜாஹிதீன்களால்' உருவாக்கப்பட்ட குழு ஒன்று ஐ.எஸ் அமைப்புக்கு உண்மையுடன் இருப்போம் என்று உறுதிமொழி ஏற்கும் காணொளி ஒன்றை வெளியிட்டு வருகின்றன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption காஷ்மீரில் நடந்த ஒரு போராட்டத்தில் ஐ.எஸ் கொடியுடன் நிற்கும் போராட்டக்காரர்கள்\nஇதன்மூலம், தங்கள் கிளை ஒன்று காஷ்மீரில் இருப்பதாக ஐ.எஸ் அமைப்பு பிரகடனம் செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.\n'#Wilayat Kashmir' (விலாயத் காஷ்மீர் - காஷ்மீர் மாகாணம்) எனும் ஹேஷ்டேக்குடன் டெலிகிராம் தகவல் பகிர்வு செயலியில் இயங்கும் ஐ.எஸ்-இன் நாஷிர் நியூஸ் குழுக்களில் அந்த 13 நிமிடம் 46 நொடிகள் ஓடக்கூடிய காணொளி பகிரப்பட்டுள்ளது.\nஐ.எஸ் அமைப்புக்கு பணம் அனுப்ப பிட்காயினை பயன்படுத்திய பெண்\nஐ.எஸ் அமைப்பின் மையமாக இருந்த மொசூலில் கிறிஸ்துமஸ் பிராத்தனை\nஅந்தக் காணொளியில் உருது மொழியில் பேசும் அபு அல்-பரா அல்-கஷ்மீரி எனும் நபர் ஐ.எஸ் தலைவர் அபு-பக்கர் அல்-பாக்தாதிக்கு உண்மையுடன் இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்பதும், காஷ்மீர் பிராந்தியத்தில் இருக்கும் பிற தீவிரவாதக் குழுக்களையும் அவ்வாறு செய்யுமாறு வலியுறுத்துவதும் இடம்பெற்றுள்ளது. அவர் பேசுவதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது.\nசமீபத்தில் உருவாக்கப்பட்ட அல்-கொய்தாவுக்கு ஆதரவான அன்சர் காஸ்வாத்-அல்-ஹிந்த் எனும் குழுவையும் அதன் தலைவர் ஜாகிர் மூஸாவையும் ஐ.எஸ்-இல் இணையுமாறு அல்-கஷ்மீரி அழைப்புவிடுத்தார்.\nபாகிஸ்தான் அரசின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, இந்திய அரசின் 'நேர்மையற்ற' அமைப்புமுறை மற்றும் உள்ளூர் தீவிரவாதக் குழுக்கள் என்று கூறிக்கொள்ளும் குழுக்களையும் அவர் கடுமையாக விமர்சித்தார். காஷ்மீரில் இருக்கும் 'ஹிஸ்ப்-லஸ்கர்-ஜெய்ஷ்-தெரீக்' எனும் குழு அப்படிப்பட்ட 'போலியான' குழுக்களில் ஒன்று என்று அவர் கூறினார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமுகமூடி அணிந்த சில நபர்கள் ஐ.எஸ் கொடியுடன் தெருக்களில் செல்வத���ம், அதில் ஒருவர் ஐ.எஸ் தலைவர் அபு-பக்கர் அல்-பாக்தாதிக்கு ஆதரவாக எழுப்பும் குரலோடு அந்தக் காணொளி முடிகிறது.\nஅந்தக் காணொளியில் நிட்டா ஹக் எனும் ஊடகக் குழுமம் மற்றும் அல்-கரார் எனும் ஊடகத்தின் சின்னமும் இடம்பெற்றுள்ளன. அல்-கரார் இந்தியாவின் 'நுழைவாயிலான' ஜம்மு & காஷ்மீரில் ஐ.எஸ். பிரதிநிதியாக இருக்கும் ஊடகம் என்று கூறிக்கொள்ளும் நிறுவனம் ஆகும்.\nசமீப மாதங்களில் ஐ.எஸ் ஆதரவு ஊடகங்கள் காஷ்மீரில் உள்ள ஐ.எஸ் ஆதரவாளர்களை பிரபலப்படுத்தி வருகின்றன. காஷ்மீரில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களிலும் ஐ.எஸ் அமைப்பின் கொடிகள் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.\nகடந்த ஜூன் மாதம் காஷ்மீர் பகுதியில் தனது விருப்பங்கள் குறித்து குரல் எழுப்பிய ஐ.எஸ் அமைப்பு, அதில் பிறர் இணையுமாறு அழைப்புவிடுத்து ஒரு கட்டுரையும் வெளியிட்டது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption அபு-பக்கர் அல்-பாக்தாதி\nஇந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில், ஒரு காவலர் கொல்லப்பட்ட மற்றும் இன்னொரு காவலர் காயமடைந்த, நவம்பரில் நடந்த தாக்குதல் நிகழ்வு ஒன்றுக்கு முதல் முறையாக ஐ.எஸ் பொறுப்பேற்றது.\nஆசிய-ஐரோப்பிய எல்லையில் இருக்கும் ககாஸஸ் பகுதியில் 2015 ஜூன் மாதம் தங்கள் கிளை அமைக்கப்பட்டதாக அறிவித்தபின்னர், ஐ.எஸ் அமைப்பு புதிய கிளைகள் குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.\nகடந்த காலங்களில் புதிய கிளைகள் குறித்த அறிவிப்பின்போது ஒரு குறிப்பிட்ட நடைமுறையை ஐ.எஸ் அமைப்பு பின்பற்றியுள்ளது.\nமுதலில் இவ்வாறான உறுதிமொழி ஏற்பை ஊக்கப்படுத்தி, ஒருவரை அந்தப் பிராந்தியத்திற்கான தலைவராக அறிவிக்கும். அதன் பின்னரே புதிய கிளை தொடங்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nரக்காவிலிருந்து ஐ.எஸ் அமைப்பினர் ஆயுதங்களுடன் தப்பிக்க ரகசிய ஒப்பந்தமா\nவட கொரியாவின் ஏவுகணை தயாரிப்பாளர்களை குறி வைத்தது அமெரிக்கா\n2017: தமிழகத்தை அதிரவைத்த 6 போராட்டங்கள்\nஇந்தியா அடிமையாக இருந்தது 150 ஆண்டுகளா, 1200 ஆண்டுகளா\nடிசம்பர் 31க்கு பின் எந்தெந்த ஃபோன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68925", "date_download": "2020-01-18T07:27:55Z", "digest": "sha1:OCBMOX5OT4UWFGDKBNGTXYLGFTSCTSBX", "length": 28236, "nlines": 134, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது | Virakesari.lk", "raw_content": "\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எழுந்துள்ள சிக்கல்\nமின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nவாகன விபத்தில் தாயும் மகளும் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nசீனாவிற்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு விசேட சுகாதார ஆலோசனைகள்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 18\nவரவேற்பு நாடானா தென் ஆபிரிக்காவை ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது\nஅலன் கீனன்- சர்வதேச நெருக்கடி குழு\nஇலங்கை 16 ம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் நிற்பவராக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.\n2015 இல் முடிவடைந்த சகோதரர் மகிந்த ராஜபக்சவின் -அரசியல் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் இடம்பெற்றதாக சிறுபான்மையினத்தவர்களும்,எதிர்கட்சி அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டும் தசாப்தகால ஆட்சியில் இவரே முக்கிய நபராக காணப்பட்டார்.\nஅக்காலப்பகுதியில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர், முக்கிய அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்,ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டனர். இந்த குற்றங்களிற்காக யாரும் பொறுப்புக்கூறசெய்யப்படவில்லை.\nமகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அரசமைப்பு தடை செய்துள்ளதால் கோத்தாபய தனது சகோதரரை பிரதமராக நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.\nஇறுதியாக ஆட்சி புரிந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதிகளவிற்கு ஏதேச்சதிகார தன்மை கொண்டதாக காணப்பட்டது.\nஅந்த குடும்பத்தின் அரசியல் எழுச்சி மீண்டும் அந்த நிலையை ஏற்படுத்தவுள்ளது.\nகோத்தபாய ராஜபக்சவின் முக்கிய போட்டியாளராக சஜித்பிரேமதாச காணப்படுகின்றார்-தற்போதைய பிரதமரை விட சாதாரண மக்கள் மத்தியில் சஜித்பிரேமதாச பிரபலமானவராக காணப்படுகின்ற போதிலும் தனிப்பட்ட கருத்துக்கணிப்புகளும், அதிகளவிற்கு ராஜபக்ச சார்பானதாக காணப்படும் தனியார் ஊடகங்களும்,கடந்த கால வாக்களிப்பு முறைகளும்,-\nஇதுவரை வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தாலும், சஜித் பிரேமதாச ராஜபக்ச எதிர்ப்பு வாக்குகளில் குறிப்பிடத்தக்க அளவானவற்றை கைப்பற்ற கூடிய சிறிய கட்சிகளையும் எதிர்கொள்கின்றார்.\nகடந்த உயிர்த்தஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக .பெரும்பான்மை சிங்களவர்களை கவர்வதற்காக கோத்தாபய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கினை அடிப்படையாக கொண்ட வாக்குறுதிகளை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று சில நாட்களிலேயே அவர் தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவேன் என்பதை அறிவித்தார்.இதன் மூலம் தேசத்தின் பாதுகாவலனாக தன்னை சித்தரிப்பதற்கான வாய்ப்பை அவர் கைப்பற்றிக்கொண்டார்.\nஅனைத்து வகையான பயங்கரவாதங்களையும் ஒழிப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ள அவர் ஆள்கடத்தல் ,கொலை குற்றச்சாட்டில் அரசாங்கம் புலனாய்வு துறையினரை கைதுசெய்தமையே பாதுகாப்பை பலவீனப்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு வழிவகுத்தது என ( ஆதாரமின்றி) தெரிவிக்கின்றார்.\n2009 இல்,இலங்கையின் வடகிழக்கில் தமிழர் தாயகத்திற்காக போராடிய பிரிவினைவாத போராளி அமைப்பான விடுதலைப்புலிகளிற்கு எதிராக பெற்றவெற்றியில் பாதுகாப்பு செயலாளர் என்ற தனது பங்களிப்பை கோத்தாபய அதிகமாக வலியுறுத்துகின்றார்.\nகோத்தபாய ராஜபக்ச அதிகாரிகளை மையமாக கொண்ட இராணுவபாணியிலான -அரசியல்வாதிகளிற்கு பதில் தொழில்சார் வல்லுனர்கள் தலைமை தாங்கும் அரசாங்கத்தை ஏற்படுத்துவதாக ��றுதியளித்துள்ளார்.\nநகரஅபிவிருத்தி அதிகார சபையின் தவைராகயிருந்தவேளை அவர் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்களிற்காக கோத்தபாய ராஜபக்ச நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகளையும் பெறக்கூடியவராக காணப்படுகின்றார்.\nசிலவேளைகளில் ஈவிரக்கமற்ற விதத்தில் வேலையை முடிப்பார் என்ற உணர்வும் காணப்படுகின்றது.\nதனது அரசாங்கம் ஒழுக்கத்தை நிலைநாட்டும் என வலியுறுத்தியுள்ள கோத்தாபய தனிப்பட்ட உரிமைகளை விட தேசப்பற்றே முக்கியமானது,பாதுகாப்பு மிக முக்கியமானது என ஆக்ரோசமாக வாதாடியுள்ளார்.\nகோத்தாபய ராஜபக்ச ஆட்சி குறித்து அச்சம்\nகோத்தாபய ராஜபக்ச ஆட்சிக்கான வாய்ப்புகள் இனரீதியிலான பதட்டத்தை அதிகரித்துள்ளதுடன் சிறுபான்மையினத்தவர்கள் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் மத்தியில் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.\nஉறுதியான சிங்கள தேசியவாதியான கோத்தாபாயவை தெரிவு செய்வது இலங்கையின் இனங்கள் மத்தியில் ஏற்கனவே காணப்படும் பாரதூரமான பிரிவினைகளை இன்னமும் ஆழமாக்கிவிடும், கடந்த சில வருடங்களில் பெறப்பட்ட ஜனநாயக பலாபலன்களை அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும் என அவர்கள் கருதுகின்றனர்.\nகோத்தபாய ராஜபக்ச இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் பொறுப்பாகயிருந்தவேளை முஸ்லீம்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட பௌத்த குழுக்களிற்கான அவரின் ஆதரவு குறித்தும் அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.\n2018- மற்றும 2019 இ;ல் முஸ்லீம்களிற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளிற்கு கோத்தாபயவின் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அரசியல்வாதிகளின் ஆதரவு காணப்பட்டது என்பதற்கான ஆதரங்களும் இந்த அச்சத்தை அதிகரித்துள்ளன.\nமுஸ்லீம்களிற்கு எதிரான உணர்வுகளை ஊக்குவிக்கும் முக்கிய தேசியவாத மதகுருக்களின் ஆதரவு கோத்தாபய ராஜபக்சவிற்கு உள்ளமையும் இந்த அச்சத்திற்கு காரணமாக உள்ளது.\nகோத்தாபய தீவிரவாத தன்மை கொண்ட பௌத்தர்களுடன் தனக்கு தொடர்புள்ளதை நிராகரித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் உள்ள ஏனையவர்களுடன் இணைந்து முஸ்லீம் வாக்குகளை பெற முயன்றுள்ளார்.\nவர்த்தகர்களிற்கு சாதகமான அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக சில முஸ்லீம் வர்த்தகர்கள் கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்ற போதிலும்,முஸ்லீம்கள் தங்கள் பாரம்பரிய ஆதரவை ஐக்கியதேசிய கட்சிக்கே வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.\nஎனினும் இதன் காரணமாக கோத்தாபய வெற்றிபெற்றால் தாங்கள் பழிவாங்கப்படலாம் என முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பலர் அச்சப்படுகின்றனர்.\nகோத்தாபய வெற்றிபெற்றால் நிச்சயமாக நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் தோல்வியடையும்.\nராஜபக்சாவின் கண்காணிப்பின் கீழ் யுத்தத்தின் இறுதி வருடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போனர்கள்.இவர்களில் மே 2009 ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் சரணடைந்த பின்னர் ஒருபோதும் மீண்டும் காணப்படாதவர்களும் உள்ளனர்.\nஒக்டோர்பர் 15 ம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் காணாமல்போனவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பபட்டவேளை சரணடைந்தபின்னர் எவரும் காணாமல்போகவில்லை என அவர் தெரிவித்தார்.இது குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பபட்டவேளை கடந்த காலங்கள் குறித்து கவனம் செலுத்துவதில் அர்த்தமில்லை என்றார்.\nகுறிப்பாக தமிழர்களிற்கும்- பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் முஸ்லீம்களிற்கும் மறக்குமாறு கோரப்படுவது வேதனையை அளிப்பதாகவும் -சாத்தியமற்றதாகவும் உள்ளது.\nதற்போதைய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள தவறியுள்ளமையும்,காணாமல்போனவர்கள் குறித்து இராணுவத்தினை பதிலளிக்குமாறு கேட்கத்தவறியுள்ளமையும் காயங்களை மாறாமல் வைத்துள்ளது.\nஐக்கியநாடுகளிற்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இன்னமும் வலுவானதாக மாறமுடியாமல் திணறுகின்றது.\nஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் கோத்தாபய இந்த அலுவலகத்தை கலைத்துவிடுவார் என பலர் கருதுகின்றனர்.\nசஜித்பிரேமதாச வெற்றிபெற்றால், இலங்கையின் வன்முறை மிகுந்த கடந்த காலத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கான எந்த வித உத்தரவாதமும் இல்லை.\nஅவரது தேர்தல் விஞ்ஞாபனம் சில சாதகமான அம்சங்களை கொண்டுள்ளது- சுயாதீன விசாரணை அதிகாரியை உருவாக்குவது குறித்து அவர் குறிப்பிடுகின்றார்.\nஆனால் சஜித்பிரேமதாசவின் அரசியல் வாழ்க்கை அவர் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து தீவிர அர்ப்பணிப்பை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துவதாகயில்லை.\nஅவர் வீடமைப்பு திட்டங்களை உருவாக்குவதில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும் அவர் வறிய நடுத்தர இலங்கையர்கள் கு���ித்து அக்கறை கொண்டுள்ளார் என்ற உணர்வுமே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு காரணமாக உள்ளது.\nதேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கோத்தாபயவிற்கு சமமாக பயங்கரவாதத்தை ஒழிப்பது, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.\nஇந்த நிலைப்பாடு குறித்தும்- ஐக்கியதேசிய கட்சி அரசாங்கம் குறித்த பலத்த ஏமாற்றம் சிறுபான்மை மக்கள் மற்றும் ஜனநாய செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவுகின்ற போதிலும் அவர்கள் இலங்கையின் பன்முகத்தன்மை மற்றும மாற்றுக்கருத்திற்கு காணப்படும் சிறிய தளத்தை தக்கவைப்பதற்கு பிரேமதாச வெற்றிபெறுவது அவசியம் என கருதுகின்றனர்.\nதேநீர் கோப்பைக்குள் புதிய புயலைத் தோற்றுவித்திருக்கும் ஜனாதிபதியின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு உத்தரவு\nகூட்டு ஒப்பந்தமொன்று நடைமுறையில் இருக்கின்ற அதேவேளை தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்தச்சம்பளத்தை 17 சதவீதத்தால் உயர்த்தி எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியிலிருந்து 1000 ரூபாவாக வழங்கவேண்டும் என்று பிறப்பித்த உத்தரவின் மூலமாக 'தேநீர் கோப்பைக்குள் ஒரு புதிய புயலை\" ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தோற்றுவித்திருக்கிறார்.\nநிர்பயா விவகாரம் - குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிப்பு\nநிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் சிங் அனுப்பிய கருணை மனுவை டெல்லி அரசு நிராகரித்துவிட்டது.\n2020-01-16 17:06:14 நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு\nநேபாளத்தில் சமூகபிரச்சினையாக உருவெடுத்துள்ள சிறுவர்காதல் திருமணங்கள்\nநான் எனது பெற்றோருக்கு பொய்சொல்லிவிட்டு வீட்டிலிருந்து ஓடினேன், ஆனால் நான் எனது எதிர்காலத்திறகு துரோகமிழைத்துவிட்டேன்\n2020-01-16 16:25:08 சிறுவர் .காதல் திருமணங்கள்\nசொந்த செலவில் சூனியம் செய்துகொள்ளும் நம்நாடு\nசொந்தக் காசில் சூனியம் செய்து கொள்­வ­து­போல சிலர் தமக்கு தமது சமூ­கத்­துக்கு தமது நாட்­டுக்கு வலிந்து தீமை­களை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­துண்டு. எமது இலங்கைத் தீவுக்கும் அதே நிலையே ஏற்­பட்­டுள்­ளது என்­பதை துணிந்து கூறலாம்.\n2020-01-16 12:48:16 இலங்கைத் தீவு நம்நாடு\nபொதுத்­தேர்­தலில் சஜித் தலை­மை­யி­லேயே போட்டி - சுஜித் பெரேரா\nஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான பரந்­து­பட்ட முன்­ன­ணி­யா­னது சஜ��த் பிரே­ம­தாச தலை­மை­யி­லேயே எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிட­வுள்­ளது.\n2020-01-16 13:00:38 ஐக்­கிய தேசியக் கட்சி UNP சஜித் பிரே­ம­தாச\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுக்கொண்ட இலங்கைப் பெண்\nநோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு கண்டுபிடிப்பு\n”தனது கடைசி போட்டியை ஆடி முடித்து விட்டார் டோனி”: ஹர்­பஜன்\nபாராளுமன்றத் தேர்தலுக்கு சஜித் தலைமையில் பொதுக்கூட்டணி: சபாநாயகரையும் உள்ளீர்க்க முஸ்தீபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Actor-Vijaysethupathi-new-movie-starts-today-with-pooja", "date_download": "2020-01-18T05:55:00Z", "digest": "sha1:FRVYUSTBPLP5VBSJA6TUJWNXZX4UJ4V5", "length": 12521, "nlines": 293, "source_domain": "chennaipatrika.com", "title": "Actor Vijaysethupathi's new movie starts today with pooja - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\nஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்த நாளைக் குழந்தைகளோடு...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n'தர்பார்' படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட 'வாழ்க...\nகலப்பை மக்கள் இயக்கம் 308 பெண்கள் பானைகளில் T....\nகாவியத் தலைவனின் “காலத்தை வென்றவன் நீ” பாகம்-2’\nபின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை ந���ரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nவிஜய்சேதுபதி - அமலாபால் நடிக்கும் புதிய திரைப்படம்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nதயாரிப்புத் துறையில் தடம் பதிக்கும் அபிஷேக் பிலிம்ஸ்\nஅபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் P பிள்ளை தயாரிக்கும் பிரம்மாண்ட படங்கள............\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/beware-whatsapp-flaw-lets-hackers-to-edit-your-sent-messages/", "date_download": "2020-01-18T06:18:11Z", "digest": "sha1:I6WSPRMSXRUZE5ZD5DZYTILMOI4JUGVI", "length": 7802, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "ஜாக்கிரதை! நீங்கள் அனுப்பிய செய்திகளைத் திருத்த ஹேக்கர்களை வாட்ஸ்அப் குறைபாடு அனுமதிக்கிறது!! | Dinasuvadu Tamil", "raw_content": "\n நீங்கள் அனுப்பிய செய்திகளைத் திருத்த ஹேக்கர்களை வாட்ஸ்அப் குறைபாடு அனுமதிக்கிறது\nin Top stories, தொழில்நுட்பம்\nபாதுகாப்பு ஹேக்குகள் அதிகரித்து வருகின்றன. தீங்கிழைக்கும் ஹேக்கர்கள் தொழில்நுட்ப தளங்களில், குறிப்பாக சமூக ஊடக பயன்பாடுகளில் குறைபாடுகள் மற்றும் பாதிப்புகளைத் தீவிரமாகத் தேடுகிறார்கள், அவை பயனர்களின் தனிப்பட்ட சுயவிவரங்களின் கட்டுப்பாட்டைப் பெறவும் அவற்றை அவற்றின் நன்மைக்காகப் பயன்படுத்தவும் அனுமதிக்கும். இணைய தாக்குதல்கள் அதிகரித்து வரும் நேரத்தில், பேஸ்புக் அதன் சமூக செய்தி பயன்பாடான வாட்ஸ்அப்பில் மூன்று குறைபாடுகளை இன்னும் சரிசெய்யவில்லை, இது பயனர்கள் அனுப்பிய செய்திகளைத் திருத்த ஹேக்கர்களை அனுமதிக்கும்.\nமுதல் பாதிப்பு ஹேக்கர்கள் குழு உரையாடலில் “மேற்கோள்” அம்சத்தைப் பயன்படுத்தி அனுப்புநரின் அடையாளத்தை மாற்ற அனுமதிக்கிறது,மூன்றாவது குறைபாடு, தீங்கிழைக்கும் ஹேக்கர்கள் “அனைவருக்கும் பொது செய்தியாக மாறுவேடமிட்டுள்ள மற்றொரு குழு பங்கேற்பாளர்களுக்கு தனிப்பட்ட செய்திகளை அனுப்ப” அனுமதிக்கிறது. இதன் பொருள் நீங்கள் ஒரு குழுவில் ஒரு தனிப்பட்ட செய்தியைப் பெற்றிரு���்பதாக நீங்கள் உணரக்கூடும், ஆனால் அது குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியும்.\nசெக் பாயிண்ட் கடந்த ஆண்டு தனது தளத்திலுள்ள மூன்று பாதிப்புகள் குறித்து பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப்பை முதலில் தெரிவித்திருந்தது. “2018 ஆம் ஆண்டின் இறுதியில், “செக் பாயிண்ட் ஒரு வலைப்பதிவில் எழுதியது, நிறுவனம் மூன்றாவது பாதிப்பை சரிசெய்தது” இது அச்சுறுத்தல் நடிகர்களுக்கு ஒரு பொது செய்தியாக மாறுவேடமிட்ட மற்றொரு குழு பங்கேற்பாளருக்கு தனிப்பட்ட செய்தியை அனுப்ப உதவியது. ”\nஇந்த ஆராய்ச்சியாளர்கள் எழுப்பிய கவலைகளை நிவர்த்தி செய்வது வாட்ஸ்அப்பை குறைந்த தனியுரிமைக்கு உட்படுத்தும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். செய்திகளின் தோற்றம் பற்றிய தகவல்களை சேமிப்பதாக, “ஒரு பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ஐஏஎன்எஸ்ஸிடம் கூறினார்.\nநிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்\n26 வருட சாதனையை முறியடித்த கேப்டன் கோலி \nமுரசொலி நாளிதழை வைத்திருந்தால் தமிழன்- ரஜினிக்கு பதிலடி\nஒட்டி ஒட்டி நானும் வாரேன் எட்டி எட்டி ஏண்டி போற எட்டி எட்டி ஏண்டி போற இணையத்தில் கலக்கும் சியான்கள் பாடல் லிரிக்ஸ் வீடியோ\nதிமுக -காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ..\n26 வருட சாதனையை முறியடித்த கேப்டன் கோலி \nஅடாடா செய்தி வெளியிடுபவர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் ‘மில்லியன்’ வழங்குகிறது\nஅதிரடி ஆடிய கோலி 280 இலக்காக வைத்த இந்திய அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60412163", "date_download": "2020-01-18T06:20:59Z", "digest": "sha1:KQBACRQ6NT7TBWP6O5ZDRPRMHAKHWUVN", "length": 52997, "nlines": 851, "source_domain": "old.thinnai.com", "title": "உயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும் | திண்ணை", "raw_content": "\nஉயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்\nஉயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்\nசநாதிகளும் வேதாந்திகளும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயத்தை சுலபமாகச் செய்து முடித்தவள் ஆண்டாள்.\nஇந்துமதம் சிடுக்குகளால் ஆனது,முரண்பாடுகளின் மூட்டை என்பது தவறான வாதம்.எங்கிருந்து நூலை இழுத்தாலும் சரசரவென்று மொத்தமும் கைப்பிடிக்குள் அடங்கும்.ஆனால் கண்ணில் விசேஷமான மை தடவிக்கொள்ள வேண்டும்.அந்த மை நம்பிக்கையால் தயாராவது.\nமையில்லாமல் அறிவாலும்பார்க்கலாம்.அறிவு,உருப்பெருக்கிக் கண்ண���டி அணிந்து இப்படி அப்படி விலகாமல் பார்க்கப் பழக வேண்டும்.அவ்வளவு விவரமும் துளி ஏறாமல் இறங்காமல் முரண்படாமல் ஒரே விதமாக எல்லா இடத்திலும் சொல்லப் பட்டிருக்கும்.எழுதியவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி வைத்துக்கொண்டு எழுதினாற்போல தோற்றம் கொடுக்கும்.\nஇந்து மதத்தில் தமிழுக்குச் சிறப்பிடம் பெற்றுத் தந்த வகையில் ஏற்றம் பெற்றது வைணவம்.இந்து நம்பிக்கைகளின் படிமங்களான பல தேவதைகளை அந்தந்த அம்சங்களோடு வழிபடுவதைத் தவிர்த்து எல்லாவற்றையும் தன் வசம் கொண்ட ஒரு முழு தெய்வத்தை உருவகித்து அந்த ‘விஷ்ணு ‘ வடிவத்துக்கே சரணாகதியாவது வைணவக்கோட்பாடு.இப்படிப் பிற தேவதைகளை மறுப்பதில் ஒரு அனுகூலம் என்னவென்றால் நோக்கக் குவிப்பும் ஆழமும் மிகுபடுகின்றன என்பதில் தான்.\n[வியக்கத்தக்க வகையில் வைணவம் கிறித்துவமதத்தை ஒத்திருப்பதைப் பலர் ஏற்கனவே குறிப்பிட்டதுண்டு. கிறித்து,கிருஷ்ணன் என்ற பெயர்கள்,இருவரும் பிறந்த சூழல்,இரு சிசுக்களும் தேடப்பட்டு மற்ற குழந்தைகள் கொல்லப்பட்டமை, இருவரும் ஆடு மாடுகளிடையேயும் பெண்களிடையேயும் அன்பு கூர்ந்து வாழ்ந்தது மற்றும் இரு மதங்களிலும் இருக்கும் ‘பிரேமை ‘க்கான பிரத்யேக இடம்,இரு மார்க்கங்களிலும் நிலவும் பாவமன்னிப்பு,மற்றும் சரணாகதி உடன்பாடுகள்..என்பன போன்ற ஒற்றுமைகளைச் சொல்லலாம்.கிருஷ்ணாவதாரம் எல்லா அவதாரங்களிலும் நீர்மையுள்ள அவதாரம் மட்டுமன்றி அந்த உருவகிப்பு வாழ்வியலுக்கு மிக அணுக்கமாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.]\nதிருமால் ஒரே தெய்வம் என்ற வைணவக் கோட்பாடு பலவிதமாக விளக்கப்படுவதை திருப்பாவைப் பாசுரங்களில் பார்க்கப் போகிறீர்கள்.நம் கவலை அதுவல்ல என்றபோதிலும் அந்தக் கருத்தில் வைக்கப் படும் அழுத்தமும் வன்மமும் பிற இந்துக்களை யோசிக்கவைக்கும்.ஒரு மனக்குவிப்புக்காக வைணவம் இப்படிப் போதிக்கிறது என்று எளிமையாக எடுத்துக் கொண்டு மேலே செல்வோம்.\nபக்தியையோ முக்திமார்க்கத்தையோ திருப்பாவையில் எதிர்பார்ப்பவர்கள் ஏமாந்து போவீர்கள். முழுக்க முழுக்க வாழ்வியலும் அழகியலும் வெற்றி அல்லது நன்முடிவு குறித்த தீவிர உந்துதலும் அற்புதமான காதலும் பிணைந்த காவியம் இந்தத் திருப்பாவை. மற்ற பக்தி இலக்கியங்களைப்போல இதில் ‘பாவ்லா ‘ காதலாக பர ஜீவ சம்பந்தத�� திணிப்பு கிடையாது. இது அசல் ஆண் பெண் மனக்கலப்பு மற்றும் நுட்பமான சங்கேதங்களின் விவரணை.\nஅப்படி திருப்பாவையில் என்ன தான் இருக்கிறது என்று கேட்கலாம். மேலோட்டமாக எதுவும் தெரியவில்லையே என்று சந்தேகிக்கலாம். ஆண்டாள் மிகப் பெரிய கவி என்று மேடை மேடையாகச் சொல்பவர்கள் கூட எப்படி அவள் கவிதை சிறப்புடையது என்று இனம் கண்டு விளக்க வருவதில்லை. இந்தக் காரணங்களால் தான் வாய்ப்பாடு புத்தகங்களைப்போல ஏராளமான திருப்பாவை உரைகள் உலவி வருகிற போதிலும் இப்படி ஒரு திருப்பாவை விளக்கத்தை நான் எழுத நேர்ந்தது.\nதன்னேற்றக்குறிப்புகளாக நான் எதையும் புதிதாகச் சொல்லி விட முடியாதபடிக்கு பூர்வாசிரியர்கள் தகுந்த ஆதாரங்களுடன் வியாக்கியானங்களை முன் வைத்திருப்பினும் அவற்றை எனக்குப் புரிந்தவகையில் என் ரசனையோடு சேர்த்து எழுதுவது எனக்குக் கடமையாகிறது.ஏனெனில் பலருக்கு வந்து சேராத கருத்துக் காவியங்களுள் மிக முக்கியமானது திருப்பாவை. இது ஒரு மனித வள மேம்பாட்டுக் குறுகிய காலப் பட்டறை என்றால் மிகையாகாது.இதை நம்ப மறுப்பவர்கள் திருப்பாவைக் கட்டமைப்பைப் பார்த்து வியந்து போவீர்கள்.\n[ போதுவீர் போதுமின் -ஆரம்பிக்கும் காரியத்தில் முதல் தேவை ‘desire ‘எனப்படும் இச்சை ஒரு ‘personality development ‘ அம்சம்.\nநாராயணனே நமக்கே பறை தருவான் – ஏகாரத்தில் இருப்பது ‘positive thinking ‘\nஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் மேலாண்மையைக் குறிப்பவை.\nமாலே மணிவண்ணா பாடலில் சங்கு கொடி விதானம் விளக்கு பறை இத்யாதி வேண்டுவது decentralisation of power, or delegation of power to the entitled.இதில் விநோதம் என்னவென்றால் பங்கீடு பல்லாண்டிசைப்பார் வரைப் பாய்வது தான். followers ஐக் கூட கேட்டுப்பெறும் delegation demand பற்றி எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா \nசிற்றஞ்சிறுகாலே பாசுரத்தில் ‘இற்றைப் பறை கொள்வான் அன்று காண் ‘ என்பவள் முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை தருவான் என்றவள். முரண்பாடு எதுவுமில்லை. personality development சித்தாந்தப்படி ‘பறை ‘ immediate goal, ‘பறையில்லை உன்னோடு உறவு ‘ என்று 29ம் பாட்டில் முடித்தது ultimate goal. ஒட்டு மொத்த பாவை ஒரு crash course of personality development]\nதிருப்பாவை ஒரே உள் சுற்றுக்குள் மட்டும் உலா வந்து கொண்டிருக்கும் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு திருப்பாவை புரிய வேண்டுமென்றால் அது முதலில் மனப்பாடமாக வேண்டும். அதுவே போதாது. அதைத் திரும்பத் திரும்ப அசை போட வேண்டும். சடார் சடாரென்று சில வார்த்தைகள் வந்து விழுந்திருக்கின்றனவே என்ன அர்த்தம் என்று வியக்க வேண்டும் பிறகு ஆன்மீக மேடைகளில் குழூவுக்குறிகளில் அதைப் பிய்த்து எறிவதை வேடிக்கை பார்க்கவேண்டும்.வகுப்பு பாஷையில் திருப்பாவை விளக்கம் ஒன்றும் புரியாது. புரியக்கூடாது என்றே அவர்கள் சொல்வது போல இருக்கும். அதெல்லாம் முடிந்தபின் பூர்வாசிரியர்களுடைய உரைகளைப் பொறுமையாகப் படிக்க வேண்டும். அதற்குப் பின் யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் அது பற்றிப் பேச வேண்டும். இவ்வளவும் செய்தால் நூறில் ஒரு பங்கு திருப்பாவை புரிந்து விடும். 3 பத்தாண்டுகளாவது ஊறப்போட்டால் கண்ணன் மிக நெருக்கமான நண்பன் போல உங்கள் முகத்தின் மீது மூச்சு விட்டுக்கொண்டு நிற்பான். அவனைப் பற்றி அபிப்பிராயம் சொல்கிற அளவுக்கு நீங்கள் அணுக்கமாகி விடுவீர்கள். அவனைச் சட்டை செய்ய மாட்ட்டார்கள். ‘அவன் கிடக்கான்,என்னைப் போல ஒருவன் ‘ என்று தள்ளுவீர்கள் நம்பிக்கையுள்ள ஆண்பிள்ளையானால். பொறாமைப்படுவீர்கள் பலவீனமான ஆண் ஆனால்.காதலிப்பீர்கள் பெண்பிள்ளையாக நீங்கள் இருந்து வைத்தால். அதைத் தான் மதம் விரும்புகிறது. கண்ணன் ஒரே புருஷன்,பிறவிகள் எல்லாமே பெண்கள் தாம் என்கிறது.\nதத்வம்,ஹிதம், புருஷார்த்தம் என்ற மூன்று அம்சங்களும் திருமால் தான் என்று விளக்குவது திருப்பாவையின் தத்துவப் பார்வை.எது பரம்பொருள்,எந்த வழியால் அது கிடைக்கும்,கிடைத்தபின் வரும் பலன் என்ன என்கிற மூன்று கேள்விகளுக்கும் பதில் திருமால்.அவனை அவன் மூலம் அடைந்தால் அவனே இறுதிப்பயன். இதென்ன சூத்திரம் a+a=a என்று கொக்கைப் பிடித்து வெண்ணை வைத்தபின் கொக்கு ஏன் கிடைக்க வேண்டும் வெண்ணை ஏன் வீண் செலவு வெண்ணை ஏன் வீண் செலவு இந்தப் பகுத்தறிவுக் கெல்லாம் அப்பாற்பட்டு மிகவும் ஏற்புடையதான பதில்களைத் தரும் திருப்பாவை.\nவிசித்திரமான குணநலன்களைத் திருமாலுக்கு இட்டுக்கட்டியிருக்கும் திருப்பாவை விளக்கம். சொன்னால் நம்ப மாட்டார்கள். அவற்றில் ஒன்று திருமாலிடம் இருப்பதாகச் சொல்லப்படும் பாரபட்சம்.தன் பிரஜைகளிடையே அதி தீவிரமான நுட்பமான partiality யைக் கடைப்பிடிப்பவன் கண்ணன் என்று நம்புகிறது வைணவம். ‘ஆஸ்ரித ப��்சபாதம் ‘ என்கிற இந்த திவ்ய குணத்தை ஒவ்வொரு வைணவனும் தனக்கென்றே அமைந்த தனித்தன்மை என்று அதற்குள் நுழைந்து அதன் நிழலில் ஒதுங்கி தகுதியில்லாமலும் கூட மேம்பட உத்தேசித்து பிரேமை செலுத்திக் காத்திருக்கிறான். பலவீனமுள்ள தலைவன் தானே படியளக்கவும் தனிக்கருணை காட்டவும் உகந்தவன் \nஅவதாரிகை என்று ஒரு பின்னணி தருவது சம்பிரதாயமாக இருக்கிறது.அந்த வகையில் ஆண்டாள் ஏன் பத்து ஆழ்வார்களுக்குள் சிறப்பாகப் போற்றப் படுகிறாள் என்பதற்கு விளக்கம் இருக்கிறது.\nஉடல் வேறு,உள்ளடக்கம் வேறு என்று அறிந்து வாழும் இருடிகள் பெரிய மலைகள் என்றால் உடல் தான் உள்ளிருப்பதும் என்று நினைக்கும் பாமரர்கள் பரமாணுக்குச் சமம்.\nஇருடிகள் படித்துத் தெரிந்து கொண்டவர்கள்.ஆழ்வார்கள் கருவிலே திருவாகி மயர்வற மதிநலம் கொண்டவர்கள். எனவே இருடிகள் பரமாணுவாகி விடுவார்கள் ஆழ்வார்களின் மாமலை உயரங்களின் முன்.\nஆழ்வார்களைப் பரமாணு வாக்கியவர் பெரியாழ்வார்.ஆழ்வார்கள் திருமாலைப் போற்றிப் பாடித் தமக்குப் பாதுகாப்பை யாசித்தார்கள்.பெரியாழ்வாரோ தெய்வத்தின் மீதிருந்த அபரிமிதமான அன்பினால் அவனுக்கே பாதுகாப்பு கவசம் போடும் முகமாகப் ‘பல்லாண்டு ‘ பாடி வைத்தார்.இப்போது பிற ஆழ்வார்கள் கடுகு பெரியாழ்வார் மலை.\nபெரியாழ்வாரைக் கடுகாக்கி மன்னிக்கவும் பரமாணுவாக்கித் தான் மலையானாள் ஆண்டாள் பெரியாழ்வாரின் தெய்வத்தையே காதலித்து வலிந்து தொடர்ந்து மணம் புரிந்து வென்று காட்டியதில்.\nஇப்போது புரிந்திருக்கும் வைணவம் ஆண்டாளை வைக்கும் உயரம்.\n‘பாவை நோன்பு ‘ என்கிற விரதம் கன்னிப்பெண்களால் செய்யப் படுவது.அதைச் செய்து காட்டுவதான நாடக பாவனையில் ஒரு பெண் தனக்குப் பிடித்தவனிடம் திட்டமிட்டு போய்ச் சேர்வது தான் திருப்பாவையின் பாடுபொருள்.இதில் நாடகத்துக்குள் நாடகம் இயங்குகிறது.மேடையிடப்பட்டிருப்பது கலியுகத்தில்,ஸ்ரீவில்லிப்புத்தூரில்,காதலன் வெறும் கல்,வடபத்ரசாயி என்பது அவன் பெயர்.நாடக நிகழ்வின் தேதி துவாபரயுகத்துக் கடைசி.இட்டுக்கட்டப்படும் இடம் கோகுலம்.காதலன் திருமாலின் அவதாரங்களில் ஒருவனான கண்ணன்.அவன் கல் இல்லை. ரத்தமும் சதையுமாய் உயிர்த்து உலாவுபவன். அவனுடைய ஒவ்வொரு அசைவும் அத்துப்படியாகிறது திருப்பாவை முப்பதும் தெரிந்து மு���ிப்பதற்குள்.\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்\nகார்மேனிச்செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்\nநாராயணனே நமக்கே பறை தருவான்\nபாரோர்புகழப் படிந்தேலோர் எம்பாவாய் [திருப்-1]\nபேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50\nவாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்\nநபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nமதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி\nஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்\nராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் \nவஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nகீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1\nஅறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்\nசரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)\n கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு\nச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை\nபெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை\nமக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை\nஅழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்\nஉயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்\nஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்\nநடேசனின் இரு நூல்களின் வெளியீடு\nடிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்\nஎம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு\nதமிழின் மறுமலர்ச்சி – 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்ற கட்டுரையிலிருந்து…பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை\nஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nPrevious:ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004\nNext: நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50\nவாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்\nநபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nமதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி\nஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்\nராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் \nவஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nகீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1\nஅறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்\nசரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)\n கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு\nச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை\nபெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை\nமக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை\nஅழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்\nஉயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்\nஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்\nநடேசனின் இரு நூல்களின் வெளியீடு\nடிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்\nஎம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு\nதமிழின் மறுமலர்ச்சி – 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்ற கட்டுரையிலிருந்து…பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை\nஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார���\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbfbafbbfba9bcd-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd/b87ba8bcdba4bbfbafb95bcd-b95bb2bcdbb5bbfbaebc1bb1bc8/b9abaebc2b95-bb5bc7bb1bcdbb1bc1baebc8b95bb3bc8-baabc1bb0bbfba8bcdba4bc1-b95bb3bcdbb3bc1ba4bb2bcd-ba8b95bcdb95b99bcdb95bb3bcd", "date_download": "2020-01-18T07:23:15Z", "digest": "sha1:XVBT3VRIBBOHYPYEFDL5BEIOVWWKCVLI", "length": 41814, "nlines": 267, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சமூக வேற்றுமைகளை புரிந்து கொள்ளுதல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / சமூக வேற்றுமைகளை புரிந்து கொள்ளுதல்\nசமூக வேற்றுமைகளை புரிந்து கொள்ளுதல்\nசமூக வேற்றுமைகளை புரிந்து கொள்ளுதல் நோக்கங்கள்\nஇந்திய நாடு பல்வேறு புவி - அரசியல் நிலைகளை கொண்ட மிகப் பெரிய தேசமாகும். இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் இனத்தவரிடையே காணப்படும் சமூக பரிணாமத்தில் வேற்றுமைகளை கொண்டு வந்துள்ளது. புவி அரசியல் வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு, வெளிநாட்டவருடனான இடைவினை, வாணிபம் மற்றும் மதபோதக செயல்பாடுகளால் அயல் நாட்டின் தாக்கம் இந்தியாவிற்கு வந்தது. இவ்வனைத்தும் இந்திய சமுதாயத்தில் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுள் சமூக வேற்றுமை ஒன்றாகும்.\nஇந்திய தேசம் சமூக வேற்றுமைகளை கொண்ட ஒரு நாடாகும். சமுதாயத்தில் அனைத்து பிரிவினரிடையே நல்லிணக்கம் நிலவ இந்திய அரசியலமைப்பு கூட்டாச்சி அரசியல் அமைப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வமைப்பு நாட்டின் ஜனநாயகமும் சமூக ஒற்றுமையும் நிலவ மிகவும் உதவி புரிகிறது.\nமூன்று வகையான சமூக வேறுபாடுகளுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. அவை முறையே பாலினம், மதம் மற்றும் சாதிகள். அரசியலமைப்பில் சில அடிப்படை உரிமைகள் இவற்றினை மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nசமூக வேற்றுமை என்பது நமது சமுதாயத்தில் நம்முடனும் நம்மை சுற்றியுள்ள பலதரப்பட்ட காரணிகளான இனம், கலாச்சாரம், மதம், வயது மற்றும் இயலாமைகளை உடையது. வேற்றுமை என்பது இனம், சமூக பொருளாதார, புவியியல், தொழில் பின்னனியில் உள்ள வேறுபாடுகளாகும்.\nஅரசியல் நம்பிக்கை, மத நம்பிக்கை, உடற்திறன்கள், வயது, சமூக-பொருளாதார நிலை, பாலினம், வாழ்விடம் மற்றும் இனம் போன்ற அனைத்து பரிமாணங்களை உள்ளடக்கியதே சமூக வேற்றுமையாகும். முதலாவதாக, ஒவ்வொரு மனிதரும் தனித்துவம் பெற்றவர். இரண்டாவதாக, ஒவ்வொருவரும் அவர்தம் சமுதாயமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் சார்ந்துள்ளதாகவும் உள்ளது. மூன்றாவதாக, சமூகமும் கலாச்சாரமும் வேகமான மாற்றத்திற்குட்பட்டதாகும்.\nநமது நம்பிக்கைகளிலும், நடைமுறைகளிலும் கலாச்சார குழுக்கள் ஒரே விதமானது அல்ல. ஒவ்வொரு தனிநபரும் தான் வெற்றியடைய தனிப்பட்ட திறன்கள், மனப்பான்மைகள், அறிவுத்திறன் போன்றவை உள்ளடக்கி இருத்தல் அவசியம்.\nபிராந்திய என்ற வார்த்தை ஏதோ ஒரு கூறினை சார்ந்த குறிப்பிட்ட பகுதியை குறிக்கும், அக்குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த மக்களின் உணர்வுகள் பிராந்தியவாதம் எனப்படும். பிராந்தியவாதம் என்ற சொல் இரு சித்தாந்தங்களை உடையது. நேர்மறையான உணர்வில் அது மக்கள் தம் வாழ்விடம், கலாச்சாரம், மொழிமேல் கொண்ட பரிவினை குறிக்கிறது.\nஎதிர்மறையான உணர்வில், ஒரு பகுதிமேல் அதாவது தேசம் அல்லது மாநிலத்தின்மேல் மக்கள் தாம் கொண்ட அதிகப்படியான இணக்கத்தை குறிக்கிறது. நேர்மறையான உணர்வில் பிராந்தியவாதமானது மக்களின் சகோதரத்துவம் என்ற உணர்வினை மேம்படுத்த ஊக்குவிக்கிறது. எதிர்மறையான உணர்வில் நம் தேச ஒற்றுமைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.\nபல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மக்களின் உணவு பழக்கங்கள், மொழி, கலாச்சாரம், உடை, வாழ்க்கை சூழலுக்கு இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இவை மாநிலங்களுக்கிடையே மற்றும் மாநிலத்தினுள் உள்ள வேறுபாடுகளை பிரதிபலிக்கிறது.\nநாம் என்ற உணர்வு ஒரு சில வரலாற்று காரணங்களால் சிதைந்து விட்டது. நமது தேசத்தில் உள்ள பல மாநிலங்கள் கடந்த காலத்தில் ஒன்றுடன் ஒன்று தீவிர மோதல்களை கொண்டது. இம்மோதல்கள் அவற்றினிடையே கசப்பு உணர்வை உருவாக்கி, அதனால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் திறந்த மனதுடன் சந்திக்க முடிவதில்லை .\nபல பகுதிகளில் மக்கள் சிலர் பிராந்திய அரசு அமைய வேண்டும் என்று கோருகின்றனர். இவ்வகையான சிந்தனை தம் பகுதிமேல் ஆர்வத்துடன் ஆள வேண்டும் என்ற குறிக்கோளை ஏற்படுத்து��ிறது.\nபெரும்பாலான மக்கள் தம் பகுதியின் முன்னேற்றம், அடைவு அதிகப்படியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இக்கருத்தை பொறுத்தவரை மறுக்க கூடியது தான் என்றாலும் அப்பகுதி மக்கள் தம்பகுதிமேல் கொண்ட ஆர்வம் மற்றும் அப்பகுதி குறிப்பிட்ட குறிக்கோள்களை அடைய வேண்டும் என்ற உணர்வே பிராந்தியவாதத்தை குறிக்கிறது\nஇந்தியா போன்ற நாடுகளில் திருமணமானது அதே பிராந்திய பின்னனியில் உள்ள நபர்களை மணப்பதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர். ஆகையால் ஒரு பகுதியை சார்ந்த மக்கள் மற்றொரு பகுதியை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கின்றனர்.\nவளங்களின் குறைபாடு, வேலையின்மை போன்ற பொருளாதார பிரச்சினைகளால் மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நிலையான பொருளாதாரத்தை நோக்கி செல்கின்றனர்.\nபிராந்தியவாதத்தினை நீக்குவதில் கல்வியின் பங்கு\nகீழ்கண்ட கல்வித் திட்டங்கள் மக்களிடையே பிராந்தியவாத உணர்வினை குறைப்பதற்கு பயனுள்ளதாக அமைகிறது.\nபயணங்கள் மற்றும் தகவல் தொடர்புக்கு ஊக்குவித்தல்.\nஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழி மட்டுமல்லாது இதர மொழிகளையும் பழக்கமாக்குதல்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்தியுடன் ஆங்கிலமும் அலுவலக மொழியாக 15 வருட காலங்களுக்கு தொடர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஆங்கிலம் இன்றளவும் அலுவலகங்களில் தொடர்ச்சியாக பயன்பாட்டில் இருப்பதற்கு காரணம் தென்னிந்திய மக்கள் இந்தியை கட்டாய பாடமாகவும், தேசிய மொழியாகவும், அலுவலக மொழியாகவும் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதே ஆகும்.\nமொழிவாதத்திற்கான காரணம் நாட்டில் மொழிவாதம் தோன்ற பல காரணங்கள் உள்ளன. அவற்றின் பிரதான காரணங்களாகக் கருதப்படுவன:\nகுறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் பிராந்திய மொழியுடன் அதாவது தங்கள் தாய்மொழியுடன் இணைக்கப்படுகின்றனர். ஆகையால் அவர்கள் பிற இந்திய மொழிகளை கற்க முன்வருவதில்லை.\nஇந்திய தேசத்தின் மீது பல்வேறு அந்நிய நாடுகள் படையெடுத்து உதாரணமாக, பிரெஞ்சு மக்கள் நமது நாட்டில் பாண்டிசேரியிலும், போர்த்துகீசிய மக்கள் கோவாவிலும் கோலாட்சியுள்ளனர். பாரசீக மொழியானது முகலாயர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேயர் ஆங்கில மொழியை நாடு முழுவதும் பரப்பினர். அதனால் ஆங்கில மொழி அனைத்து மொழிகளுக்கும் துணையாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் அவரவர் பிராந்திய மொழியை தங்கள் மாநிலத்தில் ஊக்குவிப்பர். இதுவே மொழிவாதம் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.\nஒவ்வொரு மொழிக்கும் தனக்கே உரிதான இலக்கியம் உள்ளது. அனைத்து புவியியல் நிலைகளான சமவெளி, மலைகள், உள்ளூர் கலாச்சாரம் போன்றவற்றின் தாக்கம் இவ்விலக்கியத்தில் காணப்படுகிறது. இவை அம்மொழியினை பேசும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. எனவே, ஒவ்வொரு தனி நபரும் பிற மொழியை தன்மீது கட்டாயபடுத்துவதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.\nமொழிவாதம் ஏற்படுவதற்கு சில பொருளாதார காரணங்கள் உள்ளது. சில மொழிகளின் வளர்ச்சிக்காக அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது. ஆனால் அதன் பலன்கள் பிற மொழிகள் பேசுபவர்களால் இழக்கப்படுகிறது.\nமொழிவாதமானது அரசியல் ஆர்வம், அரசியல் குழுக்கள் மேலும் பல்வேறு அரசியல்வாதிகளால் ஈர்க்கப்படுகிறது. தேர்தல் போது ஒரு சில மதவாத கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மொழிப் பிரச்சினையை மக்களிடையே தூண்டுகின்றனர்.\nமொழிவாதம் ஒரு சில சமூக காரணங்களால் ஊக்குவிக்கப்படுகிறது. சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மொழிகள் மட்டுமே பிறரால் மதிக்கப்படுகிறது. மாறாக முரண்பாடான முன் கருத்துக்களை வழங்குகின்ற மொழிகள் மறுக்கப்பட்டு மதவாதம் ஏற்பட காரணமாக உள்ளது.\nஇந்தியா ஒரு மதச்சார்ப்பற்ற நாடாகும். உலகின் அனைத்து மதங்களும் நம் இந்திய நாட்டில் உள்ளன. இருப்பினும் நாட்டின் மதநல்லிணக்கமின்மை மற்றும் ஒற்றுமையின்மைக்கு முக்கிய காரணமாக மத வேறுபாடு திகழ்கிறது. சில நேரங்களில் மக்கள் தேச ஒற்றுமையை மறந்து தமது சொந்த மதத்தின் மீது அதிக விசுவாசத்தை காட்டுகின்றனர்.\nநம் நாட்டில் இன்றளவும் இந்து மதம், புத்த மதம், கிருத்துவ மதம், சீக்கிய மதம், ஜைன மதம் போன்ற மதப்பிரிவினரிடையே சாதி உணர்வும் மேலோங்கி காணப்படுகிறது.\nஇந்தியா பல சாதிகள் கொண்ட நாடாகும். 3,000-க்கும் மேற்பட்ட சாதிகள் நமது இந்திய தேசத்தில் உள்ளது. இவை பல்வேறு பகுதிகளில் பல வழிகளில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகையான சாதி அமைப்பு இந்து மதத்தில் மட்டுமே பின்பற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை இஸ்லாமியம், கிருத்துவம், சீக்கியம் போன்ற இதர சமுதாயத்தினரிடையேயும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது, தோபி (துணி வெளுப்பவர்), டர்ஜி (துணி தைப்பவர்) போன்றோர் உள்ளனர். சீக்கிய மதத்தினரிடையே ஜாட் சீக்கியம், மஹஜாபி சீக்கியம் போன்ற பிரிவுகள் உள்ளன. இவ்வாறாக எந்தளவிற்கு சாதி வேறுபாடு நமது தேசத்தில் உள்ளது என்பதை கற்பனை செய்ய முடிகிறது. இது மட்டுமல்லாது பழங்குடியினர், கிராம, நகர மற்றும் திருமண முறைகளிலும் நமது தேச வேறுபாடு வெளிப்படுகிறது.\nபழங்குடியினரின் கலாச்சாரம் நாட்டின் வேற்றுமைகளை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்திய மக்களிடையே காணப்படுகின்ற ஓர் கண்கவர் அம்சமாகும். கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து கலாச்சாரமும், நாகரீகமும் இந்திய பழங்குடியினரின் பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களில் பரவியுள்ளது.\nஒவ்வொரு பழங்குடியினரும் தனித்துவமான சமூகம், பல்வேறு இடங்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் அல்லது அவ்விடத்தில் அசல் குடியுரிமை பெற்றவர்களாவர். பழங்குடியினர் இன்றளவும் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர், குறிப்பாக, வடகிழக்கு பகுதியின் பல மாநிலங்களிலும் கிட்டதிட்ட நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பழங்குடியினர் உள்ளனர்.\nசமூக வேறுபாட்டினை புரிந்து கொள்வதற்கான கல்வி\nஇன்றைய ஆசிரியர்கள் தரமான கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்க மட்டுமே தயாராகாமல் சாதி, இனம், சமயம் போன்றவற்றை பொருட்படுத்தாமல் மாணவர்களின் தேவையை ஒட்டியே இருத்தல் வேண்டும். கற்பிக்கும் முறை, கல்வி உளவியல், எண்ணங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றை ஆசிரியர்கள் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.\nதிறமையான ஆசிரியர் தான் கற்பிக்கும் ஒவ்வொரு மாணவரின் அறிவுத்திறன், சமூக கலாச்சார பண்பியல்புகளை கணக்கில் கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு குழந்தையும் தத்தம் கற்றல் பாணியை கொண்டவர். ஆசிரியர்கள் அனைத்து வகையான குழந்தைகளுக்கும் சிறந்த வழியில் கற்பிக்க கடமைப்பட்டுள்ளனர்.\nகாட்சி, தசை இயக்கம், செவிப்புலன் போன்ற எந்த கற்றல் பாணியை மாணவர்கள் கொண்டுள்ளனரோ ஆசிரியர் அவர்களுக்கு ஏற்றார் போன்று திட்டமிட்டு எதிர்பார்த்த கற்றல் விளைவினை கொண்டு வரவேண்டும்.\nநாம் வெற்றிகரமான ஆசிரியராக வேண்டுமெனில் ஒவ்வொரு படிநிலையும் ��ின்நோக்கி சென்று நமக்குள்ளே பார்க்க வேண்டும்.\nமாணவர்களின் கற்றல் பாணி, நம்பிக்கைகள், திறன்கள் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளை ஆசிரியர் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற கலைத்திட்டத்தினை உருவாக்குதல் வேண்டும்.\nகற்பிப்பவர் மாணவர்களின் கலாச்சார பிண்ணனி மற்றும் அனுபவங்களை புரிந்து கொண்டு அவற்றை கல்வி செயல் முறையின் அனைத்து அம்சங்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.\nஆசிரியர் ஒரு சிறந்த கற்றல் சூழலை மாணவர்களிடையே உருவாக்க வேண்டும்.\nவேற்றுமை என்ற பரந்த கூற்றானது புரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் எளிதான ஒன்றில்லை. ஏனெனில் அவை சமுதாயத்தில் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை அளிக்கிறது. மக்கள் அவற்றை நன்கு ஆழ்ந்து புரிந்து கொண்டு, அவை முடிவில் எவ்வித முடிவை கொண்டு வரும் என்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். கல்வி நிலையில் பள்ளிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் காணப்படும் வேறுபாடானது மாணவர்களின் கற்றல் செயல்முறை, சக மாணவர்களுடன் ஓர் பரந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. பள்ளிக்கு அப்பால் பரந்து விரிந்த சமுதாயத்தில் அவர்கள் வாழ தயார்செய்ய வேண்டும்.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (25 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nநேரான கல்விக்கு சீரான பார்வை\n‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணி\nதிறன் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம்\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nஇணைய வழி அணுகுமுறை – ஓர் முன்னோட்டம்\nசர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்\nஇந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்\nஅறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு\nஇந்தியாவில் தொடக்கல்வி - சமகாலத்திய சூழமைவு\nதொடக்க கல்வி நிலையில் கணிதம் கற்பித்தல்\nதற்கால இந்தியச் சூழலில் தரமான கல்வி\nஇந்தியக் கல்வி - ஒரு வரலாற்று மேநோக்கு\nகல்வி மேலாண்மையில் சமுதாயத்தின் ஈடுபாடு\nபள்ளிக் கல்வி - கட்டமைப்பு\nபள்ளி மேலாண்மை – ஓர் அறிமுகம்\nகல்வி சார்ந்த ஆதார வளங்கள���\nஅடிப்படைக் கல்வி மற்றும் ஆண்-பெண் சமத்துவம்\nபுதிய கல்வி முறை என்னும் பூதம்\nவிளையாட்டு, கலை, கதை மற்றும் கல்வி\nகீழ்நோக்கி பரவும் கல்வி முறை\nமக்களாட்சி அமைப்பில் அரசியலும், கல்வியும்\nபுதிய தேசிய கல்விக்கொள்கை – 1986 – ஓர் பார்வை\nசர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)\nபள்ளி மேலாண்மையின் குறிக்கோள்களும் நோக்கங்களும்\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தில் மதிய உணவு திட்டத்தின் பங்களிப்பு\nஅனைவருக்கும் கல்வி திட்டமும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் ஒத்திசைவும்\nபள்ளிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் கண்காணித்தல்\nபள்ளி மேலாண்மையும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும்\nஅனைவருக்கும் கல்வி மேலாண்மைக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம்\nசமூக வேற்றுமைகளை புரிந்து கொள்ளுதல்\nதனிநபர், வேறுபட்ட சமூகங்களின் கல்வித் தேவைகள்\nகல்விக்கான இந்திய அரசியலமைப்பின் விதிகள்\nகல்வியில் சமவாய்ப்பின்மை, வேற்றுமைப்படுத்துதல் மற்றும் ஒடுக்கப்படுதல்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றம்\nகல்வியியலில் வளர்ந்து வரும் போக்குகள்\nஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 22, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-adult-news_3939_750816.jws", "date_download": "2020-01-18T06:37:18Z", "digest": "sha1:6UP72HCBNEKO5DHRN4S5LH65YP7HSXP6", "length": 12799, "nlines": 160, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பேரணி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா - நாடியாஜோடி சாம்பியன்\nபூவிருந்தவல்லி அருகே கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு :விஷம் கலந்து இருக்கலாம் என்று குற்றச்சாட்டு\nமத ரீதியாக மக்களை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சியில் : முத்தரசன் பேட்டி\nதிருச்சி அருகே மடுமுட்டி குழந்தை காயம்\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு\nகும்பகோணத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது\nஅறந்தாங்கி அருகே கார் கவிழ்ந்து 7 பேர் காயம்\nபுதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடக்கம்\nதிருச்சி அருகே மடுமுட்டி குழந்தை காயம் ...\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு ...\nஈரோடு, மணப்பாறை, புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்; ...\nஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு 2 மாதத்திற்குள் ...\nஉயிரை பலிவாங்கும் புதிய வைரஸ் தாக்குகிறது ...\nரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் எஸ் - ...\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை ...\nசர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ...\nஅமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு; ...\nஜன-18: பெட்ரோல் விலை ரூ.78.19, டீசல் ...\nஜிஎஸ்டி பலனை நுகர்வோருக்கு வழங்காத ரியல் ...\nஒளியால் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகள்\nசூரியனைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற கிரகங்கள்\nநீரில் இருந்து புதிய முறையில் மின்சாரம் ...\nபிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் ...\nபாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள் ...\nநீண்ட பேட்டரி திறன் கொண்ட அமேஸ்ஃபிட் ...\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ ...\n‘வார்த்தை தவறிவிட்டாய்..’ ராஷ்மிகாவை வெளுக்கும் ரசிகர்கள் ...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆன ஜீவா ...\nபட்டாஸ் - விமர்சனம் ...\nதர்பார் - விமர்சனம் ...\nதி கிரட்ஜ் - விமர்சனம் ...\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nமுறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.\nடெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸானது கொசுக்கள் மூலமாக மனிதனுக்கு பரவுகிறது. ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்கள் கடிப்பதால் டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த காய்ச்சல் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைகின்றனர். இத்தகைய டெங்கு காய்ச்சல் பாலியல் உறவாலும் பரவும் என்பதுதான் தற்போது தெரிய வந்திருக்கிறது.\nஸ்பெயினில் உள்ள மேட்ரிட் பகுதியைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், கடந்த செப்டம்பரில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த தனது ஆண் துணையுடன் அவர் பாலியல் ரீதியிலான உறவில் ஈடுபட்டது தெரிய வந்தது.\nடெங்கு எப்படி பாலியல் உறவால் பரவும் என்பதை நம்பாத ஆய்வாளர்கள், அந்த பெண்ணின் ஆண் துணையையும் பரிசோதித்தார்கள். அவர் கியூபா\nமற்றும் டொமினிக் குடியரசு உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று திரும்பி இருந்தார். மருத்துவர்கள் அவரது விந்தணுவை பரிசோதனை செய்தபோது, அதில் அவருக்கு டெங்கு இருந்தது மட்டுமல்லாமல் கியூபாவில் பரவும் அதே வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகே உடலுறவு மூலமும் டெங்கு பரவும் என்பதை அறிவித்துள்ளனர்.\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ...\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன ...\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து ...\nஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை... ...\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற ...\nஒரு பெண் இன்னொரு ...\nதடம்புரளும் தாம்பத்ய ரயில் ...\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே ...\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\nஉலகை உலுக்கும் #Me Too...உளவியல் ...\nஇன்பத்தை கருவாக்கினாள் பெண் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-18T06:40:21Z", "digest": "sha1:K74E2IRVIBIAHT2LKZ7EFXY6Q35VFFGL", "length": 8967, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் யோகி பாபு", "raw_content": "\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n11 தோற்றங்களில் யோகி பாபு நடிக்கும் ‘காவி ஆவி; நடுவுல தேவி’ திரைப்படம்\nமனோன்ஸ் சினி கம்பைன்ஸ் நிறுவனத்��ின் சார்பில்...\nயோகி பாபுவின் கலக்கல் காமெடியில் உருவாகும் ‘காதல் மோதல் 50/50’\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை...\nயோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் ‘மண்டேலா’\n‘மாரி’ படத்தின் இயக்குநரான பாலாஜி மோகன்...\n‘கூர்கா’ – சினிமா விமர்சனம்\n4 மன்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத்...\nஒரே நாள் இரவில் ஹீரோவாகும் கூர்க்காவின் கதைதான் ‘கூர்கா’ திரைப்படம்\nஇயக்குநர் சாம் ஆண்டனுக்கு 2019 ஒரு சிறப்பான ஆண்டு...\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\nகாமெடி நாயகன் யோகிபாபுவின் கூர்கா\n4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன்...\n‘சோப்பு டப்பா’ படத்தின் டிரெயிலர்\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\n‘தர்பார்’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\n‘தர்பார்’ படத்துடன் ‘அகோரி’ படத்தின் டிரெயிலரும் ரிலீஸானது\n“பட்ஜெட் குறைவு; ஆனால் தரமானது”-‘அடவி’ படத்தைப் பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா\nஇரு வேடங்களில் யோகி பாபு நடிக்கும் ‘டக்கர்’ \n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச வி���ுதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/217128", "date_download": "2020-01-18T07:28:12Z", "digest": "sha1:4VPGKZ54ZIJMVAVCHXYNETBUALTVVOY7", "length": 7029, "nlines": 125, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: வாக்குப்பதிவு துவங்கியது! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: வாக்குப்பதிவு துவங்கியது\nபிரித்தானியா பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி இன்றுகாலை 7மணிக்கு துவங்கியது.\nபிரித்தானியாவில், பொதுத்தேர்தல் இன்றை தினம் நடைபெற உள்ள நிலையில், நாளை முடிவுகள் அறிவிக்கப்படும்.\nமாலை 10மணி வரை வாக்கு பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்தது வாக்கு எண்ணிக்கை துவங்கும்.\nவாக்களிக்க இருப்பவர்கள், GOV.UKஎன்ற இணையதளத்தில், உங்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்று சரிபார்த்து கொள்ளலாம்.\n3321 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில், ஆளுங்கட்சி வெற்றி பெறுமா என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nவாக்காளர்கள், வாக்கு சீட்டு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வாக்கு சாவடியில் பெயர் முகவரி வழங்கினாலே போதுமானது.\nமேலும், வாக்காளர்கள் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். இல்லை எனில், அந்த வாக்கு பதிவு செல்லாததாகிவிடும்.\nவழக்கமாக தேர்தலில், இளையோர்களை விட முதியவர்கள் அதிகம் வாக்களிப்பதால் இந்த தேர்தலிலும் அந்த நிலை நீடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் முன்னதாக கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/", "date_download": "2020-01-18T06:00:49Z", "digest": "sha1:RYHVH25KII5SEYYO3UMEXNHMZAAD64AR", "length": 16075, "nlines": 268, "source_domain": "tamilcinema.com", "title": "Home | Tamil Cinema", "raw_content": "\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா...\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா...\nபூக்களின் தேவதையே … தமன்னாவை...\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த ஹூமா குரோஷி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகுதான் தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு தென்னிந்திய உணவுக்கு அடிமையாகிவிட்டேன். வட இந்திய உணவுகள் இப்போது பிடிக்கவில்லை. பட வாய்ப்புக்காக வலைத்தளத்தில் நான் கவர்ச்சி படங்களை வெளியிடுவதாக சொல்கிறார்கள். கவர்ச்சி படங்களை பார்த்து எப்படி...\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nமலையாளத்தில் ரீ – என்ட்ரி கொடுக்கும் நவ்யா...\nமதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பு நேரலை 2020\nMadurai Palamedu Jallikattu 2020 Live | மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலை\nமாஸ்டர் படத்தின் காட்சி கசிந்தது எப்படி I Tamilcinema\nசிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பாலிவுட் பிரபலங்கள் I Tamilcinema\nவில்லனாக நடிக்க அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை I Tamilcinema\nமுருகதாசுக்கு அஜித்குமார் கொடுத்த ஐடியா I Tamilcinema\nகர்ணனாக மாறிய தனுஷ் | Tamilcinema\nநயன்தாரா வெற்றிப் பின்னணி என்ன \nசைக்கோ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு | Tamilcinema\nதலைவர் 168 - கீர்த்தியின் கேரக்டர் இதான் | Tamilcinema\nநாகசைதன்யா - சமந்தாவுக்கு இடையே பிரிவா \nமாநாடு படத்தில் இணைந்த இயக்குனர்கள் | Tamil Cinema\nசெல்போன்களுக்கு தடை - அஜித் படத்தின் புது கண்டிஷன் | Tamil cinema\nஅமெரிக்க காதலரை மணந்தார் மயக்கம் என்ன ரிச்சா | Tamilcinema\nஅஜித்குமாருடன் ஜோடி சேரும் இல���யானா | Tamil Cinema\nவிஜய்காக காத்திருக்கும் ரசிகர்கள் I Tamil Cinema\nரஜினிக்காக காத்திருக்கும் கார்த்திக் சுப்பராஜ் I Tamil Cinema\nசிவகார்த்திகேயன் படத்துக்கு டப்பிங் பேசிய சின்மயி I Tamil Cinema\nநெஞ்சம் மறப்பதில்லை விரைவில் ரிலீஸ் I Tamil Cinema\nஇந்திய அளவில் ட்ரெண்டான ரஜினி பிறந்தநாள் I Tamil Cinema\nவைல்டு லைப் போட்டோகிராபராக நடிக்கும் ஆண்டிரியா I Tamil Cinema\nஅஜித்துடன் ஜோடி சேர்ந்த யாமி கௌதம் | Tamil Cinema\nபாலிவுட்டில் நடிக்க மறுத்த சமந்தா I Tamil Cinema\nஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாது \n90’s kids ஐ வெறுப்பேற்றும் இந்த காலத்து...\nகுழந்தை பெற்றுக் கொள்ளும் தேதி நேரத்தை ரசிகருக்கு...\nஅனைவரையும் கவர்ந்த விவேக்கின் வெற்றிடம் குறித்த பதில்\nதன்னை திருமணம் செய்துக்கொள்ள ராஜகுமாரன் குதிரையில் வரவேண்டும்\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ...\nநடிகர் அதர்வா மீது மோசடி புகார் செய்த...\nவைரமுத்துவுடன் எப்படி கமல் பேசலாம்- மீண்டும் சர்ச்சையை...\nநடிகையிடம் அத்துமீறிய ரசிகர்.. பக்குவமாக கையாண்ட இளம்...\nதனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷை புகழ்ந்த மீரா...\nஆண் நண்பருடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட மீரா...\nலைவ் வீடியோவில் ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய லாஸ்லியா..என்ன...\n3 கோடிக்கு கார் வாங்கிய சூர்யா பட...\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nமலையாளத்தில் ரீ – என்ட்ரி கொடுக்கும் நவ்யா...\nஹாலிவுட்டில் கால்பதிக்கும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’\nதலைவி படத்தில் அரவிந்த் சாமியின் போட்டோ ரிலீஸ்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூலை வெளியிட்ட...\nமதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பு நேரலை...\nகுடும்ப பிரச்சினை : டி.வி. நடிகை ஜெயஸ்ரீ...\nபிரபல இயக்குனர் மீது மீ டூ புகார்...\nவெப் தொடரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர்\nவயது பிரச்சினை – காதலை நிராகரித்த ப்ரியா...\nஆபாச உடை.. பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா...\nநடிகை ஆன்ட்ரியாவுடன் தகாத தொடர்பில் இருந்த...\nதலைவர்168 பட இசையமைப்பாளர் இவர்தான்.. ரஜினி...\nபிகில் பற்றிய பெரிய ரகசியத்தை போட்டுடைத்த...\nபிகில் படம் ரிலீஸ் இல்லை.. முக்கிய...\nகோமாளி பட நடிகை சம்யுக்தாவா இப்படி\nTrending NewsToday newsகோலிவுட்Vijaysuper starகிசு கி���ு கார்னர்புதுப்படங்கள்Videosநடிகைகள்Ajith Kumar\nகமல் பற்றி கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்த பிரபு\nநடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவில் பேசிய போது, அனைவருக்கும் அதிர்ச்சியளிக்ககூடிய வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, ’எனது திரையுலக வாரிசு கமல் மட்டும்தான் என தனது...\nஒரு கணக்கு பிள்ளை எப்படி நடிகர் ஆனாரு –...\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜனவரி 16ம் தேதி பிறந்தநாள். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், ஆர்கன்ஸ் டுனேட் பண்ண செய்திகளையெல்லாம் தமிழ் சினிமா நேயர்கள் படிச்சிருப்பாங்க. இன்னைக்கு இவருடைய சின்ன பயோகிராபிய பத்தி...\nவசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் – மேலும் புது வருட...\nகோலிவுட்டில் ஜி.வி.பிரகாஷ், நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜெயில்’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இதில் அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார். அதுபோல் சுதா கொங்கரா இயக்கத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?5053", "date_download": "2020-01-18T06:04:34Z", "digest": "sha1:IIGKYV7XG4G6IHUH77PHGKFNXZZV7CJ4", "length": 7489, "nlines": 47, "source_domain": "www.kalkionline.com", "title": "இந்த ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள் இந்தியாவுல இருக்கு தெரியுமா?", "raw_content": "\nஇந்த ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள் இந்தியாவுல இருக்கு தெரியுமா\nநம்மில் பலருக்கு ஹாலிவுட் படங்களைப் பார்ப்பதென்றால், மிகவும் பிடிக்கும். ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்ட பல இடங்கள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும். அப்படிபட்ட இடங்கள் எங்கே இருக்கின்றன என்று நாம் கூகுளில் தேடுவோம்.\nஉலக நாடுகளில் பெரும்பாலான சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் இந்த படங்களின் வழியாக நமக்கு அறிமுகமாகின்றன. ஆனால் நமக்கு நம்ம ஊரில் இருக்கும் அதைவிட சிறந்த இடங்கள் பற்றி தெரியாமலே இருக்கிறது.\nஹாலிவுட் படங்களில் காட்டப்படும் நாம் மூக்கின்மேல் விரல் வைத்து புகழும் இந்த இடங்கள் நம்ம ஊரிலேயே இருக்கிறது என்றால் நம்பமாட்டீர்கள் தானே. லார்ட் ஆப் த ரிங்க்ஸ் படத்தின் வரும் பிரம்மாண்ட மலை உருவம், ஹாரிப்பாட்டர் படத்தில் வரும் குன்று போன்றவை இந்தியாவிலேயே இருக்கின்றன. அவற்றின் நகலைப் போல் இருக்கும் பிரம்மாண்ட இடங்களுக்கு ஒரு பயணம் செல்வோம் வாருங்கள்.\nஊடி ஆலன் கதை, இயக்கத்தில் 2011ம் ஆண்டு வந்த படம் மிட் நைட் இன் பாரிஸ். இந்த படத்தில்\nஓவன் வில்சன், ரேய்ச்சல் மெக்ஆடம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் வரும் ஒரு இடம் இந்தியாவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா\nஹீரோ ஹீரோயினுடன் மின்விளக்கு ஒளியில் நடந்து செல்லும் காட்சியின் அனுபவம், நமக்கு கொல்கத்தாவின் தெருக்களில் நடக்கும்போதும் கிடைக்கிறது. ஒருவேளை கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றால், மறக்காமல் இரவு உலா ஒன்று செல்லுங்கள்.\nஊடி ஆலன் கதை, இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான படம் விக்கி கிறிஸ்டினா பார்சிலோனியா. இந்த படத்தில் வரும் ஒரு கடற்கரை காட்சி அப்படியே இந்தியாவில் எடுக்கப்பட்டது போலிருக்கும்.\nமும்பை மாநகரத்தின் கடற்கரைச் சாலைதான் அது. இந்த படத்தைப் பார்க்கும்போது நமக்கு மும்பையின் கடற்கரைச் சாலை நினைவுக்கு வரும்.\nபீட்டர் ஜாக்சன் இயக்கிய படமான லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் மூன்று பிரிவுகளாக 2001,2,3 ஆண்டுகளில் வெளியானது. இந்த படத்தில் வரும் ஒரு இடம் இந்தியாவில் இருக்கிறது தெரியுமா\nஇடுக்கி மாவட்டத்தின் தமிழக எல்லையில் அமைந்துள்ளது மூணாறு. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தில் வரும் புல்வெளிகள், பசுமைக் காடுகள் அனைத்தும் நமக்கு இந்த இடத்தை நினைவூட்டுகிறது. மூணாறு டிரிப் போகும்போது இதை நினைவு வச்சிக்கோங்க...\nஇதே படத்தில் வரும் அர்காணத் சிலைகளைப் போல பிரம்மாண்ட உயர பாறைகள் நம்ம ஊரிலும் காணப்படுகிறது. இது நம்மில் பலருக்கும் தெரிந்த இடம்தான் என்றாலும் அந்த நினைவு சட்டென்று வராது.\nகொடைக்கானல் மலையில் அமைந்துள்ள தூண் பாறைகள் நமக்கு மிகவும் அறிமுகம். இந்த இரு மலைகளும் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது, கொடைக்கானல் போகிறவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களும் தூண் பாறைகளும் ஒன்று.\nஹாரிப்பாட்டர் படத்தில் வரும் ஹாக்வாட்டர் எக்ஸ்பிரஸ் எனும் ரயிலைப் போல இந்தியாவிலும் ரயில் பயணம் இருக்கிறது தெரியுமல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3898-vinodhane-vinodhane-tamil-songs-lyrics", "date_download": "2020-01-18T07:31:06Z", "digest": "sha1:OYAZQ6MDFTABH5PJQ7JHGX2DCCHCMYJF", "length": 5012, "nlines": 110, "source_domain": "www.tamilpaa.com", "title": "Vinodhane Vinodhane songs lyrics from Thennavan tamil movie", "raw_content": "\nஉன் பேரை சொல்லும் வேளையில்\nமனதிலே காதலின் சாரல் அடிக்கிறதே\nசூரியன் என்னை சிறை எடுத்தாய்\nமாபெரும் மலைகள் ஆயுதம் கூட\nவிறகென இருந்தேன் இதழ்களில் செதுக்கி\nஅழகே நீதான் அதிசய விளக்கு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAdi Saamy (அடி சாமி சத்தியமா)\nDhesa Kaatre (ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே)\nEnglishil Paadinaa (இங்கிலீஷ் பாடினா)\nVatta Vatta (வட்ட வட்ட நிலவுக்கு)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/158014-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T06:39:40Z", "digest": "sha1:LCXFHZVTGKNCPKAQHWYJFYLQDYQ5YWKN", "length": 8402, "nlines": 213, "source_domain": "yarl.com", "title": "\"அஜய் அவார்ட்ஸ்\"..... சிரிக்க மட்டும். - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\n\"அஜய் அவார்ட்ஸ்\"..... சிரிக்க மட்டும்.\n\"அஜய் அவார்ட்ஸ்\"..... சிரிக்க மட்டும்.\nBy தமிழ் சிறி, May 24, 2015 in சிரிப்போம் சிறப்போம்\nரம்யா : வாங்க வாங்க உங்களுக்கும் அவார்ட் இருக்கு எப்படி ஃபீல் பண்றீங்க\nவந்தவர் : அட போம்மா, நான் ஃபன்ஷனுக்கு chair போட வந்தவன்..\nவிஜய் அவார்ட்ஸ்க்கு இது ஒரு கெட்ட நேரம்...\nவிஜய் அவார்ட்ஸ்க்கு இது ஒரு கெட்ட நேரம்...\nசர்வதேசம் அரசியல் தீர்வை கொண்டு வராது\nநாசா கண்டுபிடித்த புதிய பூமி \nரஞ்சனின் குரல்பதிவுகள் ஜெனிவா செல்லும் அவதானம்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி வழங்கும் மத்திய பிரதேச அரசு.\nசர்வதேசம் அரசியல் தீர்வை கொண்டு வராது\nநாசா கண்டுபிடித்த புதிய பூமி \nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 7 minutes ago\nநாசா கண்டுபிடித்த புதிய பூமி. டிஸ்கி : சீக்கிரம் மூட்டை முடிச்சோட கிளம்பி வாய்யா.. விண்கலம் கிளம்பிட போகுது..☺️\nரஞ்சனின் குரல்பதிவுகள் ஜெனிவா செல்லும் அவதானம்\nஎப்பிடியெல்லாம் யோசிக்கிறானுகள். அது நாடு பத்தியெரிஞ்சாலும், வெளிநாடுகள் நாட்டிடை துண்டு துண்டாய் பங்கு பிரிச்சாலும் பரவாயில்லை. என்ன ஆனாலும் தமிழருக்கு நல்லது நடக்காமல் செய்ய வேணும் எண்டு ஒற்றைகாலில நிக்கிறான்கள்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி வழங்கும் மத்திய பிரதேச அரசு.\nஇந்தியனுக்கு காரணம் இல்லாமல் தமிழகத்தின்மேல் பயம். தமிழ் ஈழம் வந்தால் தமிழகமும் இந்தியாவில் இருந்து பிரிந்து விடும், அவர்கள் முதுகில் சவாரி விடமுடியாது என நினைக்கிறான். ஈழத் தமிழரை அடக்க உதவுவது, தமிழகத்து தமிழரை மிதிப்பதுபோல் உணருகிறான். ஒருநாள் அது உடைபட அவனே வலிந்து இழுக்கிறான்.\n\"அஜய் அவார்ட்ஸ்\"..... சிரிக்க மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%2C%5C%20%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%5C%28%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%5C%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%29%2C%5C%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%5C%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%5C%20%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%2C%5C%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%2C%5C%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2020-01-18T06:40:23Z", "digest": "sha1:HN7OEKCAANY5NVY4DJLWGMTRQUSUES2E", "length": 2389, "nlines": 38, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகத்தாழங் காட்டுவழி கள்ளிப்பட்டி ரோட்டுவழி - கவிதை சிந்தும் நேரம் (யசோதா மித்திரதாசின் குரலில்)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2020-01-18T05:57:01Z", "digest": "sha1:QU2AA6ZQCAH5WLEAKL4ZGIKZRS2VVJOH", "length": 38444, "nlines": 240, "source_domain": "www.nilacharal.com", "title": "ஆயா சொன்ன கதைகள் (1) - Nilacharal", "raw_content": "\nஆயா சொன்ன கதைகள் (1)\nதொண்டை எரிகிறது. பேச முடியவில்லை. எனக்கு பேசவும் எதுவும் இல்லைதான். நிறையவே நான் யோசனை பண்ணுகிறேன், என்றாலும் அவற்றையிட்டு எனக்கு ஏனோ அபிப்ராயங்கள் இல்லை. எனக்கு என்ன நடக்கிறது. என்னைச் சுற்றியுள்ள மத்தவர்களுக்கு என்ன நடக்கிறது, எனக்கு விளங்கவில்லை. என்னைப் பற்றி எனக்கு என்ன தெரியும் ம். ஒண்ணு தெரியும். நான் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறேன். சட்டுச் சட்டுனு நான் அழுது விடுகிறேன். நீங்க சங்கடப்பட வேண்டாம். இது சாதாரண விஷயந்தான். இதென்ன, இதைவிட விக்கி விக்கியெல்லாம் நான் அழுதிருக்கிறேன். ஒரு சோகக் கதையைக் கேட்டமாத்திரத்தில் என் கண்கள் தன்னைப்போல அழுது பெருக்கி விடுகின்றன. நான் விடிய விடிய அழுதுகொண்டே யிருப்பேன். எனக்கு ஒண்ணு தெரியும். அழ எனக்குப் பிரியம். அழுகை என்னை நிர்மலமாக்குகிறது.\nஎனக்கு காதல் கதைகள் அதிகம் பிடிக்கும். உணர்ச்சிகரமான காதல் கதைகள். ரெண்டு பேர் காதல்வசப்படுகிறார்கள். யாராவது அவர்கள் சேர்வதற்கு எதிர்ப்பு காட்டுகிறார்கள். அந்த இருவரும் முழு ஜீவிதத்தையுமே தனித் தனியே கழிப்பது எனக்கு நன்றாய் இருக்கிறது. தனியாகவே வாழ்ந்து அவர்கள் தனியாகவே செத்தும் போவது உத்தமம். தனியாகவே வாழ்ந்தால் என்ன, அவர்கள் ஒருத்தரையொருத்தர் நினைத்தபடியே இருக்கிறார்கள். அவனுக்கு வேறு மனைவி. அவளுக்கு வேறு கணவன். என்றாலும் அவர்கள் இருவர் இடையே முகிழ்த்த அந்த மகோன்னதக் காதலை அவர்கள் மறந்தாரில்லை. ஒரு உதாரணத்துக்கு, அவன், காதலி அல்லாத இன்னொருத்தி மடியில் செத்துப் போகிறான். (அட இவளும் அவனைக் காதலிக்கவே செய்கிறாள் என்றுகூட வைத்துக் கொள்ளலாம்) – அந்தக் காதலி ஜன்னலுக்கு வெளியே நிற்கிறாள். கல்லறைப் பக்கம் நிற்கிறாள். உறவு வட்டம் நட்புக் கூட்டத்தோடு கலந்துகட்டி அல்ல. தனியே ஒரு ஓரமாய் நிற்கிறாள். அவனை ஒரு தரம், கடைசித் தரமாய்ப் பார்க்க என்று நிற்கிறாள். பாருங்க, சொல்லும்போதே எனக்கு அழுகை வந்தாச்சி. ச். இது ஒண்ணில்ல. என்னைத் தடுக்க முயலாதீர்கள்.\nமத்தவரின் காதல் கதைகள் என்னை, என் காதல் கதையை விட பாதிக்கின்றன. நான் இதுவரை யாரையும் ஆழமாக நேசித்ததே இல்லை. ஒருவேளை இனி அப்படி சம்பவிக்கலாம். தெரியாது. ஆனால் எனக்கு என் சொந்தக் கதைகள் அத்தனை இதுவாக ரசிக்கவில்லை. ஏன் அப்படி தெரியாது. காதல் கதைகளின் சுவாரஸ்யம் எதில் இருக்கிறது. அதைச் சொல்க��ற வக்கணையில் அல்லவா இருக்கிறது. சொல்வார் சொல்கிற தினுசில் அதைக் கல்லும் கரைகிறாப்போலச் சொல்லலாம். அல்லது வேறு முறையில் அதைச் சொல்கிறபோது எல்லாரும் ஹெஹ்ஹே என்று சிரிப்பார்கள். கதை என்னவோ ஒரே கதைதான்.\nஎங்க ஆயா சொல்கிற கதைகள் எப்பவுமே என்னை அழ வைத்துவிடும். சொல்லியபடியே அவளும் அழுவாள். நாங்கள் இருவரும் சேர்ந்தே அப்போது அழுவோம். ஒரு கதை கேட்டு அழுகிறது எத்தனை சுகமான அனுபவம் என்று அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.\nஆயாவுக்கு கதை சொல்கிற நேக் தெரியும். எல்லாவற்றையும் தானே அனுபவித்து வதைபட்டு அவள் பேசினாள். அவளுக்கு அதையெல்லாம் சொல்லவேண்டுமாய் இருந்தது. அவளின் பாடுகளை அவள் துப்புரவாக நினைவில் வைத்திருந்தாள். எந்த இண்டு இடுக்கும் அவளுக்கு மறக்கவில்லை. அதை அப்படி விலாவாரியாக அவள் சொல்கையில் எனக்கு அழுகை பொங்கிவிடும். ஒருநாள் ஆயா என்னைக் கேட்டாள்.\n”உனக்கு பிர்ச் கஞ்சி தெரியுமா இவளே\n”ம்ஹும். தெர்ல. என்ன அது\n”அப்ப அந்தக் காலத்தில்… பிர்ச் கொப்புகளால் நாம அடி வாங்கிய சமயம். என்னை பிர்ச் கொப்புனால அப்ப அடிப்பாங்க. அதைத்தான் பிர்ச் கஞ்சின்றா மாதிரி என் மனசில் அப்படியே பதிஞ்சிக்கிட்டேன். அதன் ருசியை என் வாழ்க்கை முழுசுமா மறக்கவே முடியல்ல.”\n”பிர்ச் கஞ்சி… அந்த ருசி எப்பிடி இருக்கும் ஆயா\n”உப்புக்கரிச்சாப்ல. கடுக்னிருக்கும். ஏன்னா பிர்ச் கொப்பே வாய்ல வெச்சா ஒருமாதிரி துவர்ப்பா இருக்கும்.”\nஆயா தன் வளர்ப்புத் தாயின் சின்னக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அடுப்படியின் அலமாரிக்கு மேலேயிருந்து அந்தக் குழந்தை பொத்தென விழுந்துவிட்டது. பயத்தில் ஆயா காட்டுக்குள் ஓடிப்போனாள். சின்னம்மா அடி பிய்த்தெடுத்துவிடும் என்கிற பயம் அவளுக்கு. ஐயோ அவ அடி ரொம்ப பயங்கரம். வலி தாள முடியாது. குழந்தை கீழ அப்படியே கிடக்க ஆயா வெளியே ஓடிவிட்டாள். கீழே விழுந்ததில் குழந்தை ஒருவேளை செத்திருக்கலாம் என்று பட்டது. ஆனால் இல்ல, குழந்தைக்கு அப்படியெல்லாம் நேரவில்லை. குழந்தைகள் அப்படியெல்லாம் சட்டென்று இறந்துவிடாது. குழந்தைகளுக்கும் குடிகாரர்களுக்கும் நித்ய கண்டம். பூர்ணாயுசு. அவர்களுக்கு வாழ்க்கையின் பிடிப்பு அதிகம். பூனைகளின் சுதாரிப்பு போல அது. ஆயா புதருக்குள்ளேயே மாலை வரை இருந்தாள். வெள��யே வரவேயில்லை. அப்பா வீட்டுக்குப் பக்கத்தில்தான் இருந்தது புதர். புதருக்குள் ஒளிந்திருந்தாலும் வீட்டில் என்ன நடக்கிறது என்று அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். சின்னம்மாக்காரிக்கு ஆயா எங்கே ஒளிந்திருக்கிறாள் என்று தெரியும். பொழுது இருட்ட ஆரம்பித்ததும் சின்னம்மா வெளி முற்றத்துக்கு வந்து சத்தமாய்ப் பேசினாள்.\n”வீட்டுக்கு வாடி. உன்னை அடிக்க மாட்டேன். வா வீட்டுக்கு. எம்மா நேரம் ஆயிட்டது. இன்னிக்குப் பூரா நீ எதும் சாப்பிடல்லியே. வாடி குழந்தே வந்தியானா ரொம்ப ருசியான பிர்ச் கஞ்சி தருவேன். வா. பயப்படாதே வந்தியானா ரொம்ப ருசியான பிர்ச் கஞ்சி தருவேன். வா. பயப்படாதே\nஆயா அவளை நம்பிவிட்டாள். அவள் புதருக்குள்ளிருந்து வெளியே சின்னம்மாவிடம் வந்தாள். அவளுக்கு அந்நேரம் அசுரப் பசியாய் இருந்தது. குழந்தைப் பருவத்தில் இருந்தபோதிருந்தே அவள் எப்பவுமே பசியுடன் அலைகிறவளாய் இருந்தாள். பிற்பாடு கிழவியான போதுங்கூட அவளைப் பசி பிடித்தாட்டி வந்தது. அவள் வெளியே வந்து சின்னம்மாவிடம் சொன்னாள்.\nஆயா உள்ளே போனாள். ஆனால் அதற்குமுன்பே சின்னம்மா அவளுக்காக பிர்ச் கொம்பு ஒடித்து வைத்திருந்தாள். சின்னம்மா ஆயாவைத் தாவிப் பிடித்தாள். சரமாரியாக ஆயாவை அவள் விளாச ஆரம்பித்தாள். காலில் முதுகில், புட்டங்களில் அடி நொறுக்கினாள். முகத்திலும் சரமாரியாய் அடிகள். கத்தினாள்.\n”ஏட்டி சின்ன மூதேவி. எம் பிள்ளையைக் கொல்லவா பாத்தே அவளை அலமாரில ஏத்திவிட்டதே சனி விழுந்து சாகட்டும்னு தானேட்டி அவளை அலமாரில ஏத்திவிட்டதே சனி விழுந்து சாகட்டும்னு தானேட்டி\nஆயாவின் ஐயா வேலையில் இருந்து திரும்பி வரும்வரை சின்னம்மா அடிகளை நிறுத்தினாளில்லை. ஐயா அவளை சின்னம்மா பிடியில் இருந்து இழுத்தார். ஆனால் அப்பவே ஆயாவுக்கு நடக்கவே, பேசவே திராணி போயிருந்தது. அவள் ரத்தமயமாய் இருந்தாள். பிறகு ஐயா சின்னம்மாவை அடிக்க ஆரம்பித்தார். பிர்ச் கொப்பு அல்ல, முஷ்டியால் மோதினார் அவர்.\nசின்னம்மாவுக்கு ஆயாவைப் பிடிக்கவில்லை. குடிக்கிற கூழில் சவுக்காரத்தைக் கலந்து கொடுத்தாள். ஒருதரம் அவள் அந்த பீட்ரூட் சூப்பில் எலி பாஷாணத்தைக் கூட கலந்திருக்கிறாள். சத்தியம். நான் ஒண்ணும் பொய் சொல்லவில்லை. இதெல்லாம் நடக்குமா என்று அப்படிப் பார்க்காதீர்கள். எல்லாமே நிஜம்.\nதன் ஆறாவது வயதில் ஆயா வீட்டைவிட்டு ஓடிவிட்டாள். அதனால் அவளை ஒரு பள்ளியில் அங்கேயே தங்கிப் படிக்கிறாப் போல போட்டார்கள். சரியான சாப்பாடு கிடைக்காததால் அந்தப் பள்ளியைவிட்டும் அவள் ஏழாவது வயதில் ஓடிவிட்டாள். அந்த உறைவிடப் பள்ளியில் புதிய கூழ் ஒன்றை அவளே கண்டுபிடித்தாள். ரெண்டு கொடுக்காப்புளிகளைத் தண்ணீரில் கரைத்து குடித்துக்கொண்டாள் ஆயா.\nஎட்டு வயசில் அவள் நோவராத் ஓலிம்ஸ் சந்தையில் வாழ்ந்தாள். அப்போது மற்றவர் கழித்துப்போட்ட பிளம் விதையும் தோலுமாய்த் தின்றாள். பிறகு ஒரு கூட்டுப் பண்ணையில் ஆடு மாடு மேய்த்தாள். பிறகு ஒரு வருஷம்போல ஒரு தோட்டக்காரனுடன் வேலை. வருஷம் முடிந்ததும் அவளுக்கு குளிர்காலத்தில் உடுத்திக்கொள்ள கம்பளிகள் கிடைக்கும். அதைத் தாண்டி கூட ஒரு ரெண்டு வருஷம் போல அவனிடம் தோட்ட வேலை செய்தாள். சிறு கன்றுக்குட்டி கிடைத்தது அவளுக்கு. அதன் கழுத்தில் கயிறு கட்டிக் கூட்டிக்கொண்டு போனாள் அதை. எஜமானனுக்கு பிரிவு சொன்னாள். சைதோமிர் நகரத்துக்கு வந்தாள். ஒரே வாரத்தில் அந்தக் கன்றுக்குட்டி இறந்துவிட்டது. ஆயா அதை வெட்டி விலையாக்க வேண்டிவந்தது. ரெண்டு தார்பாலின் பூட்சுக்கு அந்த மாமிசத்தை அவள் விற்றாள். ரெண்டுமே இடது காலுக்குச் சேர்கிற, ஜோடியற்ற பூட்சுகள்.\nஎல்லாவற்றையும் நான் சுருக்கமாய்ச் சொல்கிறேன். ஆயா இந்தக் கதைகளை கொஞ்சம் கொஞ்சமாய் பத்து வருஷம் சொன்னாள். பத்து வருஷமாய் கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு விபரமும் விடாமல் விலாவாரியாய்ச் சொன்னாள் அவள்.\nஅவளது வாழ்க்கை பற்றி எனக்கு மனப்பாடமாய் சொல்லத் தெரியும். அவள் கதையை நான் இத்தனை அறிந்திருக்கிறதால்தான் நான் என்னைப் பற்றி அதிகம் யோசியாமல் போனேனோ. சில சமயம் எனக்கே படுகிறது. நான் எனக்காக வாழவே இல்லை. என் ஆயாவுக்காகவே நான் – அவள் பதுமையாகவே வாழ்கிறேன். அத்தனைக்கு ஆயா என்னை ஆக்கிரமித்திருக்கிறாள். யாரிடம் பேசினாலும் என் கதையை அல்ல, அவள் கதையையே பேச வைத்துவிட்டாள். அவர்களும் அவள் கதையை மற்றவர்களுக்குச் சொல்வார்கள். ஐய ஆயா செய்தது தப்பு. மகா தப்பு. எனக்கு என் வாழ்க்கை சார்ந்து சொல்ல எதுவும் இல்லாமல் அடித்து விட்டாள் அவள். என்னை ஒரு ஆளாக அவள் உருவாக விடவே இல்லை. எனக்கான அடையாளம், சுதந்திரம் அவள் வளர்ப்பில் எனக்குக் கிடைக்கவே இல��லை.\nமூலம் : உக்ரேனிய மொழியில் தானியா மல்யார்சக்\nஆங்கிலத்தில் : மைக்கேல் எம். நேதன்\nPrevious : நம் சிறைகளின் வலைப்பின்னல் (2)\nNext : மஹாத்மா காந்தி மார்க்கெட் (2)\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி ���ாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) ��தா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nகாயமே இது பொய்யடா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-01-18T05:52:53Z", "digest": "sha1:G2RDR76S5422LXPRCWTVLOM4QHRGV5GI", "length": 43080, "nlines": 523, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "கெம்கா | ஊழல்", "raw_content": "\nராபர்ட், ரிச்சர்ட், மிச்செல், மெக்டொனாக் – இவர்களெல்லாம் சோனியா மெய்னோவின் மறுமகன், சம்பந்தி முதலியோர் தாம் – வத்ரா-சோனியா குடும்பப் பிரச்சினைகளா, தனிமனித விவகாரங்களா, நிலமோசடி வழக்குகளா (2)\nராபர்ட், ரிச்சர்ட், மிச்செல், மெக்டொனாக் – இவர்களெல்லாம் சோனியா மெய்னோவின் மறுமகன், சம்பந்தி முதலியோர் தாம் – வத்ரா-சோனியா குடும்பப் பிரச்சினைகளா, தனிமனித விவகாரங்களா, நிலமோசடி வழக்குகளா (2)\nஎஸ்.சிக்கு ஒதுக்கப் பட்ட நிலங்களை அபகரித்தது[1]: ஹரியானாவில், ஹஸன்பூர் (பல்வால் மாவட்டம்) என்ற இடத்தில் 1981. எஸ்.சி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில், 75 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அப்பொழுது, அசோக் கெம்கா (Ashok Khemka ) என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, மாநில நிலங்கள் குழுமத்தின் (Director General, Consolidation of Holdings – Haryana) தலைவராக இருந்தார். இவர் வத்ரா கம்பெனிகள் வாங்கிய சுமார் 3.5 ஏக்கர் நிலத்தின் உரிமையை ரத்து செய்தார்[2]. இதனால் இவருக்கும் சோனியா மறுமகனுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அங்கிருந்து அசோக் கெம்கா இடமாற்றம் செய்யப்படார். இருப்பினும், 08-08-2013 அன்று எப்படி இந்த 3.5 ஏக்கர் நிலம் ஆவணங்களை மாற்றி, கள்ள ஆவணங்களை உருவாக்கி வாங்கப்பட்டது, என்று விளக்கமான 100-பக்க அறிக்கையில் சமர்ப்பித்தார்[3].\nராபர்ட் வதேராவுக்கும் டி.எல்.எப். நிறுவனத்து���்கும் இடையே சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலும், வக்கீல் பிரசாந்த் பூஷணும் குற்றம்சாட்டி உள்ளனர். 2007ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை வதேரா கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியதாகவும், ஆதாயம் பெறுவதற்காக அந்த நிறுவனம் வதேராவுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் ரூ.85 கோடி வட்டியில்லா கடன் வழங்கியதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். ஆனால் இந்த புகாரை வதேரா மறுத்து உள்ளார். இதேபோல் டி.எல்.எப். நிறுவனமும் மறுத்து இருக்கிறது. இருப்பினும் அசோக் கெம்கா விவதாக இல்லை.\nஅசோக் கெம்காவின் குற்றசாட்டுகள்: வதேராவுக்கும், டி.எல்.எப். நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்திலேயே இந்த ஊழல் அரங்கேறி உள்ளதாக கூறியுள்ள அவர், ஹரியானாவில் கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்ந்த நில ஊழல்களை கணக்கிலெடுத்துக் கொண்டு விசாரித்தால், அதன் மதிப்பு ரூ. 20,000 முதல் 3.5 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்றார். முன்னதாக டி.எல்.எப். நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், பின்னர் அது ராபர்ட் வதேராவின் ‘ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி’ நிறுவனத்தால் வாங்கப்பட்டதாகவும், இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த ஊழலின் மதிப்பு 58 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கலாம் என கடந்த 2012 ஆம் ஆண்டு பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறினார் அசோக்[4]. இதனையடுத்து அவர் வகித்து வந்த நில ஆவணங்கள் மற்றும் பதிவாளர் துறையிலிருந்து மாற்றப்பட்டு, மாநில அரசின் விதை துறைக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அரசு நியமித்த விசாரணைக் குழு, வதேராவுக்கு நற்சான்றிதழ் வழங்கியது[5]. ராபர்ட் வதேரா நிலத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமைக்கப்பட்ட மூவர் கொண்ட குழு விசாரணை முடித்து இறுதி அறிக்கையை ஹரியானா அரசிடம் அளித்தது. அதில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் மருமுகன் ராபர்ட் வதேரா, கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஷிகோபுர் கிராமத்தில் சுமார் 3.53 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் அளித்து அபகரித்திருப்பதாக ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கெம்கா குற்றம்சாட்டியுள்ளார்[6]. இதில், பல்வேறு சட்ட திட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nநூதன் தா��ூர் தொடர்ந்த பொதுநல வழக்கு: இந்த நிலையில், கடந்த அக்டோபர் 2012ல் இந்த பிரச்சினை தொடர்பாக நூடன் தாகூர் என்ற சமூக ஆர்வலர் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்[7]. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் வதேரா மீது கூறப்பட்டுள்ள நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் அலுவலகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார். இந்த மனு நீதிபதிகள் உமாநாத் சிங், வீரேந்திரகுமார் தீட்சித் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு 11-10-2012 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அசோக் நிகாம் வாதாடுகையில், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார். இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக 3 வாரங்களில் உரிய பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 21, 2012 தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்[8].\nபொது நலவழக்கு எப்படி ரகசியம் ஆகும்: ஆனால், இந்த வழக்கைப் பற்றிய அடிப்படை ஆவணங்கள் கூட பொது மக்களுக்குத் தெரியப்படாமல் மறைக்கப் படுகின்றன[9]. அதுட்டுமல்லாது, நூதன் தாகூர் இந்த நிலபேரத்தைப் பற்றிய ஆவணங்களைக் கேட்டபோது, பிரதம மந்திரி அலுவலகம் மறுத்துள்ளது[10]. மேலும் இவ்விஷயத்தில் அலஹாபாத் நீதிமன்றத்தில், அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தன்னிலை விளக்க மனு நகலைக் கூட காட்ட மறுக்கிறது. அதெல்லாம் “ரகசியம்” என்கின்றது[11]. இத்தகைய போக்கு, வத்ராவை காப்பாற்றுகிறது என்றாகிறது. சாதாரண தனிமனிதன் விவகாரம் என்றால், ரகசியம் எங்கு வருகிறது\nசிதம்பரம் வத்ராவை ஆதரிப்பது: வத்ராவை எதிர்ப்பது என்பது காங்கிரஸை எதிர்ப்பது என்று கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் பொருளாதாரத்தைப் பற்றி ஆர்பாட்டமாக பேசும் சிதம்பரமே, வத்ராவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றார். ஏனென்றால், அது தனிநபர் சமாசாரம் என்கிறார்[12]. மற்றவர்கள் விஷயத்தில் சிபிஐ வேகமாக செய்யல்படும் போது, இங்கு அது என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. இதனால், பல கேள்விகளுக்கு பதில் இல்லாத நிலையில்[13], வத்ராவின் அரசியல் பலம் பாரபட்டமற்ற எந்த சோதனையையும் தடுக்கும் என்றே தெரிகிறது. இவை���ெல்லாம் பொய் என்று மறுக்கும் வத்ரா[14] ஏன் இத்தகைய வியாபாரங்களை செய்துள்ளார் என்று விளக்கவில்லை. சோனியாவின் மாப்பிள்ளை என்ற நிலையில் தான் ஹரியானா அரசு, அரசு நிறுவனங்கள், வங்கிகள் எல்லாமே வத்ராவுக்கு உதவியுள்ளன. இதே வேறு யாராவது கேட்டால், ஒன்றும் கிடைக்காது. இது மெத்தப் படித்த நிதியமைச்சருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்[15].\nகுறிச்சொற்கள்:அபகரிப்பு, ஊழல், காங்கிரஸ், கெம்கா, சோனியா, நிலம், பிரியங்கா, ராகுல், ராஹுல், வங்கி, வதேரா, வத்ரா\nஅத்தாட்சி, அரசு அதிகாரி, அரியானா, ஊழல், கெம்கா, சி.பி.ஐ, சோதனை, சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, தனிமை சுதந்திரம், தில்லி, நூதன், பிரியங்கா, புகார், மிச்செல், ராஜிந்தர், ராபர்ட், ரிச்சர்ட், வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி வில��்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sai-pallavi-2/76267/", "date_download": "2020-01-18T05:46:38Z", "digest": "sha1:HCZS6VPOJZH4BTA56GCCN7YS6FKA7EPC", "length": 7063, "nlines": 133, "source_domain": "kalakkalcinema.com", "title": "இதில் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்த சாய்ப்பல்லவி - என்ன விஷயம் தெரியுமா .? - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News இதில் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்த சாய்ப்பல்லவி – என்ன விஷயம் தெரியுமா .\nஇதில் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்த சாய்ப்பல்லவி – என்ன விஷயம் தெரியுமா .\nநடிகை சாய்ப்பல்லவி எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்து உள்ளார்.\nவளர்ந்து வரும் இளம் நடிகைகளில் சாய்ப்பல்லவி அதிக ரசிகர் கூட்டம் கொண்டவர். இவர் தமிழ் பெண்ணாக இருந்தாலும், முதலில் மலையாள படத்தில் தான் சினிமா உலகிற்குள் நுழைந்தார்.\nதமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உள்ளார். பிறகு, தனது படிப்பில் கவனம் செலுத்தியவர், திடீரென பிரமம் படத்தில் மலர் டீச்சராக வந்தார்.\n ரசிகரின் கேள்விக்கு சமந்தா கொடுத்த பதிலடி – வைரல் வீடியோ.\nஅறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் NGK.\nஇவரின் ரவுடி பேபி பாடல் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில், இவரருக்கு 1 கோடி சம்பளம் கொடுப்பதாக சொல்லியும் நடிக்க மறுத்து உள்ளார்.\nமுக அழகு பொருட்களின் விளம்பரத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இதற்கு 1 கோடி சம்பளம் அளிப்பதாகவும் கூறினார்களாம்.\nஆனால், அதற்கு சாய்ப்பல்லவி மறுப்பு தெரிவித்து உள்ளார். மேலும், இதனை தொடர்ந்து, ஆடை கடை விளம்பரத்திலும் நடிக்க அழைப்பு வந்ததாம்.\nஅதற்கும் மறுத்து உள்ளார். மேலும், இவரை போன்றே நயன்தாராவும் சில விளம்பரங்களில் நடிக்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleலாஸ்லியா அப்பா போட்ட கண்டிஷன்.. கவிலியா இப்படி இருக்க இது தான் காரணமா\nவிஜய் எல்லாம் ஹீரோவா ஆவார்னு எதிர்பார்க்கவே இல்ல – அவரின் சித்தி கொடுத்த அதிர்ச்சி பேட்டி.\nகோலிவுட்டை மிரள வைத்த மாஸ்டர் வியாபாரம் – எத்தனை கோடி தெரியுமா\nபிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு – இயக்குனர் இவர் தான்.\nவிஜய் எல்லாம் ஹீரோவா ஆவார்னு எதிர்பார்க்கவே இல்ல – அவரின் சித்தி கொடுத்த அதிர்ச்சி...\nமீண்டும் விஜயுடன் மோதும் கார்த்தி.\nகோலிவுட்டை மிரள வைத்த மாஸ்டர் வியாபாரம் – எத்தனை கோடி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/angst", "date_download": "2020-01-18T07:07:18Z", "digest": "sha1:BNXRCUIMB5YGZ5IMT3PMNXLNTPBGW4EH", "length": 5004, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "angst - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநவீனக்கவிதை நிலையற்றவனாகிய, சின்னஞ்சிறியவனாகிய, தனிமனிதனை எல்லா பிரம்மாண்டங்களுக்கும் முன்னால் நிறுத்தியது. ஆகவே அது துயரத்தையே அடையாளம் கண்டது. Angst என்று தத்துவம் குறிப்பிடும் மனநிலையே நவீனக்கவிதையில் எப்போதும் வெளிப்படுகிறது. அதைப் ’பறதி’ என்ற கலைச்சொல்லால் குறிப்பிடலாம். இருத்தலியல் பதற்றம் அது. (நிழலில்லாத மனிதன், ஜெயமோகன்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 03:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/08/02/tn-dy-cm-rehman-awarded-honorary-doctorate.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-18T06:32:19Z", "digest": "sha1:HHLFTTGTHSIANBUZE3VPQ46MUKZPPC4Y", "length": 23615, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல்கலை.கள் ஆய்வுகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் - ஸ்டாலின் | TN Dy CM, Rehman awarded honorary doctorate, ஆய்வுகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் - ஸ்டாலின் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nதனக்குத்தானே காவி சாயம் பூசிக் கொள்கிறாரா ரஜினி\nநடிகைங்ககளை பார்த்தா.. டச்சப்தான் சார் பொறாமையா இருக்கு\nதை அமாவாசை நாளில் லட்சதீபத்தில் ஜொலிக்கப்போ��ும் நெல்லையப்பர் கோவில் - நாளை தங்க விளக்கு தீபம்\n\"சித்தி 2\" ரிலீஸ் தேதி குறிச்சாச்சு.. \"சின்னம்மா\" வரபோறது எப்பப்பா.. அதிமுக, அமமுக, பாஜக வெயிட்டிங்\nசமாதானம்... சமாதானம்... திமுகவை சமாதானம் செய்த காங்கிரஸ் தூதுவர்கள்\nவெற்றி பெற்றவர்களை குஷி படுத்தும் திமுக... ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் பாராட்டு விழா\nவிரிக்கப்படும் வலை.. சிக்குமா திமுக.. கவலையில் காங்.. உள்ளே புகுந்து அள்ள காத்திருக்கும் கட்சிகள்\nSports அவர் பவுலிங் ரெக்கார்டை தொடக் கூட முடியாது.. மறைந்த பாபு நட்கர்னி பற்றி வெளியான ஆச்சரிய தகவல்\nTechnology Samsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\nMovies வெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல்கலை.கள் ஆய்வுகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் - ஸ்டாலின்\nசென்னை: பல்கலைக்கழகங்கள் ஆய்வுப் பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சந்திராயன் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோருக்கு நேற்று மாலை நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.\nசென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பர்னாலா பட்டங்களை வழங்கினார்.\nஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் பட்டமளிப்பு சிறப்புரை நிகழ்த்தினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் சிறப்புரை வழங்கினார்.\nதமிழகத்திற்கு சிறப்பான சேவையாற்றியதற்காக மு.க.ஸ்டாலினுக்கும், தனது இசைத் திறமையின் மூலம் இந்திய இசைத் துறைக்கு உலக அளவில் புகழ் தேடித் தந்தமைககாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சந்திராயன் த���ட்டத்தை சிறப்புற நிறைவேற்றி இந்தியாவுக்குப் பெருமைத் தேடிந்தமைக்காக மயில்சாமி அண்ணாதுரைக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nடாக்டர் பட்டம் பெற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,\nஉலகளவில் தனி சிறப்பிடம் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த டாக்டர் விருது மேலும், மேலும் என்னை அடக்கம் உடையவனாக ஆக்கட்டும் என்ற உறுதியை மேற்கொள்கிறேன்.\nஎனது உழைப்பு, முயற்சியிலும் நான் மேலும் உற்சாகம் பெற, நான் கொண்ட கொள்கைகளில் மேலும் பற்றினை பெருக்க இந்த சிறப்பு எனக்கு தரப்பட்டுள்ளதாக கருதுகிறேன்.\nகல்வி முறையும், அதன் கட்டமைப்பும் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றன. பாட நூல்களை படித்து அறிவதுதான் படிப்பு என்ற நிலை மாறி, எதிர்காலம் விடுக்க எண்ணியுள்ள வினாக்களை உணர்ந்து, விடை காண கூடிய விவேகத்தை உருவாக்கும் நிலை கல்வி முறையில் வந்துள்ளது.\nகாலத்தின் தேவைக்கேற்ப உரிய மாற்றங்களை புகுத்தினால்தான் புதுமை படைக்கும் திறன்மிக்க மாணவர்கள் கிடைப்பார்கள். உயர் கல்வி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது.\nஉயர் கல்வி மூலமாகதான், பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பு ஆகியவை முடியும். அதன்மூலம், சமூக மாற்றங்களை அடைய முடியும்.\nகல்வி முறையில் மாற்றம், ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவில் கடந்த 1947ல் 20 பல்கலைக்கழகங்கள் இருந்த நிலை மாறி, இன்று 450 பல்கலைக்கழகங்கள் உள்ளன.\n500 கல்லூரிகள் என்பது 24 ஆயிரம் கல்லூரிகளாக பெருகியுள்ளன. ஐஐடி, ஐஐஎம் போன்ற உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் உருவாகியுள்ளன. பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, விண்வெளி ஆய்வு, அணுசக்தி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய உயர் கல்வியின் பங்கு மகத்தானது.\nஅறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்கு 10 சதவீதம் இருந்தது, இரண்டரை சதவீதமாக குறைந்துள்ளது. சீனாவின் பங்கு 5ல் இருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஆராய்ச்சி என்பது சில நிறுவனங்களின் மட்டுமே உள்ளது. எனவே, பொருளாதாரத்தில் இந்தியா முதன்மை பெற பல்கலைக்கழகங்கள் ஆரா��்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nகல்விக்காக 'எஜுசாட்\" என்ற செயற்கை கோளை அண்ணா பல்கலைக்கழகம் விண்ணில் செலுத்தி இருப்பது அரிய சாதனை. இந்த பல்கலைக்கழகம் மேலும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு சாதனைகளை குவிக்க வேண்டும். அரசியல், சமுதாய சீர்திருத்தத்தில் அண்ணா புதிய வரலாறு படைத்தது போல இந்த பல்கலைக்கழகமும் புதிய சரித்திரம் படைக்க வேண்டும் என்றார்.\nசந்திராயன் ஏவப்பட்டதும் என்னை முதலில் வாழ்த்திய முதல்வர் கருணாநிதி, என் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உடன் பிறந்தவர்கள் மற்றும் இந்திய நாட்டுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில், அவரது பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். சமுதாயம், இசை, தொழில்நுட்பம் ஆகிய மூன்றுக்கும் சேர்த்து பட்டம் வழங்குவது சிறப்பான செயல் என்றார்.\nநிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகள் கிருத்திகா, மருமகன் சபரீசன் உள்ளிட்டோரும், ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் மற்றும் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.\nதமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"சித்தி 2\" ரிலீஸ் தேதி குறிச்சாச்சு.. \"சின்னம்மா\" வரபோறது எப்பப்பா.. அதிமுக, அமமுக, பாஜக வெயிட்டிங்\nசமாதானம்... சமாதானம்... திமுகவை சமாதானம் செய்த காங்கிரஸ் தூதுவர்கள்\nவிரிக்கப்படும் வலை.. சிக்குமா திமுக.. கவலையில் காங்.. உள்ளே புகுந்து அள்ள காத்திருக்கும் கட்சிகள்\nஇணைந்த கரங்கள் என கூறியும் சமாதானம் ஆகாத ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இன்று கே எஸ் அழகிரி சந்திப்பு\nவெளியேற்றப்படுமா காங்கிரஸ்.. பிரிந்தால் கதி என்ன.. கை கொடுப்பாரா கமல்.. திமுக கூட்டணி என்னாகும்\nஅடங்காமல் எரியும் துக்ளக் தீ.. பாஜக தேவையில்லை.. தனக்குத்தானே காவி சாயம் பூசிக் கொள்கிறாரா ரஜினி\nமுரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள்.. ரஜினிக்கு தலையங்கத்தில் பதிலடி\nகாணும் பொங்கல்.. சென்னையில் சுற்றுலா தலங்களில் அலை மோதியது மக்கள் கூட்டம்\nமக்கள் மறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்திய வீதி விருதுகள் திருவிழா\nபுதிய முகம்.. சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.. தமிழக பாஜக தலைவரை கணிக்கும் திமுக எம்பி செந்தில்குமார்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nசென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலம் எம்.பி.க்கு பதவி...\nஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. மரியாதைக்குரிய \"வாத்தியார்\".. மறக்க முடியாத எம்ஜிஆர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு chennai சென்னை stalin ஸ்டாலின் anna varsity அண்ணா பல்கலைக்கழகம் ரஹ்மான் mayilsamy annadurai மயில்சாமி அண்ணாதுரை honarary doctorate கெளரவ டாக்டர் பட்டம் tamilnadu arrahman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/astrology-may-21-414650.html", "date_download": "2020-01-18T05:52:38Z", "digest": "sha1:BWTBQRJJQQZ5LBOQLB5SBC4IJODPFQBP", "length": 8111, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "21-05-2019 இன்றைய ராசி பலன் -வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n21-05-2019 இன்றைய ராசி பலன் -வீடியோ\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.\nநமது ஜோதிடர் சர்வமத ஜோதிட மகரிஷி எஸ்.ஆர்.ஜே. ராஜயோகம் லயன் டாக்டர் கே.ராம் அவர்கள் வழங்கும் தினசரி பலன் உங்களுக்காக.இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகள்.\n21-05-2019 இன்றைய ராசி பலன் -வீடியோ\n10-01-2020 இன்றைய ராசி பலன்\n09-01-2020 இன்றைய ராசி பலன்\n08-01-2020 இன்றைய ராசி பலன்\n07-01-2020 இன்றைய ராசி பலன்\n06-01-2020 இன்றைய ராசி பலன்\n04-01-2020 இன்றைய ராசி பலன்\nமுரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள்\n100 விக்கெட்டுகளை கைப்பற்றி குல்தீப் அசத்தல்\n03-01-2020 இன்றைய ராசி பலன்\n01-01-2020 இன்றைய ராசி பலன்\n01-01-2020 இன்றைய ராசி பலன்\n12-12-2019 இன்றைய ராசி பலன்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/vishwa", "date_download": "2020-01-18T07:41:28Z", "digest": "sha1:MDG57V5NYNDSZVSZ5IESE372X7V4I62W", "length": 22082, "nlines": 255, "source_domain": "tamil.samayam.com", "title": "vishwa: Latest vishwa News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல்...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nமரண மாஸ், செம, சும்மா கிழி...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூ...\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அ...\nவட மாவட்டங்களில் வெளுத்து ...\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோ...\nசூப்பர��� மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nசுப்மன் கில், ருதுராஜ் மிர...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சு...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nசாம்பியன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nமகாராஷ்டிர ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து- 12 பேர் பலி… பலர் படுகாயம்\nமகாராஷ்டிர மாநிலத்தில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 58க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர்.\nகிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தாக்குதல்\nIIT Madras: இந்தியாவின் தலைச்சிறந்த கல்லூரிகள்.. ஜனாதிபதி அறிவிப்பு\nஇந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். அதன்படி, சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\nIIT Madras: இந்தியாவின் தலைச்சிறந்த கல்லூரிகள்.. ஜனாதிபதி அறிவிப்பு\nஇந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். அதன்படி, சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\nIIT Madras: இந்தியாவின் தலைச்சிறந்த கல்லூரிகள்.. ஜனாதிபதி அறிவிப்பு\nஇந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ��ன்று வெளியிட்டார். அதன்படி, சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\nFAKE ALERT: போலி படத்தைக் காட்டி மிரட்டும் விஸ்வ ஹிந்து பரிசத்\nபலருக்கும் காவி கும்பலுக்கு இவ்வளவு ஆதரவு உண்மையிலேயே இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்ததிருக்கிறது. டைம்ஸ் நவ் சோதனை செய்து பார்த்ததில் அவை அனைத்தும் மிகவும் பழைய படங்கள் என்பது அம்பலமாகியுள்ளது.\nFAKE ALERT: போலி படத்தைக் காட்டி மிரட்டும் விஸ்வ ஹிந்து பரிசத்\nபலருக்கும் காவி கும்பலுக்கு இவ்வளவு ஆதரவு உண்மையிலேயே இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்ததிருக்கிறது. டைம்ஸ் நவ் சோதனை செய்து பார்த்ததில் அவை அனைத்தும் மிகவும் பழைய படங்கள் என்பது அம்பலமாகியுள்ளது.\nFAKE ALERT: போலி படத்தைக் காட்டி மிரட்டும் விஸ்வ ஹிந்து பரிசத்\nபலருக்கும் காவி கும்பலுக்கு இவ்வளவு ஆதரவு உண்மையிலேயே இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்ததிருக்கிறது. டைம்ஸ் நவ் சோதனை செய்து பார்த்ததில் அவை அனைத்தும் மிகவும் பழைய படங்கள் என்பது அம்பலமாகியுள்ளது.\nFAKE ALERT: போலி படத்தைக் காட்டி மிரட்டும் விஸ்வ ஹிந்து பரிசத்\nபலருக்கும் காவி கும்பலுக்கு இவ்வளவு ஆதரவு உண்மையிலேயே இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்ததிருக்கிறது. டைம்ஸ் நவ் சோதனை செய்து பார்த்ததில் அவை அனைத்தும் மிகவும் பழைய படங்கள் என்பது அம்பலமாகியுள்ளது.\n1992ல் ஏற்பட்ட வன்முறை போல இப்போதும் நிகழ்ந்து விடுமோ\nசாமி படங்களை வெடிகளில் பயன்படுத்த தடை வேண்டும்: விஸ்வ இந்து பரிஷத்\nவெடிகளில் உள்ள சாமி படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.\nஎதன் அடிப்படையில் மோகன் சி லாரஸ் மீது வழக்குப் பதிவு செய்தீர்கள்\nஎதன் அடிப்படையில் மோகன் சி லாரஸ் மீது வழக்குப் பதிவு செய்தீர்கள் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\nநா தப்பா எதுவும் பேசல.. மதபோதகர் மோகன் சி லாரஸ் விளக்கம்\nநான் இந்து கடவுள்களைப் பற்றி தவறாக எதுவும் பேசவில்லை என்று மதபோதகர் மோகன் சி லாரஸ் விளக்கமளித்துள்ளார்.\nமதபோதகர் மீது வழக்கு தொடர இந்த வீடியோ தான் காரணம்\nஇந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக பிரபல மதபோதகர் மோகன் சி லாரஸ் மீது வழக்கு\nபிரபல மதபோதகர் மோகன் சி லாரஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக பிரபல மதபோதகர் மோகன் சி லாரஸ் மீது வழக்கு\nபிரபல மதபோதகர் மோகன் சி லாரஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nமதுரையில் ரத யாத்திரையை தொடங்கி வைத்தார் எச்.ராஜா\nமதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ராமராஜ்ஜிய ரதயாத்திரையை பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nரத யாத்திரை வருகையால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு\nராம ராஜ்ய ரதயாத்திரை வருகைக்காக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று மாலை முதல் வருகிற 23ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nரத யாத்திரை வருகையால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு\nராம ராஜ்ய ரதயாத்திரை வருகைக்காக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று மாலை முதல் வருகிற 23ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பயன்படுத்துவது ஏன் தெரியுமா\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப்பு..\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nமத்திய அரசின் Power Grid நிறுவனத்தில் வேலை\nதினமும் இந்த 8 விஷயத்த செஞ்சீங்கனா உங்களுக்கு புற்றுநோய் வருமாம்... கவனமா இருங்க...\nநீங்கள் விரும்பும் நபர் உங்களை நண்பராக மட்டுமே பார்க்கிறார் என்பதன் 5 அறிகுறிகள் இவைதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/jun/16/7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-2941059.html", "date_download": "2020-01-18T07:28:33Z", "digest": "sha1:ADHAWPJKT6HXNGLCXYWA5DRLPPC65I5T", "length": 10021, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "7 பேர் விடுதலை மனு நிராகரிப்பு: சிறையில் நளினி, முருகன் கண்ணீர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\n7 பேர் விடுதலை மனு நி���ாகரிப்பு: சிறையில் நளினி, முருகன் கண்ணீர்\nBy DIN | Published on : 16th June 2018 11:55 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஏழு பேரின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை அடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் ஆகிய இருவரும் சனிக்கிழமை நேரில் சந்தித்து கண்ணீருடன் பேசிக் கொண்டதாக சிறைக் காவலர்கள் தெரிவித்தனர்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கோரி தமிழக அரசு அனுப்பிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை நிராகரித்தார். இதனால், 7 பேரும் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகன், பெண்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ள தனது மனைவி நளினியை நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகிறார். இதன்படி, வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள முருகனை வேலூர் ஆயுதப்படை டி.எஸ்.பி. விநாயகம் தலைமையில் போலீஸார் பாதுகாப்புடன் சனிக்கிழமை காலை பெண்கள் சிறையிலுள்ள நளினியை சந்திக்க அழைத்துச் சென்றனர். அங்கு காலை 8.15 மணி முதல் 9.15 மணி வரை இருவரும் சந்தித்தனர்.\nசிறையில் மனஅமைதிக்காக கடந்த 54 நாள்களாக மௌன விரதம் இருந்து வந்த முருகன், வெள்ளிக் கிழமை மாலை தனது விரதத்தை முடித்துக் கொண்டார். இந்நிலையில், நளினியை சனிக்கிழமை காலை சந்தித்த முருகன், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பாக இருவரும் பேசினர். அப்போது, தங்களுக்கு விடுதலை கிடைக்குமா அல்லது சிறையிலேயே வாழ்நாள் முடிந்துவிடுமா அல்லது சிறையிலேயே வாழ்நாள் முடிந்துவிடுமா என இருவரும் கண்ணீர் வடித்தபடி கவலையுடன் பேசிக்கொண்டதாக சிறைக் காவலர்கள் தெரிவித்தனர்.\nமுன்னதாக சம்பந்தப்பட்ட மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், பேரறிவாளனையும், என்னையும் கருணைக் கொலை செய்ய அரசு உத்தரவிட வேண்டும் எனக் கூறி கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2016/oct/08/%E0%AE%B0%E0%AF%8213672-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-2577678.html", "date_download": "2020-01-18T06:59:58Z", "digest": "sha1:W73RED23H5MOGQF7YGHR77TIHOHJTBLP", "length": 10814, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ.13,672 கோடிக்கு அலைக்கற்றை வாங்கியது ரிலையன்ஸ் ஜியோ- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nரூ.13,672 கோடிக்கு அலைக்கற்றை வாங்கியது ரிலையன்ஸ் ஜியோ\nBy DIN | Published on : 08th October 2016 12:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவியாழக்கிழமை வரை நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 13,672 கோடி மதிப்பில் 269.2 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையைக் கையகப்படுத்தியது.\nஇது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ரிலையன்ஸ் ஜியோ ஏற்கெனவே நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் விதத்தில் 22 வட்டங்களிலும் அலைக்கற்றையைக் கையகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த அலைக்கற்றை ஏலத்தில் 800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் ரூ. 3,623 கோடிக்கு அலைக்கற்றை கையகப்படுத்தப்பட்டது. 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் ரூ. 2,154 கோடிக்கும், 2300 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் ரூ. 7,895 கோடிக்கும் அலைக்கற்றை கையகப்படுத்தப்பட்��து. இவற்றின் மூலம் 2ஜி மற்றும் 4ஜி அடிப்படையிலான சேவைகளை அளிக்க முடியும். நாட்டின் 22 தொலைத் தொடர்பு வட்டங்களிலும் கூடுதல் அலைக்கற்றையைக் கையகப்படுத்தியுள்ளோம். நிறுவனத்தின் கை வசம் இப்போது மொத்தமாக 1,108 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை உள்ளது. சராசரியாக அடுத்த 16 ஆண்டுகளுக்கு இவற்றின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ இடையூறின்றி சேவை வழங்க இயலும். இதையடுத்து, இணையதள அடிப்படையிலான எங்களது நாடு தழுவிய சேவை மேலும் வலுவடைந்துள்ளது. இதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த தொலைத் தொடர்பு சேவையை ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.\nகுறைந்த கட்டணத்தில் இணைய வசதி வாயிலாகவே குரல் அழைப்புகளையும் அளிக்கும் நாடு தழுவிய அளவிலான சேவையை ரிலையன்ஸ் ஜியோ அண்மையில் தொடங்கியது. இதையடுத்து, ஏற்கெனவே சேவை அளித்து வந்த நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களைக் குறைப்பதாக அறிவித்தன. இந்நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள அலைக்கற்றை ஏலத்தில் மேலும் அலைக்கற்றையை ரிலையன்ஸ் ஜியோ கையகப்படுத்தியுள்ளது.\nஅண்மையில் நடைபெற்ற ஏலத்தில் வோடஃபோன் இந்தியா ரூ.20,280 கோடிக்கு பல்வேறு அலைவரிசைகளில் அலைக்கற்றையை வாங்கியது. நாட்டில் 17 வட்டங்களில் சராசரியாக அடுத்த 20 ஆண்டுகளுக்கு இதன் மூலம் 4ஜி சேவை அளிக்க முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. பல்வேறு அலைவரிசைகளில் பார்தி ஏர்டெல் ரூ.14,244 கோடிக்கும், ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ.12,798 கோடிக்கும் அலைக்கற்றை வாங்கின.\nஇந்த ஏலத்தில் 2,354 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 964.80 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்பனையாகியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்ட���ல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_96.html", "date_download": "2020-01-18T07:09:35Z", "digest": "sha1:DQWDIXRHD5SVNYYO7WFM26IIPR3PEQYD", "length": 8251, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "மொஹமட் நிசாம் - மனைவியின் மரணதண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமொஹமட் நிசாம் - மனைவியின் மரணதண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்\nபோதைப்பொருள் குற்றவாளி மொஹமட் ஷியாம் மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.\nபொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 2003 ல் கொழும்பின் வோர்ட் பிளேஸில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்களை கைது செய்தனர்.\nஅவர்களிடமிருந்து 23 கிலோகிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.\nசந்தேக நபர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 2007 ல் மரண தண்டனை விதித்தது.\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை ஷியாம் தம்பதி தாக்கல் செய்திருந்தனர்.\nஇருப்பினும், இந்த சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதித்த உயர் நீதிமன்றத்தின் முடிவை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் தி��ும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1804) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_25.html", "date_download": "2020-01-18T07:29:52Z", "digest": "sha1:P5UP6JNNJMJY3GF5FDNHUARY7XOONJ3Z", "length": 4485, "nlines": 35, "source_domain": "www.maarutham.com", "title": "வாக்காளர்களுக்கு பொலிசாரின் முக்கிய அறிவித்தல்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / Election / police / Sri-lanka / வாக்காளர்களுக்கு பொலிசாரின் முக்கிய அறிவித்தல்\nவாக்காளர்களுக்கு பொலிசாரின் முக்கிய அறிவித்தல்\nவாக்களிக்கும் நிலையங்கள் “டெலிபோன் பூத்” அல்ல என்பதனால் வாக்களிக்கும் நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு செல்வது அவசியம் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nவாக்களிக்க செல்லும் போது வாக்குச்சீட்டு மற்றும் அடையாளத்தை உறுதி செய்வதற்கான பத்திரத்தை மாத்திரம் கொண்டு செல்வது போதுமானதாகும் என அவர் கூறியுள்ளார்.\nஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கையடக்க தொலைபேசியை கொண்டு சென்று வாக்களிக்கும் நிலையத்தினுள் கையடக்க தொலைபேசி அலரும் சத்தம் கேட்டால் அது கடமையில் இருக்கும் அதிகாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அவர் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/taolailanautapama", "date_download": "2020-01-18T06:19:45Z", "digest": "sha1:6YLPABXP6HGYG7FGZKQAK42Q2RQTHYUU", "length": 13912, "nlines": 186, "source_domain": "www.toptamilnews.com", "title": "தொழில்நுட்பம் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nநொடி நேரத்தில் சமையல் செய்து அசத்தும் சோஃபி ரோபோ\nஃபேஸ்புக்கில் பிழை கண்டுபிடித்தே கோடீஸ்வரராக இருக்கும் நவீன நக்கீரர்\nஇன்ஸ்டகிராம் செயலியின் கட்டுமானத்தில் உள்ள இந்த தொழில்நுட்ப பிழைமூலம் எந்தவொரு கணக்கையும் எளிதில் ஹேக் செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்து அதனை அந்நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்து...\nஜூலை 22 முதல் டிக்டாக் மற்றும் ஹலோ ஆப் வேலை செய்யாது\nஇந்தியாவில் வரும் ஜூலை 22-ஆம் தேதி முதல் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவந்துவிட்டது ஹுண்டாயின் முதல் எலெக்ட்ரிக் கார்\nஎலெக்ட்ரிக் கார்கள் உபயோகத்தை ஊக்கபடுத்தும் விதமாக மத்திய அரசும் இந்த பட்ஜெட்டில் மானிய உதவிகளை அள்ளித்தந்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள விரும்பிய ஹூண்டாய் நிறுவன...\nகூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான யூ ட்யூபில் இருந்து கடந்த 3 மாதங்களில் மட்டும் 90 லட்சம் வெறுப்புணர்வை ஊட்டும் வீடியோ பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மனிதர...\nவாட்ஸ் அப் செயலியில் பிழை இருக்கு பேஸ்புக்கு அறிவுரை கூறிய மாணவன்\nவாட்ஸ் ஆப்பில் இருந்த குறைப்பாட்டை கண்டுபிடித்துக் கூறிய 19 வயது கேரள மாணவனுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசுத் தொகை வழங்கி உள்ளது.\nநல்லா கதைவிட தெரிஞ்சவங்களுக்கு ட்விட்டர் கம்பெனியில வேலை\nஅமெரிக்காவில் இருக்கிற தங்கள் அலுவலகத்தில் பணிபுரிய, ட்விட்டர் நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கையே கையாள திறமையான பணியாள் ஒருவரை தேடி வருவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு செய்தியை ...\n1000 ஜிபி மெமரி கார்டு அறிமுகம்\nசான்டிஸ்க் நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக 1000 ஜிபி அதாவது 1 டி.பி. திறனுள்ள மைக்ரோ எஸ்.டி. கார்டினை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nபப்ஜி மொபைல் கேமில் அதிக நேரம் விளையாடுவதை தவிர்க்க புதிய அம்ச���் அறிமுகம்\nபப்ஜி மொபைல் கேமில் அதிக நேரம் விளையாடுவதை தவிர்க்க புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஒரே மாதத்தில் 85 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுமார் 85 லட்சம் வாடிக்கையாளர்களை ஒரே மாதத்தில் சேர்த்திருப்பதாக டிராய் மூலம் தெரிய வந்துள்ளது.\nஅறிமுகமான முதல் நாளே விற்பனையில் சக்கைப்போடு போடும் சாம்சங் கேலக்ஸி எம்10, சாம்சங் கேலக்ஸி எம்20\nசாம்சங் நிறுவனத்தின் எம் சீரிஸ் வரிசையில் சாம்சங் கேலக்ஸி எம்10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்20 என்ற இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. இந்த புதிய ஸ...\n88 இன்ச் அளவில் மெகா 8K ஓஎல்இடி திரை கொண்ட புதிய டிவியை அறிமுகம் செய்யவுள்ள எல்.ஜி\nஎல்.ஜி நிறுவனம் 88 இன்ச் அளவில் மெகா ஓஎல்இடி திரை கொண்ட புதிய டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபுதிய ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜன.29-ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகிறது\nபுதிய ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜன.29-ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகிறது.\nஇந்தியாவில் விரைவில் புதிய 65 இன்ச் எம்.ஐ டிவி வெளியாகிறது\nஇந்தியாவில் விரைவில் புதிய 65 இன்ச் எம்.ஐ டிவி வெளியாகிறது.\nஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வெளியாகிறது\nஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த ஆண்டின் சிறந்த ஆன்லைன் கேம் எது தெரியுமா\n2018ஆம் ஆண்டின் சிறந்த கேம் விருதை ‘பப்ஜி’ தட்டிச் சென்றுள்ளது. அதையொட்டி பப்ஜி விளையாட்டை அறிமுகப்படுத்திய பப்ஜி கார்ப்பொரேஷன் நிறுவனம் இதை விளையாடுபவர்களுக்கு பரிசு ஒன்றை அறிவித...\nஇணையத்தில் ஹிட் அடித்த சம்பவம் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்தவர்களுக்கு மத்திய பிரதேச போலீசார் கொடுத்த நூதன தண்டனை......\nகடந்த 5 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தையில் ரூ.3 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்....\nசோனியா காந்தி மாதிரி நீங்களும் உங்க மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை மன்னித்து விடுங்க..... நிர்பயா தாயாரிடம் மூத்த பெண் வழக்கறிஞர் வலியுறுத்தல்.....\nகண் மருந்தை வைத்து கணவனை கொன்ற மனைவி...அதிர்ச்சியில் உறைய வைக்கும் வாக்குமூலம்\nநாயை கட்டிப்பிடித்து செல்பி... கடைசியில் இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்\nஒரு சில மாதங்களில் ஈரான் அரசு கவிழும்... முன்னாள் பட்டத்து இளவரசர் சொல்கிறார்\n ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் இதைச் செய்யுங்க.\nமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..\n‘லிட்டில் இண்டியா’ மகாராஜா.. மகாராணி.. சேனாபதி சாப்பாடு\n இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று பலபரிச்சை\nஇந்தியா-ஆஸி., மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.\nடாப் 3 அசத்தல்.. இந்திய அணி 340 ரன்கள் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=28", "date_download": "2020-01-18T07:46:25Z", "digest": "sha1:WRSBAEE7BSS5KC23VIYQKXBWBOVVGAHV", "length": 15259, "nlines": 208, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகள் ஜாதகத்தில் தோஷம் இருக்கிறதா திருமணம் எப்போது நடக்கும்\nதங்கள் மகள் ஜாதகப்படி கன்னி லக்னம் ஏழாம் இடத்தில் ராகு, குரு, சுக்கிரன் ஆகியோர் உள்ளனர். ராகு இருப்பதால் தோஷம் உண்டு. ஆனால் கவலைப்பட வேண்டாம்.\nவரன் பார்க்கும்போது அதே ஏழாம் இடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் ஜாதகமாகப் பார்த்து சேர்த்தால் தோஷ நிவர்த்தி ஏற்பட்டு விடும்.\nதிருமண பாக்யம் நன்றாக உள்ளது. எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப்போகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோ��்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\n* குருக்ஷேத்ரம் தரிசனம் செய்தவர்கள் எல்லோரும் உடல்நலம் கெட்ட....\n* கோயில் கோபுரங்களில் கலசங்கள் வைப்பது எதற்காக\nஅஷ்டோத்ரம், துதி, ஸ்லோகம், நாமாவளி என்ன வித்தியாசம்\nகுடிபுகும் வேளையில் வெள்ளி எதிரில் இருக்கக்கூடாது என்க....\n* மங்களாசாஸனம் என்பதன் தாத்பரியம் என்ன\n* சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே... ஏழு கோடி மந்திரங்கள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2744.html", "date_download": "2020-01-18T07:17:16Z", "digest": "sha1:7RLBZ256VCAJCW56LI4A6ZAIS5YBJPMC", "length": 5477, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கிரிக்கெட் தேசப்பற்றுக்கு ஓர் அளவுகோலா..? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ கிரிக்கெட் தேசப்பற்றுக்கு ஓர் அளவுகோலா..\nகிரிக்கெட் தேசப்பற்றுக்கு ஓர் அளவுகோலா..\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nகிரிக்கெட் தேசப்பற்றுக்கு ஓர் அளவுகோலா..\nஉரை : E. அஹமது ஃபாருக்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், நாட்டு நடப்பு செய்திகள், மூடபழக்கங்கள்\nசத்தியத்தின் முன் தோற்றுப்போன போலி அற்புதங்கள்..\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\n10 வயது சிறுமிகளை கற்பழித்த 60 வயது காமக்கொடூரர்கள் -நாம் செய்ய வேண்டியது என்ன\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ண���மலை மாவட்ட மாநாடு\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4504.html", "date_download": "2020-01-18T06:48:25Z", "digest": "sha1:N3FFDVHJPKH4ONCILFVOVUK4AWBXXDWK", "length": 5189, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> திருக்குர்ஆன் இறைவேதமே! -7 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ விவாதங்கள் \\ திருக்குர்ஆன் இறைவேதமே\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-9\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-11\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-10\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-8\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-7\nஉரை : விவாதம் : இடம் : சென்னை : நாள் : 28.01.2012\nஅதிமுக ஆதரவு வாபஸ் ஏன்\nகல்யாண ராமனின் உளறலுக்கு பதிலடி\nவிபச்சாரத்தை ஒழிக்க ஆட்சியாளர்களின் தீர்வும், அல்லாஹ்வின் தீர்ப்பும்..\nபாலியல் தொல்லை நீங்க என்ன தீர்வு\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/110919-tirukkovilpiratecaceyalakaniruvakauttiyokattarakatirumatijeyacuntarikanecarajapataviyerpu", "date_download": "2020-01-18T06:36:15Z", "digest": "sha1:WBPLUELKDR4SBHZ2MPHNZHVEZVN5A42I", "length": 3949, "nlines": 21, "source_domain": "www.karaitivunews.com", "title": "11.09.19- திருக்கோவில் பிரதேசசெயலக நிருவாக உத்தியோகத்தராக திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா பதவியேற்பு.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n11.09.19- திருக்கோவில் பிரதேசசெயலக நிருவாக உத்தியோகத்தராக திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா பதவியேற்பு..\nதிருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய நிருவாக உத்தியோகத்தராக காரைதீவைச் சேர்ந்த திருமதி ஜெயசுந்தர��� கணேசராஜா (09.09.2019) பதவியேற்றுக்கொண்டார்.\nபொதுநிருவாக அமைச்சு இந்நியமனத்தை வழங்கியது.\nஇப்பதவியேற்புநிகழ்வு இன்று திங்கட்கிழமை திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. அருகில் உதவி பிரதேசசெயலாளர் கந்தவனம் சதிசேகரனும் உடனிருந்தார்.\nகாரைதீவு பிரதேச செயலகத்தில் பதவிநிலை உத்தியோகத்தராகவிருந்த திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா அண்மையில் நடைபெற்ற சுப்பறாதரத்திற்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தமையையடுத்து நிருவாக உத்தியோகத்தராக பதவியுர்வுபெற்று நியமிக்கப்பட்டார்.\nகொழும்பில் இருவாரகால பயிற்சியை கடந்த வாரம் நிறைவுசெய்தபின்னர் இன்று தனது கடமையினை புதிய அலுவலகமான திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவ்வமயம் அவரது துணைவர் ஓய்வுநிலை பாடசாலைகள் வேலைகள் பரிசோதகர் த.கணேசராஜாவும் அவரது புத்திரி செல்வி க.தனுசனாவும் புத்திரன் க.கேதீக்சனும் சமுகமளித்திருந்தனர்.\nபதவியுயர்வு பெற்றுச்செல்லும் திருமதி ஜெயசுந்தரியை காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் வாழ்த்திவழியனுப்பினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pottuvil.net/?m=201605", "date_download": "2020-01-18T07:23:29Z", "digest": "sha1:FYV3HJJYT3ZZRGHJU3DRPCFYTVJJGRDQ", "length": 8526, "nlines": 62, "source_domain": "pottuvil.net", "title": "POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil | May 2016 » POTTUVIL.Net | 24 Hours Breaking News About PottuvilMay 2016 » POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil", "raw_content": "\n‘கல்விக்காக ஓடு’ எனும் தொனிப்பொருளில் நெடுந்தூர ஓட்டம் (மரதன் )Updated\nபொத்துவில் அறுகம்பை பகுதியினை தலைமையாக கொண்டு இயங்கிவரும் ADF அமைப்பின் ஏற்பாடில் சர்வதேச அளவிலான நெடுந்தூர ஓட்டம் (மரதன் )ஜூலை 17ம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கான அறிமுக விழா புளூ வே ஹோட்டலில் அமைப்பின் தலைவர் எம். எச். ஜமாஹின் தலைமையில் நடைபெற்றது. ‘கல்விக்காக ஓடு’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள குறித்த மரதன் ஓட்டத்தின் அறிமுகவிழாவில்\nபொத்துவிலில் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மந்த கதியில் சென்று கொண்டிருக்கின்றன என்பது புலனாகின்றது. பொத்துவில் பிரதேசத்தில் 20 பாடசாலைகள் காணப்படும் அதே வேளையில் ஆரம்பக்கல்விகளை ஊட்டுகின்ற பாடசாலைகளில் ஆசிரியர்கள் ���ரளவு நிறைவாக காணப்பட்ட பொழுதும் இடைநிலை கல்வியினை ஊட்டும் பாடசாலைகளில் தொடர் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் பாடசாலையினை கொண்டு செல்வதில்\nநாடளாவிய ரீதியில் பொத்துவிலில் அதிகளவான மழைவீழ்ச்சிUpdated\nபொத்துவிலில், இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், 145.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. அதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n‌ கொழும்பு நோக்கி பயணித்த பொத்துவில் பஸ்வண்டி விபத்து, 16 பேர் காயம் (படங்கள் இணைப்பு)\nகொழும்பு – எம்பிலிபிட்டிய பிரதான பாதையில் கவுடுவாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை பேரூந்தொன்றும் கொள்கலன் வண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொத்துவில்லில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மற்றும் கொழும்பில் இருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த கொள்கலன் வண்டியுமே இவ்வாறு மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்தும் பொத்துவில் கல்விக்கு அக்கறைப்பற்று வலயம் தடையா\nபொத்துவில் பிரதேசம் கிழக்கு மாகாணத்தின் தென்கோடியில் அமையப்பெற்றுள்ள பிரதேசமாகும். ஆரம்ப காலங்களில் கிழக்கு மாகாணத்தில் முதலாவது கல்வித்தரம் பெற்று உயர்ந்த இவ்வூரில் சமகால கல்விப் போக்குகள் பின்னடைவான வீழ்ச்சியினை காட்டி நிற்கின்றது. அந்தவகையில் பொத்துவில் கல்வி வீழ்ச்சிக்கான காரணங்களை சுட்டிக்காட்டுவதுடன் எதிர்காலங்களில் எத்தகைய மாற்றங்களை கல்வித்துறை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்பத்தியின் நோக்கு: பொத்துவில் கல்வி\nபொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்\nபொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.\n10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல்\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-super-sale-discounts-on-redmi-k20-pro-poco-f1-redmi-note-7-pro-and-more-offers-023948.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-18T05:32:53Z", "digest": "sha1:YYIPSG24EYNYUYX6RJJTNSRTRLCYZEGS", "length": 18307, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழுவிபரங்கள்.! | Xiaomi Mi Super Sale: Discounts on Redmi K20 Pro, Poco F1, Redmi Note 7 Pro and More Offers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n39 min ago இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\n1 hr ago Republic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\n19 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nNews இணைந்த கரங்கள் என கூறியும் சமாதானம் ஆகாத ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இன்று கே எஸ் அழகிரி சந்திப்பு\nMovies மெசேஜ் அனுப்புவது.. பார்ப்பது பிடிக்காது… வனிதா ஹரிஹரன் பேட்டி\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\n பாதி மேட்ச்சில் வெளியேறிய 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசியோமி நிறுவனம் Xiaomi Mi Super Sale எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை இருக்கும் என அந்நிறுவவனம் சார்பில் தெரிவிகக்கப்பட்டுள்ளது.\nவிலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் சியோமி வலைதளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இப்போது விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.25,999-க்கு விற்பனை\nசெய்யப்படுகிறது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.28,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7எஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எஃப்1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எஃப்1 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி கொண்ட போக்கோ ரெட்மி கோ ஸ்மார்ட்போனுக்குவிலைகுறைக்கப்பட்டு ரூ.4,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\nXiaomi Mi A2 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\nRepublic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nசத்தமின்றி இஸ்ரோ மற்றும் சியோமி இணைந்து உருவாக்கும் புதிய 'NavIC' சிப்செட்.\nAirtel Postpaid Data Add on Packs: ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்.\nஇண்டர்நெட் இல்லாமல் ஃபைல்கள் பரிமாற்றம்: சியாமியுடன் இணைந்த கூட்டணி\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம���.\nசியோமி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nஇப்போ வாங்கலாம்: ரெட்மி போன்களுக்கு கிறிஸ்துமஸ் அதிரடி தள்ளுபடிகள்\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nXiaomi No. 1 Mi Fan Sale: சியோமி டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ மற்றும் ஏர்டெல் வைஃபை காலிங் சேவைக்கு போட்டியாக வந்தது பிஎஸ்என்எல் விங்ஸ்\n20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/227051", "date_download": "2020-01-18T07:39:28Z", "digest": "sha1:NEVXGJHSDQKQXKB3WK62SUP2B2XFSNUP", "length": 2741, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுல்பிக்கார் அலி பூட்டோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுல்பிக்கார் அலி பூட்டோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசுல்பிக்கார் அலி பூட்டோ (தொகு)\n11:53, 3 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n11:48, 3 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n11:53, 3 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n| birth_place = [[லார்க்கானா]], [[இந்தியா|பிரித்தானிய இந்தியா]]\n| death_place = [[ராவல்பிண்டி]], [[பாகிஸ்தான்]]\n| office = [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] 4வது அதிபர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/corporate-simcard-hacked-lakhs-of-money-withdrawn.html", "date_download": "2020-01-18T05:32:43Z", "digest": "sha1:UFILT53SVKKOHGGYDDXDAKLUFK5D5UV3", "length": 7667, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Corporate simcard hacked, lakhs of money withdrawn | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு க��ளிக் செய்யவும்\n‘3 பெண் குழந்தைகள்’.. ‘ஆனா ஆண் வாரிசு இல்லை’.. பல நாள் வருத்தம்.. விபரீத முடிவெடுத்த இளம்பெண்..\nகை, கால்கள் ‘கட்டப்பட்ட’ நிலையில் ‘கிணற்றில்’ மிதந்த சடலம்... ‘காணாமல்போன’ சிறுவனைத் தேடிய ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...\nகுடும்பத் தகராறில் ஆத்திரமடைந்து... ‘மனைவியுடன்’ சேர்த்து ஊருக்கே ‘விஷம்’ வைத்த ‘கொடூரம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...\n‘அதிகாலையில்’ வீட்டுக்குள் ‘புகுந்த’ மர்ம நபர்களால்... ‘மதுரையில்’ இளம்பெண்ணுக்கு நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...\nVIDEO: டிரான்ஸ்பார்மரில் தற்கொலைக்கு முயன்ற 'ராணுவ வீரர்'.. நொடியில் நடந்த பயங்கரம்..\n‘தொட்டிலில் தூங்கிய குழந்தை’.. ‘சடலமாக கிடந்த அதிர்ச்சி’.. பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் காரணம்..\n‘திடீரென’ கேட்ட ‘அலறல்’ சத்தம்... ஓடிச் சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...\n‘குப்பையில்’ வீசிய ‘லாட்டரி’ டிக்கெட்டிற்கு ‘கோடியில்’ பரிசு... ‘கடைசியில்’ காத்திருந்த வேறலெவல் ‘ட்விஸ்ட்’...\n‘பர்த்டே கிஃப்ட் கொடுக்கணும்னு கூப்ட்டேன்’.. ‘கண்ணுல பசைய தடவி.... ‘கண்ணுல பசைய தடவி..’.. சென்னை கற்பூர வியாபாரி கொலையில் இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்..\n.. ‘மகனின் மாஸ்டர் ப்ளான்’.. சினிமா பாணியில் ‘மிளகாய் பொடி’ தூவி கொலை.. வெளியான பகீர் தகவல்..\n‘காட்டுக்குள் சடலமாக கிடந்த மாணவி’.. ‘வாய், கால்கள் துணியால் கட்டி நடந்த கொடூரம்’.. வெளியான பகீர் தகவல்..\n‘அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்’.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஸ்கேன் ரிப்போர்ட்..\n.. ‘நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் வாட்ஸ் அப் வீடியோ கால்’.. நொடியில் வக்கீலுக்கு நேர்ந்த பயங்கரம்..\nபடத்துல ‘ஹீரோயின்’ ஆக்கறேன்னு சொன்னாரு... ‘சென்னை’ கொலையில் பெண்ணின் ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...\n‘3-வது திருமணத்துக்கு இடையூறு’.. ‘பாறாங்கல் மூடிய நிலையில் குழந்தை சடலம்’.. காதலருடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்..\n‘மின்கம்பத்தில் பழுது பார்த்த நபர்’.. ‘ஏணியில் ஏறி வெட்டி சாய்த்த கும்பல்’.. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..\n‘தகாத’ உறவை துண்டித்தும் ‘தொந்தரவு’... ‘குடும்பமே’ சேர்ந்து செய்த காரியம்... சென்னையில் நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20160927-5211.html", "date_download": "2020-01-18T06:45:27Z", "digest": "sha1:7JGT7OBCUFOOG6VGM4FZV5EM7HGRD6OD", "length": 10937, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வெஸ்ட் ஹேம் தொடர் தோல்வி, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nவெஸ்ட் ஹேம் தொடர் தோல்வி\nவெஸ்ட் ஹேம் தொடர் தோல்வி\nலண்டன்: வெஸ்ட் ஹேம் குழு அதன் புதிய விளையாட்டரங் கத்தில் மீண்டும் தோல்வியைத் தழுவியுள்ளது. சவுதாம்டனுக்கு எதிரான ஆட்டத்தில் அது 3=0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. முன்பு அப்டன் பார்க் விளையாட்டரங்கத்தைத் தனது சொந்த விளையாட்டரங்கமாகக் கொண்டிருந்த வெஸ்ட் ஹேம், புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வெற்றிகளைக் குவிக்கும் இலக்குடன் லண்டன் விளையாட்டரங்கத்துக்கு இடம் மாறியது. ஆனால் வெற்றிகளைச் சுவைப்பதற்குப் பதிலாக அக்குழு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.\nஅண்மையில் சொந்த மண்ணில் வாட்ஃபர்ட் குழுவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் தோல்வி அடைந்ததை அடுத்து, ரசிகர்களிடையே கைகலப்பு மூண்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ரசிகர்களால் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றபோதிலும் வெஸ்ட் ஹேம் ஆட்டக்காரர்களின் செயல் பாடு ஏமாற்றத்தைத் தந்தது. ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் ஆஸ்டின் சவுதாம்டனின் முதல் கோலைப் போட்டார். பிற்பாதி ஆட்டம் தொடங்கி 17 நிமிடங்களில் வெஸ்ட் ஹேம் கோல்காப்பாளரைக் கடந்து சென்ற தாடிச் பந்தை வலைக்குள் அனுப்பினார். ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்தபோது வார்ட்- பிரௌசே சவுதாம்டனின் மூன்றாவது கோலைப் போட்டார். கடந்த மூன்று லீக் ஆட்டங்களில் வெஸ்ட் ஹேம் 11 கோல்களை விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n'டிக்டாக்' காணொளி எடுத்தபோது விபரீதம்; இளைஞர் பலியான பரிதாபம்\nவூஹான்: சீனாவில் 2வது மரணம்\nலிம், லோவுக்கு கட்டுப்பாடுகள்; அல்ஜுனிட் நகர மன்றம் ஏற்பு\nஇந்திய வீரர்கள் மூவருக்கு ஐசிசி விருது\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடு��்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nசிங்கே ஊர்வலத்திற்கான ‘கடலலைகள்’ நடனத்திற்கு நடன அமைப்பாளர் சுரேந்திரன் ராஜேந்திரன் (நடுவில்), சக கலைஞர்களுடன் ஒத்திகை பார்க்கிறார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Viewers-get-a-chance-to-be-featured-on-Star-Movies-with-My-Sta", "date_download": "2020-01-18T06:03:28Z", "digest": "sha1:AJ7FGAPH27ASVVK2PGSCTD6PF5VJ4OA2", "length": 11811, "nlines": 275, "source_domain": "chennaipatrika.com", "title": "Viewers get a chance to be featured on Star Movies with My Star - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\nஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்த நாளைக் குழந்தைகளோடு...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n'தர்பார்' படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட 'வாழ்க...\nகலப்பை மக்கள் இயக்கம் 308 பெண்கள் பானைகளில் T....\nகாவியத் தலைவனின் “காலத்தை வென்றவன் நீ” பாகம்-2’\nபின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nசென்னை பத்ரிகாவின் \"நொறுக் முறுக்\"\nசென்னை பத்ரிகா அளிக்கும் \"நொறுக் முறுக்\"....................................\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/ilakkuvanar-thiruvalluvan/", "date_download": "2020-01-18T07:16:38Z", "digest": "sha1:SSDLOM2FUGSXGOHUWW3QZF3L2UFVTQKC", "length": 39742, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "Ilakkuvanar Thiruvalluvan Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சனவரி 2020 கருத்திற்காக..\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் குறித்த தொன்மையான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பொங்கல் தொடர்பான குறிப்புகளைக் காணலாம். தைப் பொங்கலன்று ஆற்றில் குளித்து மகிழ்வதைத் தைந்நீராடல் என்பர். கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பெற்ற பரிபாடல் இலக்கியத்தில் நன்னாகனார் இசையில் ஆசிரியன் நல்லந்துவனார் எழுதிய பாடலில் தைந்நீராடல் குறிக்கப் பெறுகிறது. தாய் அருகா நின்று தவ தைந் நீராடுதல் – பரிபாடல் 11/91 நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரிபாடல் 11/115 இன்ன பண்பின் நின் தைந் நீராடல் – பரிபாடல் 11/134 தைந்நீராடுவதை உவமை போல் கபிலர், கலித்தொகையில்(59) தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ பொங்கல் கொண்டாட்டம் குறித்த தொன்மையான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பொங்கல் தொடர்பான குறிப்புகளைக் காணலாம். தைப் பொங்கலன்று ஆற்றில் குளித்து மகிழ்வதைத் தைந்நீராடல் என்பர். கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பெற்ற பரிபாடல் இலக்கியத்தில் நன்னாகனார் இசையில் ஆசிரியன் நல்லந்துவனார் எழுதிய பாடலில் தைந்நீராடல் குறிக்கப் பெறுகிறது. தாய் அருகா நின்று தவ தைந் நீராடுதல் – பரிபாடல் 11/91 நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரிபாடல் 11/115 இன்ன பண்பின் நின் தைந் நீராடல் – பரிபாடல் 11/134 தைந்நீராடுவதை உவமை போல் கபிலர், கலித்தொகையில்(59) தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ எனக் கேட்கிறார். ஆண்டின் இறுதி நாளான மார்கழித் திங்கள் இறுதி நாளன்று – பொங்கலுக்கு முதல் நாள் – கொண்டாடுவது போகி….\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 சனவரி 2020 கருத்திற்காக..\nஅன்புள்ள நண்பர்களே, தமிழர் திருநாள், பொங்கல் திருநாள், காணும் பொங்கல் ஆகியவற்றை முன்னிட்டுக் கிண்டில் செயலி மூலம் அமேசான் பதிப்பான ‘ வெருளி அறிவியல் ‘ நூலை இந்திய நேரப்படி: தை 01, 2051 / சனவரி 15, 2020 அன்று நண்���கல் 1:30 மணி முதல் தை 03, 2051 / சனவரி 17, 2020 அன்று நண்பகல் 1.29 வரை இலவயமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிவியல் தமிழில் ஆர்வம் உள்ளவர்களும் சொல்லாக்கங்களில் ஈடுபாடு கொண்டவர்களும்பொதுஅறிவுச் செய்திகளில் நாட்டம் கொண்டவர்களும்இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்…\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 சனவரி 2020 கருத்திற்காக..\n திருவள்ளுவர் திருக்குறள், காமத்துப்பால் அதிகாரம் 114. நாணுத் துறவுரைத்தல் (நாணத்தை விட வேண்டிய நிலைமை கூறல்) 51. காதல் நிறைவேறாதவர்க்கு மடலேறுதலே வலிமை.(1131) 52. நாணத்தை நீக்கி உடலும் உயிரும் மடல் குதிரை ஏறும்.(1132) 53. நாணமும் ஆண்மையும் இருந்தது. மடல்குதிரை இருக்கிறது. (1133) 54. நாணமும் ஆண்மையும் ஆகிய தெப்பங்கள் காதல் வெள்ளத்தில் இழுக்கப்படுகின்றனவே (1134) 55. மாலைத்துன்பத்தையும் மடலேறுதலையும் தந்தாள். (1135) 56. கண்கள் உறங்கா. நள்ளிரவிலும் மடலேறுதலையே நினைப்பேன். (1136) 57. கடல்போல் காமம் பெருகினும்…\nஇன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சனவரி 2020 கருத்திற்காக..\nஇன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள் ஒரு சொல்லுக்கான பொருள் என்பது அதனை மற்றவர் புரிந்து கொள்வதன் அடிப்படையில்தான் அமைகிறது. இதனால், சொல்லின் பொருள் இடத்திற்கேற்ப மாறும் நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம், சொல் அல்லது சொல்லின் தொடரான சொற்றொடர் வெளிப்படையாக உணர்த்தும் பொருள் ஒன்றாக இருக்கும். பயன்படுத்தும் இடத்தில் உணர்த்தும் பொருள் வேறாக இருக்கும். இவ்வாறான தொடரை மரபுத் தொடர் என்கிறோம். சில நேரங்களில் சொலவடை, மொழி மரபு, வட்டார வழக்கு, இலக்கணத் தொடர் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். இவ்வாறு மரபுத் தொடர் பயன்படுத்தப்படும்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2020 கருத்திற்காக..\n 2020 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. தமிழ்ப்புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களை விட ஆங்கிலப் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களே பெரும்பான்மையர். ஆனால், உண்மையில் இந்த ஆண்டு முறை ஆங்கிலப் புத்தாண்டு அல்ல. அப்படியானால் இந்த ஆண்டு கிறித்துவ ஆண்டு முறை என்கிறார்களே அது சரிதானா என்றால் அதுவும் தவறு. நடை முறைப் பயன்பாட்டில் உள்ள இந்த ஆண்டினை நாம் நடைமுறைப் புத்தாண்டு என்று சொல்வோம். கிறித்துப் பிறப்பின் பொழுதே நடைமுறையில் இருந்த ஆண்டைக் கிறித்துவ ஆண்டு என்று சொல்வது தவறாகும். எனினும்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 திசம்பர் 2019 கருத்திற்காக..\n திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் முப்பால் எனப்பெறும் திருக்குறளின் மூன்றாவது பால் காமத்துப்பால். காமம் என்றால் நிறைந்த அன்பு என்று பொருள். எனவே, இஃது இன்பத்துப்பால் என்றும் அழைக்கப் பெறுகிறது. திருக்குறளில் 109 ஆவது அதிகாரம் முதல் 133 ஆவது இறுதி அதிகாரம் முடிய 25 அதிகாரங்கள் – 250 பாக்கள் – இன்பத்துப்பாலில் உள்ளன. திருக்குறளை மொழிபெயர்க்க முயன்ற பொழுது அறிஞர் போப்பு, துறவியான தாம், இன்பத்துப்பாலைப் படித்து மொழி பெயர்ப்பதா எனப் பன்முறை தயங்கினாராம். பின்னர்த் துணிந்து…\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு அன்புசால் தமிழார்வலர்களே வணக்கம். ‘வெருளி அறிவியல்’ என்னும் என் நூலை நான் ஊக்குவிப்பு வெளியீட்டகமான கிண்டில் வெளியீட்டகத்தில் பதிந்துள்ளேன். உலக மொழிகளில் தாய்மொழியிலான முதல் வெருளி நோய்க் கலைச்சொல் விளக்க அகராதியாகவும் விக்கிப்பீடியாவில் கூட இல்லாத அளவுக்கு மிகுதியான வெருளிக் கலைச்சொற்களைக் கொண்ட பெருந்தொகுப்பாகவும் இந்நூல் உருவெடுத்துள்ளது. மருத்துவத் துறையினருக்கும் மருத்துவம் சார் துறையினருக்கும் அறிவியல் ஆர்வலர், கலைச்சொல் ஆர்வலர், தமிழ் ஆர்வலர் ஆகியோருக்கும் பொது அறிவு நூல்களை விரும்புவோருக்கும் ஏற்ற நூலாக…\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nகிண்டில் தளத்தில் ‘வெருளி அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி நீங்கள் கிண்டில் வரையிலி(unlimited) திட்டத்தில் உறுப்பினராக இருந்தால் நூலை இலவயமாகவே படிக்கலாம். உங்கள் கிண்டில் குறுஞ்செயலியைத் (Kindle app) திறந்து அதில் இலக்குவனார் திருவள்ளுவன் என்றோவெருளி அறிவியல் ( Science of Phobia) என்றோ தேடல் பெட்டியில் எழுதினால் நூலின் பக்கம் வரும். அந்தப் பக்க���்தில் உள்ள இலவயமாகப் படித்திட / Read for Free பொத்தானை அழுத்தி நீங்கள் இலவயமாகவே நூலைப் படிக்க முடியும். கிண்டில் வரையிலி(unlimited) திட்டத்தில் நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் நூலைப் பணம் கொடுத்து வாங்கிக் கிண்டில்…\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 திசம்பர் 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம் மதுரையில் பேருந்து நிலையம்-தெப்பக்குளம் வழித்தடப் பேருந்தில், பயணி ஒருவர், எதிர்ப்புறம் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். இது 1970 இற்கு முன்பு நடந்த நிகழ்வு. இந்த வழக்கில் அவரது முன்வரலாறு நன்றாகத்தான் தெரிவிக்கப்பட்டது. உடலுறுப்புகள் தெரிய பெண் அணிந்திருந்த உடை அவருக்கு ஒரு வகை வெறியை ஏற்படுத்திவிட்டதாகவும் இனி அவ்வாறு செய்ய வில்லை என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதி, பொதுவிடங்களில் பெண்கள் கட்டுப்பாட்டுடன் ஆடை அணியவும் அறிவுரை வழங்கினார். இப்பொழுது அவ்வாறு கூறியிருந்தால் போலிப் பெண்ணியவாதிகள்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n மாவீரர் நாள் 1989இல் அறிவிக்கப்பட்டு அப்பொழுது முதல், நவம்பர் 27இல் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழீழ அமைப்பில் வீர மரணம் அடைந்த முதல் போராளி சங்கர் என்ற செ.சத்தியநாதன் வீரமரணம் அடைந்த நாள் அது.. மாவீரர் நாளைத் தேசியக் கொடியை ஏற்றியும் ஈகைச் சுடர் ஏற்றியும் மாவீரர்களின் குடும்பத்தினரைச் சிறப்பித்தும் கடைப்பிடித்து வருகின்றனர். தொடக்கத்தில் ஈகைச்சுடரை நள்ளிரவு 12.00 மணிக்கு ஏற்றினர். பின்னர் மாவீரர் சங்கர் புகழுடல் எய்திய நேரமான மாலை 6.05 மணிக்கு ஏற்றி வருகின்றனர். பொதுவாகப் பொதுவெளியில் மிகுதியும் உரையாற்றாத தமிழீழத்…\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க வீழ்ந்து கிடந்த தமிழர்களை எழுந்து நிற்கச் செய்தவர் வீழ்ந்து கிடந்த தமிழர்களை எழுந்து நிற்கச் செய்தவர் எழுந்து நின்றவர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர் எழுந்து நின்றவர்களை எழுச்சி கொள்ள��் செய்தவர் எழுச்சி பெற்றவர்களை எதிரிகளை ஒடுக்கச் செய்தவர் எழுச்சி பெற்றவர்களை எதிரிகளை ஒடுக்கச் செய்தவர் எதிரிகளை ஒடுக்கியவர்களால் இனத்தைக் காக்கச் செய்தவர் எதிரிகளை ஒடுக்கியவர்களால் இனத்தைக் காக்கச் செய்தவர் அவர்தாம் தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் பிரபாகரன் அவர்தாம் தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் பிரபாகரன் திருவள்ளுவரின் படைமாட்சிக்கு இலக்கணமாகச் சிறந்த படைஞர்களை உருவாக்கியவர் திருவள்ளுவரின் படைமாட்சிக்கு இலக்கணமாகச் சிறந்த படைஞர்களை உருவாக்கியவர் இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல அரசை உருவாக்கியவர் இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல அரசை உருவாக்கியவர் படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் கொண்ட சிறந்த ஆட்சித் தலைவராய் விளங்கியவர் படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் கொண்ட சிறந்த ஆட்சித் தலைவராய் விளங்கியவர் அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம்…\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 அக்தோபர் 2019 கருத்திற்காக..\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி அறிவுக்குப் பொருந்தாக் கதையாக இருப்பினும் தீபாவளியைக் கொண்டாடுவோர் இருக்கின்றனர். அதே நேரம், தீபாவளியை எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துவோரும் தீபாவளியைக் கொண்டாடாதவர்களும் உள்ளனர். விசய நகரப் பேரரசான இந்துப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல்தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு பண்டிகைதான் தீபாவளி. நேரடியாகப் புகாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்துள்ளது. பரதகண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே தீபாவளியாக மாறியுள்ளது….\nதமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்\nஅ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டா\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1231993.html", "date_download": "2020-01-18T05:46:40Z", "digest": "sha1:PWDWPZ4DMRG2M455LTTB4RX7YNYHBSXA", "length": 11089, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மெக்சிகோவில் பதவியேற்ற சில மணி நேரங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட மேயர்..!! – Athirady News ;", "raw_content": "\nமெக்சிகோவில் பதவியேற்ற சில மணி நேரங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட மேயர்..\nமெக்சிகோவில் பதவியேற்ற சில மணி நேரங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட மேயர்..\nமெக்சிகோவின் ஆக்சகா மாநிலம், டிலாக்சியாகோ நகர மேயராக அலெஜாண்டரோ அபார்சியோ என்பவர் கடந்த ஒன்றாம் தேதி பதவியேற்றார். அவர், பதவியேற்ற சில மணி நேரங்களில், கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அங்குள்ள அரங்கத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nஅப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர், மேயரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மேயர் உள்ளிட்ட 4 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேயர் உயிரிழந்தார். மறுநாள் மற்றொரு நபர் உயிரிழந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமெக்சிகோவில், கடந்த 2017 ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 175 அரசியல்வாதிகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜம்மு காஷ்மீர் – பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் மரணம்..\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு பயிற்சி..\nவீரர்களுக்கு ஆசி வேண்டி வவுனியாவில் விசேட பூஜை நிகழ்வு\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு\nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை \nசிலம்பம் கற்க பெண்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்\nதிருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர் மரணம்..\nகேரளாவில் தாய்-நண்பரை கொன்றவர் 2 வருடங்களுக்கு பின் கைது..\nதூத்துக்குடியில் கார்- லாரி மோதல்: 4 பேர் பலி..\n50 குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ‘டாக்டர் பாம்’ அன்சாரி தலைமறைவு..\n6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் கைது..\nவீரர்களுக்கு ஆசி வேண்டி வவுனியாவில் விசேட பூஜை நிகழ்வு\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு…\nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை \nசிலம்பம் கற்க பெண்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்\nதிருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர்…\nகேரளாவில் தாய்-நண்பரை கொன்றவர் 2 வருடங்களுக்கு பின் கைது..\nதூத்துக்குடியில் கார்- லாரி மோதல்: 4 பேர் பலி..\n50 குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ‘டாக்டர் பாம்’ அன்சாரி…\n6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் கைது..\nதிருச்சியில் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு வாலிபர் தற்கொலை..\nஉத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை…\nதேசிய மக்கள் தொகை பதிவேடு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்…\nஉலகின் மிக நீளமான கேக் – கேரளாவில் சாதனை..\nசிசு ஒன்றை புதைத்த இருவருக்கு விளக்கமறியல்\nவீரர்களுக்கு ஆசி வேண்டி வவுனியாவில் விசேட பூஜை நிகழ்வு\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு\nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை \nசிலம்பம் கற்க பெண்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2019/09/9.html", "date_download": "2020-01-18T07:03:50Z", "digest": "sha1:AHQITMT5MOGS5FDWU6POSTPGDOUBF32D", "length": 16287, "nlines": 154, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "ஜியோனி எப்9 பிளஸ்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஜியோனி நிறுவனம் எப்9 பிளஸ் மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கார்பன் நிறுவனம் இந்நிறுவனத்தை வாங்கிய பிறகு இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் முதலாவது ஸ்மார்ட்போன் இதுவாகும். இது 6.26 அங்குல திரை கொண்டது.\nஇதில் 1.65 கிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் உள்ளது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம், ஆண்ட்ராய்டு பை, முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் தலா 13 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. விரல் ரேகை ஸ்கேனர் உள்ளது. நீண்ட நேர செயல்பாட்டுக்கு வசதியாக 4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இரட்டை சிம் கார்டு வசதி கொண்டது.\nநினைவகத்தை கூட்டுவதற்கு வசதியாக மைக்ரோ எஸ்.டி. கார்டு போடும் வசதி உள்ளது. நீல வண்ணத்தில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,690.\n# 1.FLASH NEWS # தொழில்நுட்பம் # வணிகம்\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\nதிருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nதிருமணம் ஆகாத ஆணும், பெண் ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nகோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின.\nஇதையடுத்து கடந்த ஜூன் 25-ம் தேதி கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதி யில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங் களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஓர் அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்ட விரோதமாக ஒன்றாக தங்கியிருந் தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர்.\nஇதையடுத்து, ‘சீலை’ அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்த விடுதியை நடத் தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமே…\nதமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் - அண்ணாநகர் கோட்டம் குலுக்கல் மூல���் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது\nதமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் - அண்ணாநகர் கோட்டம் குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஇளைய தலைமுறையின் விருப்பமான தகவல் பரிமாற்ற மென்பொருளான வாட்ஸ் ஆப்பில், பலவிதமான புதுமைகள் புகுந்து கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றாக வந்திருக்கிறது, ‘பிளாக் நோட்டிபிகேஷன்’. அதாவது வாட்ஸ் ஆப்பில் பேச விருப்பமில்லாதவர்களை ‘பிளாக்’ (தடுப்பு) என்ற வசதி மூலம் எளிதில் தவிர்த்துவிட முடியும். இந்த வசதியின் மூலம் நாம் தவிர்க்க நினைப்பவர்களை வாட்ஸ் ஆப்பில் இருந்து முற்றிலுமாக தவிர்த்துவிடலாம். அவர்கள் அனுப்பும் தகவல்கள் நமக்கு வந்துசேராது. நம்முடைய புகைப்படம் (டி.பி.) மற்றும் நம்முடைய ஸ்டேட்டஸ்களையும் அவர்களால் பார்க்கமுடியாத அளவிற்கு பிளாக் வசதி, நமக்கு உதவியாக இருக்கும். இந்த வசதியைதான், வாட்ஸ் ஆப் தற்போது மேம்படுத்தி வருகிறது. வாட்ஸ் ஆப்பின் அடுத்த பதிப்பில் (அப்டேட் வெர்ஷன்), நாம் யாரை பிளாக் பட்டியலில் வைத்திருக்கிறோமோ, அவர்களுக்கு அது தெரியும்படியும், குறிப்பிட்ட நபர்களை நாம் பிளாக் செய்திருக்கிறோம் என்பதை நமக்கு அடிக்கடி நினைவூட்டும் வகையிலும், பிளாக் வசதியை மேம்படுத்தி வருகிறார்கள்.\nகாலையில் காபியில் கண் விழித்தால்தான் பலருக்கும் பொழுதே விடிந்தது போல இருக்கும். காபி குடிப்பது நல்லதா, கெட்டதா என்ற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும், காபி பிரியர்கள் இல்லாத வீடுகளே கிடையாது. சோம்பலைப் போக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும், தலைவலியைப் போக்கவும் என விதவிதமான காரணங்களுக்காக காபி குடிப்பவர்கள் உண்டு.\nஇன்றோ காபி குடிப்பது என்பது ஆரோக்கிய சூழலை எல்லாம் தாண்டி அரட்டை போல் அது ஒரு வழக்கமாகிவிட்டது. நகர்ப்புறங்களில் விதவிதமாகத் தோன்றும் காபி ஷாப்புகளை அதற்கு உதாரணமாகச் சொல்லமாம். சூடான காபி, குளிரான காபி, வறக்காபி என காபியில் வெரைட்டிகளும் வந்துவிட்டன.\nஇந்த காபி புராணம் இப்போது எதற்கு என்றுதானே நினைக்கிறீர்கள். விஷயம் இருக்கிறது. காபி குடிக்க உகந்த நேரம் எது நினைத்தபோதெல்லாம் காபி குடிப்பவர்களுக்கு இது ஜர்க் ஆக்கும் கேள்வி. காபி குடிக்கவும் உகந்த நேரம் இருக்கிறது என்பதே ஆராய்ச்சியாளர்களின் பதில். சி�� ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஸ்டீபன் மில்லர் என்ற ஆராய்ச்சியாளர் காபி தொடர்பாக மெகா ஆய்வை நடத்தி அதிரடித்தார்.\nஅந்த ஆய்வின் முடிவில் காலை 8 மணியிலிருந்து 9 மணிவரை காபி குடிப்பது …\nஎவ்வளவு சேமித்தாலும் வங்கி திவாலானால் ₹1 லட்சம் தான் கிடைக்கும்\nவங்கி திவாலானால், அந்த வங் கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் எவ் வளவு பணம் டெபாசிட் செய்திருந்தாலும் வாடிக் கையாளருக்கு ஒரு லட் சம் ரூபாய் வரைதான் திரும்பக் கிடைக்கும் என வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதி கழகம் (டிஐசிஜிசி) தெரிவித்துள்ளது.\nஇது தகவல் அறி யும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு டிஐசிஜிசி இந்த பதிலை அளித்துள்ளது. டிஐசிஜிசி சட்டம் 1961-ன் பிரிவு 16 (1)ன்ப டி , ஒரு வங்கி திவாலானால், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த தொகையில் ஒவ் வொருவருக்கும், அவர் எவ்வளவு டெபாசிட் செய்திருந்தாலும், மூலதனம் மற்றும் வட்டியும் சேர்த்து அதிகபட்சமாக 1 லட்சம் மட்டும் தான் வழங்கப்படும்.\nஅதாவது, எவ்வளவு தொகை சேமித்திருந்தாலும், ஒரு லட் சத்துக்கு மட்டும் தான் காப்பீடு உள்ளது. அனைத்து வகை வர்த்தக வங்கிகள், இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள், உள்ளூர் வங்கிகள், மண்டல கிராம வங்கிகள் ஆகியவற்றுக் கும் டிஐசிஜிசி காப்பீடு பொருந்தும். இதுபோல், கூட்டுறவு வங்கிகளும், டிஐசிஜிசி சட்டம் பிரிவு ( 2)ன் கீழ் வைப்புத்தொகை காப்பீடு திட்டத்துக்குள் வந்துவிடும் என டிஐசிஜிசி கூறிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-01-18T06:28:44Z", "digest": "sha1:FZCP4DUTTQ46L2JTDF3JNHF36TAUNE7B", "length": 8235, "nlines": 152, "source_domain": "www.tamilfrance.fr", "title": "டிஎன்பிஎல்: கோவை கிங்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ் - Tamil France", "raw_content": "\nடிஎன்பிஎல்: கோவை கிங்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்\nதமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் கோவை கிங்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ்.\nதமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 4-வது போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ் – விபி காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. லைகா கோவை கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஅதன்படி காஞ்சி அணியின் விஷால், முகிலேஷ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விஷால் 1 ரன்னிலும், முகிலேஷ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். 1 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால் அந்த அணி தத்தளித்தது.\nஅதன்பின் 3-வது விக்கெட்டுக்கு சுரேஷ் லோகேஷ்வர் – பாபா அபரஜித் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சுரேஷ் லோகேஷ்வர் 31 ரன்னும், பாபா அபரஜித் 28 ரன்களும் சேர்த்தனர். சஞ்சய் யாதவ் 23 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.\nபிரான்சிஸ் ரோகின்ஸ் 7 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 25 ரன்கள் விளாச காஞ்சி வீரன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. கோவை அணி சார்பில் மணிகண்டன் 3 விக்கெட்டும், நடராஜன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.\nலிவர்பூல் தலைமை பயிற்சியாளராக 2024 வரை பணியாற்ற க்ளோப் சம்மதம்\nசென்னை பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி\nதமிழ் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ச மிக மோசமானவராக சித்தரிக்கப்பட்டார்\nஈராக்கில் படைகள் இருக்க வேண்டுமா என்பதை ட்ரம்ப் தீர்மானிக்க முடியாது\nஐ.தே.க பதவி நிலைகளில் பாரிய மாற்றம்\nமகள் உயிரிழந்த சோகம் – தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட தாய்\nபொதுத் தேர்தல்….. இரு பிரதான கட்சிகளுக்குள் பாரிய சிக்கல்\nகுழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சாண்ட்விச்\nகாட்டுத்தீயாக பரவும்….. நடிகைகளுடன் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள்\nசஜித் மீது அன்பான வெறுப்பு – நாமல்\nதமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nகால்பந்து: யுவான்டஸை 3-2 என வீழ்த்தியது டோட்டன்ஹாம்\nடிஎன்பிஎல்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-01-18T05:40:34Z", "digest": "sha1:KULT6PTJXJG3WIHUSPUB7X4NZIRTAEOC", "length": 6943, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரஞ்சன் ராமநாயக்க | தினகரன்", "raw_content": "\nஒருவரின் குரல் பதிவை அனுமதியின்றி செய்தால் அது சட்டவிரோதம்\nஜே.வி.பி முக்கியஸ்தர் சுனில் வட்டகல'எம்மால் பலம் வாய்ந்�� எதிர்க் கட்சியை அமைக்க முடியும்' என்று கூறுகிறார் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல.கேள்வி: மக்கள் விடுதலை முன்னணி கிராமம் தோறும் செல்லும் 50நாள் திட்டமொன்றை...\nஅ. முத்துலிங்கம் அ. முத்துலிங்கம் கதைகளின் உற்பத்தி. யாழ்ப்பாணத்தில்...\nதமிழ் கட்சிகள் இணைந்து பெரும் பலமான ஒரு அணியை உருவாக்க வேண்டும்\n20வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ஆகியோர்...\nவாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைக்க துரித நடவடிக்கை\nவாழைச்சேனை கடதாசி ஆலையை முடக்குவதற்கு கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட...\nபஸ்களில் பாடல் இசைக்க தடை; மீறினால் 1955க்கு அறிவிக்கவும்\nதனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக...\nநுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி\nநுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு...\nயானை- மனிதன் மோதலில் கடந்தாண்டு 386 யானைகள், 118 மனிதர்கள் பலி\nயானை, மனிதன் மோதல் உக்கிரமடைந்துள்ளதனால் கடந்த 2019ம் வருடத்தினுள்...\nகளுகங்கை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துங்கள்\nவருடாவருடம் இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கை...\nஉமித்தூசு, சாம்பலால் சூழப்பட்ட நெய்னாகாடு\nகிழக்கிலங்கையில் செங்கல் உற்பத்திக்கு புகழ் பெற்ற இடமாக அம்பாறை ...\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sangadahara-sathurthi-manthiram-tamil/", "date_download": "2020-01-18T05:56:36Z", "digest": "sha1:UGINCGRMHGI5LBVUGB73DOQ4ZEPYKMDW", "length": 9242, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "சங்கடஹர சதுர்த்தி மந்திரம் | Sangadahara sathurthi mantra in tamil", "raw_content": "\nHome மந்திரம் துன்பங்களை விரட்டி அடிக்கும் சங்கடஹர சதுர்த்தி மந்திரம்\nதுன்பங்களை விரட்டி அடிக்கும் சங்கடஹர சதுர்த்தி மந்திரம்\nசிவபெருமானுக்கு எப்படி பிரதோஷ வழிபாடு விஷேஷமோ அதே போல விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகவும் விஷேஷம் ஆகும். சங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதோடு நம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சங்கடம் என்றால் கஷ்டம் என்று பொருள் ஹர என்றால் அழிப்பது என்று பொருள். விரதம் இருந்து சங்கடங்களை அழிப்பதற்கான நாளையே சங்கடரஹர சதுர்த்தி என்கிறோம். சங்கடஹர சதுர்த்தி நாளில் கீழே உள்ள பிள்ளையார் மந்திரம் அதை ஜபிப்பதால் நமது கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.\nஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய\nஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய\nமமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது\nஅநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா\nபக்தர்கள் வேண்டிய வரத்தை நல்கும் சங்கடஹர கணபதியே தங்களை நமஸ்கரிக்கிறேன். முழு முதற் கடவுளாகவும், பூத கணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே. பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்து இன்பம் அளிப்பவரே. பக்தர்கர்களோடு எப்போதும் நிலைகொள்பவரே. பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு செயலையும் வெற்றிகொள்ள செய்பவரே. பக்தர்களை சுற்றியுள்ள எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் நேர்மறை ஆற்றலை பெறுக செய்பவரே உங்களை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.\nசங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படி எனிலடங்கள் பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.\nஅகத்தியர் அருளிய சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்\nமன பயம் நீக்கும் சின்னமஸ்தா தேவி மந்திரம்\nமரணபயம் போக்கும் சித்திரகுப்தர் மந்திரம்\nஉங்களின் கஷ்டத்தை தீர்க்கும் ராகவேந்திரரின் 108 போற்றிகள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/882091", "date_download": "2020-01-18T07:16:07Z", "digest": "sha1:YCWW4ET4GB5ZIPEMQK65NTODHCXOR5YM", "length": 2471, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:59, 24 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n15:32, 22 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCocuBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.1) (தானியங்கிஇணைப்பு: ln:Bísi)\n06:59, 24 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mk:Автобус)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/huawei-mate-20-x-6951/", "date_download": "2020-01-18T05:40:25Z", "digest": "sha1:RDAZGLE4UI6KV3A7EZC3LWCZVPAGMORP", "length": 20603, "nlines": 302, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஹுவாய் மேட் 20 X விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹுவாய் மேட் 20 X விரைவில்\nஹுவாய் மேட் 20 X\nமார்க்கெட் நிலை: அறிவிக்கப்பட்டது | இந்திய வெளியீடு தேதி: N /A |\n40MP+20 MP+8 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 24 MP முன்புற கேமரா\n7.2 இன்ச் 1080 x 2244 பிக்சல்கள்\nஆக்டா கோர் (2x2.6 GHz சார்ட்டெக்ஸ்-A76 & 2x1.92 GHz சார்ட்டெக்ஸ்-A76 & 4x1.8 GHz சார்ட்டெக்ஸ்-A55)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 5000 mAh பேட்டரி\nஹுவாய் மேட் 20 X விலை\nஹுவாய் மேட் 20 X விவரங்கள்\nஹுவாய் மேட் 20 X சாதனம் 7.2 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2244 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஏஎம்ஓ எல்ஈடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (2x2.6 GHz சார்ட்டெக்ஸ்-A76 & 2x1.92 GHz சார்ட்டெக்ஸ்-A76 & 4x1.8 GHz சார்ட்டெக்ஸ்-A55), ஹூவாய் கிரின் 980 பிராசஸர் உடன் உடன் Mali-G76 MP10 ஜிபியு, 6 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஹுவாய் மேட் 20 X ஸ்போர்ட் 40 MP (f /1.8) + 20 MP (f /2.2) + 8 MP (f /2.4) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், போர்ட்ரேட் மோட், OIS, பனாரோமா, EIS. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 24 MP (f /2.0) செல்ஃபி கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஹுவாய் மேட் 20 X வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, DLNA, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, aptX எச்டி, LE, 3.1 வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ். ஹைப்ரிட் டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஹுவாய் மேட் 20 X சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 5000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஹுவாய் மேட் 20 X இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nஹுவாய் மேட் 20 X இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.76,275. ஹுவாய் ம��ட் 20 X சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஹுவாய் மேட் 20 X புகைப்படங்கள்\nஹுவாய் மேட் 20 X அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nசிம் ஹைப்ரிட் டூயல் சிம்\nநிறங்கள் சில்வர், Midnight நீலம்\nசர்வதேச வெளியீடு தேதி அக்டோபர், 2018\nஇந்திய வெளியீடு தேதி N /A\nதிரை அளவு 7.2 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2244 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஏஎம்ஓ எல்ஈடி\nசிப்செட் ஹூவாய் கிரின் 980\nசிபியூ ஆக்டா கோர் (2x2.6 GHz சார்ட்டெக்ஸ்-A76 & 2x1.92 GHz சார்ட்டெக்ஸ்-A76 & 4x1.8 GHz சார்ட்டெக்ஸ்-A55)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 6 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM\nமுதன்மை கேமரா 40 MP (f /1.8) + 20 MP (f /2.2) + 8 MP (f /2.4) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 24 MP (f /2.0) செல்ஃபி கேமரா\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், போர்ட்ரேட் மோட், OIS, பனாரோமா, EIS\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 5000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, DLNA, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, aptX எச்டி, LE\nயுஎஸ்பி 3.1 வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், திசைகாட்டி, கைரோஸ்கோப், லைட சென்சார், ப்ராக்ஸிமிடி, போரோமீட்டர்\nமற்ற அம்சங்கள் க்யுக் சார்ஜிங், NFC, AI கேமரா, ஒயர்லெஸ் சார்ஜிங், எதிர்ப்புதிறன் எதிர்ப்புதிறன், தூசு எதிர்ப்புதிறன், ஃபேஸ் அன்லாக்\nஹுவாய் மேட் 20 X போட்டியாளர்கள்\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nஹுவாய் மேட் 30 ப்ரோ\nசமீபத்திய ஹுவாய் மேட் 20 X செய்தி\nபுதிய வசதிகளுடன் களமிறங்கும் ஹூவாய் பி30 லைட் (2020).\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது,Huawei P30 Lite (2020) will come in Blue and Breathing Crystal colour variants.\n48எம்பி கேமராவுடன் ஹூவாய் நோவா 6 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹூவாய் நிறுவனம் சீனாவில் தனது ஹூவாய் நோவா 6 எஸ்இ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, பசுமை, பிங்க் போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எ���்படி முன்பதிவு செய்யலாம்\nஹுவாய் நிறுவனம் அதன் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் மாடலான ஹுவாய் வாட்ச் GT 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கு வேண்டும் என்றால் முன்பதிவு செய்ய என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம். Huawei Watch GT2 Coming Soon Get Notified Now\nவிரைவில் களமிறங்கும் ஹூவாய் நோவா 6 5ஜி ஸ்மார்ட்போன்.\nஹூவாய் நிறுவனம் விரைவில் தனது புதிய ஹூவாய் நோவா 6 5ஜி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப ஆதரவுகளுடன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் முதலில் சீனாவில் தான் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹுவாய் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குகிறது\nயு.எஸ். வர்த்தக தடுப்புப்பட்டியலை சமாளிக்க உதவும் வேலை பணியாளர்களுக்கு சுமார் 2 பில்லியன் யுவான் (6 286 மில்லியன்) ரொக்க வெகுமதியை வழங்கப்போவதாகச் சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாய் டெக்னாலஜிஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. சீன அரசாங்கத்துடன் நிறுவனம் நெருங்கிய உறவு வைத்திருப்பதாகக் கூறப்படுவதால், ஹுவாய் நிறுவனத்தின் சாதனங்கள், குறிப்பாக அதன் 5\nஹுவாய் மேட் 20 X\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/22002622/Near-the-Thiruvaiyaru-3-pond-statues-found-while-exiting.vpf", "date_download": "2020-01-18T07:06:56Z", "digest": "sha1:BTLDP2L42IRRUBQFHGPVKFTC3XIJ3LXH", "length": 12181, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near the Thiruvaiyaru, 3 pond statues found while exiting the pond || திருவையாறு அருகே, குளத்தை தூர்வாரியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவையாறு அருகே, குளத்தை தூர்வாரியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுப்பு + \"||\" + Near the Thiruvaiyaru, 3 pond statues found while exiting the pond\nதிருவையாறு அருகே, குளத்தை தூர்வாரியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுப்பு\nதிருவையாறு அருகே குளத்தை தூர்வாரியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.\nதிருவையாறு அருகே பெரும்புலியூர் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரும் பணி ரூ.1 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. நேற்று குளத்தை பொக்லின் எந்திரம் மூலமாக தூர்வாரி கொண்டிருந்த போது அங்கு 3 கற்சிலைகள் மண்ணில் புதைந்து இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் சிலைகள் இருந்த பகுதியை கவனமாக தோண்டி சிலைகளை வெளியே எடுத்தனர். இதில் அந்த சிலைகள் முருகன், கால பைரவர் மற்றும் ஒரு சித்தரின் சிலை என்பது தெரியவந்தது. முருகன் சிலை 3½ அடி உயரம் இருந்தது.\nகால பைரவர் சிலை 2½ அடி உயரம் இருந்தது. சித்தர் சிலை பாதி உடைந்த நிலையில் காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் விஜயராமன், கிராம நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, கிராம உதவியாளர் சசிகலா ஆகியோர் அங்கு சென்று சாமி சிலைகளை கைப்பற்றி திருவையாறு தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.\nசிலைகள் எந்த காலத்தை சேர்ந்தவை எந்த கோவிலுக்கு சொந்த மானவை எந்த கோவிலுக்கு சொந்த மானவை யாராவது கடத்தி வந்து குளத்தில் வீசினார்களா யாராவது கடத்தி வந்து குளத்தில் வீசினார்களா என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. நாகர்கோவிலில் துணிகரம்: கோவில் கதவை உடைத்து சாமி சிலைகள் திருட்டு\nநாகர்கோவிலில் கோவில் கதவை உடைத்து வெண்கல சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் புகார் எதிரொலி: சென்னை போலீஸ் ஐ.ஜி.அன்பு நேரில் ஆய்வு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிலை கடத்தல் புகார் எதிரொலியாக போலீஸ் ஐ.ஜி. அன்பு நேரில் ஆய்வு நடத்தினார்.\n3. கொள்ளிடம் ஆற்றில் நவக்கிரக சாமி சிலைகள் கண்டெடுப்பு\nதிருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் நவக்கிரக சாமி சிலைகள் கண்டெடுப்பு.\n4. ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும்; பொன்.மாணிக்கவேல் பேட்டி\nஆஸ்திரேலிய நாட்டிலிருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பொன்.மாணிக்கவேல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.\n5. நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் பத்மநாபபுரம் வந்தன பக்தர்கள் போராட்டத்தால் பரபரப்பு\nநவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் பத்மநாபபுரம் வந்தன.பக்தர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்���ாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. கள்ளக்காதல் தகராறில் டிரைவர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது\n2. கோவில்பட்டியில் பயங்கரம்: அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு\n3. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்\n4. வரி ஏய்ப்பு புகார் எதிரொலி குடகில் 2 இடங்களில் நடந்தது நடிகை ரஷ்மிகா வீட்டில் வருமானவரி சோதனை\n5. கோவையில் வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2019/03/", "date_download": "2020-01-18T07:10:46Z", "digest": "sha1:V2AE6CSLWHS2EC6IXIPYXZPANJUFKQ5B", "length": 35877, "nlines": 121, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: March 2019", "raw_content": "\nசனி, 2 மார்ச், 2019\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nநம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று வந்தாலும், பேருந்தில் சென்று வந்தாலும், ஒரு முறையாவது ஒரு கோபம் அல்லது எரிச்சல் அல்லது \"ச்சை\" என்னடா இது என்று தோணும். இப்போதிருக்கும் வண்டி நெரிசல்களில் எங்கள் ஓசூரிலேயே ஒரு சிறிய சாலையை கடக்க ஐந்து நிமிடங்கள் ஆகின்றன. சாலையை கடக்கலாம் என்று சிறுவரோ, வயதானவரோ, இளம் வயதினரோ யார் முயன்றாலும் மதிக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக வண்டிகள் வந்த வண்ணம் இருக்கும். நூற்றில் நான்கு ஐந்து விபத்துகளும் இதனால் நேரிடுகின்றன.\nவண்டியில் சென்றாலோ, wrong side என்னும் பயம் துளியும் கூட இல்லாமல் அப்படியே எதிர் திசையில் வண்டிகளை ஓட்டுவது, கண்ணாபிண்ணாவென்று ஒலிபெருக்கியை உபயோகிப்பது, பின்னால் வரும் வண்டிக்கு வழிவிடாமல் பெப்பரப்பே என்று சாலையை மறைத்துக்கொண்டு செல்வது, சாலையில் இருக்கும் lane; சாலை நடுவில் இருக்கும் வெள்ளைக் கோடுகள், சாலையை இரண்டு வழி, மூன்று வழி, எட்டு வழி சாலை எ���்று பிரிப்பது, அதை மதித்து கோட்டுக்குள் செல்லாமல் அந்த laneஇல் பாதியிலும், இந்த laneஇல் பாதியும் என்று அடுத்த வண்டியை ஒழுங்காக ஓட்டவிடாமல் செல்வது. பேருந்தில் சென்றால் சுங்கச்சாவடியில் பல மணிநேரம் காத்துக்கொண்டும், தனியார் வண்டி என்றால் தலைகால் தெரியாமல் மின்னல் வேகத்தில் செல்வதும், அரசு பேருந்து என்றால் ஒரு இருக்கை உருப்படியாக இல்லாமலும், மூட்டைப்பூச்சிகளும், கடகடவென ஜன்னல் ஆடும் சத்தமும் என்று நமது இலக்குக்கு சென்றுசேரும் வரை ஏதாவது ஒரு இடைஞ்சல்கள் இருந்துக்கொண்டே இருக்கும்\nஆனால் அமெரிக்காவில் இவற்றில் ஒரு தொல்லையும் கிடையாது, காரணம் இங்கிருக்கும் சாலை விதிகள்.\nமுதல்முதலில் ஒருவர் இங்கே ஓட்டுநர் உரிமம் பெறவேண்டுமென்றால், படிக்கவேண்டும். ஆன்லைனில் அவரவர் மாநிலத்திற்கு ஏற்ப சாலை விதிகள் கொண்ட புத்தகம் இருக்கும், அவற்றில் ஒவ்வொரு விதிகளும் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த விதிகளைப் படித்த பின்னர், DMV அலுவலகம் சென்று (நம் நாட்டில் RTO அலுவலகம்) ஒரு படிவத்தை நிரப்பி தேர்வு எழுத வேண்டும், அந்த தேர்வில் சாலை விதிகளைப் பற்றிய கேள்விகள் இருக்கும். அந்தத் தேர்வில் 80 சதவிகிதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே Learner's Permit கொடுக்கப்படும், அதாவது அந்த தேர்வில் \"தேறினால்\" மட்டுமே வண்டி ஓட்ட கற்றுக்கொள்ள முடியும். ஒரு வேலை தேர்வாகவில்லை என்றால், மறுபடி தேர்வு எழுத முப்பது நாட்கள் காத்திருக்க வேண்டும்.\nமிதிவண்டிகள் செல்வதற்கென உள்ள தனி மார்க்கம்.\nஅந்த புத்தகத்தைப் படித்தும், இந்த தேர்வு எழுதி முடித்தாலுமே நூறு சதவிகிதம் சாலை விதிகள் ஒருவருக்கு புரிந்துவிடும். அந்த விதிகளில் - பள்ளி அருகில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும், மேடாக இருக்கும் சாலையில் வண்டியை நிறுத்தும்போது steering எந்தப் பக்கம் திரும்பி இருக்கவேண்டும் (ஒருவேளை வண்டி தானே நகர்ந்துவிட்டால், வெகு தூரம் செல்லாமல் இருக்க, steeringஐ சாலையில் நிறுத்தி இருக்கும் திசைக்கு ஏற்ப திருப்பி வைத்தால், வண்டி அங்கேயே நின்றுவிடும்), மழை சமயத்தில் முன்பிருக்கும் காரிலிருந்து எவ்வளவு தொலைவில் செல்லவேண்டும் எனது போன்ற அணைத்து விதிகளும் இந்த தேர்வில் அடங்கியிருக்கும்.\nதமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் வாங்க RTO அலுவலகம் சென்றால், ஒரு நாளைக்கு நாற்பது படிவங்கள் தான் என்று சொல்லி, Driving School அல்லது தானாக வரும் நபர்களை அலைக்கழிப்பார்கள். Driving Schoolமூலம் வரும் படிவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, நம்மை மதிக்கக்கூட மாட்டார்கள். RTO அலுவலகத்துக்குள் யார்யாரோ எல்லாம் இருப்பார்கள். ஆனால் இங்கே, சம்மந்தப்பட்ட நபர் தவிர வேறு யாரும் அலுவலகம் உள்ளே வரமுடியாது. DMV அலுவலகம் உள்ளே நுழையும் முன்னரே வெளியில் வரிசையில் நிற்கும்போது ஒரு ஊழியர் வந்து தேவையான படிவங்களை கொடுப்பார், அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால் வரிசையில் நிற்கும் நேரம் மட்டும் தான் ஆகும், எந்த விஷயமாக இருந்தாலும் அதற்கான நேரம், அதற்கான கட்டணம் தவிர எந்த அலைக்கழிப்பும் இருக்காது.\nசரி சாலை விதிகளுக்கு வருவோம், முதல்முறையாக அமெரிக்கா வந்த பின் தான் சாலையில் இருக்கும் கோடுகளைப்பற்றி புரிந்தது. அந்த கோட்டினுள் தான் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதும், அது எவ்வளவு முக்கியம் என்பது எனது இருபத்தி ஏழாவது வயதில் தான் தெரிந்தது இங்கே பெரும்பாலும் மூன்று வகையான சாலைகள் உண்டு. கிராமப்புற சாலை, உள்ளூர் சாலைகள், நெடுஞ்சாலை. ஒவ்வொரு சாலைகளிலும் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருக்கும். சாலைகளில் உள்ள கோடு மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது இரு மார்க்க சாலை என அர்த்தம். நடுவில் விடுபட்டு போடப்பட்டிருக்கும் கொடு இருந்தால் நமக்கு முன்னே செல்லும் காரை முந்தி செல்லலாம், தொடர்ந்து கோடு இருந்தால் அடுத்த வண்டியை முந்தக்கூடாது.\nசாலையில் பாதசாரிகளுக்கு தான் முன்னுரிமை. எவரேனும் நடந்து சென்றால் வண்டியின் வேகத்தை அப்படியே குறைத்துவிடுவார்கள், சாலையை கடக்க மக்கள் நின்றிருந்தால் அவர்கள் சாலையை கடந்த பின்னர் தான் வண்டி செல்லவேண்டும். நம் நாடு போல நெடுஞ்சாலையில் எல்லாம் இங்கே மனிதர்கள் நடந்து செல்ல மாட்டார்கள். உள்ளூர் சாலைகளில் மற்றும் கிராமப்புற சாலைகளில் எப்போதாவது மக்கள் நடப்பதை பார்க்கமுடியும். ஏனென்றால் நடந்து செல்லும் தூரத்தில் எதுவும் இருக்காது. நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்காக தான் பொதுவாக சாலையில் மக்கள் நடப்பார்கள். மற்றபடி சாலையில் நடந்து செல்ல ஏதும் காரணமிருக்காது. முதல் பதிவில் சொல்லியிருந்ததை போல நடந்து சென்று காய்கறியோ, பச்சைமிளகாயோ நம்மூரில் வாங்குவது போல இங்கே வாங்க முட���யாது, ஏனென்றால் கடைகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில மட்டும் தான் கடைகள் இருக்கும்.\nஒவ்வொரு சாலையிலும் ஒரு வேக வரம்பு இருக்கும். கிராமப்புற சாலைகளில் 35mph அல்லது 40mph, பள்ளி அருகில் 25mph, உள்ளூர் சாலைகளில் 50 mph, நெடுஞ்சாலைகளில் 65mph இதில் வேக வரம்பு ஒவ்வொரு மாநிலத்திலும் மாறும். ஆனால் நிச்சயமாக ஒவ்வொரு சாலையிலும் மிக தெளிவாக வேக வரம்பு எவ்வளவு என்று குறிப்பிட்டிருக்கும். அந்த வேகத்தை மீறி சென்றால் நிச்சயமாக காவலர் நம் பின்னேயே வந்து வண்டியை ஓரம் கட்டி அபராதம் விதிப்பர், மேலும் காரணத்திற்கு ஏற்ப தண்டனையும் இருக்கும். அதாவது மிக வேகமாக வண்டியை ஓட்டினால் கிட்டத்தட்ட $350 வரை அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துக்கு இரண்டு அல்லது நான்கு புள்ளிகள் கொடுக்கப்படும், இப்படி ஒருவரது ஓட்டுநர் உரிமத்தில் பன்னிரண்டு புள்ளிகள் வந்துவிட்டால் ஒரு வருடத்திற்கு அவரது உரிமம் ரத்து செய்யப்படும். இந்நாட்டில், நம்நாட்டில் செல்வதுபோல ஓட்டுநர் உரிமம் இல்லாமலேல்லாம் வெளிய செல்ல முடியாது. ஆக உரிமத்தை இழந்தால் அவ்வளவுதான். அதனால் பெரும்பாலானோர் மிக ஜாக்கிரதையாக தான் வண்டியை ஓட்டுவார்கள்.\nகாவலர் நம்மை ஓரம் கட்டினால் அவர்கள் கேட்கும் கேள்வியை தவிர அநாவசியமாக ஒரு வார்த்தை கூட பேசமுடியாது, வந்து நமது உரிமம், வண்டியின் காப்பீடு மற்றும் வண்டியின் பதிவீடை வாங்கி செல்வர், இதில் ஒரு ஆவணம் இல்லை என்றாலும் ஒவ்வொரு தவறிய ஆவணத்துக்கும் $180 அபராதம் விதிக்கப்படும். அதனால் இது மூன்றும் இல்லாமல் யாவரும் இருக்கமாட்டார்கள். மேலும், நம் நாட்டில் வெட்கப் படாமல் காவலர் கை ஏந்துவதும், நாமும் வெட்கப்படாமல் ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுத்துவிட்டு மீண்டும் அதே தவறை செய்வது போலெல்லாம் இங்கே செய்யமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் அப்படி ஒரு கலாச்சாரம் இருப்பது இங்கே பெரும்பாலானோருக்கு தெரியாது. அவ்வளவு கண்ணியமாக நடந்துக்கொள்வார்கள் காவலர்கள் மற்றும் மக்களும் கூட. இன்னும் சொல்லப்போனால் காவலர்கள் சில நேரத்தில் நமக்கு உதவும் முயற்சியில், பெரிய அபராததுக்கு பதிலாக சிறிய அபராதம் வழங்கி விட்டுவிடுவார் ஆனால் கை மட்டும் எந்தமாட்டார்கள். இது இரண்டு முறை காலவரிடம் மாட்டிய அனுபவத்தில் சொல்கிறேன். ஒருமுறை வண்டியில் மு���்விளக்கு (Headlight) போட மறந்தமைக்கும், மற்றொரு முறை 25mph சாலையில் 41mph வேகத்தில் சென்றமைக்கும் இருமுறை $50 அபராதம் விதித்தார்கள். எந்த தேதிக்குள் கட்டவேண்டும் என்று அபராத சீட்டில் குறிப்பிட்டிருப்பர், இதை பெரும்பாலும் இணையதளத்திலும், சிலமுறை நீதிமன்றத்திலும் சென்று செலுத்தவேண்டும்.\nஒருவேளை இரண்டு புள்ளிகள் கொடுத்து விட்டால் வண்டிக்கான மாத காப்பீட்டு தொகை அதிகரித்துவிடும். அதனால் இது வெறும் ஒருமுறை காவலருக்கு செலுத்தும் அபராதம் மட்டும் இன்றி, நமது காப்பீட்டையும் பாதித்து விடும், இதனாலேயே மக்கள் எச்சரிக்கையாக இருப்பர்.\nஎதிரே வரும் வண்டி highbeamஇல் முன்விளக்கு போட்டுக்கொண்டு வந்தால் ஒருமுறை நம் highbeam விளக்கை போட்டு அணைத்தால் (blink) உடனே அவர்களின் highbeamஐ குறைத்துவிடுவார். 90% ஓட்டுனர்கள் இதை கடைபிடிப்பார். சில மடையர்கள் இங்கேயும் உள்ளனர்.\nஎங்கே எப்போது திரும்பினாலும் வண்டியின் indicator போடாமல் திரும்ப மாட்டார்கள். இந்நாட்டில் ஒலிபெருக்கி சத்தம் கேட்கவே முடியாது, சொல்லப்போனால் ஒருவர் தம் வண்டியின் ஒலிபெருக்கியை மாத கணக்கில் எல்லாம் உபயோகப்படுத்தாமல் இருந்ததுண்டு. மிக சில சமயங்களில் மட்டுமே ஒலிபெருக்கி பயன் பட நேரிடும். மற்ற படி ஒலிபெருக்கி அடித்துவிட்டால் தமக்கு முன் செல்லும் ஓட்டுனருக்கு அது ஒரு அவமானம் நேரிட்டதுபோல இங்கே. அடடா நமக்கு horn அடிச்சிட்டானே, என்ன தப்பு பண்ணோம் என்று தோணும் அளவுக்கு இருக்கும்.\nஅதேபோல சாலையில் கண்ட இடத்தில் எல்லாம் வேகத்தடை கிடையாது, இதுபற்றி நான்காம் அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள். எந்த ஒரு சாலையிலும் போக்குவரத்து காவலர் என்று ஒருவர் இருக்கவே மாட்டார். அப்படி ஒரு காவலர் இங்கு கிடையாது. மிக முக்கிய நேரங்களில் மட்டும்; ஏதேனும் வண்டி பழுது ஏற்பட்டாலோ, விபத்து நேரிட்டாலோ காவலர் வந்து வண்டிகளை நிறுத்தி அனுப்புவார், மற்றபடி போக்குவரத்துக்கு காவலர் என்று எந்த ஒரு சாலையிலும் இருக்க மாட்டார்கள் ஆனால் ஒவ்வொரு சாலையிலும் பகலானாலும் நள்ளிரவானாலும் signalஇல் சிகப்பு விளக்கு இருந்தால் வண்டிகள் நிறுத்தப்படும். மஞ்சள் விளக்கு வந்த உடனே வண்டியை நிறுத்திவிடுவார். கோட்டுக்கு முன் கூட மிக சில வண்டிகள் தான் நிற்கும்.\nஇதெல்லாம் இவர்கள் கடைபிடிக்க காரணம் உரிமம் வாங்கும்போதே விதிகளை படித்ததும், learners permit வாங்கும்போது வைத்த தேர்வும், மற்றும் சிறு வயதிலிருந்தே பெற்றோருடனும், மற்றவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை பார்த்தும் வளந்த விதம் தான். வாகனத்தினுள் உட்கார்ந்தவுடனேயே முதல் வேலை seat belt அணிவது, அணியாவிட்டால் வண்டியில் சத்தம் வந்துக்கொண்டே இருக்கும். முன்னிருக்கையில் இருக்கும் இருவரும் கட்டாயமாக அணியவேண்டும். (seat belt அணியாமல் யாரும் இருக்க மாட்டார்கள்), சில மாநிலங்களில் பின்னிருக்கையில் இருப்பவரும் அணியவேண்டும்.\nநம் நாட்டில் என்ன விதிகள் இருக்கின்றது என்பது போக்குவரத்து காவலருக்கு கூட நிச்சயம் தெரிந்திருக்காது. ஏனென்றால் நாமெல்லாம் எங்கே விதிகளைப் படித்தோம், தேர்வு எழுதினோம் எனக்கு நான் விவேகானந்தா கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது அவர்களாகவே வந்து மாணவர்களுக்கு இலவச learners permit என்று கொடுத்தார்கள், எந்த வயதில் விதிகளை தெரிந்துகொள்ள வேண்டுமோ, அங்கேயே தேர்வு இல்லாமல் learners permit கொடுத்துவிடுகிறார்கள். பிறகு எங்கே விதிகளை மதிப்பது\nமூன்று மாதத்துக்குள் சென்று எனது நண்பன் கற்றுக்கொடுத்த வண்டியை எடுத்துக்கொண்டு சென்று; முதல்நாள் நாற்பது பேர் ஆச்சு நாளைக்கு வா என்று அனுப்பிவிடப்பட்டு அடுத்தநாள் சென்று ஏதோ ஓட்டி காட்டினேன், அவர்களும் சேரி இந்தா என்று உரிமத்தை கொடுத்தார்கள். எங்கடா கேமரா என்று தேடிக்கொண்டிருக்கும் போதே போப்பா போட்டோ எடுத்தாச்சு என்று \"பே\" என்று முழிக்கும் ஒரு கேவலமான போட்டோ கொண்ட ஓட்டுநர் உரிமத்துடன் அனுப்பிவிட்டனர்.\nஆனால் இங்கு, learners permit இருந்தால் தான் வாகனம் ஓட்ட சொல்லிக்கொடுக்கும் நபர் வண்டியில் நம்மை அனுமதிப்பார். மற்றும் வண்டி ஓட்டிக்காட்டும் தேர்வு உள்ள அன்று நம்மை தவிர யாரும் DMV அலுவலகத்தில் பேசக்கூட முடியாது. நம் கூடவே DMV ஊழியர் உட்கார்ந்திருப்பார் அவர் சொல்லும் சாலையில் வண்டியை ஒட்டி காட்டவேண்டும், எந்த ஒரு தவருமின்றி ஓட்டினால் approved என்று உள்ளே அனுப்பிவைப்பார், உரிய கட்டணத்தை செலுத்தி படம் எடுக்க நின்றால், நமக்கு முன்னிருக்கும் computer monitorஇல் படம் தெரியும், பிடிக்கவில்லை என்றால் மற்றொரு முறை எடுப்பர்.\nசில இடங்களில் சாலையில் \"Deaf child in area\", மான்கள் நடமாடும் இடம், கரடி நடமாடும் இடம், குதிரை செல்லும் இடம் என்று குறிப்பீடுகள் வைக���கப்பட்டிருக்கும். ஹா... எங்கள் ஓசூரில் யானைகள் நடமாடும் இடம் என்றே குறிப்பீடு உண்டு\nஇது யானைகள் நடமாடுமிடம், இது எங்க ஓசூர்\nஆக, மக்களுக்கு தேவையான அனைத்து குறிப்பீடுகளும் சாலையில் உண்டு, குறிப்பாக மேடு பள்ளம் அல்லாத சாலைகள் உண்டு, நாம் செல்லும் பாதையிலேயே எதிரே தடால் என்று வராத ஓட்டுநர்களும் அதற்கான விதிகளும் உண்டு, கண்டபடி horn அடிக்காத மக்கள், வண்டியை தேவை இல்லாமல் ஓரம் கட்டி கையேந்தாத காவலர், seat belt காவலருக்காக போடாமல், தமக்காக போடும் ஓட்டுனர்கள் என்று அடுத்தவர் வந்து விதிகளை சொல்லிக்கொடுக்க தேவை இன்றி தாமாகவே அனைத்து விதிகளையும் கடைபிடிக்கும் இந்த நாட்டின் மக்களை என்னவென்று சொல்வது அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம் என்று தான் சொல்லவேண்டும்\nஅடுத்த அத்தியாயம் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளிவரும்.\nஇதுதாங்க அமெரிக்கா தொடர் மேலும் நான்கு அத்தியாயங்களுடன் முற்றுப்பெறும்.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் மார்ச் 02, 2019 3 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுற...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்\n--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... --> எச்சரிக்கை : வழக்கம் போல எழுத்துப் பி���ை சரிபார்க்காமல் வெளியி...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katchatheevu.com/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-18T06:54:23Z", "digest": "sha1:O4VSYHMQDFBRC57EHKKT5O3IJHOZZBGW", "length": 4762, "nlines": 60, "source_domain": "katchatheevu.com", "title": "» கச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா சீமானுக்கு அழைப்பு katchatheevu", "raw_content": "\nகச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே\nகச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா சீமானுக்கு அழைப்பு\nசீமானுடன் சீதையின் மைந்தன், ஆற்றலரசு\n10-05-2017 அன்று சென்னையில் கச்சத்தீவு மீட்பு இயக்கம் முன்னெடுக்கும் “கச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா” நிகழ்வில் பங்கேற்க நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை நேரில் சந்தித்து அழைத்தோம்.\n10-05-2017 அன்று கண்ணகி கோவில் விழாவில் கலந்துகொள்ள இருப்பதால், பிறிதொரு நாளில் “இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நமது நூலை தமது கட்சி சார்பாக நூல் அறிமுக நிகழ்வு ஒன்றினை தமது அலுவலக உள்ளரங்கத்திலேயே நடத்துவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nதிருமிகு. சீமான் அவர்களுக்கு கச்சத்தீவு மீட்பு இயக்கம் சார்பாக நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள் – சீதையின் மைந்தன்\nதமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன்\nகச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா சீமானுக்கு அழைப்பு\nகச்சத்தீவு மீட்பு எழுச்சிப் பயண துவக்க விழா\nஅரசு விழா திருமலை நாயக்கருக்கா\nபிரதமர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை\nதிரு.சீதையின்மைந்தன் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TV\nதிரு.சீதையின்மைந்தன் பங்குபெறும் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TVல்\nஇனி என்ன செய்ய வேண்டும்\nSiragu.com ல் சீதையின்மைந்தனின் படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE.414/", "date_download": "2020-01-18T06:38:44Z", "digest": "sha1:BOZ3TQMKQDNR22T2WLQCARA2NPP7WS63", "length": 9112, "nlines": 115, "source_domain": "sudharavinovels.com", "title": "\"எழிலோவியம்\" - தீபிகா. | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nஎழிலோவியம்.... கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை உணவை மட்டுமே உயிர் மூச்சாய் எண்ணிய எழிலை கதை படித்தவர்களால் எளிதில் மறக்கமுடியாது. 'ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற விதியை உடைத்து, இப்படி இருந்தாலும் ரசிக்கலாம்... என்ற புது விதி படைத்த எழிலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.\nஎழிலின் ஓவியத்தை பார்த்து கதை படிக்க ஓடோடி வந்தவர்கள், அவனை நீங்கள் படுத்திய பாட்டைப்பார்த்து உங்களுக்கு கொலை மிரட்டல் விட்டபோதும், அதையெல்லாம் எழிலைப்போலவே அசால்ட்டாக தூசை போல தட்டிவிட்டு, உங்கள் எண்ணப்படியே அவனை டேமேஜ் செய்த தீபியின் துணிச்சலுக்கு என்மனமார்ந்த பாராட்டுக்கள் .\nஅன்றாட வாழ்க்கையில் சந்தித்திடும் பிரச்சனைகளுக்கு நடுவில் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக பொழுதை போக்க நினைப்பவர்களை இக்கதை நூறுசதவிகிதம் திருப்திப்படுத்தும் என்பதற்கு நான் கிராண்டி.\nமாட்டுப்பெண்ணுக்கு ஆண் பால் மாட்டுப்பையன்... என்பதை எழிலின் மூலம் சொல்லிக்கொடுத்த தீபிக்கு நன்றிகள் பல கடைசி பதிவில் எழில் எழுதிய கவிதை யார் எழுதியது என்பது... எங்களில் சிலருக்கு தெரியும். தெரியாதவர்களுக்கு நீங்களே சொல்லிவிடுங்கள் தீபி\nபாகுபலி ஹீரோவை எதிர்ப்பார்த்தவர்களுக்கு் பரோட்டா சூரியை கொடுத்தாலும், அதையும் சுவையுடனே கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் தீபி மட்டனோ சிக்கனோ... நமக்கு பிரியாணி தானே முக்கியம் மட்டனோ சிக்கனோ... நமக்கு பிரியாணி தானே முக்கியம் அச்சச்சோ... தீபி எழிலை படிச்சதால நானும் சப்பாட்டைப் பற்றி பேச ஆரம்பிச்சிட்டேன்\nஎழிலோவியம்.... கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை உணவை மட்டுமே உயிர் மூச்சாய் எண்ணிய எழிலை கதை படித்தவர்களால் எளிதில் மறக்கமுடியாது. 'ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற விதியை உடைத்து, இப்படி இருந்தாலும் ரசிக்கலாம்... என்ற புது விதி படைத்த எழிலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.\nஎழிலின் ஓ��ியத்தை பார்த்து கதை படிக்க ஓடோடி வந்தவர்கள், அவனை நீங்கள் படுத்திய பாட்டைப்பார்த்து உங்களுக்கு கொலை மிரட்டல் விட்டபோதும், அதையெல்லாம் எழிலைப்போலவே அசால்ட்டாக தூசை போல தட்டிவிட்டு, உங்கள் எண்ணப்படியே அவனை டேமேஜ் செய்த தீபியின் துணிச்சலுக்கு என்மனமார்ந்த பாராட்டுக்கள் .\nஅன்றாட வாழ்க்கையில் சந்தித்திடும் பிரச்சனைகளுக்கு நடுவில் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக பொழுதை போக்க நினைப்பவர்களை இக்கதை நூறுசதவிகிதம் திருப்திப்படுத்தும் என்பதற்கு நான் கிராண்டி.\nமாட்டுப்பெண்ணுக்கு ஆண் பால் மாட்டுப்பையன்... என்பதை எழிலின் மூலம் சொல்லிக்கொடுத்த தீபிக்கு நன்றிகள் பல கடைசி பதிவில் எழில் எழுதிய கவிதை யார் எழுதியது என்பது... எங்களில் சிலருக்கு தெரியும். தெரியாதவர்களுக்கு நீங்களே சொல்லிவிடுங்கள் தீபி\nபாகுபலி ஹீரோவை எதிர்ப்பார்த்தவர்களுக்கு் பரோட்டா சூரியை கொடுத்தாலும், அதையும் சுவையுடனே கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் தீபி மட்டனோ சிக்கனோ... நமக்கு பிரியாணி தானே முக்கியம் மட்டனோ சிக்கனோ... நமக்கு பிரியாணி தானே முக்கியம் அச்சச்சோ... தீபி எழிலை படிச்சதால நானும் சப்பாட்டைப் பற்றி பேச ஆரம்பிச்சிட்டேன்\nஉயிரோடு உறைந்தாயோ - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/b9abc1bb1bcdbb1bc1b9abcdb9abc2bb4bb2bc1b95bcdb95bc1-baabbeba4bbfbaabcdbaabbfbb2bcdbb2bbeba4-b8ebb0bbfb9ab95bcdba4bbf", "date_download": "2020-01-18T05:35:06Z", "digest": "sha1:GOBM5ZETRW6U7TIB4G5ZWM36OGU5EPN5", "length": 11367, "nlines": 176, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி- கருத்து பகிர்வு / சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி\nமன்றம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இன்றி எரிசக்தி உற்பத்தி செய்தல் குறித்து இங்கு விவாதிக்கலாம்\nஇந்த மன்றத்தில் 1 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nசுற்று சூழலுக்கு பாதிப்பு இன்றி மின்சாரம் பெறுதல் by சி.முருகன் No replies yet சி.முருகன் January 17. 2018\nதமிழக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள��\nபிளாஸ்டிக் - தேவையற்ற பயன்பாடுகள்\nநீர் நிலைகளின் இன்றையை நிலை\nதூய்மை இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nஎரிசக்தி திறனை மேம்படுத்தும் நுட்பங்கள்\nஎரிசக்தி சேமிப்பிற்கான அரசாங்க உதவி\nஎரிசக்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் கொள்கைகள்\nஎரிசக்தியை அடிப்படையாக வைத்து கண்டறியப்பட்ட கண்டுபிடிப்புகள்\nஸ்மார்ட் நகருக்கான தொலைநோக்குப் பார்வை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 17, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/04/british-concil-1.html?m=1%E2%80%8B", "date_download": "2020-01-18T05:26:43Z", "digest": "sha1:SQFJV6CTX7XBMCBP6M2MRXTPIWYNFQBW", "length": 6522, "nlines": 136, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "British council மின்நூலகத்தை 1 ஆண்டு இலவசமாக பயன்படுத்த அரிய வாய்ப்பு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nBritish council மின்நூலகத்தை 1 ஆண்டு இலவசமாக பயன்படுத்த அரிய வாய்ப்பு\nBritish council மின்நூலகத்தை 1 ஆண்டு இலவசமாக பயன்படுத்த அரிய வாய்ப்பு Are you an English teacher\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட��் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pottuvil.net/?m=201607", "date_download": "2020-01-18T07:23:35Z", "digest": "sha1:CJVFJEET5Y6UAKRM4CM3UWR7JBPFN6VQ", "length": 8279, "nlines": 62, "source_domain": "pottuvil.net", "title": "POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil | July 2016 » POTTUVIL.Net | 24 Hours Breaking News About PottuvilJuly 2016 » POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil", "raw_content": "\nபொத்துவில் குஞ்சான் ஓடையில் லொறி விபத்து.\nஇன்று (29) பொத்துவில் பிரதேச எல்லைக்குற்ப்பட்ட குஞ்சான் ஓடை எனும் இடத்தில் G.A. 1265 எனும் மரம் ஏற்றி வந்த லொறியானது பின் பக்க டயரின் காற்று போனதனாலேயே இவ் வீதி விபத்து நடைபெற்றது இதில் சாரதிக்கும் மற்றைய நபருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இன்று (29) பொத்துவில் பிரதேச எல்லைக்குற்ப்பட்ட குஞ்சான் ஓடை எனும்\nஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையான சந்திப்பு.Updated\nஐக்கிய அமீரகத்தில் பல பகுதிகளில் தொழில் நிமிர்த்தம் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (22) திகதி துபாய் வாபி ஹோட்டலில் இடம்பெற்றது. அமீரகத்தின் 7 மாநிலங்களிருந்தும் பொத்துவிலைசேர்ந்த பல நண்பர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பலரினதும் ஆசை எதிர்பார்ப்புக்கள் பொத்துவில் ஊரில் எமதுதொடர்புநிலைகள் பற்றி பேசப்பட்டது. அதன் அடிப்படையில்\nபொத்துவில் றொட்டை வீதியில் விபத்தில் 06வயது சிறுவன் பலி\nபொத்துவில் றொட்டை பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 06வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். திருக்கோவிலில் இருந்து பொத்துவில் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் நேருக்கு நேர் மோதுண்டதிலே குறித்த விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தன��். குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் பலத்த காயங்களுடன் பொத்துவில்\nநீங்கள் போடும் நாடகத்தில் கௌரவ வேடம் ஏற்க என் மனம் இடம் தரவில்லை.\nகீழே இணைக்கப்பட்டிருக்கும் பட்டிமன்ற நிகழ்வின்போது (2014.05.03 பிரதேச செயலகம்) குறித்த நபர் ஒருவரை தோலுரித்து காட்டிவிட்டேனாம். அவர் விவாதிக்கவில்லையாம்; வாசித்து காட்டினாராம். இதனை யான் யோசித்து அவையிலே கூறிவிட்டேனாம். அதனால் அவருக்கு வந்ததாம் ஆக்ரோஷம். அதனால் கலை இலக்கியப் பணியில் இருந்து என்னை தூக்கிஎறிந்து விட்டாராம். என்னை புறந்தள்ளி அவர் புகழ்தேட புறப்பட்டுவிட்டாராம். புகழ்தேடுவாரா\nபொத்துவில் மக்களை ஏமாற்ற நாளை வருகின்றார் அமைச்சர் ஹக்கீம்Updated\nபொத்துவில் பிரதேசத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையினால் நீர் சரியாக வழங்கப்படாமல் அடிக்கடி நிறுத்தப்படுவதும் போடுவதுமாக காணப்பட்டது. அதாவது பொத்துவில் நாவலாற்றுப் பகுதியில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புக்குச் சொந்தமான கிணறுகள் பழுதடைந்து நீரினைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 03ம் திகதி நீர்வழங்கல் வடிகாலமைப்பு\nபொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்\nபொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.\n10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல்\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-18T05:34:06Z", "digest": "sha1:MDTU7EAYRN5PZOHQWJGUF362UNGYNL7H", "length": 5011, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தி கிராண்ட் டிசைன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தி கிராண்ட் டிசைன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தி கிராண்ட் டிசைன்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்���ி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதி கிராண்ட் டிசைன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஸ்டீவன் ஹாக்கிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்மாண்ட வடிவமைப்பு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத கிராண்ட் டிசைன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/mill", "date_download": "2020-01-18T06:21:50Z", "digest": "sha1:4T76OMFGWQ2D7JC5QHANC3V6563NHUYB", "length": 9063, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mill: Latest Mill News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகரும்பு தோட்டத்தில் முகாம்.. நல்ல சாப்பாடு, தண்ணீர்.. நிம்மதியாக இருக்கிறான் சின்னத்தம்பி\nபஞ்சாலைகளுக்கு வரி வருமானம் அளிக்க வேண்டும்: பஞ்சாலை சங்கங்கள் கோரிக்கை\nசெங்கோட்டை அருகே தனியார் மர அறுவை ஆலைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு\nதிருப்பூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து\nகாகித ஆலையில் பிடிக்க பிடிக்க சிக்கிய 156 பாம்புகள்\nகரும்பு விவசாயிகளுக்கு ரூ500 கோடி பாக்கி - தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்குக- வேல்முருகன்\nஅமிர்தசரஸ் பேப்பர் மில்லில் பயங்கர தீ: தீயை அணைக்க வரும் ராணுவம்\nநூல் ஆலையில் நள்ளிரவில் தீ: பல லட்சம் மதிப்பு பஞ்சு சாம்பல்\nநூற்பாலை கழிவு-பச்சையாக மாறிய காவிரி\nதிண்டுக்கல் பஞ்சாலைகளில் தொடரும் இளண் பெண் கொலைகள்\n~~மின்வெட்டால் கோவையில் பஞ்சாலைகள் மூடப்படும் அபாயம்~~\nமில் அதிபர் கொலையில் 2 பேர் கைது\nகாற்றாலைகள் கைவிட்டதால் தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு\nராஜபாளையம் பஞ்சு மில்லில் பயங்கர தீ: ரூ. 1 கோடி நாசம்\nசென்னையில் பஞ்சாலை தொழிலாளர்கள் பேரணி\nபஞ்சாலை ஊழியர்கள் ஸ்டிரைக் ஒருநாள் ஒத்திவைப்பு\nதமிழகம் முழுவதும் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்\nஅதிமுகவிற்கு தேவர் பேரவை ஆதரவு\nதேனி தனியார் ஆலையில் 2 பெண்கள் மர்மச் சாவு\nபருத்தி மீதான இறக்குமதி வரியைக் குறைக்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/28132932/1273643/P-Chidambaram-bail-plea-Supreme-Court-reserves-its.vpf", "date_download": "2020-01-18T06:20:17Z", "digest": "sha1:E3DABYCGAEIJKGOINJV32HSGOZAOKDJW", "length": 9833, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: P Chidambaram bail plea, Supreme Court reserves its order", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nபதிவு: நவம்பர் 28, 2019 13:29\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்ற ப.சிதம்பரம், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் 3 மாதத்திற்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நிறைவடைந்தது.\nஇன்று நடந்த இறுதிக்கட்ட வாதத்தின்போது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 16 நிறுவனங்களை ஆய்வு செய்ததில், ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nமேலும், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியது.\nஇதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் சீலிட்ட கவர்களில் தாக்கல் செய்யப்பட்ட 3 செட் அறிக்கைகளை பாதுகாப்பாக வைக்கும்படி பதிவகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\nINX Media Case | PChidambaram | ED | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | ப சிதம்பரம் | அமலாக்கத்துறை | உச்ச நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nகார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசுதந்திரக்காற்ற�� சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ப.சிதம்பரம்\nபத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது -ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை\nசிறையில் இருந்து வெளியே வருகிறார் ப.சிதம்பரம்- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தது\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nமேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட கவர்னர்\nதிருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு- இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nஅஜந்தா, எல்லோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி\nகார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nரூ.20 கோடி ஜாமீன் தொகையை திரும்ப கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு\nசுதந்திரக்காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ப.சிதம்பரம்\n106 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் திகாரில் இருந்து விடுதலையானார், ப.சிதம்பரம்\nசிதம்பரத்தை சிறையில் அடைத்திருந்தது பழிவாங்கும் செயல் - ராகுல் காந்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?page=18", "date_download": "2020-01-18T07:29:49Z", "digest": "sha1:CUUMEK7UGECJOVS6VKPTGKUXLHFUI3MU", "length": 9780, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நாடு | Virakesari.lk", "raw_content": "\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எழுந்துள்ள சிக்கல்\nமின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nவாகன விபத்தில் தாயும் மகளும் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nசீனாவிற்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு விசேட சுகாதார ஆலோசனைகள்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 18\nவரவேற்பு நாடானா தென் ஆபிரிக்காவை ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ���தான் வென்றது\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nசீனாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.15...\n\" நாட்டை பாதுகாக்க முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்லுங்கள்\"\nநாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியிலான ஆபத்தில் இருந்து நாட்டை பாதுகாக்க முடியா விட்டால் உடனே பதவிய...\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீண்டும் நாட்டுக்கு மீண்டும் அழைக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரி...\nநாட்டை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் நல்லாட்சி அரசாங்கம் தள்ளி விட்டுள்ளது - பந்துல\nநாட்டை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் நல்லாட்சி அரசாங்கம் தள்ளி விட்டுள்ளதாக தெரிவித்துள்ள கூட்டு எதிர் கட்சி, நிதி அ...\nதிடீர் மின் தடைக்கான காரணம் : ஆராய விஷேட குழு\nநாடுபூராகவும் திடீரென மின் தடை ஏற்பட்டமைக்கான காரணத்தை ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கரமசிங்கவினால் ஐவர் அடங்கிய குழுவொன...\nகண்ணீர்ப் புகைத் தாக்குதலை கண்டித்து இன்று மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்\nபொலிஸாரின் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை கண்டித்து இன்று மீண்டும் நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக வேலையில்லா...\nஞானசாரரை கூட்டில் அடைத்த நல்லாட்சி அரசு ஐ.எஸ்ஸூக்கு எதிராக எதுவும் செய்யவில்லை\nநாட்டுக்காகவும், பௌத்த மதத்துக்காகவும் குரல்கொடுத்த ஞானசார தேரரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நல்லாட்சி அரசாங்கமானது...\nஸிகா வைரஸ் எதிரொலி : சில நாடுகளுக்கு கர்ப்பிணிகள் செல்வதை தவிர்க்கவும்\nஸிகா வைரஸ் தாக்கத்தினால் நோய்பரவியுள்ள நாடுகளுக்கு செல்வதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவ...\nஆங்கிலத்தை கற்காத முஸ்லிம் பெண்கள் நாடு கடத்தபடுவார்கள்\nபிரித்தானியாவிலுள்ள முஸ்லிம் பெண்கள் உயர் தராதரத்துக்கு ஆங்கிலத்தில் புலமை பெறத் தவறுவார்களாயின் நாடு கடத்தப்படுவார்கள்...\nநாடு திரும்பினர் 80 பணிப்பெண்கள்\nகுவைட் நாட்டுக்கு பணிப்பெண்களாக சென்றிருந்த பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளான இலங்கைப் பெண்களில் 80 பேர், கட்டுநாயக்க பண்டார...\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்ன���்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுக்கொண்ட இலங்கைப் பெண்\nநோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு கண்டுபிடிப்பு\n”தனது கடைசி போட்டியை ஆடி முடித்து விட்டார் டோனி”: ஹர்­பஜன்\nபாராளுமன்றத் தேர்தலுக்கு சஜித் தலைமையில் பொதுக்கூட்டணி: சபாநாயகரையும் உள்ளீர்க்க முஸ்தீபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&uselang=ta", "date_download": "2020-01-18T06:28:15Z", "digest": "sha1:ULU7GUSRZDP3BJC22EAZZJNUS5NQGNGA", "length": 3652, "nlines": 49, "source_domain": "noolaham.org", "title": "இந்து மதம் என்ன சொல்கிறது: ஒன்பதாம் திருமுறையின் மகத்துவம் - நூலகம்", "raw_content": "\nஇந்து மதம் என்ன சொல்கிறது: ஒன்பதாம் திருமுறையின் மகத்துவம்\nஇந்து மதம் என்ன சொல்கிறது: ஒன்பதாம் திருமுறையின் மகத்துவம்\nஆசிரியர் ஞானம் ஞானசேகர ஐயர்\nநூல் வகை இந்து சமயம்\nஇந்து மதம் என்ன சொல்கிறது: ஒன்பதாம் திருமுறையின் மகத்துவம் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி‎‎‎\nநூல்கள் [9,545] இதழ்கள் [11,939] பத்திரிகைகள் [45,676] பிரசுரங்கள் [993] நினைவு மலர்கள் [1,080] சிறப்பு மலர்கள் [3,820] எழுத்தாளர்கள் [3,944] பதிப்பாளர்கள் [3,271] வெளியீட்டு ஆண்டு [143] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,839]\n2018 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஏப்ரல் 2018, 23:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-bollywood-news_3733_2123278.jws", "date_download": "2020-01-18T06:39:01Z", "digest": "sha1:U6XWHB7RLPZT4MCMGWONFQVIOPZ2YV3P", "length": 11393, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "ராஜமவுலி படத்துக்கு அதிக சம்பளம் கேட்கும் அலியா பட் , 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பேரணி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா - நாடியாஜோடி சாம்பியன்\nபூவிருந்தவல்லி அருகே கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு :விஷம் கலந்து இருக்கலாம் என்று குற்றச்சாட்டு\nமத ரீதியாக மக்களை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சியில் : முத்தரசன் பேட்டி\nதிருச்சி அருகே மடுமுட்டி குழந்தை காயம்\nரஜ��னி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு\nகும்பகோணத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது\nஅறந்தாங்கி அருகே கார் கவிழ்ந்து 7 பேர் காயம்\nபுதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடக்கம்\nதிருச்சி அருகே மடுமுட்டி குழந்தை காயம் ...\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு ...\nஈரோடு, மணப்பாறை, புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்; ...\nஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு 2 மாதத்திற்குள் ...\nஉயிரை பலிவாங்கும் புதிய வைரஸ் தாக்குகிறது ...\nரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் எஸ் - ...\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை ...\nசர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ...\nஅமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு; ...\nஜன-18: பெட்ரோல் விலை ரூ.78.19, டீசல் ...\nஜிஎஸ்டி பலனை நுகர்வோருக்கு வழங்காத ரியல் ...\nஒளியால் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகள்\nசூரியனைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற கிரகங்கள்\nநீரில் இருந்து புதிய முறையில் மின்சாரம் ...\nபிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் ...\nபாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள் ...\nநீண்ட பேட்டரி திறன் கொண்ட அமேஸ்ஃபிட் ...\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ ...\n‘வார்த்தை தவறிவிட்டாய்..’ ராஷ்மிகாவை வெளுக்கும் ரசிகர்கள் ...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆன ஜீவா ...\nபட்டாஸ் - விமர்சனம் ...\nதர்பார் - விமர்சனம் ...\nதி கிரட்ஜ் - விமர்சனம் ...\nராஜமவுலி படத்துக்கு அதிக சம்பளம் கேட்கும் அலியா பட்\nபாகுபலி 2 படத்துக்குப் பிறகு ராஜமவுலி அடுத்து இயக்கி வரும் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா இணைந்து நடித்து வருகின்றனர். இதில் ஹீரோயினாக நடிக்க அலியா பட் பெயர் ஆலோசிக்கப்பட்டது. அலியா குருவான கரண் ஜோஹர், பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இந்தியில் வெளியிட்டார். இப்போது ராஜமவுலியின் அடுத்த படத்தையும் இந்தியில் வெளியிடுகிறார்.\nஎனவே, கரண் ஜோஹர் மூலமாக அலியாவை நடிக்க வைக்க ராஜமவுலி முயற்சி செய்தார். இதனால் அலியா நடிக்க சம்மதித்து விட்டதாகவும், ஆனால் பெரிய தொகையை சம்பளமாக கேட்பதாகவும் கூறப்படுகிறது. சம்பள பிரச்னை தீர்க்கப்பட்டதும் அவர் படத்தில் ஒப்பந்தமாவார் என்று படக்குழு தெரிவித்தது. தவிர, இன்னொரு ஹீரோயினாக பிரிட்டீஷ் மாடல் ஒருவர் அறிமுகமாகிறாராம்.\nகல்யாணத்துக்கு பணமில்லை... ‘கப்சா’ விடுகிறார் ...\nடூபீஸில் காற்று வாங்கும் ஆப்தே.... ...\nஇன்னும் நான் வெற்றி பெறவில்லை; ...\nசாய்னா நேவால் வாழ்க்கை சரித்திர ...\nராஜமவுலி படத்துக்கு அதிக சம்பளம் ...\nஒரு பாடலுக்கு ஷாருக்கான், கஜோல்\nஅபிஷேக்கை விட அமிதாப் நட்பானவர்; ...\nநடிகை அறைக்குள் பாய்ந்த ரசிகர் ...\nமீண்டும் படம் இயக்கும் கங்கனா ...\nகணவனைவிட 10 வயசு அதிகம்தான் ...\nசெல்லப்பிராணிக்கு ரூ.40000ல் ஜாக்கெட் வாங்கிய ...\n26 ஆண்டுகளுக்கு பிறகு அனில்கபூருடன் ...\nஷூட்டிங்கை விட்டு ஆஸ்திரேலியா பறந்த ...\nஆபாச வீடியோ வெளியிட்டு வம்பில் ...\nநடிகை திருமணத்தை சர்ச்சையாக்கிய அமெரிக்க ...\nதென்னிந்திய ஹீரோவுடன் ஜான்வி ...\nதன்னைவிட 16 வயது குறைந்த ...\nரன்பீர் கபூரை பிரிந்ததால் சந்தோஷமாக ...\nரூ.253 கோடி குவித்த சல்மான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/karaiyilkandamugam.html", "date_download": "2020-01-18T07:21:41Z", "digest": "sha1:JLBM7QZMPR353B5LSH77VU2JMFJ5FZPI", "length": 53521, "nlines": 207, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan translated Short Stories - Karaiyil Kanda Mugam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇ.வி. லூக்காஸ் - இங்கிலாந்து\nநேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்றித் திரும்பியது. கூட்டத்தில் ஒவ்வொரு ஆசாமியும் தம் நண்பருடைய, நண்பருடைய, நண்பருடைய யாருக்கோ சம்பவித்த பைசாச அநுபவங்களைக் கூறி எங்களைப் பயப்படுத்தி நம்பவைக்க முயன்றார். அவையெல்லாம் உப்புச் சப்பற்று வெறும் முயற்சிகளாக ஒழிந்தன. அந்தக் கூட்டத்தில் எனக்குத் தெரியாத பலர் வந்திருந்தனர். என் நண்பன் ரட்சன் வெயிட் ஒரு மூஞ்சூறு ஆ��ாமியை அழைத்து வந்திருந்தான். அந்த ஆசாமி ஒவ்வொருவர் சொல்வதையும் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தான். கடைசியாக, அவன் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருப்பதைக் கவனித்த டாப்னி, \"இம் மாதிரியான அநுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டது கிடையாதோ\" என்று மரியாதையாகக் கேட்டான்.\nஅந்தப் புதிய ஆசாமி சிறிது நேரம் மௌனமாக யோசித்துவிட்டு, \"உம் சாதாரணமாக அதைக் கதை என்று விவரித்து விட முடியாது. உங்கள் அநுபவமெல்லாம் கேள்வி ஞானந்தானே சாதாரணமாக அதைக் கதை என்று விவரித்து விட முடியாது. உங்கள் அநுபவமெல்லாம் கேள்வி ஞானந்தானே என்னுடையது அப்படிப்பட்டது அல்ல. உண்மை எப்பொழுதும் கதையைவிட விபரீதமானது என்று நான் நினைப்பவன். அத்துடன் உண்மை கதையை விட எப்பொழுதும் சுவாரஸ்யமானது. எனக்குச் சமீபத்தில் ஏற்பட்ட அநுபவத்தைக் கூறுகிறேன். அதிலும் ஆச்சரியம் என்னவெனில் இன்று மத்தியானம் தான் அக்கதை முடிவடைந்தது.\"\nஅதை எங்களுக்குச் சொல்லுமாறு நாங்கள் அவனை வேண்டிக் கொண்டோம். \"இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்பு ஹால்பார்ண் பகுதியில், பெரிய ஆர்மாண்ட் தெருவில் சில அறைகளில் வாடகைக்கு இருந்தேன். அங்கு படுக்கையறையில், முந்திக் குடியிருந்த ஆசாமி வெள்ளையடித்திருந்தான். அதனால் சுவர் முழுவதும் ஈரம் சுவறியதால் பாளம் பாளமாகக் காரை விழ ஆரம்பித்தது. அதில் ஒன்று - இது ஏற்படுவது மிகவும் சாதாரணம் - ஒரு மனிதனுடைய முகம்போலக் கறை படிந்திருந்தது. இதில் அதிசயம் என்னவென்றால் சாதாரணமாக எதிர்பார்ப்பதைவிட அதில் மனித முகஜாடை மிகவும் அதிகமாக இருந்தது.\n\"காலையில் கண்விழித்தவுடன் எனக்கு உடனே எழுந்திருப்பதற்கு எப்பொழுதும் சோம்பல். அப்பொழுதெல்லாம் அந்தக் காரையில் காணப்பட்ட மனித முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். மற்ற இடங்களில் ஈரம் காய ஆரம்பித்ததும் கறைகள் மறைய ஆரம்பித்தாலும் அந்த முகம் மட்டும் மறையவே இல்லை.\n\"அங்கு குடியிருக்கும்பொழுது எனக்கு ஒரு தடவை இன்புளூயன்ஸா ஜுரம் கண்டது. வியாதியாகப் படுக்கையில் கிடக்கும்பொழுது, வேறு வேலையொன்றும் இல்லாததினால், அதைப் பார்த்து, அதைப் பற்றி யோசித்துப் பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பேன். அதிலிருந்துதான் அந்த முகம் என் உள்ளத்தில் அதிகமாகப் பதிந்து படிந்து விட்டது. அதன் மீது எனக்கு நிஜமான உயிருள்ள மனிதன் போல ஆச்சரியமான பற்றுதல் எழுந்தது. இரவும் பகலும் அது என் மனத்தை ஒருங்கே கவ்வியது என்று கூறலாம். அந்த உருவத்திற்கு, மூக்கு சிறிது ஒரு பக்கம் வளைந்து, நெற்றி விசாலமாகச் சரிந்து உயர்ந்திருந்தது. அது சாதாரணமாகக் காணப்படுவதாயும், மனத்தில் பதியக் கூடாததாயுமுள்ள முகமில்லை; ஆயிரத்தில் ஒன்று; ஒரு முறை பார்த்தால் மனத்தை விட்டு அகலாது.\n\"எனக்கு உடம்பு குணப்பட்டு வந்தது. ஆனால், அந்த முகம் என் மனத்தைக் கட்டுப்படுத்தியது. தெருவில் போகும் பொழுதெல்லாம் அதைப்போன்ற மனிதன் இருக்கின்றானா என்று தேட ஆரம்பித்தேன். 'அந்த முக ஜாடையுள்ள மனிதன் எங்கேயிருக்கிறான், அவனை அவசியம் சந்திக்க வேண்டும்' என்று என் மனத்தில் ஒரு பேய் ஆசை எழுந்தது. காரணம் காரணம் எனக்கு விளங்கவில்லை; கூற முடியவில்லை. அவனையும் என்னையும் விதி ஒரே சங்கிலியால் பிணித்திருக்கிறது என்று திட்டமாக நம்பினேன். மனிதர்கள் ஏராளமாகக் கூடும் இடங்களுக்கு அடிக்கடி சென்று தேட ஆரம்பித்தேன். அரசியல் கூட்டங்கள், பந்து விளையாடும் மைதானங்கள், ரயில்வே ஸ்டேஷன் - இவற்றிலெல்லாம் தேடினேன். காலையிலும் மாலையிலும் சுற்றுப்புறங்களிலிருந்து நகரத்தில் வந்து திரளும் ஆயிரக்கணக்கான மக்களில் அவனும் இருக்கக்கூடாதா என்ற நினைப்பு. எல்லா முயற்சியும் வீணாயின. இந்தத் தோட்டத்திலிருந்துதான் மனித முக ஜாடைகளில் எவ்வளவு வித்தியாசமிருக்கிறது, அவற்றை எத்தனை பகுதியாகக் கூடப் பிரித்துத் தொகுத்துவிடலாம் என்று உணர்ந்தேன்.\n\"தேடியலையும் ஆசை என்னை ஒரு பைத்தியக்காரனாக்கியது. கூட்டமாக ஜனங்கள் நடமாடும் மூலைகளில் நின்று கொண்டு விழித்த கண் திறந்தபடி பார்த்திருப்பதைப் பலர் கவனிக்க ஆரம்பித்தார்கள். போலீஸ்காரர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு சந்தேகப்பட ஆரம்பித்தனர். நான் பெண்களை ஏறிட்டுக்கூடப் பார்ப்பதில்லை. எப்பொழுதும் ஆண்கள், ஆண்கள்...\"\nமிகவும் சோர்ந்தவன் போல் அவன் நெற்றியைத் துடைத்துக்கொண்டு மேலும் கூற ஆரம்பித்தான்:\n\"கடைசியாக நான் அவனைக் கண்டுபிடித்தேன். அப்பொழுது அவன் ஒரு வாடகை மோட்டாரில் ஏறிக்கொண்டு பிக்காடில்லியில் கிழக்குப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தான். சுற்றுமுற்றும் பார்த்தேன். பக்கத்தில் ஒரு காலி வாடகை மோட்டார் வண்டி ��ின்று கொண்டிருந்தது. அதில் துரிதமாக ஏறிக்கொண்டு முன்னே போகும் வண்டியைத் தொடரச் சொன்னேன். என்னுடைய மோட்டார் ஓட்டி அதை சாரிங் கிராஸ் ரயில்வே ஸ்டேஷன் வரை தொடர்ந்து சென்றான். நான் அதிலிருந்து இறங்கி ஸ்டேஷன் பிளாட்பாரத்திற்கு ஓடினேன். அந்த மனிதன் அங்கு இரண்டு ஸ்திரீகளுடனும் ஒரு சிறு பெண் குழந்தையுடனும் நின்று பேசிக் கொண்டிருந்தான். 2-20 க்குப் புறப்படும் வண்டியில் பிரான்ஸுக்குச் செல்லுவதாகத் தெரிந்தது. அவனிடம் ஒரு வார்த்தையாவது பேசலாம் என்று பக்கத்திலேயே நின்றிருந்தேன். முடியவில்லை. அவனுடைய மற்ற நண்பர்கள் திரண்டு எல்லோரும் ஒரே கூட்டமாக ரயிலில் சென்று ஏறினார்கள்.\n\"நானும், அவசர அவசரமாக, போக்ஸ்டனுக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டு, வண்டியில் ஏறினேன். அங்கு அவன் படகில் ஏறுமுன் சந்திக்கலாம் என்ற நினைப்புத்தான்; ஆனால் அவன் போக்ஸ்டனில் எனக்கு முந்திப் படகில் ஏறிவிட்டான். நானும் படகில் ஏறினேன். ஆனால் அவன் தனியாக ஒரு ஸலூன் பிடித்திருந்ததினால் எனது காபினுக்கும் அவனுடைய இடத்திற்கும் சம்பந்தமற்றுப் போய்விட்டது.\n\"அங்கும் எனது முயற்சி பலனளிக்கவில்லை. அக்கரையில் இறங்குமுன் எப்படியாவது சந்தித்துவிட வேண்டுமென்று திடப்படுத்திக் கொண்டேன். பிறகு புறப்பட்டதும் அவனுடைய ஸ்திரீ நண்பர்கள் கப்பல் மேல்தட்டில் வந்து உலாவ ஆரம்பித்தனர். கையிருப்புப் பணம் எல்லாம் பொலான் (பிரெஞ்சுத் துறைமுகம்) வரை போவதற்கு மட்டுந்தான். அங்கு போய்த் தந்தியடித்தால் போகிறது.\n\"நான் அந்த ஸலூன் கதவண்டையில் நின்று காத்திருந்தேன். அரை மணி நேரம் கழித்து ஒரு சிறு பெண்ணைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியே வந்தான். எனது இருதயம் கப்பலின் துழாவுக்கருவி மாதிரி படபடவென்று அடித்துக்கொண்டது. என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மேல் தட்டிற்குப் போகும் ஏணிப் படிகளை நெருங்கினான்.\n\"'மன்னியுங்கள்' என்று பதட்டத்துடன் நாத் தடுமாறக் கூறிவிட்டு, 'உங்கள் அறிமுகச் சீட்டைத் தருவீர்களா உங்களுக்கு முக்கியமான விஷயம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்' என்று சொன்னேன்.\n\"அவன் ஆச்சரியத்துடன் என்னை மேலும் கீழுமாகக் கவனித்தான். அவன் நிலைமையில் அதுவும் இயற்கைதானே ஆனால் அவன் என் ஆசையைப் பூர்த்தி செய்தான். தன் பையிலிருந்த ஒரு அறிமுகச் சீட்டை நிதானமாக எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு, அந்தக் குழந்தையுடன் கப்பலின் மேல் கட்டிற்கு விரைந்து சென்றுவிட்டான். அவன் என்னைப் பைத்தியம் என்று திட்டமாக நம்பி, என் இஷ்டப்படி விடுவதே நல்லது என்று கருதிவிட்டான் போலும்\n\"அந்தச் சீட்டைக் கையில் இறுக்கிப் பிடித்துக்கொண்டு, யாருமற்ற ஒரு மூலையில் சென்று வாசித்தேன். என் பார்வை மறைந்தது; ஏனெனில் அதில் பின்வருமாறு எழுதியிருந்தது: ஸ்ரீ. ஆர்மான்ட் வால், பிட்ஸ்பர்க் (அமெரிக்கா).\n\"பின்பு என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகம் இல்லை; எனக்குப் பிரக்ஞை வந்தபொழுது, நான் பொலான் துறைமுகத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் கிடந்தேன். பல வாரங்கள் எனது நிலைமை குணப்படவில்லை. நான் சமீபத்தில்தான் திரும்பினேன். வந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை.\"\nபின்பு, அவன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான்.\nநாங்கள் எல்லோரும் அவனையே கவனித்தோம். பின், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோ ம். அன்று சாயங்காலம் மற்றவர்கள் கூறியதெல்லாம் இந்த நோஞ்சான் ஆசாமியின் அநுபவத்திற்கு ஈடாகாது என்று உணர்ந்தோம்.\n\"நான் பின்பு பெரிய ஆர்மாண்ட் தெருவிற்குத் திரும்பினேன். அங்கிருந்துகொண்டு என் வாழ்க்கையில் ஆச்சரியகரமாகச் சம்பந்தப்பட்ட இந்த அமெரிக்கனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். நான் பிட்ஸ்பர்கிற்கு எழுதினேன். லண்டனில் வசித்துவரும் அமெரிக்கருடன் உறவாடினேன். ஆனால், அந்த மனிதன் ஒரு அமெரிக்கக் கோடீஸ்வரன் என்பதும், லண்டனில் வசித்த ஆங்கிலப் பெற்றோருக்குப் பிறந்தவன் என்பதும் தவிர, வேறு ஒரு விபரமும் என்னால் அறியமுடியவில்லை. லண்டனில் என்றால், எங்கு\n\"இப்படியே நேற்று காலை வரை கழிந்தது. அதற்கு முந்திய தினம் சிறிது நேரம் கழித்துப் படுக்கச் சென்றதால் வெகுநேரம் கழித்தே விழித்தேன். நான் எழுந்தபொழுது சூரியன் ஒளி முகத்தில் அடித்துக் கொண்டிருந்தது. கண்ணைத் துடைத்துக்கொண்டு எப்பொழுதும்போல் சுவரில் காணப்படும் உருவத்தைப் பார்த்தேன். சூரியன் கண்ணைக் கூசவைக்கவில்லை. ஆனால் கண்களைத் துடைத்துக் கொண்டு பயத்துடன் பதறி எழுந்து சுவரைப் பார்த்தேன். உருவம் மிகவும் மங்கலாகத் தெரிந்தது அதற்கு முந்திய தினம் எப்பொழுதும்போல் ஸ்பஷ்டமாக இருந்தது; ஆனால், இன்று மிகவும் மங்கிய அதன் சாயை தான் காணப்பட்டது.\n\"நான் மிகவும் சோர்ந்து, மூளை குழம்பி, வெளியே எழுந்து சென்றேன்.\n\"அன்று மாலையில் பத்திரிகை விளம்பரங்களில் 'அமெரிக்கக் கோடீஸ்வரனுக்கு மோட்டார் விபத்து' என்று காணப்பட்டது நீங்கள் எல்லோரும் கூட அதைப் பார்த்திருக்கலாம். உடனே ஒரு பத்திரிகையை வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். அங்கு நான் எதிர்பார்த்தபடியேதான் இருந்தது. 'அமெரிக்கக் கோடீஸ்வரரான ஸ்ரீ. ஆர்மான்ட் வாலும் அவரது கோஷ்டியினரும் ஸ்பீஸாவிலிருந்த பைஸா நகரத்திற்கு மோட்டாரில் செல்லும் பொழுது ஒரு வண்டியில் மோதியதால் மோட்டார் கவிழ்ந்து விட்டது நீங்கள் எல்லோரும் கூட அதைப் பார்த்திருக்கலாம். உடனே ஒரு பத்திரிகையை வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். அங்கு நான் எதிர்பார்த்தபடியேதான் இருந்தது. 'அமெரிக்கக் கோடீஸ்வரரான ஸ்ரீ. ஆர்மான்ட் வாலும் அவரது கோஷ்டியினரும் ஸ்பீஸாவிலிருந்த பைஸா நகரத்திற்கு மோட்டாரில் செல்லும் பொழுது ஒரு வண்டியில் மோதியதால் மோட்டார் கவிழ்ந்து விட்டது ஸ்ரீ. வாலின் நிலைமை கவலைக்கிடமாகக் கருதப்படுகிறது.\n\"நான் மூளை குழம்பி எனது அறையை அடைந்தேன். என் படுக்கையின்மீது உட்கார்ந்து கொண்டு அந்தப் பிம்பத்தையே கவனித்துக் கொண்டிருந்தேன். பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே அது திடீரென்று மறைந்துவிட்டது\n\"பின்னர், ஸ்ரீ வால் அதே நிமிஷத்தில் இறந்தார் என்று அறிந்தேன்.\"\nஅந்த மெலிந்த தேகி பின்னும் சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்தான்.\n இதில் மூன்று ஆச்சரியமான விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. முதலாவதாக லண்டன் குடிக்கூலி வீட்டு ஒரு அறையின் காரைச் சுவர், அமெரிக்க மனிதர் ஒருவரின் முகஜாடையைத் தோற்றுவிப்பது மட்டுமல்லாது அவருடைய வாழ்க்கைக்கு நெருங்கிய சம்பந்தமுடையதாக இருப்பது. இரண்டாவதாக, அந்த மனிதர் பெயருக்கும் அந்த உருவம் தோன்றிய இடத்தின் பெயருக்கும் ஒற்றுமை இருப்பதும் பெரிய ஆச்சரியம். அப்படி நீங்கள் நினைக்கவில்லையா\nஅவன் சொல்வதை அப்படியே ஆமோதித்தோம். பூத பைசாச விவரம் முன்னிலும் பன்மடங்கு உற்சாகத்துடன் விவாதிக்கப்பட்டது.\nஎங்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் அந்த மனிதன் எழுந்து, \"நேரமாகிறது, நான் போய் வருகிறேன்\" என்று சொல்லியதையும் கவனிக்கவில்லை. அவன் கதவண்டை நெருங்கியதும் எங்களில் ஒருவன் - அவன் தான் ஸ்டான்டன் - \"மூன்றாவது ஆச்சரியமான விஷயத்தைப் பற்றிச் சொல்லவில்லைய��\n எனக்குக்கூடச் சொல்ல மறந்து விட்டது இந்த அநுபவத்தில் மூன்றாவது ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நான் இந்தக் கதையை அரைமணி நேரத்திற்கு முன்புதான் ஜோடித்தேன் இந்த அநுபவத்தில் மூன்றாவது ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நான் இந்தக் கதையை அரைமணி நேரத்திற்கு முன்புதான் ஜோடித்தேன் போய் வருகிறேன்\" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.\nஇந்த நோஞ்சல் பயல் எங்களைக் கிண்டல் செய்தது தூக்கிவாரிப் போட்டது. ஆச்சரியம் தீர்ந்ததும், சுற்றிப் பார்க்கிறோம்; இந்தப் பெருத்த மோசடியை அழைத்து வந்த ரட்ஸன் வெயிட்டும் கம்பி நீட்டி விட்டான்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nசிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/politics/114005-i-wont-swear-h-raja-bharathi-raja-in-kadavul2-movie-launch", "date_download": "2020-01-18T06:03:01Z", "digest": "sha1:MXDP7C7EXMSEVME2XSUVF5WBQQNQGS7C", "length": 10764, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "“வைரமுத்துவுக்காக ‘அந்த’ நடிகர் ஏன் குரல் கொடுக்கவில்லை?” பாரதிராஜா | I won't swear H Raja - Bharathi Raja in Kadavul-2 movie Launch", "raw_content": "\n“வைரமுத்துவுக்காக ‘அந்த’ நடிகர் ஏன் குரல் கொடுக்கவில்லை\n“வைரமுத்துவுக்காக ‘அந்த’ நடிகர் ஏன் குரல் கொடுக்கவில்லை\nஇருபது வருடங்களுக்குமுன் ‘கடவுள்’ என்ற படத்தை இயக்கினார் வேலுபிரபாகரன். மாபெரும் வெற்றி பெற்ற அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நேற்று தொடங்கினார். தற்போது இளையராஜா இசையமைப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வேலுபிரபாகரன் 'கடவுள்-2' படத்தை இயக்குகிறார். படத்தின் துவக்க விழாவில் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.\nபாரதிராஜா பேசும்போது, “உலகம் முழுவதும் பல்வேறு கடவுள்கள் இருக்கின்றனர். அதுதான் இங்கு பிரச்னை. முருகன் ஆறு படைகள் கொண்டு தமிழனை ஆண்ட மனிதன். அதனாலேயே அவனை முப்பாட்டன் எனக் கூறுகிறோம். அந்த முருகனின் கையிலிருக்கும் வேல் அறிவை குறிக்கும். அத்தகைய கூர்மையான அறிவையுடையவன், வேலுபிரபாகரன். நேர்கொண்ட கொள்கையில் தவறாமல் வாழ்ந்து இருந்தவன் வேலுப��ரபாகரன். எத்தகைய பொருளாதார நிலையிலும் தன் வழி தவறாத கொள்கையாளன்.\nபா.ஜ.க கட்சியின் தமிழக ஆட்சி வேக்கையைப் பற்றி பேசும்போது\n\"எங்க தாத்தனுங்க கொடுத்த விதைகளை விதைக்காமல்விட்டதால் நிலம் புண்பட்டு, புதர் பிடித்து பாம்புகள் அதிமாக கூட்டம் கூட்டமாக வந்துவிட்டது. எங்களுக்குப் பாம்பு விரட்டத் தெரியும், மீண்டும் விதைகளை விதைத்துள்ளோம், முதல் விதைதான் சீமான். எனது படத்தில் மத அடையாளங்களான சிலுவையையும், பூணுலையும் அறுத்தபோது இதைப் பார்க்க அண்ணாவும், பெரியாரும் உயிருடன் இல்லையே என எம்.ஜி.ஆர். என்னிடம் வருத்தப்பட்டார். பல மேடைகளில் பாராட்டியும் உள்ளார். அப்போது எங்கு போனது இவர்களின் தைரியம். வீட்டைப் பூட்டி சந்தோஷமாக இருக்கலாம் என்று பார்த்தால் கொல்லைப்புறமாக வருகிறார்கள். அதானால்தான், வைரமுத்து விவகாரத்தைப் பூதாகரமாக சித்திரிக்கிறார்கள். இதைக் காரணமாகக் காட்டி கொல்லைப் புறமாக வர எண்ணாதீர்கள்... கையில் ஆயுதமேந்த வைக்காதீர்கள் மீண்டும் எங்களை குற்றப்பரம்பரை ஆக்கிவிடாதீர்கள்\" என எச்சரித்தார்.\nவைரமுத்துவைக் கண்டனத்திற்குரிய வகையில் பேசியவர்களைக் கடிந்து பேசியபோது,\nபிரதேசம் தாண்டி வந்த பரதேசிகளிடம் பேசும் நேரமாக ஹெச். ராஜா பேசியதுபோல் அவரை பார்த்து அதே வார்த்தையில் ஏசி தாழ்வாக பேச இயலாது. வைரமுத்துவைப் பற்றி இழுக்கு பேசுவது என் மண்ணைப் பற்றி பேசுவதற்குச் சமம், என் வைகையை கலங்கப்படுத்துவதற்குச் சமம், எனது மேற்குத் தொடர்ச்சி மலை எரிக்கப்படுவதுபோல் உணர்கிறேன். எனது வைகையை நஞ்சாக்க நினைத்தால் சும்மா விடமுடியாது. வைரமுத்து தனிமனிதன் கிடையாது. அவருக்கும் தமிழுக்கும் உள்ள உறவு பெரியது. அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் மகத்தானவை.\nஅரசியலுக்கு வரும் முன்னணி நடிகரை சூசகமாகச் சாடினார் பாரதிராஜா\nஎன்னையும் சேர்த்துச் சொல்கிறேன், சினிமாக்காரர்கள் விசுவாசம் இல்லாதவர்கள். நியாயமாக எங்கிருந்து குரல் வரவேண்டுமோ அது வரவேயில்லையே. எவன் வார்த்தைகளை வடித்தெடுத்து, எவன் தனது வார்த்தைகளால் உங்களுக்கு அடையாளம் கொடுத்தானோ, அவனுக்கு அவநிலைமை ஏற்படும்போது ஏன் நீங்கள் குரல் எழுப்பவில்லை. எத்தனை பாடல்களை உங்கள் வாய்வழி கேட்டு உங்கள் கருத்துகள் என நம்பியிருப்பார்கள். இன்று நீங்கள் அறு���டை செய்யலாம் என்று எண்ணுகிறீர்களே... உங்களுக்குப் பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களைக் கட்டுப்படுத்தாமல், நீங்கள் ஆட்சிக்கு வருவதை நினைத்தால்... எனக்கு பயமாக இருக்கிறது\" எனச் சாடினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kamban.com.au/ta/?id=44", "date_download": "2020-01-18T06:01:27Z", "digest": "sha1:UQUTHW5ONPJH3CROTBMHHM2OYLYA3R6M", "length": 6357, "nlines": 62, "source_domain": "kamban.com.au", "title": "Privacy Policy", "raw_content": "\nஇருக்குமிடம்: முகப்பு Legal Privacy Policy\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகம்பன் மென்னியம் வர்த்தக முத்திரைப் பெற்றது. இது ஆஸ்த்திரேலியாவில் பதிக்கப்பட்டுள்ளது.\nஎமக்கு வேறு விற்பனை உரிமையாளர்கள் எங்கும் கிடையாது. எம்மிடமல்லாது எமது படைப்புகளை வாங்குவோருக்கு எவ்வித ஆதரவும், புதிய படைப்புகளோ அல்லது புதுப்பித்துக்கொள்வதற்கான சலுகைகளோ தரப்பட மாட்டாது. சந்தேகம் இருப்பின் எம்மை அனுக தயங்காதீர்கள். உங்கள் கணினி கம்பன் செயலியை உபயோகிப்பதால் கோளாறு ஏற்படின் கம்பன் மென்னியம் எவ்வித பொருப்பும் ஏற்காது. எமது வலைத்தொடரில் நீங்கள் பவனிவருவதன் மூலம், மேலே கொடுத்துள்ள எமது சட்ட தகவல்களை படித்து நன்கு அறிந்துள்ளீர்கள் என்று உத்திரவாதம் அளிப்பதாக கருதப்படுகிறது. அனைத்து வித சட்ட விதிகளும் ஆஸ்த்திரேலியா சட்ட விதிக்கு மட்டும் உற்பட்டது.\nஉரிமை கம்பன் மென்னியம், ஆஸ்த்திரேலியா\nதமிழுக்காக 1994-ல் இருந்து சேவை செய்து வருகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-18T07:07:28Z", "digest": "sha1:L3PWA2SQ6X7ZYX6WLNQSYULPM323SPYR", "length": 17127, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல்மரபியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேல்மரபியல் என்பது டி. என். ஏ வரிசையை உள்ளடக்காத ஆனால் மரபுவழிக் கடத்தப்படும் மாற்றங்கள் மரபணுச் (gene) செயல்பாட்டின் மூலம் நிகழ்வதைப் பற்றி விவரிக்கும் துறையாகும்.[1] அதாவது, பல காலமாக ஓர் உயிரினம் அதன் இரு பெற்றோரிடமிருந்தும் டி. என். ஏ. வழியாக பெறும் மரபுத் தகவல்கள் மூலம் மட்டுமே அதன் பண்புகளைப் (கண்குழி நிறம், தோல் நிறம், மரபுவழி நோய்கள் போன்றவை) பெறுகிறது என்று கருதப்பட்டு வந்தது - அதாவது தந்தை உயிரியின் ���ி. என். ஏ.வும் தாய் உயிரியின் டி. என். ஏ.வும் கருமுட்டையில் ஒன்றிணைந்து புதிய குழந்தை உயிரியின் டி. என். ஏ.வாக மாறுகிறது மேலும் அதற்கு வேண்டிய அனைத்து மரபுப் பண்புகளையும் தருகிறது என்ற கருத்தாக்கமே நிலவி வந்தது. மேல்மரபியல் என்பது பிறக்கும் குழந்தை உயிரியின் டி. என். ஏ. வரிசையில் (தாய் டி. என். ஏ. வரிசை + தந்தை டி. என். ஏ. வரிசை = குழந்தை டி. என். ஏ. வரிசை) எந்த வித மாற்றமும் இல்லாமலேயே ஒரு சில பண்புகள் அக்குழந்தையின் வளர்ச்சியின்போது வெளிப்படுவதைக் குறிக்கிறது. இது பொதுவான மரபியல் கண்ணோட்டத்திற்கு எதிரான ஒன்றாகும். மேல்பரபியல் என்பதில் உள்ள \"மேல்\" என்பது கிரேக்க முன்னொட்டான \"எபி-\" (epi-) (ἐπι- \"மேலே, வெளிப்புறத்தில், சுற்றி\") என்பதிலிருந்து வருகிறது. இது \"மேல்மரபியல்\" என்பது வழக்கமான மரபுவழிப் பெறப்படும் பண்புகளுக்கு \"மேலான\" அல்லது \"அதற்கும் அதிகமானவற்றைக்\" குறிக்கிறது.[2] மேல்மரபியல் என்பது பெரும்பாலும் நிறப்புரியில் (chromosome) ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு மரபணுச் செயல்பாட்டிலும் மரபணு வெளிப்பாட்டிலும் (gene activity and gene expression) தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையே குறிப்பதாக இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் மரபணுத்தொகையில் எந்தத் திருத்தங்களும் இல்லாமல் ஆனால் மரபுவழிப் பெறப்படும் புறத்தோற்ற மாற்றங்களை விவரிக்கவும் மேல்மரபியல் பயன்படுகிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு புரதப்பீழைகள் ஆகும். இது போன்ற உயிரணு விளைவுகளும் உடலியங்கியல் புறத்தோற்றப் பண்புகளும் வெளிப்புற அல்லது சூழல் சார்ந்த காரணிகளாலும் ஏற்படலாம் அல்லது அவை வழக்கமான வளர்ச்சியின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம். வழக்கமான மேல்மரபியல் வரையறையின் படி இது போன்ற மாற்றங்கள் மரபுவழி[3][4] உயிரணுச் சந்ததிகளின் வழியாகவோ உயிரினச் சந்ததிகளின் வழியாகவோ பெறத்தக்கவை.\nமேல்மரபியல் எனும் சொல் ஏற்படும் மாற்றங்களையும் குறிக்கும்: அதாவது கருக்காடிக்கூறு வரிசையில் (nucleotide sequence) எந்தவித மாற்றத்தையும் உள்ளடக்காத ஆனால் குறிப்பிட்ட மரபணுத் தொகையின் செயல்பாட்டுக்குத் தொடர்புடைய மாற்றங்கள். இது போன்ற மாற்றங்களை உண்டாக்கும் செயல்முறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் டி. என். ஏ. மெத்திலேற்றமும் ஹிஸ்டோன் மாற்றமும் ஆகும். இந்த இரண்டு செயல்முறைகளுமே மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை அடிப்படை டி. என். ஏ. வரிசையை மாற்றாமல் நிகழ்த்துகின்றன. மரபணு வெளிப்பாடு ஆனது டி. என். ஏ.விலுள்ள அமைதியாக்கு பகுதிகளில் (silencer) ஒட்டிக்கொள்ளும் ஒடுக்குப் புரதங்களின் (repressor protein) செயல்பாட்டினால் கட்டுப்படுத்தப்படலாம். இந்த மேல்மரபியல் மாற்றங்கள் உயிரணுப் பிளவு நிகழும் வரை அப்படியே இருக்கலாம். மேலும் ஓர் உயிரினத்தின் அடிப்படை டி. என். ஏ. வரிசையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் பல தலைமுறைகளுக்கும் கடத்தப்படலாம்;[5] அதாவது, மரபற்ற காரணிகள் (non-genetic factors) ஓர் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு மாறிச் செயல்புரிய வேண்டும் (அல்லது \"தங்களை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்) என்பதற்குக் காரணமாக அமைகின்றன.[6]\nமெய்க்கருவுயிரி உயிரியலில் ஏற்படும் மேல்மரபியல் மாற்றத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு உயிரணு வேற்றுமைப்பாடு (cellular differentiation) ஆகும். உயிரி வடிவாக்கத்தின்போது அனைத்தாற்றலும் (totipotent) கொண்ட குருத்தணுக்கள் முளைக்கருவின் பலஆற்றல் (pluripotent) கொண்ட உயிரணுத் தொகுதிகளாக மாறி அவை பிறகு முழுதும் வேறுபாடு கொண்ட பிற வகை உயிரணுக்களாக மாறுகின்றன. வேறு வகையாகக் கூற வேண்டுமெனில், ஒரு கருவுற்ற ஒற்றை முட்டை உயிரணு - கருமுட்டை/சூல்முட்டை (zygote) - தொடர்ச்சியான பிளப்பின் மூலம் உருவாக்கும் சேய் உயிரணுக்கள் ஓர் உயிரினத்தின் அனைத்து வகையான உயிரணுக்களாகவும் மாறுகின்றன, எடுத்துக்காட்டாக நரம்பணுக்கள், தசையணுக்கள், தோல்திசுஅணுக்கள், குருதிக் குழல்களின் உட்திசுஅணுக்கள் என பல்வேறு வகையான உயிரணுக்களாக மாறுகின்றன. இந்த மாற்றம் சில மரபணுக்களைச் செயல்படுத்தியும் வேறு சிலவற்றைச் செயலற்றதாக்கியும் நிகழ்த்தப்படுகிறது.[7]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; nature2008 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; pmid19339683 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்\nசிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 13:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-meera-mithun-latest-topless-photos/", "date_download": "2020-01-18T06:52:27Z", "digest": "sha1:WLLXVOZ7USHJODCSUBPX3KUD6TN5A7MT", "length": 5167, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த கவர்ச்சிக்கு லைக் போடலனா என் கட்டை வேகாது.. மீரா மிதுனுக்கு இப்படி ஒரு ரசிகரா! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த கவர்ச்சிக்கு லைக் போடலனா என் கட்டை வேகாது.. மீரா மிதுனுக்கு இப்படி ஒரு ரசிகரா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த கவர்ச்சிக்கு லைக் போடலனா என் கட்டை வேகாது.. மீரா மிதுனுக்கு இப்படி ஒரு ரசிகரா\nபிரபல சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி மிஞ்சும் அளவுக்கு பல வேலைகளை செய்து வருகிறார் நடிகை மீரா மிதுன். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தவர். இவரை அசிங்கமாக திட்டாத ரசிகர்களே இல்லை.\nமீரா மிதுன் அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை எனவும் குறிப்பிடுவார். உண்மையிலேயே அவருக்கு ரசிகர்கள் இல்லை என்பது தெரிந்தும் பெருமை பீற்றிக் கொண்டு வருகிறார்.\nமீரா மிதுன் அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார். பல ரசிகர்கள் அவரது கவர்ச்சியான புகைப்படங்களுக்கு கண்டபடி ரிப்ளை செய்தும் வருகின்றனர்.\nஅந்த வகையில் சமீபத்தில் உள்ளாடை போடாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் பல வகையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதற்கு பதிலளிக்கும் வகையில் ரசிகர் ஒருவர், மேடம் டிரஸ் எங்கே என கேட்டு மானத்தை வாங்கி உள்ளார். இருந்தும் பலர் அந்த புகைப்படங்களுக்கு அந்த மாதிரியான கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், நடிகைகள், பிக் பாஸ் 3, மீரா மிதுன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/12/11115601/1275732/Photo-Of-Tamil-Nadu-Student-With-Acid-Burns-Viral.vpf", "date_download": "2020-01-18T06:22:26Z", "digest": "sha1:TMOMQJ4RB6FNIEOR644CQ5R5MFHU7MJB", "length": 8721, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Photo Of Tamil Nadu Student With Acid Burns Viral With False", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் ஐயப்பன் மாலை அணிந்த மாணவன் புகைப்படம்\nபதிவு: டிசம்பர் 11, 2019 11:56\nஐயப்பனுக்கு மாலை அணிந்திருக்கும் மாணவனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஐயப்பனுக்கு மாலை அணிந்திருக்கும் பள்ளி மாணவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் இருக்கும் மாணவன் ஐயப்பன் மாலை அணிந்து இருந்ததால், பள்ளி நிர்வாகம் மாணவரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறப்பட்டுள்ளது.\nமாணவன் கழிவறையை சுத்தம் செய்த போது, கைகளில் ஆசிட் விழுந்து காயம் ஏற்பட்டதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியை சேர்ந்த பள்ளியில் அரங்கேறியதாகவும் கூறப்படுகிறது.\nவைரல் புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்ததில், புகைப்படத்தில் இருக்கும் மாணவன் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருவது தெரியவந்துள்ளது. மேலும் மாணவன் கையில் ஏற்பட்ட காயம் ஆசிட் விழுந்ததால் ஏற்பட்டது என்றும் தெரியவந்து இருக்கிறது.\nஉண்மையில் மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ஆய்வகத்தை சுத்தம் செய்ய சொன்னார். சுத்தம் செய்யும் போது ஆய்வகத்தில் இருந்த பழைய ஆசிட் பாட்டில்களை மாணவர் அப்புறப்படுத்த முயன்றதில், கைதவறி ஆசிட் அவரது கைகளில் விழுந்தது. காயத்தில் துடித்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.\nஅந்த வகையில் மாணவர்கள் ஐயப்ப மாலை அணிந்து இருந்ததால் கழிவறையை சுத்தம் செய்ய வைக்கப்பட்டனர் என்ற தகவலில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியானது.\nபோலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட கவர்னர்\nதிருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு- இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nஅஜந்தா, எல்லோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி\nவைரல் புகைப்படத்துடன் வலம் வரும் பகீர் காரணம் உண்மையா\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nவைரல் வீடியோவுக்கும் அந்த போராட்டத்திற்கும் தொடர்பா\nபோலீசார் தாக்கப்படும் பகீர் வீடியோ - உண்மை காரணம் இதுவா\nபிரதமர் மோடியின் புகைப்படங்களை பகிர்ந்தால் சிறை நிச்சயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/crimelocal", "date_download": "2020-01-18T07:03:13Z", "digest": "sha1:V65S3A73YVJCSVEYTWNWM7OWSZZITOKV", "length": 18765, "nlines": 218, "source_domain": "www.toptamilnews.com", "title": "குற்றம் உள்ளூர் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nசாமி சிலைகளை கடத்துறதுல என்னா ஒரு சமய நல்லிணக்கம் பாருங்க\nலுக்-அவுட் நோட்டீஸுக்கான அவகாசம் முடிந்திருக்கும், மூன்றாண்டுகளுக்குப் பிறகு நோட்டீஸை நீட்டித்திருக்க மாட்டார்கள் என்ற (அவ)நம்பிக்கையில் துபாயிலிருந்து சென்னைக்கு விமானம் ஏறினார் ம...\n100 கோடி சொத்து விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ் மனைவி புகார்\nஜே.கே.ரித்தீஷ் சொத்துக்களை சிலர் அபகரிக்க நினைப்பதாகவும், குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுவதாகவும் அவருடைய மனைவி ஜோதீஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nதலயும் தளபதியும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு\nஅஜீத் ரசிகர் உமாசங்கருக்கும், விஜய் ரசிகர் ரோஷனுக்கும் இடையில் யார் பெரிய நடிகர் என்ற சண்டை வாய்த்தகராறில் ஆரம்பித்து கத்திக்குத்தாய்ப் போய் ஒன்று ஸ்டான்லி மருத்துவமனையில் கத்திக்க...\nபோரடித்தால் ரயிலில் பிச்சை, இரவில் வனவாசம், பகலில் சுகவாசம்\nஇரவு நேரங்களில் மட்டும் அந்நபர் அங்கு சுற்றித் திரிந்ததை கண்டுபிடித்த வனத்துறையினர், அவரை பின்தொடர்ந்தபோது, அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே ஓலை கொட்டகை அமைத்து ஒய்யாரமாக‌ தங்கியிருந்தத...\nகுடிகாரன் என்ற உண்மையை மறைத்து திருமணம் செய்து, கொலைக்கு காரணமான குடும்பம்\nதிருமணத்திற்கு முன்பிருந்தே மொடாகுடிகாரனான குருமுனீஸ்வரனின் குடிப்பழக்கத்தை மறைத்து அவரது குடும்பத்தார் திருமணம் செய்துவைத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பி���கு தினமும் குடித்துவி...\nகோத்தகிரி விவ்சாய தோட்டத்திற்குச் சென்ற விவசாயி யானை மிதித்து மரணம்\nநேற்று தனது நிலத்திற்குச் சென்ற பாலன், இன்று காலை வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது தோட்டத்துக்கு அருகே உள்ள காட்டில் பாலன் சடலமாகக...\nசென்னை கொள்ளையர்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் மாவுகட்டு பிரான்ச்\nஎன்னன்னே தெரியல சார், இப்புடித்தான் போன வாரம் செயின் கொள்ளையர்கள் 10 பேரை அரெஸ்ட் பண்ணினோம், பத்து பேரும் குளிக்கப் போன இடத்துல கீழே விழுந்து ஒரே நேரத்துல 10 பேர் கையும் உடைஞ்சு மா...\nஆன்லைன் மேட்ரிமோனியல் சந்தா வசூல் கொள்ளை. பர்ஸ் பத்திரம்\nகுறிப்பிட்ட சந்தாவிற்கு இத்தனை மாதம் அனுமதி, அதற்குள் பிடித்த வரன்களின் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, பார்த்து, பேசி, பழகி, முடிவு எடுத்துவிடவேண்டும். இல்லை என்றால், அடுத்த சந்தா...\nஆத்துல போட்டாலும் ஆன்லைன்ல போட்டாலும் அளந்துதான் போடணும்\n2016-17ல் 4 கோடி, 2017-18ல் 41 கோடி, 2018-19ல் 11 கோடி ரூபாய் என காந்திகணக்கில் எழுதியிருக்கிறது தமிழினம். வயதானவர்கள் மற்றும் செல்போன் மற்றும் ஆப்களை சரிவர பயன்படுத்த தெரியாதவர்கள...\nபழிவாங்குற வயசா சார் இதெல்லாம்\nஇத்தனை பேரு வெட்டிட்டு செத்துருக்கானுக, உங்களுக்கென்ன ப்ரோ காமெடின்னு கோவப்படாதீங்க ப்ளீஸ். மேற்சொன்ன எல்லா படுகொலைகளிலும் சம்பந்தப்பட்டவர்களின் சராசரி வயது 25. பழிவாங்குற வயசா சார...\nஆயிரம் கோடி சிலைகள் கடத்தல் வழக்கில் புழல் டூ நியுயார்க் - ஒரு கைதியின் டைரி\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 100 கிலோ தங்கம் கொள்ளைப் போன வழக்கில் கடந்த மாதம் ராஜப்பா என்ற பூசாரி கைது செய்யப்பட்டான் இல்லையா அவனுக்கெல்லாம் தொழில் கத்துக்கொடுத்த குரு சுபாஷ...\nசரண்டர் ஆகுற நாள் தெரிஞ்சிட்டா, ஜாமீன்ல இருக்குற நாள் நரகம்\nஜாமீன்லயே காலத்தை ஓட்டிவிடலாம் என நினைத்திருந்த ராஜகோபாலுக்கு, ஜூன் 7ஆம் தேதி விரைவிலேயே வந்துவிட்டது கலக்கத்தை ஏற்படுத்தவே, ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டிக்கொண்டு, அயம் சஃபரிங் ஃப்ரம் ஃ...\nஆன்லைன் மேட்ரிமோனியல் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ்\nஷாதி டாட் காம், பாரத் மேட்ரிமோனியல் உள்ளிட்ட 10 திருமண இணைய தளங்களையும் அதன் நிறுவனர்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிடப்பட்டது. செவ்வாய் கிழமை அன்று வழக்கை விசாரித்த நீதிப...\nபழனி நவபாஷான சிலை கடத்தல் பின்னணி, பகீர் தகவல்\nபழனியில் 2 நாட்களாக சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் முகாமிட்டு ஆவணங்களை ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ம...\n250 ரூபாய் பிரியாணி 75% தள்ளுபடி போக பில் 40,000 ரூபாய்\nநீங்களா இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க போடா லூசு பையா 76 ரூபாய் ட்ரான்சாச்ஷனே நக்கிட்டுப் போயிடுச்சு, எப்புடி திரும்பவும் 5000 உன் சர்வீஸை நம்பி போடுறதுனுதானே நெகட்டிவா யோசிச்சு இர...\n12ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழை தொலைத்த பள்ளி, கல்லூரியில் சேர்க்கை தாமதம்\nகல்லூரியில் சேர்க்க காலதாமதம் ஆகிவருவதால், பள்ளி நிர்வாகத்தை பெற்றோர் நெருக்கவும்தான் தெரியவருகிறது, மாணவர்களின் சான்றிதழ்கள் தொலைந்து போன விவகாரம். கல்லூரிகள் துவங்கி வகுப்புகளும்...\nசரக்கு வாங்கோணும், டாக்டர் வய்வாரு, காசு குடு - அரசு மருத்துவமனை கம்பவுண்டர்\nகாயத்திற்கு கட்டு போட வந்த நோயாளிகளிடம், \"கட்டிங் காசு தந்தால் தான் கட்டு போடுவேன். வா இப்பவே வாங்கலாம், நான் இங்கு இருக்கிறவரைக்கு யாருக்கும் பயப்படவேண்டியது இல்லை\" என்று உரிமையுட...\nடிசைன் டிசைனா ஏமாறுறதுல நம்ம‌ கொங்கு ஏரியாவை அடிச்சுக்கவே முடியாது\nதானத்தில் சிறந்தது சிறுநீரக தானம், சும்மா தரவேணாங்க ஒரு சிறுநீரகத்துக்கு மூணு கோடி ரூவா, சும்மா இருக்குற ஒரு சிறுநீரகத்தை கொடுத்து மூணு கோடி ரூவாயும், கூடவே உயிரைக் காப்பாத்தின புண...\n'ஆசிர்வாதம் செய் ஆயா ஆயிரம் ரூபாய்' என ஆட்டையை போட்ட ஆட்டோ டிரைவர்\n'ஆப்பரேஷன் ஆயா' என்ற பெயரில் சுந்தர் நடத்திய கோல்மால் என்னவென்று கேளுங்கள். சாலைகளில் பேருந்துக்காக காத்திருக்கும் ஆயாக்களுக்கு ஸ்கெட்ச் போடுவார்.\nஉங்களை எல்லாம் இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா டேய்\nஇந்தியா என் தாய்நாடு, இந்தியர் அனைவரும் என் சகோதரர்கள் என வாய்வார்த்தைக்காக இதுநாள்வரை சொல்லிவந்தனர். இனிமேலு அதற்கும் தடைபோட்டுவிடுவார்கள் போல. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் ...\nசோனியா காந்தி மாதிரி நீங்களும் உங்க மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை மன்னித்து விடுங்க..... நிர்பயா தாயாரிடம் மூத்த பெண் வழக்கறிஞர் வலியுறுத்தல்.....\nராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு முடிந்தது- மோகன் பகவத்...\nஹெல்த் மற்றும் வாகன இன்ஷூரன்ஸில் மாறுதல்... வருகிறது புதிய நடைமுறைகள்\nகண் மருந்தை வைத்து கணவனை கொன்ற மனைவி...அதிர்ச்சியில் உறைய வைக்கும் வாக்குமூலம்\nஒரு சில மாதங்களில் ஈரான் அரசு கவிழும்... முன்னாள் பட்டத்து இளவரசர் சொல்கிறார்\nவயிற்று வலியால் துடித்த சிறுமி...ஸ்கேன் ரிப்போர்ட்டில் வெளியான அதிர்ச்சி\n ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் இதைச் செய்யுங்க.\nமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\n‘லிட்டில் இண்டியா’ மகாராஜா.. மகாராணி.. சேனாபதி சாப்பாடு\n இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று பலபரிச்சை\nஇந்தியா-ஆஸி., மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.\nடாப் 3 அசத்தல்.. இந்திய அணி 340 ரன்கள் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2009_09_15_archive.html", "date_download": "2020-01-18T05:53:58Z", "digest": "sha1:ERS4XNZA5OMCIQMOMTBUGWXJLLHFQ6D5", "length": 7400, "nlines": 139, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: 09/15/09", "raw_content": "\nசில மொக்கை ஜோக்ஸ் ..\nஎனக்கு பார்வேர்ட் மெசேஜ் நிறைய வரும் .. அதும் என்னோட தம்பி அனுப்புற மெசேஜ் எல்லாம் படிச்ச உடனே மண்டை காஞ்சிடும், அதில் சிலது இங்கே ..\n2. கடவுள் எப்போ கோவபடுவர்ன்னு தெரியுமா\nகல்யாணம் ஆகாத கன்னி பெண் கர்பபமா இருக்கும் போது அவ அம்மா\n\" அட கடவுளே இப்படி பண்ணிடியேன்னு\"\nஇந்த மாதுரி சொல்லும் போது தான் ..\n3. மகன்: அப்பா எனக்கு பேய் கதை சொல்லுங்க\nஅப்பா: ஒரு கதைல \" அஜித்\"ன்னு தமிழ் ஹீரோ இருந்தாரு .\nமகன்: ஐயோ பயமா இருக்குபா இன்னைக்கு இது போதும் ...\n4. ஹோட்டல்ல காசு கூடுகுலனா மாவு ஆட்ட சொல்லுவாங்க , ஆனா பஸ்ல காசு கூடுகுலனா பஸ் ஓட்ட சொல்ல மாட்டேன்குரங்க ஏன் \nபால் கோவாவை பாலில் செய்யலாம் ,, ஆனால் ரசகுலவை ரசத்தில் செய்ய முடியுமா \nஅம்மா அடிச்சா வலிக்கும் ,, அப்பா அடிச்சா வலிக்கும் ,, சைட் அடிச்சா வலிக்குமா \nஒரு பொண்ணு போடோவில் தேவதை மாதுரி இருந்தாலும் , நெகடிவ்ல பிசாசு மாதுரி தான் இருக்கும் ..\n5. டாக்டர் : எப்படிபா அடிபட்டுச்சு \nபேசென்ட் : பஸ்ல போகும் போது அஜித் படம் போட்டங்க , தியேட்டர் நினைச்சு எந்துரிச்சு வெளிய வந்துட்டேன் ...\n6. LKG படிக்குற பையன் UKG படிக்குற பொண்ணுகிட்ட இப்படி லவ் பண்ணுறத சொல்லுறன் :\nபையன்: ஐ லவ் யு .\nபொண்ணு : சீ போடா நான் உன்ன விட பெரியவ .\nபையன் : நான் ரொம்ப பைத்தியமா லவ் பண்றேன்.\nபொண்ணு : போடா னா \nபையன் : அக்கா ப்ளீஸ்கா ..\n எல்லாதையும் பாஸ்ட் ஹ படிங்க ..\nஅட இது சுப்ரபாதம் சார் ...\n8. பேரெண்ட்: என்ன சார் என்னோட பொண்ண Glamor வர சொல்லிங்கலமே \nடீச்சர்: நாசமா போச்சு உங்க பொண்ணுக்கு Grammar வரலைனு சொன்னேன் ..\nLabels: மொக்கை ஜோக்ஸ் ..\nசில மொக்கை ஜோக்ஸ் ..\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/makkal-viduthalai/makkal-viduthalai-sep15/29735-2015-11-25-13-08-33", "date_download": "2020-01-18T07:25:31Z", "digest": "sha1:CFS45MKP7RWUSVA7ZN2RALGPPXHVQ3ZL", "length": 22735, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "வெற்றுச் சவடால்களால் வந்துவிடாது வளர்ச்சி!", "raw_content": "\nமக்கள் விடுதலை - செப்டம்பர் 2015\nபனாமா லீக்ஸ் உங்களுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றதா\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nரூபாய் நோட்டுக்களால் அழிந்த மனித உறவுகள்\nசரிந்து வரும் இந்திய சமூக பொருளாதாரக் கட்டமைப்பு\nஇந்தியா, பிரித்தனின் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு இடையிலுள்ள மக்களுக்கு எதிரான ஏகாதிபத்தியக் கூட்டணி ஒழிக\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிப்பதென்பது வெறும் கானல் நீரே\nதிருடர்களை ஆலிங்கனம் செய்யும் அன்புப் பிரதமர்\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nமக்களுக்கு எதிரான தாராளமய தனியார்மய உலகமயமாக்கும் கொள்கை தீவிரப்படுத்தப்படுகிறது\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: மக்கள் விடுதலை - செப்டம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2015\nவெற்றுச் சவடால்களால் வந்துவிடாது வளர்ச்சி\nஆகஸ்ட் 15 -இந்திய நாடு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை அடைந்த நாள். இந்த ஆண்டு இந்தியாவிற்கு 69-வது சுதந்திர தினம். வழமைப் போலவே, பள்ளிகளில் கொடியேற்றப்பட்டு, பள்ளிச் சிறார்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டிருக்கும். அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பலரும் தங்கள் வாழ்த் துகளைப் பகிர்ந்து மெய் சிலிர்த்துப் போயிருப்பர்.\nதில்லியில் உள்ள செங்கோட்டையில் 69-வது சுதந்திர நாள் உரையாற்றினார் பிரதமர் மோடி. இது அவருடைய இரண்டாவது சுதந்திர நாள் உரை.\nபிரதமர் மோடியின் சுதந்திர நாள் உரையில் ஆயிரம் மாற்றங்களை எதிர் பார்த்து இருந்திருப்பான் வளர்ச்சியை நம்பிவாக்களித்த சாமானியன். கால அளவில் குறைவைக்காது 90 நிமிடங்கள் உரையாற்றினார் பிரதமர். ஆனால், இந்த 90 நிமிட உரையால் இந்திய சாமானியனுக்கு என்ன பயன் என்கிற கேள்வி நம்மை நெருடலாக தொடர்கிறது.\nஇந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் சொல்ல வந்த முக்கியமான விடயம் யாதெனின், \"மோடி தலைமை யிலான பாரதிய சனதா அரசு அமைந்த கடந்த 15 மாதங்களில் எந்தவொரு ஊழலும் இந்த அரசில் நடக்கவில்லை. மக்கள் எனக்கு கொடுத்த பணியினை பல்வேறு தடைகளைத் தாண்டி செய்து கொண்டிருக்கிறேன்” என்று திறந்த மேடையில் நின்று முழங்கி இருக்கிறார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா வெளியே வர மோடி உதவினார் என்பது இன்று ஊரறிந்த இரகசியம், வியாபம் ஊழல், கறுப்புப் பண மோசடி பேர்வழி லலித் மோடிக்குக் காட்டப் பட்ட மனிதநேயம், பள்ளியில் சத்துணவிற்கு கடலை மிட்டாய் வாங்கியதில் ஊழல் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மழைக் கால கூட்டத் தொடர் முழுக்க செயல்படாமல் முடக்கிய ஊழல்கள் எல்லாம் மோடியின் நினைவில் மட்டும் இல்லை என்பதுதான் வியப்பு. இதற்கும் பிரதமர் மோடிக்கு ’செலெக்டிவ் அம்நீசியாவெல்லாம்’ இல்லை.\nபிரதமர் பதில் கூற வேண்டும் என்று இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கிய போது, மௌன வேடம் தரித்த மோடி, சுதந்திர உரைக்கு மட்டும் தனது 56 அங்குல நெஞ்சு புடைக்க கர்ஜித்துள்ளார்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், பிரதமர் மோடிக்குப் போட்டியாக இருந்து பின்னர் அவரது ரசிகர்களாகக் காட்டிக் கொள்ளும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரைக் காப்பாற்றவே பிரதமருடைய மௌனம் என்பதை நாடறியும்.\nஊழலற்ற அரசு என மார்தட்டும் பிரதமர், தன்னுடைய ஆட்சியின் வெற்றி பெற்ற திட்டங்களாக முன்னிறுத்துவது, பிரதான் மந்திரி ஜன தன் யோஜனாவையும், தூய்மை இந்தியா திட்டத்தையும் தான். ஜன் தன் திட்டம் மூலம் 17 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு கிடைத்துள்ளது. வங்கிக் கணக்கு கிடைத்த அடித்தட்டு மக்கள் முதலீடு செய்த பணத்தின் அளவு 20,000 கோடி ரூபாய். கடந்த சுதந்திர தின உரையில் மோடி அறிவித்த, \"மேக் இன் இந்தியா\" திட்டத்தின் மூலம் எதிர்பார்த்த முதலீடுகள் வரவில்லை. அதற்கு முக்கியமான காரணம், நாட்டின் உள்கட்டுமானத்தை உயர்த்தினால்தான் முதலீடு செய்ய முடியும் என்று பெருமுதலாளிகள் தரப்பு சொல்லிவிட்டது. அதுவும் அரசின் செலவில் உள்கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. அரசின் பணம் என்றால் மக்களின் வரிப் பணம்தானே. காப்பீடு தொகை, ஓய்வுக் கால சேமிப்பு போன்றவற்றை முதலாளிகள் கேட்ட உள்கட்டுமானத்திற்காகத் திருப்பிவிட்டுள்ள மோடி அரசு, அடித்தட்டு மக்களின் சேமிப்பையும் விட்டுவிடாது என்பது திண்ணம்.\nஜன் தன் திட்டம் எப்படி காங்கிரசிடம் இருந்து எடுக்கப்பட்டதோ, அதே போல \"தூய்மை இந்தியா\" திட்டம் என்பது நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது தொடங்கப்பட்ட \"நிர்மல் குஜராத்\" திட்டத்தின் தொடர்ச்சியே.\nதூய்மை இந்தியா திட்டத்தின் ஆயுட்காலம் என்பது பாரதிய சனதா கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் குப்பை இல்லாத இடத்தில் துடைப்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட போதே முடிந்துவிட்டது. தெருவில் இறங்கி தூய்மை செய்த பிரதமர் என்ற ஒரு மாத விளம்பரத்துக்கு மட்டும் பயன்பட்டது ’தூய்மை இந்தியா’ என்பது பிரதமர் அறியாததல்ல. ஆனால், இன்றும் குஜராத்தின் வாபி, அங்கலேஷ்வர் ஆகிய தொழிற்சாலை பகுதிகள்தான் இந்தியாவிலேயே மிகவும் மாசடைந்த இடங்கள். இந்தியாவின் தலைநகர் தில்லிதான் சுவாசிக்க முடியாத அளவிற்கு மாசடைந்துள்ள காற்றுப் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது.\nஅது மட்டுமின்றி இதுவரை வெறும் விளம்பரங் களுக்கு மட்டுமே பல நூறு கோடிகள் இந்த திட்டத்தின் கீழ் செலவழிக்கப்பட்டுள்ளது, அது மட்டுமின்றி கங்கையைச் சுத்தப்படுத்துகின்றேன் என்று காங்கிரசு பல நூறு கோடிகளை கொட்டி வீணாக்கியது போலவே, தாங்களும் செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளார் மோடி. உண்மையாகவே இந்தியா தூய்மையான இந்தியாவாக மாற வேண்டும் என்றால் முதலாம், இரண்டாம் உலக நாடுகளெல்லாம் குப்பை என ஒதுக்கி தள்ளிய நிறுவனங்களையும், செயல்பட்டு வரும் அணு உலைகளையும் நிறுத்திவிட்டு, புதிதாக இதுபோன்ற குப்பைகள் வராமல் தடுப்பதன் மூலமே அது நடக்கும். ஆனால் ஒவ்வொரு நாடாக சென்று எங்கள் நாட்டில் வந்து உங்களது நிறுவனங்களைத் தொடங்கி குப்பைகளை எங்கள் மண்ணில் கொட்டுங்கள், எங்கள் தொழிலாளர்களின் இரத்தத்தை எவ்வளவு வேண்டுமே அவ்வளவு உறுஞ்சிக் கொள்ளுங்கள், அதற்கான சட்ட வழிமுறைகளை நாங்கள் செய்கின்றோம் என கூவி அழைக்கின்றார் திருவாளர்.மோடி.\nகாங்கிரசுக் கட்சியை விமர்சித்து ஆட்சிக்கு வந்துவிட்டு, காங்கிரசுப் பயணித்த அதே பாதையில் வேகமாகப் பயணிப்பது என்பது நாட்டின் பயணத்தை அதன் தொடக்கப் புள்ளிக்கே இட்டுச் செல்லும் என்று சிறுபிள்ளையும் அறிந்த ஒன்றுதான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1505&slug=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%2C-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-18T07:35:29Z", "digest": "sha1:2RMX3QKZQFAU5JOSMJ7TGDVHYYKNTZ5B", "length": 8872, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி", "raw_content": "\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nபாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி\nபாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி\nசமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. இவர் திருமணம் முடிந்தும் தொடர்ந்து நடித்து தான் வருகின்றார்.\nதற்போது இவர் யு-டர்ன் என்ற படத்தில் நடிக்க, அடுத்து ஒரு கொரியன் படம் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம், இப்படத்தில் சமந்தா 70-80 வயது மூதாட்டியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.\nமேலும், இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிகின்றது, அது மட்டுமின்றி இவர் கையில் சூப்பர் டீலக்ஸ், சீமராஜா என அரை டஜன் படங்கள் உள்ளது.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nகவர்ச்சி நடிகையின் காந்த உடல் அழகு - ஷெர்லின் சோப்ரா\nதொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - இந்திய கேப்டன் கோலி வலியுறுத்தல்\nஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது ஏன் - ஜனாதிபதி டிரம்ப் விளக்கம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-01-18T05:41:10Z", "digest": "sha1:DROJCNNMYZUDKGTSW3GEUP77V7VKOHUR", "length": 6847, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆடாதொடை |", "raw_content": "\nஎதிர்க்கட்சியினர் கருத்துகளை மாற்றிக் கொண்டால் நாங்கள் வரவேற்போம்\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, மலட்டுத் தன்மை நீக்கும், சூட்டைக் குறைப்பது, சுரம்போக்கும், வீக்கம் குறைக்கும். அத்தி மலமிளக்கி, காமம் பெருக்கு, நீரிழிவு, மூட்டுவலி, இரத்தமூலம் பெரும்பாடு. அதிமதுரம் காமாலை நோய், ......[Read More…]\nFebruary,11,15, —\t—\tஅதிமதுரம், அத்தி, ஆடாதொடை, கர்பப்பை கோளாறு, சுரம்போக்கும், சூட்டைக் குறைப்பது, மலட்டுத் தன்மை நீக்கும், வீக்கம் குறைக்கும்.\nஆடாதொடை இலையை த��வையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, துணிமேல் இலைகளைக் கிள்ளிப் போட்டு, வேக வைத்துக் கசக்கி பிழிந்து சாறு எடுத்து, ஒரு வேளைக்கு நான்கு தேக்கரண்டி ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஆடா தொடை, ஆடாதொடை, ஆடாதொடை மூலிகை, ஆடாதொடையின் நன்மை, ஆடாதொடையின் நன்மைகள், ஆடாதொடையின் பயன், ஆடாதொடையின் பயன்கள், ஆடாதொடையின் மருத்துவ குணங்கள், இலை, பயன், மருத்துவ குணம், ராசம்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/page/2/", "date_download": "2020-01-18T05:44:42Z", "digest": "sha1:WRC3XMBKVKT3UFKTVIFB6KP3ZQRYQIJ6", "length": 10861, "nlines": 73, "source_domain": "tnreginet.org.in", "title": "TNREGINET - தமிழ் நாடு அரசு பதிவுத்துறை - EC TNREGINET - Part 2", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nபட்டாவில் நில உரிமையாளர் படம் மோசடிகளை தடுக்க தமிழக அரசு பரிசீலனை\nபட்டாவில் நில உரிமையாளர் படம் மோசடிகளை தடுக்க தமிழக அரசு பரிசீலனை\n பட்டாLand Records Patta/Chitta patta chitta Tamil Nadu Land Record பட்டா பட்டா மோசடி பட்டா மோசடிகளை தடுக்க பட்டாவில் பட்டாவில் நில உரிமையாளர் படம்\nTNREGINET 2019| பத்திரப்பதிவு வருவாய் மீண்டும் சரிவு; 8 மண்டலங்களுக்கு எச்சரிக்கை\nTNREGINET 2019| பத்திரப்பதிவு வருவாய் மீண்டும் சரிவு; 8 மண்டலங்களுக்கு எச்சரிக்கை\ntnreginet 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 பத்திர பதிவு செய்திகள் 2019 பத்திரப்பதிவு துறை பத்திரப்பதிவு துறை செய்திகள் 2019 பத்திரப்பதிவு வருவாய் பத்திரப்பதிவு வருவாய் சரிவு\nBirth Certificate l Name Inclusion l பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்ப்பது எப்படி l 2019 முதல்\nBirth Certificate l Name Inclusion l பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்ப்பது எப்படி l 2019 முதல்\nTNREGINET 2019| ஆன்லைன் பத்திரப்பதிவுக்கு எதிராக வழக்கில் அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்\nTNREGINET 2019| ஆன்லைன் பத்திரப்பதிவுக்கு எதிராக வழக்கில் அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்\ntnreginettnreginet 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 பத்திர பதிவு செய்திகள் 2019 பத்திரப்பதிவு துறை பத்திரப்பதிவு துறை செய்திகள் 2019\n5 லட்சம் முதல் 1 கோடி வரை|முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு அரசு அளிக்கும் கடன்\nNEEDS SCHEME TAMIL 2020|5 லட்சம் முதல் 1 கோடி வரை உங்கள் கவனத்திற்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (NEEDS) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற 1. முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும். 2. கல்வித்தகுதி : பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழில்சார் பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும். 3.குடும்ப ஆண்டு வருமானம் : உச்ச வரம்பு […]\nசுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் உதவி செய்யுமா\nPhone Pe – UPI மூலம் உங்கள் FASTag – ஐ ரீசார்ஜ் செய்வது எப்படி\nPhone Pe – UPI மூலம் உங்கள் FASTag – ஐ ரீசார்ஜ் செய்வது எப்படி\nசான்றளிக்கப்பட்ட நகல் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி\nOnline ல் சொத்து பத்திரம் நகல் பெறுவது எப்படி\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nalam.net/2014/03/blog-post_28.html", "date_download": "2020-01-18T07:25:58Z", "digest": "sha1:4RV4E3J7NP46EUSGCNIZ3MKFJFG3GG3A", "length": 7912, "nlines": 61, "source_domain": "www.nalam.net", "title": "நலம்: செடி கொடிகளை தாக்கும் அசுவினி பூச்சிகளை அழிக்கும் வழிமுறைகள்", "raw_content": "\nசெடி கொடிகளை தாக்கும் அசுவினி பூச்சிகளை அழிக்கும் வழிமுறைகள்\nமிக ஆசையுடன் நாம் வளர்த்து வரும் செடிகளின் இலைகள், தண்டு பகுதிகளில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் சில பூச்சிகளின் நடமாட்டம் தெரியும். கவனிக்காமல் விட்டு விட்டால் செடி முழுவதும் பூச்சிகள் பரவி விடும். வளர்ச்சி முற்றிலுமாக தடைபட்டு இலை, பூ, அனைத்தும் சுருங்கி வாடி விடும்.\nஇப்பூச்சிகளை அழிக்க நாம் தேவையான முயற்சிகள் எடுக்காவிட்டால் செடி, கொடியை மொத்தமாக வெட்டி அகற்றுவதை தவிர வேறு வழியில்லை.\nபூச்சிகளை அழிக்க சில சுலபமான வழிமுறைகள் இருக்கின்றன.\n* பூச்சியை விரல் அல்லது குச்சியால் நசுக்கி அப்புறப்படுத்தலாம். நிறைய பூச்சிகளை அவ்வாறு செய்ய முடியாது, ஆனால் ஒன்று இரண்டு பூச்சிகளை கொல்வதால் வெளிப்படும் கெமிக்கல் சிக்னல் மற்ற பூச்சிகளை அங்கிருந்து வெளியேற்றிவிடும்.\n* பாதிக்கப்பட்ட ஒரு கிளை அல்லது பகுதியை கத்தரித்து எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அப்புறப்படுத்திவிடுங்கள் அல்லது சோப் கலந்த தண்ணீரில் போட்டுவிடுங்கள்.\n* உங்கள் வீட்டிற்கு பறவைகளின் வரவு இருந்தால் இந்த பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். தோட்டத்தில் சில இடங்களில் பறவை கூடுகளை அமைத்தும், தட்டில் தானியம், தண்ணீர் வைத்தும் பறவைகளை வீட்டிற்கு வரவையுங்கள். பறவைகளுக்கு நீங்கள் உதவுங்கள் அவை உங்களுக்கு உதவும் \n* ஹோஸ்(பிவிசி பைப்) வைத்து வேகமா தண்ணீரை பீய்ச்சி அடிக்கலாம்\n* மைல்ட் சோப்(காதி சோப்) கரைசலை தெளிக்கலாம் . அதற்கு முன் அந்த சோப்பில் கெமிக்கல் ஏதும் இல்லை என்பதை நன்றாக உறுதி செய்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் கரைத்த உடன் உபயோகப்படுத்தி விடுங்கள்.\n* ஏதாவது மாவை சல்லடையில் போட்டு செடியின் மீது தெளிக்கலாம்.\n* வாழைப்பழத் தோலை துண்டுகளாக்கி செடிகளை சுற்றி மண்ணில் புதைத்து வைக்கலாம். அசுவினி விரைவில் காணாமல் போய்விடும்.\nLabels: Aphid pest, சுற்றுச்சூழல், மாடித்தோட்டம், விவசாயம், வீட்டுத் தோட்டம்\nநெல்லி மரம் பற்றிய அரியத் தகவல்கள்\nவீட்டிலேயே செய்துக் கொள்ளக்கூடிய சில அழகு குறிப்பு...\nசெடி கொடிகளை தாக்கும் அசுவினி பூச்சிகளை அழிக்கும் ...\nகொசுக்களை தூர விரட்டும் புரதசத்து நிறைந்த அசோலா\nமிக எளிய முறையில் மருத்துவக் குறிப்புகள் - வீட்டு ...\nவாழை இலையில் சாப்பிட்டால் அழகு கூடும்\nஆப்பிளை விட அதிக சத்து நிறைந்த கொய்யாப் பழம்\nமாடித் தோட்டம் அமைக்கும் அரசின் திட்டம் - 'நீங்களே...\nமசாலா பொருட்களின் மருத்துவப் பயன்கள்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வாழைப்பழம்\nபூச்சிகொல்லி, வளர்ச்சி ஊக்கி இரண்டுமாக செயல்படும் ...\nஎய்ட்சை விட கொடிய பாலுறவு நோய் - கொனோரியா (Gonorrh...\nமனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள்\nஏழை மக்களுக்கு பழங்கள், காய்கறிகளை இலவசமாக வழங்கி ...\nஜீரணத்துக்கு உதவும் இஞ்சி பச்சடி - செய்முறை\nவிவசாயி ஒருவரின் அரிய கண்டுப்பிடிப்பு - மூலிகை தெள...\nமுடிக் கொட்டுவதால் ஏற்படும் வழுக்கைப் பிரச்சனைக்கு...\nஉடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் நெல்லிக்காய் ஜூஸ்\nகுழந்தைகளிடம் அதிக எதிர்பார்ப்பு வைப்பது ஆபத்தில் ...\nஉடல் கொழுப்பை குறைக்க கொள்ளு\nமூட்டு வலியை விரட்டும் கடுகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/11647-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-01-18T06:29:54Z", "digest": "sha1:VKMEDMB3KUULXOZOEQHRK3SJCH32GIE3", "length": 38374, "nlines": 393, "source_domain": "www.topelearn.com", "title": "நான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\nபோட்எலிசபத் மைதானத்தில் இன்று இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.\nஅதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.\nஇலங்கை அணி சார்பாக இசுறு உதான 78 ஓட்டங்களையும், அவிஷ்க 29 ஓட்டங்களையும் பெற்றனர்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nதுடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ம\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருப\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில�� நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஅவுஸ்திரேலியாவில் நேற்று நடந்த பொது தேர்தலில் ஆளும\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nIPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nஇலங்கையுடனான மூன்றாவது போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற��றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nமுதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இர\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇலங்கையின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nதென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலா\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\n8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்\nஇமாம் உல் ஹக்கின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி\nதென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது\nஇலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nநியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 307 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nதிசர பெரேரா ஒருநாள் போட்டிகளில் முதலாவது சதமடித்தார்\nஇலங்கை அணி வீரர் திசர பெரேரா ஒருநாள் சர்வதேச போட்ட\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\n21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின் நான்காவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா பதிவ\nஒருநாள் அரங்கில் 21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென்னாபிரிக்க அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் - பெல\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nவெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளி\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nமுதல் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nபஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி\nஇந்தூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் துல்லியமான பந்\nமலேசியாவில் 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nமலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஹைதரபாத்திடம் படுதோல்வியடைந்த மும்பை அணி\nஹைதரபாத் அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணி 31 ஓ\nராஜஸ்தானை விரட்டியடித்த சென்னை அணி\nபுனேவில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டிய\nமும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி\nஹூடாவின் நிதான ஆட்டத்தின் உதவியுடன் ஒரு விக்கெட்\nபாகிஸ்தான் கிரிக்கட் அணி அபார வெற்றி\nபாகிஸ்தான் சென்றுள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணி\nபாகிஸ்தானை சுருட்டி வெற்றியீட்டியது இலங்கை மகளிர் அணி\nபாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்­டங்­க­ளுக்கு கட்­\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nபங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிக்கொண்டது\nஇலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்\nகொழுப்பை குறைத்து, இளமையை தக்க வைக்கும் வெந்நீர் 1 minute ago\nகணக்குப் போடத் தெரிந்த தாவரங்கள் 2 minutes ago\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம் 6 minutes ago\nசிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்\nமென் திறன்கள் பற்றிய தகவல்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டியவைகள் 9 minutes ago\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\nநாளை 3 வது T20 போட்டி\nஆபிரிக்காவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை Sadio Mane சுவீகரித்தார்\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-01-18T06:04:34Z", "digest": "sha1:GX5CRFB7CCRMBKWRGVIKZFIMJL4Z62C7", "length": 19779, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெள்ளொளிர்வு விளக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(வெள்ளொளிர் விளக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஒரு வெள்ளொளிர்வுஒளிக் குமிழும் அதன் நுண்ணிழையும்.\nநுண்ணிழை ஒன்றினூடு மின்சாரத்தைச் செலுத்தும்போது அது ஒளிர்கின்ற தோற்றப்பாட்டை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மின் விளக்கு, வெள்ளொளிர்வு விளக்கு (Incandescent Lamp) எனப்படுகின்றது. இது வெற்றிடமாக்கப்பட்ட அல்லது சடத்துவ வாயுக்களால் (Inert Gas) நிரப்பபட்ட கண்ணாடிக் குமிழொன்றினுள் பொருத்தப்பட்ட நுண்ணிழை ஒன்றைக் கொண்டது. இந்த நுண்ணிழையினூடாக வெளியிலிருந்து மின்சாரம் பாய்ச்சுவதற்கு ஏதுவாக இழையின் இரு முனைகளிலும் பொருத்தப்பட்ட மின் கடத்திகள் குமிழுக்கு வெளியே முடிவடைகின்றன.\nஆரம்ப காலங்களில், 1879 தொடக்கம் 1905 வரை இந்த நுண்ணிழைகள் பெரும்பாலும் காபனினாலேயே செய்யப்பட்டன. பின்னர் இது உலோகத்தினால் செய்யப்பட்டது. இக்காலத்தில் தங்ஸ்தன் உலோகமே இதற்குப் பயன்படுகின்றது.\nநுண்ணிழையூடு மின்சாரம் பாயும்போது அது சூடாகி ஒளிர்கின்றது. இதன் மூலம் அது வெப்பத்தையும் ஒளியையும் வெளிவிடுகின்றது. ஆரம்ப கால விளக்குகளைவிட இக்காலத் தங்ஸ்தன் இழை விளக்குகள் முன்னேற்றமானவையாக இருந்தும், இவற்றால் வெளியிடப்படும் சக்தியில் 5% மட்டுமே ஒளிச் சக்தியாகும். இதனால் செலுத்தப்படும் மின்சாரத்தின் பெரும்பகுதி வெப்பமாக வீணாகி விடுகின்றது. இதனால் வெள்ளொளிர்வு விளக்கு செயல்திறன் மிகவும் குறைந்த ஒரு விளக்காகும்.\nஎடிசனால் தயாரிக்கப்பட்ட ஆரம்பகால வெள்ளொளிர் விளக்கின் அமைப்பு\nநுண்ணிழையின் வெப்பநிலை அதிகரிக்கும் போது கூடிய ஒளி வெளிவிடப்படுமாயினும், தங்ஸ்தன் ஆவியாகி நுண்ணிழை மேலும் மெல்லியதாகி விரைவிலேயே அறுந்து விடுகிறது. இதனால் மின் விளக்கின் ஆயுட் காலமும் குறைவதற்கு ஏதுவாகின்றது.\nஇன்று பல புதிய வகை விளக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுட் பல கூடிய செயல்திறனும், நீடித்து உழைக்கும் தன்மையும் கொண்டவை. எனினும், வெள்ளொளிர்வு விளக்குகள் இன்னும் பிரபலமாகவே உள்ளன. இவற்றுக்கான ஆரம்பச் செலவுகள் குறைவாக இருப்பதும், வேறு சில ஒளியியல் இயல்புகளும் இதற்குக் கரணங்களாகும். இன்றும் உலகில் மிக அதிகமாகப் பயன்பாட்டிலுள்ள மின் விளக்குகள் வெள்ளொளிர் விளக்குகளே.\n1 வெள்ளொளிர்வு விளக்கு வரலாறு\n2 ஆரம்ப முன் வணிக ஆராய்ச்சி\nவெப்பவெளியீட்டு விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது யார் என்ற கேள்வி முகவரி உள்ள, வரலாற்று ராபர்ட் ஃப்ரெய்டெல் மற்றும் பால் இஸ்ரேல் [3] பட்டியலில் முன் ஒளிர்வு விளக்குகள் 22 கண்டுபிடிப்பாளர்கள் ஜோசப் ஸ்வான் மற்றும் தாமஸ் எடிசன் . ஒரு பயனுள்ள: அவர்கள் எடிசன் பதிப்பு ஏனெனில் மூன்று காரணிகள் கலவையை மற்றவர்கள் விஞ்ச முடிந்தது என்ற முடிவிற்கு வெப்பவெளியீட்டு பொருள், அதிக வெற்றிடம் மற்றவர்கள் அடைய முடிந்தது விட (பயன்��டுத்தி Sprengel பம்ப் ) மற்றும் ஒரு உயர் எதிர்ப்பு சக்தியை விநியோகம் செய்த சிக்கனமாய் நிலைத்திருக்கத்தக்கதாகவும் ஒரு மையப்படுத்தப்பட்ட மூல.\nமற்றொரு வரலாற்று, தாமஸ் ஹக்ஸ், வளர்ச்சி அவரது பாணியில் எடிசன் வெற்றி காரணம். எடிசன் முதல் வெற்றிகரமான விளக்கை மின்சார விளக்குகள் ஒரு அமைப்பு இணைந்து ஒரு துணை அமைப்பு இருந்தது.\nஆரம்ப முன் வணிக ஆராய்ச்சிதொகு\n1802 இல், ஹம்ப்ரி டேவி பின்னர் மிக சக்திவாய்ந்த என்ன இருந்தது மின்சார பேட்டரி உலகில் ராயல் நிறுவனம் கிரேட் பிரிட்டன். அந்த ஆண்டில், அவர் ஒரு மெல்லிய ஆடை அவிழ்ப்பு மூலம் தற்போதைய தேர்ச்சி முதல் வெப்பவெளியீட்டு ஒளி உருவாக்கப்பட்ட பிளாட்டினம் உலோக ஒரு மிக உயர்ந்த ஏனெனில் தேர்வு, உருகுநிலை . இது போதுமான பிரகாசமான இல்லை அல்லது அது நீண்ட போதும் நடைமுறையில் நீடிக்கும், ஆனால் அடுத்த 75 ஆண்டுகளில் பரிசோதனைகளுக்கு மதிப்பெண்களை முயற்சிகளை பின்னால் முன்னோடி இருந்தது. [7] 1809 இல், டேவி முதல் உருவாக்கப்பட்ட வில் விளக்கு இரண்டு கார்பன் கரி தண்டுகள் ஒரு 2000-செல் பேட்டரி இணைக்கப்படும்; அது 1810 ல் ராயல் நிறுவனம் நிரூபிக்கப்பட்டது.\n19 ஆம் நூற்றாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் பல பரிசோதனைகளுக்கு பிளாட்டினம் அல்லது உறுதியம் கம்பிகள், கார்பன் தண்டுகள், மற்றும் காலி அல்லது அரை காலி இணைப்புகள் பல்வேறு சேர்க்கைகளை பணியாற்றினார். இந்த சாதனங்கள் பல ஆர்ப்பாட்டம் மற்றும் சில காப்புரிமை இருந்தன. [8]\n1835 இல், ஜேம்ஸ் போமேன் லிண்ட்சே டண்டீ, ஸ்காட்லாந்து ஒரு பொது கூட்டத்தில் ஒரு நிலையான மின் ஒளி நிரூபித்துள்ளது. அவர் \"ஒரு தூரத்தில் ஒரு புத்தகம் மற்றும் ஒரு அரை அடி வாசிக்க\" என்று கூறினார். எனினும், அவரது சொந்த திருப்தி சாதனத்தை perfected நிலையில், அவர் பிரச்சினையை திரும்பி கம்பியில்லா தந்தி மற்றும் எந்த மேலும் மின்சார ஒளி உருவாக்க வில்லை. அவர் Challoner பலர் உள்ள வரவு என்றாலும் அவரது கூற்றுக்கள் நன்றாக, ஆவணங்கள் இல்லை. [9] \"ஒளிரும் லைட் பல்பு\" கண்டுபிடிப்பாளர் உடன்.\n1840 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் விஞ்ஞானி வாரன் டி லா Rue ஒரு இணைக்கப்பட்டுள்ளது சுருண்ட ஒரு பிளாட்டினம் இழை வெற்றிட குழாய் மற்றும் அது மூலம் மின்சார நிறைவேற்றியது. வடிவமைப்பு உயர் கருத்தை அடிப்படையாக கொண்டது உருகுநிலை பிளாட்டினம் இது ��யர் வெப்பநிலையில் இயங்க மற்றும் காலி அறை அதன் ஆயுளை மேம்படுத்துவது, பிளாட்டினம் செயல் படும் குறைவான வாயு மூலக்கூறுகள் உள்ளன என்று அனுமதிக்கும். ஒரு திறமையான வடிவமைப்பு என்றாலும், பிளாட்டினம் செலவு வணிக பயன்பாட்டிற்கு இது சாத்தியமற்றதாக இருந்தது.\n1841 ஆம் ஆண்டில், இங்கிலாந்து ஃபிரடெரிக் டி Moleyns ஒரு வெற்றிடம் விளக்கை அடங்கியுள்ள பிளாட்டினம் கம்பிகளை பயன்படுத்தி ஒரு வடிவமைப்பு, ஒரு வெப்பவெளியீட்டு விளக்கு முதல் காப்புரிமை வழங்கப்பட்டது. [10]\n1845 இல், அமெரிக்க ஜான் டபிள்யூ ஸ்டார் [11] கார்பன் இழைகளை பயன்பாடு தொடர்புடைய அவரது ஒளிரும் லைட் பல்பு ஒரு காப்புரிமை வாங்கியது. [12] அவர் விரைவில் காப்புரிமை பெறுவதற்கான இறந்தார், அவரது கண்டுபிடிப்பு வர்த்தக ரீதியாக உற்பத்தி இல்லை. வேறு லிட்டில் அவரை பற்றி அழைக்கப்படுகிறது. [13]\n1851 இல், ஜீன் யூஜின் ராபர்ட்-Houdin பகிரங்கமாக Blois, பிரான்ஸ் தனது எஸ்டேட் அன்று வெப்பவெளியீட்டு லைட் பல்புகள் நிரூபித்துள்ளது. அவரது ஒளி விளக்குகளின் அருங்காட்சியகத்தில் நிரந்தர காட்சி இருக்கும் நாட்டுப்புற வீடு டி Blois . [14]\n1872 ஆம் ஆண்டில், ரஷியன் அலெக்சாண்டர் Lodygin ஒரு ஒளிரும் லைட் பல்பு கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 1874 இல் ஒரு ரஷியன் காப்புரிமையை பெற்றார். அவர் ஒரு கண்ணாடி பெறுபவரின் குறைக்கப்பட்ட பிரிவின் ஒரு பர்னர் இரண்டு கார்பன் கம்பிகள் பயன்படுத்தப்பட்டது, காற்றுப்புகா முத்திரையிடப்பட்ட, மற்றும் நைட்ரஜன் நிரப்பப்பட்ட, மின்சார தற்போதைய முதல் நுகரப்படும் இருந்த போது இரண்டாவது கார்பன் அனுப்ப வேண்டும் என்று ஏற்பாடு. [15] பின்னர் அவர் வாழ்ந்தார் ஐக்கிய அமெரிக்க நாடுகளில், அலெக்சாண்டர் டி Lodyguine மற்றும் கொண்ட ஒளிர்வு விளக்குகள் விண்ணப்பித்திருந்தார் பெறப்பட்ட காப்புரிமை தனது பெயரை மாற்றினார் குரோமியம் , இரிடியம் , ரோடியம் , ருத்தேனியம் , கருநீலீயம் , மாலிப்டினம் மற்றும் டங்ஸ்டன் நாரிழைகளின், [16] மற்றும் ஒரு மாலிப்டினம் இழை பயன்படுத்தி ஒரு குமிழி உள்ள நிரூபிக்கப்பட்டது உலகம் நியாயமான பாரிசில் 1900 இன். [17]\nஹென்ரிச் Göbel 1893 இல் அவர் ஒரு மெல்லிய காபனாக்கிய கொண்டு, 1854 முதல் ஒளிரும் லைட் பல்பு வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிவித்தார் மூங்கில் உயர் எதிர்ப்பு இழை, பிளாட்டினம் முன்னணி-ல் அனைத்து கண்ணாட��� உறையின், மற்றும் ஒரு உயர் வெற்றிடத்தில் கம்பிகள். நான்கு நீதிமன்றங்களின் நீதிபதிகள் கூறப்படும் கோபெல் எதிர்பார்ப்பு பற்றி சந்தேகம் எழுப்பி, ஆனால், எடிசன் காப்புரிமை காலாவதியாகும் தேதி காரணமாக ஒரு இறுதி விசாரணைக்கு ஒரு முடிவை அங்கு இல்லை. 2007 வெளியான ஒரு ஆய்வு பணி 1850 ல் கோபெல் விளக்குகள் கதை ஒரு புராணக்கதை என்று முடித்தார். [18]\nஜூலை 1874 24, ஒரு கனடிய காப்புரிமை தாக்கல் ஹென்றி உட்வர்ட் மற்றும் மேத்யூ எவன்ஸ் ஒரு நைட்ரஜன்-நிரப்பப்பட்ட கண்ணாடி உருளையில் ஏற்றப்பட்ட கார்பன் கம்பிகள் கொண்ட ஒரு விளக்கு வேண்டும். அவர்கள் விளக்கு வர்த்தகத்திற்குள் தோல்வியடைந்தது இருந்தனர், அவர்களின் காப்புரிமை (உரிமைகளை விற்பனை ஐக்கிய அமெரிக்க காப்புரிமை 0,181,613 1879 ல் தாமஸ் எடிசன் வேண்டும்).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2019_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-18T06:42:29Z", "digest": "sha1:YB27UFYJVFN25NZRPXLKSMLW7QRCJ226", "length": 4847, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2019 இல் தொலைக்காட்சி விருதுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2019 இல் தொலைக்காட்சி விருதுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2019 இல் தொலைக்காட்சி விருதுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\n2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்\nஆண்டு வாரியாக தொலைக்காட்சி விருதுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2019, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-18T06:36:13Z", "digest": "sha1:2F652WIKX62K2TV36IJFIEOS5LGGAE6E", "length": 12068, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "போர்பந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 0 மீட்டர்கள் (0 ft)\nபோர்பந்தர் (Porbandar-குஜராத்தி: પોરબંદર- உச்சரிப்பை கேளுங்கள் (help·info)) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கடற்கரை நகரமாகும். இந்தியாவின் தேசத் தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தி பிறந்த நகரம் (ஊர்) இதுவென அனைவராலும் அறியப்படுகின்ற நகரமாகும்[1]. குஜராத் மாநிலத்தின் முக்கிய மாவட்டமான போர்பந்தர் மாவட்டத்தின் முக்கிய நகரமாகும்.\n1.1 முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்\nபோர்பந்தர் எனும் பெயர் இரு வாரத்தைகளின் கூட்டு சொல்லாக வந்தது. போரை என்னும் சொல் தேவதையையும் மற்றும் பந்தர் என்னும் சொல் துறைமுகம் என்று பொருளைக்குறிக்கும் சொற்களை கொண்டு உருவானது ஆகும். மேற்கு இந்தியாவில் அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றவாறு அமைந்திருக்கும் துறைமுக நகாரமான் இந்நகரம் 1,50,000 மக்கள் தொகையை 2001 மக்களதொகை கணக்கெடுப்பின்படி கொண்டாதாகும். காந்தி பிறந்த நகராமான இந்நகரம் அவரின் நினைவைப் போற்றும் வகையில் விளங்குகின்றது. விமானத் தளம் மற்றும் தொடர்வண்டி நிலையத்துடன் கூடிய மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாக தற்பொழுது இந்நகரம் தோற்றமளிக்கின்றது. ஆழமான துறைமுக கட்டுமானம் 20 நூற்றாண்டின் கால் இறுதியில் கட்டி முடிக்கப்பட்டது.\nமகாத்மா காந்தி உருவத்துடன் அமைக்கப்பட்டுள்ள\nகீதா ஆலயம் (மந்திர்), போர்பந்தர்\n15-08-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட ஏழு மாவட்டங்களும் குசராத்து மாநிலத்தின் புதிய வரைபடம்\nகீர்த்தி ஆலயம் (கீர்த்தி மந்திர்- மகாத்மா கந்தியின் பிறப்பிடம்)\nசுதாமா ஆலயம் (சுதாமா மந்திர்)\nரானா பாபுவின் மாளிகை (மகால்)\nசாய் பாபா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தத் சாய் ஆலயம் ஒவ்வொரு வியாழன் அன்றும் மக்கள கூட்டம் அலைமோதும் இடமாக, அவ்விடத்தில் வழங்கும் பிரசாதமாக வழங்கப்படும் கிச்சடி ம்ற்றும் காய்கறிகளுக்காக மக்கள் காத்திருந்து பெறுகின்றனர்.\nமேனி வண்டிஸ் (சமூக நல மையம்)\nதாரா ஆலயம் - தாரா குஜராத் மக்களின் விண்மீன். இவ்விடத்தில் இரண்டு கோளரங்கங்கள் ஜவஹர்லால் நேருவால் துவக்கி வைக்கப்பட்டது ஆகும். நுழைவு கட்ணமாக 10 நிமிட நேரத்திற்கு பெரியவர்களுக்கு 5 ரூபாயும் சிறிவர்களுக்கு 2 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றது.\nகுஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2016, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/central-government-order-to-introduce-a-new-type-of-ac-from-2020-023968.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-18T06:51:32Z", "digest": "sha1:YRPKFA6UZCXVYXFH3RTXB5V6L7F74WCQ", "length": 17311, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு | Central government order to introduce a new type of AC from 2020 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n7 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n9 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n10 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nNews தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nடிசம்பர், ஜனவரி, பிப்ரவரி வெப்பநிலை குறைவாகவே காணப்படும். இந்த காலக்கட்டத்தில் வீட்டில் ஏசி பயன்பாடு என்று எதுவும் தேவை இருக்காது. ஆனால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் போன்ற மாதங்களில் கடுமையான வெயில் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இந்த காலக்கட்டத்தில் ஏசி பயன்பாடு என்பது அத்தியாவசியமாக இருக்கும்.\n2019ம் ஆண்டில் ஏசி விற்���னை மந்தநிலையில் இருந்ததால் வரும் 3 மாதங்களில் ஏசி நிறுவனங்கள் 30-35 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.\nபுதிய வகை ஏசி அறிமுகம் செய்ய முயற்சி\nஅதேபோல் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இதை உறுதி செய்யும் விதமாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.\n38 பேருடனன் மாயமான சிலி ராணுவ விமானம்: என்ன நடந்தது\n24 டிகிரியாக நிர்ணயிக்க உத்தரவு\nபுத்தாண்டு முதல் விற்பனையாகும் ஏர்கண்டிஷனர்களில் இயல்பான வெப்ப நிலையாக 24 டிகிரி செல்சியஸ் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nதற்போது 18 முதல் 21 டிகிரி செல்ஷியஸ் டிகிரி வரை இயல்பு வெப்பநிலையாக உள்ளது. இதை 24 ஆக உயர்த்தும் போது சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று மத்திய எரிசக்தி அமைச்சகம் கணித்துள்ளது.\n24 டிகிரியில் வைத்து ஏ.சி.யை பயன்படுத்தினால் 4 ஆயிரம் ரூபாய் வரையும், அதை 27 டிகிரியாக அதிகரித்தால் 6 ஆயிரத்து 500 ரூபாய் வரையும் வருடாந்திர மின்கட்டணத்தில் சேமிக்க முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்ரோ பூமியை கண்காணிக்க திட்டம்: நாளை விண்ணில் ஏவப்படும் ராக்கெட்- நேரில் பார்க்க அரிய வாய்ப்பு\nஜப்பானில் 28 டிகிரியாக உயர்வு\n25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்பது மனித உடலுக்கு பாதுகாப்பானது என்று கூறியுள்ள எரிசக்தி அமைச்சகம், ஜப்பானில் ஏ.சி.க்களின் இயல்பு வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளது.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nமனைவிக்காக மெக்கானிக் கண்டுபிடித்த மலிவு விலை தரமான ஏசி.\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nஏசி மின்கசிவால் மூன்று பேர் உயிரிழப்பு: திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்த நிலையில நடந்த விபரிதம்.\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nரூ.1500க்கு கோவை இளைஞரின் ஏசி: கோடை வெயிலுக்கு குட்பாய்.\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\n2018: இந்தியாவில் வாங்கச் சிறந்த டாப் 5 ஏர் கண்டிஷனர்கள்.\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டக��சமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nஏசி வாங்கும் முன்பு நீங்கள் யோசிக்க வேண்டிய 4 விஷயங்கள்.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\n80% தள்ளுபடி: Republic Day Sale 2020 கொண்டாட்டம்- நினைத்துக் கூட பார்க்க முடியாத ஆஃபர்கள்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\nஏர்டெல் வைஃபை காலிங் ஆதரவு கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் இதில் உங்க போன் இருக்கா\nஎண்ணிக்கை குறைவு தான், ஆனாலும் நான் தான் நம்பர் ஒன் என்கிறார் டொனால்டு டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-18T05:50:51Z", "digest": "sha1:WOWHQFYPQJU3YQGZN3AXO6WVBIDWDWSZ", "length": 10579, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில்கள்: Latest ரயில்கள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமும்பையை உலுக்கும் பேய் மழை.. 30 விமானங்கள் ரத்து, 118 விமானங்கள் தாமதம்\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கன மழை.. ரயில்கள் தாமதம்.. ஆரஞ்சு எச்சரிக்கை பிறப்பிப்பு\nவாங்க ஜம்முன்னு போங்க.. பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு\nகன மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை.. பல ரயில்கள், விமானங்கள் ரத்து\nரயில்களில் அபாய சங்கிலியை இழுத்த 49 பேர் கைது, ரூ.30 ஆயிரம் அபராதம்.. திருச்சி கோட்டத்தில் அதிரடி\nஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர்.. கூட்டிக் கழிச்சு பார்த்தா இந்த தண்ணியும் நம்ம சென்னைக்கு பத்தாதாமே\nஅரக்கோணத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை.. சிக்னல் கோளாறால் நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்\nசென்னையில் குளுகுளு ஏசி புறநகர் ரயில்களை இயக்க திட்டம்... முக்கிய ஆலோசனை குறித்து தகவல்\nகனமழை எச்சரிக்கை.. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் தாமதம்\nதூங்கக் கொடுத்த பெட்ஷீட்டை திருடிச் செல்லும் ஏ.சி.கோச் பயணிகள்.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nகேரளா கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை திருச்சியில் இறக்கி விட்ட அதிகாரிகளால் பரபரப்பு\nசெங்கல்பட்டு - தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் இன்று இயங்காது\nபாம்பனில் பலத்த சூறைக்காற்று.. சென்னை, மதுரை ரயில்கள் நிறுத்தம்\nதூத்துக்குடி நகரில் ஆங்காங்கே மருந்து கடைகள், மளிகை கடைகள் திறப்பு\nடெல்லியில் கடும் பனிமூட்டம்.. 59 விமானங்கள் தாமதம்.. 21 ரயில்கள் ரத்து\nதாம்பரத்திலிருந்து நுங்கம்பாக்கம் செல்ல ஒன்றரை மணி நேரம்... அட மின்சார ரயில்களிலும் ஜாம்\nசென்னை புறநகரில் ரயில் சேவை பாதிப்பு... மின்கம்பி அறுந்து விழுந்ததால் பாதி வழியில் நிற்கும் ரயில்கள்\nபொன்னேரியில் பொங்கி எழுந்த மாணவர்கள்.. ரயில் மறியல்.. புறநகர் சேவை பாதிப்பு\nஜல்லிக்கட்டு புரட்சி- மதுரையில் 2-வது நாளாக ஷிப்ட் போட்டு ரயில்கள் சிறைபிடிப்பு\nமதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்கள் முடக்கம் தென்மாவட்ட ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/kanimozhi-tamilisai-h-raja-elangovan-and-other-star-candidates-expected-to-file-their-lok-sabha-election-nomination-today/articleshow/68556597.cms", "date_download": "2020-01-18T07:58:15Z", "digest": "sha1:3UHTHZ3KUONR4PORY7IJBMHSILJP7E3H", "length": 16508, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "Kanimozhi : இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் விஐபி வேட்பாளர்கள் யார்..? யார்..? - kanimozhi tamilisai h raja elangovan and other star candidates expected to file their lok sabha election nomination today | Samayam Tamil", "raw_content": "\nஇன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் விஐபி வேட்பாளர்கள் யார்..\nதமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் தேதி நாளையுடன் நிறைவு பெறும் நிலையில், பிரதான கட்சிகளிலுள்ள முக்கிய வேட்பாளர் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.\nஇன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் விஐபி வேட்பாளர்கள் யார்..\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ம்ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.\nஇதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி கடந்த 19ம் தேதி முதல் தொடங்கியது. கட்சிகளில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.\nதமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட 254 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என தமிழக தேர்தல் அதிகாரி அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nவேட்புமனு தாக்கல் தொடங்கிய 4 நாட்களில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட 179 பேர் தங்களது வேட்புமனுக்களை அளித்தனர். இதில் 29 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திருநங்கை ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.\nஅதேபோன்று 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அதற்கு 70-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 18 பேர் பெண்கள் என தகவல் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்றும் வேட்புமனுக்கள் பெறப்படவுள்ளன. அதன்படி, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், மநீம போன்ற முக்கிய கட்சிகளில் உள்ள பிரபல வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.\nஅதன்படி, கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எச்.வசந்தகுமார், தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். கடந்த வெள்ளியில் தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதனால் அவர்களும் இன்று வேட்புமனுக்களை அளிக்கின்றனர்.\nநாளை வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்பு, 27ம் தேதி (புதன்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட இருக்கின்றன. வேட்பாளர்களின் ஆவணங்கள் அப்போது சரி பார்க்கப்படும். தொடர்ந்து 29-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுவை வாபஸ் பெறலாம். மார்ச் 29 - ஆம் தேதி மாலை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\n\"என் மகனை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\" என சொல்லி தற்கொலை செய்து கொண்ட தாய்.... பல ஆண்டுகளாகியும் இன்று வரை அமெரிக்க போலீசால் கூட மகனை கண்டுபிடிக்க முடியவில்லை\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nநடுக்கடலில் உரைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்... மனிதர்கள் சென்றதும் வெடித்து சிதறிய மர்மம்... நடந்தது என்ன\n\"எனக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை இருக்கிறது\" 4 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தீராத மர்மம்\nஇந்த கல்லை 11 பேர் தங்களின் ஆட்காட்டி விரலை வைத்தால் மட்டும் தான் தூக்க முடியும் ; 1 விரல் குறைந்தாலும் தூக்க முடியாத அதிசய கல்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அமித் ஷா வரவேற்பு\nபிப்ரவரி 8ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇப்படியொரு அதிர்ச்சியே தீவிர அரசியல்வாதி ஆக்கியது- ஹேமந்த் சோரனின் சோகக்கதை\n8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை\n தாய் முன்பு சிறுமிக்கு வன்கொடுமை முயற்சி... தாய் அ..\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் விஐபி வேட்பாளர்கள் யார்..\nஒசூர், புதுச்சேரி தொகுதி வேட்பாளர்கள் ரெடி; நெல்லையில் மாற்றம் -...\nதேர்தல் பணியில் எஸ்கேப் ஆகி ஓடும் தேமுதிகவினர்; விஜயகாந்திடம் கு...\nஎதிரெதிர் கட்சியில் போட்டி - சொந்தங்களை மோதவிட்டு வேடிக்கை காட்ட...\nஅரசியல் கட்சிகள் மும்முரம்; இறுதி கட்டத்தில் வேட்புமனு தாக்கல் -...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/darbar-trailer-mass-police-entry-after-26-years/", "date_download": "2020-01-18T07:17:11Z", "digest": "sha1:LSTP5AWTT5QZR5JF7D4IYJCJXVBUVEM5", "length": 5331, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "வந்தாச்சு தர்பார் டிரெய்லர்.. \"I am a bad cop\".. 26 வருஷத்துக்கு பின் போலீசாக ரஜினி மாஸ் என்ட்ரி! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவந்தாச்சு தர்பார் டிரெய்லர்.. “I am a bad cop”.. 26 வருஷத்துக்கு பின் போலீசாக ரஜினி மாஸ் என்ட்ரி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவந்தாச்சு தர்பார் டிரெய்லர்.. “I am a bad cop”.. 26 வருஷத்துக்கு பின் போலீசாக ரஜினி மாஸ் என்ட்ரி\nநடிகர் ரஜினி காந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக நடித்துள்ள தர்பார் படத்தின் டிரெய்லர் இன்று(திங்கள்கிழமை) மும்பையில் வெளியிடப்பட்டது.\nதனது 167வது திரைப்படமாக இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் 26 வருடங்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நடிகை நயன்தாரா, ரஜினிக்கு ஜோடி நடித்துள்ளார். பேட்ட படத்தை தொடர்ந்து தர்பாரிலும் அனிருத் இசையமைத்துள்ளார்.\nஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பட்டிதொட்டி எங்கும் ‘சும்மா கிழி’ பாடல் ரசிகர்களின் காதுகளை கிழித்துக்கொண்டு இருக்கிறது.\nஇந்நிலையில் படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று மாலை 6.30 மணிக்கு டிரெய்லர் வெளியாகவில்லை. கொஞ்சம் தாமதமாக 6.55 மணிக்கு வெளியானது.\nதர்பார் ட்ரெய்லரை ரஜினி பேசும் வசனங்களாக “உண்மையிலேயே நான் வில்லன்”, “Iam a bad cop”, போலீசுகிட்ட ரைட்ல வச்சுக்க, லெஃப்ட்ல வச்சுக்க ஆனா ஸ்ட்ரெயிட்டா மட்டும் வச்சுக்காத” என்றும் ரஜினி பேசும் டயலாக்குகள் செம்ம டிரெண்டாகி வருகிறது.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், ஏ.ஆர்.முருகதாஸ், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தர்பார், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், யோகிபாபு, ரஜினிகாந்த், லைக்கா புரொடக்ஷன்ஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=16944", "date_download": "2020-01-18T06:42:28Z", "digest": "sha1:IPUMNAE3JZTU4OU3FK7DNR6YG7MUELPP", "length": 21122, "nlines": 341, "source_domain": "www.vallamai.com", "title": "கட்டுமானம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவி��ர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nஇன்றைய காலகட்டத்தில், மிக அதிகமான வருவாயுள்ள ஒரு தொழில் என்றால் அது கட்டிடத் தொழிலாளர் வேலைதான். இவர்கள் கேட்கும் கூலியைக் கேட்டாலே பயம் வந்து விடும் பலருக்கு. பல சமயங்களில் பேசாமல் கட்டிட வேலைக்குப் போய் விடலாமா என்று கூட நம்மை நினைக்க வைக்கும் அளவுக்கு இவர்கள் நாளொன்றுக்குச் சம்பாதிக்கிறார்கள். சரி இதன் மறு பக்கத்தைப் பார்ப்போமா குடும்பமாகக் களத்தில் இறங்கி வேலை செய்து கை நிறையக் கூலி வாங்கினாலும் ஒன்றும் இல்லையெனும் கதையாகக் கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் இவர்களது வாழ்க்கையை மது வியாபித்திருப்பது போன்று வேறெவர் வாழ்க்கையிலும் இல்லை எனலாம். துரிதப் பணத்திற்காய் ஆலாய்ப் பறக்கும் இவர்களில் வெகு சிலரே சுய வாழ்க்கையைக் கட்டுமானத்தோடு தக்க வைத்துக் கொள்கின்றனர். அவர்கள் வாழும் நிலை பற்றிய கவிதை இதோ.\nகட்டிடக் கட்டிடக் கட்டிடமாம் அதிலொவ்வொரு\nகட்டிடும் கட்டிடம் எத்தனையோ சொந்தக்\nகட்டங்கள் கட்டங்கள் கட்டங்களாய் அவர்\nகட்டி தட்டிக் கிளப்பிடும் ஆணுடனே\nகட்டிய ஏரினில் மாடெனப் பெண்ணிருக்கும் அவன்\nகட்டிய தாலிக்குக் கூலியென்றோ பிள்ளைக்\nகட்டுமேத்திரிக்கு அங்கே பாசம் வரும் முன்\nகட்டளை கட்டளை கட்டளையே அவள்\nகட்டிடம் கட்டிடும் வேளையிலும் அவர்\nகட்டுடல் எண்ணுவார் குற்றம் இல்லை\nகட்டு வேலைக்கு ஆலாய்ப் பறந்திடுவார்\nகட்டுக்கூலியைச் சுளையாய் வாங்கிடுவார் துட்டுக்\nகட்டை சரக்குண்டு வீழுவார் மிச்சமில்லை\nகட்டுதலை முதல் வேலையென்றேயவர் கொண்டு விட்டால்\nகட்டங்கள் மாறுதல் பெற்றுவிடும்; சட்டங்கள் சாதகமாகிவிடும்\nகட்டுத்தொழிலாளர்கள் உய்யுவர் வாழ்வினிலே அவர்\nபேராசிரியர் லைப் பல்கலைக் கழகம்.,\nசிவன் மலை ஆண்டவன் உத்திரவு\nபவள சங்கரி நம் தமிழ்நாட்டில் சித்தர்களின் இராச்சியம் தொடர்ந்தவாறுதான் உள்ளது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்றுதான் சிவன் மலை நிகழ்வு. சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை\nஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு\n��காதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா. முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர். \"மாதங்களில் நான் மார்கழி\" என்று கீதையில் கண்ணன் கூறுகிறான். அந்த வாக்கை வைணவர்கள் மனங்கொண்டு மார்கழி ம\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (138)\n இனிய வணக்கங்கள். 2015ம் ஆண்டில் இரண்டாவது மடல் உங்களுக்கு வரைந்து கொண்டிருக்கிறேன். காலத்தின் வேகத்திற்கு எம்மால் ஈடு கொடுத்து ஓட முடிகிறதா \nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70857", "date_download": "2020-01-18T07:31:06Z", "digest": "sha1:Q3M37UWARQNEOEFK4OOAFOEDDMXXD4SH", "length": 11102, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆர்யாவின் ‘டெடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Virakesari.lk", "raw_content": "\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எழுந்துள்ள சிக்கல்\nமின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nவாகன விபத்தில் தாயும் மகளும் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nசீனாவிற்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு விசேட சுகாதார ஆலோசனைகள்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 18\nவரவேற்பு நாடானா தென் ஆபிரிக்காவை ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கி��்றார்களா \nஆர்யாவின் ‘டெடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யாவின் ‘டெடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘டெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.\n‘மகாமுனி’ படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘டெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சயீஷா நடித்திருக்கிறார்.\nதிருமணத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் இது. இவர்களுடன் சாக்சி அகர்வால், சதீஷ், கருணாகரன், மாசூம் சங்கர், இயக்குநர் மகிழ்திருமேனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார்.\nஅண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் ‘டெடி’ கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஆர்யா டெடி ஃபர்ஸ்ட் லுக் Arya Teddy first look\n”: தந்தையை மிஞ்சிய நா. முத்துக்குமார் மகனின் பொங்கல் கவிதைகள்\nதாலாட்டு என்றாலே அம்மா தான் என்று இருந்த காலத்தில் “ஆராரிராரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு...” என்றும் தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தையின் அன்பின் முன்னே என்று திரைப்பாடல்கள் மூலம் தந்தை பாசமூட்டியவர்.\n2020-01-14 15:09:43 தாலாட்டு நா.முத்துக்குமார் மகன் ஆதவன்\nபுதிய இசை அமைப்பைத் தொடங்கினார் ஏ.ஆர்.\nஇசை மூலம் உலகம் முழுவதும் தமிழ்க் கலாச்சாரம் கொண்டுசெல்ல ஏ.ஆர். ரகுமான் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.\n2020-01-08 09:58:32 ஏ.ஆர். ரகுமான் புதிய அமைப்பு\nதெருவில் வந்த நாயிற்காக தன்னுயிர் நீத்த இளம் சினிமா இயக்குனர்\nஇந்தியா கொச்சியில், மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் சினிமா இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார்.\n2020-01-07 12:28:56 இந்தியா சினிமா மரணம்\nமலேசியாவில் “தர்பார்“ திரையிட தடை - உயர் நீதிமன்றம் உத்தரவ��\nசூபஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட முன்னனி நட்சத்திரங்களின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாளை உலகமுழுதும் வெளியிட உள்ள திரைப்படம் தர்பார்.\n2020-01-08 13:18:54 சூபஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா ஏ.ஆர்.முருகதாஸ்\n70 வயதிலும் எனது சுறுசுறுப்புக்கு இதுதான் காரணம் - தர்பார் விளம்பர நிகழ்வில் சுப்பர் ஸ்டார்\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் வெளியாகும் பண்டிகைகள் என்றால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம் தான்.\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுக்கொண்ட இலங்கைப் பெண்\nநோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு கண்டுபிடிப்பு\n”தனது கடைசி போட்டியை ஆடி முடித்து விட்டார் டோனி”: ஹர்­பஜன்\nபாராளுமன்றத் தேர்தலுக்கு சஜித் தலைமையில் பொதுக்கூட்டணி: சபாநாயகரையும் உள்ளீர்க்க முஸ்தீபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/28080514/1273588/Shiv-Sena-led-coalition-government-after-20-years.vpf", "date_download": "2020-01-18T06:11:24Z", "digest": "sha1:GXTZVXJHBIZDAFP64ZF2OTPKRXS3PBDA", "length": 8980, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shiv Sena led coalition government after 20 years", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் கூட்டணி அரசு\nபதிவு: நவம்பர் 28, 2019 08:05\nமராட்டியத்தில் 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு மலர்கிறது.\nமகாராஷ்டிரா ஆரம்ப காலம் முதல் காங்கிரசின் கோட்டையாக இருந்து வந்தது. காங்கிரசை வீழ்த்துவதற்காக இந்துத்வாவை தீவிர கொள்கையாக கொண்ட சிவசேனாவும், பாரதீய ஜனதாவும் 1989-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கைகோர்த்தன. இரண்டு கட்சிகளும் 1995-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலையும் சேர்ந்தே சந்தித்தன. அந்த தேர்தலில் முதல் முறையாக சிவசேனா தலைமையிலான அந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.\nஅக்கட்சியை சேர்ந்த மனோகர் ஜோஷியும், பின்னர் நாராயண் ரானேயும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்கள். பாரதீய ஜனதாவுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. அக்கட்சியின் கோபிநாத் முண்டே அந்த பதவியை வகித்தார். இந்த ஆட்சி 1999-ம் ஆண்டு வரை 5 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்தது. இதையடுத்து நடந்த தேர்தலில் தோல்வியை தழுவிய இந்�� கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.\n2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, தொகுதி பங்கீடு பிரச்சினை காரணமாக பாரதீய ஜனதாவுடனான 25 ஆண்டுகால கூட்டணியை சிவசேனா முறித்தது. இருப்பினும் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெரும்பான்மை இல்லாமல் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்த நிலையில், மீண்டும் பாரதீய ஜனதாவுடன் நெருக்கம் காட்டி ஆட்சியிலும் சிவசேனா அங்கம் வகித்தது.\nநடந்து முடிந்த சட்டசபை தேர்தலை இரண்டு கட்சிகளும் சேர்ந்தே சந்தித்த நிலையில், முதல்-மந்திரி பதவி விஷயத்தில் ஏற்பட்ட மோதலின் பலனாக 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் ஆட்சி மலருகிறது. இந்த முறை சிவசேனா கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட கவர்னர்\nதிருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு- இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nஅஜந்தா, எல்லோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி\nமுதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ.2¾ கோடி\nதேர்தல் முடிவுக்கு முன்னரே தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா தொடர்பில் இருந்தது: சஞ்சய் ராவத்\n3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது: உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிராவில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு - அஜித் பவாருக்கு நிதித்துறை\nஎனக்கு தேர்தல் சீட் மறுக்கப்பட்டதற்கு பட்னாவிஸ் தான் காரணம்: ஏக்நாத் கட்சே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87", "date_download": "2020-01-18T06:41:14Z", "digest": "sha1:W5VUMKMMINMU7S2SFOXXKJMF6OMY2KK7", "length": 20959, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோத்தபய ராஜபக்சே News in Tamil - கோத்தபய ராஜபக்சே Latest news on maalaimalar.com", "raw_content": "\nஇலங்கை பாராளுமன்றம் இன்று கூடியது - அதிபர் கோத்தபய உரை\nஇலங்கை பாராளுமன்றம் இன்று கூடியது - அதிபர் கோத்தபய உரை\nஇலங்கையின் 8-வது பாராளுமன்றத்தின் 4-வது கூட்டத்தொடரை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று தொடங்கிவைத்தார்.\nஈழ தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க மாட்டோம்- கோத்தபய ராஜபக்சே\nஈழ தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.\nகோத்தபய ராஜபக்சேவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டம்\nஇலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில், 13-வது சட்ட திருத்தம் தொடர்பாக அவரை சந்தித்து விவாதிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.\nஇலங்கை பாராளுமன்றத்தை ஒரு மாதத்திற்கு முடக்கி வைத்து கோத்தபய ராஜபக்சே உத்தரவு\nஇலங்கையில் பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று உத்தரவிட்டார்.\nராஜபக்சேவுக்கு ரூ.3,150 கோடி வழங்குவதா- பிரதமர் மோடிக்கு வைகோ கண்டனம்\nதமிழர்களை கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சேவுக்கு ரூ.3,150 கோடி அளிப்பதாக சொல்லும் பிரதமர் மோடிக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க இலங்கை அரசுடன், மோடி பேச்சு நடத்த வேண்டும்- கே.எஸ்.அழகிரி\nதமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தடுத்து நிறுத்துவதற்கு பிரதமர் மோடி இலங்கை அரசுடன் உறுதியான பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும் என்று கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.\nபயங்கரவாதத்தை ஒடுக்க இலங்கைக்கு ரூ.359 கோடி உதவி -மோடி\nஇலங்கையில் பயங்கரவாத சதிச்செயல்களை முறியடிக்க ரூ.359 கோடி நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nதமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் -இலங்கை அதிபர் கோத்தபய அறிவிப்பு\nதமிழக மீனவர்கள் உள்பட அனைத்து இந்திய மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபய அறிவித்துள்ளார்.\nஇந்தியா- இலங்கை இடையே நல்லுறவு மேம்படும்: கோத்தபய ராஜபக்சே\nஇந்தியா- இலங்கை இடையே நல்லுறவு மேம்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.\nஇலங்கை அதிபரிடம் தமிழர்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க பிரதமர் மோடி வற்புறுத்த வேண்டும்- ஜி.கே.வாசன்\nஇந்தியா வந்துள்ள இலங்கை அதிபரிடம் தமிழர்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க பிரதமர் மோடி வற்புறுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்தடைந்தார்\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று மாலை இந்தியா வந்தடைந்தார்.\nஇலங்கை அதிபர் நாளை இந்தியா வருகை - டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மூன்றுநாள் அரசுமுறை பயணமாக நாளை இந்தியா வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் நலனுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டோம் - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உறுதி\nநான் இனவெறி பிடித்தவன் அல்ல எனவும் இந்தியாவின் நலனுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டோம் எனவும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.\nராஜபக்சேவுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த உயர் அதிகாரி ஜெனிவாவுக்கு தப்பி ஓட்டம்\nஇலங்கையில் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த உயர் அதிகாரி ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் ஜெனிவாவுக்கு தப்பி சென்றுள்ளார்.\nஇலங்கை தமிழர் பாதுகாப்பை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்- திருநாவுக்கரசர்\nராஜபக்சே சகோதரர்கள் பொறுப்பேற்றுள்ளதால் இலங்கை தமிழர் பாதுகாப்பை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிப்பு: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nஇலங்கையில் அமைந்துள்ள ராஜபக்சே குழுமத்தின் புதிய அரசில், தமிழர்களுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி குறித்து மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nகோத்தபய ராஜபக்சேவுக்கு வைகோ கண்டனம்\nதமிழர் பகுதியில் ராணுவம் ரோந்து செல்வதற்கு அவசர சட்டம் பிறப்பித்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து\nஇலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் விரைவில் பாராளுமன்ற தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு\nஇலங்கை பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று கோத்தபய ராஜபக்சே கூறினார். 2 தமிழர்கள் உள்பட 16 பேர் அடங்கிய இடைக்கால மந்திரிசபைக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nஇலங்கையில் இடைக்கால மந்திரிசபை - அதிபரின் சகோதரர்களுக்கு முக்கிய பதவிகள்\nமகிந்த ராஜபக்சே தலைமையில் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ள இடைக்கால மந்திரிசபையில் அவரது சகோதரர்களுக்கு முக்கிய பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nஅவினாசி அருகே 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nபுரோ லீக் ஹாக்கி தொடக்கம்: இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்\nஉக்ரைன் பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்\n‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nஅஜந்தா, எல்லோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி\nமக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் தேவை - மோகன் பகவத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_606.html", "date_download": "2020-01-18T07:13:33Z", "digest": "sha1:HB4JKDOQCWG3HGAD5CSXRCJNYCQFB5KS", "length": 10575, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை - மனோ கணேசன் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை - மனோ கணேசன்\nதமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை - மனோ கணேசன்\nதமிழீழ விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் அரசகரும மொழி அமைச்சர் மனோ கணேசன் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.\nசிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்...\nபோரில் உயிர் நீத்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறிக் கொண்டு பயங்கரவாதிகளை நினைவு கூர்வதற்கும், மாவீரர் நிகழ்வுகளை நடத்துவதற்கும் எவரேனும் செயற்பட்டால் அதனை நான் எதிர்க்கின்றேன்.\nஅதேவேளை, கடந்த 30 ஆண்டு கால போரின் போது வடக்கிலும் தெற்கிலும் உயிரிழந்த சாதாரண பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எவரும் சவால் விடுக்க முடியாது.\nபோரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை செய்வோர் அவர்களின் உறவினர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது தார்மீகமானதல்ல.\nபோரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதாகக் கூறிக் கொண்டு சில இடங்களில் புலிகளுக்கு நினைவஞ்சலி நிகழ்வுகளை நடாத்த சிலர் முயற்சிப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.\nநான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலி கொள்கைகளை ஏற்றுக்கொண்டதில்லை என மனோ கணேசன் கூறியதாக சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்க��� விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/mlam-hizbullah-keppappilavu-peoples/", "date_download": "2020-01-18T05:47:52Z", "digest": "sha1:7G7PZSY2SCKQY6EDAEKWRIQRI6GAQ22T", "length": 10618, "nlines": 83, "source_domain": "www.tamilaruvi.news", "title": "கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் - ஹிஸ்புல்லாஹ் | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்\nகேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்\nதமிழ்மாறன் 14th February 2017\tஇலங்கை செய்திகள் Comments Off on கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் 11 Views\nகேப்பாப்பிலவ��� மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்\nமுல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நல்லாட்சி அரசு கவனம் செலுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nஅவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.\nவிமானப்படை வசமுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, கேப்பாப்பிலவு மக்கள் 14 ஆவது நாளாகவும் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகேப்பாப்பிலவு மக்கள் நீண்டகாலமாக பொய் வாக்குறுதிகளினால் ஏமாற்றப்பட்டு, கலந்துரையாடல்களில் நம்பிக்கையில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிறுபான்மை மக்களது ஆதரவோடு, ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ள நல்லாட்சி அரசுக்கு இந்த விடயத்தில் விசேட பொறுப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பிரச்சினைக்கு இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.\n30 வருட கால யுத்தத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு தொடர்ந்தும் அசௌகரியங்களை ஏற்படுத்துவது சிறந்ததல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் உருவாகியுள்ள சுதந்திர காற்றை குறித்த மக்களும் சுவாசிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு வாழ்வதற்கும், விவசாயம் செய்வதற்கும் தேவையான காணிகளை நல்லாட்சி அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nTags Chennai Headlines Indianews latest national news Politics Sri Lanka tamil nadu news Tamil news Tamil portal tamilnadu Updates World news இந்தியா இலங்கை உலகம் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தட்ஸ்தமிழ் தமிழகத்தில் இன்று தமிழகம் தமிழ் செய்திகள் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nடக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் \nகோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை\nதிருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nமைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு\nஇராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த\n இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த நாட்டில் முஸ்லீம் தீவிரவாதத்தை அடியோடு இல்லாதொழிப்பதற்கு இராணுவத்தினருக்கு முழுமையான …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/site-updates-news/june-roundup-social-media-tips-writing-hacks-and-hosting-reviews/", "date_download": "2020-01-18T06:26:43Z", "digest": "sha1:LS6F52WYA3A3VQG6HXAEVQWNEIVNEXWP", "length": 24542, "nlines": 124, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஜூன் சுற்று: சமூக மீடியா குறிப்புகள், எழுதுதல் ஹேக்ஸ், மற்றும் ஹோஸ்டிங் விமர்சனங்கள் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > தள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள் > ஜூன் ரவுண்ட்அப்: சமூக ஊடக குறிப்புகள், எழுதுதல் ஹேக்ஸ், மற்றும் ஹோஸ்டிங் விமர்சனங்கள்\nஜூன் ரவுண்ட்அப்: சமூக ஊடக குறிப்புகள், எழுதுதல் ஹேக்ஸ், மற்றும் ஹோஸ்டிங் விமர்சனங்கள்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nபுதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 29, 2011\nகோடை என்பது பெரும்பாலான வணிகர்களுக்கு ஒரு பிஸியான நேரம். பிளாக்கிங் முதல் ஒரு வணிகத்தை நடத்துவது வரை தொழில்நுட்ப தலைப்புகள் வரை அனைத்திற்கும் நாடு முழுவதும் மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இங்கே WHSR இல், என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எங்கள் வாசகர்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க இந்த தலைப்புகள் மற்றும் பலவற்றிலும் கவனம் செலுத்தியுள்ளோம்.\nலோரி சோர்டின் கட்டுரையுடன் மாதத்தைத் தொடங்கினோம் பிளாக்கர்கள் ஸ்மார்ட் கிராஸ் சமூக மீடியா மார்கெட்டிங். இந்த கட்டுரையில், லோரி சமூக ஊடக விளம்பரத்திற்காக என்ன வேலை செய்கிறார் என்பது மட்டுமல்லாமல், உங்கள் முயற்சிகளை எவ்வாறு இணைப்பது என்பதையும் பார்க்கிறது, எனவே நீங்கள் பல தளங்களில் விளம்பரப்படுத்துகிறீர்கள். இந்த பணியை எளிதாக்குவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய கருவிகளைப் பற்றியும், உங்கள் குறிப்பிட்ட இலக்கு பார்வையாளர்களுக்கான சிறந்த நாளுக்கான இடுகைகளை எவ்வாறு திட்டமிடுவது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பேஸ்புக் நீங்கள் கவனம் செலுத்த விரும்பும் சமூக ஊடக தளமாக இருந்தால் அல்லது வலுவான இருப்பை உருவாக்க விரும்பினால், நீங்கள் வென்றீர்கள் 'ஜினா பாலாடாட்டியை இழக்க விரும்புகிறீர்கள் எப்படி பேஸ்புக் நிச்சயதார்த்தத்தை மேம்படுத்தவும். பேஸ்புக் சமூக மார்க்கெட்டிங் தற்போதைய மாற்றங்கள் மற்றும் போக்குகள் பற்றி ஜினா பேச்சுவார்த்தை. உங்கள் பேஸ்புக் சமூக விளம்பரங்களிலிருந்து மிகுந்த உதவியைப் பெறுவதற்கு உங்களுக்கு பயனுள்ள ஆலோசனை மற்றும் செயல்படும் உதவிக்குறிப்புகளை அவர் வழங்குகிறது.\nஹேக்ஸ் & டிப்ஸ் எழுதுதல்\nஎழுத்தாளர்கள், குழு நிர்வாகி, அல்லது இடுகைகளை நீங்களே எழுதுங்கள், பார்வையாளர்கள் உங்கள் தளத்தின் நேரத்தையும் நேரத்தையும் மீண்டும் பார்வையிட வைக்க விரும்பினால் புதிய உள்ளடக்கமானது மிக முக்கியமானது. தேடல் பொறி ரேங்க் மற்றும் பயனர் ஈடுபாடு ஆகியவற்றிற்கான தரமான உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், எனவே WHSR இல் அடிக்கடி இந்த தலைப்பை நாங்கள் மறைக்கிறோம். எங்களது குறிக்கோள் இந்த செயல்முறையை எளிதாக்க உதவுவதாகும். ஸ்டாஃப் எழுத்தாளர் லுனா ஸ்பினெட்டி தனது கட்டுரையில் மிகவும் திறமையாக எழுதுவதற்கு உதவும் சில சிறந்த யோசனைகளை பகிர்ந்துள்ளார் தரமான இடுகைகள் எழுதுதல் மற்றும் தயாரித்தல் வேகமாக வேகப்படுத்த 20 முறைகள். லுனா சில ஆழமான தரவரிசைகளில் சிலவற்றை ஆராய்கிறார், இது நன்கு ஆராயப்பட்ட இடுகைகளை எழுதுவதற்கு எடுக்கும் எவ்வளவு காலம் என்பதை எடுத்துக் காட்டுகிறது, பின்னர் அவள் பயன்படுத்தும் முறைகளில் அவள் தோன்றுகிறது, அவள் தன் வேலையை விரைவாக நிறுத்தி உதவுகிறாள். அவர் எழுதும் முன், ஒரு சிறந்த எழுத்துக்குறி மற்றும் ஆராய்ச்சி செய்வதைப் போன்ற சில நல்ல குறுக்குவழிகளை அவர் வழங்குகிறது. உங்கள் கட்டுரையின் உள்ளடக்கம் அந்த தலைப்பின் தொனி மற்றும் நோக்குடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் தலைப்பை எவ்வாறு உடைப்பது என்பதை அவர் கற்றுக்கொடுக்கிறார். உலகில் உள்ள சிறந்த உள்ளடக்கம் மற்றும் உங்களுக்கு வியத்தகு வியாபார உணர்வு இருந்தாலும் கூட, ஒரு பொருளாதார சரிவு உங்கள் வருமான மட்டத்தை பாதிக்கலாம். அதிர்ஷ்டவசமாக, ஜினா பாலாலதி பங்குகள் ஒரு பொருளாதார பின்னடைவை தக்கவைத்துக் கொள்வதற்காக XXX பிளாகர் உதவிக்குறிப்புகள் மெலிந்த நேரங்களைத் தக்கவைக்க உங்களுக்கு உதவ. உங்கள் வலைத்தளத்திற்கு அந்த சமூக ஊடக பார்வையாளர்களைப் பெற்றவுடன், உங்களிடம் ஒரு வலுவான இறங்கும் பக்கம் மற்றும் வழிசெலுத்தல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். கெரிலின் ஏங்கல் தனது கட்டுரையில��� இந்த பணியை உள்ளடக்கியுள்ளார் விற்பனையான புன்னாள்களுக்கான ஆரம்பகால வழிகாட்டி (எப்படி உங்கள் சொந்த உருவாக்குவது).\nஜெர்ரி லோ உங்கள் ஹோஸ்டிங் நிறுவனம் உங்கள் வலைத்தளத்திற்கான சிறந்த சேவையை எடுப்பதை கண்டுபிடிக்க உதவுவதற்காக ஜூன் மாதத்தில் புதிய ஹோஸ்டிங் விமர்சனங்களை வழங்கியது. மிஸ் ஹோஸ்டிங் 3 நட்சத்திரங்களில் XENX கிடைத்தது. நம்பகமான நேர பதிவு மற்றும் பல ஐபி ஹோஸ்டிங் காரணமாக ஜெர்ரி ஒரு நல்ல விருந்தினராக விவரிக்கிறது, ஆனால் புள்ளிகளை இழக்கிறது, ஏனெனில் வேறு சில பகிர்வு ஹோஸ்டிங் திட்டங்களைக் காட்டிலும் பிட் அதிக விலை அதிகம். WebHostFace மதிப்பாய்வு செய்யப்பட்டது மற்றும் 5 நட்சத்திரங்களில் ஒரு அற்புதமான 5 கிடைத்தது. இந்த ஹோஸ்டிங் நிறுவனத்தை பிரதான நிறுவனங்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதால் ஜெர்ரி லோ இதை \"மறைக்கப்பட்ட ரத்தினம்\" என்று அழைக்கிறார், ஆனால் நிறுவனம் அதை இயக்கும் திரைக்குப் பின்னால் இருப்பவர்களைக் காண்பிக்கும் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், செலவு நியாயமானது மற்றும் அம்சங்கள் மிகப் பெரியவை. ஜூலை மாதத்தில், உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கு ஒரு புத்தகத்தை வெளியிடுவதில் கெரிலின் தனது தொடரைத் தொடருவார், லோரி உறுப்பினர் அடிப்படையிலான தளங்களைப் பார்ப்பார், மற்றும் ஜினா ஸ்பான்சர்ஷிப்களைப் பார்ப்பார். உங்களுக்காக மேலும் மதிப்புரைகள் மற்றும் பல அற்புதமான தலைப்புகளையும் நாங்கள் வைத்திருப்போம், எனவே வரும் மாதம் முழுவதும் மீண்டும் சரிபார்க்கவும்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nEIG ஹோஸ்டிங் பிராண்டுகளின் முழு பட்டியல் (+ அல்லாத EIG ஹோஸ்டிங் பரிந்துரை)\nஏப்ரல் சுற்று: புதிய ஹோஸ்டிங் விமர்சனங்கள் மற்றும் உங்கள் தளத்தை மேம்படுத்துதல்\nCloudways பிளாக் வெள்ளி சலுகைகள் (2018)\nதளத்தை பிளாக் வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2019)\nAltusHost கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2019)\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.askislampedia.com/ta/quran/-/read/Tamil-Quran/54", "date_download": "2020-01-18T07:24:53Z", "digest": "sha1:FRRZEJMXMPJH4EY7R3APLAETAAHXLTJ6", "length": 28322, "nlines": 288, "source_domain": "www.askislampedia.com", "title": "54. Surah Al-Qamar | குர்ஆன் | Quran with Tamil Translation | AskIslamPedia", "raw_content": "\nலாகின் செய்க /  கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\n(இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது.\nஎனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், \"இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்\" என்றும் கூறுகிறார்கள்.\nஅன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ��வ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.\nஅச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.\nநிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.\n) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும், (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்;\n(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக் கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.\nஅழைப்பவரிடம் விரைந்து வருவார்கள், \"இது மிகவும் கஷ்டமான நாள்\" என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.\nஇவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர், ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) ´பைத்தியக்காரர்´ என்று கூறினர், அவர் விரட்டவும் பட்டார்.\nஅப்போது அவர், \"நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன், ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக\" என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.\nஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.\nமேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம், இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.\nஅப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.\nஎனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.\nநிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\nஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா\nநிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\n´ஆது´ (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர், அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா\nநிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடை��� ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.\nநிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.\nஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதைக் கவனிக்க வேண்டாமா\nநிச்சமயாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\n\"நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம் (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்\" என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.\n\"நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்\" (என்றும் அவர்கள் கூறினர்).\n\"ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்\" என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.\nஅவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக\n(அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, \"ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்\" என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.\nஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர், அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்.\nஎன் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா\nநிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.\nநிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா\nலூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.\nலூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம், விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.\nநம்��ிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம்.\nதிட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்காலாயினர்.\nஅன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். \"என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்\" (என்றும் கூறினோம்).\nஎனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.\n\"ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்\" (என்று கூறினோம்).\nநிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\nஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன.\nஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர், அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.\n(சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா\n) \"நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்\" என்று அவர்கள் கூறுகின்றார்களா\nஅதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.\nஅதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும், மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையனதும் மிக்க கசப்பானதுமாகும்.\nநிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர்.\nஅவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், \"நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்\" (என்று அவர்களுக்கு கூறப்படும்).\nநாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.\nநம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.\n) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\nஅவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.\nசிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.\nநிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்\nஉண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/Cinema/3172/------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------", "date_download": "2020-01-18T06:19:47Z", "digest": "sha1:GHB4UAUIY7PO2FEVFRC5VUPLVT5NIBHR", "length": 4195, "nlines": 52, "source_domain": "www.livetrendingnow.com", "title": "வரலக்ஷ்மி என் வீட்டு மகாலக்ஷ்மி விஷாலின் தந்தை பேட்டி!!!", "raw_content": "\nவரலக்ஷ்மி என் வீட்டு மகாலக்ஷ்மி விஷாலின் தந்தை பேட்டி\nவிஷால் - வரலட்சுமி காதல், விஷாலின் அரசியல் ஸ்டண்ட் போன்ற பல்வேறு விஷயங்களை பற்றி நடிகர் விஷால் தந்தையுமான தயாரிப்பாளர் ஜி.கே.ராடி தனது இதயத்தை திறந்துள்ளார்\nகூடங்குளம் அணுக்கழிவுகளின் அபாயம் | Tamil | LMES\nதமிழ் பிக் பாஸ் 2 மற்றும் 3 போட்டியாளர்களுக்கு உள்ள ஒற்றுமை ஒரு பார்வை\nகூடங்குளம் அணுக்கழிவுகளின் அபாயம் | Tamil | LMES\nதமிழ் பிக் பாஸ் 2 மற்றும் 3 போட்டியாளர்களுக்கு உள்ள ஒற்றுமை ஒரு பார்வை\nசிறந்த நடிகர் விஜய் சேதுபதி--விஜய் அவார்ட்ஸ் வெற்றியாளர்கள் பட்டியல்\nநமீதா புடிச்ச மாப்பிள்ளை யாரு காதலர்களானது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-18T06:29:09Z", "digest": "sha1:WNGCUYRJWAWHW2LXX2I4Z7Z7XRG3Z4BO", "length": 13166, "nlines": 149, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தாய்ப்பால் Archives - Tamil France", "raw_content": "\nபச்சிளம் குழந்தைக்கு ஒரு நாளைக்கு தாய் எத்தனை முறை, எந்த அளவு பாலூட்ட வேண்டும்\nதாய்ப்பால் என்பது மிகவும் முக்கியமானது; புதிதாய் தாய்மை அடைந்த பெண்கள் எப்பொழுதும் ஒருவித குழப்பத்தில் இருப்பர்; அது என்னவென்றால், தான் கொடுக்கும் தாய்ப்பால் குழந்தைக்கு போதுமானதாக உள்ளதா\nநீங்கள் பால் கொடுக்கும் போது கோபப்பட்டால் அந்த பாலே குழந்தைகளுக்கு விஷமாகி விடுமாம்\nகோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏ��்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே...\nதாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள்\nDescription: உலகத்திலேயே கலப்படம் இல்லாத பால் தாய்ப்பால். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வாழ்நாள் முழுவதும் சத்து குறைபாட்டில் கஷ்டப்படுகிறார்கள். ஆண்டுக்கு 2 1/2 கோடி குழந்தைகள்...\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nஅன்னை தாய்ப்பால் கொடுக்கும் பொழுது, குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை நித்திரை கொள்ள ஆரம்பித்து விடும்; அதுவும் தாயின் மார்பகத்தில் வாய் வைத்து பால் குடிக்க ஆரம்பித்த உடன்...\nநடக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை இலகுவாக நிறுத்த சில வழிகள்\nபொதுவாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினமாகும். அதுவும் குறுநடை போடும் நேரத்தில் நிறுத்துவது, அதைவிடக் கடினமானது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அது பெரும் பாதிப்பை...\nவேலைக்குச் செல்லும் அம்மாக்களின் தாய்ப்பால் கனவுகள்\nபொதுவாக பெண்கள் அனைவருமே தாய்மைக்கு ஏங்குகிறார்கள். கர்ப்பிணியாகி, பிரசவித்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி வளர்க்கவும் விரும்புகிறார்கள். ஆனால் சந்தோஷமாக குழந்தையை பெற்றெடுத்த பின்பு, அவர்கள் வேலைக்கு போகும் பெண்கள் என்றால்...\nகுழந்தை தாய்ப்பாலை வெறுப்பதற்கான காரணங்கள் இவைதான்\nகுழந்தை பிறந்த பின், குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் அளித்து, குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் கடமையாகும். இந்தப்பணியை சிறப்பாய் செய்ய, தாய்ப்பால் அதிகரிக்கும் உணவுகளை தாய்மார்கள் உண்ண...\nதாய்மார்கள் எவ்வளவு நாட்கள் தாய்பால் கொடுக்க வேண்டும்\nகுழந்தைகளுக்கு எத்தனை மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், அதிக நாட்கள் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம். தாய்மார்கள் எவ்வளவு நாட்கள் தாய்பால் கொடுக்க வேண்டும் குழந்தைகள்...\nதாய்பால் அதிகம் சுரக்க உணவுகள் – எந்த வகையான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க எந்த வகையான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று குழம்புவது இயல்பு. குழந்தை பிறந்த பின்பு குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் உணவு மற்றும் முக்கிய உணவாக...\nதாய்ப்பால் கொடுக்கும் போது கோபப்படாதீங்க\nகோபமாக இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். தாய்ப்பால் கொடுக்கும்...\nகோபத்தோடு தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களே இது உங்களுக்குதான்\nகோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே...\nகர்ப்பக்காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். தாய்ப்பாலுக்கான உணவுகள் இளம் தாய்மார்கள் பலருக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சினை இருக்கிறது. அதற்கு ஊட்டச்சத்து...\nமுன்னைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வீதி நிர்மாணிப்பில் மோசடி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் – விஷ்ணு விஷால்\nரஜினி படத்தில் நடித்ததால் அதற்கு அடிமையானேன் – ஹூமா குரோஷி\nகுறைந்த விலையில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்\nஜனவரி 17 – இன்றைய போக்குவரத்து நிலவரம்..\nதிருட்டில் ஈடுபட்ட பெண் கைது\nவெளிநாட்டு மாணவர்களும் இலங்கையில் கல்வியை தொடரலாம்\nவவுனியாவில் வழங்கப்பட்ட காணிகளில் குடியிருக்காதவர்களது காணிகள் ரத்து செய்யப்படும்\nஜனாதிபதியை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருமாறு அழைப்பு\nசீனாவில் பரவும் அடையாளம் காணப்படாத வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/lower-parel-west/h-m/6lmezcOC/", "date_download": "2020-01-18T06:29:25Z", "digest": "sha1:KCCYL6DC62HFEUSF3YGWPSYLTNU4YHJL", "length": 6809, "nlines": 172, "source_domain": "www.asklaila.com", "title": "எச்&எம் in லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஹை ஸ்டிரீட்‌ ஃபோந்யிக்ஸ் மால், கி��ௌண்ட்‌ ஏண்ட்‌ 1ஸ்டிரீட் ஃபிலோர்‌, கோர்ட்யார்ட், செனாபதி பபத் மர்க்‌, லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌, மும்பயி - 400013, Maharashtra\nஇன் ஹை ஸ்டிரீட்‌ ஃபோந்யிக்ஸ் மால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்மென்ட் கடைகள் எச்&எம் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌\nஆதித்ய கிலோதிங்க் பிரைவெட் லிமிடெட்\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-vijay-will-meet-the-chennai-handicapped-fans/", "date_download": "2020-01-18T06:05:07Z", "digest": "sha1:GUO7UN6YPRIUVH2G6HS4LFVJ5RP77JNI", "length": 6898, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாற்றுத் திறனாளிகளை மதிக்கவில்லை என குற்றச்சாட்டு.. விஜய் கொடுத்த பதிலடி - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாற்றுத் திறனாளிகளை மதிக்கவில்லை என குற்றச்சாட்டு.. விஜய் கொடுத்த பதிலடி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாற்றுத் திறனாளிகளை மதிக்கவில்லை என குற்றச்சாட்டு.. விஜய் கொடுத்த பதிலடி\nதமிழ் சினிமாவில் அடுத்த வருடத்தில் வெளியாகும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ள படம் தளபதி 64. தளபதி விஜய் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.\nடெல்லி, சென்னை என இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டல் முன்பு தினமும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்து அவரை பார்த்து செல்கின்றனர்.\nஅவரும் ரசிகர்களை மதித்து கையசைத்து விட்டு தான் சொல்கிறார். ஆனால் சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் ஒரு மாற்றுத்திறனாளி பள்ளியில் சமீபத்தில் சூட்டிங் நடைபெற்றது. அங்கே விஜய்யை பார்ப்பதற்காக மாற்றுத்திறனாளி மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து இருக்கின்றனர்.\nஆனால் தளபதி விஜய்யின் காவலர்கள் யாருமே இந்த விஷயத்தை அவரின் காதுக்கு கொண்டு செல்லவில்லை. இதனால் எப்போதும் ���ோல் படப்பிடிப்பு முடிந்து வெளியில் இருக்கும் ரசிகர்களை சந்தித்து விட்டு சென்று விட்டார். ஆனால் அதன் பிறகு அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் காத்திருந்ததாகவும், அவரைப் பார்க்கத் துடிப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் தளபதி விஜய்யின் பார்வைக்கு சென்றது. தற்போது சென்னை வந்தவுடன் உடனடியாக அந்த குழந்தைகளை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என நம்பிக்கையுடன் பதில் அளித்துள்ளார்.\nஇதனால் அந்த குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிகிறது. மேலும் இதுபோன்ற முக்கிய செய்திகளை விஜய்யிடம் கூறாமலிருக்கும் பாதுகாவலர்களை விஜய் எச்சரித்தால் நல்லது.\nமிகப்பெரிய இடத்தில் இருக்கும் விஜய்க்கு இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றால் கொஞ்சம் கஷ்டம்தான்.\nRelated Topics:vijay, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தளபதி விஜய், நடிகர்கள், விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2859916.html", "date_download": "2020-01-18T06:04:39Z", "digest": "sha1:MI3B7CFSGZTUWO5ONUM5JFPUZYXKZDMU", "length": 8172, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குற்றச் சம்பவங்களை தடுக்கக்கோரி பாமக தீர்மானம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகுற்றச் சம்பவங்களை தடுக்கக்கோரி பாமக தீர்மானம்\nBy DIN | Published on : 09th February 2018 01:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாமக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் கூட்டம் விய���ழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லில் தனியார் மஹாலில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலர் இரா.பரசுராமன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலர் க.ஜோதிமுத்து, துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் இயங்கும் 3 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என நெருக்கடி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை மற்றும் வழிப்பறி குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்தி, பொதுமக்களுக்கு காவல்துறையினர் நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ரெ.திருப்பதி, ப.ரவிச்சந்திரன், சே.ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/18/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2921948.html", "date_download": "2020-01-18T05:26:21Z", "digest": "sha1:LD5BWE6UKBJ2QALUFZ3MVNGH5I3DT5IH", "length": 9072, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாவட்ட மைய நூலகத்தில்கழிவுப் பொருள்களில் இருந்து கலைப்பொருள் தயாரிக்கும் பயிற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்��ுப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nமாவட்ட மைய நூலகத்தில் கழிவுப் பொருள்களில் இருந்து கலைப்பொருள் தயாரிக்கும் பயிற்சி\nBy DIN | Published on : 18th May 2018 06:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில், கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில், 10-ஆவது நாளான வியாழக்கிழமை கழிவுப் பொருள்களில் இருந்து கலைப்பொருள்களை உருவாக்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.\nபாளையங்கோட்டை கவின் ஆர்ட் ஆனந்த பெருமாள், ஐஸ் கிரீம் குச்சியில் சிறுசிறு ரோஜாக்களை இணைத்து சுவரில் மாட்டும் கலைப் பொருளாக மாற்றுவது, குளிர்பான பாட்டில்களை சிறுசிறு துண்டுகளாய் நறுக்கி கலைப் பொருள்களாக மாற்றுவது என பல்வேறு பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளித்தார். குழந்தைகள் ஆர்வத்துடன் அவற்றை கற்றுக்கொண்டனர்.\nகுழந்தைகளை பரவசப்படுத்த நாகரீக கோமாளியாக வந்து கதை சொன்னார் ஆசிரியர் சங்கர்ராம். வால் உள்ள கோமாளியை குழந்தைகள் ஆர்வத்துடன் பார்த்தனர். அவர், குழந்தைகளுக்கு கத்தரிக்காய் கதை ஒன்றை கூறினார். கதை சொல்லி முடித்தவுடன், எல்லா குழந்தைகளும் கோமாளியை தோளுக்குமேல் தூக்கி கொண்டாடினர்.\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் பேசும்போது, கதைகள் சொல்லும்போது சொல்பவரின் கற்பனை திறன் அதிகமாகிறது. மதிப்பெண்கள் பின்னால் மாணவர்கள் ஓடாமல், வாழ்க்கைக்கு தேவையான கல்வியை புரிந்து படிக்கும் கல்வியே சிறந்தது என உணர வேண்டும். மன அழுத்தம் குறைந்து, உற்சாகம் மேலிட வேண்டும் எனில், கதைகள் படிக்க வேண்டும். ஆச்சி, தாத்தாக்களிடம் கதைகள் கேட்க வேண்டும் என்றார்.\nநூலகர் முத்துகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாட��் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2018/07/this-is-america-11.html", "date_download": "2020-01-18T06:56:11Z", "digest": "sha1:I5ZOVRVBTGHDN2IHOAFB4V7HVFMFIUMH", "length": 30940, "nlines": 133, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 11 | மக்கள்", "raw_content": "\nசெவ்வாய், 3 ஜூலை, 2018\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 11 | மக்கள்\nஎச்சரிக்கை: வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியிட்டுள்ளேன், முக்கிய பிழைகள் இருப்பின், கருத்தில் தெரிவிக்கவும், திருத்திக்கொள்கிறேன். நன்றி.\nநம் நாட்டில் அமெரிக்கர்களை பற்றிய ஒரு எண்ணம் உண்டு, அதாவது அமெரிக்கர்கள் பணக்காரர்கள், எல்லா வீடுகளிலும் கார் உண்டு, அதுவும் ஆளுக்கு ஒரு கார் உண்டு, எல்லோரும் iPhone வைத்திருப்பார்கள், அங்கெல்லாம் பைக்கே கிடையாதாம், இருந்தாலே Harley Davidson போன்ற பைக்குத்தானாம், யாரு வேணும்னாலும் யாருக்கு வேணாலும் முத்தம் குடுத்துப்பாங்களாம் அப்படி இப்படி என்று இன்னும் பலப்பல தவறான அனுமானங்கள் உண்டு.\nநம் நாட்டில் மக்கள் தொகை அதிகம், நிலப்பரப்பு குறைவு. இங்கோ நிலப்பரப்பு அதிகம், மக்கள் தொகை குறைவு.\nவீட்டை விட்டு ஒரு தடவை வெளியே செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், சரி நீங்கள் ஓசூர்காரர் என்றால் காபிப்பொடி வாங்க பக்கத்தில் இருக்கும் வாசன் காபிப்பொடி கடைக்கோ அல்லது வேற ஊர்க்காரர் என்றால் உங்கள் ஊரில் பல ஆண்டுகளாக நீங்கள் வழக்கமாக காபிப்பொடி வாங்கும் கடைக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அரை மணிநேரத்தில் குறைந்தது... \"குறைந்தபட்சம்\" முன்னூறு பேர் நம் கண்ணில் தென்படுவார்கள், இதில் மூன்று அல்லது நான்கு பேர் நமக்கு தெரிந்தவர்கள் எதிர்ப்படுவார்கள் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு, எப்படி இருக்கீங்க என்ன என்று பேசிவிட்டு நடையை கட்டுவோம், சில சமயம் ஒரு புன்முறுவல் மட்டும் தான்.\nஇங்கே அதே அரை மணி நேரம் ஒரு பெரிய கடைக்கு சென்றால், \"அதிகபட்சம்\" ஒரு நூறு பேரை காணலாம், நம் பொருட்கள் வாங்கும் இந்திய கடைகளுக்கு சென்றால் மிஞ்சிப்போனால் ஒரு இருபதுபேர் இருப்பார்கள். அவ்வளவு தான். இந்த குத்துமதிப்பு கணக்கும் பெரிய ஊர்களில் மட்டும் தான்.\nஇங்கே வந்த முதல் வாரத்திலேயே அமெரிக்கர்களைப் பற்றி புரிந்துக்கொண்ட ஒன்று, இவர்கள் அனைவரையும் மதிப்பவர்கள். வெளியே காலாற நடக்க சென்றால் எதிரில் தென்படுபவர்கள் சற்றே முன்பு பார்த்திராதவர்களாக இருந்தாலும் hello... how are you doing என்று ஒரு புன்முறுவலுடன் கேட்டுவிட்டுதான் செல்வார்கள். வந்த புதிதில் இது பழக்கம் இல்லாததால் எதிரில் வருபவர்களை நம் மக்கள் பார்க்கக் கூட மாட்டார்கள், எனக்கும் இது பழகும் வரை அப்படிதான்.\nநாம் வேறு நாட்டவர் என்பதால் நம்மை ஏதோ சொல்லிவிடுவார்களோ என்ற எண்ணம் நம் மக்களிடம் இருக்கும், ஆனால் அப்படி அல்லாமல் யார் எதிரே வந்தாலும் புன்முறுவல் செய்து செல்வார்கள். எந்த இடமாக இருந்தாலும் சரி. நாம் தயங்கினாலும் சகஜமாக பேச்சுக்கொடுப்பார்கள். நம் நாட்டில் பேசுவது போலத்தான் இங்கும் பேச்சுக்கள் தொடங்கும், அட இன்னிக்கு என்ன இப்படி வெயில் அடிக்குது, அடுத்த வாரமும் பயங்கர பனிக்குளிர் அடிக்கப்போகுதாம் என்று நம்மை முதல் முறை பார்ப்பவராக இருந்தாலும் நம்மிடம் பேச தயங்க மாட்டார்கள்.\nஒரு சமயம் பேருந்திலிருந்து பெரியவர் ஒருவர் தம் நிறுத்தத்தில் இறங்க ஆரமிக்க, பேருந்து ஓட்டுனரே அவர் பையை தன் கையில் வாங்கிக்கொண்டு, அவரின் கையைப் பிடித்துக்கொண்டு பேருந்திலிருந்து அவருடன் இறங்கி, அவரை இறக்கி விட்டார். பேருந்தில் இருந்த யாரும் உச் கொட்டவில்லை.\nஒருமுறை பேருந்தில் கண்ணாடியை தவற விட்டுவிட்டேன், இறங்கியவுடன் நினைவுக்கு வந்தது, உடனே பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம்; ஒரு நிமிடம் கண்ணாடியை விட்டுவிட்டேன் தேடிக்கொள்கிறேன் என்று நான் உட்கார்ந்த இருக்கையில் தேடிவிட்டு, கிடைக்கவில்லை என்று சொன்னேன், அதற்கு அவர் நிச்சயம் அங்கயே தான் இருக்கும், யாரும் எடுத்திருக்க மாட்டார்கள் என்று அவ்வளவு நம்பிக்கையாக சொன்னார். பின்னர் தான் என் பையிலேயே waterbottle வைக்கும் இடத்திலேயே இருந்ததை உணர்ந்தேன். சட்டென்று யாரோ எடுத்திருப்பார்கள் என்று சொல்லாமல், யாரும் எடுத்திருக்க மாட்டார்கள் என்று அடுத்தவர்கள்மேல் நம்பிக்கை வைத்து கூறிய விதம் என்னை ஆச்சர்யப்பட வைத்து.\nநம்மை போலவே அவர்களும் இறை நம்பிக்கை கொண்டவர்கள் தான், நம்��ிக்கை இல்லா சிலர் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்வர். சில விஷயங்களில் நாம் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்கள், அட இதை எல்லாம் போயி நம்பிகிட்டு... அ..வ..வ..ன் விஞ்ஞானத்துல வளந்து எங்கேயோ போயிட்டிருக்கான், இன்னும் என்னடான்னா என்ற கேலிக்களை நாம் நிச்சயம் கேட்டிருப்போம், நாமே அடுத்தவரை கிண்டல் செய்திருப்போம்... இங்கே வந்த முதல் நாளில் தெரிந்துக்கொண்ட முதல் விஷயமே - அமெரிக்கர்கள் நம்மைவிட இதுபோன்ற நம்பிக்கைகள் கொண்டவர்கள். இங்கே 13 என்ற எண் ராசியற்ற எண் என்று நம்புகிறார்கள், பல அடுக்குமாடி கட்டிடங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் 13 என்ற எண் கிடையாது. பன்னிரண்டாவது தளத்துக்கு பின் பதினான்காவது தளம் தான். அதே போல சில ஹோட்டல்களிலும், மருத்துவமனையிலும் 13 என்ற அறையோ, எண்ணோ உபயோகிப்பதில்லை.\nஆனால் நாம் பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் நம்பிக்கைகளை, பகுத்தறிவு போர்வையில் இருந்த, இருக்கும் நச்சுக்கிருமிகளின் கேலியாலும், கிண்டலாலும் தன் அடையாளத்தை வெளியே சொல்லவே தாங்கிக்கொண்டிருக்கின்றனர் பலர். கோவிலுக்கு போ என்றோ, நெற்றியில் விபூதி வெச்சுக்கோ என்றோ பள்ளி, கல்லூரி செல்லும் சிறுவர்களிடம் சொன்னால் பள்ளிக்கூடத்தில் அதை எல்லாம் வெச்சுக்கவே கூடாது, பெண்குழந்தைகள் பூ வைத்துக்கொள்ளக் கூடாது என்று எழுதப்படாத சட்டமே இருக்கிறது\nஅமெரிக்காவின் தேசிய பறவை, கழுகு. கோழி வந்ததா, இல்லை முட்டை வந்ததா என்பதை போல, இந்நாட்டின் வழக்கத்தினாலோ, அல்லது தேசிய பறவை கழுகு என்பதாலோ தெரியவில்லை அடுத்த நாட்டு விஷயத்தில் கழுகுக்கு மூக்கில் வேர்ப்பது போல அடுத்த நாட்டு விஷயங்களில் தலையிட்டு தன்னை பல காலங்களாக உலக நாடுகளுக்கு பெரியண்ணனாக காட்டிக்கொண்டிருக்கிறது. நம் நாட்டை போலத்தான் இங்கேயும், அரசின் சில முடிவுகளில் இருவித கருத்து கொண்டிருப்பர். இது பற்றி விரிவாக அரசியல் பற்றிய அத்தியாயத்தில் பார்க்கலாம்.\nநியூயார்க் தெருக்களிலும், மற்ற மாநில முக்கிய தெருக்களிலும் பல பிச்சைக்காரர்களை காண முடியும். இல்லமற்றவர், கர்ப்பிணியாக கைவிடப்பட்டவர், குடிக்கும், போதைக்கும் அடிமையாகி தெருவில் அலைபவர்கள் என்று நம் நாட்டை விட இங்கே இளம்வயது பிச்சைக்காரர்கள் அதிகம். நம் நாட்டில் 20-30 வயது பிச்சைக்���ாரர்களை கடைசியாக எப்போது பார்த்த நியாபகம் உங்களுக்கு எனக்கில்லை. ஆனால் இங்கே அப்படிப்பட்ட பிச்சைக்காரர்கள் தான் அதிகம்.\nஎன்ன ஒரே ஒரு வித்தியாசம் - அடுத்தவர் பின்னால் சென்று கையேந்த மாட்டார்கள். கையில் ஒரு அட்டையில் தனக்கு என்ன வேண்டுமோ அதை எழுதி வைத்து முன்னே ஒரு டப்பா வைத்திருப்பார்கள். பெரும்பாலான பிச்சைக்காரர்கள் நியூயோர்க்கில் நான் பார்த்தவரையில் ஒரு அட்டையில் homeless, need money for food, anything will help, pregnant please help என்று ஏதாவது ஒன்று எழுதி முன் ஒரு டப்பா வைத்துவிட்டு தான்பாட்டுக்கு ஏதாவது புத்தகம் படித்துக்கொண்டிருப்பர். அல்லது ஏதாவது violin, guitar என்று வாசித்து அதை வீடியோ எடுத்துக்கொள் ஆனால் $1 கொடுத்தால் நன்றாயிருக்கும் என்று மிக வெளிப்படையாகவும், மரியாதையாகவும் எழுதி வைத்திருப்பார்கள். இல்லமற்றவர்கள் படுக்க ஆங்காங்கே சில shelterகள் இருப்பதை பார்த்திருக்கிறேன், பல தொண்டு நிறுவனங்கள் இயன்றவரை இவர்களுக்கான உதவியை செய்துவருகிறார்கள்.\nநம் நாட்டில் நடப்பதுபோன்ற திருட்டு, பெண்களுக்கெதிரான வன்கொடுமை இங்கேயும் நிறைய அரங்கேறும் செய்திகள் அவ்வப்போது வரும், மேலும் அடிக்கடி பள்ளிகளில், பொது இடங்களில் துப்பாக்கி சூடு நடந்து மக்களை உறைய வைக்கும். இங்கே யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வாங்கலாம், வைத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் தான் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு முக்கிய காரணம். நூறு டாலர் முதல் துப்பாக்கி கிடைக்கும், ஒருபது டாலருக்கு ஐம்பது தோட்டாக்கள் கிடைக்கும். விறுவிறுப்பான action திரைப்படமும், கண்டதையெல்லாம் சுட்டு விளையாடும் computer விளையாட்டுக்களையும் தொடர்ந்து பார்க்கும் நபரிடம் ஒரு துப்பாக்கி கிடைத்தால் என்ன செய்யத்தோணும் என்று நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.\nமுக்கிய மாநிலங்கள் எதுவானாலும் அதில் இந்தியர்கள், சீன மக்கள், ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான், வியட்நாம், ஜெர்மனி என்று பல நாடுகளை சேர்ந்த மக்கள் தான் இங்கே குடிபெயர்ந்த மக்களாக இருப்பர். தத்தம் நாட்டுக்கு கலாச்சாரத்தை பின்பற்றியும், இந்நாட்டு கலாச்சாரத்தை ஒன்றிணைத்துக்கொண்டும் அவரவர்களின் துறையில் ஒவ்வொருவரும் சிறந்து விளங்க இடம் கொடுப்பதாலேயே அமெரிக்காவை பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.\nநம் நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்களின் திறமைக்கு மதிப்பளிக்காமல், ஜாதி, மதம் என்று பார்த்து... ஒரு குழந்தையை Pre KG அல்லது இப்போது புதிதாக முளைத்த பெயர் Junior KG (Kindergarden) சேர்க்கவே பெரிய இடத்து சிபாரிசு எதிர்பார்க்கும் பள்ளிக்கூடங்களும், எவ்வளவு நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் இடஒதுக்கீட்டின் தலையீட்டால் தான் படிக்க விரும்பும் துறையை தேர்ந்தெடுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்படும் மாணவர்களும், சொல்வதுக்கெல்லாம் ஆமாம் சாமி போடவேண்டும் என்று பணியிடத்தில் எதிர்பார்க்கும் துறை அதிகாரிகளும், பதவி உயர்வுக்கும், பணியிட மாற்றத்திற்கும் லஞ்சம் எதிர்பார்க்கும் மேலாளர்களும், தன் கடமையை செய்ய தலையை சொரிந்து மக்களிடம் பிச்சை கேட்கும் எச்சை அதிகாரிகளும் இருப்பதாலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் போன்ற தலை சிறந்த நூல்களையெல்லாம் உலகுக்கு தந்த புகழ் பெற்ற நாம் இன்று மூணாவது கூட படிக்காத படிப்பறிவில்லாத நபர்களை எல்லாம் நம்மை வழி நடத்தும் தலைவர்களாக, மாநிலத்தின் முதல்வராக, தேசத்தின் பிரதமராக என்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்.\nசுருக்கமாக சொல்லப்போனால் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதுதான் இந்த நாட்டின் முக்கிய தாரக மந்திரம். பல நாட்டவர் சேர்ந்து சிறந்த வழித்தடத்தில் சென்றதாலேயே இன்று இந்நாடு உலக நாடுகளுக்கு பெரியண்ணனாக விளங்குகிறது அமெரிக்கா.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் ஜூலை 03, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிசுAWESOME 12 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 11:23\nஅருமையான பதிவு கேசவ். மிகவும் ரசித்து படித்தேன். இரண்டு டீனேஜ் பெண்களை இல்லத்தில் இருப்பதால்.. எங்கே போனாலும் கமெரா - போன் - ஹெட் போன்ஸ் போன்றவை அடிக்கடி மறந்து விட்டு விட படும். அடித்து பிடித்து ஓடி சென்று பார்த்தால் அங்கேயே இருக்கும்.\nஅதே போல் ஒரு முறை குடும்பத்தோடு நான்கு நாள் வெளியூர் பயணம் போகையில் வீட்டின் கராஜ் கதவை முழுக்க திறந்து வைத்து சென்று விட்டேன். தாம் அறிந்தது போல் கராஜ் வழியாக இல்லத்தின் எந்த அரைக்கும் செல்லலாம்.\nபயணம் முடிந்து மீண்டும் இல்லத்தை அடைகையில் .. அலறியே விட்டேன். யார் திறந்து இருப்பார்கள் என்று. பக்கத்து வீட்டின் ஆள் தான் நீங்கள் கதவை திறந்து வைத்து சென்று விட்டீர்கள் என்று சொன்னார். இல்லம் பத்திரம��க இருந்தது.\nபார்கவ் கேசவன் 13 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 9:15\nஅடித்து பிடித்து ஓடி சென்று பார்த்தால் அங்கேயே இருக்கும். // இல்லம் பத்திரமாக இருந்தது.// கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது விசு ஜி. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nகிளிங் கிளிங்.., சார் Post...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 11 | மக்கள்\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுற...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்\n--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... --> எச்சரிக்கை : வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியி...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_649.html", "date_download": "2020-01-18T05:48:34Z", "digest": "sha1:EAHUXZTCSKFMVV3MXGQPVE2EIORMSOQV", "length": 8940, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி முன்னாள் போராளியின் வீட்டில் அகழ்வு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி முன்னாள் போராளியின் வீட்டில் அகழ்வு\nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி முன்னாள் போராளியின் வீட்டில் அகழ்வு\nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்\nஇன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதனைத் தொடர்ந்து… தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்கு பொலிசார்,விமானப்படையினர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் ஆகியோர் சென்றுள்ளதுடன் விமானப்படையினர் சற்றுமுன் அகழ்வுப் பணியை ஆரம்பித்துள்ளனர்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகள��ல் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/09/11005-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88.html", "date_download": "2020-01-18T06:55:22Z", "digest": "sha1:ZZN2ZDFSQWVK62SGUSOSWYU2AB4K5AKC", "length": 11397, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வெள்ளித்திரைக்கு வந்த சின்னத்திரை நாயகியின் ஆசை, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nவெள்ளித்திரைக்கு வந்த சின்னத்திரை நாயகியின் ஆசை\nவெள்ளித்திரைக்கு வந்த சின்னத்திரை நாயகியின் ஆசை\nசின்னத்திரை தொடர்களில் நாயகியாக நடிக்கும் ரஞ்சனா சுரேஷ், குதிரையைவிட வேகமாக ஓடி ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார். சன் தொலைக்காட்சியில் ‘குலதெய்வம்’, ‘சுமங்கலி’ ஆகிய தொடர்களில் நடித்துவரும் ரஞ்சனா சுரேஷ், வெள்ளித்திரை யிலும் ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத் திரை’, ‘கீ’, ‘பில்லா பாண்டி’, சமுத்திரகனி நடிக்கும் படம், பொன்ராம் இயக்கும் படம் என்று டைரியை நிரப்பி வைத்திருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நடிக்க வரும்போது குதிரை மாதிரி ஓடி நமக்குன்னு ஓரிடத்தைப் பிடிக்கணும்னு வேகம் இருந்தது. “இப்போ, நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் குவிய ஆரம்பித்ததும் குதிரையைவிட இன்னும் வேகமாக ஓடணும்னு தோணுது. “சினிமா, தொடர் இரண்டையும் அளவோடுதான் ஏற்று நடித்து வருகிறேன். தொடர்களை ஒப்புக் கொள்ளாமல், சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தலாம். “ஆனால், எனக்குச் சின்னத் திரை தொடர்கள் என்பது பள்ளிக் கூடம் போற மாதிரி. அங்கு நடிப்பில் பெறுகிற பயிற்சியைச் சினிமாவில் வெளிப்படுத்த முடிகி றது. “அண்மையில் மிஷ்கின் சாரோட ‘துப்பறிவாளன்’ படத் தின் ஒரு காட்சியில் நடித்த போது ரொம்பவே பாராட்டினார். தொடர்களில் பெற்ற பயிற்சி யோடு அதை அணுகியதால் தான் என்னால் எளிதாகச் செய்ய முடிந்தது. எனவே, என்னைப் பொறுத்தவரை சினிமா, தொடர் இரண்டுமே முக்கியம்தான்,” என்று ரஞ்சனா கூறினார்.\n8 பெண்கள்; 24 பேர் புதுமுகங்கள்: ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியானது\nஉமறுப்புலவர் தமிழ் நிலையத்தில் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்\nபாகிஸ்தான் சுற்றுப்பயணம்: பங்ளாதேஷ் வீரர் விலகல்\nவிமானப் பயணிகளின் நினைவில் பதிந்த காட்சித்திரைகள் விடைபெறும்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்��ு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nசிங்கே ஊர்வலத்திற்கான ‘கடலலைகள்’ நடனத்திற்கு நடன அமைப்பாளர் சுரேந்திரன் ராஜேந்திரன் (நடுவில்), சக கலைஞர்களுடன் ஒத்திகை பார்க்கிறார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209991?ref=archive-feed", "date_download": "2020-01-18T06:24:10Z", "digest": "sha1:OU4COH6NBW2VSTWS6ELCA3F6I77WDM7S", "length": 10031, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இந்து சமுத்திரத்தின் முத்தாக இருந்த இலங்கைக்கு தற்போது சூட்டப்பட்டுள்ள பெயர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇந்து சமுத்திரத்தின் முத்தாக இருந்த இலங்கைக்கு தற்போது சூட்டப்பட்டுள்ள பெயர்\nஇந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்பட்ட இலங்கை கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக இந்து சமுத்திரத்தின் கண்ணீர் துளி என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஞானசேகர் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண சுற்றுலாத்துறையி��் தற்போதைய நிலைமைபற்றி அவர் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,\nயுத்தத்தினால் கடந்த சுமார் 35 வருடங்கள் பாதிப்பை எதிர்நோக்கிய நிலையில் தற்போது மீண்டெழுந்து கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை பற்றி கவனமெடுக்க வேண்டியுள்ளது.\nஇந்த மாகாணத்தில் இதற்கு முன்னர் சுற்றுலாத்துறை என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. இங்கு வருகை தந்த வெளிநாட்டினர் கிழக்கு மாகாணத்திற்கு வரும் போது அவர்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்திருக்கவில்லை.\nஅவர்கள் இந்தப் பிரதேசங்களில் யுத்தத்தினால் ஏற்பட்ட மனித அவலங்களைப் போக்குவதற்கான தொண்டு நிறுவனப் பணியாளர்களாகவே வந்திருந்தார்கள்.\nஎனினும் 2009ஆம் ஆண்டு இந்த நாட்டின் யுத்த நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் ஏற்பட்ட சுமூகமான சூழ்நிலையை அடுத்து தான் முன்னேற்றம் வந்தது.\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தனது தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை உயிர்ப்பூட்டி அதன் மூலமாக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பையும் கிழக்கு மாகணத்திற்குப் பெரும் பொருளாதார வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்ததில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.\nகிழக்கு மாகாணம் உலக சுற்றுலாப் பயணிகளினதும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளினதும் கவனத்தை ஈர்ப்பதில் புகழ் பெற்றது என கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/210205?ref=archive-feed", "date_download": "2020-01-18T06:50:10Z", "digest": "sha1:AKCIMCWUEICU6IOKIDG2ZB5QSY2OKV3C", "length": 7599, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "சட்டவிரோத வலைகளை அகற்றும் நடவடிக்கை தீவிரம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்��ானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசட்டவிரோத வலைகளை அகற்றும் நடவடிக்கை தீவிரம்\nமுல்லைத்தீவு, நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத வலைகளை அகற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த நடவடிக்கை முல்லைத்தீவு நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளின் தலைமையில் இன்று பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபுதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு வட்டுவாகல் கடற்தொழில் சங்கம் முழு ஆதரவை வழங்கியுள்ளது.\nமேலும் தடைசெய்யப்பட்ட கூட்டுவலைகளை பயன்படுத்தி பெறுமதியான இறால் உள்ளிட்ட கடலுணவுகள் சூரையாடப்படுவதாக அந்தப்பகுதியில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களினால் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று அதிரடியாக இந்த நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/218040?ref=archive-feed", "date_download": "2020-01-18T07:03:10Z", "digest": "sha1:VRJYMQ7CMTFUMOFQMTJS6X67ASG5XJKR", "length": 11041, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச செய‌லகத்திற்கு எதிராக ப‌ள்ளியில் கூட்ட‌ம் ந‌ட‌த்தப்பட்டதா? எம்.பியின் கருத்திற்கு எதிர்ப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nக‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச செய‌லகத்திற்கு எதிராக ப‌ள்ளியில் கூட்ட‌ம் ந‌ட‌த்தப்பட்டதா\nக‌ல்முனையில் தேசிய‌ தௌஹீத் ஜ‌மாத்தின‌ர், க‌ல்முனை த‌மிழ் பிர‌தேச‌ செய‌ல‌க‌த்திற்கு எதிராக ப‌ள்ளியில் கூட்ட‌ம் ந‌ட‌த்திய‌தாக‌ கோடீஸ்வ‌ர‌ன் எம்.பி நாடாளுமன்றத்தில் பொய் கூறியுள்ளார் என உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.\nஅக்க‌ட்சி இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும்,\nதேசிய‌ தௌஹீத் ஜ‌மாத்தின‌ருக்கு க‌ல்முனையில் ப‌கிர‌ங்க‌மாக‌ இய‌ங்கும் கிளை இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை.\nஅப்ப‌டி க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச செய‌லகத்திற்கு எதிராக ப‌ள்ளியில் கூட்ட‌ம் ந‌ட‌த்தியிருந்தால் நிச்ச‌ய‌ம் ஊட‌க‌ங்க‌ளில் செய்தி வ‌ந்திருக்கும்.\nஆனால் இப்ப‌டியொரு செய்தியை ஊட‌க‌ங்க‌ளில் முஸ்லிம்க‌ள் நாமே காணாத‌ போது கோடீஸ்வ‌ர‌ன் இந்த கட்டுக்கதைகளை சொல்லி த‌மிழ் முஸ்லிம் உற‌வை சிதைக்க‌ முற்ப‌டுகிறார்.\nஅத்துட‌ன் இஸ்லாமிய சாம்ராஜ்ய‌த்தை உருவாக்க‌ முனைவோரே இத்த‌டைக்கு பின்னால் உள்ள‌தாகவும் கற்பனை கதைகளை சொல்லியுள்ளார்.\nஇல‌ங்கை முஸ்லிம்க‌ள் குறிப்பாக‌ க‌ல்முனை முஸ்லிம்க‌ள் இஸ்லாமிய‌ சாம்ராஜ்ய‌ தீவிர‌வாத‌த்துக்கு எதிரான‌ ம‌க்களாவர்.\nஇத‌ன் கார‌ண‌மாக‌வே க‌ல்முனை, சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ள் இஸ்லாமிய‌ சாம்ராஜ்ய‌ (ஐ.எஸ்) தீவிர‌வாதிக‌ளை காட்டிக்கொடுத்த‌ன‌ர்.\nஇத்த‌கைய‌ ஒரு சில‌ தீவிர‌வாதிக‌ள் அனைவ‌ரும் ஒன்றில் கொல்ல‌ப்ப‌ட்டுவிட்ட‌ன‌ர் அல்ல‌து கைது செய்ய‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌ர் என்ப‌தை பாதுகாப்பு த‌ர‌ப்பு அறிவித்த‌மை கோடீஸ்வ‌ர‌னுக்கு தெரியாதா\nஇப்ப‌டி இருக்க‌ ஐ.எஸ் தீவிர‌வாதிக‌ள் க‌ல்முனையின் எந்த‌ ப‌ள்ளியில் வைத்து க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌த்திற்கு எதிராக கூட்ட‌ம் நட‌த்தினார்க‌ள் என்ப‌தை ச‌ரியான ஆதார‌த்துட‌ன் அவ‌ர் நிரூபிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக் கொள்கிற‌து.\nஒர�� நாடாளுமன்ற‌ உறுப்பின‌ருக்கு நாடாளும‌ன்றில் சிற‌ப்புரிமைக‌ள் உள்ள‌ன‌ என்ப‌த‌ற்காக‌ பொய்யையும் புர‌ட்டுக்க‌ளையும் பேசி ச‌மூக‌ங்க‌ளுக்கிடையில் குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்த‌ வேண்டாம் என‌ கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OneNation/2019/09/30054451/1053640/Orae-desam-National-News.vpf", "date_download": "2020-01-18T05:51:24Z", "digest": "sha1:EVTEEFTG3V2QGCX7G2736L4T3BTJ35CK", "length": 5461, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே தேசம் : 29/09/2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 30, 2019, 05:44 AM\nஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கல் - தவறான நடவடிக்கை என வைகோ கண்டனம்\nஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டு இருப்பது தவறான நடவடிக்கை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை\nபாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்\nமாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.\nபென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்\nபென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=76544", "date_download": "2020-01-18T05:51:28Z", "digest": "sha1:EX5KRNTHDRCX4P3MX7V7LONJ35XXVLYA", "length": 50515, "nlines": 331, "source_domain": "www.vallamai.com", "title": "கோதை ஆண்டாள் – 1 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nகோதை ஆண்டாள் – 1\nகோதை ஆண்டாள் – 1\n“திருவாடிப்பூர நாயகி” ஆண்டாள் நினைவு\nஶ்ரீவில்லி புத்தூர் திருவண்ணாமலை ஶ்ரீனிவாசன் திருக்கோயில் காண https://www.youtube.com/watchv=6UWnTvJWtvc நானே எடுத்த காணொளி.\nஎன் சொந்த ஊர் ஶ்ரீவில்லிபுத்தூர். ஶ்ரீவில்லிபுத்தூரில் முதல் வக்கீல் என்னும் பெருமை கொண்ட என் பாட்டனார் என் தந்தை திரு ஆர் ரங்கசாமி அவர்களின் தகப்பனார் அங்கே ஆண்டாள் கோயிலில் நிர்வாகியாகக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திரு ராமபத்ரன்அவர்கள்.\nஅவர் செய்த புண்ணியத்தாலோ அல்லது என் முன்னோர்கள் செய்த புண்ணியத்தாலோ என் பெற்றோர் ஆண்டாளைப் பற்றி என் மனதில் விதைத்த நல்ல சிந்தனைகளை உங்களுடன் என் பாணியில் நான் எழுதப் போகிறேன். சிந்தனையின் மூலக் கருவூலம் என் முன்னோர்கள் எழுதுவது அடியேன். ஆகவே படித்து இன்புறுவது நாமெல்லோரும். வாருங்கள்… ஆண்டாளைப் பற்றிய இனிய நினைவுகளில் தோய்வோம்.\nஒவ்வொரு பெண்ணும் தந்��ைதாய் வீட்டிலிருந்து புக்ககம் சென்று அந்த வீட்டில் விளக்கேற்றி, புகுந்த இடம் சரியான இடம்தான் என்று ஒரு தீர்மானம் வரும் வரையில், பெத்த தகப்பனுக்கு மனம் கனத்துத்தான் இருக்கும். பெண்ணும் மாப்பிள்ளையும் மனமகிழ்ச்சியோடு குடும்பம் நடத்துவதைப் பார்த்த பின்னர் ஒரு நிம்மதி ஏற்படும்.\nஎன்னதான் இருந்தாலும் தான் செல்லமாக வளர்த்த பெண்ணைத் தன் மடியில் வைத்துத் தாரை வார்த்துக்கொடுக்கும் போது அவரையறியாமல் அடிவயிற்றிலிருந்து விம்மி ஆனந்தம் கண்ணீராக அவர் கண்ணில் ஊற்றாகப் பெருக்கெடுக்கும். இது ஒரு ஆனந்த நிலை; அனுபவித்தவர்க்கே புரியும் அற்புத உணர்வு.\nஅப்படிப்பட்ட அனுபவத்தை அனுபவித்த பெற்றவர் பலரைப் பார்த்திருக்கிறேன்’ நானும் அந்த சுகத்தை அனுபவித்திருக்கிறேன். அந்த ஆனந்தக் கண்ணீருக்கு என்ன பொருள் என்று யோசித்திருக்கிறேன். பெண்ணிற்கு ஒரு நல்ல வாழ்வைத் தேடித்தரவேண்டும் என்னும் பொறுப்புடைய தகப்பன், தன் பொறுப்பென்ற கனம் சரியான முறையில் சரியான இடத்தில் இறக்கி வைத்த ஒரு நிம்மதி, ஆனந்தம் என்றே தோன்றுகிறது, சாதாரணமான மானுடப் பெண்களுக்கே இப்படிப்பட்ட நெகிழ்வு ஏற்படுகிறது ஒவ்வொரு தகப்பனுக்கும் என்றால் லோக மாதாவான ஆண்டாளை மகளாகப் பெற்ற பெரியாழ்வாரின் நிலை சொல்லவும் கூடுமோ மஹாலக்‌ஷ்மி ஆண்டாளை மகளாக மனதார ரசித்து வாழ்ந்த பெரியாழ்வாரின் நிலை சொல்லவும் கூடுமோ\nதிருமழிசைஆழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களுடன் முதலாழ்வார்கள் என்று சொல்லக்கூடிய ஆழ்வார்களும் சேர்த்து அஞ்சுக்குடி ஒரு அதிசியம் என்னவென்றால் பெரியாழ்வாரின் பரம்பரையில் பெரியாழ்வாரின் தம்பி மகன் என்று நினைக்கிறேன் அவர்தான் கடைசி வாரிசு அவரைச் சந்திக்கும் பாக்கியக் கிடைத்தது, அவரைப் பேட்டி எடுத்தேன்; காணொளியாக வைத்திருக்கிறேன். நிச்சயமாக அந்தக் காணொளியை அளிக்கிறேன். காணொளியைக் காணலாம் பெரியாழ்வார் பரம்பரை மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்: https://www.youtube.com/watch\nபெரியாழ்வாரின் நிலையை சொல்லத்தான் வேண்டும். ஒவ்வொரு பெண்ணைப் பெற்ற தகப்பனும் பெரியாழ்வாரே, கண்டெடுத்த பெரியாழ்வாருக்கே இந்நிலை யென்றால் மாப்பிள்ளையின் நினைவுகளை மனதில் தாங்கி, மடியில் அமர்ந்திருக்கும் மஹாகனம் ���ொருந்திய மகளை, அவளின் குழந்தைப் பருவம் முதல் பெண்களின் 7 பருவங்களான எட்டு வயது வரை பேதை, பத்து வயது வரை பெதும்பை, பதினோரு வயது முதல் 14 வயது வரை மங்கை, பதினைந்து வயதிலிருந்து பதினெட்டு வயது வரை மடந்தை பத்தொன்பது வயது முதல் இருபத்தி நாலு வயது வரை அரிவை, இருபத்து ஐந்து வயது முதல் இருபத்தி ஒன்பது வயது வரை தெரிவை, முப்பது வயதுக்கு மேல் பேரிளம் பெண் என்றாலும் இருபத்தி நாலு வயது வரை வளர்த்து வயிற்றிலே நெருப்பைக் கட்டிக்கொண்டு கண்விழித்துப் பாதுகாத்து பாசம் காட்டி பாதுகாத்து வளர்த்த நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே இருந்து எங்க வேடிக்கை பாக்கறீங்க மந்திரத்தை சொல்லுங்க முஹுர்த்தத்துக்கு நேரம் ஆச்சு திருமாங்கல்ய தாரணம் சரியான நல்ல சுப வேளையிலே நடக்கணும் என்றதும் திடுக்கிட்டு விழித்து மாங்கல்ய தாரணம் ஆனதும், மாப்பிள்ளையின் கையில் பிடித்துக்கொடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், மகளின் பிரிவு மஹாலக்‌ஷ்மியின் பிரிவல்லவா அதைத் தாங்கப் பெரியாழ்வாராலேயே முடியவில்லை என்றால் சாதாரண மானுடர்களின் நிலையை நினைத்துப் பார்க்கிறேன். கண்டெடுத்த பெரியாழ்வாருக்கே இந்நிலை யென்றால் பெற்றெடுத்த பெரியாழ்வார்களின் நிலை அதைத் தாங்கப் பெரியாழ்வாராலேயே முடியவில்லை என்றால் சாதாரண மானுடர்களின் நிலையை நினைத்துப் பார்க்கிறேன். கண்டெடுத்த பெரியாழ்வாருக்கே இந்நிலை யென்றால் பெற்றெடுத்த பெரியாழ்வார்களின் நிலை\nபெற்றெடுத்த தந்தைகளுக்கு என்ன நிலை என்று எண்ணிப் பார்த்தேன். ஒவ்வொரு தகப்பனும் பெரியாழ்வாரே. “ஆனால் பிறக்கும் எல்லாப் பெண்களும் ஆண்டாள் அல்ல. அந்தப் பெண்களைக் கொள்ளும் ஆண்களும் அரங்கன் அல்ல” இதுதான் இன்றைய பிரச்சனை. இப்படிப்பட்ட இந்தக் காலத்தில் ஒவ்வொரு தகப்பனின் நிலையும் பரிதாபம்தான்.\nசுற்றிநோக்கில் எனைப் பற்றித் தொற்றிய எண்ணம் முற்றிய‘ நிலையால் பற்றிய கருத்து அலையால் சுட்டிய எண்ணம். உலகில் பெண்ணைப்பெற்ற ஒவ்வொருவரும் பெரியாழ்வார் அல்லர். பிறந்து புக்ககம் போகும் ஒவ்வொரு பெண்ணும் ஆண்டாளும் அல்லள்.. பெற்றவர்கள் எல்லோருமே தங்களைப் பெரியாழ்வாராக நினைக்காவிடினும், தங்கள் பெண்ணை மஹாலக்‌ஷ்மியாகவும், ஆண்டாளாகவும் நினைத்தே வளர்க்கின்றனர், அதனால்தான் நம் சாத்திரத்தில் பெண்ணைத�� தாரை வார்த்து அளிக்கும்போது தன் பெண்ணைக் கைப்பிடிக்கவிருக்கும் மாப்பிள்ளையை மஹாவிஷ்ணுவின் அவதாரமாக நினைத்தே பாத பூஜை செய்து தங்கள் பெண்ணாகிய மஹாலக்‌ஷ்மியை அந்த மஹாவிஷ்ணுவுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாகவே நினைத்துத்தான் திருமணங்களை நடத்துகின்றனர்.\nபெண்களும் ஆண்டாளாகவே தம்மை வரித்துக்கொண்டுதான் தன்னைக் கைப்பிடிக்கும் மணாளனை அரங்கனாக நினைத்துதான் திருமணமும் செய்துகொள்ளுகின்றனர். திருமணம் ஆன பின்னர் சுயரூபம் தெரியும் போதுதான் பெண்ணுக்கும் புரிகிறது, ஆணுக்கும் புரிகிறது. தான் ஆண்டாள் அல்ல என்பதுவும் தன் மணாளன் அரங்கன் அல்ல என்பதுவும் என்ன செய்ய\nநாம் பாதை மாறிவிட்டோம் அப்பா. என் கணவரின் தகுதி அறிந்து செய்ய முடியவில்லை என்றால் ஏன் எனக்குத் திருமணம் செய்து வைத்தீர்கள் என்று தகப்பன் மேல் பாய்ந்த எத்தனையோ பெண்களைக் கண்ணால் கண்டவன் நான். தந்தையர்களின் கஷ்டம் அறியாத பெண்கள் பலர் உள்ளனர். ஒருவனைப் பற்றி ஓரகத்திரு என்பார்கள் பெரியவர்கள்.\nஇந்தக் காலத்தில் அப்படி ஆணும் நடந்து கொள்வதில்லை பெண்களும் நடந்து கொள்வதில்லை . முந்தைய காலங்களில் கட்டிய கணவனை மனைவி பரிபூரணமாக நம்பினாள். கட்டிய மனைவியைக் கணவன் பரி பூரணமாக நம்பினான். இங்கேயும் சில விதிவிலக்குகள் இருந்தன. அப்படி இருந்த சில வேண்டாத விதிவிலக்குகள் சில மனிதர்களைத் தடுமாற வைத்திருக்கலாம். ஆனால் இப்போது எல்லா மனிதர்களுமே தடுமாறுகிறார்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க.\nதன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க பெற்றவர்களையும் நம்புவதில்லை. அது பரவாயில்லை… தாங்களே தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத் துணையையும் இரு பாலருமே நம்புவதில்லை. ஓடும் வரை ஓடட்டும்; பிய்த்துக் கொள்ளும் நேரம் வந்தால் பிய்த்துக் கொண்டு வேறு துணையை தேடிக் கொள்ளலாம் என்னும் நிலையைக் காணமுடிகிறது இந்நாளில்.\nஇந்த மானுட ஜென்மத்தில் நமக்குப் பிறந்த பிள்ளைகளை நம் பிள்ளைகள் என்று நினைக்கும் பேதைகள் நாம். அதனால் பாசத்திலும் அன்பிலும் கரைந்து நாம்தான் அவர்களை வளர்க்கிறோம். நாம்தான் அவர்களை ஆளாக்குகிறோம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு அவர்கள் பிரிவில் வாடுகிறோம். என்னே பேதமை என்று புரிகிறது ஆனாலும் மாற்றிக் கொள்ள இயலாமல் அஞ்ஞானம் தடுக்கிறதே எப்போது மெய்ஞ்ஞானம் பெறுவோம் குதிரை இருப்பறியும் கொண்டவள் குணமறிவாள் என்று ஒரு பழமொழி உண்டு குதிரை தன் மேல் பயணிக்க ஏறும் மனிதரின் அணுகு முறையை வைத்தே நம்மை அடக்கியாள தகுந்தவனா இல்லையா என்பதை முடிவு செய்துவிடும், அதற்கேற்ப அடங்கி ஓடவோ அல்லது திமிறிக் கீழே தள்ளவோ செய்யும்.\nஅது போலத்தான் பெண்களும் அவர்களுக்கு அவர்களைக் கொண்டவர்களின் குணம் மிக நன்றாகத் தெரியும், ஏனென்றால் இந்த உலகில் மிக நெருக்கமாக பழகும் ஒரே ஜீவன் அவர்களைப் பொறுத்தவரை கணவன்தான் அதாவது அவர்களைக் கொண்டவர்கள்தான்.\nஎன்னதான் சாமர்த்தியமாக ஏமாற்றினாலும் எப்படியோ கண்டு பிடித்துவிடுவார்கள் அவர்கள். ஆனால் ஆண்களால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் கடலாழம் காண முடிந்தாலும் பெண்கள் மனதாழம் காண முடியாது என்பார் பெரியோர்.\nஇன்னும் சில பெண்கள் தூரத்திலிருந்தே பார்த்தாலும் ஒரே பார்வையில் அல்லது அங்க அசைவில் அல்லது அவர்களின் பார்வையை வைத்தே கண்டுபிடித்து ஏங்க இந்த ஆளு சரியில்லே என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அதை நம்பாமல் ஆண்கள் எந்தச் செயல் புரிந்தாலும் மாட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். ஆமாம் பெண்களுக்கு மிக நுணுக்கமான உணர்வுகள் உண்டு . அதையும்மீறிச் சில நேரங்களில் பாசத்தாலோ அல்லது காதலாலோ ஏமாற்றப் படுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் பெண்கள் ஏமாறுவதில்லை. ஆண்களே ஏமாறுகிறார்கள். அது போலத்தான் ஆண்டாள் இளவயதிலேயே அவளுக்கேற்ற மணாளன் அரங்கன்தான் என்பதை மிக நுணுக்கமாக அறிந்து கொண்டு அரங்கனை அணுக்கமாகத் தொடர்ந்தாள் மனதால், அப்படி தொடரும்போது அந்த உணர்ச்சி மேலீட்டால் பக்தியால் காதலால் பரவசத்தால் ஆழ்வார்களின் இயல்பான தோய்ந்து போதலால் ஆழ்ந்து போதலால் அவள் அரங்கனோடு ஒன்றிக் கலந்தாள். அவள் பாடிய திருப்பாவை படித்தால் தெரியும், எவ்வளவு அணுக்கம் இணக்கம் உருக்கம் அடடா அதன் சுவை நாமும் திருப்பாவை படித்தால்தான் தெரியும்.\nசிலர் எழுத்துக்களைப் படிக்கும்போதே அவர் கூட்டிப் போகும் கற்பனை உலகுக்கு நாமும் நம்மை அறியாமலே அவரோடு பயணிப்போம், அப்படிப் பயணித்து மீண்டு வரும்போதுதான் தெரியும்… ஓ நாம் இவர் எழுதியதைப் படித்தோம் அவ்வளவே. ஆனால் எல்லா நிகழ்ச்சிகளிலும் கூடவே இருந்தாற் போன்ற உணர்வை ஏற்படுத்தி வி���்டாரே என்று ஆச்சரியப் படுவோம். அப்படி எழுத மஹான்களால் ஆழ்வார்களால் நாயன்மார்களால் தான் முடியும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் இயலாத காரியம் அது.\n“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாள் “என்று தொடங்கும் முதல் திருப்பாவையின் முடிவிலே “நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்“ என்கிறாள். வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் 106 ஐத்தான் தரிசனம் செய்ய முடியும்; மற்ற இரண்டும் இங்கே பூவுலகில் இல்லை. ஆகவே 108 ஆவது திவ்யதேசம் வைகுண்டம் அங்கே இருப்பவன்தான் நாராயணன். அவனைப் படிந்து பாடுவோம் என்கிறாள் ஆண்டாள்.\n வாருங்கள் எல்லோரும் நாராயணனைத் தொழ வைகுண்டம் போவோம் என்று தீர்க்கமாக செய்த தீர்மானமான அறிவிப்பல்லவா இது இப்படித் தெளிவாக யாரால் அழைக்க முடியும் ஆழ்வார்களால்தான் அழைக்க முடியும். நாம் பெரியாழ்வாரை பெரியாழ்வார் என்று ஆண்டாளைச் சின்னாழ்வார் என்றும் சொல்வேன் ஆனால் பெரியாழ்வாரோ ஆண்டாளே பெரியாழ்வார் என்பார்.\n“வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு” என்னும் இரண்டாம் பாசுரத்திலே பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி என்கிறாள் செய்யாதன செய்யோம் என்கிறாள் உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய் என்கிறாள். இந்தப் பாசுரம் 107ஆவது திவ்ய தேசமான திருப்பாற்கடல் பற்றி பாடியிருக்கிறாள். பையத் துயின்ற என்கிறாள் அதாவது மெல்லத் தூங்குகின்ற கோலத்திலே ஆதிசேஷன் மேல் நிச்சலனமாக படுத்திருக்கும் ஆதி மூலமாகிய நாராயணன் என்கிறாள்.\n“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி” என்னும் மூன்றாம் பாசுரத்திலே உத்தமன் பேர் பாடினாலே மாதம் மும்மாரிப் பெய்யும், ஓங்கும் பெருஞ்செந்நெல், என்கிறாள் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்று முழுமையான செல்வத்தை நிறைவான செலவத்தை நீங்காத செல்வத்தை அளிப்பவன் நாராயணனே என்று பாடுகிறாள்.\nவாமனாவதாரத்தின் பெருமையைச் சொல்கிறாள். அவதாரத்துக்குள்ளேயே மிக உத்தமமான அவதாரம் வாமனன் என்கிறாள்; அவன் பாதம் பட்டாலே மோக்‌ஷம் நிச்சயம் என்கிறாள்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமானைப் பற்றி ஸ்லாகித்துப் பேசுகிறாள்.\nநான்காவது பாசுரத்திலே “ஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்”\nஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி என்கிறாள். சார்ங்கம் உதைத்த சரமழைபோல் நாங்கள் வாழ உலகினில் பெய்திடாய்; நாங்களும் மார்கழி நீராடவேண்டும் இந்தப் பூவுலகமே நிறைவான மகிழ்ச்சியோடு வளமாக வாழ வேண்டுகிறாள். உலகமே வளமாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் எப்படிப்பட்ட பொதுவான மனநிலையில் எந்த பேதமும் இல்லாமல் வாழவேண்டும் என்று எடுத்துரைக்கிறாள். தூய்மையான மனதோடு வேண்டவேண்டும் என்கிறாள்; கூட்டுப் ப்ரார்த்தனையின் மகிமையைச் சொல்கிறாள்.\nஐந்தாவது பாசுரமான “மாயனை மன்னு வட மதுரை மைந்தனை” என்னும் பாசுரத்தில் தூய பெருநீர் யமுனைத் துறைவன் ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை தாயையே குடல் விளக்கம் செய்த தாமோதரனே என்கிறாள். தேவகிக்கு எப்படிப்பட்ட புண்ணியத்தைக் கொடுத்தான் அவள் வயிற்றிலே பிறந்து என்கிறாள். அப்படிப் பிறந்த அந்தக் கிருஷ்ணனை தாமோதரனைப் பாடினால் “போய பிழையும் தீயினில் தூசாகும்” என்கிறாள். அதாவது நம் பாவங்களைப் போக்கிக்கொள்ள எளிய வழியே மாதவனைப் பற்றிப் பாடி அவனைச் சரண் அடைவதுதான் என்று உணர்த்துகிறாள்.\n“புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்” என்னும் ஆறாவது பாசுரத்திலே வெள்ளை விளிசங்கின் ஓம் என்னும் ப்ரணவ ஒலியைக் கேட்கவில்லையோ; பூதகியின் பேய்முலை நஞ்சுண்டு என்கிறாள் நஞ்சுண்டால் உண்டவர் சாவார். ஆனால் என் கண்ணன் நஞ்சுண்டு பூதகிகிக்கு மோக்‌ஷம் அளித்தான் என்கிறாள். கள்ளச்சகடத்தை உதைத்தே அழித்த மாயனை உள்ளத்திலே கொண்ட முனிவர்களும் யோகிகளும் அரி என்கிற பேரரவம் கேட்டு உள்ளம் குளிர்ந்த கதையை சொல்கிறாள்.\nஅம்பலப் புழை அருகிலே இருக்கும் திருவமுண்டூர் என்னும் திவ்யதேசத்தைக் குறிப்பிடுகிறாள்.\n”கீசு கீசென்றெங்கும் ஆனைச் சாத்தன் கலந்து என்னும் ஏழாவது பாசுரத்திலே ஆனைச்சாத்தன் என்னும் வலியன்குருவிகள் கிசுகிசுக்கும் ஒலி கேட்கவில்லையோ நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ” என்கிறாள். அதாவது ஆயர்குலப் பெண்கள் தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கும் ஒலி கேட்கிறது.\nநாங்கள் நாராயணன் என்னும் கேசவனைப் புகழ்ந்து பாடும் பாட்டைக் கேட்டும் எழுந்திருக்காமல் இருக்கிறீர்களே எழுந்து கதவைத் திறந்து வாருங்கள் நாம் அவன் புகழ் பாடுவோம் என்றழைக்கிறாள். மதுராவின் அருகிலே இருக்கும் ஆயர்பாடி என்னும் திவ்ய தேசத்தை ��னதிலே வைத்துக்கொண்டு பாடுகிறாள்.\nகீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு என்னும் எட்டாவது பாசுரத்திலே பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை என்கிறாள். அதாவது கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றானே கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் போன்ற மல்லர்களைக் கொன்றானே அவனைக் குழந்தை என்றா நினைக்கிறீர்கள் அவன்தான் பரம் பொருள் என்கிறாள். அந்த தேவாதி தேவனைச் சேவித்தால் அருள் தருவான் என்கிறாள். சின்னக் காஞ்சீபுரத்தில் இருக்கும் தேவாதிதேவன் என்று செல்லமாக அழைக்கப்படும் அத்திகிரி வரதராஜப் பெருமானை நினைத்துப் பாடுகிறாள். இந்தப் பாடலிலே வெகு நுணுக்கமாக ஒரு செய்தியைச் சொல்லுகிறாள். பெண்கள் வீரர்களைத்தான் விரும்புவார்கள் என்று வீரம் என்பது நல்லவர்களை அழிப்பதல்ல துஷ்டர்களை அழிப்பதுதான் வீரம் என்பதை மிக அழகாக சொல்லும் பாசுரம் இது.\n“தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய” என்னும் ஒன்பதாவது பாசுரத்திலே மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றெல்லாம் நாமம் சொல்லிப் பாடவேண்டிய நேரத்திலே தூங்கிக்கொண்டிருக்கிறாளே உன் மகள் அவளை எழுப்புங்களேன் என்கிறாள்; உன் மகள் ஊமையா செவிடா என்கிறாள்; நாங்கள் கூவி அழைக்கிறோமே அவள் காதில் விழவில்லையா என்கிறாள்.\nபகவானைப் பாடும் உன்னதமான வேலை இருக்க மலரணையில் படுத்துக் கிடப்பது நியாயமோ என்கிறாள். சொகுசுவாழ்க்கை தராத சொர்கத்தை அவனல்லவோ தருவான். ஆகவே அவன் இருக்கும் வைகுந்தமே நாம் அடைய வேண்டிய இடம் என்பதை வலியுறுத்துகிறாள்.\nRelated tags : தமிழ்த்தேனீ\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 85\nகற்றல் ஒரு ஆற்றல் -75\n-ர. ஸ்டெல்லா தமிழரசி 1. என்னுளிருந்து உனக்காகத் துடிக்கிறது இதயம்… 2. விசியெறிந்தாய் ஓடிவந்து ஒட்டிக்கொண்டது முத்தம்… 3. தலை நனைகிறது துவட்டிவிடுகிறாள் ஆடை நனைவதை மறந்த அம்மா…\nசமணக் கல்வெட்டுக்களும், சங்ககாலச் செஞ்சியும்\nநிலவளம் கு.கதிரவன் மொழியைக் குறித்த சொல்லே காலத்தையும் குறிக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த சொல் ” தமிழ் ”. ஆம். சங்கத் தமிழ் என்றாலே சங்க காலத்தையும் குறிக்கும் சொல்லாடலாக உள்ளது நமது தன\nசு. ரவி “நீதிதன்னைநிலைநாட்ட- நைந்தவர்க்கு வழிகாட்ட வேதமந்த்ர சுகமார்க்கம்-மண்ணில் வாழ்ந்துகாட்ட வந்த மேகம்” என்றும், “விழிகளரவிந்தம்-அதில் கருணை மகரந்தம் விதி கதி கலங்கவரு\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lebensbetrachterin.de/piwigo/index.php?/tags/21-landschaft&lang=ta_IN", "date_download": "2020-01-18T07:03:12Z", "digest": "sha1:OK75FOXUNKFP6SQOGCXPDA55VZOZMDHH", "length": 4837, "nlines": 94, "source_domain": "lebensbetrachterin.de", "title": "குறிச்சொல் Landschaft | Fotogalerie der Lebensbetrachterin", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\nஇல்லம் / குறிச்சொல் Landschaft 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20512301", "date_download": "2020-01-18T06:18:13Z", "digest": "sha1:AN6JCHHGOAMHYT2T3FTXTYTHTF27U4X3", "length": 54925, "nlines": 806, "source_domain": "old.thinnai.com", "title": "ராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு! | திண்ணை", "raw_content": "\nராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு\nராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு\nஅடக் கஷ்டமே, கற்பக வினாயகம் மனம் புண்பட்டுப் போனாரா எவரையும் மனம் புண்படச் செய்தல் மனதாலும் விரும்பேன். அதிலும் ஒருவர் மனம் புண்படும் விதமாகத் தமாஷ் ��ெய்தல் அனாகரிகம் என்பதை அறிவேன். தமாஷ் என்ற பெயரில் சம்பந்தப் பட்டவர்களின் மனம் புண்படுமே என்கிற விவஸ்தையின்றி, ஒருவரின் சரும நிறம், உடற் குறை இவற்றையெல்லாம் வைத்து நம் திரைப் படங்களில் வரும் காட்சிகளைக் கண்ட மாத்திரத்தில் அருவருத்து அகன்று செல்லும் வழக்கம் உள்ளவன். மேலும் என் எழுத்தில் நகைச் சுவை உணர்வு இருப்பதில்லை என்பது பொதுவாகக் கூறப்படும் குறைபாடே அல்லவா \nஉண்மையை எழுதுவதால் எவர் மனமேனும் புண்படுமாயின் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். உள் நோக்கம்\nஏதுமின்றி எழுதுவதுதான் எனது நோக்கம்.. புண்படுத்தும் குரூர இச்சையல்ல.\nமுதலில் நண்பர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இடஒதுக்கீடு விஷயத்தில் ஈ.வேரா. வுக்கு இருந்தது பிராமணர் அல்லாத மேல் ஜாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் மீதான கவனம்தான். இதனை நான் அவர் மீது ஒரு குறையாகவோ குற்றமாகவோ கூறவில்லை. அவருக்கு இயற்கையாக இருந்த நிலைப்பாட்டைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். பிராமணர் அல்லாத, தலித்துகளுமல்லாத ஜாதியினரை அக்கிரஹாரத்திற்குள் நடமாடச் செய்வதில் அவருக்கு இருந்த அவசரமும் அக்கரையும் மகிழ்ச்சியும் தலித்துகள் பிராமணர் அல்லாத மேல் ஜாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்\nபட்டோர் ஆகியோரின் தெருக்களில் நுழையச் செய்வதில் இருக்கவில்லை. இந்த உண்மையை நான் சொல்வதற்கு உள் நோக்கம் கற்பித்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.\nதவறான தகவலின் அடிப்படையில் ராஜாஜி மீது ஒரு குற்றச்சாட்டை வைத்து அதன் பயனாக உண்மையைப் பதிவு செய்யும் வாய்ப்பினை நண்பர் எனக்கு\nஅளித்துவிட்டிருக்கிறார். அதற்காக அவருக்கு என் நன்றி இிப்படிச் சொல்வதால் நான் ராஜாஜி தாசன் என எண்ணிவிட வேண்டாம். அவர் மீதும் எனக்கு\n1952-ல் (1950-ல் பாரதம் குடியரசான பிறகு) நடந்த முதல் பொதுத் தேர்தலில் ஆந்திரம், தென் கனரா மற்றும் கேரளத்தின் மலபார் உள்ளிட்ட தமிழகம் அடங்கிய சென்னை ராஜதானியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க இயலாத அளவுக்குக் குறைவான இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் தலைவரான ஆந்திர கேசரி பிரகாசம் தமது பாரம்பரியமான கட்சியிடம் பிணக்கு கொண்டு கம்யூனிஸ்டுகளுடன் கைகோத்து ஐக்கிய முன்னணி அமைத்துத் தேர்தல���ச் சந்தித்ததன்\nவிளைவு அது. எனவே ஏதோ 1967-ல்தான் காங்கிரஸ் தோல்வி கண்டதாக எண்ணவேண்டாம். ராஜாஜி அப்போது நாட்டின் மிக உயர்ந்த பதவியான கவர்னர் ஜெனரல் பதவியைவிட்டுக் கீழே இறங்கி, அதன் காரணமாகவே அரசியலில் நேரடியாக ஈடுபடும் எண்னத்தைக் கைவிட்டு, சென்னை தியாகராய\nநகர் பசுல்லா சாலையில் ஓய்வாக சங்கீதம் கேட்டுக் கொண்டும், தமக்கு மிகவும் பிரியப்பட்ட கல்கி, டி.கே.சி ஆகியோருடன் சல்லாபித்துக்கொண்டும், குழந்தைகளுக்கு ராமாயணக் கதை எழுதியும் பொழுதைக் கழிக்கும் உத்தேசத்துடன் வந்து சேர்ந்திருந்தார். சென்னையில் முதல் தேர்தலிலேயே காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியாது போவது மானக் கேடாயிற்றே என்று நேரு பதறிப் போனார். ராஜாஜியிடம் பரிகாரம் தேடச் சொன்னார். அந்தச் சமயத்தில் தமிழ் நாடு காங்கிரஸில் கொடிகட்டிப் பறந்தவர் காமராஜர். ராஜாஜிக்கு தமிழ் நாடு கங்கிரஸில் மட்டுமல்ல, பொதுவாக மக்களிடம் கூட ஆதரவு இருந்த\nதில்லை. கசப்பு மருந்தை, ‘சாப்பிடாமப் போனா பாத்துக்கோ ‘ என்று மிரட்டியும் புகட்டும் அம்மாக்களைக் குழந்தைகள் விரும்பமாட்டாதானே\nகாங்கிரசில் ஆதரவு இருந்தது தொடக்க காலத்தில் மட்டுமே. தில்லி செல்வாக்கில் அரசியல் செய்துகொண்டிருந்தவர் அவர். ஆனால் அங்கும் பிறகு கழற்றி\nநேரு சொன்னதன் பேரில், காமராஜ் உள்ளிட்ட உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் ராஜாஜியிடம் வந்து காலில் விழாத குறையாக மன்றாடி, எப்படியாவது காங்கி\nரஸின் மானத்தைக் காக்குமாறு வேண்டினார்கள். ராஜாஜியும் சரியென்று காங்கிரசுக்கு எதிராகத் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் நின்று ஜயித்த உழைப்பாளர் கட்சியினரான ராமசாமிப் படையாச்சி, வட ஆர்க்காடு மாவட்டத்தில் அதேபோல காமன்வீல் கட்சியென்று வைத்து ஜயித்த மாணிக்கவேலு நாயகர் ஆகியோரைத் தம் கட்சிக்கு இழுத்து மந்திரி பதவி கொடுத்துத் தாம் முதல்வரானார். இந்த இரண்டு கட்சிகளுமே சொந்த ஜாதி நலனுக்காகத் தொடங்கப் பட்ட வன்னியர் கட்சிகள்தாம். பிற்பட்டவர், பிற்பட்டவர் என்று சொல்லிக் கொண்டு பதவியை நாடுவது தவிர அவற்றுக்கு வேறு உருப்படியான கொள்கை ஏதும் இல்லை அவற்றின் வாரிசாக இப்போது பாட்டாளி மக்கள் கட்சி என்பதாக ஒன்று இல்லையா அவற்றின் வாரிசாக இப்போது பாட்டாளி மக்கள் கட்சி என்பதாக ஒன்று இல்லையா ராஜாஜி, அவர்களின் பலவீனத���தைத் தெரிந்துகொண்டு, பதவியென்னும் கேரட்டைக் கொடுத்து அவர்களைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டார். இந்த இரண்டு பேர்களிடமும் கையொப்பம் வேறு வாங்கிக் கொண்டு தி.மு.க. தேர்தலில் அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்து ஏமாந்தது ராஜாஜி, அவர்களின் பலவீனத்தைத் தெரிந்துகொண்டு, பதவியென்னும் கேரட்டைக் கொடுத்து அவர்களைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டார். இந்த இரண்டு பேர்களிடமும் கையொப்பம் வேறு வாங்கிக் கொண்டு தி.மு.க. தேர்தலில் அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்து ஏமாந்தது ஏ.கோவிந்தசாமி என்பவர் மாத்திரம் மனச்சாட்சிக்குப் பயந்து கட்சி மாற மறுத்து\nவிட்டார். ஆனால் ராஜாஜிக்கு ஆட்சியமைக்கப் பெரும்பான்மை கிடைத்துவிட்டது இந்த கோவிந்தசாமிதான் அவரது நேர்மையின் காரணமாக அண்ணாவின் தனிப் பாசத்திற்கு உரியவராகி 1967-ல் அன்ணாவின் தலைமையில் அமைந்த முதல் தி.மு.க அமைச்சரவவையில் வேளாண்மைத் துறை அமைச்சரானார். பிறகுஅண்ணா காலமான ஆண்டே தாமும் காலமாகி மறக்கப் பட்டார். தி.மு.க வில் நேர்மையாளர்கள் மிக மிகக் குறைவு. அருமையாக வாய்க்கும் ஒருசில\nநேர்மையாளர்கள் உடனே மறக்கப் பட்டுவிடுவது அங்குள்ள நடைமுறை\nஆக, நம் அரசியலில் குதிரை வியாபாரத்தைத் தொடங்கிவைத்தவர் ராஜாஜிதான். ஆனால் அவர் அவ்வாறு செய்திருக்காவிடில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக்\nகவர்ந்து கவைக்கு உதவாத திட்டங்களால் ராஜதானியைக் குட்டிச் சுவராக்கிவிட்டிருப்பார்கள் எனவேதான் போலும், ராஜாஜியானவர் கிருஷ்ண பரமாத்மாவின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அந்த மாயக் கண்ணன் பாரதப் போரில் செய்த குறும்புத்தனம் போலவே தாமும் செய்து தமது கட்சியை ஜயிக்கவைத்தார்\nஆட்சிக்கு வந்த வேகத்தில் ராஜாஜி சூட்டோடு சூடாக ஆறவுன்ஸ் அரிசி ஆட்சி என்னும் அவப் பெயரைத் துடைத்து ரேஷன் என்கிற பெயரே வயிற்றை இறுக்கிக் கட்டுகிற மாதிரியான உணர்வைத் தருவதால் நியாய விலைக் கடை எனப் பெயர் சூட்டினார். திண்னையில் உட்கார்ந்து (ஸ்வாமின், நம் ‘தின்ணை ‘ அல்ல) சீட்டாடிப் பொழுது போக்கும் பிராமண, பிள்ளைமார், மற்றும் மேல் ஜாதி மிராசுகளுக்கு நாற்பது பங்கு, வரப்பில் நின்று மேற்பார்வை பார்ர்க்கும் குத்தகைதாரனுக்கு அறுபது பங்கு என வாரம் விதித்து, விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்சக் கூலி நிர்னயித்து நிலைமையைச் ச��ர்செய்தார்.\nஅநியாய வட்டிக் கடன்களைக் காலாவதியாக்கினார். இவ்வாறாக விவசாயம், உனவுப் பிரச்சினை இரண்டையும் தீர்த்தார். அந்தக் காலத்தில் வீச்சமடிக்கிற, பழுப்பு நிற தானியத்தைத்தான் அரிசி என்பதாக அறிந்திருந்தோம். அதுவும் வாரம் ஒருமுறை, இருண்டு போன சிறு கடையெதிரில் கால் கடுக்க நின்ற\nபிறகே கண்ணால் காண இயலும். இந்த நிலையை மாற்றி, நல்ல மணம் வீசும் மல்லிகைப்பூ வண்ண அரிசியைச் சர்வ சாதாரணமாக மண்டியில் பார்த்து வேண்டிய மட்டில் வாங்கிக் கொள்ளலாம் என்கிற அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார்.\nநமது அரசியல் சாசனம் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் மக்கள் அனைவரும் அடிப்படைக் கல்வி பெறச் செய்துவிட வேண்டும் என்றும் விதித்திருந்தது. இதனை நிறைவு செய்வது பற்றி யோசித்த ராஜாஜி, முற்பகலில் ஒரு பாட்ஜ், பிற்பகலில் ஒரு பாட்ஜ் என்று ஒரே நாளில் இரு மடங்கு என்ணிக்கையிலான\nகுழந்தைகள் அடிப்படைக் கல்வி பெற்றுவிடத் திட்டமிட்டார். இதன்படி ஒரு குழந்தை அரை நாள் பள்ளிக்கு வந்தால் போதும். ஆக, புதிதாகப் பள்ளிகள்,\nநிறைய ஆசிரியர்கள் என்றெல்லாம் கூடுதலான நிதி, நிர்வாகச் செலவு இல்லாமலே இரு மடங்கு குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியைக் கொடுத்து\nவிடலாம் என்பது ராஜாஜியின் யோசனை. பாதி நாள் பள்ளிக்கு வரும் குழந்தை மீதி நாள் என்ன செய்யும் என்று கேட்டார்கள். அதற்கென்ன, பெற்றோருக்கு உதவியாக அவர்கள் செய்யும் பணியில் ஈடுபடச் செய்தால் அது பெற்றோருக்கும் பயன்படுவதாக இருக்கும், குழந்தையும் ஒரு தொழிலைக் கற்றுத் தேர்ந்து\nவிடலாம், என்றார் ராஜாஜி. அவ்வளவுதான். கடல் பொங்கியது, பூமி அதிர்ந்தது குல்லூக பட்டர், வர்ணாசிரம சனாதனி, குலக் கல்வியைக் கொண்டுவந்து\nவிட்டார் என்ற கடும் கண்டனம் எழுந்தது.\nதகப்பனார் ஒரு பட்டறை வைத்து இயந்திரங்களைப் பழுதுபார்த்துக் கொடுக்கும் தொழில் செய்கிறார் என்றால் குழந்தையும் பட்டறையில் கூட மாட வேலை செய்து சிறுவயதிலிருந்தே ஒரு தொழிலைக் கற்றுத் தேர்ந்துவிடலாம். அதன் பயனாகக் குழந்தை வளர்ந்த பிறகு வேலை தேடி அலையாமல், வேலையில்லாதோர் எண்ணிக்கையைக் கூட்டாமல், சுயமாகவே தொழில் செய்து கவுரவமாகச் சம்பாதித்துப் பிழைத்துக் கொள்ளும். அத்துடன், பள்ளியில் படிப்பது வேலை பார்க்கத்தான், அறிவைப் பெறுவதற்கு அல்ல என்கிற மனோபாவமும் மறையும். இம்மதிரியான தொழில்கள் ஒன்றும் ஜாதி அடிப்படையிலானவை அல்ல. சில ஜாதி அடிப்படையில் வருவனவும்தான். ஆனால் அவையும் இழிவல்ல, வேலையின்றி வீட்டில் கிடப்பதைவிடக் கையில் ஒரு வேலைத் திறம் இருப்பது\n ராஜாஜி இதையும் மனதில் வைத்துத்தான் புதிய கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்தார். ஆனால் அவரால் ஆக வேண்டிய காரியம் ஆக\nவிட்டதால் இனி அவர் தேவைப் பட மாட்டார் அல்லவா வீட்டுக்கு அனுப்ப வேளை பார்த்துக் காத்திருந்தார்கள். அவரது புதிய கல்வித் திட்டம் அவர்களுக்கு மிகவும் வசதியான ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொள்ள முடிந்தது. குலக் கல்வி, குலக் கல்வி என்று பழி சுமத்தி, அவரை சங்கீதம் கேட்கவும் ராமாயணம் எழுதவும் அனுப்பி வைத்தார்கள்.\n1991-ல் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையான சோஷலிசக் கொள்கையை காங்கிரஸ் துணிந்து மூட்டைகட்டி ஒரு பக்கம் வைத்துவிட்டு லைசென்ஸ், பர்மிட்\nகோட்டா இல்லாத சந்தைப் பொருளாதாரத்திற்குத் தவிர்க்க முடியாத கட்டாயத்தின் பேரில் தாவியதும் அதனை வரவேற்று தினமணி நாளிதழில் ‘ராஜாஜியின்\nஎச்சரிக்கை பலித்துவிட்டது ‘ என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். ஏனெனில் பாரதம் அப்போது தென்னமெரிக்க நாடுகளைப் போல வாழைப் பழக் குடியரசாகும் கட்டத்திற்கு வந்துவிட்டிருந்தது. எல்லாம் கனவில் லயித்து, மேகத்தில் மிதந்தே காலங் கடத்திய நேருவின் உபயந்தான் அவர் காலம் கடந்த பின்னரும் அவர் விட்டுச் சென்ற பிழை சிறுகச் சிறுக வீங்கிப் பருத்து பாரதப் பொருளாதாரத்தை வெடித்துச் சிதறும் நிலைமைக்குக் கொண்டு வந்திருந்தது. நல்ல வேளையாகக் காலங் கடந்த பிறகாவது நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து கொண்டு பரிகாரம் தேட ஒரு மன்மோஹன் சிங்கும் நரசிம்ம ராவும் கிடைத்தார்கள்.\nஅக்கட்டுரையில் ராஜாஜியின் இரண்டாவது தடவையிலான சென்னை ராஜதானி முதல்வர் பதவிக் காலம் பற்றி நான் நினைவு கூர்ந்திருந்தேன். அதனைச்\nசிலாகித்து ஆசிரியருக்குப் பல கடிதங்கள் வந்தன. அவற்றுள் சில, அடிப்படைக் கல்வி பெறுவது அறிவு வளர்ச்சிக்கேயன்றி வேலை தேடித் திரிய அல்ல என உணரவைத்து அதன் காரனமாக இளமையிலேயே தொழில் ஒன்று கற்றுத் தேர்ந்து, இப்பொழுது நல்ல நிலையில் இருப்பதாக ராஜாஜிக்கு நன்றி தெரி\nஇதுதான் கற்பக வினாயகம் சூதறிஞராகக் காண்கிற ராஜா��ியால் நமக்குக் கிடைத்த பலன்.\nஅல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் பற்றியும் நண்பர் தமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விமர்சனம் செய்துள்ளார். அதனை அடுத்த கச்சேரியில் வைத்துக் கொள்வோம். இட ஒதுக்கீடு என்பது சல்லிசாகக் கிடைக்கிற சமாசாரமாகப் போய்விடாமல் மிகவும் அவசியமான, தவிர்க்க முடியாத\nகாரனங்களுக்காக வழங்கப்படுவதாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படைக் குறிிக்கோள். இன்றைய இடஒதுக்கீடுக் கொள்கை, அனேகமாக எல்லா வகுப்பினரையுமே சுய மரியதை இழக்கச் செய்து ஒவ்வொரு வகுப்பும் லஜ்ஜையின்றத் தன்னை மிகவும் பிற்பட்ட வகுப்பாக அறிவிக்கக் கோரி மனுக் கொடுக்கச் செய்துவிட்டதே, இது ஈ.வே.ராவின் சுய மரியாதைக் கொள்கைக்குப் பொருத்தம்தானா என்று யோசிக்க வேண்டாமா \nஎனக்குத் தெரிந்த, நான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தவற்றைப் பலரும் விரும்பியதற்கு இணங்கவே என் பார்வைக்குப் பட்டவிதமாக இங்கு பதிவு செய்ய முன் வந்துள்ளேன். எவ்வித உள் நோக்கமும் இன்றியே இவ்வினையினை ஆற்ற முற்பட்டுள்ளேன். ஆகவே எதிர்வினைகள் இடுப்புப் பட்டிக்குக் கீழே அடிப்பனவாக இல்லாமல் மாற்றுக் கருத்தை முன் வைத்து என்னையும் அதற்கு ஒப்புக் கொள்ளச் செய்வதாக இருப்பதுதான் சரியாக இருக்கும். என் தகவல் தவறாகவும் இருக்கலாம். முறைப்படி எடுத்துக் காட்டினால் திருத்திக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். ஏனெனில் ஒரு காலகட்டத்தின் நிகழ்வுகள் சரிவரப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் அடிப்படையான குறிக்கோள். உங்களில் பெரும்பாலோர் படங்களாக மட்டுமே பார்த்த பலரை ரத்தமும் சதையுமாய் நெருக்கத்தில் பார்த்துப் பழகியவன். ஆகையால் உங்களைக் காட்டிலும் அதிக வாத்சல்யத்துடன் அவர்களை நினைவு கூர்வேன் என்பதை\nநம்புங்கள். வீண்பழி சுமத்த மாட்டேன், எவர் மீதும்.\nராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)\n‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1\nஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்\nநிவாரணம் வந்தது மனிதம் போனது\nபெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்\nபனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பா��ிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு\nதவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்\n‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து\n‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்\nஅகமும் புறமும் (In and Out)\nஉயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்\n‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி\nதவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து\nவிளக்கு பரிசு பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனுக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2\nPrevious:கடிதம் ( ஆங்கிலம் )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)\n‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1\nஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்\nநிவாரணம் வந்தது மனிதம் போனது\nபெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்\nபனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு\nதவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்\n‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து\n‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்\nஅகமும் புறமும் (In and Out)\nஉயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்\n‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி\nதவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து\nவிளக்கு பரிசு பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனுக்கு பர���சளிப்பும் பாராட்டு விழாவும்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12433-2018-08-30-05-24-44", "date_download": "2020-01-18T05:41:14Z", "digest": "sha1:2DSUAKG5WTC3QAVTWZZ6ZNOMCRO42YXG", "length": 6019, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "எந்தச் சவாலையும் நல்லாட்சி அரசாங்கம் எதிர்கொள்ளும்: ரணில்", "raw_content": "\nஎந்தச் சவாலையும் நல்லாட்சி அரசாங்கம் எதிர்கொள்ளும்: ரணில்\nPrevious Article மைத்திரி- மோடி சந்திப்பு\nNext Article மழை வேண்டி பூசை: டி.எம்.சுவாமிநாதன்\nஎந்தவிதமான சவால்கள் வந்தாலும் நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்யும் மூலநோக்கத்துடன் சமகால நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமொனராகலையில் நேற்று புதன்கிழமை என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nபிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “2015ஆம் ஆண்டில் மாற்றத்திற்காக வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் பாடுபடுகின்றது. இது என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் தெளிவாகின்றது. தெளிவாக உணரக்கூடிய மாற்றத்தை கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்வதற்கு என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு ஆற்றல் கிடைத்திருக்கின்றது.” என்றுள்ளார்.\nPrevious Article மைத்திரி- மோடி சந்திப்பு\nNext Article மழை வேண்டி பூசை: டி.எம்.சுவாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/here-all-the-best-phones-at-below-rs-15-000-023932.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-18T07:32:23Z", "digest": "sha1:5M6QIKBH2B7HEZV4GYJE3V2PBOBO36U4", "length": 18695, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "இனி குழப்பம் வேண்டாம்? ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட் போன்கள் | Here all the Best phones at below Rs.15,000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n35 min ago Samsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\n1 hr ago இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\n2 hrs ago Republic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nNews தை அமாவாசை நாளில் லட்சதீபத்தில் ஜொலிக்கப்போகும் நெல்லையப்பர் கோவில் - நாளை தங்க விளக்கு தீபம்\nSports அவர் பவுலிங் ரெக்கார்டை தொடக் கூட முடியாது.. மறைந்த பாபு நட்கர்னி பற்றி வெளியான ஆச்சரிய தகவல்\nLifestyle உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nMovies வெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட் போன்கள்\nஇந்தியாவில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது புதிய மாடல் மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றனர். அதேபோல் அனைத்து நிறுவனங்களும் தங்களது புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான விலையில் அறிமுகம் செய்தும் வருகின்றனர். பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்களுக்கு சந்தையில் எப்போதுமே வரவேற்பு அதிகம்.\nஎந்த மொபைல் வாங்குவது என்று குழப்பம்\n48 எம்.பி கேமரா அல்லது குவாட் கேமரா அமைக்கப்பட்ட அம்சங்கள் இப்போது ரூ .15,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. இந்த விலையில் பல்வேறு மொபைல்கள் கிடைப்பதால் வாங்குபவர்களுக்கு பெரிதளவு குழப்பம் ஏற்படும். இதையடுத்து ரூ .15,000 விலையில் உள்ள சில சிறந்த தொலைபேசிகள் பட்டியலை பார்ப்போம்.\nரியல்மி 5 எஸ் என்பது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய பட்ஜெட் தொலைபேசி ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 5-வை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இந்த போன் ரூ .9,999 விலையில் வருகிறது. அதேபோல் 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ .10,999. இந்த சாதனம் மூன்று வண்ண வகைகளில் வருகிறது. கிரிஸ்டல் ரெட், ப்ளூ மற்றும் பர்பில்.\nஉலக நாட்டு செய்திகளை கலக்கும் 3 தமிழர்கள்: எதற்கு தெரியுமா\nரியல்மி தனது ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரியல்மி 5 ஸ்மார்ட்போனுடன் அறிவித்துள்ளது. ரியல்மி 5 ப்ரோ மூன்று வகையான ரேம் மற்றும் சேமிப்பக உள்ளமைப்புகளில் வருகிறது. அடிப்படை மாறுபாடு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது மற்றும் இதன் விலை ரூ .13,999. 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 14,999 ரூபாய்க்கும் வருகிறது. ரியல்மி 5 ப்ரோவின் டாப்-எண்ட் வேரியண்ட்டில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ .16,999.\nசியோமி சமீபத்தில் தனது ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை அடிப்படையாக கொண்ட ரூ .12,999 ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சியோமி மி ஏ 3 என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 6.1 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே உள்ளது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இல் இயங்குகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 செயலி மூலம் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மி ஏ 3 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இரண்டு சேமிப்பு விருப்பங்களில் வருகிறது.\nரூ .14,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது, ஹானர் 20 ஐ ஆக்டா கோர் கிரின் 710 செயலி மூலம் ARM மாலி-ஜி 51 எம்பி 4 ஜி.பீ.யூ செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 2340 x 1080p ரெசல்யூஷனுடன் 6.21 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளேவை வழங்குகிறது. 3400 எம்ஏஎச் பேட்டரியில் கிடைக்கிறது. இமேஜிங் கடமைகளுக்கு, இது 24 + 8 + 2MP அமைப்பை வழங்கும் டிரிபிள்-லென்ஸ் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா உள்ளது.\nSamsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\nஇப்போ வாங்கலாம்: ரெட்மி போன்களுக்கு கிறிஸ்துமஸ் அதிரடி தள்ளுபடிகள்\nஇந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\n2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்\nRepublic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nAirtel Postpaid Data Add on Packs: ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்.\nஇந்தியாவில் வெளியாகாத இந்த டாப் 10 ஸ்மார்ட் போன்களை உங்களால் வாங்க முடியும்\nபோயிங் ஸ்டார்��ைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nஉலகின் மெல்லிய 10 ஸ்மார்ட் போன் மாடல்களை கொஞ்சம் பார்ப்போமா\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nகாணாமல் போன போனைக் கண்டறியும் தலைசிறந்த 10 ஆன்டிராய்டு அப்ளிகேஷன்கள்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: டிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் பேஸ்புக்கின் லஸ்ஸோ.\n20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/realme-5s-now-on-open-sale-in-india-024013.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-18T05:45:24Z", "digest": "sha1:HI3M4VGS5OYNWUMX3MACKVQUPOQ5IFUW", "length": 16725, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.! | Realme 5s now on open sale in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n17 min ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\n33 min ago Realme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\n2 hrs ago இஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\n2 hrs ago ஆண்ட்ராய்டு வார்னிங்: இந்த 17ஆப்களை உடனே டெலிட் செய்ய வேண்டும்: எச்சரிக்கை.\nMovies மனைவியின் பிரிவு, மது... என் வாழ்க்கை இப்படியாகும்னு நினைக்கலை... நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்\nNews சென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலம் எம்.பி.க்கு பதவி...\nFinance பியுஷ் கோயலை சாடிய ப சிதம்பரம்.. 5 ட்ரில்லியன் டாலரைத் தொட்டு விடலாம் என ட்ரோல் வேறு..\nAutomobiles டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது\nLifestyle வெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nSports தோனி மறுபடியும் விளையாடுவாரா.. எனக்கு நம்பிக்கையே இல்லை.. என்ன இப்படி சொல்லிட்டாரு பஜ்ஜி\nEducation பி.எச்டி படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அறிமு��ம் செய்த அண்ணா பல்கலைக் கழகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.\nரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 5எஸ் மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, முன்னதாக ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்ட ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஅதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளத்தில் இனிமேல் எளிமையான வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது, பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5எஸ் ஸ்மாரட்போனின் விலை ரூ.10,999-என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரியல்மி 5எஸ் சாதனம் பொதுவாக 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸபிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் காரினிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nநெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா\nஇந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை\nஇயங்குளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக\nரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிமைரி சென்சார் + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்\nரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி போர்ட், டூயல்-சிம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nஇன்று விற்பனைக்கு வரும் ரியல்மி 5ஐ: விலை எவ்வளவு தெரியுமா\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ��்மார்ட்போன்.\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nபொங்கல் பரிசு அறிவித்த ரியல்மி: ரூ.8,999-விலையில் Realme 5i ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆண்ட்ராய்டு வார்னிங்: இந்த 17ஆப்களை உடனே டெலிட் செய்ய வேண்டும்: எச்சரிக்கை.\nபட்ஜெட் விலையில் Realme 5i ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடூயல் ரியர் கேமராவுடன் Lava Z71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபுதிய வருடத்தில் தெறிக்கவிட்ட ரியல்மி: மலிவு விலையில் ரியல்மி சி2எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nOppo F15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nRealme X50 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\nஎண்ணிக்கை குறைவு தான், ஆனாலும் நான் தான் நம்பர் ஒன் என்கிறார் டொனால்டு டிரம்ப்\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/dec/01/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8236-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3294628.html", "date_download": "2020-01-18T06:16:47Z", "digest": "sha1:OBV5DA2UWAHQOJYBJCSJK6VUAO6TCD54", "length": 9855, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொழில் முனைவோா்களுக்கு ரூ.36 ஆயிரம் கோடி கடன் அளிப்பு: இந்தியன் வங்கி தகவல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nதொழில் முனைவோா்களுக்கு ரூ.36 ஆயிரம் கோடி கடன் அளிப்பு: இந்தியன் வங்கி தகவல்\nBy DIN | Published on : 01st December 2019 03:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: இந்தியன் வங்கி சாா்பில் சிறு குறு தொழில் முனைவோா்களுக்கு இதுவரை ரூ.36,000 கோடிவரை கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த வங்கியின் நிா்வாக இயக்குநா் பட���டாசாரியாா் தெரிவித்தாா்.\nஇந்தியன் வங்கி சென்னை தெற்கு மண்டல கிளைகளில் சாா்பில், சிறு, குறு தொழில் முனைவோா்களுக்கு கடன் வழங்கும் விழா கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்(எம்.எஸ்.எம்.இ) வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் பட்டாசாரியாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: 130-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோா்களுக்கு சுமாா் ரூ.67 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி சாா்பில், சிறு குறு தொழில் முனைவோா்களுக்கு இதுவரை ரூ.36,000 கோடிவரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட கடன்தொகையில் 18 சதவீதம் ஆகும். இதை 20 சதவீதமாக உயா்த்த வங்கி முனைப்பு காட்டுகிறது என்றாா் அவா்.\nநிகழ்ச்சியில், அரசு மூலம் வழங்கப்படும் எஉங ( அரசு இ.மாா்க்கெட் ப்ளேஸ்) , ஜிஎஸ்டி, சமூக பாதுகாப்பு காப்பீடு திட்டங்கள் குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் பட்டாசாரியாா் விரிவாக விளக்கினாா்.\nவிழாவில், கள முதன்மை மேலாளா் சந்திரா ரெட்டி, தற்போதைய சூழலில் உள்ள சிறு குறு தொழில் முனைவோா்களுக்கு உள்ள வாய்ப்புகளையும், பொருளாதார வளா்ச்சியில் சிறு குறு தொழில்களின் முக்கிய பங்கும், அதற்கு இந்தியன் வங்கி தரும் ஊக்கமும் குறித்து விளக்கினாா்.\nநிகழ்ச்சியில், கிண்டி தொழில்பயிற்சி மையத்தின் இயக்குநா் சுரேஷ்பாபு, சிறு,குறு தொழில்களுக்கு இந்தியன் வங்கி செய்துவரும் உதவிகளையும், அவா்கள் தொழில் திறன் மேம்பட எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.\nநிகழ்ச்சியில், தென்மண்டல மேலாளா் பி.சுப்பிரமணியன், மண்டல துணை மேலாளா் ராஜசேகரன், இந்தியன் வங்கியின் சிறு குறு தொழில்துறை சாா்ந்த துணை பொதுமேலாளா் ஏ.எஸ்.என். பிரசாத் ஆகியோா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்���ின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/blog/career-guidance-counseling-unit-news/sliit-career-week-2019/", "date_download": "2020-01-18T05:39:10Z", "digest": "sha1:PT76YRWDCGZXJUBBDX5CYUEE22F3OEYF", "length": 8309, "nlines": 190, "source_domain": "www.sliit.lk", "title": " SLIIT Career Week 2019 | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nஉட்கட்டமைப்பு முதுகலை பட்டம் திட்டம்\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2020-01-18T06:29:04Z", "digest": "sha1:L7WEKXRELVARBJPYEIOJJQJQ2ZHUHWPP", "length": 29674, "nlines": 613, "source_domain": "aavanaham.org", "title": "நூற்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (11847) + -\nஅழைப்பிதழ் (1) + -\nதமிழ்க் கவிதைகள் (1330) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (953) + -\nதமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (693) + -\nவாழ்க்கை வரலாறுகள் (665) + -\nஇந்து சமயம் (546) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (485) + -\nகல்வியியல் (330) + -\nமொழிபெயர்ப்பு நூல்கள் (268) + -\nதமிழ் நாடகங்கள் (254) + -\nஇலங்கை இனப்பிரச்சினை வரலாறு (222) + -\nஇலக்கிய அறிஞர்கள் (209) + -\nஅரசறிவியல் (208) + -\nசிறுவர் பாடல்கள், கவிதைகள் (191) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (186) + -\nஇஸ்லாம் (184) + -\nதமிழ்ப் பாடநூல்கள் (178) + -\nபலவினத் தொகுப்பு (165) + -\nபிரதேச வரலாறு (146) + -\nபொது அறிவு (142) + -\nபக்தி இலக்கியங்கள் (136) + -\nதமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (130) + -\nசிறுவர் சிறுகதைகள் (119) + -\nஇந்து தத்துவம் (106) + -\nஇனங்கள் இன உறவுகள் (105) + -\nதமிழ் இலக்கணம் (104) + -\nசமயத் தலைவர், சிந்தனையாளர் (103) + -\nஒழுக்கவியல் (100) + -\nஇலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (95) + -\nகல்வியியலாளர்கள் (90) + -\nசிறுவர் நாவல்கள் (88) + -\nகிராமிய இ��க்கியங்கள் (85) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (85) + -\nபொருளியல் (85) + -\nசமூகவியல் (84) + -\nஇந்து நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள் (83) + -\nஇந்து தத்துவம் (சைவ சித்தாந்தம்) (81) + -\nஅரசியல் துறையினர் (79) + -\nகிறிஸ்தவம் (79) + -\nஊடகவியல், வெளியீட்டுத்துறை (76) + -\nகணிதம் (75) + -\nஅரங்கியல், நாடகக்கலை (69) + -\nமானிட மேம்பாடு (69) + -\nபெண்ணியம் (67) + -\nஉளவியல் (66) + -\nஇலக்கிய அறிஞர்கள், புலவர்கள் (65) + -\nநூலகவியல், தகவல் விஞ்ஞானம் (64) + -\nபிரயாண நூல்கள், வழிகாட்டிகள் (58) + -\nஇசைக்கலை (55) + -\nபொதுப் புவியியல் (54) + -\nபண்பாடு (52) + -\nதமிழ் மொழி (50) + -\nவிடுதலைப் போராளிகள் (50) + -\nஇந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் (49) + -\nஇலங்கையின் பொது வரலாறு (40) + -\nநூலியல், நூல்விபரப்பட்டியல் (39) + -\nபிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் (39) + -\nவாழ்க்கை வரலாறுகள் (பிற) (39) + -\nகல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள் (38) + -\nசமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் (38) + -\nசித்த மருத்துவம் (37) + -\nபொதுச் சுகாதாரம் (34) + -\nசோதிடம், வானசாஸ்திரம் (33) + -\nபாடசாலை மலர் (33) + -\nபொது இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வு (33) + -\nபொது நிர்வாகம் (33) + -\nவழிகாட்டிகள் (33) + -\nகிராமிய இலக்கியங்கள், நாட்டுக்கூத்துக்கள் (32) + -\nசமூக சேவகர்கள் (32) + -\nதமிழ் இலக்கியப் பாடநூல்கள் (32) + -\nசட்டவியல் (30) + -\nசாதியம் (30) + -\nதிருமணங்கள், சடங்கு முறைமைகள் (30) + -\nபருவஇதழ் சிறப்பிதழ்கள் (30) + -\nசிறுவர்க்கான கட்டுரைகள் (29) + -\nஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர் (28) + -\nசுற்றாடல், சூழல் மாசுபடுதல் (28) + -\nதமிழ்மொழிப் பாடநூல்கள் (28) + -\nபிறமொழிச் சிறுகதைகள் (28) + -\nமொழியியலாளர்கள் (28) + -\nவிழா மலர் (28) + -\nஇந்து சமய பாடநூல்கள் (27) + -\nகணக்கியல் (27) + -\nசமூக சேவை நிறுவனங்கள் (27) + -\nதூய விஞ்ஞானம் (27) + -\nபிறமொழிக் கவிதைகள் (27) + -\nவிவசாயமும் அது சார்ந்த துறைகளும் (27) + -\nஇரசாயனம் (26) + -\nவர்த்தகம் (26) + -\nஉளவளத்துணை (25) + -\nசிறுவர் நாடகங்கள் (25) + -\nதர்க்கவியல் (அளவையியல்) (24) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள் (24) + -\nதமிழ் இலக்கியம் (23) + -\nதுறைசாரா வாழ்க்கை வரலாறுகள் (23) + -\nநோய்கள் (23) + -\nஉணவும் பரிமாறலும் (22) + -\nநாடகக் கலைஞர்கள் (22) + -\nநினைவு வெளியீடுகள் (22) + -\nபழமொழிகளும் விடுகதைகளும் (22) + -\nஅரசியலமைப்புச் சட்டம் (21) + -\nபுன்னியாமீன், பீ. எம். (164) + -\nஜெயராசா, சபா. (96) + -\nகணேசலிங்கன், செ. (86) + -\nமஸீதா, புன்னியாமீன் (84) + -\nசெங்கை ஆழியான் (78) + -\nதுரைசிங்கம், த. (74) + -\nகந்தவனம், வி. (52) + -\nசிவானந்த சர்மா, ப. (51) + -\nயோகநாதன், செ. (49) + -\nஅருளானந்தம், ச. (48) + -\nபொன்னுத்துரை, எஸ். (47) + -\nகுணராசா, க. (46) + -\nசெல்வராஜா, என். (41) + -\nஇரகுபரன், க. (34) + -\nமௌனகுரு, சி. (34) + -\nஅகளங்கன் (33) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (32) + -\nசிவகுமாரன், கே. எஸ். (30) + -\nபத்மநாதன், சி. (30) + -\nபொன்னம்பலம், மு. (30) + -\nகந்தையா, ஆறுமுகம் (28) + -\nசுந்தரம்பிள்ளை, அராலியூர் ந. (28) + -\nஅந்தனி ஜீவா (27) + -\nநுஃமான், எம். ஏ. (27) + -\nமனோன்மணி, சண்முகதாஸ் (27) + -\nசிவசேகரம், சி. (26) + -\nடொமினிக் ஜீவா (26) + -\nமானா மக்கீன் (26) + -\nராமேஸ்வரன், சோ. (26) + -\nகந்தையா, ந. சி. (25) + -\nகைலாசபதி, க. (25) + -\nகோகிலா, மகேந்திரன் (25) + -\nசொக்கலிங்கம், க. (25) + -\nமுருகையன், இ. (25) + -\nஞானசேகரன், தி. (24) + -\nதேவராசன், கோ. (24) + -\nவித்தியானந்தன், சு. (24) + -\nஶ்ரீ பிரசாந்தன் (24) + -\nகணபதிப்பிள்ளை, சி. (23) + -\nகந்தையா, மு. (23) + -\nசந்திரசேகரன், சோ. (23) + -\nகுலரத்தினம், க. சி. (22) + -\nசாரல்நாடன் (22) + -\nமுத்தையா, நா. (22) + -\nஆறுமுகநாவலர் (21) + -\nசொக்கன் (21) + -\nசோமசுந்தரம், சி. எஸ். எஸ். (21) + -\nபஞ்சாட்சரம், ச. வே. (21) + -\nமுருகபூபதி, லெ. (21) + -\nஇன்பராஜன் (20) + -\nசிவசண்முகராஜா, சே. (20) + -\nஈழத்துப் பூராடனார் (19) + -\nகந்தையா, ஆ. (19) + -\nகந்தையாபிள்ளை, ந. சி. (19) + -\nகுணநாதன், ஓ. கே. (19) + -\nசண்முகதாஸ், அ. (19) + -\nசிவலிங்கராஜா, எஸ். (19) + -\nசெந்திநாதன், கனக. (19) + -\nதிக்குவல்லை கமால் (19) + -\nதெணியான் (19) + -\nஅகஸ்தியர், எஸ். (18) + -\nகிருஷ்ணராஜா, சோ. (18) + -\nகுணசேகரம், கே. வி. (18) + -\nகுமாரசுவாமிக் குருக்கள், ச. (18) + -\nசுதாராஜ் (18) + -\nபருத்தியூர் பாலவயிரவநாதன் (18) + -\nமாத்தளை சோமு (18) + -\nசின்னத்தம்பி, மா. (17) + -\nசிவபாதசுந்தரம், சு. (17) + -\nடானியல், கே. (17) + -\nநீர்வை பொன்னையன் (17) + -\nவாகரைவாணன் (17) + -\nஇரத்தினம், கா. பொ. (16) + -\nகணபதிப்பிள்ளை, க. (16) + -\nசிலோன் விஜயேந்திரன் (16) + -\nமுத்துலிங்கம், அ. (16) + -\nமுல்லை அமுதன் (16) + -\nஹனிபா, எஸ். எம். (16) + -\nஇரவீந்திரன், ந. (15) + -\nசண்முகசுந்தரம், த. (15) + -\nசந்திரசேகரம், சோ. (15) + -\nசரோஜினிதேவி, அருணாசலம் (15) + -\nசிவஞானசுந்தரம், இ. க. (15) + -\nசெல்வராசகோபால், க. தா. (15) + -\nயோகராசா, செ. (15) + -\nவைத்தீஸ்வரன், கா. (15) + -\nஅருணாசலம், க. (14) + -\nஇளங்கோவன், வி. ரி. (14) + -\nகாசி ஆனந்தன் (14) + -\nசண்முகலிங்கம், க. (14) + -\nசாந்தன் (14) + -\nசுதாகரன், மகாலிங்கம் (14) + -\nசுவாமி ஞானப்பிரகாசர் (14) + -\nசெல்லத்துரை, சு. (14) + -\nதேவதாஸ், தம்பிஐயா (14) + -\nமுருகானந்தன், எம். கே. (14) + -\nமணிமேகலைப் பிரசுரம் (414) + -\nகுமரன் புத்தக இல்லம் (388) + -\nசிந்தனை வட்டம் (190) + -\nசேமமடு பொத்தகசாலை (110) + -\nகாலச்சுவடு பதிப்பகம் (91) + -\nதமிழ் மன்றம் (80) + -\nகுமரன் பதிப்பகம் (75) + -\nதொலைக்கல்வி நிறுவக���் (74) + -\nகாந்தளகம் (73) + -\nகுமரன் பப்ளிஷர்ஸ் (69) + -\nமீரா பதிப்பகம் (69) + -\nமித்ர வெளியீடு (68) + -\nகல்வி வெளியீட்டுத் திணைக்களம் (65) + -\nசேமமடு பதிப்பகம் (64) + -\nபூபாலசிங்கம் புத்தகசாலை (64) + -\nகமலம் பதிப்பகம் (63) + -\nஅருள் வெளியீட்டகம் (58) + -\nதிருமறைக் கலாமன்றம் (54) + -\nஞானம் பதிப்பகம் (46) + -\nஶ்ரீலங்கா புத்தகசாலை (46) + -\nஉமா பதிப்பகம் (44) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ் (42) + -\nமல்லிகைப் பந்தல் (40) + -\nஶ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை (40) + -\nஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் (38) + -\nவீரகேசரி வெளியீடு (37) + -\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (35) + -\nயாழ். இலக்கிய வட்டம் (35) + -\nசர்வானந்தமய பீடம் (34) + -\nலங்கா புத்தகசாலை (34) + -\nவரதர் வெளியீடு (34) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (33) + -\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் (32) + -\nமலையக வெளியீட்டகம் (32) + -\nஅன்னை வெளியீட்டகம் (28) + -\nவீரகேசரி பிரசுரம் (27) + -\nஅமிழ்தம் பதிப்பகம் (26) + -\nதொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம் (26) + -\nவட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் (26) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (25) + -\nஅயோத்தி நூலக சேவைகள் (24) + -\nபூபாலசிங்கம் பதிப்பகம் (24) + -\nவானவில் வெளியீட்டகம் (24) + -\nஅரசு வெளியீடு (23) + -\nசமூக விஞ்ஞானிகள் சங்கம் (22) + -\nமீரா வெளியீடு (22) + -\nஆசிரியர் (21) + -\nஉயிர்மை பதிப்பகம் (21) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் (20) + -\nநியு செஞ்சுரி புக் ஹவுஸ் (20) + -\nபெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (20) + -\nமணிமேகலை பிரசுரம் (20) + -\nஅன்பு வெளியீடு (19) + -\nஅருணா வெளியீட்டகம் (19) + -\nஈழத்து இலக்கியச் சோலை (19) + -\nஎஸ். கொடகே சகோதரர்கள் (19) + -\nதமிழ்ச் சங்கம் (19) + -\nநிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம் (19) + -\nபுரவலர் புத்தகப் பூங்கா (19) + -\nசுந்தரம்பிள்ளை, ந. (18) + -\nதோழமை வெளியீடு (18) + -\nபத்மம் பதிப்பகம் (18) + -\nபாரி நிலையம் (18) + -\nமல்லிகைப்பந்தல் (18) + -\nயாழ் இலக்கிய வட்டம் (18) + -\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் (17) + -\nஇலக்கியன் வெளியீட்டகம் (17) + -\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (17) + -\nவடலி வெளியீடு (17) + -\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (17) + -\nஅஷ்டலட்சுமி பதிப்பகம் (16) + -\nகலைவாணி புத்தக நிலையம் (16) + -\nதிருமகள் பதிப்பகம் (16) + -\nநர்மதா பதிப்பகம் (16) + -\nவெற்றிமணி வெளியீடு (16) + -\nஆத்மஜோதி நிலையம் (15) + -\nசாரல் வெளியீட்டகம் (15) + -\nபாரதி பதிப்பகம் (15) + -\nகலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (14) + -\nகலை இலக்கியக் களம் (14) + -\nசித்த மருத்த��வ வளர்ச்சிக் கழகம் (14) + -\nசூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் (14) + -\nஜீவா பதிப்பகம் (14) + -\nதமிழ்ப் புத்தகாலயம் (14) + -\nதுரைவி பதிப்பகம் (14) + -\nமுகுந்தன் பதிப்பகம் (14) + -\nவிடியல் பதிப்பகம் (14) + -\nஶ்ரீ லங்கா புத்தகசாலை (14) + -\nஅஷ்டலகஷ்மி பதிப்பகம் (13) + -\nபிரைட் புக் சென்டர் (13) + -\nமக்கள் கலை இலக்கிய ஒன்றியம் (13) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ் (13) + -\nவைரமான் வெளியீடு (13) + -\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (12) + -\nஎழுநா ஊடக நிறுவனம் (12) + -\nகருப்புப் பிரதிகள் (12) + -\nகொழும்புத் தமிழ்ச்சங்கம் (12) + -\nசன்மார்க்க சபை (12) + -\nசுடரொளி வெளியீட்டுக் கழகம் (12) + -\nஅரியாலை (102) + -\nமலையகம் (49) + -\nயாழ்ப்பாணம் (11) + -\nகாரைநகர் (9) + -\nமட்டக்களப்பு (7) + -\nஇலங்கை (5) + -\nபுங்குடுதீவு (5) + -\nவாகரை கிராமம் (2) + -\nஆரையம்பதி (1) + -\nஇளவாலை (1) + -\nஐக்கிய அமெரிக்கா (1) + -\nகிழக்கிலங்கை (1) + -\nகிழக்கு மாகாணம் (1) + -\nகுருநகர் (1) + -\nகொக்கிளாய் (1) + -\nகொக்குத்தொடுவாய் (1) + -\nகொட்டியாரப் பிரதேசம் (1) + -\nகொழும்பு (1) + -\nகோப்பாப்புலவு (1) + -\nகோப்பாய் (1) + -\nகோப்பாய் வரலாறு (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபுதுக்குடியிருப்பு (1) + -\nபுத்தளம் (1) + -\nமருதமுனை (1) + -\nமாத்தளை (1) + -\nமாந்தை மாநகர் (1) + -\nமுல்லைத்தீவு (1) + -\nமுள்ளியவளை (1) + -\nரொறன்ரோ (1) + -\nவட்டுவாகல் (1) + -\nவலிகாமம் வடக்கு (1) + -\nவல்வெட்டித்துறை (1) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (23) + -\nஆறுமுக நாவலர் (18) + -\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் (9) + -\nகைலாசபதி, க. (8) + -\nசுவாமி விபுலானந்தர் (8) + -\nவித்தியானந்தன், சு. (8) + -\nடொமினிக் ஜீவா (7) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (6) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (6) + -\nசுவாமி விபுலாநந்தர் (5) + -\nதந்தை செல்வா (5) + -\nதனிநாயகம் அடிகள் (5) + -\nஅமிர்தலிங்கம், அ. (4) + -\nகணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி. (4) + -\nகந்தவனம், கவிஞர் வி. (4) + -\nசுவாமி ஞானப்பிரகாசர் (4) + -\nசெல்வநாயகம், சா. ஜே. வே. (4) + -\nடானியல், கே. (4) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (4) + -\nநடேசையர், கோ. (4) + -\nபிரபாகரன், வேலுப்பிள்ளை (4) + -\nபொன்னுத்துரை, எஸ். (4) + -\nமகேஸ்வரன், தியாகராஜா (4) + -\nஅப்துல் காதர் லெப்பை (3) + -\nஅஸீஸ், எ. எம். எ. (3) + -\nகணபதிப்பிள்ளை, சி. (3) + -\nசொக்கலிங்கம், க. (3) + -\nதங்கம்மா அப்பாக்குட்டி (3) + -\nதிருநாவுக்கரசு, கந்தையா (3) + -\nமஹ்முத், அல்ஹாஜ் பதியுத்தீன் (3) + -\nயோக சுவாமிகள் (3) + -\nயோகர் சுவாமிகள் (3) + -\nவைரமுத்து, வி. வி. (3) + -\nஅகஸ்தியர், எஸ். (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (2) + -\nஅண்ணாத்துரை, சி. என். (2) + -\nஅந்தனி ஜீவா (2) + -\nஅப்துல் ஹமீட், எம். வை. (2) + -\nகணபதிப்பிள்ளை, க. (2) + -\nகணேசலிங்கன், செ. (2) + -\nகணேசையர், சி. (2) + -\nகண்ணதாசன் (2) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (2) + -\nகலைச்செல்வன் (2) + -\nகிருஷ்ணகுமார், சதாசிவம் (2) + -\nகுமாரசுவாமி, கலாயோகி ஆனந்த கெ. (2) + -\nகுமாரசுவாமிப் புலவர் (2) + -\nகைலாசபதி, பொ. (2) + -\nசங்கரப்பிள்ளை, பொ. (2) + -\nசிவங்கருணாலய பாண்டியனார் (2) + -\nசிவயோக சுவாமிகள் (2) + -\nசுப்பிரமணியம், கே. ஏ. (2) + -\nசெந்திநாதன், கனக. (2) + -\nசெபரத்தினம், க. (2) + -\nசெல்லத்துரை, நா. (2) + -\nசேர் பொன் இராமநாதன் (2) + -\nசைமன் காசிச்செட்டி (2) + -\nதனிநாயகம் அடிகளார், வண. (2) + -\nபஞ்சாட்சர சர்மா, பிரம்மஶ்ரீ ச. (2) + -\nபண்டிதமணி (2) + -\nபூபாலசிங்கம், ஆர். ஆர். (2) + -\nபொன்னம்பலம், ஜீ. ஜீ. (2) + -\nபொன்னுத்துரை, ஏ. ரி. (2) + -\nமௌனகுரு, சி. (2) + -\nமௌனகுரு, பேராசிரியர் சி. (2) + -\nயேசுதாஸ், கே. ஜே. (2) + -\nரகுநாதன், ஏ. (2) + -\nவரதராசனார், மு. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேலுப்பிள்ளை, சி. வி. (2) + -\nவைகுந்தவாசன், கிருஷ்ணா (2) + -\nஅகளங்கன் (1) + -\nஅகிலேசபிள்ளை, வே. (1) + -\nஅகிலேஸ்வரன், கந்தசாமி (1) + -\nஅநவரத விநாயகமூர்த்தி, வைத்தியலிங்கம் (1) + -\nஅன்னலட்சுமி, இராஜதுரை (1) + -\nஅன்னலட்சுமி, மாணிக்கம் (1) + -\nஅன்ரன் பாலசிங்கம் (1) + -\nஅபூபக்கர், ஏ. எம். (1) + -\nஅப்துல் காதிர், அருள்வாக்கி (1) + -\nஅப்துல் மஜீத், ஏ. எல். (1) + -\nஅப்துல் ஹமீத், பீ. எச். (1) + -\nஅப்பர் (1) + -\nஅமிர்தலிங்கம் (1) + -\nஅமிர்தலிங்கம், அப்பாபிள்ளை (1) + -\nஅமிர்தலிங்கம், நாவலர் அ. (1) + -\nஅமீன், என். எம். (1) + -\nஅம்பிகைபாகர், இராமலிங்கம் (1) + -\nஅரவிந்தன், குரு (1) + -\nஅருட்தந்தை கலாநிதி டொமினிக் சாமிநாதன் (1) + -\nஅருட்திரு மேரி, பஸ்தியான் (1) + -\nஅருணாசல உபாத்தியாயர், ச. (1) + -\nஅருணாசலம், க. (1) + -\nஅருளானந்தம், ச. (1) + -\nஅருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் (1) + -\nஅறிஞர் சித்தி லெப்பை (1) + -\nஅலையப்போடி, ஞானமுத்து (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-01-18T06:28:18Z", "digest": "sha1:XS2RQSECW5M7UK3MOHQQTU2WDXFWUBOK", "length": 16431, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "குரு Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nPosted by மூன்றாம் கோணம்\nகும்பம்: அவிட்டம்(3&4);சதயம்; பூரட்டாதி ஆகிய [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2012 தனுசு [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2012 guru peyarchi palangal 2012 அனைத்து ராசிக்கும் பலன்கள்\nகுரு பெயர்ச்சி பலன் 2012 guru peyarchi palangal 2012 அனைத்து ராசிக்கும் பலன்கள்\nகுரு பெயர்ச்சி பலன் 2012 guru [மேலும் படிக்க]\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012 | குரு பெயர்ச்சி பலன் 2012 | Guru Peyarchi Palan 2012\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012 | குரு பெயர்ச்சி பலன் 2012 | Guru Peyarchi Palan 2012\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012 | [மேலும் படிக்க]\nதமிழ் பழமொழி – Tamil Proverbs [மேலும் படிக்க]\nதமிழ் சினிமா 2011 – எனது பார்வையில் – TOP TEN 2011 -அனந்து…\nதமிழ் சினிமா 2011 – எனது பார்வையில் – TOP TEN 2011 -அனந்து…\nஇந்த வருடம் 128 நேரடி தமிழ் படங்கள் ரிலீஸ் [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – அனைத்து ராசிக்கும் ஆண்டு பலன் – 2012 எப்படி\n2012 ராசி பலன் – அனைத்து ராசிக்கும் ஆண்டு பலன் – 2012 எப்படி\nTagged with: 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 எப்படி, 2012 ராசி பலன், 3, aandu rasi palan, new year palan, ஆண்டு பலன், கடக ராசி, கன்னி, கன்னி ராசி, கமல், காயத்ரி, கிரகம், கும்ப ராசி, குரு, கேது, கை, சனி பகவான், சிம்ம ராசி, சென்னை, ஜோதிட, தனுசு, தனுசு ராசி, திருநள்ளாறு, துலா ராசி, துலாம், பலன், பலன்கள், மகர ராசி, மிதுன ராசி, மீன ராசி, மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன் 2012, ராசி பலன்கள், ரிஷப ராசி, விருச்சிக ராசி\n2012 ராசி பலன் – அனைத்து [மேலும் படிக்க]\nTagged with: ENDRENDRUM RAJA, ilayaraja concert, ILAYARAJA LIVE IN CONCERT, JAYA TV, அனந்து, அம்மா, இசை, இசைஞானி, இளையராஜா, இளையராஜா concert, இளையராஜா கான்செர்ட், என்றென்றும் ராஜா, கமல், கமல்ஹாசன், காதல், கார்த்தி, குரு, கை, சினிமா, சென்னை, பாடல் வரி, பால், வங்கி, வீடியோ, வேலை\nசென்னை வானிலை மையம் இன்று ” தானே ” புயல் [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா ஸ்ரீ ஆனந்தவல்லி அருளும் ஆனந்தம்\nஉலக ஒளி உலா ஸ்ரீ ஆனந்தவல்லி அருளும் ஆனந்தம்\nTagged with: 3, அம்மன், அரசியல், உலக ஒளி உலா, கன்னி, கார்த்தி, குரு, கை, சென்னை, தலம், நோய், பராசக்தி, பூஜை, பெண், ராசி, விழா\nஉலக ஒளி உலா ஸ்ரீ ஆனந்தவல்லி [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan\n2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan\nTagged with: 2012 kanni rasi, 2012 kanni rasi palan, 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 year rasi palan, 2012 கன்னி ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 3, kanni, kanni rasi, kanni rasi 2012, kanni rasi palan, kanni rasi palan 2012, rasi palan, rasi palangal, அரசியல், ஆண்டு பலன், ஆலயம், கனவு, கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி பலன்கள், குரு, குரு பகவான், கேது, கை, சனி பகவான், பரிகாரம், பலன், பலன்கள், பெண், பெயர்ச்சி, மீன், மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, வருட பலன், வருட பலன்கள், விருச்சிகம், விழா, வேல���, ஹனுமான்\n2012 ராசி பலன் – கன்னி [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/05/blog-post_16.html", "date_download": "2020-01-18T06:36:03Z", "digest": "sha1:FY6KW2ELVMBA7CHYNID3E55BEG3NZXUT", "length": 23708, "nlines": 328, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நம்பிக்கைத் தகர்வும், அழகுணர்ச்சியும்", "raw_content": "\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nசென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசுந்தரவடிவேல் குமுதினி படகில் ஈழ மக்கள் கொல்லப்பட்டதை நினைத்துக் குமுறி எழுதிய கவிதை இங்கே. மறுமொழியாக நான் இப்படிச் சொல்லியிருந்தேன்:\nகவிஞரின் கற்பனைக்குத் தேவையான உரிமைகள் இருக்கென்றாலும் tasteless கற்பனையாகவே எனக்குத் தோன்றுகிறது. எண்ணக் குமுறல்களை எடுத்துச் சொல்வதிலும் ஒரு அழகியல் தேவை.\nகடவுளர்கள் புராணங்களில் நம்பிக்கையில்லையென்றால் அதனை விடுத்து நேரடியாக மோதவேண்டியவர்களிடத்தே மோதலாம். நாராயணன் டாய்லெட் போவதைப் பற்றியும் அதற்கு துடைத்துக் கொள்ள லட்சுமி டாய்லெட் பேப்பர் எடுத்துக் கொடுப்பதாகவும்தான் நான் கவிதை எழுதுவேன், ஏனெனில் நான், என் இனம் \"பெரிதாக இழந்திருக்கிறது\" என்று போக்குக் காண்பிப்பது அசிங்கம்.\nநான் இதனைச் சொல்லும்போது இந்தக் கவிதை என் மனதைப் புண்படுத்தியுள்ளது என்று எங்கும் சொல்லவில்லை. எனக்கு மதத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. சடங்குகள் மீதும் எந்த நம்பிக்கையும் இல்லை.\nகடவுள்கள் மீது நம்பிக்கையில்லாதவர்கள் அப்படி நம்பிக்கை இருப்பவர்களிடம் அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாகப் பேசவேண்டுமென்றால்தான் கடவுள்களைக��� கேலி செய்வதும், தொன்மங்களை 'மீள்பார்வை' பார்ப்பதும் வேண்டும். பெரியார் அதைத்தான் செய்தார். அவரது கொள்கை கடவுளர்களும், புராணங்களும் புருடா, கட்டுக்கதை. அது தமிழர்களை முட்டாள்களாக்கி வைத்துள்ளது. அந்தக் கடவுளர்களைக் கேலி செய்வதால் நாக்கு வெந்துவிடாது, கண் குருடாகி விடாது என்பதைக் காட்டும் விதமாகவே கேலி செய்தார்.\nஆனால் இங்கு சுந்தரவடிவேல் குமுதினி கொலைகளைப் பற்றிக் குமுறுகிறார். எனவே முக்கிய நோக்கம் குமுதினி கொலைகள், அதையொட்டிய மனிதத்தின் இறப்பு பற்றிய ஆதங்கம் ஆகியவையே. கடவுளர்கள், புராணங்கள் ஆகியவை இங்கு தேவையற்ற கற்பனையாகத் தோன்றுகிறது. அந்தக் கற்பனையிலும் தேவையற்ற, தரக்குறைவான படிமங்கள்: இருக்கும் உலகங்கள் அடி, வெட்டு, குத்து என்று இருப்பதால் அதையெல்லாம் அழித்து விட்டு இன்னுமொரு உலகம் செய்வதாகச் சொல்லி வாயில் நீர் விட்டுக் கொப்புளிக்க, அந்த நீரில் மனிதக் கவிச்சி அடிக்க, திருமால் முகம் சுளிக்க, லெட்சுமி அது ஈழத்தண்ணீர் என, திருமால் வாயைக் குடைந்து ஓக்காளித்துத் துப்பியும் முந்தைய 'கமலப்பூ' மணம் வரவில்லையாம். சரி, போகட்டும் என்று விட்டுவிட்டு திருமகளின் கொங்கையைப் பற்றி, சிலமுறை புணர்ந்து தூங்கிப் போய் விட்டானாம்.\nசரி, இதற்கும் சொல்லவந்த கருப்பொருளுக்கும் என்ன சம்பந்தம்\nஎனது சுருக்கமான மறுமொழிக்குப் பின்னர் சுந்தரவடிவேல் எழுதிய பதிவு இது: நம்பிக்கைச் சாடலும், அழகியலும்\nநம்பிக்கைத் தகர்வே முக்கியமான கருப்பொருள் என்றால் அதில் எந்தவிதக் கேள்வியும் இருக்க முடியாது. ஆனால் ஒரு துன்பியல் நிகழ்வைப் பற்றிப் பாடுகையில் வலியப் புகுத்திய கடவுளர் நம்பிக்கைத் தகர்வு அதிர்வைத் தருவதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. ஈழத்துத் துன்பத்தையும், உலகின் மற்ற துன்பங்களையும் திருமால் வந்து தீர்த்து விடுவார் என்று சத்தியஞ்செய்யும் கூட்டத்திடையே போய் \"சும்மா கதைக்க வேண்டாம், உங்கள் கடவுள் ஒரு வெத்துவேட்டு\" என்று பொருள் படச் சொல்வதென்றால் சரி. அவர்களோ உங்கள் இலக்கு\n'மனதைப் புண்படுத்தினால் வருந்துகிறேன்' என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. புண்படுத்த விழைவதுதான் குறிக்கோள் என்றால் \"புண்படுத்தினேன், ஆம், அப்பொழுதுதான் உனக்குச் சொரணை வரும்\" என்று சொல்லிவிட்டுப் போகலாம். தி���ுமால் பக்தர்கள் நிச்சயமாக மேற்சொன்ன கவிதையைக் கண்டு துணுக்குறுவார்கள். அவர்கள் கொண்டுள்ள பக்திக்கும், அவர்களது மனிதநேயக் கருத்துகளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஒருவனது மதந்தொடர்பான நம்பிக்கைகள் மூலம் ஒருவன் பிறருக்குத் துன்பம் விளைவிப்பானானால் அவனது மதத்தையே கேள்விக்குறியாக்கி எழுதலாம். எ.கா: இந்து மதம்-நான்கு வர்ணங்கள்-சாதியம்-இரட்டைக் குவளை. ஆனால் இங்கு குமுதினிப் படகு நிகழ்ச்சிக்கும், திருமால் நம்பிக்கையுடையோருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எதற்காக இந்தத் தேவையில்லாத தொடர்பை ஏற்படுத்த வேண்டும்\nஅழகியல் பற்றி நான் அதிகமாகப் பேசப் போவதில்லை. இந்த கருப்பொருளைப் பற்றிப் பேசும்போது கையாண்டுள்ள அழகியல் தேவையற்றது என்று எனக்குத் தோன்றியது. அவ்வளவே.\nஎன்று ஒரு தலித் கவிதை எழுதும்போது அத்தனை சொற்களும் அவசியமாகத் தேவைப்படுகின்றன. கருப்பொருள் அப்படிப்பட்டது.\nபத்ரி, குமுதினி ஒரு தூண்டுதலென்றாலும் அதை மட்டுமே நான் கவிதையிலோ, பின்குறிப்பிலோ சொல்லவில்லை. அமெரிக்கனின் தலை ஈராக்கிலே அறுக்கப்பட்டது வரை உலகம் குழம்பிக்கிடக்கும் நிலையைச் சொல்லியிருக்கிறது கவிதை. வாயிலே நோய் என்பது வெறும் பயங்கரவாதத்தை மட்டும் சொல்லாமல், துருப்பிடித்த கலப்பையையும் சேர்த்தேதான் சொல்லியிருக்கிறேன். chaos, இத்துடன் திருமால் விஸ்வரூபத்தில் சம்பந்தப்படுபவர், எனவேதான் அவரை அடையாளமாக வைத்தேன். இவ்விடத்திலே ஏசுவையோ அல்லாவையோ வைக்கவேண்டியிருந்திருந்தால் அதற்குத் தயங்கியிருந்திருக்க மாட்டேன். வாழ்வு குறித்த நம்பிக்கை வீழ்ச்சிகள், சமயம் மற்றும் உன்னதங்கள் எனக் கருதப்படும் விழுமியங்களைத் தாக்கும் என்பதையே உணர்த்த விரும்பினேன். அஞ்சாமல் \"உனக்கும் சுரணை வரும்\" பாணிக் கவிதைகளை நான் எழுதியே இருக்கிறேன். இங்கு வருந்துகிறேன் என்று சொன்னது நீங்கள் புண்பட்டிருக்கும் பட்சத்தில் மட்டுமே; இதிலே நான் நாடகமாட வேண்டிய அவசியமில்லை. மற்றபடி மாற்றுத் தளங்களைத் தொடாமல், அதற்குத்தனி இதற்குத்தனி என்று ஒற்றை ஒற்றையான தளங்களிலும் கவிதை எழுதலாம். அல்லது இது மாதிரி ஒரு தளத்தின் நிகழ்வு மற்ற தளத்தில் எப்படியான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்றும் பார்க்கலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பத��வுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவெளியுறவு விஷயங்கள் - இலங்கை தொடர்பானது\nதமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்\nஆதிச்சநல்லூர் அகழ்வுகள் பற்றி ஐராவதம் மகாதேவன்\nபுதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்\nபுது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு\nஎஸ்.பொவின் தமிழ்த் தேசியம் - 2\nபெண்ணியவாதிகள் பற்றி வெங்கட் சாமிநாதன்\nகிரிக்கெட் அக்கப்போர் - முரளிதரன்\nகர்நாடகத் தேர்தல் - யாருக்கு எத்தனை\nதமிழகத் தேர்தலில் சில புள்ளி விவரங்கள்\nதேர்தல் 2004 - சோனியாதான் அடுத்த பிரதமராவார்\nஎஸ்.பொவின் தமிழ்த்தேசியம் - 1\nயாக்கை திரி காதல் சுடர்\nகாங்கிரஸ் கட்சி மேலிடம் + ஆந்திராவின் கடன் சுமை\nதேர்தலில் முதல் பலி சந்திரபாபு நாயுடு\nநதிநீர் இணைப்புத் திட்டக்குழு பதில்\nபெண் பாத்திரச் சித்தரிப்பு பற்றி வெங்கடேஷ்\nஅயலுறவு அலர்ட்: சிக்கிம் விஷயம் + இலங்கை பற்றி வைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/acju.html", "date_download": "2020-01-18T06:24:34Z", "digest": "sha1:3FXUINKYXZ7BKRIQB26USXPXT6NNWAMJ", "length": 41298, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கிரகணம் தென்படும் போது இஸ்லாமிய வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்குமாறு ACJU கேட்டுக் கொள்கிறது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகிரகணம் தென்படும் போது இஸ்லாமிய வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்குமாறு ACJU கேட்டுக் கொள்கிறது\n2019.12 (இம்மாதம்) 26 ஆம் திகதி வியாழக்கிழமை இன்ஷா அல்லாஹ் வலைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழவிருக்கும் இச்சூரிய கிரகணம் இலங்கையில் பல பாகங்களில் பகுதி கிரகணமாகத் தென்படும் அதேவேளை சில மாவட்டங்களில் சில நிமிடங்கள் வலைய கிரகணமாகவும் தென்படும்.\nமேலும் கொழும்பு நேரப்படி காலை 08:10 மணிக்கு பகுதி கிரகணம் ஆரம்பமாகி, காலை 11:24 மணியுடன் கிரகணம் நீங்கி, சூரியன் வழமையான நிலைக்குத் திரும்பி விடும் எனவும் அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nசூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)\nகிரகணம் தென்படும் போது இஸ்லாமிய வழிகாட்டல்களைக் கடைப்பிடித்து நடக்குமாறு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு கேட்டுக் கொள்கிறது. மேலும், சூரியன் முழுமையாக அல்லது அதன் ஒரு பகுதி மறைவதை ஒருவர் நேரில் காணும்போது அல்லது பலரும் கண்டதாக அறிவிக்கும் போது கிரகணத் தொழுகையில் ஈடுபடுமாறு பொதுமக்களைப் பிறைக் குழு வேண்டிக் கொள்கிறது.\nகிரகணத் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட ஸுன்னதாகும். ஆகவே இதனைக் கூட்டாக நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பள்ளிவாசல் நிருவாகிகளையும் ஆலிம்களையும் பிறைக் குழு கேட்டுக் கொள்கிறது.\nஅஷ்-ஷைக் எம். அப்துல் வஹாப்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nசூரிய கிரகணத்துக்கு வானியல் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியும் என்றால் , பிறை பார்க்கும் விஷயத்தில், ஏன் இதே வானிலை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது\nRikaz: பிறை கண்டால் அறிவியுங்கள் என்று ரஸூலில்லாஹ் ரேடியோவில் சொன்னதும் இல்லை, ஸஹாபாக்கள் பிறை கண்டுவிட்டோம் என்று போன் பண்ணி சொன்னதும் இல்லை. நிலா நிலா ஓடிவா என்கின்ற காலம் போய், விடுமுறைக்கு நிலவுக்கு போகும் காலம் இது. வானிலை அறிக்கை என்றால் என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இன்னும் அய்யாமுல் ஜாஹிரியாவில் வாழும் சில முல்லாக்கள், தீர்மானங்கள் எடுக்கின்ற இடத்தில் இருப்பதால்தான், நாம் இன்னமும் கேவலப்படுத்தப்பட்ட சமூகமாக காட்டப்படுகிறோம் .\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nதவறாக புரியப்பட்டதும், உண்மையின் வெளிப்பாடும்\n- Mohamed Mujahith - கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட, குற...\nநாயை துப்பாக்கியால் சுடும், கொடூர காட்சியை வெளியிட்ட நாமல், உடனடி நடவடிக்கைக்க மகிந்த உத்தரவு\nகூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாயை துப்பாக்கியால் கொடூரமாக சுடும் காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன் - ரன்முத்துகல தேரர்\nவடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திர...\nஈஸ்டர் தாக்குதல் பின்னணி தொடர்பாக, சீரரத்ன அமரசிங்க வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து பெரிதாக பேசும் நபர்களால், அந்த தாக்குதல் தொடர்பான உண்மையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர்க...\nபள்­ளி­வாசல் வளாகத்தில் திடீரென முளைத்த, புத்தர் சிலையை அகற்றாதிருக்க தீர்மானம்\nகொழும்பு – கண்டி வீதியில் நெலுந்­தெ­னிய உடு­கும்­பு­றவில் அமைந்­துள்ள நூர்­ஜும்ஆ பள்­ளி­வாசல் வளா­கத்தில் இர­வோ­டி­ர­வாக புத்தர் சிலை­...\nசகல மத்ரஸாக்களையும் அரசு தடை செய்து, முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்...\nஈரானுக்கு அவசரமாக, சென்ற கட்டார் அமீர் - செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டார் (படங்கள்)\nஅமெரிக்காவுக்கு - ஈரானுக்கும் பதற்றங்கள் அதிகரித்த நிலையில், கட்டார் அமீர் அவசர அவசரமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஈரானுக்கு அவசர பயணம...\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் எனது, மகளுக்கு என்ன நடந்தது..\n- Azeez Nizardeen - கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்த கருப்பு அபாயா பகிடிவதையில் ஈடுபட்டவர்கள் அனேகமாக கிராம பகுதிகளைச் சேர்ந்த சீனி...\nUswatta நிறுவன தயாரிப்புக்களுக்கு, ஹலால் சான்றிதழ் வாபஸ்\nஇலங்கை முஸ்லீம்கள் அதிகம் கொள்வனவு செய்யும் Uswatta நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு, HAC இனால் வழங்கப்பட்டிருந்த ஹலால் சான்றிதழ் வாபஸ்...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nவங்கித் தலைமை பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி, விடுத்த அழைப்பை நிராகரித்தார் அலி சப்ரி\n- Anzir - வங்கி ஒன்றின் தலைமைப் பதவியை, ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப...\nஹஜ் பயணத்தில் மகிந்தவின் இறுக்கமான நிலைப்பாடு - இலங்கைத் தூதரகத்திற்கு பொறுப்பு - அரசியல்வாதிகளுக்கு ஆப்பு\n-Sivarajah- இம்முறை ஹஜ் பயணங்களை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் நலன்கருதி அந்த விடயத்தை நேரடியாக கையாளும் பொறுப்பை சவூதியில் உள்ள இலங்கைத...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/73866/cinema/Kollywood/Genelia-come-backs.htm", "date_download": "2020-01-18T06:30:32Z", "digest": "sha1:IWKCVHD6HSR7UXTEYX65N62BCYXHWEZ3", "length": 11062, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் நடிக்க வந்த ஜெனிலியா - Genelia come backs", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடமாகும் மும்பை பெண் டான் கங்குபாய் | நடித்த பின்னும் சமூக நோக்கு; தீபிகாவுக்கு குவியும் பாராட்டு | விவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண் | ஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ் | வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமீண்டும் நடிக்க வந்த ஜெனிலியா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்த் திரையுலகத்தில் குறைவான படங்களில் நடித்தாலும் 'சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம்' படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜெனிலியா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார். 2012ம் ஆண்டு ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பின் நடிப்பதை நிறுத்தியிருந்தார் ஜெனிலியா.\nசுமார் 6 வருடங்கள் கழித்து அவர் தயாரிக்க அவரது கணவர் ரித்தேஷ் கதாநாயகனாக நடித்துள்ள 'மௌலி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த ஆறு வருடங்களில் ஒரு ஹிந்தி, ஒரு மராத்தி படத்தில் சில வினாடிகள் மட்டுமே இடம் பெறும் சிறப்புத் தோற்றத்தில் வந்தார். இப்போது ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். விரைவில் நாயகியாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஜெனிலியா மீண்டும் நடிக்க வந்தது பற்றி ரித்தேஷ் கூறுகையில், “படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்று வைக்க வேண்டும் என்று நினைத்த உடனேயே, அதில் ஜெனிலியா மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்,” என்றார். கணவருடன் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் தோன்றுகிறார் ஜெனிலியா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிஸ்வாசம் - போஸ்டருக்கே இப்படி ... ஜிகர்தண்டா ரீமேக்கில் கீதா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் ���ழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடமாகும் மும்பை பெண் டான் கங்குபாய்\nநடித்த பின்னும் சமூக நோக்கு; தீபிகாவுக்கு குவியும் பாராட்டு\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண்\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்\nவில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nமாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம்\n'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n5 வயது மகனுக்கு ஜெனிலியா எழுதிய கடிதம்\nசோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா\nமகாராஷ்டிர வெள்ள நிவாரணம்: ஜெனிலியா ரூ.25 லட்சம் நிதி\nகோமாளி - ஜெயம் ரவியை கலாய்த்த ஜெனிலியா\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/76063-tamil-celebrities-who-passed-away-in-2016", "date_download": "2020-01-18T06:00:39Z", "digest": "sha1:XG23L7IPP22BMFV67RJSQZXWQMXDZA6T", "length": 19619, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "காலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்! #WeMissYou #2016Rewind | Tamil celebrities who passed away in 2016", "raw_content": "\nகாலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்\nகாலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்\nஇந்த உலகில் தோன்றிய எல்லா உயிரும் ஏதோ ஒரு நாள் அதன் இறப்பை ருசிக்கத்தான் போகிறது. தான் வாழும் காலத்தில் அது ஆற்றும் செயல்களும், உதிர்க்கும் வார்த்தைகளும் உடலால் அது இறந்த பின்பும் முகமாய், குரலாய், சிரிப்பாய்... என ஏதோ ஒரு நிலையில் நினைவுகளாய் மற்றவர்கள் மனதில் வாழ்ந்துக்கொண்டேயிருக்கும். அப்படி, இந்த 2016-ம் ஆண்டு உடலால் மறைந்து வெறும் நினைவுகளாய் நம்மோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பிரபலங்கள் பற்றி...\nகலாபவன் மணி (45) :\nநடிப்பு, இசை, பாடல், பலகுரல் என பண்முகம் கொண்ட கலைஞன். 1971-ம் ஆண்டு கேரளாவிலுள்ள சாலக்குடியில் குன்னிஸேரி வீட்டில் ராமன் மணியாக பிறந்தவர் பின்னர், 'கலாபவன்' எனும் கலைக்குழுவில் பலகுரல் கலைஞனாக பணியாற்றி 'கலாபவன்' மணி ஆனார். சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் ' வசந்தியும் லக்‌ஷ்மியும் பின்னே ஞானும்' எனும் மலையாள படத்துக்காக தேசிய விருது பெற்றார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிப்படங்களில் நடித்துவந்த கலாபவன் மணி திடீரென இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உயிரிழந்து சினிமாத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.\n'வியட்நாம் வீடு' சுந்தரம் (73) :\nதமிழ் திரையுலகின் மூத்த கதாசிரியர். 1943-ம் ஆண்டு பிறந்த சுந்தரம் தனது 12-13 வயதிலேயே மெஷின் ஆப்பரேட்டராக பணியாற்றினார். மீத நேரங்களில் 'யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ்' எனும் நாடகக்குழுவில் சர்வீஸ் பாயாக பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் தான் நாடகம் , சினிமாத்துறை மீது இவருக்கு ஆர்வம் பிறந்தது. கதைசொல்லலில் தனது திறமையை படிப்படியாக வளர்த்துக்கொண்ட இவர் 'வியட்நாம் வீடு' படத்தில் காதாசிரியராக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றி இவர் பெயருக்கு முன் 'வியட்நாம் வீடு' என்ற அடைமொழியை பரிசாக கொடுத்தது. 1973-ம் ஆண்டு ' கௌரவம்' படத்தை இயக்கினார். பின்னர், 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாசிரியராக, இயக்குநராக, நடிகராக பணியாற்றியும் பல தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துவந்த இவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரணத்தை தழுவினார்.\nஜோதி லெட்சுமி (67) :\nஎம்.ஜி.ஆர் நடித்த ' பெரிய இடத்துப் பெண்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பலமொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.\nநா. முத்துக்குமார் (41) :\nகாஞ்சிபுரத்து கவிஞர். சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இலக்கிய மாணவரான நா.முத்துக்குமார் 'பட்டாம் பூச்சி விற்பவன்' என்ற கவிதை தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர். அதன் பிறகு பல்வேறு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.'வீரநடை' என்ற திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நா.முத்துக்குமார் காதல் கொண்டேன், சிவாஜி, காக்காமுட்டை, மதராசப்பட்டிணம் என பல வெற்றி படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். தங்கமீன்கள் மற்றும் சைவம் படத்துக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்த இவர் திடீரென இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். தனது 41-வது வயதிலேயே நா.முத்துக்குமாருக்கு நிகழ்ந்த மரணம் தமிழ் திரையுலகத்தையும்,அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஇந்த ஆண்டு தமிழ் சினிமா இழந்த மற்றொரு பாடலாசிரியர். விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர் அண்ணாமலை. ‘சிறு பத்திரிகைக் கவிதைகளின் புதுப் போக்குகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.பில். பட்டமும் பெற்றார். விகடன் குழுமத்தில் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அண்ணாமலை, ‘கவிஞர் காப்பிராயன்’ என்ற பெயரில் ஜூனியர் விகடனில் எழுதிய கவிதைகள் பிரபலம். 'புது வயல்' எனும் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான அண்னாமலை ஸ்டூடண்ட் நம்பர் ஒன், வேட்டைக்காரன், வேலாயுதம், ஹரிதாஸ் என 50 படங்களுக்கு மேல் பாடலாசிரியாக பணியாற்றியிருக்கிறார். அதுமட்டுமல்லாது, அரும்பு, தமிழோசை போன்ற இதழ்களில் 100க்கு மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ள அண்ணாமலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரடைப்பில் காலமானார்.\nஎம். பாலமுரளி கிருஷ்ணா (86) :\nகர்னாடக இசையுலகில் தனக்கென ஒரு இடம் கொண்டு சாம்ராஜ்ஜியம் நடத்தியவர். சிறந்த இசையமைப்பாளருக்கான, சிறந்த பாடகருக்கான தேசிய விருதுகளைப் பெற்றவர். பல ராக, தாளங்களைப் படைத்தவர். 'ஒரு நாள் போதுமா...', 'சின்ன கண்ணன் அழைக்கிறான்...' என தனது குரலால் நம்மை சொர்க்கத்துக்கு அழைத்துச்சென்றவர். இந்த ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பாலமுரளி கிருஷ்ணாவின் இழப்பு இசையுலகத்துக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு.\nகுழந்தை நட்சத்திரமாக 1983-ல் நடிக்க ஆரம்பித்தவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார். கே.பாக்யராஜுடன் இவர் இணைந்து நடித்த 'சின்னவீடு' திரைப்படம் இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பை பெற்று தந்த��ு. 'தனிச்சல்ல ஞான்' என்ற மலையாள படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றார். பின்னர், பல படங்களில் குனசித்திரவேடங்களில் நடித்து வந்த கல்பனா இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.\nபஞ்சு அருணாசலம் (75) :\nதமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர். சினிமா ஸ்டுடியோவில் 'செட்' உதவியாளராக வேலை செய்யத் தொடங்கிய பஞ்சு அருணாசலம் அவரது உறவினரான கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பல திரைப்படங்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளார். அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். இவர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். இவர் கதை - வசனம் எழுதி தயாரித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது. 'ஆறிலிருந்து அறுபது வரை', 'கல்யாண ராமன்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'வீரா' என பல வெற்றிப் படங்களை தயாரித்த பஞ்சு அருணாசலம் அவர்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார்.\nசோ. ராமசாமி (82) :\nவழக்கறிஞராக, நாடக - திரைப்பட நடிகராக, வசனகர்த்தாவாக, பத்திரிகையாளராக என பன்முகத்திறன் படைத்தவர். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடத்திலும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர். ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராகவும் நலம் விரும்பியாகவும் இருந்தார். ஜெயலலிதாவின் அரசியல் வியூகங்களுக்கு வழிகாட்டவும் அவற்றைச் செயல்படுத்தவும் முக்கியப் பங்காற்றியவர். இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார், நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். கிட்டதட்ட 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். அரசியல் நையாண்டி எழுத்துகளால் தனக்கென பத்திரிக்கை உலகில் தனி இடம் வகுத்துக்கொண்ட இவர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.\nஜெ. ஜெயலலிதா (68) :\nசினிமா, அரசியல் இரண்டிலும் ஜெயித்து காட்டியவர். தமிழக மக்களின் மனதில் நீங்க இடம்பிடித்தவர். ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் எம்.ஜி.ஆருடன் மட்டுமே 26 படங்கள். மேலும், சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற போன்ற முன்னனி நடிகர்கள் பலரோடு இணைந்து நடித்துள்ளார். ஜெயலலிதாவின் இறப்பு, தமிழ் சினிமாத்துறைக்கும், அரசியல்துறைக்கும் பேரிழப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-01-18T06:33:25Z", "digest": "sha1:HHBVB7UODDEUNGYNKS76S4BFEFBCCUDB", "length": 40654, "nlines": 581, "source_domain": "ta.wikipedia.org", "title": "துருக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவீட்டில் அமைதி, உலகில் அமைதி\n• குடியரசுத் தலைவர் அப்துல்லா குல்\n• முதலமைச்சர் ரெஜெப் தய்யிப் எர்தொகன்\n• விடுதலைப் போர் மே 19 1919\n• துருக்கியின் தேசிய இயக்கம் ஏப்ரல் 23 1920\n• குடியரசின் கூற்றம் அக்டோபர் 29 1923\n• மொத்தம் 7,83,562 கிமீ2 (37வது)\n• அடர்த்தி 93/km2 (102வது³)\nமொ.உ.உ (கொஆச) 2008 IMF கணக்கெடுப்பு\n• மொத்தம் $941.6 பில்லியன்[2] (15வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2008 IMF கணக்கெடுப்பு\n• மொத்தம் $748.3 பில்லியன்[4] (17வது)\n• தலைவிகிதம் $10,738 [5]\nபுது துருக்கிய லிரா (TRY)\n2. லோசான் ஒப்பந்தம் (1923).\n3. 2005 மதிப்பீட்டின் படி\nதுருக்கி என்பது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் தலைநகரம் அங்காரா ஆகும். இஸ்தான்புல் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். இங்கு துருக்கி மொழி பேசப்படுகிறது. துருக்கியின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நகரமான இஸ்தான்புல், பொஸ்போருஸ் கடலால் இரண்டாகப் பிரிக்கப் படுகின்றது. மேற்குப் பகுதி, ஐரோப்பிய நிலமாகவும், கிழக்குப் பகுதி ஆசிய நிலமாகவும், புவியியல் ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாகக் கருதப்படுகின்றது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பிரமாண்டமான பாலம், மனிதனால் கட்டப்பட்ட அதிசயங்களில் ஒன்று.இது இன்னொரு பக்கம், துருக்கியின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது எனலாம். மேலைத்தேயக் கலாச்சாரமும், கிழக்கத்தியக் கலாச்சாரமும், லிபரல் சித்தாந்தமும், இஸ்லாமிய மதமும், என்று நாடு முழுக்க இரு வேறு பட்ட உலகங்களைக் காணலாம்.\n1.2 துருக்கியரும் ஓட்டோமான் பேரரசும்\n3 இரயில்வே சுரங்கப் பாதை\n4 ஐரோப்பிய யூனியனில் அங்கமாக இல்லாத ஐரோப்பிய நாடு\nஇன்றைய துருக்கியின் பெரும் பகுதியை உள்ளடக்கிய, ஆசியா மைனர் என்றும் அழைக்கப்பட்ட, அனத்தோலியக் குடாநாடு தொல்பழங் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த பகுதிகளுள் ஒன்று. இங்குள்ள புதிய கற்காலக் குடியேற்றங்களான சட்டல்ஹோயுக், சயோனு, நெவாலி கோரி, ஹசிலர், கோபெக்லி தெபே, மேர்சின் என்பன உலகின் மிகப் பழைய குடியேற்றங்களுள் அடங்குவன. திரா���் குடியேற்றம் புதிய கற்காலத்தில் தொடங்கி இரும்புக்காலம் வரை தொடர்ந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலத்தில், அனத்தோலியர்கள் இந்திய-ஐரோப்பிய, செமிட்டிய, கார்ட்வெலிய மொழிகளையும், எக்குழுவைச் சேர்ந்தவை என்று தெரியாத வேறு பல மொழிகளையும் பேசி வந்துள்ளனர். அனத்தோலியாவில் இருந்தே இந்திய-ஐரோப்பிய மொழிகள் உலகம் முழுதும் பரவியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.\nஇப்பகுதியில் உருவான மிகப் பழைய பேரரசு ஹிட்டைட் பேரரசு ஆகும். இது கி.மு. 18 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது. பின்னர் இந்திய-ஐரோப்பிய மொழி பேசிய பிரிஜியர்கள் உயர்நிலை அடைந்தனர். இவர்களது அரசு கிமு ஏழாம் நூற்றாண்டளவில் சிமேரியர்களால் அழிக்கப்பட்டது. பிரிஜியர்களுக்குப் பின்னர் பலம் வாய்ந்த அரசுகளை நிறுவியவர்கள் லிடியர்களும், காரியர்களும், லிசியர்களும் ஆவர். லிடியர்களும், லிசியர்களும் பேசிய மொழிகள் அடிப்படையில் இந்திய-ஐரோப்பிய மொழிகளே ஆயினும், ஹிட்டைட் மற்றும் ஹெலெனியக் காலங்களுக்கு முன்னரே இம்மொழிகள் பெருமளவு பிற மொழிக் கூறுகளைப் பெற்றுக்கொண்டன.\nகிமு 1200 அளவில் தொடங்கி அனத்தோலியாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் எயோலியக் கிரேக்கர்களும், அயோனியக் கிரேக்கர்களும் குடியேற்றங்களை அமைத்தனர். கி.மு. ஆறு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் இப்பகுதி முழுவதையும் பாரசீக ஆக்கிமெனிட் பேரரசு கைப்பற்றி வைத்திருந்தது. பின்னர் கிமு 334ல் அலெக்சாண்டரிடம் வீழ்ச்சியடைந்தது. இதன் பின்னர் அனத்தோலியா பல சிறிய அரசுகளாகப் பிரிவடைந்தது. பித்தினியா (Bithynia), கப்பாடோசியா (Cappadocia), பெர்காமும் (Pergamum), பொன்டஸ் (Pontus) போன்றவை அவற்றுள் சில. இவை அனைத்துமே கி.மு. முதலாம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் ரோமப் பேரரசிடம் வீழ்ச்சி கண்டன. கிபி 324ல் இப்பகுதியிலிருந்த பைசன்டியத்தை \"புதிய ரோம்\" என்னும் பெயருடன் ரோமப் பேரரசின் தலைநகரம் ஆக்கினான். இது பின்னர் கான்ஸ்டண்டினோப்பிள் எனப்பட்டது. இதுவே இன்றைய இஸ்தான்புல் ஆகும். மேற்கத்திய ரோமப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர், இது பைசன்டியப் பேரரசின் (கிழக்கத்திய ரோமப் பேரரசு) தலைநகரம் ஆனது.\nகினிக் ஓகுஸ் துருக்கியர்களின் ஒரு பிரிவினரான செல்யூக் குழுவினர், ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பியக் கடலுக்கும், ஆரல் கடலுக்கும் வடக்கே முஸ்லிம் உலகின் எல்லைப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் செல்யூக்குகள் தமது தாயகத்தில் இருந்து அனத்தோலியாவின் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் புலம் பெயர்ந்தனர். 1071 இல் இடம்பெற்ற மான்சிகேர்ட் போரைத் தொடர்ந்து இப் பகுதிகள் செல்யூக்குகளின் புதிய தாயகம் ஆனது. செல்யூக்குகள் பெற்ற இவ்வெற்றி, அனத்தோலிய செல்யூக் சுல்தானகங்கள் என்னும் அரசுகள் தோன்றக் காரணமாகியது. இவை, மத்திய ஆசியாவின் சில பகுதிகள், ஈரான், அனத்தோலியா, தென்மேற்கு ஆசியா ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த பெரிய பேரரசின் ஒரு தனிப்பிரிவுகளாக இருந்தன.\n1243 ஆம் ஆண்டில், செல்யூக் படைகள் மங்கோலியர்களால் தோற்கடிக்கப்பட, செல்யூக் பேரரசு மெதுவாகச் சிதைவடையத் தொடங்கியது. இதே வேளை, முதலாம் ஒஸ்மான் என்பவரால் ஆளப்பட்ட துருக்கியப் பகுதியொன்று ஓட்டோமான் பேரரசாக வளர்ச்சியுற்றது. இது செல்யூக்குகளினதும், பைசண்டியர்களினதும் வீழ்ச்சியால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியது.\nஓட்டோமான் பேரரசு தனது 623 ஆண்டுகால வரலாற்றில், கிழக்கு நாடுகளோடும், மேற்கு நாடுகளோடும் தொடர்புகளை வைத்திருந்தது. 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் இது உலகின் பலம் வாய்ந்த வல்லரசுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.\nமுதலாம் உலக யுத்தத்தில் தோல்வியைத் தழுவிய, அன்றைய ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி பதவியில் இருந்து நீக்கப்பட்டு , அரசியல் உள்நோக்கம் கொண்ட கெமல் அட்டடுர்க் என்ற இராணுவ அதிகாரி துருக்கியின் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அது நவீனமடைய தொடங்கியது. மேற்கு ஐரோப்பிய பாணியில் கல்வி, ஒரு கலாச்சார புரட்சியை உருவாக்கியது. பழமைவாதத்தை ஆதரித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மதச்சார்பற்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அட்டடுர்க் அரசாங்கம் ஒருபக்கம் முற்போக்கானதாக இருந்தாலும், மறு பக்கம் பாசிச மயமாகி சிறுபான்மை இனங்களை அடக்கி, துருக்கி மொழி திணிப்பு இடம்பெற்றது. ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் இந்தப் பேரினவாதத்திற்கு அதிக விலை கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு, மிகுதிபேர் தமது குடியுருப்புகளை விட்டு விரட்டப்பட்டனர்.\nஅந்த இனப்படுகொலைக்குப் பிறகு எஞ்சியிருந்தோரும், பிற இனத்தவர்களும், துருக்கி மொழி ���ட்டுமே பேச வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். அவ்வாறே தென் கிழக்கு மலைப்பிரதேசங்களில் வாழும் குர்து மொழி பேசும் மக்களின் இன அடையாளமும் புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் \"மலைநாட்டு துருக்கியர்\" என்று அழைக்கப்பட்டனர். இஸ்லாம் என்ற மதம் மட்டுமே இவ்விரு இன மக்களுக்கும் பொதுவானது. மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி மொழி பேசுவோரும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் பூர்வ குடிகளான குர்த்தியரும், கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள். இத்தகையக் கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட மக்கள், தமக்கென பாடசாலை இன்றி துருக்கி மொழியில் கல்வி கற்க வேண்டிய நிலை. எந்தப் பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு குர்து மொழிப் பெயர் இட்டால் சிறை செல்ல வேண்டும். குர்து மொழியை வீதியில் பேசுவது கூட தடை செய்யப்பட்டது. அந்த இன மக்களுக்கே உரிய \"நெவ்ரோஸ்\" எனப்படும் புத்தாண்டு கொண்டாடுவது கூட அண்மைக்காலமாகத் தடை செய்யப்பட்டிருந்தது.\nதுருக்கி-குர்து கலப்பினப் பெற்றோருக்குப் பிறந்த அப்துல்லா ஒச்சலான், குர்திய தொழிலாளர் கட்சி (pkk) என்ற ஆயுதப்போராட்ட வழியில் நம்பிக்கை கொண்ட அமைப்பை நிறுவிய பிறகு, அந்த பிராந்தியத்தில் வன்முறைக் கலாச்சாரம் பரவியது. துருக்கியின் போலிஸ், இராணுவத்தைக் குறிவைத்து கெரில்லாக்கள் தாக்கத் தொடங்க, பதிலடியாக இராணுவம் அப்பாவி பொதுமக்களைக் கொன்று, அவர்களின் குடியிருப்புக்களை அழித்து, பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி , சொத்துகளை நாசமாக்கி, அடக்குமுறையை ஏவி விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராளிகளாக மாற, தனது போராட்டம் முன்னேறி, அது ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று ஒச்சலான் கணக்குப் போட, தள நிலைமை எதிர்பாராத அளவு மோசமடைந்தது.\nதுருக்கி இராணுவம் பெருமளவு குர்து மக்களை, அவர்களது கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி, ஆயிரம் மைல்களுக்கு அப்பால், துருக்கியின் மேற்கு பகுதியில் குடி அமர்த்தியது. நேட்டோ அமைப்பில் உறுபினராக இருந்ததால், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து இராணுவ ஆலோசனைகள், ஆயுத தளபாடங்கள் ஆகியனவற்றை பெற்றுக் கொண்டது. இதனால் பி.கே.கே.யின் தாக்குதிறன் கணிசமாக குறைக்கப்பட்டு, போராளிகள் மலைகளில் மட்டும் முடங்கி கொள்ள நேர்ந்தது. அண்டை நாடான சிரியாவை, பி.கே.கே. நீண்ட காலமாக தனது பின்தளமாக பயன்படுத்தியது. இயக்கத்தின் தலைவர் ஒச்சலான் அங்கே தங்கியிருந்தது மட்டுமல்ல, பல பயிற்சி முகாம்களும் இருந்தன. பின்னர் துருக்கி அரசாங்கம் சிரியா மீதும் படையெடுப்போம் என்று மிரட்டியதால், அங்கிருந்து வெளியேறிய ஒச்சலனை கென்யாவில் வைத்து, துருக்கிய கொமாண்டோக்கள் சிறை பிடித்து கூட்டி வந்தனர். இந்த பின்னடைவு,பி.கே.கே. இயக்கத்தில் பெரும் பதிப்பை உண்டாக்கி, இரண்டாக உடைந்து பலவீனப்பட்டது. தற்போது பி.கே.கே.யின் முக்கிய முகாம்கள் துருக்கி எல்லையோரமாக இருக்கும் ஈராக்கின் மலைப் பகுதிகளில் உள்ளன.\nஆசிய, ஐரோப்பிய கண்டங்களுக்கு நடுவில் அமைந்துள்ள துருக்கியின் ஐரோப்பிய பகுதியான அல்கலி நகரில் இருந்து ஆசியப் பகுதியான ஜெப்ஸிக்கு 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணி 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பாதையில் போஸ்போரஸ் ஜலசந்தி கடற்பகுதியில் 16.6 கி.மீட்டர் தொலைவு ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இப் பணியை ஜப்பான்- துருக்கி கூட்டு நிறுவனமான தைஷி மேற்கொண்டது.இதில், 1.4 கிலோ .மீட்டர் தொலைவு கடலுக்கு அடியில் சுமார் 200 அடி ஆழத்தில் டியூப் வடிவிலான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டியூப் வடிவ சுரங்கப் பாதை ரயில்வே கட்டுமானத் துறையில் மிகப்பெரிய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. கடலுக்குள் 3 ரயில் நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் யனிகபி ரயில் நிலையம் இத்தாலியின் வர்த்தக நகரமான இஸ்தான்புல் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. [6]\nஐரோப்பிய யூனியனில் அங்கமாக இல்லாத ஐரோப்பிய நாடு[தொகு]\nஐரோப்பாவில் இருந்த போதும் துருக்கி ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கவில்லை. இதனால் விமானப்பயணிகள் பொருட்களை இங்கிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லும்போது சுங்கவரி முறை மாறுபாட்டால் குழப்பமுறும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\n↑ \"ஆசியா - ஐரோப்பாவை இணைக்கும் கடல்வழி ரயில்வே சுரங்கப் பாதை: 150 ஆண்டு கனவை நனவாக்கியது துருக்கி\". தி இந்து (31 அக்டோபர் 2013). பார்த்த நாள் 22 அக்டோபர் 2013.\nTurkey பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nTurkey உலகத் தரவுநூலில் ��ருந்து\nTurkey at பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\nData on Turkey from பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு\nBetter Life Index of Turkey from பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு\nதுருக்கி திறந்த ஆவணத் திட்டத்தில்\nதுருக்கி: நாட்டின் வரலாற்றையே மாற்றப்போகும் தேர்தல்\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2018, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-18T05:37:45Z", "digest": "sha1:37EI5PA6DWWOVIAV4G46NSGAMWS3W4FN", "length": 10367, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "குற்றாலம் சீசன்: Latest குற்றாலம் சீசன் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\nகுற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கல்லூரி மாணவிகள் ஆய்வு\nகுற்றாலத்தில் சாரல் மழை.. அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்\nஜில்லுன்னு கொட்டும் தண்ணீர்.. குளுகுளு குற்றாலம்.. ஐந்தருவியில் மக்கள் கொண்டாட்டம்\nகுற்றாலத்தில் களை கட்டிய சீசன்.. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 9 கட்டுப்பாடுகளை விதித்தது போலீஸ்\nசாரல் மழை... குளுகுளு காற்று - ஜில்லென தொடங்கியது குற்றால சீசன்\nகுற்றாலத்தில் நெருங்கும் சீசன்.. ஏலம் போகாமல் வெறிச்சோடி கிடக்கும் கடைகள்.. வியாபாரிகள் கவலை\nஜில்லுன்னு கொட்டுது தண்ணீர்.. குளுகுளு குற்றாலம்.. மெயின் அருவி, ஐந்தருவியில் மக்கள் கொண்டாட்டம்\nகுற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்கத் தடை- எஸ்.பி. ஆய்வு\nகுற்றாலத்தில் களை கட்டிய சீசன்- கவனிப்பாரற்று கிடக்கும் சுற்று சூழல் பூங்கா\nசீசனின் முதல் நாளில் சீறிய குற்றாலம் அருவிகள் இப்போது அமைதியில்... குளிக்க அனுமதி\nசாரல் மழை... குளு குளு காற்றுடன் தொடங்கியது குற்றால சீசன்: குவியும் பயணிகள்\nகொஞ்சி விளையாடும் அருவிகள��.. குற்றாலத்தில் குஷியாட்டம் போடும் மக்கள் கூட்டம்\nகுற்றாலத்திற்கு வரும் குடிகாரர்களே.. கேமராக்கள் கண்காணிக்கின்றன உஷார்\nஅருவிகளில் ஆர்பரிக்கும் தண்ணீர் களைகட்டும் குற்றால சீசன்... குவியும் சுற்றுலா பயணிகள்\nஏமாற்றிய கேரளத்து பருவமழை… தண்ணீர் இல்லாமல் கண்ணீர் விடும் குற்றால அருவிகள்\nகுற்றால சீசன் தாமதம்… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்... புலம்பும் வியாபாரிகள்\nகுற்றால சீசனும் குடிபோதை வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துக்களும்\nகுற்றாலத்தில் சீசன் ஜோர்-அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு\nஒரு வாரத்திற்கு பின் குற்றாலத்தில் மீண்டும் சூடு பிடிக்கும் சீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-yashika-latest-photos/", "date_download": "2020-01-18T07:26:03Z", "digest": "sha1:52SYWMDDFWCLHWY45BD2YLBJQEP4R7OP", "length": 4366, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "சில்க் ஸ்மிதாவை மிஞ்சிய யாஷிகா.. அம்மாடியோவ்.! கதறும் இணையதளம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசில்க் ஸ்மிதாவை மிஞ்சிய யாஷிகா.. அம்மாடியோவ்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசில்க் ஸ்மிதாவை மிஞ்சிய யாஷிகா.. அம்மாடியோவ்.\nயாஷிகா பிக் பாஸ் நண்பர்களுடன் அடிக்கடி சந்திப்பது பார்ட்டி பண்ணுவது என பல நேரங்களில் போட்டோஸ் நாமும் பார்த்துள்ளோம். சினிமாவில் தற்போது பிஸி ஆட்கள் தான். மகத் மற்றும் யாஷிகா இணைந்து நடிக்கும் படமும் வெளி வர உள்ளது.\nஇவன் தான் உத்தமன் – உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். மகவென் (மகேஷ் மற்றும் வெங்கடேஷ்) இயக்குகிறார்கள். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு. இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.\nமுனீஸ்காந்த், மா.க.பா ஆனந்த், மனோ பாலா, சாரா வெங்கடேஷ் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.\nதற்போது இவர் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், யாஷிகா ஆனந்த்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201128?ref=archive-feed", "date_download": "2020-01-18T06:25:30Z", "digest": "sha1:DUMVNAT7GVPDKAGE43FRQBDXTP5U3L4C", "length": 9525, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கருணா அம்மானிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகருணா அம்மானிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nமட்டக்களப்பில் தமது ஆதரவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள உள்ளுராட்சிசபைகளின் ஆதரவினை மீள்பரிசீலனை செய்யும் நிலையேற்படும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது.\nதமது கட்சியின் தலைவர் கருணா அம்மான் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீண்பழிகளை சுமத்தி உரையாற்றியுள்ளதாகவும் அது தொடர்பில் அவர்கள் பகிரங்க மன்னிப்பினை தமது தலைவரிடம் கோரவேண்டும் எனவும் இல்லாவிட்டால் தாம் வழங்கிய ஆதரவினை மீள்பரிசீலனை செய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.\nமட்டக்களப்பு கல்லடியில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த எச்சரிக்கையினை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான து.நவரெட்னராஜா விடுத்துள்ளார்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் வி.கமலதாஸ், ஊடக பேச்சாளர் எஸ்.வசந்தகுமார் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nவவுணதீவில் பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமையினை முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது சுமத்தி உண்மையினை மறைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமது கட்சியின் வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் இவ்வாறான வீண்பழி சுமத்தும் நடவடிக��கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருவதாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history?f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%22&f%5B1%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-02%5C-06T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2020-01-18T06:16:05Z", "digest": "sha1:H623TVFDISQURYYY4QNQKLXU47SVZMWH", "length": 1680, "nlines": 42, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவாய்மொழி வரலாறு (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nஆனந்தன், கே. எஸ். (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபிரபாகர், நடராசா (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (1) + -\nஇணுவில் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகே. எஸ். ஆனந்தன் வாய்மொழி வரலாறு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/36567", "date_download": "2020-01-18T05:33:59Z", "digest": "sha1:SXVWR36GLXYXCPAVS34ZF5T3EZKBVDYO", "length": 7573, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் இலக்கிய களம் 2013 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் இலக்கிய களம் 2013\nபினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் இலக்கிய களம் 2013\nபினாங்கு, ஆக. 19- எதிர்வரும் 25.8.2013 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 3.00க்கு இலக்கிய களம் 2013 எனும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வு பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பினாங்கு டத்தோ கிராமாட் சாலையில் அமைந்துள்ள இந்து சபா மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.\nஇந்நிகழ்ச்சியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. ராஜேந்திரன் (படம்) சிறப்பு வருகை மேற்கொண்டு மலேசிய எழுத்தாளர்களின் இலக்கிய பயணங்கள் தொடர்பாக சிறப்புரை நிகழ்த்துவதுடன் பலவகையான இலக்கிய சுவைகளை நம்மோடு பகிர்ந்து கொள்வார்.\nதொடர்ந்து, கவிஞர் செ.சீனி நைனா முகம்மது ‘தமிழும் தமிழ் எழுத்தாளர்களும்’ எனும் தலைப்பில் இலக்கிய உரையும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க துணைத்தலைவர் முனைவர் கார்த்திகேசு சிறுகதை கலந்துரையாடல் நடத்தி நிகழ்ச்சியை படைக்கவுள்ளார்.\n-தேநீர் விருந்துடன் தமிழ் வாழ்த்து\n-ஓவியம் பார்த்து கவிதை எழுதுவது\nஇவ்வாறு பல இலக்கிய அங்கங்கள் இடம் பெறவுள்ளன. இலக்கியம் படைத்து வெற்றிபெறும் படைப்பாளர்களுக்கு புத்தகம் மற்றும் பணமுடிப்பும் அன்பளிப்பாக வழங்கப்படும்.\nஅனைவரும் இவ்விலக்கிய நிகழ்வில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்துக் கொண்டு தங்களின் திறமைகளை வெளி கொணருமாறு பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் செ.குணாளன் படைப்பாளர்களை கேட்டுக் கொள்கிறார்.\nமேல் விவரங்களுக்கு, 013-4853128, 012-4881553,016-4050414, மற்றும் 019-5601080 ஆகிய எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nNext articleமலேசிய எழுத்தாளர்களின் ஆண்டுச் சிறுகதை தேர்வு தொடர்ந்து நடத்தப்படும் – வல்லினம் இலக்கிய அமைப்பு அறிவிப்பு\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” – அக்கினி மறைவுக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் இராஜேந்திரன் இரங்கல்\nதமிழவேள் அமரர் ஆதி.குமணன் பிறந்தநாள் நிகழ்ச்சி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nகிமானிஸ் இடைத்தேர்தல்: 11 மணி வரையிலும் 42 விழுக்காடு வாக்குப்பதிவு\n‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-01-18T05:54:13Z", "digest": "sha1:UB6YD3P5JDLCFHONDSLCZY25EETHGEZU", "length": 6164, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "கொல்கத்தா மேம்பாலம் உடைந்ததில் 10பேர் பலி! | EPDPNEWS.COM", "raw_content": "\nகொல்கத்தா மேம்பாலம் உடைந்ததில் 10பேர் பலி\nஇந்தியாவின் கொல்கத்தா நகரில் மேம்பாலமொன்று இடிந்து விழுந்தத���ல் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மேம்பாலமே உடைந்து விழுந்துள்ளது. இனால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகொல்கத்தாவின் கணேஷ் டாக்கீஸ் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த பாலமானது இன்று திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றதும் பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஉள்ளே பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்து உள்ளது. பாலம் இடிந்து விழுந்த பகுதிக்கு அம்பியூலன்ஸ்களும் அனுப்பட்டு உள்ளன. பொதுமக்களும் மீட்பு பணிக்கு உதவிசெய்து வருகின்றனர்.\nமீட்பு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் செய்தியாளர்களிடம், ‘பாலம் இடிந்து விழுந்துவிட்டது, சுமார் 150 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று நினைக்கின்றேன்’ என்று தெரிவித்துள்ளார். பாலம் இடிந்ததற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nபாகிஸ்தான் போலீஸ் பயிற்சி கல்லூரியின் மீது தாக்குதல்: 50 பேர் பலி\nசீனாவின் நடவடிக்கை: தென்னாசிய பிரந்தியத்தில் பெரும் பதற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் பிரதமர் மோடி\nரஷ்ய பாராளுமன்றத்தில் இலத்திரனியல் வாக்களிப்புக்கு அனுமதி\nநியூசிலாந்தில் பாரியளவில் நில அதிர்வு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2020-01-18T07:16:36Z", "digest": "sha1:RII5A3ISOM4CGYJWTHWPT4COCXIUPDYK", "length": 6061, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "பாரிஸில் நடைபெறவிருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nபாரிஸில் நடைபெறவிருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு\nகடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து ஆண்கள் அடுத்த வியாழக்கிழமை பிரான்ஸ் தலைநகருக்குள் அல்லது அதனை ஒட்டிய பகுதியில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர் என்று பாரிஸ் அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு பேரும் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவரும் இராக்கில் உள்ள ஐ.எஸ் தளபதி ஒருவரிடமிருந்து சங்கேத மொபைல் செயலி வழியாக உத்தரவுகளை பெற்றுக்க்கொண்டிருந்ததாக பிரான்சுவா மோலின்ஸ் தெரிவித்துள்ளார்.\nஸ்ட்ராஸ்பர்க் மற்றும் மார்ஸெய் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் தானியங்கி ஆயுதங்களின் குவியல் ஒன்றையும், அதனுடன் கூடுதலாக மதத்தின் பெயரால் உயிரை மாய்த்து கொள்வது மற்றும் வீரமரணத்தை தழுவுவது உட்பட ஐ.எஸ் குழுவினருக்கு விசுவாசம் காட்டும் ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக மோலின்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த குழுவானது இணையத்தில் டஜன் கணக்கான இடங்களை ஆய்வு செய்ததாகவும், அதில் ஷாம்ப்ஸ் எலிசீஸ் கிறித்துமஸ் சந்தை மற்றும் பாரீஸ் டிஸ்னிலேண்டும் அடங்கும் என்று ஒரு போலிஸ் வட்டார தகவல் கூறுகிறது.நேற்று காலை ஐந்து சந்தேக நபர்களும் பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதிகள் முன்னிலையில் ஆஜரானார்கள் என்று மோலின்ஸ் தெரிவித்துள்ளார்\nஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டாம் - மக்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nசுமத்ராவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nபோப் பிரான்சிஸை சந்தித்தார் ட்ரம்ப்\nகலிபோர்னியா தீவிபத்தில் 70,000 ஏக்கர் நிலம் தீயில் கருகி நாசம்: 9 பேர் பலி\nமெக்சிக்கோவில் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/050218-inraiyaracipalan05022018", "date_download": "2020-01-18T06:40:35Z", "digest": "sha1:FFZJ2O6DUMHLIPR6GSJ24ZVKQKKE3AQU", "length": 9987, "nlines": 28, "source_domain": "www.karaitivunews.com", "title": "05.02.18- இன்றைய ராசி பலன்..(05.02.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.\nரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்:எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nகடகம்:குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.\nசிம்மம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கோபம் குறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nகன்னி:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்கள் குடும்பத்தினரை பற்றி வெளிநபர்களிடம் குறைகூற வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பக��த்துக் கொள்ளாதீர்கள். முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nதுலாம்:குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சிலரின்\nசெயல்பாடுகளால் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன் மோதல்கள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சேமிக்கும் எண்ணம் வரும். எங்கு சென்றாலும் வரவேற்பு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். சிறப்பான நாள்.\nதனுசு:உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ், கௌரவம் உயரும் நாள்.\nமகரம்:குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகும்பம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் கவலைகள் வந்து செல்லும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை\nஎடுத்துக் கொள்வார்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nமீனம்:பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புதியவர்கள் அறிமுக மாவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/150318-inraiyaracipalan15032018", "date_download": "2020-01-18T05:53:24Z", "digest": "sha1:MAZS5V74VFN36JRHUQZS2ZYL2LPXKOQC", "length": 9588, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.03.18- இன்றைய ராசி பலன்..(15.03.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்:எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுகொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த தயக்கம், தடுமாற்றம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். மனநிறைவு கிட்டும் நாள்.\nகடகம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nசிம்மம்:உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நன்மை கிட்டும் நாள்.\nகன்னி:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் தள்ளி போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nவிருச்சிகம்:பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு:துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டுநாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட புதிய முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nகும்பம்:ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உடல் நலம்பாதிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமீனம்:எதிர்காலம் பற்றிய பயம் வந்து செல்லும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/250418-inraiyaracipalan25042018", "date_download": "2020-01-18T05:24:28Z", "digest": "sha1:XPB2NCDPNZJWDLCXA2W25NYSGXF2NVJW", "length": 9535, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "25.04.18- இன்றைய ராசி பலன்..(25.04.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீ��்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nரிஷபம்:பால்ய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nகடகம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி:எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் பரிவாக பேசுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nதுலாம்:எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பெற்றோரின் ஆதரவுபபெருகும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிறப்பான நாள்.\nவிருச்சிகம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்���ாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.\nதனுசு:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். நன்றி மறந்த சிலரைநினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகும்பம்: சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பர். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமீனம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-01-18T06:19:18Z", "digest": "sha1:AY7TXXZS3LWVWQDVDEERUGKWNX6I2VYD", "length": 12975, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "பேஸ்புக் டேட்டிங் சேவை அறிமுகம் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்��ர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nபேஸ்புக் டேட்டிங் சேவை அறிமுகம்\nபேஸ்புக் தளத்தை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்த தளத்தை இளைஞர்கள் தான் அதிகளவில் பயனபடுத்துகின்றனர். இந்நிலையில் கனடா, சிலி, பெரு, சிங்கப்பூர், தாய்லாந்து அர்ஜென்டினாஉள்ளிட்ட 19நாடுகளில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பின்னர்,பேஸ்புக் தனது புதிய டேட்டிங் சேவையை அமெரிக்காவில் களமிறக்கி உள்ளது.\nஇருந்தபோதிலும் நமக்கு ஒரு சிக்கல் உள்ளது, இந்த அட்டகாசமான டேட்டிங் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. அனைவரின் எதிர்பார்ப்பும் எப்போது இந்த சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதே ஆகும். மேலும் இந்த பேஸ்புக் டேட்டிங் சேவை எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.\nபேஸ்புக் நிறுவனம் இந்த டேட்டிங் சேவையை 2018 எஃப் 8 டெவலப்பர் மாநாட்டில் அறிவித்தது, குறிப்பாக இந்த சேவை ஒருவரின் பேஸ்புக் நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கான சாத்தியான பொருத்தங்களை பரிந்துரைக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்த பேஸ்புக் டேட்டிங் சேவை கண்டிப்பாக அனைவருக்கும் இலவசமாக அணுக கிடைக்கும. பின்பு இந்த சேவையை பொறுத்தவரை ஒருவரின் டேட்டிங் விருப்பத்தேர்வுகள், மியூச்சுவல் ப்ரெண்ட்ஸ், க்ரூப்ஸ் மற்றும் பேஸ்புக் வழியாக கலந்துகொண்ட ஈவன்ட்ஸ் போன்றவைங்களை மட்டுமே நம்பி செயல்படும்.\nமேல��ம் பேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவில் 221மில்லியன் பயனர்களை கொணடுள்ளதால், டேட்டிங் துறைக்குள் நம்பி நுழைகிறது. பின்பு சமீபத்திய ஆய்வின் அடிப்படையில்அமெரிக்காவில் பத்து பெரியவர்களில் ஏழு பேர் பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. எனவே இது ஆரம்பிக்கும் போதே அதிக எண்ணிக்கையை கொண்டிருப்பதென்பது மிகவும் சாதகமாக அமையும்.\nதற்சமயம் வரை இந்த சேவை மொபைல் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சேவைக்கு நீங்கள் தனியாக செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை, இது பேஸ்புக் தளத்தில் நேரடியாகவே உருவாக்கப்பட்டுள்ளது. Marketplace மற்றும் Groupsபோன்ற அம்சங்கள் இருக்கும் அதே இடத்தில்,மேல் வலது மெனுவுக்குள் செல்வதன் மூலம் இதை ஒருவர் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை...\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த ...\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம...\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை – ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-18T05:37:50Z", "digest": "sha1:OVYXOQQVTTT4WQBODVUKBESE5P4VEZ4N", "length": 2858, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிதுருதலாகலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபிதுருதலாகலை (Pidurutalagala, சிங்களம்: පිදුරුතලාගල) இலங்கையின் மிக உயர்ந்த மலையாகும். கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி) உயரமான இ��்மலை, இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் மத்திய ஒளிபரப்பு கோபுரமும் இம்மலையிலேயே அமைந்துள்ளது.\nமலை உச்சியில் உள்ள ஒளிபரப்புக் கோபுரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/avalanche", "date_download": "2020-01-18T06:01:35Z", "digest": "sha1:REJA6FTBLMVBZSYUW73FWM767NTK6D55", "length": 10534, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Avalanche: Latest Avalanche News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் பனிச்சரிவு.. பனியில் சறுக்கி பாக். எல்லையில் விழுந்த இந்திய ராணுவ வீரர்.. தேடுதல் வேட்டை\nமீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nகாஷ்மீரில் பெரும் பனிச்சரிவு.. 8 ராணுவ வீரர்கள் சிக்கி தவிப்பு.. மீட்பு பணி தீவிரம்\n\"ஆச்சரிய அவலாஞ்சி\".. வரலாறு காணாத பெருமழை.. 100 ஆண்டு இல்லாத சாதனை\nநீலகிரியை துவம்சம் செய்தது வரலாறு காணாத மழை.. அவலாஞ்சியில் ஒரே நாளில் 92 செமீ மழை பொழிவு\nநீலகிரி அவலாஞ்சியில் 100 ஆண்டுகள் இல்லாத மழை.. ஒரே நாளில் 82 செமீ மழை பெய்ததால் கடும் பாதிப்பு\nகாஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு\nஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு: தமிழக வீரர் உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயம்- தேடும் பணி தீவிரம்\nகாஷ்மீரில் பனிச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் இன்று தனி விமானத்தில் தமிழகம் வருகை\nஜம்மு - காஷ்மீர் பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி தமிழக வீரர்கள் 2 பேர் பலி\nபனிச்சரிவில் புதைந்த ராணுவ முகாம்... 6 வீரர்கள் பலியான பரிதாபம்\nகாஷ்மீரில் திடீர் பனிச்சரிவில் புதையுண்டது ராணுவ முகாம்- வீரர்களை தேடும் பணி மும்முரம்\nஹனுமந்தப்பாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - ராணுவ மருத்துவமனை தகவல்\nமும்பை டப்பாவாலாக்கள் உட்பட, ஹனுமந்தப்பா உயிர் பிழைக்க நாடு முழுவதும் பிரார்த்தனை\nபனிச்சரிவில் உயிரோடு மீண்ட ராணுவ வீரரை நேரில் சந்தித்த மோடி.. பரபரத்த டெல்லி மருத்துவமனை\nஅனுமார் பெயரை சூட்டினோம், சிரஞ்சீவியாக வந்தார்.. உயிர் பிழைத்த வீரரின் தந்தை உருக்கம்\nசியாச்சினில் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர்-48 மணிநேரத்துக்கு கிரிட்டிக்கல் நிலை- மருத்துவர்கள்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்\n10 ராணுவ வீரர்களை பலி கொண்ட சியாச்சின்... ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்ததாக புது சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-18T07:55:36Z", "digest": "sha1:4V2RECFDQELKI7JLQICXY43ATC65ZUDG", "length": 25940, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "உச்சநீதிமன்றம் உத்தரவு: Latest உச்சநீதிமன்றம் உத்தரவு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீ...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூ...\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அ...\nவட மாவட்டங்களில் வெளுத்து ...\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோ...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nசுப்மன் கில், ருதுராஜ் மிர...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சு...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nசபரிமலை செல்ல இதுவரை முன்பதிவு செய்த பெண்கள் எத்தனை பேர் தெரியுமா\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்துப் பெண்களும் போகலாம் என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பின் மீதான மறுசீராய்வு மனுமீது இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\n24.09.2019...இந்த நாளின் முக்கிய நிகழ்வுகள்\n​இந்த நாள் (24.09.2019) சந்தித்த முக்கிய நிகழ்வுகள்.. ​​ஒரே கட்டுரையில் ஒரு நாள்முழுதும் நடந்தவைகளை அறிய தொடர்ந்து படியுங்கள்..\nமுதல்ல நடவடிக்கை எடுங்க...மத்தத அப்புறம் பேசலாம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசமூக வலைதளங்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டியது அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை. முதலில் அதை செய்யுங்கள். அது தனி நபர் சுதந்திரத்தை பறிக்கிறதா இல்லையா என்பதை பிறகு பார்க்கலாம்” என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது..\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் மேலும் நீட்டிப்பு- டெல்லி சிறப்பு நீதிமன்றம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு மேலும் ஒரு நாள் சிபிஐ காவலை நீட்டித்து, டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசீரியசாகும் சிபிஐ விசாரணை; ப.சிதம்பரத்தை விசாரிக்க காவலை மேலும் நீட்டித்த நீதிமன்றம்\nப.சிதம்பரத்திற்கு வழங்கிய சிபிஐ காவலை மேலும் சில நாட்கள் நீட்டித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமீண்டும் சிபிஐ காவலுக்குள் செல்கிறாரா சிதம்பரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 5 நாட்கள் சிபிஐ காவல் முடிந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்த உள்ளது. மீண்டும் சிபிஐ காவலுக்கு அனுமதிக்கப்படுகிறா இல்லையா என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.\nமாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பொறுப்பேற்பு\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார். இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்த மேல் முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பானுமதி மற்றும் நீதிபதி ஏ.எஸ்‌.போபண்ணா அ‌மர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.\nநீதிமன்றம் எனக்கு அறிவுறுத்த முடியாது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா சபாநாயகர் தடாலடி\nசபாநாயகர் எப்படி செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக சபாநாயகர் முறையிட்டுள்ளார்.\nசபாநாயகர் முன்பு உடனே ஆஜராகுங்கள்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில், இன்றே முடிவெடுக்க சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅயோத்தி விவகாரம்- சமரசக் குழு என்ன பண்றீங்க உடனே இடைக்கால அறிக்கை வேண்டும்- உச்சநீதிமன்றம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நில வழக்கில், சமரசக் குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவிவாகரத்து வழக்கில் சிவகங்கை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு\nவிவாகரத்து வழக்கொன்றில் ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டுமென்ற சிவகங்கை குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவிவாகரத்தை விரைவில் முடிக்க உதவிய மதுரை நீதிமன்றம்\nவிவாகரத்து வழக்கொன்றில் 6 மாத காலம் காத்திருக்க வேண்டுமென்ற சிவகங்கை குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை குடும்ப நல நீதிமன்றம் 6 மாத கால கூலிங் பிரியட் வழங்கி விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.\nஅதிமுக எம்எல்ஏ-க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை\nடெல்லி: ”அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை. நோட்டீஸ் விடுத்தது தொடர்பாக சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும்” உச்சநீதிமன்றம் உத்தரவு.\nஅதிமுக எம்எல்ஏ-க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை\nடெல்லி: ”அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை. நோட்டீஸ் விடுத்தது தொடர்பாக சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும்” உச்சநீதிமன்றம் உத்தரவு.\nMadras High Court: டிக்டாக் தடை குறித்து ஏப்ரல் 24ல் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n\"இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.\" என வலியுறுத்தி எஸ். முத்துக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nMadras High Court: டிக்டாக் தடை குறித்து ஏப்ரல் 24ல் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n\"இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.\" என வலியுறுத்தி எஸ். முத்துக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nMadras High Court: டிக்டாக் தடை குறித்து ஏப்ரல் 24ல் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n\"இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.\" என வலியுறுத்தி எஸ். முத்துக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nTik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nTik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nBudget TV 2020: வெறும் ரூ.4,999 க்கு Flipkart-ல் விற்பனையாகும் டிவி; நம்பி வாங்கலாமா\n8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை\n தாய் முன்பு சிறுமிக்கு வன்கொடுமை முயற்சி... தாய் அடித்துக் கொலை\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பயன்படுத்துவது ஏன் தெரியுமா\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப்பு..\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175624", "date_download": "2020-01-18T05:52:39Z", "digest": "sha1:OJMFH4CFZGPPTQZQRULGVIXGENC67YUK", "length": 6408, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "வசூலில் அஜித் படங்களை பின்னுக்கு தள்ளிய அசுரன், தனுஷ் வேற லெவல் மாஸ் - Cineulagam", "raw_content": "\nஅஜித்தின் பேவரட் இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ\nதர்பார் அதற்குள் இந்த பகுதியில் லாபத்தை எட்டியது, மிரட்டிய வசூல்\nவானில் பறந்து பொங்கலை மாஸாக தமிழ்நாட்டில் கொண்டாடிய லாஸ்லியா- சூப்பர் வைரல் வீடியோ இதோ\nநடிகர் விஷ்ணு விஷால் வாழ்வில் ஏற்பட்ட மிக பெரிய சோகம் 11 ஆண்டுகளாக காதலித்த அழகிய மனைவியை விவாகரத்தில் பிரிந்தது ஏன் 11 ஆண்டுகளாக காதலித்த அழகிய மனைவியை விவாகரத்தில் பிரிந்தது ஏன்\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அட்லீ, இதோ\nதளபதி விஜய் ஹீரோ ஆவார் என்று நினைத்து கூட பார்க்க வில்லை, உண்மையை உடைத்த விஜய்யின் சித்தி\nதேவதை போல் இருக்கும் நடிகை அஞ்சலி மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- புகைப்படம் இதோ\nசெவ்வாய், வெள்ளி கிழமைகளில் மறந்தும் செய்யக்கூடாத காரியங்கள்\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஇயக்குனர் பாலா படத்திற்காக 18 கிலோ எடை கூடிய பிரபல நடிகர்- இவர்தான் அது\nஇளவரசன், இளவரசியாக கலக்கிய பிரபலங்களின் கேலண்டர் போட்டோ ஷுட்\nபிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட், என்ன அழகு பாருங்க\nபுடவையில் புதுமையாக புகைப்படங்களுடன் நடிகை நந்திதா ஸ்வேதா - ஆல்பம் ஒரு பார்வை\nபிரபல நடிகை Mehrene Kaur Pirzada கலக்கல் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nநடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம்\nவசூலில் அஜித் படங்களை பின்னுக்கு தள்ளிய அசுரன், தனுஷ் வேற லெவல் மாஸ்\nநேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் இந்த வருடம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.\nஇப்படம் ரூ 107 கோடி வரை வசூல் செய்து அஜித்திற்கு வெற்றிப்படமாக அமைந்தது, இந்நிலையில் நேர்கொண்ட பார்வை அமெரிக்காவில் $300,000 வசூல் செய்துள்ளதாம்.\nஇதன் மூலம் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களின் அமெரிக்கா வசூலை அசுரன் பின்னுக்கு தள்ளியுள்ளதாம்.\nமேலும், இன்னும் அமெரிக்காவில் அசுரன் படம் வெற்றிக்கரமான ஓடி வருவது குறிப்பிடத்தக்கது, கண்டிப்பாக இப்படம் தனுஷின் திரைப்பயணத்தின் பெஸ்ட் வசூலாக அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?5603", "date_download": "2020-01-18T07:34:11Z", "digest": "sha1:INSEP36KAR7TKQRVOYSHYOVT4WIVVDQS", "length": 10690, "nlines": 57, "source_domain": "www.kalkionline.com", "title": "ராஜாவுக்கு கிடைச்ச பரிசுகளுக்கு மட்டும் தனி அருங்காட்சியகம்... யார் அந்த ராஜா ?", "raw_content": "\nராஜாவுக்கு கிடைச்ச பரிசுகளுக்கு மட்டும் தனி அருங்காட்சியகம்... யார் அந்த ராஜா \nமற்ற அருங்காட்சியகங்களைப் போல் அல்லாமல் ஒரு மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்ட பொருட்களால் மட்டுமே ஒரு அருங்காட்சியகம் நிறைந்து காணப்படுகிறது.\nகலைப்பொருட்கள் மற்றும் கலைப் பண்பாடு, போர் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தற்காலத்தில் பாதுகாப்பாக வைக்க முக்கியத்துவம் வாய்ந்தவை அருங்காட்சியகங்கள்.\nமற்ற இடங்களில் காணக் கிடைக்காத பொருட்கள், அரிய கண்டுபிடிப்புகள், கைப்பற்றப்படும் வரலாற்று சான்றுகள் அருங்காட்சியகங்களில் மட்டுமே காண முடியும்.\nஒரு காலத்தில் தனிப்பட்ட நபர்களின் சேகரிப்புகளைக் கொண்டு அருங்காட்சியகம் கட்டமைக்கப்பட்டது. பின், முக்கிய நபர்களின் நினைவுச்சின்னங்கள் பார்வைக்காகவும், ஆய்வுக்காகவும் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டன.\nஆனால், இன்று நாம் பார்க்கப்போகும் அருங்காட்சியகம் அதுபோல் இல்லை. மற்ற அருங்காட்சியகங்களில் இருந்து இது வேறுபட்டு காணப்படுகிறது. ஆம், இங்குள்ள ஒட்டுமொத்த பொருட்களும் ஒரு மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்ட பொருட்கள். இந்த பொருட்களினாலேயே அந்த காட்சியகம் நிறைந்து காணப்படுகிறது.\nமிர் ஒஸ்மான் அலிகான் பகதூர் உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர். ஒருகாலத்தில் உலகின் மிகப் பெரிய பணக்காரராகவும் அறிவிக்கப்பட்டார். ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் அஸ்மன் அலி கான், அசஃப் ஜான் ஏழுமனின் தனிப்பட்டச் சொத்துக்களை நிஜாம் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்.\nஹைதராபாத்தின் ஏழாவது மற்றும் கடைசி ஆட்சியாளரான மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர் உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான உஸ்மான் அலி கான் ஆவார். 184.79 காரட் எடையுள்ள உலக புகழ்பெற்ற ஜேக்கப் என்னும் வைரத்தை காகித எடைக் கல்லாக அவர் பயன்படுத்தினார். கோதி அரண்மனையிலேயே தனது வாழ்நாள் முழுவதும் செலவழித்துள்ளார்.\nநிஜாம் அருங்காட்சியகம் முழுவதும் மிர் ஒஸ்மான் அலி கான் பகதூருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அவரது வெள்ளி விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்களால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது. உலகில் வேறு எந்த அருங்காட்சியகமும் ஒரு மன்னரின் பரிசுப் பொருட்களை மட்டும் கொண்டதாக இல்லை.\nஹைதராபாத்தில் உள்ள நிஜாம் அருங்காட்சியகம் 1936-வது ஆண்டு, தனது நிர்வாகத்தின் 25-வது ஆண்டு விழாவை கொண்டாடியுள்ளது.\nஅருங்காட்சியகம் பல மதிப்புமிக்க பொருட்களுடன் நிறைந்து காணப்படுகிறது. நிஸாமின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதிநிதிகள் வழங்கிய நினைவுப் பரிசுகள் இன்றளவும் அந்த வரலாற்றை நினைவுகூறும் வகையில் அருங்காட்சியகத்தில் உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்த விழாக்களில் கலந்து கொண்டு நிஸாமிற்கு பரிசுகளை வழங்கியுள்ளது இதன் மூலம் தெரியவருகிறது.\nஹைதராபாத்தில் உள்ள கட்டிடங்களின் மாதிரி\nநிஸாமின் ஆட்சிக் காலத்தில் ஹைதராபாத்தில் கட்டப்பட்ட வெள்ளித் தகடால் ஆன ஆலயத்தின் மாதிரிகள் கிடைக்கப்பெற்ற தொல்லியல் பொருட்களில் முக்கிய அம்சமாக உள்ளது. மேலும், சில பொருட்கள் உருது மொழியில் கண்டறியப்பட்டுள்ளது சுல்தானின் வருகையை காட்டுகிறது.\nநிஜாமின் கிரீடம் மற்றும் தட்டுகள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நிஜாம் வெள்ளி விழாவில் இந்த கிரீடம் அணிந்திருந்தார் என்ற தொல்லியல் சான்றுகள் மூலம் தெரியவருகிறது.\nஹைதராபாத் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் நிஜாம் ஆட்சியில் கொண்டாடப்பட்ட உலகலாவிய கொண்டாட்டங்களை மட்டுமே பிரதிபளிக்கும் வகையில் உள்ளது. பொதுவான அருங்காட்சியகம் போல் அல்லாமல் முழுவதும் பரிசுப் பொருட்களால் நிறைந்துள்ள இது பெரும்பாலான வரலாற்று ஆய்வாலர்களை ஈர்த்து வருகிறது. இதில், வைரம் மற்றும் தங்கக் கற்கள், அழங்கரிக்கப்பட்ட ஆயுதம், நறுமணப் பொருட்கள், ஓவியங்கள், உருவச் சிலைகள் மற்றும் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் அடங்கும்.\nஇந்த அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களை வெகுவும் வியப்பில் ஆழ்த்துவது இங்குள்ள விண்டேஜ் கார்களின் தொகுப்பு தான். 1930 காலகட்டத்து ரோல்ஸ் ராய்ஸ், ஜாகுவார் மார்க் 5 உள்ளிட்ட விலைமதிப்பற்ற பழங்காலத்து கார்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/12/13134425/1276073/Police-complaint-against-SV-Shekher.vpf", "date_download": "2020-01-18T06:09:12Z", "digest": "sha1:WF7S5CPEDIKMNYOQNYXVCPFJIBW6BJZQ", "length": 7155, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Police complaint against SV Shekher", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநித்யானந்தாவுக்கு ஆதரவு- எஸ்.வி.சேகர் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nபதிவு: டிசம்பர் 13, 2019 13:44\nநித்யானந்தாவை காப்பாற்ற நினைக்கும் எஸ்வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் எஸ்.வி.சேகர் மீது சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இந்து யுவ வாகினி தலைவர் செல்வம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-\nதொடர்ச்சியாக பிரபல போலி சாமியார் நித்யானந்தா இந்து கடவுள்களை இழிவுப்படுத்தியும், இவர் தான் கடவுள் போலவும், வெளிநாட்டு நபர்களையும், உள்நாட்டு நபர்களையும் பணம் மோசடி செய்து வருகிறார்.\nஇது சம்பந்தமாக நேற்று எஸ்.வி.சேகர் பிரபல போலி சாமியாருக்கு உறுதுணையாக ஊடகங்களை திசை திருப்புகிறார். பிரபல போலி சாமியாரை பிடிக்க வேண்டும் என்றால் எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும்.\nநித்யானந்தாவிடம் பணம் வாங்கி போலி சாமியாரை மீட்க பாடுபடுகிறார் என்று எங்களுக்கு இவர் மீது சந்தேகம் உள்ளது. பிரபல போலி சாமியாரையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்ய கேட்டுக்கொள்கிறேன்.\nNithyananda | SV Shekher | நித்யானந்தா | எஸ்வி சேகர்\nடீ கேனில் சுகாதாரமற்ற தண்ணீர் பிடித்த விவகாரம்- எழும்பூர் ரெயில் நிலைய கடைக்கு சீல்\nஅன்னூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது\nமொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்- மயிலாடுதுறையில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்\nஅவினாசி அருகே 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\n நித்யானந்தா பெண் சீடரின் வீடியோவால் சர்ச்சை\nநித்யானந்தா சீடருக்கு எதிரான ஆட்கொணர்வு மனு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு\nநித்யானந்தா பற்றி எந்த தகவலும் இல்லை: மத்திய அரசு தகவல்\nநித்யானந்தா ஆசிரமத்தில் திருச்சி இளம்பெண் கொலை பிரேத பரிசோதனையை மாற்றியதாக புகார்\nவெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/if-flower-head-hair-will-not-grow-warning", "date_download": "2020-01-18T05:57:42Z", "digest": "sha1:CRDB4E5W6WXS2FXCO7RWW45NCY7KWNDZ", "length": 8289, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "இப்படியெல்லாம் தலையில் பூ வைத்தால், தலைமுடி வளராது... எச்சரிக்கை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஇப்படியெல்லாம் தலையில் பூ வைத்தால், தலைமுடி வளராது... எச்சரிக்கை\nபெண்களின் கேசத்திற்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லை தவறாது பூக்களைச் சூடிக் கொள்வதால் தான் மணமுண்டா என்று இதிகாச காலங்களிலேயே சர்ச்சைகள் எழுந்திருக்கிறது.\nஆனால், பூக்களை தலையில் சூடிக் கொள்வதற்கும் ஒரு முறை உள்ளது. நாம் செய்யும் எந்த காரியத்தையும் அதன் பலன்களை அறிந்து, முறையோடு செய்தால் தான் அந்த காரியத்திற்கான பலன்கள் முழுமையாக கிடைக்கும்.\nஇதே போல தான் பெண்கள் பூச்சூடுவதற்கான முறைகளையும் பண்டைய தமிழர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக பூக்களைச் சூடும் போது எப்போதும், காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் தான் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.\nமணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது உங்களின் கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.\nஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.\nமந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.\nமல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.\nமுல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம்.\nஉடலில் எண்ணெய் தேய்க்கும் போது தாழம்பூ சூடலாம்.\nதொடர்ந்து தலையில் பூக்களை வைத்து வருவதினால் ஏற்படும் நன்மைகள்:\nபூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.\nஇந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.\nதலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.\nமனஅழுத்தத்தால் ஏற்படு��் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.\nPrev Articleடீ கடையில் அமர்ந்து கொண்டு திருமணத்தை தடுக்கும் கும்பல்: பேனர் வைத்து எச்சரித்த இளைஞர்கள்\nNext Articleஎன்னதான் ஆச்சு நம்ம எடப்பாடியாருக்கு\nசாய்பாபா பிறப்பிடம் பற்றி உத்தவ் தாக்கரேவின் சர்ச்சை பேச்சு : 'ஷீரடி சாய்பாபா கோவில்' காலவரையின்றி மூடல்.. \nநாயை கட்டிப்பிடித்து செல்பி... கடைசியில் இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்\nஹெல்த் மற்றும் வாகன இன்ஷூரன்ஸில் மாறுதல்... வருகிறது புதிய நடைமுறைகள்\n'ஆவேசமாகச் சீறிக்கொண்டு வந்த காளை'.. குழந்தைகளுடன் தாய் வருவதைக் கண்டு தாண்டி சென்ற நெகிழ்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/sports/sports_97839.html", "date_download": "2020-01-18T06:02:06Z", "digest": "sha1:6V4FX7CYI2RG2CX3G2BFVSMWTYTN3LQ5", "length": 17006, "nlines": 125, "source_domain": "jayanewslive.in", "title": "இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டி20 போட்டி - தொடரை ‌‌கைப்பற்றுமா இந்திய அணி?", "raw_content": "\nசென்னையில் இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்‍ கொன்ற மர்ம கும்பல் - போலீசார் வலைவீச்சு\nமாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்‍கீடு - மத்திய அரசு அறிவிப்பு\nஆபரண ஏற்றுமதியில் சரிவு - நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 4.37 சதவிகிதம் குறைந்ததாக தகவல்\nமத்திய அரசின் திட்டங்களை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் : அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அறிவுரை\nசென்னை தனியார் கல்லூரி விடுதியில், மாணவர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை\nசிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் மூளையாகச் செயல்பட்ட 'மெக்பூப் பாஷா' பெங்களூருவில் கைது : 20க்கும் மேற்பட்ட போலீசாரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலம்\nதூத்துக்குடி அருகே லாரி - கார் நேருக்குநேர் மோதி கோர விபத்து : 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nதென்காசி அருகே கந்துவட்டி கொடுமையால் பறிபோன உயிர்கள் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த பரிதாபம்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகிறார் ஜே.பி.��ட்டா : ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் : 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டி20 போட்டி - தொடரை ‌‌கைப்பற்றுமா இந்திய அணி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான, இரண்டாவது டி20 போட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற உள்ளது.\nஇந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி, தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், கேப்டன் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் இன்று, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இந்த போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றும் எண்ணத்தில், இந்திய வீரர்கள் உள்ளனர். தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்களும் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பதால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் : 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இரு அணிகளும் பலப்பரீட்சை\nபொங்கல் பண்டிகையையொட்டி திண்டுக்‍கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டி - 200-க்‍கும் மேற்பட்டோர் இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்பு\nஹோபர் சர்வதேச டென்னிஸ் தொடர் : நாடியா - சானியா ஜோடி அரையிறுதிக்‍கு முன்னேற்றம்\nபி.சி.சி.ஐ.,யின் ஒப்பந்தப் பட்டியலில், மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம் பெறவில்லை- தோனியின் கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா\nஆஸ்திரேலியா அணியுடனான 2-வது ஒருநாள் போட்டி : காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகல்\n2019-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி விருதுகள் அறிவிப்பு - ஒருநாள் மற்றும் டெஸ்ட் கனவு அணியின் கேப்டனாக, விரா��் கோலி தேர்வு\nஆஸ்திரேலிய காட்டுத் தீயிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சுவிட முடியாமல் திணறிய டென்னிஸ் வீராங்கனை - விளையாட்டை பாதியில் விட்ட அவலம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் : மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்‍கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்\nசென்னையில் இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்‍ கொன்ற மர்ம கும்பல் - போலீசார் வலைவீச்சு\nமாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்‍கீடு - மத்திய அரசு அறிவிப்பு\nஆபரண ஏற்றுமதியில் சரிவு - நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 4.37 சதவிகிதம் குறைந்ததாக தகவல்\nமத்திய அரசின் திட்டங்களை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் : அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அறிவுரை\nசென்னை தனியார் கல்லூரி விடுதியில், மாணவர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை\nசிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் மூளையாகச் செயல்பட்ட 'மெக்பூப் பாஷா' பெங்களூருவில் கைது : 20க்கும் மேற்பட்ட போலீசாரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலம்\nதூத்துக்குடி அருகே லாரி - கார் நேருக்குநேர் மோதி கோர விபத்து : 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nதென்காசி அருகே கந்துவட்டி கொடுமையால் பறிபோன உயிர்கள் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த பரிதாபம்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா : ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் : 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nசென்னையில் இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்‍ கொன்ற மர்ம கும்பல் - போலீசார் வலைவீச்சு ....\nமாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்‍கீடு - மத்திய அர ....\nஆபரண ஏற்றுமதியில் சரிவு - நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 4.37 சதவிகிதம் குறைந்ததாக தகவல் ....\nமத்திய அரசின் திட்டங்களை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் : அம்மாநிலத்திற்கு பய ....\nசென்னை தனியார் கல்லூரி விடுதியில், மாணவர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை ....\nகரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்‍கு சிறந்த ....\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்‍கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் ....\nசமவெளிப் பகுதியில் மலைக்‍ காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை ....\nவிவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு - கை, கால்களை கட்டிக்கொண்டு நீச்சலடித்து சாதனை ....\nதொடர்ந்து 40 நிமிடம் செண்டை மேளம் வாசித்து கின்னஸ் சாதனை : வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/baaba3bcdba3bc8-b9abbebb0bcd-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/baabb4baabcd-baabafbbfbb0bcdb95bb3bcd/baebbe", "date_download": "2020-01-18T07:23:00Z", "digest": "sha1:I6F22DUYXF3MY7KSB3JCQBTO2WLIC5YY", "length": 11574, "nlines": 161, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மா — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தோட்டக்கலைப் பயிர்கள் / பழப் பயிர்கள் / மா\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nமாம்பழம் சாகுபடி முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\n\"மா\" சாகுபடி முறை தொழிநுட்பம்\n\"மா' சாகுபடி முறை தொழிநுட்பம் பற்றிய குறிப்புகளை பற்றி இங்கே காணலாம்\nமாம்பழங்களைப் பழுக்க வைப்பது எப்படி\nமாம்பழங்களைப் பழுக்க வைப்பது பற்றின சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமாம்பழத்தைக்காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்\nமாம்பழத்தைக்காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமாமரங்களில் விளைச்சலை அதிகரிக்க குறிப்புகள்\nவிளைச்சலை அதிகரிக்க பயிர் பாதுகாப்பு முறை பற்றி இங்கு காணலாம்.\n'மா'வில் அதிக விளைச்சல் பெற நவீன தொழில் நுட்பங்கள்\n'மா'வில் அதிக விளைச்சல் பெறுவதற்கான நவீன தொழில் நுட்பங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமா சாகுபடியில் இயற்கை வேளாண்மை வழிமுறைகள்\nமா சாகுபடியில் கையாளும் இயற்கை வேளாண்மை வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமாம்பழச் சாகுபடி - புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்\nமாமரங்களில் பூப்பிடிக்கும் பருவம் தொடங்கும் சமயத்தில் பூங்கொத்து புழுக்களை ��ட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையை விவசாயிகள் பின்பற்றுவது அவசியம். அதற்கான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமா மரங்களில் தண்டுத் துளைப்பான் மேலாண்மை\nபுதிய அணுகுமுறையில் மா மரங்களில் தண்டுத் துளைப்பான் மேலாண்மை செய்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\n\"மா\" சாகுபடி முறை தொழிநுட்பம்\nமாம்பழங்களைப் பழுக்க வைப்பது எப்படி\nமாம்பழத்தைக்காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்\nமாமரங்களில் விளைச்சலை அதிகரிக்க குறிப்புகள்\n'மா'வில் அதிக விளைச்சல் பெற நவீன தொழில் நுட்பங்கள்\nமா சாகுபடியில் இயற்கை வேளாண்மை வழிமுறைகள்\nமாம்பழச் சாகுபடி - புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்\nமா மரங்களில் தண்டுத் துளைப்பான் மேலாண்மை\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 21, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/news/worldnews/canadanews/", "date_download": "2020-01-18T05:53:46Z", "digest": "sha1:HHARY5EVV66Z26UTOHPPUP5ZF4BOTULO", "length": 16330, "nlines": 135, "source_domain": "www.thaaimedia.com", "title": "கனடா | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட���டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nவன்கூவரில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nகனடாவில் வான்கூவர் தீவின் வடமேற்கில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. போர்ட் ஹார்டிக்கு வடமேற்கில் 225 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியதாக தெரிவிக...\nசுரங்கப் பணியில் கிடைத்த கோழி முட்டை அளவு வைரக்கல்- ஆச்சர்யத்தில் உலகம்..\nகனடாவில் நடைபெற்ற சுரங்க பணியின் போது கோழி முட்டை அளவுக்கு மஞ்சள் நிற வைரக்கல் கிடைத்துள்ளது. இதை வாங்க உலகளவில் உள்ள வைர வியாபாரிகள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது. கனடாவில் உள்ள சுரங்கத்தில் கிட்டத்தட்ட கோழி முட்டை அளவுக்கு வைரம் ஒன்று கிடைத்துள்ளது. ரியோ டின்டோ குழுமத்துக்கு சொந்தமான சுரங்கம் ...\nFeed ஆண்டு விழா “கல்விக்கு கை கொடுப்போம்” கனடாவில் இருந்து நேரலை\nFeed ஆண்டு விழா “கல்விக்கு கை கொடுப்போம்” கனடாவில் இருந்து நேரலை https://youtu.be/hOtN0C6gSW8\nகறுப்பு யூலை; கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோவின் அதிரடி அறிக்கை\nபொறுப்புகூறல் மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்துடன், நிலையான சமாதானம் ஸ்ரீலங்காவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்கள் மீது சிறிலங்கா சிங்கள பேரினவாத அரசின் அணுசரணையுடன் கட்டவிழ்த்��ுவிடப்பட்ட கருப்பு யூலை இனப்படுகொலையின் 35-ஆவது ஆண்டு நினைவ...\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\nமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப...\nஒன்ராரியோ தேர்தலில் வெற்றி பெற்றார் ஈழத் தமிழர் விஜய் தணிகாசலம்\nகனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான, விஜய் தணிகாசலம் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடந்து வருகிறது. இதில், ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில், முற்போக...\nவிஜய் தணிகாசலத்துக்கு என்ன நடந்தது \nகனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்ராரியோ மாகாணசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஒன்ராரியோ ...\nமனைவி மற்றும் குழந்தையுடன் பொழுதை கழித்த கனடிய பிரதமர்: வைரலாகும் புகைப்படங்கள்\nகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பூங்காவில் ஜாலியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மாகாணத்தில் அமைந்துள்ள Gatineau பூங்காவுக்கு ஜஸ்டின் தனது மனைவி சோபி மற்றும் இளைய மகனுடன் வருகை தந்தார். அங்குள்ள அழகான ஏரியின் முன்னால் ஜஸ்டினும், சோபியும் ப...\nகனடாவில் தமிழ் மாணவன் கனடாவில் சுட்டுக்கொலை\nகனடாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞனே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Lester B. Pearson கல்லூர...\nகாஸா துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை தேவை: கனடா பிரதமர்\nசமீபத்தில் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஸாவில் எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 60 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, இந...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-black-friday-deals-redmi-note-8-redmi-note-8-pro-redmi-note7-pro-mi-a3-mi-band-3-023862.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-18T07:12:56Z", "digest": "sha1:EJU6EF36F3FO6C7BKJBION2653MIXIUB", "length": 19586, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமி பிளாக் ஃப்ரைடே சேல்ஸ்: ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை அனைத்திற்கும் சிறப்பு சலுகை! | Xiaomi Black Friday Deals Redmi Note 8, Redmi Note 8 Pro, Redmi Note 7 Pro, Mi A3, Mi Band 3 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 min ago OnePlus Republic Day sale: ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\n1 hr ago ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்.\n17 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n18 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nMovies மாஸ்டர் படத்துல ரொமான்ஸ் மட்டுமில்ல.. பறந்து பறந்து மார்ஷியல் ஆர்ட்ஸ் பண்ணப் போறாங்களாம் மாளவிகா\nNews காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் எங்களை விட குறைவான வாக்குகளையே பெறுவீர்.. சீமான் ஆவேசம்\nLifestyle இந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\n பாதி மேட்ச்சில் வெளியேறிய 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்ற��ர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியோமி பிளாக் ஃப்ரைடே சேல்ஸ்: ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை அனைத்திற்கும் சிறப்பு சலுகை\nசியோமி நிறுவனம் தனது பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் விற்பனை அறிவித்துள்ளது. சியோமி நிறுவனத்தின் இந்த பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் விற்பனை நாளை முதல் துவங்கி டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.\nசியோமி நிறுவனத்தின் இந்த பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் விற்பனையில் பல புதிய ரெட்மி மற்றும் சியோமி மி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் நியமிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சியோமியின் இதர கேட்ஜெட்கள் மற்றும் சியோமி மி எக்கோஸிஸ்டெம் தயாரிப்புகளுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி டிவி 4X 55 டிவி\nசியோமி பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் விற்பனை நவம்பர் 29ம் தேதி மதியம் 12 முதல் துவங்குகிறது. இந்த சிறப்பு பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் விற்பனை வருகிற டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ஸியோமியின் புதிய அறிமுகமான சியோமி ரெட்மி நோட் 8, சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மற்றும் சியோமி டிவி 4X 55 2020 எடிஷனும் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nசியோமி ரெட்மி K20 / ரெட்மி K20 ப்ரோ\nசியோமி ரெட்மி K20 ஸ்மார்ட்போனின் 6ஜிபி/64ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.19,999 என்ற விலையிலும், 6ஜிபி/128ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.22,999 என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nசியோமி ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6ஜிபி/128ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.25,999 என்ற விலையிலும், 8ஜிபி/256ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.28,999என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.4,000 வரை பிரைஸ் கட் செய்யப்பட்டுள்ளது. சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4ஜிபி/64ஜிபி மற்றும் 6ஜிபி/64ஜிபி வேரியண்ட் போன்கள் வெறும் ரூ.11,999 என்ற விலையிலும், 128ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.12,999 விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.\nசியோமி நிறுவனத்திலிருந்து விற்பனைக்கு வரும் ஒரே ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சியோமி மி A3 மட்டுமே. சியோமி மி A3 இன், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல�� ரூ.12,499 க்கு விற்பனைக்கு கிடைக்கிறது, அதே நேரத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் ரூ.15,499 க்கு விற்பனைக்கு கிடைக்கிறது.\nசியோமி மி எக்கோஸிஸ்டெம் ஆக்சஸரீஸ்\nசியோமி மி பேண்ட் 3 சாதனத்திற்கு ரூ.200 சலுகையுடன் வெறும் ரூ.1599 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.\nசியோமி மி எல்.இ.டி பல்புகளுக்கு ரூ.300 சலுகையுடன் வெறும் ரூ.999 என்ற விலையிலும், ஃபிளாஷ் சேல்ஸ் விற்பனைக்கு ரூ.699 என்ற விலையிலும் கிடைக்கும்.\nசியோமி மி ஹோம் செக்யூரிட்டி கேமரா ரூ.500 தள்ளுபடியுடன் ரூ.1,299 க்கு விற்கப்படும். ஃபிளாஷ் சேல்ஸ் விற்பனையில் ரூ.999 க்கு கிடைக்கும்.\nசியோமி மி புளூடூத் ஸ்பீக்கர் 2, ரூ.500 தள்ளுபடியுடன் ரூ.1,299 க்கு விற்கப்படும். ஃபிளாஷ் விற்பனையில் ரூ.999 க்கு கிடைக்கும்.\nசியோமி ரெட்மி நோட் 8 / ரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி ரெட்மி நோட் 8 இன் புதிய காஸ்மிக் பர்பிள் நிற 4ஜிபி/64ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.9,999 மட்டுமே.\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோவின் புதிய எலக்ட்ரிக் ப்ளூ நிற வேரியண்ட் வெறும் ரூ.14,999 மட்டுமே.\nOnePlus Republic Day sale: ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nXiaomi Mi A2 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்.\nசத்தமின்றி இஸ்ரோ மற்றும் சியோமி இணைந்து உருவாக்கும் புதிய 'NavIC' சிப்செட்.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nஇண்டர்நெட் இல்லாமல் ஃபைல்கள் பரிமாற்றம்: சியாமியுடன் இணைந்த கூட்டணி\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nசியோமி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nஇப்போ வாங்கலாம்: ரெட்மி போன்களுக்கு கிறிஸ்துமஸ் அதிரடி தள்ளுபடிகள்\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nXiaomi No. 1 Mi Fan Sale: சியோமி டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்\nஏர்டெல் வைஃபை காலிங் ஆதரவு கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் இதில் உங்க போன் இருக்கா\nஜனவரி 23: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-01-18T07:12:37Z", "digest": "sha1:US3I7YERDTAYQOTB5I2M4R2MDASPZLVK", "length": 2836, "nlines": 33, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜேம்ஸ் பாண்ட் | Latest ஜேம்ஸ் பாண்ட் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜேம்ஸ் பாண்டின் ‘நோ டைம் டூ டை’ அதிரடி ட்ரைலர் வெளியானது.. சும்மா கிழி\nநாவலாசிரியர் அயன் பிளெமிங் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம். 1962ஆம் ஆண்டு டாக்டர் நோ என்ற முதல் பார்ட்டில் ஆரம்பித்து தற்பொழுது 25...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜேம்ஸ் பாண்டின் ‘நோ டைம் டூ டை’ – பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nநாவலாசிரியர் அயன் பிளெமிங் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம், பிரிட்டனின் ரகசிய உளவாளி தான் (MI 6) ஜேம்ஸ் பாண்ட் என்கிற 007 ....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜேம்ஸ் பாண்ட் 25 பட டைட்டில் வெளியானது.\nபிரிட்டனின் ரகசிய உளவாளி தான் (MI 6) ஜேம்ஸ் பாண்ட் என்கிற 007 . ஸ்டைலிஷ் நாயகன். அதிரடி காட்சிகள் குறைவு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2020/jan/13/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3330707.html", "date_download": "2020-01-18T06:32:53Z", "digest": "sha1:PS37SKYNNAHXMVM2GNH6NSSWTO4RM3NI", "length": 8454, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நகராட்சியைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம் குடியிருப்போா் நலச்சங்கம் எதிா்ப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nநகராட்சியைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம் குடியிருப்போா் நலச்சங்கம் எதிா்ப்பு\nBy DIN | Published on : 13th January 2020 07:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபட்டுக்கோட்டையில் நகராட்சியைக�� கண்டித்து திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை (ஜன.13) நடைபெறவுள்ளது. இதற்கு அப்பகுதியிலுள்ள குடியிருப்போா் நலச் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட கரிக்காடு பகுதி முழுவதும் தெரு விளக்கு, குடிநீா் மற்றும் தாா்ச்சாலை ஆகிய வசதிகளை செய்து தரவில்லை எனக் கூறி, கரிக்காடு பாரதிசாலை முக்கத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என நகர திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா் அறிவித்துள்ளாா்.\nஇதற்கு கரிக்காடு பூங்கா நகா் குடியிருப்போா் நலச் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் நிா்வாகியும், திமுக மூத்த உறுப்பினருமான சு.பன்னீா்செல்வம் கூறியது:\nகரிக்காடு பகுதியில் அடிப்படை வசதிகள் சில நிறைவேற்றப்படாத சூழல் நீண்ட நாள்களாக இருந்து வந்தது. இதை பலமுறை மாவட்ட நிா்வாகத்துக்கு கரிக்காடு பூங்கா நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கை கொண்டு செல்லப்பட்டு, அதன் மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், நகர திமுக வேண்டுமென்றே காழ்ப்புணா்ச்சி காரணமாக திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் ஆா்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/25_4.html", "date_download": "2020-01-18T07:12:05Z", "digest": "sha1:5MZPXFUN5ZMZCBRKL2FPGOZDIQQE4JY6", "length": 11073, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "கவுதமாலாவில் எரிமலைவெடிப்பு! 25 பேர் பலி! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / கவுதமாலாவில் எரிமலைவெடிப்பு\nஎரிமைலை வெடித்ததில் கவுதமாலா நாட்டில் 24க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ���ேலும் பலர் காயமடைந்துள்ளர்.\nமத்திய அமொிக்காவில் அமைந்துள்ள கவுதமாலா, ஃபுயீகோ என்ற எரிமலை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியுள்ளது. இவ்வெடிப்பில் பாறைகள் வெடித்துச் சிதறின. மற்றும் சாப்பல் துகள்களும் பரவின. இதனால் எரிமைலையை அண்டிய வாழும் விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு அனர்த்தம் ஏற்பட்டது.\nஇதில் பலர் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில் மீட்புப் பணிகளைத் தொடங்கியதாக கவுதமாலா தேசிய போிடர் மீட்புப் படை தகவல் வெளியிட்டுள்ளது. கவுதமாலா அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.\nஎரிமலை வெடிப்பினால் இன்று காலை வரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரழிவு தடுப்பு ஒருங்கிணைப்பாளர் கான்ரெட் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு குழு தலைவரும், அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொராலசும் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிபர் ஜிம்மி மொராலஸ், எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் ‘ரெட் அலார்ட்’ அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.\nபின்னர் பேசிய தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு குழு தலைவர், நேற்று இரவு வெளிச்சம் குறைவாக இருந்ததால் மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், இன்று காலை மீட்பு பணி மீண்டும் துவங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், எரிமலை வெடிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளில், இது இரண்டாவதாக கருதப்படுகிறது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதம���ழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=61", "date_download": "2020-01-18T07:52:22Z", "digest": "sha1:4MOAILBJKQML7ITJNZWMGMSEY7ALH3QN", "length": 31410, "nlines": 224, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\n���ாகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆடி வெள்ளி.. அம்மன் தரிசனம்\nதெய்வீக மணம் கமழும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தை ‘அம்மன் மாதம்’ என்றே அழைக்கிறார்கள். அந்தளவுக்கு அம்மன், அம்பாள், சக்தி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த பூஜைகள், ஹோமங்கள், உற்சவங்கள், பால் அபிஷேகம், பூச்சொரிதல் போன்றவை விமரிசையாக நடக்கும். அதிலும் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் சிறப்பு மிக்கவை. கோயில்களில் மட்டுமின்றி வீடுகள்தோறும் விரதம் இருந்து வேப்பிலை தோரணம் கட்டி அம்மனை வழிபட்டு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி கூழ் ஊற்றுவார்கள். இந்த ஆடி மாதம் முழுவதும் அனைவரது வீட்டிலும் பக்தி மணம் கமழும். குறிப்பாக பெண்கள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருந்து தங்கள் வீட்டின் அருகில், தங்கள் ஊரின் அருகில் உள்ள அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று வருவார்கள். அந்த வகையில் அருகில் உள்ள தலங்களை சென்று தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.\nகுபேரன் வழிபட்ட ‘வாஸ்து’ காளிகாம்பாள்\nசென்னையின் முக்கிய பகுதியான பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் காளிகாம்பாள் கோயில் உள்ளது. இத்தலத்துக்கு பல சிறப்புகள் உண்டு. வியாசர், அகத்தியர், குபேரன் போன்றோர் வழிபட்ட ஸ்தலம். இத்தலம் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஈசான்ய திசையிலும், மயிலை கற்பகாம்பாளுக்கு வடக்கிலும், திருவொற்றியூர் வடிவுடையம்மனுக்கு தெற்கிலும், திருவேற்காடு கருமாரி அம்மனுக்கு கிழக்கிலும் வாஸ்துப்படி அமையப் பெற்ற தலமாகும். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு சக்கரம் இங்கு உள்ளது.\nநல்வாழ்வு தரும் மயிலை கற்பகாம்பாள்\nசென்னை மாநகரின் பிரசித்தி பெற்ற ஸ்தலம் மயிலாப்பூர். இங்கு கபாலீஸ்வரரும், கற்பகாம்பாளும் அருள் புரிகிறார்கள். தல வரலாறுபடி சிவனை மயில் வடிவில் வழிபட்டதால் மயிலாப்பூர் என பெயர் ஏற்பட்டது. இது பாடல் பெற்ற ஸ்தலமாகும். சர்வரோக நிவாரண ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள இறைவன் - அம்பாளை மனமுருக பிரார்த்தித்தால் சகல நோய்களும் நீங்கி, ஆரோக்கியமான, வளமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.\nகுடிசையில் அருளும் முண்டகக் கண்ணி\nசென்னை மயிலாப்பூர் நகரத்தி���் மையப்பகுதியில் இத்தலம் உள்ளது. இது ஒரு பிரார்த்தனை ஸ்தலமாகும். வேண்டியவர்க்கு வேண்டியதை அருளும் வரப்பிரசாதி. இங்கு அம்மன் சன்னதியில் கருவறை விமானம் கிடையாது. அம்மன் விருப்பம் அது என்பதால், காலம் காலமாக கீற்றுக் கொட்டைகைக்குள் இருந்தபடி அருள் பாலிக்கிறாள்.\nஞானம் தரும் முப்பெரும் நாயகிகள்\nகொடியிடைநாயகி: சென்னை அம்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலம். திருவுடைநாயகி: சென்னை - பொன்னேரி மார்க்கத்தில் மீஞ்சூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலம்.வடிவுடைநாயகி: சென்னை திருவொற்றியூரில் பிரசித்தி பெற்ற ஸ்தலம்.இந்த மூன்று அம்மன்களையும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமிகளில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. ஒரே நாளில் மூன்று அம்மனையும் தரிசித்தால் சகல பாக்யங்களும் விருத்தியாகும். குறிப்பாக கல்வி, கலைகள், ஞானம் சிறக்கும். மாணவர்கள் பவுர்ணமியன்று தரிசிக்க கல்வியில் மேன்மை\nதிருமண தோஷம் நீக்கும் கருமாரி\nசென்னை - பூந்தமல்லி அருகே மதுரவாயல் அருகே திருவேற்காடு உள்ளது. வேலமரங்கள் சூழப்பட்டிருந்ததால் வேற்காடு என பெயர் பெற்றது. அன்னை பராசக்தியே கருமாரி அம்மனாக அருள் புரிகிறாள். இத்தலத்தில் மிகப்பெரிய புற்றுக் கோயில் உள்ளது. திருமணத் தடை, திருமண தோஷம், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் போன்றவைகளுக்கு இத்தலத்தில் வேண்டுதல் செய்து பிரார்த்தித்துக் கொண்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும் என்பது ஐதீகம்.\nபதவி உயர்வு அளிக்கும் மாங்காடு காமாட்சி\nசென்னை பூந்தமல்லிக்கு அருகே உள்ளது மாங்காடு. இத்தலத்து அம்பாள் உக்கிரமாக தவமிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டவள். ஆதிசங்கரரால் போற்றி துதிக்கப்பட்ட ஸ்தலம். உத்யோகத்தில் பிரச்னை இருப்பவர்கள், பதவி உயர்வு தடைபடுபவர்கள். இங்கு வேண்டிக்கொண்டால் உத்யோகம், தொழிலில் இருக்கும் தடை, தடங்கல்களை அகற்றி நல்வாழ்வு அருள்வாள்.\nபாவங்கள் போக்கும் பெரியபாளையம் பவானி\nதிருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பெரியபாளையத்தில் பவானி அம்மன் அருள்புரிகிறாள். ஆடி திருவிழா இங்கு 10 வாரங்கள் வெகு விமரிசையாக நடக்கும். மாநிலம் முழுவதும் இருந்து மட்டுமின்றி, ஆந்திராவில் இருந்தும் பலர் வந்து பொங்கல் வைத்து, அம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்துவார்கள். உட���்பில் வேப்பிலை கட்டி கோயிலை பிரதட்சணம் செய்தால் சகல பாவங்களையும் போக்கி பெரியபாளையத்தாள் வளமான வாழ்வு தருவாள் என்பது நம்பிக்கை.\nசுக்கிர தோஷம் நீக்கும் ஆனந்தவல்லி\nசென்னையின் மைய பகுதியில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இந்த அம்பாள் அருள் புரிகிறாள். அம்பாளின் பெயர் ஆனந்தவல்லி. இது சிவ ஸ்தலம் என்றாலும், இங்கு சுக்கிரவார அம்மன் மிகவும் பிரசித்தி பெற்றது. சுக்கிரபகவான் தோஷம் நீக்கும் ஸ்தலம் என்பதால் சுக்கிரவார அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இது பரிகார ஸ்தலமாகும். களத்திர தோஷம், சுக்கிரதோஷம் திருமண தடை போன்றவற்றுக்கு இங்கு வேண்டிக்கொண்டால் தடைகள் நீங்கி திருமணம் கூடி வரும். கண்நோய், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இங்கு வந்து வழிபட ரோக நிவாரணம் ஏற்படும். இங்கு பல்லக்கு தூக்கி நேர்த்திக் கடன் செலுத்துவது சிறந்த பரிகாரமாகும். சுக்கிரவார அம்மனின் பல்லக்கை பெண்களே தூக்கி வருவது இத்தலத்தின் சிறப்பாகும்.\nகுழந்தை வரம் தரும் புட்லூர் அம்மன்\nசென்னை - திருவள்ளூர் செல்லும் வழியில் காக்களூர் அருகே புட்லூர் என்ற இத்தலம் உள்ளது. இங்கு அம்மன் வித்தியாசமாக கர்ப்பிணிப் பெண் வடிவில் கால் நீட்டி படுத்து ஆசி வழங்குகிறாள். இத்தலத்தின் உள்ளே செல்வதே மெய்சிலிர்க்கும் அனுபவம். மஞ்சள், குங்கும வாசனையுடன் தெய்வீக அருள் பொதிந்து இருக்கும் தலம். இது குழந்தை பாக்ய ஸ்தலமாகும். குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் மனதார பிரார்த்தித்தால் குழந்தை பாக்யம் உண்டாகும். கர்ப்பிணிகள் வழிபட்டால் சுகப்பிரசவம் உண்டாகும்.\nவழக்கு, விவகாரங்கள் தீர்க்கும் மதுரகாளி\nசென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் இந்த அம்பாள் அருள்புரிகிறாள். சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலய வழிபாட்டு முறையே இங்கும் பின்பற்றப்படுகிறது. இங்கு திங்கள், வெள்ளி கிழமைகளில் மட்டுமே மூலவரை தரிசிக்க முடியும். மற்ற தினங்களில் உற்சவரை மட்டுமே தரிசிக்கலாம். கோர்ட், வழக்குகள், மனநல பாதிப்பு போன்றவற்றுக்கு அம்மன் நிவாரணம் தருவாள் என்பது நம்பிக்கை. மதுரையை எரித்த கண்ணகிதான் சினம் தணிந்து மதுரகாளியாக வீற்றிருக்கிறாள் என்றும் சிலர் கூறுகின்றனர்.\nகண்டுபிடித்து கொடுக்கும் அரைக்காசு அம்மன்\nசென்னை - வண்டலூர் அருகே உள்ள ரத்தினமங்கலத்தில் அம்பாள் பார்வதிதேவி அம்சமாக நான்கு கரங்களுடன் அமர்ந்து இருக்கிறாள். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை நாட்களில் இங்கு விசேஷம். இத்தலத்து அம்மனை வேண்டிக் கொண்டால் தொலைந்த பொருள் மீண்டும் கிடைப்பதாக நம்பிக்கை, மேலும் ஞானத்தையும், ஞாபக சக்தியையும் தருபவளாக இருக்கிறாள். இத்தலத்துக்கு அருகில் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் கோயில் அமைந்துள்ளது.\nதிருஷ்டிகள் நீக்கும் காஞ்சி காமாட்சி\nமிகவும் பிரசித்தி பெற்ற, பாடல் பெற்ற ஸ்தலம் காஞ்சிபுரம். ஊரின் மையப் பகுதியில் காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இது சக்தி பீடங்களில் ஒன்று. இதற்கு காமகோடி பீடம் என்று பெயர். இத்தலத்து அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்ததாக தல புராணம் கூறுகிறது. இங்குள்ள ஸ்ரீசக்கிரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். சகல திருஷ்டி தோஷங்களை நீக்கும் சக்தி உடையது. ஆனந்தலஹரி என்ற ஸ்தோத்திரத்தை இங்குதான் ஆதிசங்கரர் பாடினார். இது நவக்கிரக தோஷம் நீக்கும் ஸ்தலமாகும். இங்கு பஞ்ச காமாட்சிகள் அருள்புரிகிறார்கள். ஆடி மாதத்தில் அம்மன் தரிசனம் செய்து அவள் அருள் பெறுவோமாக\n‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப்போகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\n* குருக்ஷேத்ரம் தரிசனம் செய்தவர்கள் எல்லோரும் உடல்நலம் கெட்ட....\n* கோயில் கோபுரங்களில் கலசங்கள் வைப்பது எ��ற்காக\nஅஷ்டோத்ரம், துதி, ஸ்லோகம், நாமாவளி என்ன வித்தியாசம்\nகுடிபுகும் வேளையில் வெள்ளி எதிரில் இருக்கக்கூடாது என்க....\n* மங்களாசாஸனம் என்பதன் தாத்பரியம் என்ன\n* சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே... ஏழு கோடி மந்திரங்கள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tngovt/", "date_download": "2020-01-18T07:13:51Z", "digest": "sha1:VRGORRIDTLCRLHSRME4BDVL3FPMBY5EU", "length": 11038, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "TNGovt Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n#BREAKING: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு -தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு\nஇந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு ...\n1,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு – ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு அளிப்பு\nபொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு அளித்த‌து தமிழக அரசு. ஜனவரி மாதம் ...\n1,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு -அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு\nபொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் ...\nராஜீவ்காந்தி கொலைவழக்கு : பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு\nராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதலில் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், ...\nசர்க்கரை ரேஷன் அட்டைகளைஅரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றலாம்- தமிழக அரசு\nரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் கார்டுகளை, அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை ...\n தமிழக அரசு தடை செய்யவேண்டும் – ராமதாஸ்\nப‌ப்ஜி இணைய ஆட்டத்தை தமிழக அரசு தடை செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மட்டும் அல்லாமல் இந்தியாவும் தற்போது ஸ்மார்ட் போன் என்ற ...\nகுறைந்த செலவில் சினிமா எடுத்தால் அரசு ரூ.7,00,000 வழங்கும்\nகுறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் பெரிய பட்ஜெட் படங்களின் ...\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு\nநவம்பர் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நவம்பர் 2-ஆம் ...\nதீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமையும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக ...\nரவிச்சந்திரனுக்கு பரோல், 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் மனு மீது 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n ஸ்டாலினை சந்தித்த பின் புதுச்சேரி முதல்வர் விளக்கம்\nநாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுடன் சர்ச்சை நடிகை மீரா மிதுன்\nமீண்டும் டென்னிஸுக்கு திருப்பிய சானியா ..சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்\nமுரசொலி நாளிதழை வைத்திருந்தால் தமிழன்- ரஜினிக்கு பதிலடி\nஒட்டி ஒட்டி நானும் வாரேன் எட்டி எட்டி ஏண்டி போற எட்டி எட்டி ஏண்டி போற இணையத்தில் கலக்கும் சியான்கள் பாடல் லிரிக்ஸ் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2894&slug=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-18T07:36:20Z", "digest": "sha1:VLKREJPGYRP6UMOGQTBE2ZETYXT23VHO", "length": 19288, "nlines": 135, "source_domain": "nellainews.com", "title": "விமானத்தில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்தம் - டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்", "raw_content": "\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nவிமானத்தில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்தம் - டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்\nவிமானத்தில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்தம் - டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த 5-ந் தேதி அறிவித்தது.\nஇதன் காரணமாக காஷ்மீர் மாநிலம் முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவியது. தகவல் தொடர்பு, தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மக்கள���ன் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.\nகாஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாடு கட்சி நிறுவனர் பரூக் அப்துல்லா, தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகிய 3 முன்னாள் முதல்- மந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும், காஷ்மீரில் உள்ள பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றன. அங்கு ஓரளவு இயல்பு நிலை திரும்பிவந்ததால், மத்திய அரசு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக அறிவித்தது.\nஅதேநேரம் மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து பல்வேறு அமைப்புகள் நடத்திவரும் போராட்டங்கள் காரணமாக மீண்டும் காஷ்மீரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளும் மீண்டும் அமல்படுத்தப்பட்டன.\nகாஷ்மீரில் உள்ள நிலைமையை நேரில் பார்வையிடவும், அங்குள்ள மக்களை சந்திக்கவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கு செல்வதாக அறிவித்தனர்.\nஇதை அறிந்ததும் மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனரகம், எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் வருகையை தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இன்னும் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்வதால் எதிர்க்கட்சிகளின் வருகை இயல்பு நிலை திரும்புவதற்காக அரசு எடுத்துவரும் முயற்சிகளில் தாக் கத்தை ஏற்படுத்தும் என்றும் மாநில அரசு தெரிவித்தது.\nஆனாலும் திட்டமிட்டபடி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க் கட்சி பிரதிநிதிகள் நேற்று மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டனர்.\nகாங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், லோக்தந்திரிக் ஜனதாதள தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, தேசிய மாநாட்டு கட்சி மஜித் மேமன், திரிணாமுல் காங்கிரஸ் தினேஷ் திரிவேதி, ராஷ்டிரீய ஜனதாதளம் மனோஜ் ஜா ஆகிய 8 கட்சி பிரதிநிதிகள் 11 பேர் இந்த குழுவில் புறப்ப��்டு சென்றனர்.\nஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் அவர்கள் சென்று இறங்கியதும் அதிகாரிகள் அவர்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியே செல்லவும், நகருக்குள் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. எதிர்க் கட்சி தலைவர்களை பத்திரிகை யாளர்கள் சந்திக்கவும் போலீசார் அனுமதி மறுத்தனர்.\nசில மணி நேரம் விமான நிலையத்திலேயே தங்கவைக்கப்பட்ட அவர்கள், பின்னர் மாலையில் டெல்லிக்கு விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nமுன்னதாக டெல்லி விமான நிலையத்தில் குலாம்நபி ஆசாத் நிருபர்களிடம் கூறும்போது, “ஜம்முவில் பல கல்லூரிகள், பள்ளிகள் 5-ந் தேதியில் இருந்தே மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. அங்கு இயல்பு நிலை திரும்பிவிட்டது என்றால், என்னை ஏன் என் சொந்த மாநிலத்தை பார்க்க அனுமதி மறுக்கிறார்கள்\nஎதிர்க்கட்சி பிரதிநிதிகள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நன்கு தெரிந்த தலைவர்களையே காஷ்மீருக்குள் அனுமதிக்க மறுப்பது வாக்காளர் களை சந்திப்பது, அவர்களின் குறைகளை கேட்பது போன்ற அரசியல் கட்சிகளின் உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்” என்று கூறியுள்ளது.\nஸ்ரீநகர் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மீது போலீசார் தவறாக நடந்துகொண்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புகார் கூறியுள்ளது.\nஏற்கனவே குலாம்நபி ஆசாத் 2 முறையும், சீதாராம் யெச்சூரி ஒரு முறையும் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nராகுல் காந்தி காஷ்மீர் நிலைமை மோசமாக இருப்பதாக கூறியதற்கு, அந்த மாநில கவர்னர் சத்யபால் மாலிக் காஷ்மீருக்கு வந்து நேரில் நிலைமையை பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்க தயாரா என்று சவால் விட்டார். ராகுல் காந்தியும் அந்த சவாலை ஏற்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் வருவதாக கூறியதும், அதனை கவர்னர் ஏற்க மறுத்தார்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆ���ைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nகவர்ச்சி நடிகையின் காந்த உடல் அழகு - ஷெர்லின் சோப்ரா\nதொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - இந்திய கேப்டன் கோலி வலியுறுத்தல்\nஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது ஏன் - ஜனாதிபதி டிரம்ப் விளக்கம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/01/22/", "date_download": "2020-01-18T05:37:56Z", "digest": "sha1:LUI3ZFTAUCLA5O7WGSSXGJPL5PYN6LSY", "length": 6342, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 January 22Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகருணாநிதி மீதான விசாரணை அறிக்கையை கிழித்தெறிந்த திமுக உறுப்பினர்கள��. சட்டப்பேரவையில் பதட்டம்\nஇந்து சிறுவனை உயிரோடு எரித்த மர்ம கும்பல். புனேவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nஆக்சன் களத்தில் இறங்குகிறார் அஞ்சலி\nவிஜய்யின் அறிமுகப்பாடல் இணையத்தில் கசிந்ததா\n‘தெறி’ டீசர் வெளியாகும் தேதி\n4 கருப்பின பெண்களை பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரிக்கு 263 ஆண்டுகள்\nசெஸ் விளையாட்டிற்கு சவுதி அரேபியா தடை. பொதுமக்கள் அதிருப்தி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமுக ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி இன்று சந்திப்பு: விரிசல் ஒட்டப்படுமா\nநேற்று திருமணம் நடந்த பிரபல நடிகர் இன்று மருத்துவமனையில் அனுமதி\nரயில் டாய்லெட் தண்ணீரை பாலுடன் கலந்த கடைக்காரர்: உடனடி நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம்\nநாம் தமிழர் பெற்ற ஓட்டுக்களை கூட காங்கிரஸ் பெறாது: சீமான்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/300_31.html", "date_download": "2020-01-18T05:27:09Z", "digest": "sha1:VJF2NGWONHVHAAABRSPLY5CKFSEUKARD", "length": 41592, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரிஷாத் பதியுதீனுக்கு 300 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு - சிங்கள ராவய ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரிஷாத் பதியுதீனுக்கு 300 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு - சிங்கள ராவய\nமுன்னைய அரசாங்கத்தைப்போல் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடின் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசும் அதிகாரத்தை பறிகொடுக்க வேண்டிவரும் என சிங்கள ராவய அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்த அஅமைப்பின் தலைவர் அக்மிமன தயாரதன் தேரர்\n“ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில், தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு ஆதரவளித்த பொலிஸ் அதிகாரிகள் இன்னமும் அதிகாரத்தில் இருக்கின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nதவறிழைத்தவர்கள் இன்னமும் சிறையில் இருக்கின்றார்கள். எனினும் தவறை செய்ய உத்தரவிட்டவர்கள் இன்னும் வெளியில் இருக்கின்றார்கள். இவை இரண்டுமே தவறுதான். ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குத��ுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட வேண்டும்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய, இப்ராஹிம் என்பவரின் மகன்களுக்கு கூடுதலான அளவு செப்புவினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ரிஷாட் கைது செய்யப்படவேண்டும்.\nஇந்த அரசாங்கமும் என்ன செய்கின்றது என அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களும் முன்னைய அரசாங்கத்தைப்போல் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடின் அதிகாரத்தை இழக்க வேண்டியேற்படும்.\nபின்னர் இது தொடர்பில் பேசி பிரியோசனமில்லை. அதிகாரம் இருக்கின்ற சந்தர்ப்பத்தில், அறிவும் இருக்க வேண்டும். சில தலைவர்களுக்கு அதிகாரம் கிடைத்தவுடன் மூளையில்லாமல் போகும்.\nஅதுதான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நடந்தது. அந்த நிலைக்கு இந்த அரசாங்கமும் செல்லக்கூடாது. சிரமத்திற்கு மத்தியிலேயே இந்த அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தோம்.\nஆகவே ரிஷாத் பதியுதீன் சுதந்திரமாக நடமாடக்கூடிய ஒரு நபர் அல்ல, இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததும் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்த்தோம்.\nஎனினும் அது நடைபெறவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிய அவர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் கைது செய்யப்படும் பட்சத்தில், அவருக்கு 300 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.\nஇதேவேளை, எதிர் கட்சி தலைவராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு தற்போது எந்த அடிப்படையில் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.\nசிங்கள ராவயவிடம் அதிக புலனாய்வு தகவல்கள் இருப்பதாக தெரிகிறது.இவர்களை தீரவிசாரிக்கின்ற போது நாட்டில் நடைபெற்ற, நடைபெறுகின்ற ஊழல் மோசடிகள் பற்றிய தகவல்களைப் பெறமுடியும்.\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nதவறாக புரியப்பட்டதும், உண்மையின் வெளிப்பாடும்\n- Mohamed Mujahith - கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட, குற...\nநாயை துப்பாக்கியால் சுடும், கொடூர காட்சியை வெளியிட்ட நாமல், உடனடி நடவடிக்கைக்க மகிந்த உத்தரவு\nகூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாயை துப்பாக்கியால் கொடூரமாக சுடும் காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன் - ரன்முத்துகல தேரர்\nவடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திர...\nஈஸ்டர் தாக்குதல் பின்னணி தொடர்பாக, சீரரத்ன அமரசிங்க வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து பெரிதாக பேசும் நபர்களால், அந்த தாக்குதல் தொடர்பான உண்மையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர்க...\nபள்­ளி­வாசல் வளாகத்தில் திடீரென முளைத்த, புத்தர் சிலையை அகற்றாதிருக்க தீர்மானம்\nகொழும்பு – கண்டி வீதியில் நெலுந்­தெ­னிய உடு­கும்­பு­றவில் அமைந்­துள்ள நூர்­ஜும்ஆ பள்­ளி­வாசல் வளா­கத்தில் இர­வோ­டி­ர­வாக புத்தர் சிலை­...\nஈரானுக்கு அவசரமாக, சென்ற கட்டார் அமீர் - செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டார் (படங்கள்)\nஅமெரிக்காவுக்கு - ஈரானுக்கும் பதற்றங்கள் அதிகரித்த நிலையில், கட்டார் அமீர் அவசர அவசரமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஈரானுக்கு அவசர பயணம...\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் எனது, மகளுக்கு என்ன நடந்தது..\n- Azeez Nizardeen - கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்த கருப்பு அபாயா பகிடிவதையில் ஈடுபட்டவர்கள் அனேகமாக கிராம பகுதிகளைச் சேர்ந்த சீனி...\nசகல மத்ரஸாக்களையும் அரசு தடை செய்து, முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்...\nUswatta நிறுவன தயாரிப்புக்களுக்கு, ஹலால் சான்றிதழ் வாபஸ்\nஇலங்கை முஸ்லீம்கள் அதிகம் கொள்வனவு செய்யும் Uswatta நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு, HAC இனால் வழங்கப்பட்டிருந்த ஹலால் சான்றிதழ் வாபஸ்...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nவங்கித் தலைமை ப��வியை ஏற்குமாறு ஜனாதிபதி, விடுத்த அழைப்பை நிராகரித்தார் அலி சப்ரி\n- Anzir - வங்கி ஒன்றின் தலைமைப் பதவியை, ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப...\nஹஜ் பயணத்தில் மகிந்தவின் இறுக்கமான நிலைப்பாடு - இலங்கைத் தூதரகத்திற்கு பொறுப்பு - அரசியல்வாதிகளுக்கு ஆப்பு\n-Sivarajah- இம்முறை ஹஜ் பயணங்களை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் நலன்கருதி அந்த விடயத்தை நேரடியாக கையாளும் பொறுப்பை சவூதியில் உள்ள இலங்கைத...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82367/cinema/Kollywood/Syeraa-faces-loss-in-other-states.htm", "date_download": "2020-01-18T05:49:36Z", "digest": "sha1:JY5WCDGADEMN5GUPP3EFEZEXG7NJUMMV", "length": 11282, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சைரா - சொந்த மாந���லங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி? - Syeraa faces loss in other states", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ் | வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை | தமிழுக்கு மீண்டும் வருகை | தமிழுக்கு மீண்டும் வருகை | நீச்சல் என்பது தியானம் | நீச்சல் என்பது தியானம் | குடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதீப், தமன்னா மற்றும் சிறப்புத் தோற்றத்தில் அமிதாப்பச்சன், அனுஷ்கா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'சைரா'. அக்டோபர் 2ம் தேதி வெளிவந்த இந்தப் படம் தெலுங்கு மாநிலங்களான தெலங்கானா, ஆந்திரா தவிர மற்ற இடங்களில் தோல்வி அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n200 கோடி அளவிற்கு வியாபாரம் நடந்த இந்தப் படம் 225 கோடி வரைதான் இதுவரையிலும் வசூலித்துள்ளதாம். தெலுங்கு மாநிலங்களில் மட்டுமே லாபத்தைக் கொடுத்துள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, வட இந்திய மாநிலங்களில் இப்படத்தின் தோல்வி எதிர்பார்க்காத ஒன்று என்கிறார்கள்.\nதெலுங்குப் படங்களுக்கு நிஜாம் ஏரியாவிற்கு அடுத்து கர்நாடகா தான் பெரிய மார்க்கெட். 'சாஹோ, சைரா' ஆகிய படங்களின் தோல்வியால் இனி கர்நாடகாவில் தெலுங்குப் படங்களின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார்கள்.\nஇவ்வளவு நட்சத்திரங்கள் நடித்திருந்தும் 'பாகுபலி' அளவிற்கு படத்தை பிரமோஷன் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். இப்படத்தின் எந்த ஒரு பிரமோஷன் நிகழ்விலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n‛இந்தியன் 2: மலைக்க வைக்கு���் சண்டைக் ... 'பிகில், கைதி' - அதிகாலை காட்சிகள் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்\nவில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nமாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம்\n'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமகேஷ்பாபு பட விழாவில் தர்பாருக்கு வாழ்த்து சொன்ன சிரஞ்சீவி\nவிசாகப்பட்டிணத்தில் ஸ்டுடியோ அமைக்கும் ஆசையில் சிரஞ்சீவி\nஎன்கவுன்டர் சம்பவம் - குற்றவாளிகளுக்கு பயத்தை தரும்: சிரஞ்சீவி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/preeti-sharma-replaced-vidhya-in-thirumanam-serial", "date_download": "2020-01-18T06:28:00Z", "digest": "sha1:K4DBDRNH6UKRJGRAJYMKKJSZJSANYVHN", "length": 9979, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "``என்னால பிரச்னை வரக்கூடாதுன்னு தொடரில் இருந்து விலகிட்டேன்!’’ - ``திருமணம்’’ புகழ் ப்ரீத்தி ஷர்மா | Preeti Sharma replaced vidhya in thirumanam serial", "raw_content": "\n``என்னால பிரச்னை வரக்கூடாதுன்னு தொடரிலிருந்து விலகிட்டேன்’’ - `திருமணம்’ புகழ் ப்ரீத்தி ஷர்மா\nப்ரீத்தியின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் பாச மழையாகப் பொழிந்து தள்ளியிருக்கின்றனர். ப்ரீத்தியும் பதிலுக்கு ``I am feeling down... என்ன மன்னிசிருங்க ப்ளீஸ்’’ என்று மன்னிப்பு கடிதம் எழுதியிருக்கிறார்.\nடிக் டாக்கில் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா தற்போது படு அப்செட்டில் இருக்கிறார். சாட்டிலைட் சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் திருமணம் சீரியலில் அனிதா என்னும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ப்ரீத்தி, திடீரென தொடரை விட்டு வெளியேறிவிட்டார்.\nகதைப்படி நாயகியின் தங்கையான அனிதாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அந்தத் திருமணத்தில் ஆயிரம் சிக்கல்கள். இப்படியாகக் கதை சூடுபிடிக்க தொடங்கியுள்ள, இந்தச் சமயத்தில் ஹோம்லி லுக்கில் ரசிகர்களைக் கவர்ந்த ப்ரீத்தி, இதில் இருந்து விலகியிருப்பது சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரீத்தியின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் பாச மழையாகப் பொழிந்து தள்ளியிருக்கின்றனர். ப்ரீத்தியும் பதிலுக்கு ``I am feeling down... என்ன மன்னிசிருங்க ப்ளீஸ்’’ என்று மன்னிப்பு கடிதம் எழுதியிருக்கிறார். அனிதா கதாபாத்திரத்தில் ப்ரீத்திக்குப் பதில் நடிகை வித்யா சந்திரன் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் எதற்காக இந்தத் திடீர் முடிவு என்று ப்ரீத்தியைத் தொடர்புகொண்டு கேட்டோம்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n'ஆமாம்.. இனி எங்களுக்குள் எதுவுமில்லை- 'ரோஜா' சீரியல் ப்ரியங்காவின் பிரேக்-அப் மெசேஜ்\n``நான் ரொம்ப சோகமா இருக்கேன். `திருமணம்' சீரியல் மூலமாகத் தான் எனக்கு ரசிகர்களின் அன்பு கிடைச்சது. சீரியலில் என் கதாபாத்திரம் எப்போதாவதுதான் வரும். ஆனால், இனி வரும் எபிசோடுகளில் முழுக்க முழுக்க என் கதாபாத்திரத்தை சுற்றித்தான் கதை நகருது. இந்தச் சமயத்தில் எனக்கு இப்படியொரு இக்கட்டான சூழல் ஏற்படும்னு நினைச்சுக்கூட பார்க்கல. நான் சன் டிவியின் சித்தி 2 சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கேன். அதனால, கடந்த சில மாதங்களாகத் தேதிகள் கொடுப்பதில் பிரச்னை இருந்தது.\nதிருமணம் சீரியலுக்கு அதிக தேதிகள் ஒதுக்க முடியல. அனிதா ரோலுக்கு முக்கியத்துவம் அதிகமாகும் இந்த நேரத்துல தேதிகள் அதிகமா வேணும்னு தயாரிப்பு தரப்புல கேட்டாங்க. ஆனால், தொடர்ந்து பிரச்னைகள் நீடிச்சது. அதனால ஒருகட்டத்துல அவங்க எனக்குப் பதில் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யலாம்ன்னு யோசிக்கத் தொடங்கினாங்க. எனக்கும் அதுதான் சரின்னுபட்டுச்சு. என்னால சீரியலுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாதுன்னு தோணுச்சு. அதனால நான் விலகிக்கிறேன்னு சொல்லிட்டேன். இருந்தாலும், மனசுக்குள்ள வலிக்குது. அழுதுவிட்டேன். ரசிகர்கள் இன்ஸ்டாவில் மெசஜ் அனுப்பிட்டே இருக்காங்க. இப்போ கமிட் ஆகியிருக்க சித்தி 2 சீரியலில் என் கதாபாத்திரம் கண்டிப்பா உங்க எல்லாருக்கும் பிடிக்கும். உங்க அன்புக்கு ரொம்ப நன்றி. அப்புறம் இன்னொரு விஷயம், நான் என் நர்ஸிங் படிப்பை மீண்டும் தொடரப்போறேன்’’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=6364", "date_download": "2020-01-18T06:44:33Z", "digest": "sha1:CWMKPDJNJYGIFUUHRBWJ2CSC2WG2DTDU", "length": 34082, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "“இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் குறித்து நாங்கள் பேசவேண்டும்” – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅபிவிருத்தி, ஜனநாயகம், மனித உரிமைகள்\n“இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் குறித்து நாங்கள் பேசவேண்டும்”\n“தேசிய அடையாள அட்டை திட்டம் ஆட்சி முறையின் மிகமோசமான வடிவத்தை பிரதிபலிக்கின்றது” என பிரிட்டனின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவேளை தெரேசா மே கருத்து தெரிவித்திருந்தார். பிரிட்டனில் தேசிய பயோமெட்ரிக் திட்டத்தை இரத்துச்செய்யும் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்தி உரையாற்றியவேளையே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “அது நபர்களின் தனிப்பட்ட வாழ்கைக்குள் ஊருடுவும் தன்மை கொண்டது, அடாவடித்தனமானது, பயனற்றது, மிகவும் செலவானது’’ என அவர் குறிப்பிட்டிருந்தார். இது தனிமனித சுதந்திரம் மீதான தாக்குதல் என்றும், இதன் காரணமாக பெருமளவு நன்மைகள் எவையும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சிவில் உரிமைகள் தொடர்பான மேயின் செயற்பாடுகள் குழப்பகரமானவை என்றபோதிலும், 2010 இல் கொன்சவேர்ட்டிவ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவேளை பிரிட்டனின் தேசிய அடையாள அட்டை திட்டத்தை இரத்துச்செய்வதே அவரது முதல் நடவடிக்கையாக காணப்பட்டது. இதன் மூலம் பிரிட்டனில் தேசிய அடையாள அட்டை குறித்து காணப்பட்ட வலுவான விவாதம் முடிவிற்கு வந்தது.\nஇந்தத் திட்டம் வழமையான அரசியல் பகையாளிகள் மத்தியில் மோதலை உருவாக்கியதுடன் சிவில் சமூகத்தினர் மற்றும் கல்விமான்களின் கடும் எதிர்ப்பையும் சந்தித்திருந்தது. தேசிய அடையாள அட்டை திட்டம் அரசாங்கத்திற்கும் அதன் பிரஜைகளுக்கும் இடையிலான உறவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அதனை எதிர்ப்பவர்கள் தெரிவித்தார்கள்.\nபிரிட்டன் பிரஜைகளைப் போல இல்லாமல் இலங்கை மக்கள் அரசாங்கத்துடனான தங்கள் உறவை ஒருவித பலிக்கடா போன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக தேசிய டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்திற்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள உறவில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை. இந்த புதிய திட்டம் கைவிரல் அடையாளங்கள், ஐரிஸ் ஸ்கான் (Iris scan) – பயோமெட்ரிக்ஸ் – மத்திய தரவுத்தளம் உட்பட பல விடயங்களை அறிமுகப்படுத்தினாலும் இந்த மாற்றம் ஏற்படப்போவதில்லை.\nஇதன் காரணமாகவே கடந்த வாரம் உள்துறை அமைச்சர் எஸ்.பி. நாவின்ன இதனை அறிமுகப்படுத்தியவேளை எதிர்க்கட்சிகளிடமிருந்து சிறிய எதிர்ப்பு கூட வெளியாகவில்லை. மையநீரோட்ட ஊடகங்களும் சிவில் சமூகத்தினரும் இது குறித்து சிறிய விமர்சனத்தைக் கூட முன்வைக்கவில்லை. அரசாங்கத்தில் உள்ள சிவில் உரிமை போராளிகள் மற்றும் கூட்டு எதிரணியிடமிருந்தும் எந்தக் கருத்தும் வெளியாகவில்லை. அந்த நிகழ்வே மிகவும் சுவாரஸ்யமற்றதாக காணப்பட்டது. அமைச்சர் இப்போது நடைமுறையில் இருக்கும் அடையாள அட்டை தற்போதைய காலத்திற்குப் பொருத்தமற்றது என வாதிட்டதுடன், புதிய டிஜிட்டல் அடையாள அட்டை பயோமெட்ரிக் – குடும்பவிபரங்கள் போன்றவற்றை கொண்டிருப்பதால் அரசாங்கத்தின் சேவை வழங்கலின் திறன் அதிகரிக்கும், தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும், பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தும் எனத் தெரிவித்தார்.\nமேலோட்டமாகப் பார்த்தால் அமைச்சரின் கருத்து அர்த்தமுள்ளதாகத் தோன்றலாம். நாங்கள் சுமந்து திரியும் தேசிய அடையாள அட்டை பழங்காலத்து தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, லமினேட் செய்யப்பட்ட அட்டை, ஒரு புகைப்படம் மற்றும் சில விபரங்களை மாத்திரம் அது உள்ளடக்கியுள்ளது, அரசாங்கத்துடன் நாளாந்த தொடர்பாடுதல் என்பது மிகவும் கடினமானதாக மாறியுள்ளது என்பது இன்று அனைத்து இலங்கையர்களுக்கும் பழகிவிட்ட ஒரு உண்மையாகக் காணப்படுகிறது. ஒருவர் தனது அடையாளத்தையும் ஏனைய விபரங்களையும் உறுதிசெய்வதற்கு பல ஆவணங்களை நிரப்பவேண்டும். பல இடங்களிற்கு அலைந்து திரியவேண்டும். 21ஆம் நூற்றாண்டிற்குள் நுழைந்து இரண்டு தசாப்தங்கள் ஆகியும் நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய முறை இதுவல்ல.\nஇலத்திரனியல் அடையாள அட்டை இவை அனைத்தையும் மாற்றும் எனத் தெரிவிக்கின்றனர். இலத்திரனியல் அடையாள அட்டை எச்.டி.எ.ம் முறையின் (Household Transfer Management (HTM) System) ஒரு பகுதி – இதன் மூலம் சமுர்த்தி உட்பட அரச உதவிகளை பெறுபவர்கள் தங்கள் பணத்தை சிறந்த முறையில் பெறமுடிகின்றது, ஊழல்களை தடுக்கமுடிகின்றது, மேலும், இது வரி சேமிப்பை இலகுவாக்குகின்றது, இது என்.பி.பியின் (National Payment Platform) முதுகெலும்பாக விளங்கவுள்ளதுடன் வங்கிக் கணக்குகளை கையாள்வதை இலகுவாக்குகின்றது, புதிய டிஜிட்டல் இலங்கைக்கு இலத்திரனியல் அடையாள அட்டை தேவை என இதனை ஆதரிப்பவர்கள் தெரிவிப்பார்கள். உங்கள் கைவிரல் அடையாளம் மற்றும் அடையாளங்கள் குறித்த தகவல்கள் உள்ளடங்கிய மத்திய தரவுத்தளம் சிறந்த சேவைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்கின்றது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனினும், சந்தேகப்படுவதற்கான பல காரணங்கள் உள்ளன. முதலில் அரசாங்கத்தின் தரவுத்தளங்கள் உட்பட அனேகமான மென்பொருள் அமைப்புகள் அடையாள அட்டை இலக்கத்தைத் தங்களுடைய தரவுதளங்களில் தனித்துவமான இலக்கமாகப் பயன்படுத்திவருகின்றன. சேவை வழங்குதலை தரமுயர்த்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகயிருந்தால் தற்போது அரசாங்கத்திடமுள்ள தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவதும், தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையை ஏற்படுத்துவமே இலகுவான நடைமுறையாக விளங்கக்கூடும். இதனை சாத்தியமாக்குவதற்கோ பயோமெட்ரிக்கோ அல்லது உங்கள் அடையாள அட்டையில் இல்லாத விபரங்களோ அவசியமில்லை.\nஉலகின் உயர்தர டிஜிட்டல் சேவை வழங்கலைக் கொண்டுள்ள நாடுகள் தேசிய தரவுத்தளங்கள் அல்லது பயோமெட்ரிக் இல்லாமலே இதனை சாதித்துள்ளன. அதேவேளை, எங்கெல்லாம் பயோமெட்ரிக் முறை காணப்படுகின்றதோ அங்கெல்லாம் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தில் பெரும் வித்தியாசம் ஏற்படவில்லை.\nபயோமெட்ரிக்கிற்கு அப்பால் – ஒரு தேசத்தின் முழுமையான அடையாள விபரங்களை மத்திய தரவுத்தளத்தில் சேகரித்துவைத்திருப்பது ஆபத்தானது. அதனை அரசாங்கமும் தனியாரும் பார்க்க முடியும். மேலும், இந்த அமைப்பு உடனடியாக கனிணிகளிற்குள் ஊடுருவுபவர்களின் இலக்காகலாம். சைபர் யுத்தம் இடம்பெறும் இந்த யுகத்தில் இலங்கை அரசாங்கம் தகவல் பாதுகாப்பில் எவ்வளவு ��லட்சியமாக உள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளும்போது இது நிச்சயமாக கரிசனைக்குரிய விடயமாக உள்ளது.\nமேலும், முழுமையாக இந்த அமைப்பு முறை பிழையான நோக்கம்கொண்ட தனிநபர்கள் மற்றும் திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் கரங்களில் சிக்கக்கூடியதாக காணப்படுகின்றது. ஒரு நபர் அரசாங்கத்துடன் கொண்டிருக்கும் அனைத்து தொடர்புகள் குறித்த விபரங்களை வைத்திருப்பதும் – அவர்களுடைய வங்கி கணக்குகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் குறித்த விபரங்களை கொண்டிருப்பதும் ஆபத்தானதாகும்.\nஇந்த இலத்திரனியல் அடையாள அட்டை திட்டத்தைப் பாரிய கண்காணிப்பு நடவடிக்கைக்கும் பயன்படுத்தலாம். இதன் மூலம் அரசியல் எதிராளிகள், மாற்றுக்கருத்துக்களை கொண்டவர்கள், ஏனையவர்களை இலக்குவைக்க முடியும். சரியான அரசியல் தருணமும் பிழையானவர்கள் ஆட்சியில் இருப்பதும் இதற்கு போதுமானதாகும். இது இலங்கைக்கு நீடித்த நிரந்தரமான ஆபத்தை ஏற்படுத்துகின்றது என்பதைச் சொல்லத்தேவையில்லை.\nஉண்மையில் குறிப்பிட்ட இலத்திரனியல் அடையாள அட்டை பற்றிய கருத்து என்பது யுத்தத்திற்குப் பிந்திய தேசிய பாதுகாப்புச் சிந்தனையின் கீழ் உருவான விடயம். ‘நல்லாட்சி’ அரசாங்கம் அதனை சிறப்பான சேவை வழங்குதல் என்ற பெயர் மாற்றத்துடன் முன்வைக்க முயல்கின்றது.\nஇங்கே குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் பல நாடுகளில் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானில் அந்த நாட்டின் தேசிய அடையாள அட்டை திட்டத்தை சாத்தியமாக்கும் NADRA தகவல்தளம் பலமுறை ஹக்கர்களின் தாக்குதலிற்கு உள்ளானது. அதில் சில வெற்றியும் அளித்தன. கண்காணிப்பு தேசத்தின் புதிய கண்டுபிடிப்புகள் என வர்ணிக்கப்படக்கூடிய விடயங்களிற்கும் இந்தத் திட்டம் வித்திட்டுள்ளது. பாகிஸ்தானின் காவல்துறையினர் தற்போது இதற்கு மேலும் புதிய வடிவத்தை வழங்கியுள்ளனர். உதாரணத்திற்கு, பாகிஸ்தானிய ஹோட்டல்கள் மற்றும் அங்கு தங்கியிருப்பவர்களை கண்காணிப்பதற்காக அவர்கள் ‘ஹோட்டல் ஐ’ என்ற அப்பினை உருவாக்கியுள்ளனர். அத்தோடு, ‘முன்னறிவிக்கும் குற்ற மென்பொருள்’, டிஜிட்டல் அடையாள அட்டைக்குள் நுழைந்தவுடன் குடும்பவிபரம், ஏடிம் அட்டை விபரம், ஹோட்டல் பதிவு, இருக்கும் இடம் போன்ற அனைத்து விபரங்களையும் தெரிவிக்ககூடியது.\nஇலங்கையின் இலத்த��ரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்திற்கு பாகிஸ்தான் நார்டாவின் உதவி கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்தினை பாகிஸ்தானே நிறைவேற்றியிருந்தது. இதன் பின்னரே தற்போதைய அரசாங்கம் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக புதிய கேள்விப்பத்திர அறிவிப்பை வெளியிட்டிருந்தது.\nஉலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அட்டை திட்டம் என இந்தியாவின் ஆதார் அட்டையைக் குறிப்பிடலாம். எனினும், இது துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அது தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரந்துபட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியதற்கான முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படும் கதைகள் நிரூபிக்கப்படாதவையாகக் காணப்படுகின்றன. ஆதார் அட்டையின் எல்லை விரிவடையத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அதனை ஆதரித்தவர்களும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். தனிமனித இரகசியத்திற்கான அல்லது அந்தரங்கத்திற்கான உரிமை என்பது அடிப்படை உரிமையே என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பொன்றையும் வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு காரணமாக ஆதார் அட்டையை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇலங்கையில் தனிமனித இரகசியம், தரவுப் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கான போதிய சட்டங்கள் இல்லாததை கருத்தில்கொள்ளும்போது துஷ்பிரயோகத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. தரவுகளை இலத்திரனியல் மயப்படுத்தும்போது தனியார் மற்றும் பொதுத் துறையில் தனிமனித இரகசியம், தரவுப் பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு போன்ற விடயங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். ஆனால் இலத்திரனியல் அடையாள அட்டை என்பது விடயங்களை அவசரமானதாக மாற்றியுள்ளது.\nஇலத்திரனியல் அடையாள அட்டையை உருவாக்குவது குறித்த சட்டமூலம் பல விடயங்கள் குறித்த வெற்றிடங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இதனைப் பயன்படுத்திய பாரிய கண்காணிப்பு அமைப்பை உருவாக்கலாம். இந்தச் சட்டமூலம் அரசாங்கத்திற்கு தனது பிரஜைகளின் கைவிரல் அடையாளங்கள், குடும்பத்தினர் குறித்த விபரங்கள் உட்பட ஏனைய பல விடயங்களைச் சேகரித்து தேசிய ஆட்பதிவு என்ற மத்திய தரவுத்தளத்தில் சேர்ப்பதற்கான அனுமதியை வழங்குகின்றது. மேலும், தேசிய பாதுகா���்பு, குற்றங்களைத் தடுத்தல் போன்ற அடிப்படையில் அனுமதியளிக்கப்பட்ட சிலர் இவற்றைப் பயன்படுத்துவதற்கும் அனுமதியளிக்கின்றது.\nநாங்கள் தற்போது பயன்படுத்தும் அடையாள அட்டை பொதுமக்களின் விருப்பத்துடன் அடையாளத்தை உறுதிசெய்யும் முக்கியமான கொள்கையை பாதுகாத்தது. நீங்கள் யார் என கோருபவர்களிடம் நீங்கள் யார் என்பதை நிரூபிக்க முற்படும்போது நீங்கள் உங்கள் அடையாள அட்டையைக் காண்பிக்கின்றீர்கள். அதனை பயன்படுத்தி உங்கள் தோற்றம் உறுதிப்படுத்தப்படுகின்றது. இது முழுமையற்றதாகக் காணப்பட்டாலும் அது ஓரளவிற்கு அந்தரங்கத்தினைப் பாதுகாக்கின்றது. தற்போதைய அடையாள அட்டை ஓரளவிற்கு உங்கள் தனிப்பட்ட இரகசியங்களைப் பாதுகாத்து வருகின்றது. இலத்திரனியல் அடையாள அட்டை மூலம் குறிப்பிட்ட பிரஜையின் விருப்பமின்றியே அவர் பற்றிய தகவல்களைப் பெறமுடியும்.\nஇதற்கு அப்பால் இந்தியா அல்லது பிரிட்டன் போன்ற நாடுகளில் காணப்பட்டது போன்ற விவாதங்கள் கருத்துப்பரிமாற்றங்கள் இன்றி இலங்கையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த ஒரு வருட காலப்பகுதியில் எழுதப்பட்ட மிகக்குறைந்த அளவிலான கட்டுரைகளிற்கு அப்பால் இலங்கையர்கள் இந்த விடயம் குறித்து விவாதிக்க விரும்பவில்லை அல்லது இது குறித்து அறியாமல் உள்ளனர்.\nஇந்தியாவில் சிவில் சமூகத்தினரின் கடும் அழுத்தம் காரணமாக ஆதார் அட்டையின் முகாமைத்துவ நிர்வாக சபை பெருமளவு தகவல்களை வெளியிட்டது, நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொண்டது, தன்னிடமுள்ள ஆவணங்களை வெளியிட்டது. இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் இந்தத் திட்டம் தொடர்பாக பழைய வெப் பக்கமொன்றை மாத்திரமே கொண்டுள்ளது.\nஇலங்கையின் இலத்திரனியல் அடையாள அட்டையின் தொழில்நுட்ப கட்டமைப்பு குறித்து எதுவும் தெரியாத நிலை காணப்படுகின்றது. தகவல் எவ்வாறு சேமிக்கப்படுகின்றது, பாதுகாக்கப்படுகின்றது, பகிர்ந்துகொள்ளப்படுகின்றது மற்றும் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றது என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது. தரவுகளை பயன்படுத்துவதற்கு யாரிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, தனிநபர்களின் இரகசியங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படும், பிரஜைகள் கண்காணிக்கப்படுவதை தடைசெய்வதற்கான என்ன ஏற்பாடுகள் உள்ளன போன்ற விபரங்களும் எவருக்கும் தெர���யாத நிலை காணப்படுகின்றது.\nஇது தவிர கொள்கையை அடிப்படையாகக் கொண்ட முக்கிய கேள்விகள் காணப்படுகின்றன. இதன் மூலம் ஏற்படும் நன்மைக்கும், இதனை முன்னெடுப்பதால் உண்டாகக்கூடிய செலவீனங்களிற்கும் இடையிலான இடைவெளி மதிப்பிடப்பட்டுள்ளதா இந்தியாவின் ஆதார் அட்டை நடைமுறைப்படுத்தலினால் கிடைக்கப்பெற்ற அனுகூலங்கள் எவை என்பது குறிப்பிடப்படவில்லை, இலக்கங்கள் முன்வைக்கப்படவில்லை. இலங்கை அறிமுகப்படுத்தப்படவுள்ள முறை சீனாவினால் பின்பற்றப்படும் முறையா இந்தியாவின் ஆதார் அட்டை நடைமுறைப்படுத்தலினால் கிடைக்கப்பெற்ற அனுகூலங்கள் எவை என்பது குறிப்பிடப்படவில்லை, இலக்கங்கள் முன்வைக்கப்படவில்லை. இலங்கை அறிமுகப்படுத்தப்படவுள்ள முறை சீனாவினால் பின்பற்றப்படும் முறையா அல்லது தனிமனித இரகசியம், அந்தரங்கம் போன்றவற்றை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றதா அல்லது இரண்டிற்கும் இடைப்பட்டதா அல்லது தனிமனித இரகசியம், அந்தரங்கம் போன்றவற்றை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றதா அல்லது இரண்டிற்கும் இடைப்பட்டதா ஏற்றுக்கொள்ளக்கூடிய சேவை வழங்கல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எங்கள் தனிமனித அந்தரங்கத்தில் எவ்வளவை நாங்கள் இழக்கவேண்டும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சேவை வழங்கல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எங்கள் தனிமனித அந்தரங்கத்தில் எவ்வளவை நாங்கள் இழக்கவேண்டும் தொழில்நுட்பத்தைத் தழுவுதல் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்துதல் போன்றவற்றினால் உருவாகக்கூடிய சவால்களிற்கு தீர்வைக் காண்பதற்கு என்ன சட்டங்களை நாங்கள் உருவாக்கவேண்டும்\nஇவற்றில் சிலவற்றிற்கு பல குழப்பகரமான விடைகள் காணப்படலாம். விட்டுக்கொடுப்புகள் காணப்படவேண்டும். அதேவேளை, ஆட்சிமுறையில் டிஜிட்டலிற்கு மாறுதல் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பேணுதல் ஆகியவற்றை சாத்தியமாக்குவதற்கான வழிவகைகளை கண்டறியவேண்டும். இதனை எவ்வாறு சாத்தியமாக்குவது\nஇலத்திரனியல் அடையாள அட்டை குறித்த எங்களது தற்போதைய மௌனங்கள் இதற்கான விடைகளை பெற்றுத்தரப்போவதில்லை.\n“We need to talk about that e-NIC project” என்ற தலைப்பில் டி.ஏ. ஜயமான்ன என்பரால் எழுதப்பட்டு Groundviews தளத்தில் வௌியான கட்டுரையின் தமிழாக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/redmi-k20-7296/?utm_source=articlepage&utm_medium=mobi&utm_campaign=BestMobAmp", "date_download": "2020-01-18T05:32:05Z", "digest": "sha1:5ZVDCMOWFAZPIKOHA6K6QH7CYX2DYPGW", "length": 20370, "nlines": 323, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ரெட்மி K20 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 22 ஜூலை, 2019 |\n48MP+13 MP+8 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 20 MP முன்புற கேமரா\nஆக்டா கோர் (டூயல் 2.2GHz + ஹெக்ஸா 1.8GHz)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nசிறந்த பாப்-அப் கேமரா போன்கள் ரூ.25,000/-க்கு கீழான சிறந்த போன்கள் சிறந்த 6ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த பாப்-அப் கேமரா போன்கள் ரூ.25,000/-க்கு கீழான சிறந்த போன்கள் சிறந்த 6ஜிபி ரேம் போன்கள் விற்பனைக்குள்ளாகும் சிறந்த போன்கள் Top 10 Xiaomi Mobiles\nஅதிகம் காண்பி... குறைவாக காண்பி\nரெட்மி K20 சாதனம் 6.39 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 ratio (~403 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஏஎம்ஓ எல்ஈடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (டூயல் 2.2GHz + ஹெக்ஸா 1.8GHz), ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 618 ஜிபியு, 6 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக இல்லை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nரெட்மி K20 ஸ்போர்ட் 48 MP (f /1.8) + 8 MP (f /2.4) + 13 MP (f /2.4) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், எச்டிஆர், போர்ட்ரேட் மோட், பனாரோமா, 4கே வீடியோ பதிவுசெய்யும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் Pop-up 20 MP (f /2.0) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ரெட்மி K20 வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, aptX எச்டி, 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஓடிஜி, உடன் ஜிபிஎஸ், க்ளோநாஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nரெட்மி K20 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nரெட்மி K20 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nரெட்மி K20 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.19,999. ரெட்மி K20 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nநிறங்கள் சிவப்பு , நீலம், கருப்பு\nசர்வதேச வெளியீடு தேதி மே, 2019\nஇந்திய வெளியீடு தேதி 22 ஜூலை, 2019\nதிரை அளவு 6.39 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 ratio (~403 ppi அடர்த்தி)\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஏஎம்ஓ எல்ஈடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5)\nசிபியூ ஆக்டா கோர் (டூயல் 2.2GHz + ஹெக்ஸா 1.8GHz)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 6 GB ரேம்\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 48 MP (f /1.8) + 8 MP (f /2.4) + 13 MP (f /2.4) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா Pop-up 20 MP (f /2.0) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், போர்ட்ரேட் மோட், பனாரோமா, 4கே வீடியோ பதிவுசெய்யும்\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, eAAC +\nவீடியோ ப்ளேயர் MP4, H.264, H.263\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE, aptX எச்டி\nயுஎஸ்பி 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் ஜிபிஎஸ், க்ளோநாஸ்\nசென்சார்கள் In-டிஸ்ப்ளே Finger பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் க்யுக் சார்ஜிங், NFC, எதிர்ப்புதிறன் எதிர்ப்புதிறன்\nசமீபத்திய ரெட்மி K20 செய்தி\nஇந்த அம்சங்களை சோதிக்க, பயனர்கள் அமேசான் பிரைம் வீடியோக்களின் சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். The company has started pushing a new MIUI 11 update to the Redmi K20 Pro units in the country.\nDiwali With Mi Sale: குறைந்த விலையில் சியோமி டிவி, ஸ்மார்ட்போன் விற்பனை.\nரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.Redmi K20 will start at Rs. 19,999 as part of the sales fest\nசியோமி ரெட்மீ கே20 ரிவியூ சக்திவாய்ந்த ஹார்டுவேர் மூலம் சமாளிக்கப்பட்ட பீரிமியம் லுக். சக்திவாய்ந்த ஹார்டுவேர் மூலம் சமாளிக்கப்பட்ட பீரிமியம் லுக்.\nசியோமி நிறுவனம் இந்த ஆண்டு தனது ரெட்மீ தொடரில் சில தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Besides, the Redmi K20 not only performs well, but it also looks quite appealing. Xiaomi Redmi K20 Review in Tamil\nXiaomi Mi A2 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\nசியோமி நிறுவனத்தின் மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ஐ வழங்கத் துவங்கியுள்ளது அந்நிறுவனம். விரைவில் அ���ைத்து மி ஏ2 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் கிடைத்துள்ளது. சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு\nசத்தமின்றி இஸ்ரோ மற்றும் சியோமி இணைந்து உருவாக்கும் புதிய 'NavIC' சிப்செட். எதற்கு தெரியுமா\nஇஸ்ரோ மற்றும் சியோமி நிறுவனங்கள் ஒன்றிணைந்து புதிய 'NavIC' என்ற இந்திய ஜிபிஎஸ் சேவையை ஆதரிக்கக்கூடிய சிப்செட்களை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. Xiaomi And ISRO In Advanced Talks To Launch NavIC Supported Phones\nரெட்மி நோட் 8 ப்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/5gspectrum-auction-before-march-says-secretary-of-telecommunications-023943.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-18T06:53:50Z", "digest": "sha1:ADEEAMGBYZA6IXPSXT2XG6H2E5QS2UK2", "length": 18786, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "கெட் ரெடி இந்தியா: மார்ச் மாத்திற்குள் 5G ஏலம் உறுதி! | 5G spectrum auction before march says Secretary of Telecommunications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n51 min ago Samsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\n2 hrs ago இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\n2 hrs ago Republic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nNews ஒரு மணி அடித்தால்.. ஒரு திருக்குறள்.. புதுச்சேரியில் அசத்தல் மணிக்கூண்டு\nLifestyle இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nSports அவர் பவுலிங் ரெக்கார்டை தொடக் கூட முடியாது.. மறைந்த பாபு நட்கர்னி பற்றி வெளியான ஆச்சரிய தகவல்\nMovies வெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகெட்ரெடி இந்தியா: மார்ச் மாத்திற்குள் 5G ஏலம் உறு���ி\nஇந்தியாவில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக 2020 ஆம் ஆண்டுக்குள் 5 ஜி சேவை நாடு முழுவதும் வழங்க தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nநஷ்டத்தை சந்தித்து வரும் நிறுவனங்கள்\nஇந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான விதிகள் அரசால் விதிக்கப்பட்டுள்ளது என தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குற்றம் சாட்டி வந்தன. இதையடுத்து வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் சுமார் 50 ஆயிரத்து 922 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அண்மைக் காலாண்டில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை.\nமுன்னணி நிறுவனமான ஏர்டெல்லும் நஷ்டம்\nதொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஏர்டெல்லும் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏர்டெல், கடந்த காலாண்டில் மட்டும் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததே இதற்கு காரணம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\nஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு, வாடிக்கையாளர்கள் அனைவரும் ஜியோவின் சலுகையால் கவரப்பட்டுள்ளனர். செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தாலும், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதேசமயம் ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துதான் வருகின்றன.\nஇந்த நிலையில், தொலைத்தொடர்புத் துறைச்செயலர் அன்ஷூ பிரகாஷ் தலைமையில் துறைசார் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அன்ஷூ பிரகாஷ் தொலைத்தொடர்புத் துறையின் எதிர்காலத் திட்டச் செயல்பாடுகள் குறித்து பேசினார்.\nஅடுத்தக்கட்ட தொழில்நுட்பமான 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த ஏலத்தின் மூலம் தொலைத்தொடர்புத் து��ையின் நிதி, ஆரோக்கியமான நிலைமைக்குக் கொண்டுவரப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\n- அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் இந்தியா\nஏலம் எடுக்கும் என எதிர்பார்ப்பு\nஇந்த ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாடு முழுவதுமாக 4ஜி சேவை அளிக்க இன்னும் அரசு ஒப்புதல் வழங்கவில்லை.\nSamsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\n- அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் இந்தியா\nஇந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\nகெட் ரெடி இந்தியா: மார்ச் மாத்திற்குள் 5G ஏலம் உறுதி\nRepublic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\n5ஜி நெட்வொர்க்கிங் சேவையை அறிமுகம் செய்த சீனா ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை என்ன தெரியுமா\nAirtel Postpaid Data Add on Packs: ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்.\n5ஜி தொழில்நுட்பத்தில் பெரும் முதலீடு செய்யும் விண்வெளி நிறுவனங்கள்\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n4ஜியை விட 20மடங்கு வேகமான 5ஜி\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nமின்னல் வேகத்தில் 5ஜி: 3லட்சம் பொது சேவை மையம், மலிவான கட்டண திட்டம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ மற்றும் ஏர்டெல் வைஃபை காலிங் சேவைக்கு போட்டியாக வந்தது பிஎஸ்என்எல் விங்ஸ்\nஇந்தியா: டிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் பேஸ்புக்கின் லஸ்ஸோ.\nபறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T05:52:33Z", "digest": "sha1:H2MUZDTLUL4OV6O43BYORPSOGXKAX3I3", "length": 25144, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "காற்றாடி விட்ட காலம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான��� இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: காற்றாடி விட்ட காலம்..\nவியர்வையால் சமைத்த உலகமிது வெற்றியால் முத்தமிட வாருங்கள் தோழர்களே.. முயற்சியால் நிமிர்ந்த முதுகுகள் இவை வளர்ச்சிக்குப் பின்னிருக்கும் வலி மறக்காதீர் உறவுகளே.. எதிர்த்ததால் புதைக்கப்பட்ட உயிர்களுள் முளைத்தத் துளிர்கள் உழைப்பாளிகள் உழைப்பாளிகள் மட்டுமே.. உலகின் மூலைமுடுக்கெங்கும் இரக்கமின்றி குடித்த ரத்தம் உழைத்தோரின் ரத்தம் ரத்தமே.. அறியாமையை நங்கூரமாக்கி உழைத்தோரின் ஆசையினுள் செலுத்திய – அதிகாரக் கப்பல்கள் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, எஸ்.பி.எஸ். வானொலி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, SBS radio, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஓட்டிடுவீர் மக்களே வேண்டுவோர் முகத்திலே காரி உமிழ்வீர்..\nPosted on ஏப்ரல் 24, 2014\tby வித்யாசாகர்\nஉயிர் அறுபடயிருக்கும் கடைசி நிமிடத்தைப் போல வலி பொறுக்கும் தருணமிது; இலவசம் இலவசமென்றுச் சொல்லி அடிவயிற்றில் எவனெவனோயிட்ட நெருப்பைவாறி கருத்த நாற்காலிகளை தேடிக் கொளுத்தும் நாளிது; கொஞ்சம் கொஞ்சம் என்று லஞ்சத்தால் வயிறு வளர்த்து, வெறும் வார்த்தையினால் சபதங்களையளக்கும் கோழைகளை கழுத்தறுக்கும் நாளிது; இவன் வந்தால் சரி-யெனில் சரி இல்லை அவள் வந்தால் சரி-யெனில் சரி … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இந்தியா, இந்தியா அரசியல், இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எலெக்ட்சன், எழுத்து, எஸ்.பி.எஸ். வானொலி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழ��்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தமிழ்நாடு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தேர்தல், தேர்தல் கவிதை, தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வோட்டு, father, mother, pen, SBS radio, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஉடல் பெரிது உள்ளமும் பெரிது உயிர் சிறிது..\nPosted on ஏப்ரல் 23, 2014\tby வித்யாசாகர்\nமுகப்பூச்சு தடவு வாசனைதிரவியம் வாரியிடு வண்ண வண்ண ஆடைகள் நெய்துடுத்து வரும் காலன் வராதவரை எப்படிவேண்டுமோ ஆடு; பொய்சொல் பொறாமை கொள் புகழுக்கு அலைந்து எல்லாம் செய் உடம்பென்னும் கோவில் அசுத்தமாக ஆடு; புகையிலை உண் புட்டியில் வாழ் போதையில் புத்தியை அறு பாதைகாட்டும் உடம்பு பழுதாகும்வரை ஆடு; பெண்ணிற்கு ஏங்கு பாரபட்சம் பார் ஏற்றத் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, எஸ்.பி.எஸ். வானொலி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, SBS radio, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 2 பின்னூட்டங்கள்\nPosted on மார்ச் 28, 2014\tby வித்யாசாகர்\nதீமிதித்தக் கால்களைப்போல் இதயமெரியும் பால்சுரந்த தாய்மையைப்போல் கண்கள் சிரிக்கும் அலங்கரித்த மணமகளாய் அவள் தெரிவாள் வாழ்வின் கதவுகளை வெளிச்சத்தோடு தேவதை திறப்பாள் மழைநாள் காளானாய் ஆசைகள் பிறக்கும் மின்னலின் வேகத்தில் ஆயிரம் கனவுகள் வரும் முடிச்சிடாத தாலிக்குள் வாழ்க்கை வரமாய் அமையும் முள்வேலி அவசியமின்றி உறவு கண்ணியப்படும் முற்கால தவம்போல தனிமை இனிக்கும் மாறுபட்ட கோணத்தில் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி…\nPosted on மார்ச் 16, 2014\tby வித்யாசாகர்\n14.03.2014 அன்று, குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம் நடத்திய மாதாந்திரக் கூட்டநிகழ்வில், மூவர் விடுதலைப்போராட்டம் வெல்லும் தீர்ப்படைந்ததை எண்ணத்திலேற்று “தமிழர் பெருமை” எனும் தொடர் மாதந்திரத் தலைப்பில் இம்முறை ‘தியாகி செங்கொடியைப் பற்றிப் பேசப்பட்டது. கீழுள்ளவாறு பதிவுசெய்யப்பட்டது. தலைப்பு – தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி… தீயள்ளித் தின்னவ நீதிக்குத் தன்னுயிரைத் தந்தவ யாருக்கோ … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, செங்கொடி, சோறு, தங்கை செங்கொடி, தலையெழுத்து, தியாகி செங்கொடி, திருமணம், தேநீர், தொழிலாளி, தோழர் செங்கொடி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, sengodi, senkodi, thozhar, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை ���மைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/13010125/At-Paramathi-VelloreHelmet-awareness-procession.vpf", "date_download": "2020-01-18T07:11:20Z", "digest": "sha1:4JAPPISVOXVTB4ZPDADM7SJU762YQGLX", "length": 10963, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "At Paramathi Vellore Helmet awareness procession || பரமத்தி வேலூரில்ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரமத்தி வேலூரில்ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் + \"||\" + At Paramathi Vellore Helmet awareness procession\nபரமத்தி வேலூரில்ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்\nபரமத்தி வேலூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.\nபரமத்தி வ��லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரக உட்கோட்டம் சார்பில் பரமத்தி வேலூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nஇந்த விழிப்புணர்வு ஊர்வலம் பரமத்தி வேலூர் சிவா தியேட்டர் நான்கு சாலையில் இருந்து தொடங்கி பொத்தனூர் நான்கு சாலை, கடைவீதி, அண்ணாசாலை, பள்ளிசாலை வழியாக சென்று கந்தசாமி கண்டர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.\nநிகழ்ச்சியின்போது ஹெல்மெட் அணிந்து வந்த பொதுமக்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மரக்கன்றுகளை வழங்கி, மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nமுன்னதாக சட்டத்தையும், நீதிமன்ற உத்தரவினையும் மதித்து நடப்போம் என்றும், இரசக்கர வாகனத்தை ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து ஓட்டுவோம் எனவும், ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக இருசக்கர வாகனத்தினை ஓட்ட காவல்துறை சார்பில் வலியுறுத்துவோம் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nஇந்த ஊர்வலத்தில் பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட பரமத்தி வேலூர், பரமத்தி, ஜேடர்பாளையம், நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த போலீசார் இருசக்கர வாகனங்களில் கலந்து கொண்டனர்.\n1. மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nசேலம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. கள்ளக்காதல் தகராறில் டிரைவர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது\n2. கோவில்பட்டியில் பயங்கரம்: அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு\n3. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்\n4. வரி ஏய்ப்பு புகார் எதிரொலி குடகில் 2 இடங்களில் நடந்தது நடிகை ரஷ்மிகா வீட்டில் வருமானவரி சோதனை\n5. கோவையில் வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/jul/25/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3199674.html", "date_download": "2020-01-18T06:06:02Z", "digest": "sha1:LCKFNWJ4AJU4JCN6DT5UVTHA5DZPEEMF", "length": 8852, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை விழாவில் கடைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை விழாவில் கடைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு\nBy DIN | Published on : 25th July 2019 09:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை கடைகள் நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: மதுரை அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இங்கு ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி மற்றும் திருவிழாக் காலங்களில் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை விழா சிறப்பாக நடக்கும்.\nஇந்நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில், ��ட்டப்பட்ட கடைகள் ஏல அடிப்படையில் வாடகைக்கு விடப்படுகின்றன. அந்த கடைகளில் சுவாமி தரிசனத்திற்கு தேவையான பொருள்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக வெளியிடப்பட்ட ஏல அறிவிப்பில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே ஏல அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே ஏலம் எடுத்து தற்போது ஏலத்தில் பங்கேற்ற 35 பேர் ஆடி அமாவாசை விழா தொடங்கிய நாள் முதல், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை கடைகள் நடத்தலாம். இதற்கானக் கட்டணத்தைக் கோயில் நிர்வாகத்திடம் முறையாகச் செலுத்த வேண்டும். இது தற்காலிக ஏற்பாடு மட்டுமே, அடுத்த ஆண்டு கடைகளுக்கு பொது ஏலம் நடைபெறும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/mar/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-2890649.html", "date_download": "2020-01-18T05:51:43Z", "digest": "sha1:PCGXMM5DDWQ5AWR3H3E3T23ZZFTQVRUH", "length": 7318, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் ���ொடி\nBy DIN | Published on : 31st March 2018 01:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மயிலாடுதுறை அருகேயுள்ள சித்தர்க்காடு பகுதியில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்துள்ளது. ஆனாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாமகவினர் மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோவில், சித்தர்க்காடு ஆகிய பகுதிகளில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோல், குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய வட்டங்களிலும் பாமக சார்பில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/jan/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3330848.html", "date_download": "2020-01-18T07:13:01Z", "digest": "sha1:4KBMEFNOUEQG6EMFVYHOAU4DUQFMS4PD", "length": 9300, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண் ஊராட்சித் தலைவரின் கணவா் மீது தாக்குதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபெண் ஊராட்சித் தலைவரின் கணவா் மீது தாக்குதல்\nBy DIN | Published on : 13th January 2020 08:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யு��ியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி அருகே சுற்றுவட்ட சாலைக்கு மண் அள்ளுவதில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில், பெண் ஊராட்சி மன்ற தலைவரின் கணவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nதிருச்சி மாநகா் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புகா் பகுதியில் அரை வட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த சாலை அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது.\nஇதற்காக ஓலையூா்- மாத்தூா் இடையிலான சுற்றுவட்டச் சாலைக்கு ஓலையூா் பகுதி குளத்தில் மண் அள்ளப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒலையூா் குளத்தில் மண் அள்ளுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதியைச் சோ்ந்த சிலா் மண் ஏற்றிச் சென்ற லாரியை சிறைபிடித்தனா். இதையறிந்த முடிகண்டம் ஊராட்சி மன்ற தலைலா் திவ்ய ஜான்சியின் கணவா் சகாயராஜ் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை விடுவிக்குமாறு கேட்டுள்ளாா்.\nஇதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு சகாயராஜ் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சகாயராஜ் ஆதரவாளா்கள் சம்பவ இடத்தில் குவிந்தனா். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.\nசம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டம் போலீஸாா் இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனா். பின்னா், தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி மன்ற தலைவா் திவ்ய ஜான்சி, அவரது கணவா் சகாயராஜ் மற்றும் அவரது ஆதரவாளா்கள் முடிகண்டம் ஊராட்சி அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nஅதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால், சகாயராஜ் தரப்பினா் நள்ளிரவு வரை உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாட��் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2016/apr/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0-1313615.html", "date_download": "2020-01-18T07:38:59Z", "digest": "sha1:EQBYNMIENR54O6N232JXKQMU25NVLKDG", "length": 6927, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிஸான் நிறுவனத்தின் புதிய \\\\\\\"ரெடி-கோ\\\\\\'- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nநிஸான் நிறுவனத்தின் புதிய \"ரெடி-கோ'\nBy புது தில்லி, | Published on : 15th April 2016 01:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநிஸான் நிறுவனம் தனது டாட்ஸன் பிராண்ட் பிரிவில் \"ரெடி-கோ' என்ற புதிய மாடல் காரை புது தில்லியில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.\nநிகழ்ச்சியில் நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: டாட்ஸன் பிராண்ட் பிரிவில் இந்தியாவில் தற்போது நிறுவனம் அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடல் கார் இதுவாகும். \"ரெடி-கோ' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்புதிய மாடல் கார் குறைந்த விலைப் பிரிவில் இதர நிறுவனங்களுக்குப் போட்டியாக அமையும்.\n\"ரெடி-கோ' காருக்கான முன்பதிவு மே மாதம் தொடங்கும். வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாதத்திலிருந்து டெலிவரி தொடங்கும் என்றார் அவர். \"ரெடி-கோ' மாடல் காருக்கான விலையை நிஸான்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | ச��னிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/12/06130737/1274970/MahaLakshmi-slokas.vpf", "date_download": "2020-01-18T06:12:13Z", "digest": "sha1:VY7GKKPYBVQ73CQDLS6BUFZUMCUG7WK5", "length": 17987, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் || MahaLakshmi slokas", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n மகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.\n மகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.\n பாற்கடல் வாசனின் மனத்தாமரையில் குடியிருப்பவளே\n* வேண்டும் வரங்களை அருள்பவளே மூவுலகத்தையும் பரிபாலனம் செய்பவளே\nஎன்றென்றும் என் இல்லத்தில் இருந்து நீயே என்னைக் காத்தருள வேண்டும்.\n* முதலும் முடிவும் அற்றவளே மாயோனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளே மாயோனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளே ஆதிலட்சுமித்தாயே தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே வாழ்வின் பண்பும் பயனுமாக இருப்பவளே வாழ்வின் பண்பும் பயனுமாக இருப்பவளே ராஜயோகம் தந்தருள்பவளே\n* செந்தாமரைப் பூவில் விரும்பி உறைபவளே பட்டாடை, பலவித ஆபரணங்களையும் விருப்பத்துடன் அணிபவளே பட்டாடை, பலவித ஆபரணங்களையும் விருப்பத்துடன் அணிபவளே மகாவிஷ்ணுவின் இதயத்தில் வீற்றிருப்பவளே குளிர்ந்த சந்திரன் போல அருட்பார்வைகொண்டவளே அபயக்கரம் நீட்டி என்னை ஆட்கொள்ள வருவாயாக.\n* மாசில்லாத தூயநெஞ்சில் வாழ்பவளே யாவராலும் விரும்பி வணங்கப்படுபவளே உன் திருவடித் தாமரைகள் என் வீட்டில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.\n* அமுதம் நிறைந்த பொற்குடத்தை ஏந்தியவளே அருள் நெஞ்சினர் உள்ளத்தில் உறையும் ஒளியே அருள் நெஞ்சினர் உள்ளத்தில் உறையும் ஒளியே சிவந்த இதழ்களைக் கொண்ட இளமயிலே சிவந்த இதழ்களைக் கொண்ட இளமயிலேஅலங்கார ரூபிணியேஉன் அருட்பார்வையால் இவ்வுலகை வளம் பெறச் செய்வாயாக.\n மூவரும் தேவரும் போற்றும் முதல்வியே அலை கடலில் உதித்த அருட்பாவையே அலை கடலில் உதித்த அருட்பாவையே சரணடைந் தவர்களைக் காக்கும் ஜகன்மாதாவே சரணடைந் தவர்களைக் காக்கும் ஜகன்மாதாவே அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருள்பவளே உன் குளிர்ந்த பார்வையைக் காட்டி உலகை செழிக்கச் செய்வாயாக.\n* பிருகு முனிவரின் மகளா��� அவதரித்த பார்கவியே குலமாதர் போற்றும் குணவதியே உன் கருணையால் வீட்டிலும், நாட்டிலும் செல்வ வளம் கொழிக் கட்டும். பயிர்பச்சை செழித்துவளரட்டும். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும்.\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை- மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nமாங்கல்ய பாக்கியம், குழந்தை வரம் அருளும் துர்க்கை அம்மன் ஸ்தோத்திரம்\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா\nசனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்\nகாட்கோபர் காமராஜ் நகர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா\nநெல்லையப்பர் கோவிலில் லட்சத்தீப திருவிழா\nமாங்கல்ய பாக்கியம், குழந்தை வரம் அருளும் துர்க்கை அம்மன் ஸ்தோத்திரம்\nநாராயணனின் பேரருள் அருளும் வைகுண்ட ஏகாதசி ஸ்லோகம்\nஅனைத்து நன்மைகளையும் அருளும் மகாலட்சுமி போற்றி\nஉங்களை பணக்காரராக மாற்றும் லட்சுமி உபதேச பிரார்த்தனை\nபெண்களுக்கு திருமண வரம் அருளும் ஆண்டாள் ஸ்லோகம்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nயாரும் இல்லாத போது என்னை அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_872.html", "date_download": "2020-01-18T07:01:05Z", "digest": "sha1:Q3I3RU2F2BE23MHX7MHAPKRJEWXGWWHU", "length": 10016, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "மகிந்தவிடம் விசாரணை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மகிந்தவிடம் விசாரணை\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக, எதிர்வரும் 17ஆம் நாள், வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகுமாறு, மகிந்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ரவி செனிவிரத்னவினால், அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.\nகீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்வருமாறு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்கனவே நான்கு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கவில்லை.\nஇந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்கே சென்று வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமுன்னதாக, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடமும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தைப் பெற்றிருந்தனர்.\nஅப்போது அமைச்சராக இருந்த தாமே, கீத் நொயார் கடத்தல் தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கு முதலில் தெரியப்படுத்தியதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய, கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்���ை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/manivasagar-pathipagam", "date_download": "2020-01-18T05:55:12Z", "digest": "sha1:537OA5OU4C4NF46OOIOTBPKWYFB6572N", "length": 4627, "nlines": 95, "source_domain": "www.panuval.com", "title": "மணிவாசகர் பதிப்பகம்", "raw_content": "\nசங்கர்லால் (பாகம் - 1)\nதமிழ்வாணன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்த்தென்றல் திரு. வி.க. இவருக்கு \"தமிழ்வாணன்\" எனப் பெயரைச் சூட்டினார்.வல்லிக்கண்ணனை ஆசிர..\nசங்கர்லால் (பாகம் - 2)\nதமிழ்வாணன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்த்தென்றல் திரு. வி.க. இவருக்கு \"தமிழ்வாணன்\" எனப் பெயரைச் சூட்டினார்.வல்லிக்கண்ணனை ஆசிர..\nசங்கர்லால் (பாகம் - 3)\nதமிழ்வாணன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்த்தென்றல் திரு. வி.க. இவருக்கு \"தமிழ்வாணன்\" எனப் பெயரைச் சூட்டினார்.வல்லிக்கண்ணனை ஆசிர..\nநானும் நாற்பது திரைப்பட இயக்குனர்களும்\nநானும் நாற்பது திரைப்பட இயக்குனர்களும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/marina-books", "date_download": "2020-01-18T07:10:42Z", "digest": "sha1:H46VCNUVHKFUWY3FYOGNZ3WCUEIR77D6", "length": 3002, "nlines": 77, "source_domain": "www.panuval.com", "title": "Marina Books", "raw_content": "\nஅழகான 10 மாதங்கள்மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும். பெண்ணின் உடலளவிலும், மனதளவிலும் பல மாற்றங்களை 12 வயதில் தொடங்கி 48-50 வயது வரை சந்தித்து நகர்கிறாள். மாதவிடாய் நாட்களில் தொடங்கி பிரசவம், பிரசவத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள், என ஒவ்வொரு நாட்களிலும் பல ஹார்மோன் மாற்றங்கள்..\nபேசும் பேஸ்புக்தொப்புள் கொடு இல்லாமல் தொடர்ந்து வருகிற பந்தமாக இருக்கிற ‘முகநூல்’ பற்றி சகலப் பரிமாணங்களுடன் தோழர் அறிவழகன் இந்த நூலை எழுதியுள்ளார். அறுவை சிகிச்சை இல்லாமல், வலித்த பின்பு பிறப்பதே சுகம். இது குழந்தைக்கு மட்டுமல்ல… ஒவ்வொரு நல்ல படைப்புக்கும் தான். தன் வலிகளை துணிச்சலுடன் போட்டு உடைத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/national/national_97837.html", "date_download": "2020-01-18T06:38:32Z", "digest": "sha1:IXDYCDFNLTTKVUSASAUSAJVBUPLGUF4F", "length": 17097, "nlines": 126, "source_domain": "jayanewslive.in", "title": "அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம், இ���்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டது - டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிக்‍கு கிடைத்த வெற்றி", "raw_content": "\nதண்ணீரை R.O. முறையில் சுத்திகரிக்‍க தடை - 2 மாதங்களில் நடவடிக்‍கை எடுக்‍க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nதமிழகத்தில் இன்றும் களைகட்டும் ஜல்லிக்‍கட்டு போட்டிகள் - ஆர்வத்துடன் காளைகளை அடக்‍க களமிறங்கும் வீரர்கள்\nதேசிய மக்‍கள்தொகை பதிவு படிவத்தில், பெற்றோர்கள் பிறந்த இடம் குறித்த கேள்வி அவசியமில்லை - மத்திய அரசு அறிவிப்பு\nநாடு முழுவதும் நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் - தமிழகத்தில் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டம்\nசென்னை மெரினா கடற்கரையில் நேற்று காணும் பொங்கல் தினத்தன்று சேர்ந்த குப்பை - அகற்றும் பணி தீவிரம்\nசீனாவை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று - இந்தியர்கள் செல்லவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்\nசென்னையில் இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்‍ கொன்ற மர்ம கும்பல் - போலீசார் வலைவீச்சு\nமாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்‍கீடு - மத்திய அரசு அறிவிப்பு\nஆபரண ஏற்றுமதியில் சரிவு - நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 4.37 சதவிகிதம் குறைந்ததாக தகவல்\nமத்திய அரசின் திட்டங்களை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் : அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அறிவுரை\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டது - டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிக்‍கு கிடைத்த வெற்றி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்யக்‍கோரி, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்‍கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணைகள் மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்‍கறிஞர் திரு. ராஜா செந்தூர்பாண்டியன் இத்தகவலைத் தெர��வித்துள்ளார். இதன் மூலம், கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்‍கு வெற்றி கிடைத்துள்ளது.\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம், தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதை, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.\nதண்ணீரை R.O. முறையில் சுத்திகரிக்‍க தடை - 2 மாதங்களில் நடவடிக்‍கை எடுக்‍க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nதேசிய மக்‍கள்தொகை பதிவு படிவத்தில், பெற்றோர்கள் பிறந்த இடம் குறித்த கேள்வி அவசியமில்லை - மத்திய அரசு அறிவிப்பு\nசீனாவை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று - இந்தியர்கள் செல்லவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்\nமாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்‍கீடு - மத்திய அரசு அறிவிப்பு\nஆபரண ஏற்றுமதியில் சரிவு - நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 4.37 சதவிகிதம் குறைந்ததாக தகவல்\nமத்திய அரசின் திட்டங்களை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் : அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அறிவுரை\nதென்காசி அருகே கந்துவட்டி கொடுமையால் பறிபோன உயிர்கள் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த பரிதாபம்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா : ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங். சார்பில் போட்டியா : நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி மறுப்பு\nஉன்னாவ் வழக்கின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு : சி.பி.ஐ. பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉக்ரைன் அதிபரை விமர்சித்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் ராஜினாமா\nதந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து, அப்பட்டமான பொய் : திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் குற்றச்சாட்டு\nதண்ணீரை R.O. முறையில் சுத்திகரிக்‍க தடை - 2 மாதங்களில் நடவடிக்‍கை எடுக்‍க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nதமிழகத்தில் இன்றும் களைகட்டும் ஜல்லிக்‍கட்டு போட்டிகள் - ஆர்வத்துடன் காளைகளை அடக்‍க களமிறங்கும் வீரர்கள்\nதேசிய மக்‍கள்தொகை பதிவு படிவத்தில், பெற்றோர்கள் பிறந்த இடம் குறித்த கேள்வி அவசியமில்லை - மத்திய அரசு அறிவிப்பு\nநாடு முழுவதும் நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் - தமிழகத்தில் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டம்\nசென்னை மெரினா கடற்கரையில் நேற்று காணும் பொங்கல் தினத்தன்று சேர்ந்த குப்பை - அகற்றும் பணி தீவிரம்\nசீனாவை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று - இந்தியர்கள் செல்லவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்\nசென்னையில் இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்‍ கொன்ற மர்ம கும்பல் - போலீசார் வலைவீச்சு\nமாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்‍கீடு - மத்திய அரசு அறிவிப்பு\nஉக்ரைன் அதிபரை விமர்சித்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் ராஜினாமா ....\nதந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து, அப்பட்டமான பொய் : திராவிடர் கழக ....\nதண்ணீரை R.O. முறையில் சுத்திகரிக்‍க தடை - 2 மாதங்களில் நடவடிக்‍கை எடுக்‍க மத்திய சுற்றுச்சூழல் ....\nதமிழகத்தில் இன்றும் களைகட்டும் ஜல்லிக்‍கட்டு போட்டிகள் - ஆர்வத்துடன் காளைகளை அடக்‍க களமிறங்கும ....\nதேசிய மக்‍கள்தொகை பதிவு படிவத்தில், பெற்றோர்கள் பிறந்த இடம் குறித்த கேள்வி அவசியமில்லை - மத்தி ....\nகரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்‍கு சிறந்த ....\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்‍கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் ....\nசமவெளிப் பகுதியில் மலைக்‍ காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை ....\nவிவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு - கை, கால்களை கட்டிக்கொண்டு நீச்சலடித்து சாதனை ....\nதொடர்ந்து 40 நிமிடம் செண்டை மேளம் வாசித்து கின்னஸ் சாதனை : வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=61009263", "date_download": "2020-01-18T06:40:05Z", "digest": "sha1:GTHHYCXK3FBEJ5OCFWKZJLDASXYV34KT", "length": 41816, "nlines": 826, "source_domain": "old.thinnai.com", "title": "புறத்தில் அகம் | திண்ணை", "raw_content": "\nPosted by முனைவர்,சி,சே���ுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை. On September 26, 2010 0 Comment\nமுனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.\nஅகப்பாடல்களில் புறச்செய்திகள் இடம்பெறுவது உண்டு. தலைவன் தலைவியின் இயல்புகளை விளக்குவதற்குப் புலவர்கள் வரலாற்றுச் செய்திகளை உவமையாகக் கூறுவர். ஆனால் அகம் பற்றிய செய்திகளே அதிகம் இடம்பெறும். புறநானூற்றில் போர்பற்றிய நிகழ்வுகளும், அரசர்களின் கொடை குறித்த செய்திகளும், அதிகம் இடம்பெறுவது இயல்பு. இருப்பினும் அகத்துறையில் இடம்பெறும் பெண்கள் குறித்த வருணனைகள் புறநானூற்றில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. அவை உவமைகளாகவும் போர்க்கள\nபெதும்பைப் பருவம் எய்தும் பெண்களுக்குச் சில மாற்றங்கள் உடல் அளவில் ஏற்படும். அதிலும் தலைமுடி அதிகமாக வளருவது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். அதற்கடுத்த பருவமாகிய மங்கைப் பருவத்துக் குமரி (இளம்) மகளிர் கூந்தலோ நெருக்கமாக அடர்த்தியாக அழகுற அமைந்து விளங்கும். இதனைக் கண்ணுற்ற ஆவூர் மூலங்கிழாருக்குப் போர்க்களத்தில் இடப்பெற்றுள்ள முள்வேலி நினைவிற்கு வருகின்றது. போர்க்களத்தில் முள் வேலி மிகமிக நருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும். அதனைப் போன்று இளம் பெண்ணின் கூந்தலும் நெருக்கமாக அமைந்திருக்கும். இதனை,\n‘‘குமரி மகளிர் கூந்தல் புரைய\nஅமரி னிட்ட வருமுள் வேலி” (புறம்., 301)\nஎன்ற பாடல் சுட்டுகின்றது. போர்க்களத்தில் காணப்படும் முள்வேலி பருவப் பெண்ணின் கூந்தலைப் போன்றுள்ளது எனச் சுட்டிக் காட்டிய புலவர் அக்காலப் போர்க்களச் சூழலையும் குறிப்பாக உணர்த்துவது நினைத்தற்குரியதாகும்.\nமுதிர்ந்த வயதுடைய பெண்ணின் கூந்தல் வெண்மையாக இருக்கும். அவ்வாறு நரைத்த கூந்தலுக்கு உவமையாக பூங்கணுத்திரையார் என்ற புலவர் கொக்கினது இறகினைக் கூறுகிறார். முதுமையடைந்த பெண்ணின் கூந்தல்,\n‘‘மீனுண் கொக்கின் றூவி யன்ன\nவானரைக் கூந்தன் முதியோள்” (புறம்., 277)\nஎன்ற பாடலில் புலவர் குறிப்பிடுகின்றார்.\n‘‘கயன் முள்ளன்ன நரை” (புறம்., 195)\nஎன முதுமையடைந்த பெண்ணின் கூந்தலைக் கெண்டை மீனின் முள்ளிற்கு உவமை கூறுகிறார். கெண்டை மீனின் முள் வெண்மையாய் இருப்பதைப் போன்று வயதுமுதிர்ந்த பெண்ணின் கூந்தல் நரைத்துள்ளது என்று சாப்பிடுகின்ற மீனின் முள்ளை உவமையாக்குகின்றார்.\nஅழகு நிறைந்த பெண்ணின் அழகிய கூந்தல் மணம் நிறைந்த மலர்க் காடாக விளங்குகிறது. அம்மலர்க் காட்டில் மலைக்காற்று வந்து மோதுகின்றது. அம்மலர்க் காட்டிற்குச் சொந்தமான பெண் மயில் நடப்பதைப் போன்று நடைபயில்கின்றாள். இக்காட்சியினை,\nகலவ மஞ்ஞையிற் காண்வா வியலி” (புறம்., 133)\nஎன விளக்குகின்றார். பெண்ணின் நடைக்கு மயிலின் நடையை ஒப்பிட்டுக் கூறுவது நயமாக அமைந்துள்ளது. போர்களைப் பற்றிய வருணனைகள் அதிகம் இடம் பெறக்கூடிய புறப்பாடல்களில் பெண்களின் நடை அழகு வருணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசங்ககாலப் புலவர்கள் பெண்களின் கண்களை இணைத்து வைத்த இருமலர்களுக்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.\n‘‘நீலத் திணை மலர புரையுமுண் கண்” (புறம்., 111)\nஎன புறநானூற்றுப் பாடலில் கபிலர் மையுண்ட இரு கண்களை இரண்டு நீல மலர்களுக்கு ஒப்பிடுவது சிறப்பிற்குரியதாகும்.\nஅகத்துறை இலக்கியங்களுக்கு மட்டுமே உரித்தான உள்ளுறை உவமம் புற இலக்கியமான புறநானூற்றிலும் இடம்பெற்றுள்ளது புறத்தில் அகமாக அமைந்துள்ளதுபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடும்பொழுது இவ்வுள்ளுறையைப் பயன்படுத்தியுள்ளார்.\nகலைமானும் அதன் மெல்லிய மான் பிணையும் காட்டில் அவற்றின் சிறிய குட்டியுடன் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. அப்போது இரைதேட வந்த புலியின் பசிக்கு கலைமான் உணவாக மாட்டிக்கொண்டுவிட மான்பிணை, குட்டியை அணைத்துக் கொண்டு வருந்திச் செல்கின்றது. பின்னர் ஆள் நடமாட்டமில்லாத அக்கொடிய காட்டில் பூளையோங்கிய அஞ்சத்தக்கப் பாழிடத்தில் வேளையினது வெண்மையான பூவினைக், குட்டியுடன் சேர்ந்து தின்கின்றதாம். இக்காட்சியினை,\n‘‘அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச்\nசிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை\nபூளை நீடிய வெருவரு பறந்தலை\nஆளி லத்த மாகிய காடே” (புறம்., 23)\nஎன்ற பாடல் எடுத்துரைக்கின்றது. நெடுஞ்செழியன் பகைவரைக் கொன்றவுடன் அவரது பெண்கள் தம் இளம் புதல்வரைப் பாதுகாத்தற் பொருட்டு இறந்து விடாது அடகினைத் தின்று உயிர் வாழ்கின்றனர் என்பது இப்பாடலில் இடம்பெற்றுள்ள உள்ளுறை உவமையாகும். போரின் கடுமையையும், அதன் விளைவுகளையும் அகநிகழ்வு உள்ளுறையைக் கூறிப் புலவர் தெளிவுறுத்துகிறார்.\nபாரிமகளிரை விச்சிகோனிடம் கொண்டு சென்று,\n‘‘பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்\nகனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்\nசெம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி\nமழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக்\nகழை மிசைத் துஞ்சுங் கல்லக வெற்ப” (புறம்., 200)\nஇதில் பலாப் பழத்தைக் கவர்ந்துண்ட ஆண் குரங்கு சிந்த முகத்தை உடைய தனது பெண்குரங்குடன் உயர்ந்த மலைப்பக்கத்து மூங்கிலின் உச்சியில் கண் துயில்கின்றது அது போல நீயும் பாரி மகளிரை மணந்து கொண்டு இன்புற்று வாழ்தல் வேண்டும் எனும் கருத்துத் தோன்றக் கூறிக் குறிப்பால் அறியச் செய்தது போற்றுதற்குரியதாக அமைந்துள்ளது. தனது நண்பன் இறந்துவிட வருந்திய கபிலர் தனது நண்பனின் மகள்களை மணந்து கொள்ளுமாறு அறிவுறுத்துவது புறத்தில் அமைந்த அகத்தின் சிறப்புக்கூறாகும்.\nவையாவிக் கோப்பெரும்பேகன் தன் மனைவி கண்ணகியை விட்டுப் பிரிந்து பரத்தையுடன் தங்கிஇருந்ததைக் கண்ட பரணர் அவனிடம் சென்று, ‘‘கோல மயில் கடுங்குளிரால் நடுங்குமென்றஞ்சி அருள் செய்து போர்வை நல்கி அழியாத நற்புகழை நிலைநாட்டிய, யானையையும், குதிரையையும் உடைய பேகனே\n‘‘மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்\nபடாஅ மீத்த கெடாஅ நல்லிசைக்\nகடாஅ யானைக் கலிமான் பேக” (புறம்., 145)\nஎன அழைத்துச் சொல்லும்போது ஒரு காரணமும் இல்லாமல் குளிரால் நடுங்குமென நினைத்து, அவ்வளவிலேயே போர்வையை மயிலுக்கு அளித்து அருள் செய்த நீ உன்னால் வருந்துகின்ற உனது மனைவிக்கு அருளாதிருத்தல் தகாத செயலாகும். சிற்றுயிர்க்கும் உற்றதுணையாக விளங்கும் நீ, உன் மனைவியின் துயரைப் போக்காதிருத்தல் நல்லதன்று என்பதை மறைமுகமாக (உள்ளுறையாக) இப்பாடலில் எடுத்துரைக்கின்றார்.\nஅதே பேகனிடம் கபிலர் சென்று,\n‘‘மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்\nமாரியான்று மழைமேக் குயர் கெனக்\nகடவுட் பேணிய குறவர் மாக்கள்\nபெயல்கண் மாறிய வுவகையர் வாரற்\nஎனப் பேகனை விளிக்கின்றார். இதில் அவாpன் விருப்பத்தினை – வேண்டுகோளை வைத்துவிடும் நயம் சிறப்பிற்குரியதாகும். நின் மலையில் வாழும் குறவர் மக்கள் கடவுளைப் பணிந்து மழை வேண்டிய பொழுது பெற்றுத் தாம் வேண்டும் உணவினை நுகர்வதைப் போல இவளும் நின் அருள் பெற்று இன்பம் நுகர்பவாளாக வேண்டும் என்பதொரு நயந்தோன்ற நின்றது அகப்பொருள் பொதிந்த உள்ளுறையாகும். இவ்வாறு புறநானூற்றில் போர்க்களக் காட்சிகளை விளக்க அகத்திணைத் தலைவியை வருணித்து அதனையே உவமையாகக் கூறுவது, அகத்துறைக்கே உரியதான உள்ளுறை உவமையை புறத்துறையில் இடம்பெறச் செய்வது போன்ற கூறுகள் புறத்தில் அகமாகவும், புதுமையாகவும் அமைந்துள்ளன.\nமுனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.\nமுனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.\nபரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’\nபணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை\nமேடை ஏறாத கலைவண்ணம் …\nதஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு\nசிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி\n2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)\nகவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்\nஇவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்\nகாதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை\nதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.\nபூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13\nPrevious:செவ்வாய்க் கோளைச் சுற்றித் துணைக்கோள் போபாஸில் தளவுளவி இறங்கி மாதிரி எடுத்து பூமிக்கு மீளப் போகும் ரஷ்ய விண்ணுளவி (நவம்பர் 2011\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’\nபணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை\nமேடை ஏறாத கலைவண்ணம் …\nதஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு\nசிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி\n2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)\nகவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்\nஇவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்\nகாதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை\nதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.\nபூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2020-01-18T05:37:42Z", "digest": "sha1:YF64ANEH4D45GWLS3G3ROOOZCETLEJP3", "length": 9017, "nlines": 52, "source_domain": "www.epdpnews.com", "title": "அண்டவெளியின் கருந்துளை பிரபஞ்சத்தின் மிகப்பெரிய அற்புதம். | EPDPNEWS.COM", "raw_content": "\nஅண்டவெளியின் கருந்துளை பிரபஞ்சத்தின் மிகப்பெரிய அற்புதம்.\nஅண்டவெளியில் காணப்படும் கருந்துளை பிரபஞ்சத்தின் மிகப்பெரிய விசித்திரம்.விடை இன்னும் காணமுடியாத ஆச்சரியமான அப்பகுதியை அறிந்துகொள்வதில் அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ஆர்வம் உண்டு.\nஅந்த கருந்துளை வாய்பரப்பு, சுமார் நம் பூமியை உள்ளே போடுகிற அளவுக்கு மிகப்பெரியதாக உள்ளது.வெளியிலிருந்து பார்க்க உள்ளே ஒன்றுமே அறிய இயலாத அடர்த்தியான இருள்வெளி மட்டுமே தெரிகிறது.\nஅதற்கு காரணம், அந்த கருந்துளையின் மையம் முடிவில்லாத தூரமுடையது(Points at Infinity). ஒளி சென்றாலும் மீளமுடியாது. அதுவே அடர் இருளுக்கு காரணம்.அதனுள்ளே எந்த ஒரு வடிவமோ எல்லையோ காலநேரமோ இல்லாத பயங்கரமுடையது. அது அறியமுடியாத மூர்க்கமான காலியிடமாக உள்ளது.\nஅறிவியலுக்கு செக் வைத்த இயற்��ை சக்தியின் இருப்பிடம் எனலாம்.ஒருவேளை நாம் அதற்குள் சென்றால், என்னாவோம் என்பதை அறிய ஆர்வம்கொள்கின்றனர். கருந்துளைக்குள் அகப்பட்டால் அந்த உணர்வு ஒரு நெருக்கமானதாக இருக்கும் அது எப்படி என்றால், டூத் பேஸ்ட் அதன் குழாயிலிருந்து பிதுங்கி வழிவதுபோல இருக்கும் என American Museum of natural hystory’s hayden Planetarium த்தில் பணிபுரியும் வான் அறிவியலாளர் சார்லஸ் லியூ கூறுகிறார்.\nமேலும், பூமியின் மேற்பரப்பில் திடப்பொருள்கள் உறுதியாக அசைவற்று இருக்கின்றன. ஆனால், நீர்நிலைகளில் பூமியின் ஈர்ப்புசக்திக்கும் நிலவின் குறைவான ஈர்ப்பு சக்திக்கும் இடையிலான தாக்கமே கடலில் அலைகள்.\nபூமியின் உறுதியான ஈர்ப்பில் உள்ள கடலில் சந்திரனின் இருப்பு மற்றும் ஈர்ப்புக்கு ஏற்பவே அலைகள் பரவுகின்றன.ஆதே ஒருங்கிணைப்பு விளைவுதான் கருந்துளைக்குள் நாம் அடியெடுத்து வைக்கும்போதும் ஏற்படுகிறது என்கிறார்.\nநீரில் டைவ் அடிப்பதுபோல, தலையை கருந்துளைக்குள் நுழைத்து, பாதங்களை பிற்பகுதியாக்கிக் கொண்டால், நாம் தலையில் உணர்கிற ஈர்ப்பைவிட கால்விரல்களில் உணரப்படுவது குறைவாக இருக்கும்.\nஒளியின் வேகத்தில் அதனுள்ளே பயணிக்கக்கூடும். அதனுள்ளே சென்ற பிறகு, நமக்கு முன்னே பொருள் ஏதும் பயணித்தாலும் பார்க்க முடியும். அதுபோல பின்னே தொடரும் பொருளையும் பார்க்க முடியும். ஆனால், வினாடிகளுக்கும் குறைவான கால இடைவெளி கூட அளவிடமுடியாத தூர இடைவெளியை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.\nகருந்துளைக்குள்ளே சென்று அதைப்பற்றிய ரகசியங்களை அறிந்துகொண்டால், அது பிக் பேங் உட்பட பிரபஞ்ச ரகசியங்களைப் பற்றியும் முழுமையான புரிதலை ஏற்படுத்தும் என்பது உண்மை. என்றும் கூறியுள்ளார்.\nஆன்மீகத்திலும் ஏக பிரம்மம் என்ற இருள் மூலத்திலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்று ஞானிகள் கூறியுள்ளனர். அறிவியலும் அந்த நம்பிக்கையை நோக்கியே நகர்வது ஆரோக்கியமான ஆய்வு ஒருங்கிணைப்புதான்.\nவருகிறது ZTE Blade A2 ஸ்மார்ட் மொபைல்\nஇயேசுவின் கல்லறை முதல்முறை படம்பிடிப்பு\nசாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது\nமனிதர்களின் மூளையின் விசேட இயல்பு ஒன்று குரங்குகளிலும் \nமலேரியா கிருமியை கொல்லக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-01-18T07:08:31Z", "digest": "sha1:27X3JYHJEE3SHPXDOYVTEMFHBTTYYN4Q", "length": 9240, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் விஜய் ஆண்டனி", "raw_content": "\nTag: actor arun vijay, actor vijay antony, actress akshara haasan, agni siragukal movie, amma creations, director naveen, producer t.siva, slider, அக்னி சிறகுகள் திரைப்படம், இயக்குநர் நவீன், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் அருண் விஜய், நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ஆஷ்னா சாவேரி, நடிகை ஷாலினி பாண்டே\nநடிக்க வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும் ஷாலினி பாண்டே\n“ஒரு திரைப்படத்தை தயாரித்து முடிப்பதற்குள்ளாக...\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\n‘அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பு முடியும்போது...\nரஷ்யாவில் படமாகிறது ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம்\nபடம் பற்றிய அறிவிப்பில் இருந்தே பல...\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\nஇயக்குநர் விஜய் மில்டன் – விஜய் ஆண்டனி...\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் காவ்யா தாபர்\nபிரசாந்த் நடித்த ‘ஜாம்பவான்’, அர்ஜுன் நடித்த...\nவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம்\nகொலைகாரன் என்ற வெற்றிப்படத்தை இணைந்து கொடுத்த...\n‘கொலைகாரன்’ – சினிமா விமர்சனம்\nதியா மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத்...\n‘தமிழரசன்’ படத்திற்காக இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி. பாடிய பாடல்..\nசில அதிசயங்கள் கலையால் மட்டும்தான்...\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\n‘தர்பார்’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\n‘தர்பார்’ படத்துடன் ‘அகோரி’ படத்தின் டிரெயிலரும் ரிலீஸானது\n“பட்ஜெட் குறைவு; ஆனால் தரமானது”-‘அடவி’ படத்தைப் பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/115305-i-have-no-intentions-to-enter-politics-explains-akshay-kumar", "date_download": "2020-01-18T07:09:39Z", "digest": "sha1:BXZ22TG5I6CRJD2T3QSLFBT7XC3ENPV2", "length": 6262, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "“சமுதாய அக்கறையுள்ள படங்கள் கொடுப்பது அரசியலில் குதிப்பதற்காக இல்லை!” அக்ஷய் குமார் விளக்கம்! | I have no intentions to enter politics explains Akshay Kumar", "raw_content": "\n“சமுதாய அக்கறையுள்ள படங்கள் கொடுப்பது அரசியலில் குதிப்பதற்காக இல்லை” அக்ஷய் குமார் விளக்கம்\n“சமுதாய அக்கறையுள்ள படங்கள் கொடுப்ப��ு அரசியலில் குதிப்பதற்காக இல்லை” அக்ஷய் குமார் விளக்கம்\nபாலிவுட்டின் மிக முக்கியமான நடிகரான அக்ஷய் குமார், பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். பல வருடங்களாகத் தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமே காட்டிக்கொண்டவர், கடந்த சில வருடங்களாக நல்ல கதையம்சம் கொண்ட, சமூக அக்கறை கொண்ட படங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். ‘ஏர்லிஃப்ட்’, ‘ரஸ்டம்’, ‘ஜாலி LLB 2’, ‘டாய்லெட்: ஏக் பிரேம் கதா’, ‘பேட்மேன்’ போன்ற சமுதாய அக்கறையுள்ள கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வியாபார நோக்கம் கொண்ட படங்களை முடிந்த அளவு தவிர்த்து வருகிறார். இதில் நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட 'ரஸ்டம்' படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றிருக்கிறார். இப்படி அக்ஷய் குமார் மாறியிருப்பதற்குக் காரணம் அரசியல் ஆசையோ எனப் பேசி கொள்கின்றனர். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, தனக்கு அரசியலில் குதிக்கும் ஆசை எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.\n“சமூக அக்கறை கொண்ட படங்களைக் கொடுப்பதால், நான் அரசியலுக்கு வர முயல்கிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒரு நடிகனாக, இந்த வகை படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவ்வளவுதான்” என்ற விளக்கத்தையும் முன்வைத்துள்ளார். இவர் நடிப்பில் ‘பேட்மேன்’ மற்றும் ‘2.0’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/11/Mahabharatha-Santi-Parva-Section-30.html", "date_download": "2020-01-18T07:33:07Z", "digest": "sha1:NGAI2XDAPOGNI5SRRMEXN4TGMNSMW7QA", "length": 43523, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நாரதரின் திருமணமும்! சாபங்களும்!! - சாந்திபர்வம் பகுதி – 30 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 30\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 30)\nபதிவின் சுருக்கம் : சுவர்ணஷ்டீவினின் கதையைச் சொல்லுமாறு கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்; சிருஞ்சயனை அடைந்த நாரதரும், பர்வதரும்; தன் மகள் சுகுமாரியை அவர்களின் பணிவிடைக்கு நியமித்த சிருஞ்சயன்; சுகுமாரியிடம் மையல் கொண்ட நாரதர்; உடன்படிக்கையை மீறியதாக நாரதரைச் சபித்த பர்வதர்; பதிலுக்குச் சபித்த நாரதர்; இருவரும் சாபங்களை விலக்கிக் கொண்டது...\nயுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, \"சிருஞ்சயனின் மகன் எவ்வாறு சுவர்ணஷ்டீவின் ஆனான் பர்வதர் அந்தப் பிள்ளையைச் சிருஞ்சயனுக்கு ஏன் கொடுத்தார் பர்வதர் அந்தப் பிள்ளையைச் சிருஞ்சயனுக்கு ஏன் கொடுத்தார் அவன் ஏன் இறந்தான்(1) அந்தக் காலத்தில் மனிதர்களின் வாழ்நாள் ஆயிரம் {1,000} வருடங்கள் என நீண்டிருந்த போது, சிருஞ்சயனின் மகன் ஏன் குழந்தை பருவத்திலேயே இறந்தான்(2) அல்லது அவன் பெயரளவில் மட்டுமே சுவர்ணஷ்டீவினாக இருந்தானா(2) அல்லது அவன் பெயரளவில் மட்டுமே சுவர்ணஷ்டீவினாக இருந்தானா அவன் எவ்வாறு அப்படி அழைக்கப்படலானான் அவன் எவ்வாறு அப்படி அழைக்கப்படலானான் இவை யாவையும் அறிய நான் விரும்புகிறேன்\" என்று கேட்டான்.(3)\n மன்னா, \"நடந்தவற்றை நடந்தவாறே நான் உமக்குச் சொல்கிறேன். நாரதர் மற்றும் பர்வதர் என்று உலகில் முதன்மையான இரு முனிவர்கள் இருந்தனர்.(4) நாரதர் தாய்மாமனாவார், பர்வதர் அவரது சகோதரியின் மகனாவார். ஓ மன்னா, பழங்காலத்தில் மாமன் நாரதரும், மருமகன் பர்வதரும் தெளிந்த நெய்யையும், அரிசியையும் உண்பதற்காகவும், உலகில் இன்பச் சுற்றுலா செல்லவும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சொர்க்கத்தில் இருந்து புறப்பட்டனர்.(5,6) தவத்தகுதி கொண்ட அவர்கள் இருவரும் மனிதர்களின் உணவை உண்டு பூமியில் திரிந்து வந்தனர்.(7) மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாகவும், ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாகவும் இருந்த அவர்கள், நன்மையோ, தீமையோ அதை {மனத்தில் உதிக்கும் எதையும்} ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதென்றும், அவர்களில் யாராவது ஒருவர் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டால், அவர் மற்றவரின் சாபத்திற்கு ஆளாவார் என்றும் அவர்களுக்குள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.(8)\nஉலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவர்களும், இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டவர்களுமான அந்தப் பெரும் முனிவர்கள் இருவரும், சுவித்யன் மகனான மன்னன் சிருஞ்சயனிடம் சென்று, அவனிடம்,(9) \"உன் நன்மைக்காக நாங்கள் இருவரும் உன்னுடன் சில நாட்கள் வசிக்கப் போகிறோம். ஓ பூமியின் தலைவா, எங்கள் தேவைகள் அனைத்தையும் முறையாகக் கவனிப்பாயாக\" என்றனர். \"அவ்வாறே ஆகட்டும்\" என்று சொன்ன மன்னன் {சிருஞ்சயன்} நல்ல விருந்தோம்பலுடன் அவர்களைக் கவனித்துக் கொண்டான்.(10) சில காலம் கழித்து ஒரு நாள், மகிழ்ச்சியால் நிறைந்திருந்த மன்னன் {சிருஞ்சயன்}, அழகிய நிறம் கொண்ட தன் மகளை {சுகுமாரியை} அந்தச் சிறப்புமிக்கத் தவசிகளிடம் அறிமுகப்படுத்தி, \"என் மகளான இவள் உங்கள் இருவருக்கும் பணிவிடை செய்வாள்.(11) தாமரை இதழ்களைப் போன்ற பிரகாசம் கொண்டவளும், அழகியும், களங்கமற்ற அங்கங்கள் கொண்டவளும், இனிய பண்புகளைக் கொண்டவளுமான இவள் சுகுமாரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறாள்\" என்றான். அம்முனிவர்கள் \"மிக்க நன்று\" என்று மறுமொழி கூறினார்கள். மன்னன் தன் மகளிடம் {சுகுமாரியிடம்}, \"ஓ பூமியின் தலைவா, எங்கள் தேவைகள் அனைத்தையும் முறையாகக் கவனிப்பாயாக\" என்றனர். \"அவ்வாறே ஆகட்டும்\" என்று சொன்ன மன்னன் {சிருஞ்சயன்} நல்ல விருந்தோம்பலுடன் அவர்களைக் கவனித்துக் கொண்டான்.(10) சில காலம் கழித்து ஒரு நாள், மகிழ்ச்சியால் நிறைந்திருந்த மன்னன் {சிருஞ்சயன்}, அழகிய நிறம் கொண்ட தன் மகளை {சுகுமாரியை} அந்தச் சிறப்புமிக்கத் தவசிகளிடம் அறிமுகப்படுத்தி, \"என் மகளான இவள் உங்கள் இருவருக்கும் பணிவிடை செய்வாள்.(11) தாமரை இதழ்களைப் போன்ற பிரகாசம் கொண்டவளும், அழகியும், களங்கமற்ற அங்கங்கள் கொண்டவளும், இனிய பண்புகளைக் கொண்டவளுமான இவள் சுகுமாரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறாள்\" என்றான். அம்முனிவர்கள் \"மிக்க நன்று\" என்று மறுமொழி கூறினார்கள். மன்னன் தன் மகளிடம் {சுகுமாரியிடம்}, \"ஓ குழந்தாய், நீ தேவர்களையோ, உனது தந்தையையோ எவ்வாறு கவனிப்பாயோ அவ்வாறே இந்தப் பிராமணர்கள் இருவரையும் கவனிப்பாயாக\" என்றான்.(12,13)\nஅறம்சார்ந்த அந்த இளவரசி {சுகுமாரி}, \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லி தன் தந்தையின் கட்டளைக்கு இணங்கி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்களைக் கவனித்துவரத் தொடங்கினாள்.(14) கடமையுணர்வு நிறைந்த அவளது தொண்டுகளும், அவளது {சுகுமாரியின்} ஒப்பற்ற அழகும், {காமமெனும்} இளம் நெருப்பால், நாரதரை வெகு விரைவில் அவளிடம் ஈர்த்தன.(15) அந்தச் சிறப்புமிக்கத் தவசியின் இதயத்தில் அந்த இளம் உணர்ச்சி {காமம்}, வளர்பிறை நிலவைப் போல வளரத் தொடங்கியது.(16) எனினும், அறம்சார்ந்த நாரதர், அந்த எரியும் பற்றைத் தன் சகோதரியின் மகனான உயர் ஆன்ம பர்வதரிடம் வெட்கத்தால் சொல்லவில்லை.(17) பர்வதர��ம் தன் தவச் சக்தியாலும், சில அறிகுறிகளாலும் அனைத்தையும் அறிந்தார். சினத்தால் தூண்டப்பட்ட அவர் {பர்வதர்}, காதலால் பீடிக்கப்பட்டிருக்கும் நாரதரைச் சபிக்கத் தீர்மானித்தார்.(18)\nஅவர் {பர்வதர், நாரதரிடம்}, \"நன்மையோ, தீமையோ அதை {மனத்தில் உதிக்கும் எதையும்} ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதென்ற உமது உடன்படிக்கையே நீர் மீறியிருக்கிறீர். ஓ பிராமணரே {நாரதரே}, இதன் காரணமாக நான் உம்மைச் சபிக்கப் போகிறேன்.(19,20) கன்னிகையான சுகுமாரியின் அழகால் உமது இதயம் துளைக்கப்பட்டிருக்கிறது என்பதை முன்பே எனக்கு நீர் சொல்லவில்லை. இதன் காரணமாகவே நான் உம்மைச் சபிக்கப் போகிறேன்.(21) நீர் ஒரு பிரம்மச்சாரி. எனது ஆசானாகவும் இருக்கிறது. நீர் ஒரு பிராமணரும், தவசியும் கூட. இருப்பினும் என்னுடன் கொண்ட உடன்படிக்கையை நீர் மீறியிருக்கிறீர்.(22) இதன்காரணமாகச் சினத்தில் நிறையும் நான் உம்மைச் சபிக்கப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பீராக. இந்தச் சுகுமாரி உமது மனைவியாவாள் என்பதில் ஐயமில்லை.(23) எனினும், ஓ பிராமணரே {நாரதரே}, இதன் காரணமாக நான் உம்மைச் சபிக்கப் போகிறேன்.(19,20) கன்னிகையான சுகுமாரியின் அழகால் உமது இதயம் துளைக்கப்பட்டிருக்கிறது என்பதை முன்பே எனக்கு நீர் சொல்லவில்லை. இதன் காரணமாகவே நான் உம்மைச் சபிக்கப் போகிறேன்.(21) நீர் ஒரு பிரம்மச்சாரி. எனது ஆசானாகவும் இருக்கிறது. நீர் ஒரு பிராமணரும், தவசியும் கூட. இருப்பினும் என்னுடன் கொண்ட உடன்படிக்கையை நீர் மீறியிருக்கிறீர்.(22) இதன்காரணமாகச் சினத்தில் நிறையும் நான் உம்மைச் சபிக்கப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பீராக. இந்தச் சுகுமாரி உமது மனைவியாவாள் என்பதில் ஐயமில்லை.(23) எனினும், ஓ பலமிக்கவரே {நாரதரே}, உமது திருமணத்திற்குப் பிறகு உம்மை ஒரு குரங்காக மக்கள் அனைவரும் காண்பார்கள். உமது உண்மை பண்புகள் மறைந்ததால் அனைவருக்கும் குரங்கே தெரியும்\" என்றார் {பர்வதர்}.(24)\nஅவரது {பர்வதரது} இந்த வார்த்தைகளைக் கேட்ட அவரது மாமன் நாரதர், கோபத்தால் நிறைந்து, தமது மருமகனான பர்வதரைப் பதிலுக்குச் சபித்தார். {நாரதர்}, \"தவத்தகுதி, பிரம்மச்சரியம், உண்மை, தற்கட்டுப்பாடு, ஆகியவற்றைக் கொண்டவனாக இருந்தும், அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவனாக இருந்தும், உன்னால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது\" என்றார்.(26)\nமதங்கொண்ட இரு யானைகளைப் போலச் சினத்தால் நிறைந்தும், பழிதீர்க்க விரும்பியும் அவர்கள் இவ்வாறு ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர்.(27). ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, அந்த நேரத்தில் இருந்து உயர் ஆன்ம பர்வதர், தமது சக்திக்குத் தகுந்த மதிப்புடன் பூமியில் திரியத் தொடங்கினார்.(28) பிராமணர்களில் முதன்மையான நாரதர், சிருஞ்சயனின் மகளான களங்கமற்ற சுகுமாரியின் கரங்களை முறையான சடங்குகளின்படி அடைந்தார்.(29) எனினும், அந்த இளவரசி {சுகுமாரி}, நாரதர் அடைந்த சாபத்தின்படியே அவரைக் {குரங்காகக்} கண்டாள். உண்மையில் திருமணத்தின் இறுதி மந்திரத்தைச் சொன்னதற்குச் சற்று பிறகு, சுகுமாரி, அந்தத் தெய்வீக முனிவரை {நாரதரைக்} குரங்கின் முகத்தைக் கொண்டவராகக் கண்டாள். எனினும், இதன் காரணமாக அவள் தன் தலைவனை அலட்சியம் செய்யவில்லை. மறுபுறம், அவள் தன் அன்பையே அவருக்கு அர்ப்பணித்தாள்.(30,31) உண்மையில் அந்த இளவரசி, தன் இதயத்தில் தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள் ஆகியோரில் எவரையும் கணவனாக அடையவிரும்பாமல் மொத்தமாகத் தன்னைத் தன் தலைவனுக்கே {நாரதருக்கே} அர்ப்பணித்தாள்.(32)\nசிறப்புமிக்கவரான பர்வதர் தமது பயணத்தின்போது ஒரு நாள் ஒரு தனிமையான காட்டில் நுழைந்து அங்கே நாரதரைக் கண்டார்.(33) அவரை வணங்கிய பர்வதர், \"ஓ பலமிக்கவரே, சொர்க்கத்திற்குச் செல்வதற்கு என்னை அனுமதித்து என்னிடம் உமது கருணையைக் காட்டுவீராக\" என்றார்.(34)\nபர்வதர் உற்சாகமற்றவராகத் தம் முன் கூப்பிய கரங்களுடன் மண்டியிடுவதைக் கண்ட நாரதர், தாமும் உற்சாகமிழந்தவராக, \"நீயே முதலில் என்னை \"குரங்காவீராக\" என்று சபித்தாய். நீ அவ்வாறு என்னிடம் சொன்ன பிறகே நான் கோபத்தில், \"இந்நாளில் இருந்து நீ சொர்க்கத்தில் வசிக்கமாட்டாய்\" என்று உன்னைச் சபித்தேன். நீ என் மகனைப் போன்றவனாதலால் அஃது உனக்குத் தகாது\" என்றார். பிறகு அந்தத் தவசிகள் இருவரும் தங்களைத் தங்களின் சாபங்களில் இருந்து விடுவித்துக் கொண்டனர்.(37)\nதெய்வீக வடிவையும், சுடர்மிக்க அழகையும் கொண்டவராகத் தன் கணவரைக் {நாரதரைக்} கண்ட சுகுமாரி, அவர் தன் தலைவரில்லை வேறு எவரோ என்று நினைத்து அவரிடம் இருந்து விலகி ஓடினாள்.(38) அந்த அழகான இளவரசி தன் தலைவனிடம் இருந்து விலகுவதைக் கண்ட பர்வதர், அவளிடம் {சுகுமாரியிடம்}, \"இவர் உன் கணவரே. உனக்கு எந்த ஐயுணர்வும் வேண்டாம். அறவோரில் முதன்மையானவரும், சிறப்புமிக்கவரும், பலமிக்க முனிவருமான நாரதர் இவரே. உன் ஆன்மாவில் ஒன்றாகக் கலந்த உன் தலைவர் இவரே. இதில் நீ எந்த ஐயமும் கொள்ள வேண்டாம்\" என்றார்.(40)\nஉயர் ஆன்ம பர்வதரால் பல்வேறு வழிகளில் உறுதி சொல்லப்பட்டு, அவளது தலைவரின் சாபத்தைக் குறித்தும் சொல்லப்பட்ட பிறகே அந்த இளவரசி தன் மனத்தில் அமைதியை அடைந்தாள். பிறகு பர்வதர் சொர்க்கத்திற்கும், நாரதர் தமது இல்லத்திற்கும் சென்றனர்\" {என்றான் கிருஷ்ணன்}\".(41)\nவாசுதேவன் தொடர்ந்தான், \"இக்காரியத்தில் பங்குபெற்றவரும், சிறப்புமிக்க முனிவருமான நாரதரும் இங்கே இருக்கிறார். ஓ மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மால் கேட்கப்பட்டால், நடந்தது அனைத்தையும் அவரே உமக்குச் சொல்வார்\" {என்றான் கிருஷ்ணன்}(42).\nசாந்திபர்வம் பகுதி – 30ல் உள்ள சுலோகங்கள் : 42\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், சுகுமாரி, நாரதர், பர்வதர், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன�� கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் ��ண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masessaynotosexism.wordpress.com/category/articles/feminism-book-reviews/", "date_download": "2020-01-18T06:05:37Z", "digest": "sha1:EWUNRKBZOFV4L5VGGU7QWX5UCSOUONFU", "length": 43864, "nlines": 349, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "Feminism | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nமே மாத சிறப்பாக எழுத்தாளர் கார்ல் மார்க்ஸ் என்ற தலைப்பில் முழு நாள் நிகழ்வு சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. பல அமர்வுகளும் கார்ல் மார்க்ஸ் பற்றியும் அவரது கருத்துக்கள் பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது\nஅதில் ‘மார்க்ஸியமும் பெண் விடுதலையும்” என்ற தலைப்பில் நான் பேசியதன் தொகுப்பு.\nதிரு. சூர்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர்ந்துதான் செய்கிறீர்களா, அல்லது வெறும் நடிகன் என்கிற உணர்விலிருந்து மட்டுமே உங்கள் தேர்வுகளை பொதுவெளியில் மேற்கொள்கிறீர்களா\nமீண்டும் மீண்டும் தவறான கருத்தியலை, பாகுபாட்டை நியாயப்படுத்தும் வகையிலான விளம்பரங்களிலேயே நடிக்கிறீர்களே, இதன் ஆபத்தை எப்போது உணர்வீர்கள்\nஉஜ்ஜாலா கிர்ஸ்ப் & ஷைன் என்னும் விளம்பரத்தை இன்று காண நேர்ந்தது. அதில் என்ன திறமை இருந்தாலும் இந்த உலகம் ஒருவனின் உடையை வைத்துத்தான் மதிக்கிறது என்று ‘அக்கறையுடன்’ பேசியுள்ளீர்கள். குறைந்தபட்சம் அதையாவது பேசினீர்களே, மகிழ்ச்சி. ஆனால் அப்படி பாகுபடுத்திப் பார்க்கும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு பாதிக்கப்பட்டவருக்கு அறிவுரை வழங்குவது, அல்லவா இது எவ்வளவு வன்முறையானது, ஆபாசமானது என்பதை உணர முடிகிறதா உங்களால்\nமுதல் விளம்பரத்தில், ஒரு அதிகாரி உங்கள் மிளிரும், விரைப்பான உடையக் கண்டு சுரேஷ் என்பவராக உங்களை நினைத்து புன்னகையுடன் அழைக்கிறார், அது தாங்கள் இல்லை என்றதும் மங்கலான கசங்கிய சட்டையுடன் வரும் மற்றொருவரைப் பார்த்து அந்த அதிகாரியின் முகம் கோணுகிறது. சந்திப்பதை ��விர்த்து செல்கிறார். ஆம் இதுதான் சமூக யதார்த்தம்.\nஅடுத்த விளம்பரத்தில் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் ஒருவர் தன்னுடைய MERITகளை சொல்லி பெருமை பேசுகிறார், ஆனால் அதே திறமைகளைக் கொண்டிருக்கும் உங்களின் உடைக்காக அந்த நிறுவனம் உங்களை தேர்ந்தெடுப்பதாகச் சொல்கிறது. உடனே “இந்த உலகம் நம்ம திறமையை மட்டுமல்ல, நம்ம டிரஸ்ஸையும் எடை போடும்” என்று உருக்கமாகப் பேசுகிறீர்கள்.\nஆனால் இதற்குத் தீர்வு – உஜாலாவுக்கு மாறுவதா அல்லது அப்படி பேசிய அதிகாரியின் சட்டையைப் பிடித்துக் கிழிப்பதா அல்லது அப்படி பேசிய அதிகாரியின் சட்டையைப் பிடித்துக் கிழிப்பதா உங்கள் திரைப்படங்களில் அநியாயங்களை எதிர்த்தும், ஒடுக்குபவனை அடித்தும் பேசும் தார்மீக்க் கோபங்கள் எங்கு போனது உங்கள் திரைப்படங்களில் அநியாயங்களை எதிர்த்தும், ஒடுக்குபவனை அடித்தும் பேசும் தார்மீக்க் கோபங்கள் எங்கு போனது உங்களைப் போன்றோரை கதாநாயகனாக கட்டமைக்க ‘படைப்பாளிகள்’ அக்கறையோடு புனையும் வசனங்களையும், சிந்தனைகளையும் ஓய்வாக இருக்கும் போது அசை போட்டு பார்த்தாலே, கொஞ்சமேனும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுமே. அதில் பெண் விடுதலைக்கு இடமில்லை எனினும், அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டும், ஏற்றத்தாழ்வு கூடாது என்னும் Formula உணர்வையாவது எடுத்துக்கொள்ளலாமே.\nஇந்த நாட்டில் (உலகெங்கிலும்) மொழி, இனம், சாதி, மதம், பாலினம், உடல் திறன் என்று பல்வேறு ’அடையாளங்களை’ வைத்து மனிதர்கள் பாகுபாட்டிற்கு உள்ளாகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள். எல்லாரும் உஜாலாவுக்கு மாறிவிட்டால் தப்பித்துக்கொள்லலாமா உலகம் இப்படித்தான் இருக்கு நாமதான் மாறணும் என்பது என்னவிதமான சமூக அக்கறை, என்னவிதமான அரசியல் புரிதல் உலகம் இப்படித்தான் இருக்கு நாமதான் மாறணும் என்பது என்னவிதமான சமூக அக்கறை, என்னவிதமான அரசியல் புரிதல் பெண்களும், குழந்தைகளும் வன்புணர்வுக்குள்ளாகையில் அவர்களின் உடைதான் காரணம் என்று இந்த ஆணாதிக்க சமூகம் வியாக்கியானம் செய்கிறதோ, அதற்கு நிகரான ஒரு உபதேசத்தை நீங்கள் இந்த விளம்பரத்தில் செய்துள்ளீர்கள். அதைப் பார்க்க பார்க்க நெஞ்சு பதைபதைக்கிறது. விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்குத் தான் அதில் உள்ள ஆபத்தான வணிகப் பேச்சின��� பாதிப்பு புரியும். நீங்கள் எல்லாம் ‘மேட்டுக் குடியினர்’ உங்களைப் போன்றோருக்கு ‘சமூக அக்கறை’ என்பது பொழுதுபோக்கு, பெயர், புகழ், புண்ணியம் சேர்க்கும் வழிமுறையாக இருக்கலாம். எங்களுக்கோ அது வாழ்க்கைப் போராட்டம். போராட்டமே எங்கள் வாழ்க்கை என்னும் நிலையில் உள்ளோம். போராடுபவர்கள் அதற்கும் உரிமை இன்றி சிறையிலடைக்கப்படுகிறார்கள். போலீஸும் அரசும் அப்படித்தன் ஒடுக்கும், விரைப்பான உடை அணிந்து சென்றால் விட்டுவிடும் என்று நாம் சொல்ல முடியாது சூர்யா.\nஇந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் திரள் (உழைப்பாளிகள்) உடுத்த கோவணம் கூட இல்லாமல் இருப்பதைக் கண்ட காந்தி தன் மேலாடையைத் துறந்தார். இந்த விளம்பரத்தில் வருவது போல் – பிறப்பாலேயே ஒரு பிரிவினர் தீண்டத்தாகாதோர், நாகரீகமற்றோர், குற்றப்பழங்குடிகள் என்றெல்லாம் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தலைவனாய் மேலெழுந்த அம்பேத்கர் ’நாகரீக’ உடை அரசியலை கையிலெடுத்தார். அப்போதும் அவரது சாதியைச் சொல்லி ஆதிக்க சமூகம் அவரை அவமானப்படுத்தி, ஒதுக்கி வைத்து கொடுமைகள் செய்தது. தங்களை வன்புணர்வு செய்யும் இராணுவத்திற்கு எதிராக பெண்கள் சிலர் முழுவதுமாக ஆடைகளைத் துறந்து தங்கள் நிர்வாண உடலை ஆயுதமாக்கினர். இப்படிப்பட்ட போராட்டங்கள் எல்லாம் அதிகாரத்திற்கு எதிராக ஆயுதமேந்துவதாக இருந்ததே ஒழிய பாதிக்கப்பட்டவர்களுக்குப் (வணிக ரீதியான) பொருள்களை வழங்கி உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. முதலாளிகளே உங்கள் விடிவெள்ளி, அவர்கள் தயாரிக்கும் பொருள்களே எங்கள் ‘உயர்வுக்கு’ வழி என்பது எவ்வளவு சுயநலம் மிக்க போதனை.\nசமத்துவத்தை நிலைநாட்ட யார் மாற வேண்டும்\nநீங்கள், இயலாதவர்களுக்கு கல்வி கொடுக்கும் இலட்சிய அமைப்பை நடத்துகிறீர்கள்.\nமுதலாளிகளுக்கு மலிவான கூலிகளை உற்பத்தி செய்வதற்கான கல்விதான் அது எனினும், அதன் பயனைக் கூட வீணடிப்பதில் திரைப்படங்களும், விளம்பரங்களும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.\nஉலகெங்கிலும் வறுமையே மரணத்திற்கான முதல் காரணமாக இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒருநாளைக்கு 20 ரூபாயில் வாழும் நிலையில் 836 மில்லியன் மக்கள் இருப்பதாகவும், தினம் தினம் 7000 இந்தியர்கள் வறுமையின் காரணமாக இறப்பதாகவும் சில ஆய்வுகள் தெரி���ிக்கின்றன. இதைத் தவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில், ஆனால் நமக்கிருக்கும் கவலையோ முதலாளிகளின் பொருள்களுக்கு நுகர்வோரைப் பிடித்துக் கொடுத்து (ஆம், ஆட்பிடிக்கும் வேலைதான் அது) அவர்களை காப்பதாகவே இருக்கிறது.\nமிகவும் வேதனையாக உள்ளது சூர்யா.\nதிரைத்துரையில் பெரும்பாலும் எதையோ செய்து பிழைக்கிறீர்கள்… பிற்போக்குத்தனமான சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து இந்த சமூகத்தை பின்னுக்குத் தள்ளுவதில் முனைப்புடன் இருக்கிறீர்கள். அதை பொறுத்துக்கொள்கிறோம். ஆனால் விளம்பரங்களிலும் அதுபோன்ற கருத்தியல்களை போதித்து இச்சமூகத்தை சீரழிவிற்குத் தள்ளிவிடாதீர்கள். ஏனென்றால் திரைப்படம் என்பதை பார்க்க அல்லது பார்க்காமல் இருக்க குறைந்தபட்ச தேர்வு எங்களிடம் உள்ளது, ஆனால் விளம்பரம்என்பது எங்களின் அனுமதியின்றி எங்கள் படுக்கையறை வரை எட்டிப் பார்க்கும் சாதனம். அது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக குழந்தைகள் விளம்பரங்களால் மிகவும் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களின் சிந்தனைகளை விளம்பரங்கள் கட்டமைக்கவல்லது. குறிப்பாக தரம், அந்தஸ்து, வெற்றி, இலட்சியம் பற்றி விளம்பரங்கள் போதிப்பவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு மனிதனை மனிதன் வெறுக்கச் செய்தலே. அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது பெரும் சவாலாக மாறி வருகிறது.\nஇச்சமூகத்தை நுகர்வு கலாச்சார அடிமைகளாக்குவதில் விளம்பரங்களே பெரும்பங்கு வகிக்கின்றன. அதனால் பயனடைவது முதலாளிகளே அன்றி மக்கள் அல்ல. Pl do not work hard to make a Capitalist Rich at the cost of our lives & problems.\nகூடுதலாக இதற்கும் ஆலோசனை வழங்குங்கள்: பெண்கள் என்பதால் அவர்களின் உடலை இழிவாகப் பார்க்கும், நுகர நினைக்கும், வன்புணர்வால் சிதைக்கும் “எக்சக்குட்டிவ் லுக்கிலிருந்து” தங்களைக் காத்துக்கொள்ள பெண்கள் எதற்கு மாற வேண்டும்\nஉங்களைப் போன்று உச்சத்தை எட்டாமல் கூலிக்கு மாறடிக்கும் நிலையில் உள்ளவர்களை நோக்கி நாம் இக் கேள்விகளை எழுப்பும் அவசியமில்லை, ஆனால் எல்லாவிதத்திலும் இன்று நீங்கள் ஓர் உயர்நிலையை எட்டியுள்ளீர்கள். தேர்வு செய்யும் சுதந்திரமும், அதிகாரமும் உங்களிக்கிருக்கிறது. அதை கூருணர்வுடன் பயன்படுத்துங்கள்.\nஉங்களின் சமூக அக்கறையின் காரணமாகவே இந்த வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம். அத்தோடு, இது உங்களுக்கு மட்டுமான வேண்டுகோளன்று விளம்பரங்களில் நடிக்கும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் இதுபோன்ற ஆபத்தான, பிற்போக்குத்தனமான, வணிகரீதியான சமூக அக்கறையை பண்டமாகப் பயன்படுத்தி விளம்பரங்களை உருவாக்கும் ‘படைப்பாளிகள்’ ஆகியோரிடமும் வைக்கும் வேண்டுகோள்.\nவிளம்பரங்கள் மிகவும் ஆபத்தான பிரச்சாரம் … சமூக பொறுப்புடன் செயல்படுங்கள்.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-01-18T06:48:10Z", "digest": "sha1:XKQ4SMZC3WRTJJ3AX3UBT7FTQR3NLAF7", "length": 9756, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்சன் மண்டேலா: Latest நெல்சன் மண்டேலா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nநெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார்\nநெல்சன் மண்டேலாவின் நினைவு தினம்– ஆயிரக்கணக்கானோர் நினைவஞ்சலி\nதென்னாப்பிரிக்காவில் மண்டேலா சிலையை நிர்வாணமாக கட்டிப்பிடித்த இளம்பெண்ணால் பரபரப்பு\nஇன்று மண்டேலாவின் 96வது பிறந்தநாள்... டூடுள் போட்டு கூகுள் கவுரவம்\nதெ.ஆப். தேர்தல் வெற்றியை மண்டேலாவுக்கு சமர்ப்பிக்கிறோம்... அதிபர் ஜூமா அறிவிப்பு\n''நாங்களும் மண்டேலா மகள்கள் தான்''.. 2 பெண்களால் பரபரப்பு\nகடைசிவரை நேர்மை- சொத்தை குடும்பத்துக்கும், கட்சிக்கும் பிரித்துக் கொடுத்த மண்டேலா\nகியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கிய ஒபாமா\nமண்டேலாவின் வாழ்க்கை மகாத்மா காந்தியை நினைவூட்டுகிறது: பிரணாப் புகழஞ்சலி\nவெள்ளையர் ஆதிக்கத்தையும், கருப்பர் ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடியவர் மண்டேலா- ஒபாமா\nமண்டேலா இறுதிச் சடங்கு: ஜோகன்னஸ்பர்க்கில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி\nமண்டேலா நினைவு பிரார்த்தனை: பிரணாப், சோனியா இன்று தென் ஆப்பிரிக்கா பயணம்\nசோனியா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து- தமிழக காங். அறிவிப்பு\nரூ.1.2 கோடிக்கு விற்பனையான மண்டேலாவின் அரிய புகைப்படம்\nநெல்சன் மண்டேலாவின் காதல்களும் திருமணங்களும்\nநெல்சன் மண்டேலாவுக்கு விளையாட்டு உலகம் ஆழ்ந்த இரங்கல்\nமண்டேலாவுக்கு ஒபாமா நேரில் சிறப்பு அஞ்சலி\nமண்டேலா இறுதி சடங்கு: பிரதமர் மன்மோகன்சிங்– சோனியா பங்கேற்பு\nபோராளித் தலைவன் நெல்சன் மண்டேலாவுக்கு உலக பிரபலங்களின் 'ட்வீட்டாஞ்சலி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/senate", "date_download": "2020-01-18T06:58:37Z", "digest": "sha1:4O7EJ274KXMTP6GPDYO3OZAX62DPDDY3", "length": 9334, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Senate: Latest Senate News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n...நாடாளுமன்றத்தில் பாலூட்டிக் கொண்டே பேசிய செனட் உறுப்பினர்\nஇந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட திருத்தம், அமெரிக்க செனட்டில் தோல்வி\nஅமெரிக்க இடைத் தேர்தலில் குடியரசு கட்சி அபாரம்: ஒபாமாவுக்கு பெரும் பின்னடைவு\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தப் போகிறார் மோடி…\nஅமெரிக்க குடியரசுக் கட்சியினருக்கு கடிவாளம் போடும் நியூக்ளியர் திட்டம்\nபிரான்ஸ் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ‘மினிமிஸ்’ போட்டிக்கு தடை\nஅமெரிக்க செனட் சபை தேர்தலில் போட்டியா\nஅமெரிக்க க்ரீன்கார்டு, விசா சீர்திருத்த மசோதாவுக்கு சட்ட கமிட்டி அங்கீகாரம்\nயுஎஸ் விசா தீர்மானம் செனட் சபையில் தாக்கல்: என்ன செய்யப் போகின்றன இந்திய ஐடி நிறுவனங்கள்\n100 நாட்களில் 6 லட்சம் பேருக்கு வேலை\nஒபாமா அறிவித்த நிதிச் சலுகைக்கு செனட் ஒப்புதல்\nஒபாமாவின் பேக்கேஜ்: பல ~~ஐட்டங்களுக்கு~~ வெட்டு\nஎச்-1பி விசா வெட்டு: ~~வேலை~~யை ஆரம்பித்தது ஒபாமா அரசு\nஅமெரிக்காவுக்கு ஒபாமாவின் 819 பில்லியன் டாலர் பேக்கேஜ்\nஅமெரிக்க கார் நிறுவனங்கள் திவால் ஆகும் அபாயம்\nசெனட் உறுப்பினர் பதவி-ராஜினாமா செய்த ஓபாமா\nஒரு கனவும் இந்தக் கண்ணீரும்- பாகம் 2\nஏஐஜிக்கு 122.8 பில்லியன் டாலர் நிதி; கண்காணிக்க தனி குழு\nஅணு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட் ஒப்புதல்\nஅணு ஒப்பந்தம்-யுஎஸ் செனட்டில் இன்று ஓட்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-18T05:40:28Z", "digest": "sha1:IYI7CJ3RJ5T3JEVIGZKWGGC4OZRIMOXJ", "length": 2212, "nlines": 29, "source_domain": "www.cinemapettai.com", "title": "டெர்மினேட்டர் | Latest டெர்மினேட்டர் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"டெர்மினேட்டர்\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடெர்மினேட்டராக அஜித், விஜய்.. வலிமையான, வெறித்தனமான fan made போஸ்டர்கள்\nஹாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான படம் தான் டெர்மினேட்டர். அர்னால்ட் அவர்களுக்கு உலகெங்கிலும் ரசிகர் குவிய இப்படமும் ஒரு காரணம். இந்த...\nஅதிரடி சரவெடியாக வெளியானது Terminator: Dark Fate ட்ரைலர்.\nடெர்மினேட்டர் படத்தின் புதிய பாகம் நவம்பர் 1 , 2019 இல் வெளியாகிறது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2019/12/02154535/1274231/Maruti-Suzuki-Delivers-Record-Breaking-20-Million.vpf", "date_download": "2020-01-18T06:45:02Z", "digest": "sha1:AJCDFGZ3OKC6QVYHGNLXT62RJBWH4JWP", "length": 7806, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maruti Suzuki Delivers Record Breaking 20 Million Cars In 37 Years", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇரண்டு கோடி கார்களை விநியோகம் செய்து அசத்திய மாருதி சுசுகி\nபதிவு: டிசம்பர் 02, 2019 15:45\nஇந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி இந்திய சந்தையில் இரண்டு கோடி கார்களை விநியோகம் செய்துள்ளது.\nமாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ\nஇந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி இந்திய சந்தையில் வாகன விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை மொத்தம் இரண்டு கோடி வாகனங்களை இந்தியாவில் விநியோகம் செய்துள்ளது.\nஇரண்டு கோடி யூனிட்கள் என்பது ஒட்டுமொத்த விற்பனை விவரம் என்றபோதும், இத்தகைய மைல்கல்லை இந்தியாவில் இதுவரை எந்த நிறுவனமும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைல்கல்லை மாருதி சுசுகி நிறுவனம் 37 ஆண்டுகளில் எட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் கார் டிசம்பர் 1983 ஆண்டில் விற்பனை செய்யப்பட்டது.\nஇந்திய விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை எட்ட 27 ஆண்டுகளை மாருதி சுசுகி எடுத்துக் கொண்டது. பின் அடுத்த ஒரு கோடி யூனிட்களை கடக்க மாருதி சுசுகி நிறுவனம் வெறும் எட்டு ஆண்டுகளையே எடுத்துக் கொண்டு இருக்கிற��ு.\nமாருதி சுசுகி நிறுவனம் மாருதி 800 மாடலின் மூலம் இந்திய சந்தையில் களமிறங்கியது. இந்த கார் இன்றுவரை அதிக பிரபல மாடலாக விளங்கி வருகிறது.\nமாருதி சுசுகி நிறுவனம் விரைவில் சிறிய எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் மாருதி நிறுவனம் சுமார் 50 எலெக்ட்ரிக் வாகன ப்ரோடோடைப்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் சந்தையில் சிறப்பான எலெக்ட்ரிக் வாகனங்களை வழங்க மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஎம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி\nகாம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nநான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகும் கியா கார்னிவல்\nவிரைவில் இந்தியா வரும் ஹாவல் பிராண்ட்\nஹூண்டாய் சான்ட்ரோ பி.எஸ்.6 விலை விவரங்கள்\nஜாகுவார் லேண்டு ரோவர் விற்பனை 5.9 சதவீதம் சரிவு\nஆடி நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் பிரீமியம் விலையில் அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. கார் இந்திய விற்பனை விவரம்\n2019 காலண்டர் ஆண்டில் டொயோட்டா கிர்லோஸ்கர் கார்கள் விற்பனை சரிவு\nநான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகும் கியா கார்னிவல்\nடாடா அல்ட்ரோஸ் முன்பதிவு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/11/30131256/1273974/BP-is-not-a-disease.vpf", "date_download": "2020-01-18T06:07:27Z", "digest": "sha1:NJ7YRY3T7XMCW6BTFQ7KF5LGBBVKAE5A", "length": 9560, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: BP is not a disease", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரத்த கொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல\nபதிவு: நவம்பர் 30, 2019 13:12\nரத்தகொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல. உடல் ஆரோக்கிய மின்மையின் வெளிப்பாடுதான் என ராணிப் பேட்டை சிப்காட் ஜி.கே.மருத்துவமனை டாக்டர்.கே.ஜெய்குமார் தெரிவித்துள்ளார்.\nரத்த கொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல\nரத்தகொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல. உடல் ஆரோக்கிய மின்மையின் வெளிப்பாடுதான் என ராணிப் பேட்டை சிப்காட் ஜி.கே.மருத்துவமனை டாக்டர்.கே.ஜெய்குமார் தெரிவித்துள்ளார்.\nதிருடன் வருகிறான் என்று நாய் குரைத்தால் நாயை அடக்குவீர்களா அல்லது திருடனை பிடிக்க முயற்சிப்பீர்களா. இதில் நாய் என்பது ரத்த அழுத்தம், திருடன் என்பது காரணிகள்.\nஉயர் ரத்த அழுத்தம் பி.பி. என்பது பல்வேறு காரணங்களால் உருவாகும். ஆனால் இது ஒரு வியாதி அல்ல. உடல் ஆரோக்கியமின்மையின் வெளிப்பாடுதான். ரத்த அழுத்தம் உயர காரணங்கள் இருவகைகளாக பிரிக்கப்படும்.\nபிரைமரி அல்லது எசன்ஷியல் ஹைபர்டென்சன் -95% ,\nமுதல் வகையின் தமிழாக்கம் தேவையான ரத்த கொதிப்பு என்பது ஆகும். பெயரிலேயே முரண்பாடு இருப்பது புரிகிறதா இந்த வகைதான் அதிகமாக கண்டறியப்படுகிறது. இதற்கான சரியான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால் தான் ரத்த அழுத்தம் (BP) மாத்திரைகள் அதிகம் விற்பனையாகிறது.\nஉண்மையை சொல்ல போனால் பெரும்பாலான\n(2மற்றும் 3) ரத்த அழுத்தத்தை எளிய வாழ்க்கை முறையில் கீழ்கண்டவற்றை பின்பற்றினால் சரி செய்து கொள்ளலாம்.\n1. தினமும் ஆறு முதல் ஏழு மணி நேர தூக்கம்,\n2. ஆரோக்கியமான உணவு (அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள்), குறைந்த உப்பு, சர்க்கரை, இனிப்பு வகைகளை அறவே ஒதுக்குதல்,\n3. தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி, நடை பயிற்சி, மிதமான ஓட்டம், நீச்சல் அல்லது டென்னிஸ் போன்ற விளையாட்டுகள்,\n4. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது, சுத்தமான நீர் குடித்தல், காற்றை சுவாசித்தல்,\n5. மன அழுத்தத்தை நீக்க முயற்சிப்பது,\n6. தேவையற்ற மாத்திரைகளை தவிர்த்தல்,\n7. பாக்கெட் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல்,\n8. மது மற்றும் புகையிலை பொருள்களை தவிர்த்தல்,\nஒரு வாரம் இடைவெளி விட்டு குறைந்தபட்சம் இருமுறை பரிசோதித்து ரத்த அழுத்தம் அதிகம் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகே அதை சரி செய்யும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ரத்தஅழுத்தம் (பிபி)அறிகுறி. அறிகுறியை சரி செய்யாதீர்கள் காரணத்தை சரி செய்யுங்கள்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஉடலுக்கு சக்தியும் வலுவும் தரும் தானியங்கள்\nதீய பழக்கத்தை கைவிடுவது எப்படி\nகாற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய் ஏற்படும்\nசெல்போன் உபயோகித்தால் எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுமா\nகுளிர்காலத்தில் உடல் நலனை மேம்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள்\nமனித உடலின் மத்திய பகுதி எப்படியிருக்க வேண்டும்\nகூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நோய்கள்\nபல்வேறு நோய்களை குணமாக்கும் எளிய மருத்துவ முறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/26195424/1273371/Rahul-Gandhi-Priyanka-Gandhi-Vadra-to-meet-P-Chidambaram.vpf", "date_download": "2020-01-18T07:24:39Z", "digest": "sha1:GMIRXDJGFZG2OJS6J365U7IQMHSJZA2G", "length": 6976, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rahul Gandhi, Priyanka Gandhi Vadra to meet P Chidambaram at Tihar Jail tomorrow", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நாளை சந்திக்கின்றனர்\nபதிவு: நவம்பர் 26, 2019 19:54\nடெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை சந்திக்கின்றனர்.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் நாளையுடன் நிறைவடைகிறது.\nஇந்நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை நேரில் சந்தித்துப் பேச உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.\nINX Media Case | PChidambaram | Congress | RahulGandhi | Priyanka Gandhi | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | ப.சிதம்பரம் | காங்கிரஸ் | ராகுல் காந்தி | பிரியங்கா காந்தி\nமோடிக்கு ராகுல் இணையாக முடியாது -வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பேச்சு\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட கவர்னர்\nதிருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு- இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nகார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nரூ.20 கோடி ஜாமீன் தொகையை திரும்ப கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு\nசுதந்திரக்காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ப.சிதம்பரம்\n106 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் திகாரில் இருந்து விடுதலையானார், ப.சிதம்பரம்\nசிதம்பரத்தை சிறையில் அடைத்திருந்தது பழிவாங்கும் செயல் - ராகுல் காந்தி\nதனித்தன்மை ப��துகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/protesting-farmers-unnao-attack-officials-set-crusher-plant-vehicle-fire", "date_download": "2020-01-18T05:52:04Z", "digest": "sha1:IIGOMNL66STEBSV2ANWZOJY4MAY7YMRB", "length": 6528, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "அரசு வாகனங்களுக்கு தீவைத்த விவசாயிகள் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஅரசு வாகனங்களுக்கு தீவைத்த விவசாயிகள்\nஉத்திரபிரதேசத்தில் மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி அரசு வாகனங்களுக்கு தீவைத்தனர்.\nஉத்தரபிரதேச மாநிலம், உன்னாவில், மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு குறைந்த இழப்பீடு வழங்குவதை கண்டித்து கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அங்கிருந்த அரசு வாகனங்களை தாக்கி தீ வைத்தனர்.\nஇதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், போலீசார் மீது, தாக்குதல் நடத்தினர். இதனால் விவசாய நிலம் போர்களமானது. தொடர்ந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த காவல்துறையினர் 5 பேரை கைது செய்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஉத்தரபிரதேச மாநில அரசு, கங்கை நீர் திட்டத்திற்காக, விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தியது குறிப்பிடதக்கது.\nPrev Articleஅரசு ஊழியர் குடும்பத்தினரா.. இந்தாங்க ரூ. 20 லட்சம்..\nNext Articleஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு - ஏ.ஐ.எம்.பி.எல்.பி.\nபோக்குவரத்து காவலர் அபராதம் போட்டதற்காக நீதிமன்றத்தில் தீக்குளித்த…\nவிமானத்தில் பயணியின் இருக்கையில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு\nடெல்லி பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nநாயை கட்டிப்பிடித்து செல்பி... கடைசியில் இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்\nஹெல்த் மற்றும் வாகன இன்ஷூரன்ஸில் மாறுதல்... வருகிறது புதிய நடைமுறை��ள்\n'ஆவேசமாகச் சீறிக்கொண்டு வந்த காளை'.. குழந்தைகளுடன் தாய் வருவதைக் கண்டு தாண்டி சென்ற நெகிழ்ச்சி சம்பவம் \nமகாராஷ்ட்ரா அமைச்சர் கர்நாடகாவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamilnadu_97836.html", "date_download": "2020-01-18T05:48:05Z", "digest": "sha1:ZMT6VVW6L37XGGCM4RC7LEXGMDUTI3G2", "length": 15604, "nlines": 120, "source_domain": "jayanewslive.in", "title": "திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "\nசிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் மூளையாகச் செயல்பட்ட 'மெக்பூப் பாஷா' பெங்களூருவில் கைது : 20க்கும் மேற்பட்ட போலீசாரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலம்\nதூத்துக்குடி அருகே லாரி - கார் நேருக்குநேர் மோதி கோர விபத்து : 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nதென்காசி அருகே கந்துவட்டி கொடுமையால் பறிபோன உயிர்கள் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த பரிதாபம்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா : ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் : 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணி பாதுகாப்பு தடுப்புகள் இல்லாமல் நடைபெறுவதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதிண்டுக்கல்லை அடுத்துள்ள ரெட்டியபட்டி - நல்லமநாயக்கன்பட்டி சாலையில், புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் குறுக்கே 20 அடிக்கு மேலாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் நடைபெறும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள், பள்ளத்தில் விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவெ உடனடியாக சாலையை சீரமைக்க வலியுறுத்தியுள்ள பொதுமக்கள், சாலை சீரமைக்கப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர்.\nசிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் மூளையாகச் செயல்பட்ட 'மெக்பூப் பாஷா' பெங்களூரு��ில் கைது : 20க்கும் மேற்பட்ட போலீசாரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலம்\nதூத்துக்குடி அருகே லாரி - கார் நேருக்குநேர் மோதி கோர விபத்து : 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nசிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கைதான தீவிரவாதிகள் மீது, உபா சட்டத்தின் கீழ் வழக்கு - மூளையாக செயல்பட்ட மெக்பூப் பாஷா உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் பெங்களூருவில் கைது\nகாணும் பொங்கலை கொண்டாட சுற்றுலாத் தலங்களுக்‍கு படையெடுத்த மக்‍கள் : கூட்ட நெரிசலால் போக்குவரத்து கடும் பாதிப்பு\nஎம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அ.ம.மு.க. சார்பில் சென்னை அண்ணா சாலையில் வைக்‍கப்பட்டிருந்த கொடிகளை அகற்றுமாறு போலீசார் அராஜகம்\nஈரோட்டில் களைகட்டிய காணும் பொங்கல் விழா - பெண்கள் மட்டுமே பங்கேற்று ஆடிப்பாடி விளையாடி மகிழ்ச்சி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா - சிங்கத்தைப் போல சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய இளம் காளையர்கள்\nகளைகட்டிய காணும் பொங்கல் கொண்டாட்டம் - மெரினா, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் திரண்ட பொதுமக்‍கள் உற்சாகம்\nகாணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த பொதுமக்‍கள் - பாதுகாப்பு கருதி சிறப்பு ஏற்பாடுகள்\nஎம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் கொண்டாட்டம் : எம்.ஜி.ஆர். சிலைக்‍கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை\nசிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் மூளையாகச் செயல்பட்ட 'மெக்பூப் பாஷா' பெங்களூருவில் கைது : 20க்கும் மேற்பட்ட போலீசாரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலம்\nதூத்துக்குடி அருகே லாரி - கார் நேருக்குநேர் மோதி கோர விபத்து : 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nதென்காசி அருகே கந்துவட்டி கொடுமையால் பறிபோன உயிர்கள் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த பரிதாபம்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா : ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் : 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nசிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கைதான தீவிரவாதிகள் மீது, உபா சட்டத்தின் கீழ் வழக்கு - மூளையாக செயல்பட்ட மெக்பூப் பா��ா உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் பெங்களூருவில் கைது\nபொதுமக்‍கள் மீது வாழைப்பழங்களை வீசியெறிந்து நேர்த்திக்‍கடன் - வத்தலகுண்டு அருகே நடைபெற்ற விநோத திருவிழா\nகாணும் பொங்கலை கொண்டாட சுற்றுலாத் தலங்களுக்‍கு படையெடுத்த மக்‍கள் : கூட்ட நெரிசலால் போக்குவரத்து கடும் பாதிப்பு\nஎம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அ.ம.மு.க. சார்பில் சென்னை அண்ணா சாலையில் வைக்‍கப்பட்டிருந்த கொடிகளை அகற்றுமாறு போலீசார் அராஜகம்\nகுமாரபாளையம் சவுண்டம்மன் ஆலய தொட்டு அப்ப திருவிழா : மார்பில் கத்தி போட்டு இளைஞர்கள் வழிபாடு\nசிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் மூளையாகச் செயல்பட்ட 'மெக்பூப் பாஷா' பெங்களூருவில் கைது ....\nதூத்துக்குடி அருகே லாரி - கார் நேருக்குநேர் மோதி கோர விபத்து : 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இட ....\nதென்காசி அருகே கந்துவட்டி கொடுமையால் பறிபோன உயிர்கள் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரி ....\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா : ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் ....\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் : 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி ....\nகரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்‍கு சிறந்த ....\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்‍கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் ....\nசமவெளிப் பகுதியில் மலைக்‍ காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை ....\nவிவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு - கை, கால்களை கட்டிக்கொண்டு நீச்சலடித்து சாதனை ....\nதொடர்ந்து 40 நிமிடம் செண்டை மேளம் வாசித்து கின்னஸ் சாதனை : வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/55128", "date_download": "2020-01-18T05:34:29Z", "digest": "sha1:BQ7AOG32ZKVAESR6S45ZBXYPLGMPMQGE", "length": 8179, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "இந்திய மாம்பழங்களுக்கான தடை மறு ஆய்வு: ஐரோப்பிய அதிகாரிகள் இந்தியா வருகை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் இந்திய மாம்பழங்களுக்கான தடை மறு ஆய்வு: ஐரோப்பிய அதிகாரிகள் இந்தியா வருகை\nஇந்திய மாம்பழங்களுக்கான தடை மறு ஆய்வு: ஐரோப்பிய அதிகாரிகள் இந்தியா ���ருகை\nலண்டன், ஜூன் 3 – ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்கள் அடங்கிய சில பெட்டிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மே மாதம் முதல் மாம்பழ ஏற்றுமதிக்கு அங்கு தடை விதிக்கப்பட்டது.\nஇந்தத் தடை உத்தரவு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை உத்தரவை விலக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் உறுப்பினரான கீத் வஸ் பெரும் முயற்சி எடுத்து வருகின்றார்.\nகடந்த புதன்கிழமை அன்று பிரஸ்ஸல்ஸ் சென்றிருந்த அவர் இந்தத் தடை விஷயமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாயத்துறை ஆணையர் டசியன் சியலோசையும் மற்ற மூத்த அதிகாரிகளையும் சந்தித்தார். இதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழு வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வர ஒப்புதல் தெரிவித்துள்ளது.\nஇந்தத் தடை உத்தரவினால் இந்திய மாம்பழ வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் வர்த்தகமும் பெரும் தொய்வை சந்தித்துள்ளது. இந்தத் தடை அடுத்த ஆண்டு வரை தொடர்ந்தால் இது இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவுகளை சீர்குலைக்கும் என்றும் கருதப்படுகின்றது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழு இந்தியா வருவதற்குள் இங்கிலாந்து அரசும் தங்களுடைய அதிகாரிகளை அனுப்பி நிலுவையில் உள்ள விவகாரங்களை சரி செய்ய முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரூனுக்கு கீத் வஸ் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகின்றது.\nPrevious articleசோனாக்ஷி சின்ஹாவை பார்த்து பதட்டப்பட்ட ரஜினி\nNext articleவிண்டோஸ் போன் தளத்தில் வாட்ஸ்அப் மீண்டும் சேர்ப்பு\nஜனவரி 31-இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது பிரிட்டன்\nபிரெக்சிட் உடன்பாடு காணப்பட்டது – பிரிட்டிஷ் பவுண்ட் நாணயம் ஏற்றம் கண்டது\nபிரெக்சிட் : 3-வது முறையாக பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்தது\nசுந்தர் பிச்சையின் காலை உணவு என்ன\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nகிமானிஸ் இடைத்தேர்தல்: 11 மணி வரையிலும் 42 விழுக்காடு வ���க்குப்பதிவு\n‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/03/blog-post_13.html", "date_download": "2020-01-18T06:36:46Z", "digest": "sha1:PZGNR4DQ7M7WPQZSQTDWHD6H26AOF5YH", "length": 14579, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: திருப்பாண்மலை", "raw_content": "\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nசென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதிருமலைசென்ற அதே நாளில் திருப்பாண்மலை என்ற மற்றோர் இடத்துக்கும் சென்றிருந்தோம். இதுவும் வேலூர் மாவட்டத்தில் உள்ள இடம். இதுவும் ASI பராமரிப்பில் உள்ளது. இங்கு சிறு குன்றின்மேல் ஒரு தர்கா கட்டப்பட்டுள்ளது. இந்தக் குன்றின்மேல் உள்ள பாறையில் சிறப்பாகச் சொல்லவேண்டியவை இரண்டு கல்வெட்டுகள். ஒன்று பல்லவ அரசன் நந்திவர்மன் காலத்தது. கல்வெட்டு தமிழில் உள்ளது; பல்லவ கிரந்தத்தில் இல்லை. நந்தி போத்தரசன் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் பல்லவ அரசர்கள் ‘போத்ராதிராஜன்’ என்று அழைக்கப்படுவார்கள்.\nநந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு - பொன் இயக்கியைச் செதுக்கியுள்ளதைக் குறிக்கிறது.\nஅந்தக் கல்வெட்டு தென்படும் இடத்துக்கு அடியில் ஒரு சுனை உள்ளது. சுனையை ஒட்டிய கல்லில் ஒரு யக்ஷியின் சுமாரான புடைப்புச் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த யக்ஷியின் பெயர் அம்பிகை. தமிழ்க் கல்வெட்டு இவளை ‘பொன்னியக்கி’ என்று குறிப்பிடுகிறது (யக்ஷி = யக்கி = இயக்கி).\nபொன்னியக்கி - யக்ஷி அம்பிகா\nஇதே பாறையின் மறுபக்கம் ராஜராஜன் காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. கல்வெட்டு அடிப்பவர் ராஜராஜனுக்கு முன் ஸ்வஸ்திஸ்ரீ என்று எழுத விட்டுவிட்டார். பின் அவசர அவசரமாக சற்று தள்ளி கீழே அதனை எழுதியிருக்கிறார். நன்றாக அடிக்கோடிட்டு அழகாக எழுதப்பட்ட கல்வெட்டு. கீழே சோழர்களின் புலி பொறிக்கப்பட்டுள்ளது. (பார்த்தால் கொஞ்சம் நாய் மாதிரி இருக்கும்\nராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு\nகுன்றின் நடு மையத்தில் தீர்த்தங்கரர் ஒருவரின் புடைப்புச் சிற்பத்தை ஆரம்பித்துள்ளனர்.\nகுன்றைச் சற்றே சுற்றிவந்தால், ஒரு குகைக் கோவிலைக் காணலாம். ஏழு கருவறைகள் என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால் பாதியில் கைவிட்டுவிட்டு, கருவறைகளை முழுவதும் செதுக்காமலேயே சென்றுவிட்டனர். ஸ்டைலைப் பார்த்தால் நிச்சயமாக பல்லவர் காலக் குகைக் கோவில் என்றுதான் சொல்லவேண்டும். மகேந்திரன் காலமாக இருக்கலாம். ஆனால் அருகில் ஏ.எஸ்.ஐ பலகைகள் ஏதும் இல்லை.\nமகேந்திரன் காலக் குகைக் கோவில்\nமேலே ஒரு தர்கா இருப்பதால் இந்த இடத்துக்கு நிறைய முஸ்லிம்கள் வருகின்றனர். ஆனால் அந்த தர்காவில் வழிபாடு எல்லாம் கிடையாது.\nஅருமையான புகைப்படங்களுடன் சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்.\nநீங்க திருடர்களின் முன்னேற்றத்திற்கு அடிக்கும் ஜால்ராவுக்கு பாவம் கழிக்க இது போன்ற pro pseudo Hinduism கட்டுரைகளா அது எப்படியும் தீராது. (ஐயோ என்னை கொல்றாங்களேனு மறுபடியும் கதறும் வரைக்கும்) அப்பவும் கைது சர்ச்சைனு ஒரு கையேடு போட்டு கல்லா கட்ற மாட்டீங்களா என்ன அது எப்படியும் தீராது. (ஐயோ என்னை கொல்றாங்களேனு மறுபடியும் கதறும் வரைக்கும்) அப்பவும் கைது சர்ச்சைனு ஒரு கையேடு போட்டு கல்லா கட்ற மாட்டீங்களா என்ன அப்ப நீங்க எங்கே இருப்பீங்களோ அப்ப நீங்க எங்கே இருப்பீங்களோ \nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பதிப்பகத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு\nகுறுங்கடன் - 3 - சுய உதவி\nகுறுங்கடன் - 2 - எல்லோருக்கும் கடன்\nகலைஞர் தொலைக்காட்சி சிபிஐ விசாரணை\nஆனந்தரங்கப் பிள்ளை பற்றி சா. கந்தசாமி\nஇந்திய வானவியலின் வரலாறு - வீடியோ\nநேரடி மானியம், மறைமுக மானியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/03/blog-post_6.html", "date_download": "2020-01-18T06:10:30Z", "digest": "sha1:QJ3VEV5UTRHHTDDFAZNNUTF7ML35ZGEO", "length": 3732, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சம்பள மறுப்பு - ஊழியர்களிடேய��� பீதியை உருவாக்க அரசு சதி", "raw_content": "\nசம்பள மறுப்பு - ஊழியர்களிடேயே பீதியை உருவாக்க அரசு சதி\nBSNLல் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், 2019 பிப்ரவரி மாத சம்பளம் இன்னும் பட்டுவாடா செய்யப்படவில்லை. \"பணம் இல்லை\" என டில்லி நிர்வாகம் காரணம் கூறுகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க வங்கிகளில் கடன் பெற வேண்டும். ஆனால், DoT வங்கி கடன் பெற அனுமதி மறுக்கிறது. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், BSNL கடன் சுமை சிறிய தொகைதான். இருப்பினும் DoT அனுமதி மறுப்பதை கூர்ந்து கவனித்தால் அரசாங்கத்தின் சதி திட்டம் தெளிவாக புரிகிறது. அது என்னவென்றால், சம்பளம் வழங்காமல் காலம் தாழ்த்தி, ஊழியர்களிடையே பீதி ஏற்படுத்தி, அவர்களாகவே விருப்ப ஓய்வில் செல்ல நிர்பந்திப்பதுதான் அரசின் திட்டம்.\nஏற்கனவே, விருப்ப ஓய்வு திட்டத்தை அரசாங்கம் தீவிரமாக பரிசீலிப்பதாக, ஊடகங்களில் செய்தி வெளி வந்து கொண்டு இருக்கிறது. ஊழியர்களின் எண்ணிக்கையை பெரிய அளவில் குறைத்து, அதன் மூலம், BSNL நிறுவனத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க அரசாங்கம் நினைக்கிறது. அரசாங்கத்தின் இந்த சதியை சரியாக புரிந்து கொள்வோம். ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம், அரசின் சித்து விளையாட்டை முறியடிப்போம்.\nதகவல்: மத்திய சங்க இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2020/01/4_13.html", "date_download": "2020-01-18T07:04:19Z", "digest": "sha1:ECVM5CGLGYARAAKUZAPXWOCGPBHFNQMS", "length": 8078, "nlines": 172, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: குரூப் 4 தேர்வு முறைகேடு சர்ச்சை தேர்வர்களிடம் தீவிர விசாரணை", "raw_content": "\nகுரூப் 4 தேர்வு முறைகேடு சர்ச்சை தேர்வர்களிடம் தீவிர விசாரணை\nகுரூப் 4 தேர்வில் முறைகேடில் ஈடுபட்டதாக கருதப்படும் 35 தேர்வர்களிடம் 6 மணி நேரத் துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.\nதமிழக அரசுத் துறைகளில் குரூப் 4 தொகுதியில் கிராம நிர்வாக அதிகாரி (விஏஒ), தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 9,398 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த செப்.1-ம் தேதி நடை பெற்றது.\nஇந்த தேர்வை தமிழகம் முழு வதும் 16 லட்சம் பேர் எழுதினர். இதில் 12 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் ராம நாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ் வரம், கீழக்கரை ஆகிய 2 மையங்களில் தேர்வெழுதிய 40 பேர் மாநில அளவில் ��ுதல் 100 இடங்களைப் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇதையடுத்து முறைகேடு நடைபெற்றதாக கருதப்படும் 2 மையங்களில் தேர்வு எழுதிய வர்களிடம் புகார் குறித்து விசாரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்தது. இதுதொடர்பான விசாரணைக்காக சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டிருந்தது.\nமுதல்கட்டமாக ராமநாதபுரத் தில் தேர்வெழுதிய வெளிமாவட்ட தேர்வர்கள் 35 பேர் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேற்று விசார ணைக்கு ஆஜராகினர். அவர்களி டம் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன், செயலர் நந்தகுமார் அடங் கிய நிர்வாகக்குழு 6 மணி நேரம் வரை விசாரணை நடத்தியது.\nஅப்போது தேர்வர்களிடம் சான்றிதழ்கள், விடைத்தாள்கள், தேர்வுக்கு தயாரான விதம், பயிற்சி பெற்ற மையத்தின் விவரம், தேர்வு மையமாக ராமநாதபுரத்தை தேர்வு செய்தது ஏன் என்பன உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், பொது அறிவு வினாக்கள், கணக்குகள் தொடர்பான குறுந்தேர்வு நடத் தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இன்றும் (ஜனவரி 14) தேர்வர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது.\nஇந்த விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே அதுதொடர்பான முழு விவர அறிக்கை வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரி வித்தனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-01-18T06:50:28Z", "digest": "sha1:64KLN6ZOQCO52B3QLQUZWLDBSQMUWDZD", "length": 4096, "nlines": 108, "source_domain": "livecinemanews.com", "title": "சங்கத்தமிழன் பாடல்கள் வெளியாகும் தேதி அறிவிப்பு |SangaTamizhan Audio Release Date & Track list ~ Live Cinema News", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nசங்கத்தமிழன் பாடல்கள் வெளியாகும் தேதி அறிவிப்பு |SangaTamizhan Audio Release Date & Track list\nin தமிழ் சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தின் பாடல்கள் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.\nபாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படமான தங்கத்தமிழன் வரும் தீபாவளியன்று நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பிகில் திரைப்படத்துடன் வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் பாடல்கள் பற்றிய விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.\nமாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டர் செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://pottuvil.net/?p=5481", "date_download": "2020-01-18T07:20:12Z", "digest": "sha1:YDBEGIUIEN5IBOQSW7BK5AHN73JEIGU6", "length": 6550, "nlines": 84, "source_domain": "pottuvil.net", "title": "பொத்துவில் றொட்டை வீதியில் விபத்தில் 06வயது சிறுவன் பலி! | POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvilபொத்துவில் றொட்டை வீதியில் விபத்தில் 06வயது சிறுவன் பலி! » POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil", "raw_content": "\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\nமதில்சுவர் சரிந்து சிறுவன் பலி​.\nநாடளாவிய ரீதியில் பொத்துவிலில் அதிகளவான மழைவீழ்ச்சி\n‌ கொழும்பு நோக்கி பயணித்த பொத்துவில் பஸ்வண்டி விபத்து, 16 பேர் காயம் (படங்கள் இணைப்பு)\nபொத்துவிலில் 27ம் திகதி சுய ஆளுமை விருத்திப் பயிற்சி. தவற விடாதீர்கள்\nபொத்துவில் றொட்டை வீதியில் விபத்தில் 06வயது சிறுவன் பலி\nஇனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துமுகமாக கலாச்சார நிகழ்வு010.Oct\nபொத்துவில் அல்- ஹூதா வித்தியாலயத்தில் கலாசார நிகழ்வுகள்026.Oct\nபொத்துவில் றொட்டை பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 06வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.\nதிருக்கோவிலில் இருந்து பொத்துவில் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் நேருக்கு நேர் மோதுண்டதிலே குறித்த விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.\nகுறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் பலத்த காயங்களுடன் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் 2 அரை வயது குழந்தையும் அகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nமேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றேனர்.\nஇங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.\nபொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்\nபொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.\n10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல்\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/celebrities/", "date_download": "2020-01-18T06:53:40Z", "digest": "sha1:3C45D2TAFSBN54O3Q3VVWFUWBIGV2XSE", "length": 9676, "nlines": 166, "source_domain": "tamilcinema.com", "title": "Celebrities", "raw_content": "\nஒரு கணக்கு பிள்ளை எப்படி நடிகர் ஆனாரு – மக்கள் செல்வனின் பிறந்தநாள் பயணம்\nமாஸ்டர் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு\nஆணவப் படுகொலை படத்துக்கு அஜித் ஆதரவா \nயூயுடிப்பில் வெறித்தனம் படைத்த புதிய சாதனை\nஅந்த பாட்டு எதுன்னு தெரியல … அதையும் சொல்லிடுங்க ரகுமான் …\nதர்பார் – லைகா எடுத்த அதிரடி முடிவு\nசூர்யா படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கும் பிரபல இயக்குனர்\nதர்பாரை திருடினர் – படக்குழு அதிர்ச்சி\nதன்னுடைய வளர்ச்சிக்கு காரணம் இவள் தான் \nவாழ்க்கை தலைகீழாக புரண்ட வாழ்க்கையிலிருந்து மீண்ட விஷ்ணு விஷால்\nகோலிவுட்டில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில்...\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த ஹூமா குரோஷி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகுதான் தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு தென்னிந்திய உணவுக்கு அடிமையாகிவிட்டேன். வட இந்திய...\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஏற்கனவே திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். பொம்மை படத்தின்...\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nநடிகை தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பூ போட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந���தப்...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு...\nகுட்டி இயக்குனருடன் இணையும் தனுஷ்\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கல் தின விடுமுறையில் ரிலீசாக இருக்கிறது. அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் D40 படத்தில் நடித்துள்ளார். பின்னர் பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ்,...\nவிஜய் இல்லை.. வெற்றிமாறன் அடுத்து இந்த டாப் ஹீரோவை...\nஅசுரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் யாருடன் கூட்டணி சேர்வார் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவரை அழைத்து பாராட்டினார். அதனால் அவர் பாலிவுட் படம் இயக்குகிறார் என...\nவாளுடன் பொன்னியின் செல்வன் போஸ்டர்\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. தாய்லாந்து படப்பிடிப்புக்குப் பிறகு சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து சில காட்சிகளைப் படமாக்க இப்போதைக்கு முடிவு செய்துள்ளார்கள். ஜூன் மாதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2018/06/", "date_download": "2020-01-18T06:34:40Z", "digest": "sha1:Z6D7EPQABGHY7QZSFSHRADUOBMB6ZEFZ", "length": 9405, "nlines": 112, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: June 2018", "raw_content": "\nதிங்கள், 18 ஜூன், 2018\nஇதுதாங்க அமெரிக்கா - பாகம் 2 முகப்பு\nஎதுக்கெடுத்தாலும் அமெரிக்காவுடன் இந்தியாவை ஒப்பிட்டு பலர் பேசி கேட்டிருக்கிறோம், அங்கல்லாம் அப்படி தெரியுமா, இப்படி தெரியுமா என்றெல்லாம்\nஅப்படி என்ன தான் அமெரிக்காவில் இருக்கிறது\nமுதல் பாகம் படித்தவர்களுக்கு இந்த தொடர் கட்டுரையை பற்றிய அறிமுகம் இருக்கும், நீங்க புதியவராக இருந்தால், முதல் பாகத்தின் விபரத்தை சுருக்கமாக கீழ்கண்ட இந்த இணைப்பில் படிக்கவும்\nஇந்த கட்டுரைக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் தொடர்ந்து படிக்கவும்...\nஇதுதாங்க அமெரிக்கா தொடரின் பாகம் இரண்டிற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது தாங்கள் அறிந்ததே. ���தை தொடர்ந்து இந்த வாரத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் புதிய அத்தியாயங்கள்தொடர்ந்து வெளிவரும்.\nஉலக அரசியலில் தவிர்க்க முடியாத சில நாடுகளில் எப்போதும் இருப்பது அமெரிக்கா, அப்படிப்பட்ட நாட்டின்\nநாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் வல்லரசாக உருவான வரலாறு,\nஅமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் நிலை போன்ற தலைப்புகளில் புதிய அத்தியாயங்கள் அமைந்திருக்கும்.\nபுதிய பதிவுகளின் விபரங்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள தங்கள் கைபேசிக்கான எமது செயலியை (Android mobile application) கீழ் கண்ட இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொண்டு பயன் பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். இயலாத பட்சத்தில் மின்னஞ்சல் \"நீங்களும் பின்தொடரலாமே\" என்ற வலது பக்கத்தில் இருக்கும் Widgetஇல் Follow பொத்தானை சொடுக்கி பின்தொடரவும். மேலும் முகநூலில் கருத்துக்களம் பக்கத்தை பின்தொடரவும்.\nகைபேசி செயலியின் இணைப்பு -\nபாகம் இரண்டின் முதல் அத்தியாயம் (அத்தியாயம் 11) வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும்...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇதுதாங்க அமெரிக்கா - பாகம் 2 முகப்பு\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுற...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்\n--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... --> எச்சரிக்கை : வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியி...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quans.asp?page=3", "date_download": "2020-01-18T08:01:04Z", "digest": "sha1:23D4U6FBIEEJRXRLBNJT3MSGHEZTKSJ6", "length": 18694, "nlines": 118, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகோயிலில் விபூதி பிரசாதத்தை இடது கையில் வாங்குவது தவறா - மு. மதிவாணன், அரூர்....\nதவறுதான். விபூதி பிரசாதம் மட்டுமல்ல, எந்த ஒரு பொருளையும் இடது கையால் வாங்கக் கூடாது. இடது கையும் நம் உடலின் ஒரு அங்கம்தானே என்று வாதம் செய்யலாம். இடது கையால் ஒரு பொருளை வாங்குவதை ....... மேலும்\nதிருக்கடையூர் செல்ல முடியாதவர்கள் வேறு கோயில்களில் சஷ்டியப்த பூர்த்தி செய்யலாமா\nசெய்யலாம். கோயிலில் வைத்துத்தான் சஷ்டி அப்த பூர்த்தியைச் செய்ய வேண்டும் என்பதில்லை. அவரவர் வசிக்கும் இல்லங்களில் செய்வது மிகவும் விசேஷமான பலனைத் தரும். சஷ்டி அப்த பூர்த்தியின் போது உச்சாடனம் செய்யப்படுகின்ற மந்திரங்களின் அதிர்வலைகள் ....... மேலும்\n13 என்ற எண் அதிர்ஷ்டமற்ற எண்ணா மேலும் வெள்ளிக்கிழமை 13ந் தேதியன்று வந்தால் அபசகுனமான நாளா மேலும் வெள்ளிக்கிழமை 13ந் தேதியன்று வந்தால் அபசகுனமான நாளா - அயன்புரம் த.சத்தியநாராயணன். ...\nநிச்சயமாக இல்லை. 13 என்ற எண் அதிர்ஷ்டமற்ற எண் சொல்வதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. எண்கணிதம் என்ற கலை ஆங்கிலேயர்களின் மூலமாக இந்தியாவிற்குள் வந்தது. நியூமராலஜி என்பது வேறு. எண்கள் பற்றிய இந்த கணிப்புகள் ....... மேலும்\nஅக்கா தங்கைகளை ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாமா சாஸ்திரம் என்ன சொல்கிறது - அரிமளம் இரா. ...\nஅக்கா தங்கைகளை ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளு���்கு திருமணம் செய்து கொடுக்கலாம். இது சாஸ்திரத்திற்கு விரோதமானது அல்ல என்பதால் இதனை மறுக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் ஒருவருடைய குலம் விருத்தி அடைய பெண்ணின் ....... மேலும்\nபஞ்சாங்கத்தில் கடன் கொடுக்கக் கூடாத நட்சத்திரங்கள் என்று உள்ளது. வங்கிகளில் மட்டும் தினம் தினம் வாங்குவதும் கொடுப்பதுமாக உள்ளார்களே..\n‘ஆதிரை பரணி கார்த்திகை ஆயில்யம் முப்பூரம் கேட்டை தீதுறு விசாகம் சோதி மகம் சித்திரை ஈராறில் மாதனம் கொண்டார் தாரார்’ என்று பஞ்சாங்கத்தில் மேற்சொன்ன பனிரெண்டு நட்சத்திரங்களில் கடன் கொடுக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். ....... மேலும்\n81 வயதாகும் எனக்கு தினமும் இரவினில் கெட்ட கெட்ட கனவுகள் வந்து தொல்லைப்படுத்துகிறது. நல்ல உறக்கம் என்பது இல்லை. மனைவி ...\nவயதான காலத்தில் பொதுவாக எல்லோர் மனதிலும் தோன்றுகின்ற எண்ணம் உங்கள் மனதிலும் உதயமாகி இருக்கிறது. உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதக கணக்கின்படி தற்போது ராகு தசையில் கேது ....... மேலும்\nஎன் மகன் 10ம் வகுப்பில் தேர்ச்சி அடைய இயலுமா படிப்பில் மிகவும் பின்தங்கி உள்ளான். +2 வில் எந்த வகை ...\nநீங்கள் அனுப்பியிருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தினை ஆய்வு செய்ததில் அவரது கல்வியின் நிலை சற்று பின்தங்கியிருப்பதை உணர முடிகிறது. கல்வியைத் தருகின்ற வித்யாகாரகன் புதன் அஸ்தங்க தோஷம் பெற்று அதாவது சூரியனுடன் இணைந்து ஒரே ....... மேலும்\nஎனக்கிருந்த வேலையையும் இழந்து மன சஞ்சலத்துடன் வாழ்கிறேன். திரும்பவும் வேலை கிடைக்குமா நிம்மதி உண்டா மனது மறத்துப் போய்விட்டது. என் ...\nகையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக அமையாது என்ற கருத்தினில் சிறிதளவும் உண்மையில்லை. திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தில் கேது அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி சூரியனும் ....... மேலும்\nஎன்னுடைய மகளின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். திருமணம் எப்பொழுது நடக்கும் என்பதை ஜாதகத்தை கணித்து பதில் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். - ...\nஉங்கள் மகளின் ஜாதகத்தில் திருமணத்தைப் பொறுத்த வரை தோஷம் எதுவும் இல்லை. திருமண வாழ்வினைக் குறித்து அறிய உதவும் ஏழாம் வீடாகிய களத��ர ஸ்தானம் என்பது அவரது ஜாதகத்தில் சுத்தமாக உள்ளது. விசாகம் நட்சத்திரம் ....... மேலும்\n37 வயதாகும் என் மகனுக்கு இதுவரை சரியான வேலை கிடைக்கவில்லை. எம்சிஏ படித்திருக்கும் அவனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்குமா\nதங்கள் மகனின் ஜாதகத்தை வாக்ய கணித முறையில் கணித்ததில் தற்காலம் குரு தசையில் குரு புக்தி நடைபெற்று வருகிறது. உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவருடைய ஜாதக ....... மேலும்\n31 வயதாகும் என் மகளுக்கு கடந்த எட்டு வருடங்களாக மாப்பிள்ளை பார்க்கிறோம். இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏதோ ஒரு காரணம் ...\nபிரச்னை உங்கள் மகளின் ஜாதகத்தில் இல்லை. உங்கள் அணுகு முறையிலும் நீங்கள் மாப்பிள்ளை தேடும் விதத்திலும் தான் உள்ளது. உங்கள் மகளின் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்பது கிடையாது. கார்த்திகை ....... மேலும்\n1998ல் பெற்றோரின் விருப்பமின்றி எனது தாய்மாமன் மகனை திருமணம் செய்து கொண்டேன். என் பெற்றோர் இதுவரை என்னிடம் பேசுவது கிடையாது. ...\nநீங்கள் அனுப்பியிருக்கும் உங்கள் ஜாதகத்தினை ஆய்வு செய்ததில் பூர்வீகச் சொத்தினால் பெருத்த ஆதாயம் ஏதுமில்லை என்பதை அறிய முடிகிறது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே ....... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப்போகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோ��ைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-oct15/29721-2015-11-24-02-19-00", "date_download": "2020-01-18T06:49:33Z", "digest": "sha1:4XE6OVOAAOMDTTZC7U2FZ57Z2C47IZXR", "length": 37127, "nlines": 291, "source_domain": "keetru.com", "title": "கேரளத்தில் குடும்ப உறவுகளும், உறவுமுறைச் சொற்களும்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2015\nசபரிமலைப் பயணம் - மனிதி விளக்கம்\nசபரிமலை கோயிலில் பெண்கள் ஏன் நுழையக் கூடாது\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஇருபாலருக்கும் அகவை அளவுகோலின்றி சபரிமலை\nகேரளாவில் காதலர்களைத் தாக்கிய சிவசேனா பொறுக்கிகள்\nஅம்பேத்கர் காட்டிய நெறியில் சபரிமலை தீர்ப்பு\nபெண்களின் ‘தீட்டும்’ அய்யப்பன் ‘புனிதமும்’\n‘அய்யப்பன்’ சாட்சி சொல்ல வருவானா\nபெண்களை ஏற்க மறுப்பது ஐயப்பனா\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: உங்கள் நூலகம் - அக்டோபர் 2015\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2015\nகேரளத்தில் குடும்ப உறவுகளும், உறவுமுறைச் சொற்களும்\nஅன்றைய கேரளத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் ‘மருமக்கள் தாயமுறை’ என்றொரு முறை வழக்கத்தில் இருந்து வந்தது. மருமக்கள் தாய முறை என்றால் ஒரு குறிப்பிட்ட குலத்திலுள்ள அல்லது சாதியைச் சார்ந்தவர்களுடைய பரம்பரைச் சொத்து, அந்தக் குடும்பத்திலுள்ள குடும்பத் தலைவரின் மறைவிற்குப் பிறகு (அவருக்கு ஆண் வாரிசுகள் இருந்தாலும் க���ட) அவருடைய பிள்ளை களுக்குப் போய்ச் சேருவதற்குப் பதிலாக அவருடைய உடன்பிறந்த சகோதரிகளின் வயிற்றில் பிறந்த ஆண்பிள்ளைகளுக்குப் (மருமக்களுக்கு) போய்ச் சேர்ந்து விடும்.\nஇந்த முறை பின்னர் ‘மக்கள் தாயமுறை’யாக மாறியது. இதன்படி, குடும்பத் தலைவரின் மறைவுக்குப் பின்னர் அந்தக் குடும்பத்தின் சொத்து முழுவதும் முறைப்படி பெற்ற பிள்ளைகளுக்குப் போய்ச் சேரும்.\nமேற்கண்ட இரண்டு முறைகளில் கேரளத்தில், மருமக்க தாயமுறையே நீண்ட காலமாக பின்பற்றப் பட்டு வந்தது. இந்த முறை, குறிப்பாக சாதிப்படி களில் மேல்தட்டு மக்களான நம்பூதிரி குலத் தினரிடையேயும், நாயர்குல மக்களிடையேயும் தான் அதிகமாகக் காணப்பட்டு வந்தது. அன்றைய காலகட்டத்தில் கேரளம் முழுவதும் இந்த மக்கள் பிரிவினரின் கைகளில்தான் இருந்து வந்தது.\nகேரளத்தில் இருந்தது போல் தமிழ்நாட்டிலும் இந்த முறை வழக்கத்தில் இருந்திருக்கலாம் என, யூகித்தறிய முடிகிறது.\nஉதாரணத்திற்கு, தமிழகத்தின் தென்பகுதி யான நாஞ்சில் நாட்டில் வழக்கத்திலிருந்த இந்த முறையினால் தமிழர் குடும்பங்கள் சீரழிவதையும், சிரமப்படுவதையும் கண்டு, அந்த முறையை மாற்றி யமைக்க வேண்டும் என்ற அவாவினால் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ‘மருமக்கள் வழி மான்மீயம்’ என்ற ஒரு நையாண்டி இலக்கிய நூலையே எழுதி இருக் கிறார். மட்டுமல்ல; இந்த மருமக்க தாயமுறையை மாற்றியமைக்கும் காரியத்தில் தமிழர்களை ஈடுபடுத்தி வெற்றி காணச் செய்வதற்கும் இந்த நூல் பேருதவி புரிந்தது.\nஇது ஒருபுறம் இருக்க, ஒரு குடும்பத்தில் திருமணம் நடந்து முடிந்ததும், தாலி கட்டிய பெண்ணை, மாப்பிள்ளைப் பையனுடன் அவனுடைய வீட்டிற்கு அனுப்பி வைப்பதுதான் இன்றைய வழக்கம். ஆனால், கேரளத்தில் திருமணத் திற்குப் பிறகு தாலி கட்டிய மாப்பிள்ளைப் பையன், பெண் வீட்டிலேயே தங்கிவிடுவான். மாப்பிள்ளைப் பையனின் குடும்பத்தில் விசேஷமாக ஏதாவது நடைபெறும் நாட்களிலும், பண்டிகை நாட் களிலும் மட்டும் தான், அவன் தன் குடும்ப வீட்டிற்கு வந்து போவது வழக்கம்.\nஇந்தக் குடும்ப உறவுகளின் அடிப்படையில் கேரளச் சமூகத்தை எடுத்து ஆராயும் போது, பண்பாட்டு ரீதியாக சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.\nஅதாவது தனிச்சொத்துடைமை அதிகமாக உள்ள ஒரு குடும்பத்தில் ���ிருமணத்தின் பொருட்டு அந்தக் குடும்பத்தின் சொத்துக்கள் பிரிந்து இன்னொரு குலம் அல்லது சாதியினரின் கைகளில் போய்ச் சேருவதைத் தடுத்து நிறுத்துவதற்காக நிலவுடைமைச் சமூக அமைப்பின் போது அரச பரம்பரையினராலும், மேல்தட்டுப் பிரிவினராலும் உருவாக்கப்பட்ட ஒரு வழக்கமாக இது, இருந்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.\nஒரு காலகட்டம் வரையில் மேல்தட்டிலுள்ள நம்பூதிரி குலத்து மக்களிலிருந்து கீழ்த்தட்டிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் வரையில் இருந்து வந்த இந்த மருமக்க தாயமுறை, இப்போது வழக் கொழிந்து, மேல்தட்டைச் சார்ந்த நாயர்குல மக்கள் பிரிவினரிடையே மட்டும்தான் (அதுவும் சிறிய அளவில்) காணப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் உச்சகட்டத்திலிருந்த இந்த முறை, கால வளர்ச்சிப் போக்கில் இன்று புறந்தள்ளப் பட்டு விட்டது. இப்படி, அது புறந்தள்ளப்பட வேறு பல சமூக, வரலாற்றுக் காரணங்களும் இருக்கலாம்\nஇதே குடும்ப உறவுமுறை இன்று தமிழ் நாட்டிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால், அது மருமக்க தாயமுறையல்ல; மக்கள் தாயமுறையாகும்.\nஅதாவது, ஒரு குடும்பத்திலுள்ள இளம் பெண்ணை அதே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மாமனுக்குத் தாலிகட்டி வைப்பார்கள். காரணம் என்னவென்றால் அந்தப் பெண்ணுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் பிறக்கும் ஆண் வாரிசுக்குத் தான் அந்தக் குடும்பத்தின் பூர்வீகச் சொத்து போய்ச் சேர வேண்டும். அந்தக் குடும்பத்திற் குள்ளே வேறொரு குடும்பத்தைச் சேர்ந்தவரோ அல்லது வேற்றுச் சாதியினரோ திருமணத்தின் பொருட்டு உள்ளே புகுந்துவிடக்கூடாது, என்பதே இதன் உள்நோக்கமாக இருக்கலாம்.\n(ஒரு குடும்பத்திலுள்ள பெண்ணொருத்தி சாதிவிட்டு சாதியோ, குலம் விட்டு குலமோ திருமணம் செய்துகொண்டால், அந்தச் சாதி அல்லது குலத்திற்கு ஏற்படும் மானபங்கத்தை விட சாதிக்கலப்பிற்கு அல்லது குலக்கலப்பிற்கு அப்பெண் வித்திடுகிறாள் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்). அத்துடன், அப் பெண்ணின் வயிற்றில் பிறக்கும் வாரிசு, ஆண் வாரிசாக இருந்தால் முறைப்படி அவனுக்கும் அக் குடும்பத்தின் பங்கு போய்ச் சேர வேண்டுமல்லவா\nஇது போக, அந்தப் பெண்ணின் சாதியினர் அல்லது குலத்தினர் காலம் காலமாக கட்டிக் காத்து வந்த குலமரபும் சீரழிந்துவிடக்கூடாது என்ற பயமும் இதனுள் அடங்கி இருப்பதை நாம் உணரமுடிகிறது.\nஇம்மாதிரி சாதிவிட்டுச் சாதி, குலம்விட்டு குலம் நடைபெறும் திருமணத்தின் பொருட்டு வேறு சாதி உறவுகள் அச்சாதிக்குள் நுழையும் போது குலமரபு அழிவதோடு அங்கே சாதிக் கலப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.\n‘அகமண வழக்கம் அல்லது கதவடைத்த அமைப்பு - தனித்து இயங்குவது இந்து சமூகத்தின் போக்காக (Fashion) இருந்தது. அகமண வழக்கம் பிராமணர்களிடம் பிறந்தது. பின்னர் ஏனைய பிராமணர் அல்லாத உட்பிரிவினரும் அல்லது வர்க்கத்தினரும் முழு விருப்பத்தோடு பின்பற்றத் தொடங்கியதால் அவர்களும் அகமண வழக்கத் தினராயினர்’ என்பார், டாக்டர் அம்பேத்கார், இந்தியச் சாதியமைப்பு பற்றி வரலாற்று ரீதியாக விளக்கும் போது.\nஆக, இந்தச் சமூக உறவுமுறை இப்படித்தான் மேலிருந்து கீழ்த்தட்டு வரையில் படிப்படியாக இறங்கி வந்திருக்க வேண்டும்.\nபண்டைய கேரள வரலாற்றைப்பற்றி எழுதிய கேரள வரலாற்று அறிஞரான திரு. இளம்குளம் குஞ்ஞன் பிள்ளையும் இதே கருத்தை முன்வைப் பதைக் காணலாம்.\nகலை இலக்கியப் பண்பாட்டு ஆய்வாளரும், தத்துவ ஆசிரியருமான பேராசிரியர் நா. வானமாமலை அவர்களும் இது சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பைத் தருகிறார்.\nஅதாவது “.....தொடக்கக் காலத்தில் புதிதாகக் காடுவெட்டித் திருத்தவும், கால்வாய் வெட்டவும் ஆட்கள் தேவையாயிருந்தது. பக்கத்து குறிஞ்சி நிலத்தையும், முல்லை நிலத்தையும், மருத நிலத் தலைவர்கள் கைப்பற்றத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வேளை குறிஞ்சி மக்கள் பெண்களையும், முல்லை மக்கள் பெண்களையும் மணந்து கொண் டார்கள். மணம் செய்து கொடுக்க மறுத்தால் போர் செய்து ஆக்கிரமித்துக் கொண்டார்கள்” என்கிறார், பேராசிரியர் நா.வா அவர்கள்.\nநிலவுடைமைச் சமுகம் சாதிய ரீதியாக இறுகி, சிக்கலடையாத சங்க காலச் சமூகத்தில் கூட அகமண முறை என்ற பெயரில் அவ்வளவு கெடுபிடி இருந்த தாகத் தெரியவில்லை.\nகேரளத்திலும், தமிழ்நாட்டிலும் நிலவுடைமை சமூக அமைப்பு உருவாகி, வளர்ச்சி பெறுவதற்கு முன்னால் ஒரு குலத்திற்கும் இன்னொரு குலத் திற்கும் இடையே, திருமண விஷயத்தில் ‘கொடுக்கல் வாங்கல்’ நடைபெற்று, பிறகு அது காலப்போக்கில் தடைபட்டுப் போயிருக்கலாம்.\nஆக, நிலவுடைமைக் காலத்தில் தனிச்சொத் துரிமை தோன்றியதற்குப் பிறகுதான் சமூகத்தில் அகமணம் தொடங்கப்பட்டு, உறுதியாகக் கடைப் பிடிக���கப்பட்டிருக்க வேண்டும் என்று அனுமானிக் கலாம்.\nகாலப்போக்கில் இந்தத் திருமண முறை மாறி (அதாவது தாய்மாமன் போய், தாய்மாமனின் மகன்களுக்கு) உடன் பிறந்த சகோதரிகளின் பெண் பிள்ளைகளை உடன் பிறந்தவர்களின் மகன் களுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம் இந்த வகையில் பார்த்தாலும் பாரம்பரிய சொத்துரிமை அந்தக் குலத்தில் பிறந்த வாரிசுகளின் கைகளிலிருந்து வேறு குலத்தினரின் கைகளுக்குப் போக வாய்ப்பில்லை.\nஇந்த உறவுமுறை இன்று, (தாய்மாமனுக்கு உடன்பிறந்த சகோதரியின் மகள்களைத் திருமணம் செய்து வைக்கும் நிலவுடைமைக் கால வழக்கம்)\nகேரளத்தில் வேகமாக மாறி வருகிறது. மாறி வருகிறது என்பதைவிட வழக்கொழிந்து விட்டது என்றுகூடச் சொல்லலாம் மட்டுமின்றி, அதற்குப் பிறகு கொண்டு வந்த தாய்மாமன்களின் மகன் களுக்குத் தாலிகட்டி வைக்கும் (முறைப்பெண் களைத் திருமணம் பண்ணும் வழக்கம்) நடை முறையும் இன்று நின்று போய்விட்டது. மட்டு மின்றி, தாய்மாமன்கள், தங்களுடைய உடன் பிறந்த சகோதரிகளின் பெண்பிள்ளைகளை தங்கள் சொந்தப் பிள்ளைகளுக்கு நிகரானவர்களாகக் காணும் போக்கு இங்கு நிலவி வருகிறது. அவர் களின் பையன்கள் தங்களுடைய முறைப்பெண் களை உடன் பிறந்த சகோதரிகளைப் போல் காணத் தொடங்கிவிட்டார்கள். அது மட்டு மின்றி, ‘முறைப் பெண்கள்’ என்ற வகையில் அப் பெண்களைக் கேலியோ, கிண்டலோ செய்யும் வழக்கம் இங்கே அடியோடு நின்றுபோய்விட்டது. இது போன்றுதான் மதினிமார்- கொழுந்தன்கள் உறவு முறையிலும்\nகாலம் மாற மாற, அதற்கேற்றவாறு கேரளப் பண்பாட்டில் நிரம்ப மாறுதல்கள் நிகழ்ந்திருக் கின்றன. ஆனால், அதே வேளையில் நாம் மேலே கண்ட மாதிரியான மாற்றங்களை (குறிப்பாக குடும்ப உறவுகளில்) தமிழ்நாட்டில் காணமுடிவ தில்லை. குடும்ப உறவுமுறைகளைப் பொறுத்த மட்டில் தமிழ்நாட்டில், இன்னும் நிலவுடைமைக் காலக் குடும்ப உறவுமுறைகளே மேலோங்கி யிருப்பதைக் காணமுடிகிறது. வரலாற்றுப் போக்கில் சமூகத்தில் ஏற்பட்ட அரசியல், பொரு ளாதார மாற்றங்களை ஒட்டி கேரளத்தில் பிரம் மாண்டமான முறையில் பண்பாட்டு மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இது அந்த அளவுக்கு நிகழவில்லை. இதற்கு, பல காலமாக தமிழகத்தை ஆண்டு வந்த அரசியல் கட்சிகளுக்கும் பங்கு உண்டு, என்பதை இந்த இடத்தில் கவனத்��ில் கொள்ள வேண்டும்.\nகேரளத்தில் மேற்கண்ட மாறுதல்கள் நிகழ, பண்பாட்டுப் போராளிகளான திரு.ஸ்ரீநாராயண குரு, மகான் அய்யங்காளி, வைகுண்டசாமி, கவிஞர். பண்டிட் கருப்பன், கே.பி. வள்ளோன், வி.டி. பட்டாதிரிப்பாட், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அக்கட்சி கொண்டுவந்த சட்டதிட்டங்கள்,- என, இவைகளெல்லாம் கேரளத்திலுள்ள குடும்ப உறவுகளின் மாறுதலுக்கு வித்திட்டன.\nசமீபகாலமாக கேரளத்தில், இங்குள்ள பெற்றோர்களே சாதிமதம் பாராமல் தங்கள் பிள்ளைகளின் திருமணங்களை நடத்தி வைக்கும் பழக்கம் பெருகியுள்ளன. பல குடும்பங்களில் பிள்ளைகளின் பரஸ்பர விருப்பத்தை அடிப்படை யாகக் கொண்டே திருமணங்கள் நிச்சயிக்கப்படு கின்றன. கேரளத்தைப் பொறுத்தமட்டில் இங்குள்ள இந்து, கிருஸ்தவ, இசுலாமியக் குடும்பங்களில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த ‘அகமண வழக்கம்’ இன்று பெரிய சிக்கலைச் சந்திக்க ஆரம் பித்துவிட்டது. ஆண்-பெண்களிடையே காணப்படும் உயர்ந்த கல்வியறிவு, பரந்த உலகக் கண்ணோட்டம், விசாலமானப் பார்வை- போன்றவைகளெல்லாம் கேரளத்தில் வளர்ந்து வரும் கால கட்டத்திற்கு ஏற்ப பண்பாட்டு மாறுதல்கள் நிகழ முக்கிய காரணங்களாகும்.\nஇங்கே, குடும்பங்களில் ஆணாதிக்கம் குறைந்து, ஆண் பெண் சமத்துவம் நிலவத் தொடங்கி விட்டது. நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் எவரும் தங்கள் கணவன்களைப் பார்த்து, ‘ஏங்கோ, இன்னா பாருங்கோ, ஏ...மாமா’ என்றெல்லாம் மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டிருந்த காலம் இங்கே மலையேறிவிட்டது. கணவன்-மனைவி இருவருமே பரஸ்பரம் பெயரைச் சொல்லி அழைக்கும் புதிய வழக்கம் இங்கே தொடங்கிவிட்டது.\nஇனி கேரள உறவுமுறைச் சொற்கள் பின் வருமாறு:\nதாய்வழி தாத்தா - அச்சாச்சா அல்லது அப்பூப்பன்.\nதந்தை வழி தாத்தா- அச்சாச்சா\nதாய் வழி பாட்டி - அம்மூம்மா\nதந்தை வழி பாட்டி- அச்சாம்மா\nதாய் மாமன் - அம்மாவன்\nகுழந்தை - குட்டி, கொச்சி\nகிருஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால்,\nஇசுலாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால்\nகேரளம் தொட்டடுத்த மாநிலமாக இருந் தாலும் கூட தமிழ் உறவுமுறைச் சொற்களை மலையாளச் சொற்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நிரம்ப வித்தியாசங்களைக் கொண்டிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2020-01-18T05:49:11Z", "digest": "sha1:ORYPWEW5QQAMRGWEER6WXRGVOB37SUAY", "length": 2454, "nlines": 29, "source_domain": "vallalar.in", "title": "எந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே - vallalar Songs", "raw_content": "\nஎந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே\nஎந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே\nஇந்துறும் அமுதே என்னுயிர்த் துணையே\nசொந்தநல் உறவே அம்பலத் தரசே\nவந்தருள் என்றேன் வந்தருட் சோதி\nஎந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்\nஎந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே\nஎந்தை யேதில்லை எம்இறை யேகுகன்\nஎந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத்\nஎந்தாய்நின் அன்பர்தமக் கின்னமுதம் இட்டேத்திச்\nஎந்தாயென் குற்றமெலாம் எண்ணுங்கால் உள்நடுங்கி\nஎந்தாய் ஒருநாள் அருள்வடிவின் எளியேன் கண்டு களிப்படைய\nஎந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ\nஎந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்\nஎந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே\nஎந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே\nஎந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்\nஎந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/15194-", "date_download": "2020-01-18T06:01:24Z", "digest": "sha1:DZLGMRSMV2OIDVWC5F64F3FZD6U5BL2A", "length": 7791, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "குட்டிப்புலி பத்து | Kidypuli flim, actor, Driceter sasikumar,", "raw_content": "\n1. குட்டிப்புலி படத்தில் முதன் முறையாக கம்பு சுற்றும் விளையாட்டு வீரராகக் களமிறங்குகிறார் சசிகுமார். இதற்காக ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபல சிலம்பு வீரரிடம் இரண்டு மாதங்கள் பயிற்சி எடுத்திருக்கிறார் சசிகுமார். விழுப்புண்களுக்கும் குறைவு இல்லையாம்.\n2. இத்தனை காலம் நடனம் ஆடுவதில் பெரிய அளவில் அக்கறை காட்டாமல் இருந்த சசிகுமார், இந்தப் படத்தில் செம ஸ்பீடு டான்ஸ் போட்டு வியக்க வைத்திருக்கிறார். ரீமிக்ஸ் பாட���் ஒன்றை இதற்காகவே படத்தில் இணைத்திருக்கிறார்கள்.\n3. படத்தில் லெட்சுமிமேனனோடு சகஜமாகப் பேசும் காட்சிகள் இல்லையாம். அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சசிகுமார் உர்ரெனவே இருந்தாராம். நெருங்கிப் பேச முயன்ற லெட்சுமிமேனனுக்கு செம திட்டு விழுந்ததாம்.\n4. சுந்தரபாண்டியன் படத்துக்குப் பிறகு சசிகுமாரின் சம்பளம் சகட்டுமேனிக்கு ஏறிவிட்டது. ஆனாலும், தனக்கு முதல் முதலாக சம்பளம் நிர்ணயித்த மனிதர் என்பதற்காக ‘வாகை சூடவா’ முருகானந்தம் கொடுத்த தொகையை மட்டுமே சம்பளமாக வாங்கிக் கொண்டாராம் சசி\n5. குட்டிப்புலி என்பவர் ராஜபாளையத்தில் வாழ்ந்த ஒரு மனிதர். அவருடைய உண்மையான கதையைத் தழுவியே குட்டிப்புலி பாத்திரத்தை செதுக்கி இருக்கிறார்கள்.\n6. ஒவ்வொரு படத்திலும் பஞ்ச் டயலாக்குக்குப் பதிலாக யதார்த்த வசனம் பேசும் சசிகுமார், இந்தப் படத்தில் பேசும் வசனம் என்ன தெரியுமா… ‘வொய்புதான்டா லைஃப்’\n7. படத்தை முடித்த பிறகு ஒரே ஒரு மனிதருக்கு மட்டுமே தன் சார்பில் போட்டுக் காட்டி இருக்கிறார் சசிகுமார். அவர் இயக்குநர் பாலா. ‘உண்மையான நடிகன்னு நிரூபிச்சிட்டடா’ என கண்கலங்கி பாராட்டி இருக்கிறார் பாலா.\n8. குட்டிப்புலி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை வேறு எந்த ஹீரோக்களுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். சரண்யாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அந்தக் காட்சியைப் பார்த்து சசிகுமார் கண்கலங்கி விட்டாராம். ‘சசி என்னோட உண்மையான புள்ளை” என நெகிழ்ந்திருக்கிறார் சரண்யா.\n9. இரு கைகளையும் தூக்கியபடி சைக்கிளில் ஹாயாக வருகிற காட்சிதான் ஓபனிங் காட்சி. ஒரே டேக்கில் அசத்தி இருக்கிறாராம் சசிகுமார்.\n10. படம் முழுக்க வேட்டி, கைலியில் வரும் சசிகுமார், ஒரே ஒரு காட்சியில் மட்டும் பேன்ட் சர்டில் வருகிறார். தியேட்டரே சிரிப்பொலியில் நனைகிற காட்சியாம் அது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ramayanam-kilai-kathai/", "date_download": "2020-01-18T06:50:05Z", "digest": "sha1:NILP65UIWOX5XZP62SA6ITCYCPVD7KBR", "length": 13704, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "6,0000 பெண்களை தசரதர் ஏன் மணந்தார் | Ramayanam short story", "raw_content": "\nHome ஆன்மிகம் தமிழ் கதைகள் தசரதர் 6,0000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா \nதசரதர் 6,0000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா \nநமது நாட்டின் முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் ந��து நாட்டின் மக்கள் அவர்களின் வாழ்வில் மேம்பட சிறந்த புராணங்களையும், இதிகாசங்களையும் இயற்றினர். அதில் வாழ்விற்கு மேன்மையளிக்கும் கருத்துக்கள் பல இருந்தாலும், அந்த இதிகாச புராணங்களில் இருக்கும் சில கதைகளின் உண்மையான பின்னணி தெரியாமல் பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர். அப்படியான ஒரு கதை தான் “தசரத மகாராஜா “60,000 பெண்களை” மணந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம். தசரதர் ஏன் இத்தனை திருமணங்கள் புரிந்தார் என்பதற்கான காரணத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.\nவேத காலத்தில் காட்டில் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஜமதக்னி முனிவர் சிறந்த தவ ஆற்றல் கொண்டவராக இருந்தார். அந்த ஆற்றலின் மூலமாக சொர்க்கலோக பசுவான “காமதேனுவை” தனது ஆசிரமத்தில் வளர்த்து வந்தார். அதை கண்ட மன்னன் கார்த்தவீர்யாஜுனன் அந்த காமதேனுவை தனக்கு தருமாறும், அதற்கு இணையான செல்வத்தை தான் தருவதாகவும் ஜமதக்னி முனிவரிடம் கூறினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுப்பு தெரிவிக்க, அதை அவரிடமிருந்து பறித்து சென்றான் கார்த்தவீர்யாஜுனன். இதைக் கேள்விப்பட்ட ஜமதக்னியின் தவ புதல்வரும், “மஹாவிஷ்ணுவின்” அவதாரமுமான “பரசுராமர்” கார்த்தவீர்யார்ஜுனனுடன் போரிட்டு, அவனை கொன்று அந்த காமதேனு பசுவை மீட்டுவந்து தனது தந்தை ஜமதக்னியிடம் ஒப்படைத்தார்.\nகார்த்தவீர்யாஜுனன் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக, அவனது மூன்று புதல்வர்கள் பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரை, “21 முறை” வாளால் வெட்டிக்கொன்றனர். இதனால் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற பரசுராமர், அந்த மூன்று மகன்களையும் மற்றும் அவனது படைகளையும் சிவ பெருமான் தனக்கு அளித்த கோடரி மூலம் வெட்டி வீழ்த்தினார். மேலும் தனது தந்தை ஜமதக்னி முனிவரை கொடூரமாக கொன்ற “சத்திரியர்களான” “அரசர்கள்” மீது பரசுராமருக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது. எனவே இந்த நாட்டின் எந்த ஒரு சத்ரிய பரம்பரையின் “21 தலைமுறையினரையும்” தான் வெட்டி வீழ்த்தப்போவதாக சபதம் ஏற்று அப்படியே செய்து வந்தார்.\nஅப்போது “அயோத்திய நகரை” ஆண்டு வந்த சத்ரிய குலத்தில் உதித்த “தசரத சக்ரவத்தி” தனது நாட்டை தர்மத்தின் படி ஆட்சி புரிந்து வந்தார். பல போர்களில் வெற்றி பெற்றிருந்த வீரராக தசரதர் இருந்தாலும், பரசுராமரின் “போர்திறன், தவசக்தி, மற்றும் சிவ பெருமானி��ம் அவர் தவமிருந்து பெற்ற கோடரி” போன்றவை அவரிடம் இருக்கும் வரை, இந்த பூமியில் தான் உட்பட எந்த சத்ரியனும் அவரை வெல்ல முடியாது என்றறிந்தார். அதே நேரத்தில் புதிதாக திருமணம் புரிந்திருக்கும் எந்த ஒரு அரசனையும் போருக்கு அழைக்காமல் அவனை ஆசிர்வதித்து செல்லும் பரசுராமரின் குணம் பற்றி அறிந்தார் தசரதர்.\nஇது தான் பரசுராமரின் பலவீனம் என தெரிந்து கொண்டு, ஒவ்வொரு முறை பரசுராமர் தன்னை போருக்கு அழைக்க நேரில் வரும் போதும் புதிதாக ஒரு பெண்ணை திருமணம் புரிந்து பரசுராமரின் முன்பு தோன்றினார் தசரதர். அப்போது பரசுராமர் அவரை போருக்கு அழைக்காமல் அவரையும், அவரது புது மனைவியையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். இப்படி ஒவ்வொரு முறையும் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள, பரசுராமர் பார்வையில் படும்போதெல்லாம் ஒரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து கொண்டு அவர் முன் தோன்றினார்.\nதனது நாட்டு மக்களுக்கு அரசனாக சேவைசெய்யும் பொருட்டு, தான் உயிருடன் இருக்க வேண்டிய அவசியத்திலேயே தசரத சக்கரவாதி இத்தனை திருமணம் புரிந்தாரே அன்றி சுகங்கள் அனுபவிக்கும் எண்ணத்தினாலல்ல. எனவே நமது புராணங்களையும், இதிகாசங்களையும் ஆழ்ந்து படிக்காமல், மேலோட்டமாக சில விடயங்களை தெரிந்து கொண்டு அத்தகைய காப்பியங்களை கேலி செய்வது தவறு.\nதமிழர்களின் பழமை மற்றும் ஆன்மீக பணி பற்றி கூறிய ஞானீ\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக கதைகள் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nஇறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்\nStory : சிவராத்திரி அன்று இந்த கதையை படித்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் தெரியுமா \nமராட்டிய மன்னன் சிவாஜியை அனுமனே நேரில் சென்று காத்த உண்மை சம்பம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-21-2.1145/", "date_download": "2020-01-18T07:18:21Z", "digest": "sha1:4FCO26W3HOOIBL6GWX5NHIW5TUQS3MQ2", "length": 27891, "nlines": 339, "source_domain": "tamilnovelwriters.com", "title": "மரபு வேலி 21 2 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nமரபு வேலி 21 2\n“கொஞ்சம் சண்டையாகிடுச்சு” என்று ராஜியை நோக்கி சொன்னவர்,\n“அம்மு, ��வ்வளவு கோபம் ஆகாது” என்று மகளிடம் திரும்ப,\nகை உயர்த்தி பேச வேண்டாம் என்பது போல தந்தையிடம் சைகையில் சொன்னவள்,\nஅவரிடம் “நான் பண்ணினது தப்பா இருந்துட்டு போகட்டும் பா, எனக்கு அதுல எந்த வருத்தமும் இல்லை. நான் இப்படி தான். ப்ளீஸ் எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க, என்ன விளைவுகளோ அதை நான் பார்த்துக்கறேன். இனி இந்த விஷயமா நீங்களோ அம்மாவோ மனோவோ என்கிட்டே பேசக் கூடாது” என்று கராறாய் சொன்னாள்.\nசொல்லும் போது கண்களில் இருந்து நீர் இறங்கிக் கொண்டே இருக்க,\n“சரி நான் பேசலை, நீ அழாத” என்று அவர் சொல்ல\n“அதை கூட நீங்க சொல்லக் கூடாது” என்று சொல்லி அங்கிருந்த ஒரு அறைக்கு சென்று கட்டிலில் படுத்துக் கொண்டு அழ ஆரம்பிக்க,\nராஜலக்ஷ்மிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்ன நடந்தது என்று கேட்க அன்பழகன் நடந்ததை சொன்னார்.\nரதியை அன்பழகனிடம் கொடுக்க முயல, அவர் கையில் இருந்து இறங்கியவள், அம்மாவை நோக்கி வேகனடையிட்டு சென்றவள், அம்மாவின் மேல் ஏறி அணைத்து படுத்துக் கொண்டாள்.\n“அம்மு அழாத, ரதி பயப்படுவா” என்று அன்பழகன் சொன்ன போதும் அங்கை முகத்தை நிமிர்த்தவில்லை.\nமகள் அழுவதை பார்த்த ராஜிக்கும் கண்கள் கலங்க “ஏன் இப்படி அழறா\nஅதற்குள் இவர்களை திருச்சி ஏர்போர்ட் அழைத்து செல்ல மனோ அனுப்பிய கார் வந்து விட்டது.\n“உங்கம்மாவை அழ வெச்சிட்டு வந்து அழறா” என்று அன்பழகன் சொல்ல,\n” என்று பதறி கேட்க,\nஅதற்குள் அழுது முடித்திருந்தவள் “பட்டு குட்டி அம்மாவை விட்டு இறங்குடா” என்றாள்.\nஅது அம்மா அழவும், இறங்குவேனா என்று இறங்காமல் இருக்க, ராஜி தூக்கவும், அப்படி ஒரு கத்து. “வீல்” என்று அவள் கத்திய கத்தலில் பயந்து கீழேயே விட்டுருப்பார். வேகமாய் அன்பழகன் பிடித்துக் கொண்டார்.\nஅங்கை எழுந்து மகளை கையில் வாங்க, அதன் பிறகே கத்தலை நிறுத்தினாள்.\n“அம்மாடி, கண்ல தண்ணியே வராம இந்த கத்து கத்துற நீ” என்று ராஜி சொல்ல,\nஅப்போதும் மகள் அம்மாவை விடுவேனா என்பது போல கழுத்தை இறுக்கி கட்டிக் கொண்டாள்.\nகார் காத்திருக்கவும் , மூவரும் கிளம்ப , “பா, என் மொபைல் அங்க இருக்கு வேணும்” என்றாள் அங்கை.\nஅதனால் அவர்களின் வீட்டிற்கே காரை விட, அங்கே சென்றதும் அன்பழகன் இறங்கப் போக,\n“நான் போறேன்” என்று ராஜி இறங்கி உள்ளே செல்ல,\nஅவர் உள்ளே செல்லவும் எதுவும் பிரச்சனை செய்ய வந்திர���ப்பாரோ என்று மொத்த வீடும் பார்க்க,\n“வாங்க” என்று சொல்பவர் கூட யாருமில்லை,\n“அங்கை மொபைல் இங்க இருக்கு, எடுத்துட்டு போக வந்தேன்” என்றவர் “அம்மா எங்கே” என்றார் தில்லையை பார்த்து.\nஅவர் ரூமை கை காட்ட, ரூமின் உள் செல்ல, நாச்சி அங்கே படுத்திருந்தார்.\n“மா” என்ற ராஜலக்ஷ்மியின் குரல் கேட்டதும் அவர் அரக்க பறக்க எழ,\n“மா, ஒன்னுமில்லை” என்று அருகில் வந்தவர்,\n“நாங்க ஊருக்கு போறோம், அங்கையும் கூட வர்றா, கூட்டிட்டு போறோம்”\n அவளுக்கு உங்களை விட வாய் அதிகம், ரெண்டு வருஷம் அவளோட இருந்திருக்கீங்க தானே, உங்களுக்கு தெரியாதா\n“வருத்தமெல்லாம் இல்லை, மனசுக்கு கஷ்டமா இருக்கு” என்று சொல்லியே விட்டார்.\n“வேற யாரு நீங்கதான் வாங்க, கோவில் பூஜை எல்லாம் இங்க இருக்குறவங்க பார்த்துக்குவாங்க, நீங்க வர்றீங்க”\n“அது மண்டல பூஜை” என்று அவர் ஆரம்பிக்க,\n“அதெல்லாம் நல்லதாவே நடக்கும், ஒன்னும் பிரச்சனை ஆகாது. நீங்க வாங்க” என்றவர்,\nவேகமாய் அவரின் உடைகள் சிலதை பேகில் போட்டு எடுத்துகிட்டு “வாங்க” என்று வெளியே வர\nதில்லை அங்கையின் மொபைலை கொடுக்க, வாங்கியவர் “சொல்லிட்டு வாங்கம்மா” என்று நாச்சியை பார்த்து சொல்லியபடி நடக்க,\n“என்னை ஊருக்கு கூப்பிட்டாடா” என்று மகனிடம் சொல்லி நின்று, “அண்ணா கிட்ட சொல்லிட்டு போ” என நாச்சி சொல்ல,\n“நான் உள்ள வரும் போது வாங்கன்னு கூட யாரும் சொல்லலை, அப்புறம் நான் எப்படி போயிட்டு வர்றேன்னு சொல்லுவேன்” என்ற ராஜலக்ஷ்மியின் குரலில் ஒரு பேதம்.\nஇதுவரையிலும் எந்த வித்தியாசத்தையும் காணபித்ததில்லை, முதல் முறை அதனை குரலில் கொண்டு வந்தார்.\nநாச்சி “என்ன இது” என்பது போல மகன்களையும் மருமகள்களையும் பார்க்க,\n“எதுக்கு அவங்களை பார்க்கறீங்க நீங்க , என் பொண்ணு தப்பே பண்ணியிருந்தாலும், இப்படி தான் வேகாத வெயில்ல ஒத்தையா அனுப்புவாங்களா அவ வெளில வந்தா நிறுத்த மாட்டீங்களா அவ வெளில வந்தா நிறுத்த மாட்டீங்களா இன்னும் ரெண்டு மருமக இருக்காங்களே உங்களுக்கு, அவங்களை இப்படி பண்ணிடுவீங்களா இன்னும் ரெண்டு மருமக இருக்காங்களே உங்களுக்கு, அவங்களை இப்படி பண்ணிடுவீங்களா என் பொண்ணுன்னு அவ்வளவு இளப்பமா போச்சுல்ல”\n“நான் சொன்னேன் அவ கிட்ட, அவ கேட்கலை, உன்னால அங்க இருக்க முடியாது, உன்னை சரியாய் நடத்த மாட்டாங்கன்னு, அவங்கப்ப�� பேச்சை கேட்டு கிட்டு வந்தா, அனுபவிக்கட்டும்” என்றவர் நடந்து விட,\n“என்ன நாங்க நல்லா நடத்தலையா அவ பொண்ணை” என்று சுவாமிநாதன் பொங்க,\n ஆனா நீ என் பொண்ணை சரியா நடத்தலை. நான் கொஞ்சம் நாள் இருந்துட்டு வர்றேன்” என்று அவரும் கிளம்ப\n” என்று வீடே வேடிக்கை பார்க்க செய்தது, மாலை பூஜை முடிந்து வந்து மற்ற இரு மகன்களும் ஊர் கிளம்பிவிட, இரவு வரை ராஜராஜன் வரவில்லை.\nஇரவு தான் வந்தான், அவன் வந்த போது எல்லோருமே உறங்க போயிருக்க, தில்லை மட்டுமே அமர்ந்திருந்தார்.\nசாப்பாடு மேஜை முன் அமர்ந்தவனிடம் ப்ளேட்டை எடுத்து வைக்க, “மா, கிழவி சாப்பிட்டிடுச்சா\nஅவன் புரியாமல் பார்க்க, “அவங்க உங்க அத்தையோட ஊருக்கு போயிட்டாங்க” என,\n” என்று விழித்தவன், பின் “அவளும் பட்டுக் குட்டியும் ஊருக்கு போயிட்டாங்களா” என்றான். மனதில் ஓரத்தில் ஒரு ஆசை, வீட்டில் இருப்பார்களோ என்று. வெட்கம் கெட்ட மனது தானே\n” என்று அவரிடம் எரிந்து விழுந்தவன், “என்ன நடந்தது தெளிவா சொல்லுங்க\n“நீ போனதும் எல்லோரும் உள்ள போயிட்டோம், அப்புறம் என்னவோ சத்தம், நான் எட்டிப் பார்த்தேன், அப்போ உன் பாட்டி அழுதுட்டு இருந்தாங்க, அவங்கப்பா அங்கையை அடிக்க கை ஓங்கிட்டு போனார், அதுக்குள்ள ரதி அழுதாளா, அவளை தூக்கிட்டு அங்கை வீட்டை விட்டு போயிட்டா\n நான் இங்கே நின்னேன், உங்கப்பா என் கையை பிடிச்சு இழுத்துட்டு போயிட்டார். அப்புறம் அவங்கப்பா அவள் பின்னே போனார். பின்ன உங்க பாட்டி போய் தூங்கினாங்க, அப்புறம் உங்க அத்தை வந்தாங்க, உங்க பாட்டியை கூட்டிட்டு போயிட்டாங்க, போகும் போது அவங்க பொண்ணை நாம சரியா பார்த்துக்கலைன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க” என்று கதை படிக்க,\n“பின்ன அவங்க பொண்ணு போகும் போது ஒரு பேச்சுக்கு கூட நீங்க யாரும் நிறுத்தலையா நாளைக்கு சௌந்தரி அக்காவோ விஜயா அக்காவோ இப்படி வந்தா நீங்க சும்மா இருப்பீங்களா நாளைக்கு சௌந்தரி அக்காவோ விஜயா அக்காவோ இப்படி வந்தா நீங்க சும்மா இருப்பீங்களா\n“நீதானே நீ என் மனைவி இல்லைன்னு சொல்லிட்டு போன”\n“எனக்கும் அவளுக்கும் தானே சண்டை, உங்களுக்கு என்ன வந்தது, மத்தவங்க எப்படியோ நீங்க என்ன பண்ணுனீங்க நீங்க அவளை ஏன் நிறுத்தலை, இல்லை அவ கூட அவ வீடு வரைக்கும் ஏன் போகலை” என்று அவரை தாளித்து தள்ள,\nஏற்கனவே ஒரு குற்ற உணர்ச்சியில் இருந்த தில்��ை, அழவே ஆரம்பித்து விட, பின்னர் அவரை வெகுவாக சமாதானம் செய்து படுக்க அனுப்பினான்.\nஅவன் உண்ணவுமில்லை. அவனின் அறைக்கு வந்தவனுக்கு உறக்கம் தான் வரவில்லை, உறங்கா இரவாகிப் போனது.\nஅந்த இரவு மட்டுமல்ல, அதன் பிறகு வந்த பல இரவுகளும்\nSecond trip Dehradun ku குடும்பமே போகப்போகுது\nஅந்த வீட்ல ராஜன் & நாச்சிய விடுத்து, மற்ற எல்லோரும் நவகிரகங்கள் மாதிரிதான் ஒவ்வொருவரும் ஒரு ஒரு திசையில் இருக்காங்க...\nஉங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தபோது, அன்பழகனும் மனோவும் வந்து தீர்த்து வைத்தார்கள்...\nஆனா நீங்க அவங்க வீட்டுக்கு பொண்ணுக்கு என்ன நியாயம்\nதில்லை, நீங்களாவது அங்கை வீட்ட விட்டு போகும் போது தடுத்து இருக்கலாம், இப்ப feel பண்ணி ஒரு பிரயோஜனமும் இல்ல...\nஎன்னை உறங்க வைக்க நீ இல்லை\nதினமும் ஒரு முத்தம் தந்து\nகாலை காபி கொடுக்க நீ இல்லை\nவிழியில் விழும் தூசி தன்னை\nஅவள் எடுக்க நீ இங்கு இல்லை\nமனதில் எழும் குழப்பம் தன்னை\nதீர்க்க நீ இங்கே இல்லை\nநான் இங்கே நீயும் அங்கே\nஇந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ\nவான் இங்கே நீலம் அங்கே\nஇந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ...\nதஞ்சை நகரம் உறங்கும் நேரம்\nராஜராஜனை இப்படி feel பண்ணவிட்டுட்டாளே..........\nபேசுறப்போ என்ன வேணா பேசுறது......... அப்புறம் feel பண்ணி என்ன பிரயோஜனம்\nநல்ல கேள்வி தான் கேட்கிறான் ராஜராஜன்........\nமருமகள்னா விட்டுடீங்க......... பொண்ணுனா விடுவீங்களா\nவர்ற பொண்ணை வா ன்னு சொல்லல........ போறப்போ மட்டும் எதுக்கு சொல்லணும்.......\nகடைசியில் எல்லாம் வந்து விடியுறது அம்மக்கள் மேலே........\nஅதுவும் RR வீட்டில் எல்லோரும் எவனுக்கு வந்ததோன்னு இருக்காங்க........\nநாச்சி ராஜலக்ஷ்மி அங்கை ரதி......... 4 தலை முறை ரொம்ப rare........\nஎன்ன முடிவு பண்ண போறாங்க\nபல இரவுகள்........ அப்போ பெரிய பிரிவு தான் போல......\nயாராரோ வந்தாங்க என்னென்னவோ சொன்னாங்க\nஎன்ன சொல்லி என்னத்த பண்ண நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே........\nஎன்ன தான் வேணும் இந்த அப்பா சித்தப்பாக்களுக்கு\nராஜிக்கு பேரன் வந்தப்புறம் கூட இன்னும் இப்படியா\nநடுல புகுந்து பேசாதே பேசாதேன்னு அங்க சொன்னதை கொஞ்சம் உன் மனசுக்கும்்சொல்லியிருக்கலாம்\nஇப்ப போண்டாடீய தேடினா ஆச்சா\nஅவ போடா போண்டான்னு போயிட்டா\nஇப்ப என்ன பண்ண போற\nநிதானமா போயிருக்கலாமே..இப்படி நீங்க பொண்டாட்டி இல்லன்னு சொன்னதும் வீட்டுல இ���ுக்க முடியுமா...\nமீதி எல்லோரும் மரியாதை எப்படி தருவாங்க\nராஜராஜன் தப்பு பண்ணிடிங்க நீங்க\nஅப்புறம் தில்லைய கோவிச்சு என்ன use\nவிசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அறிமுகம் + முன்னுரை (Prologue)\nசாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 1\nவிசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அறிமுகம் + முன்னுரை (Prologue)\nசாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 1\nகள்வனே கள்வனே - 2\nஇசை தூறலாய் என்னுள்ளே நீ - 1\nமயில் தோகையாய் பல கனவுகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/action-fiyah-fiyah-video-song/", "date_download": "2020-01-18T06:58:25Z", "digest": "sha1:R4OFX54ZQGF6DYZIRMDUVWJUDVHHNBN7", "length": 3686, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "பைய பைய பாடல் வந்திடுச்சு.. இளசுகளை அதிரவைக்கும் அக்சனா - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபைய பைய பாடல் வந்திடுச்சு.. இளசுகளை அதிரவைக்கும் அக்சனா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபைய பைய பாடல் வந்திடுச்சு.. இளசுகளை அதிரவைக்கும் அக்சனா\nவிஷால் நடித்துள்ள ஆக்சன் படத்தில் இருந்து பைய பைய பாடல் யூடிப்பில் வந்திடுச்சு.இந்த பாடலில் கவர்ச்சி குத்தாட்டம்போட்டுள்ளார் அக்சனா. ஹிப்ஆப் ஆதி இசையமைத்துள்ள இப்பாடலை பார்க்கும் ரசிகர்கள் பலரும் என்ன டிரெஸ் வாங்கி கொடுக்காம நடிக்க வச்சுட்டாரா டைரக்டர் சுந்தர் சி, என்று கிண்டல் செய்துள்ளார்கள்.\nசரி இந்த படம் எப்படி என்றால் பரவாயில்லை ரகமாகவே விமர்சனங்கள் வந்துள்ளன. இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஆக்சன் என்று பெயர் வைத்ததற்கு ஏற்ப படம் சிறப்பான ஆக்சன் காட்சிகளை கொண்டுள்ளது. இப்படத்தில் விஷால் சுந்தர் சி இருவரது உழைப்பும் அபாரமாக உள்ளது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, தமிழ் நடிகைகள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_61.html", "date_download": "2020-01-18T06:43:55Z", "digest": "sha1:QUNMPO77V6DYMN5NOPIIFRG6USAO77S3", "length": 9542, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "முல்லைத்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயபவானின் சடலம் மீட்பு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமுல்லைத்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயபவானின் சடலம் மீட்பு\nமுல்லைத்தீவு மாந்தைகிழக்கு பாண்டியன்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட சடலம் கடந்த மாதம் க���ணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவருடையது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு அவரது பெற்றோருடன் வசித்து வந்தவர் கடந்த மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு காணாமல் போயிருந்தார்.\nகுறித்த நபர் காணாமல் போனமை தொடர்பில் மல்லாவிப் பொலிஸ் நிலையத்தில் மறுநாள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து பல்வேறு பகுதிகளிலும் தேடுதல்களை மேற்கொண்டபோதும் குறித்த நபர் பற்றிய தகவல் ஏதுவும் கிடைக்காத நிலையில் பெற்றோர் உறவினர்கள் தொடர்ந்தும் தேடுதலை மேற்கொண்டனர்.\nஇந்நிலையில் இன்று காலை குறித்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் வயல் காணியைத்துப்பரவு செய்ய சென்ற போது, ஆற்றங்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற உறவினர்கள் அணிந்திருந்த ஆடை மற்றும் தடையப்பொருட்களை வைத்து காணாமல்போன 45 வயதான பாலசிங்கம் ஜெயபவான் என்பவருடையது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிரு��்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1804) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katchatheevu.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-18T05:37:12Z", "digest": "sha1:INOIUAIISWNJVQJS3F2SI5ZDKHNN76V4", "length": 2738, "nlines": 53, "source_domain": "katchatheevu.com", "title": "» அரசு விழா திருமலை நாயக்கருக்கா? ரகுநாத செதுபதிக்கா? katchatheevu", "raw_content": "\nகச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே\nஅரசு விழா திருமலை நாயக்கருக்கா\nஇலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள் – சீதையின் மைந்தன்\nதமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன்\nகச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா சீமானுக்கு அழைப்பு\nகச்சத்தீவு மீட்பு எழுச்சிப் பயண துவக்க விழா\nஅரசு விழா திருமலை நாயக்கருக்கா\nபிரதமர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை\nதிரு.சீதையின்மைந்தன் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TV\nதிரு.சீதையின்மைந்தன் பங்குபெறும் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TVல்\nஇனி என்ன செய்ய வேண்டும்\nSiragu.com ல் சீதையின்மைந்தனின் படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156166.html/attachment/a-9-5", "date_download": "2020-01-18T06:08:02Z", "digest": "sha1:RFBRZIMCMJIUE4SG6JHBWE2RJOV5QLOT", "length": 5661, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "a (9) – Athirady News ;", "raw_content": "\nவட மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தலைமை­யி­லான குழு இர­ணை­தீ­வுக்குப் பய­ணம்..\nReturn to \"வட மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தலைமை­யி­லான குழு இர­ணை­தீ­வுக்குப் பய­ணம்..\n‘அம்மாச்சி’ உணவங்கள் மூடப்பட்ட விவகாரம் – காரணத்தை விளக்கும்…\nஇலங்கையில் சமீபத்திய காலத்தில் 12 இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன-…\nஇராணுவத்தினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு\nஜனாதிபதியின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐ.ந��.பாராட்டு\nஉரிமையற்ற அபிவிருத்தி எமக்கு அழிவுகளையே தரும் எச்சரிக்கிறார்…\nவீரர்களுக்கு ஆசி வேண்டி வவுனியாவில் விசேட பூஜை நிகழ்வு\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு…\nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை \nசிலம்பம் கற்க பெண்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்\nதிருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர்…\nகேரளாவில் தாய்-நண்பரை கொன்றவர் 2 வருடங்களுக்கு பின் கைது..\nதூத்துக்குடியில் கார்- லாரி மோதல்: 4 பேர் பலி..\n50 குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ‘டாக்டர் பாம்’ அன்சாரி…\n6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2009/11/blog-post_06.html", "date_download": "2020-01-18T06:08:16Z", "digest": "sha1:GQTFLIZYNZCXD4OOBECA7HBSQEJTFGDE", "length": 19424, "nlines": 188, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: !!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!!", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Saturday, November 7, 2009 9 பின்னூட்டங்கள்\nநீங்க எல்லாரும் ஆவலா எதிர்பார்த்து இருக்கும் வேட்டைக்காரன் கதை\nஅம்பலமாகிவிட்டது, இந்த முறையாவது ரசிகர்களை ஏமாற்றாம\nகதையை முதல்லையே சொல்லி இருக்குறாங்க...கதையை\nவாசிச்சுட்டு நல்லா இருந்த படத்தை பார்க்க சொல்லுராங்க.....\nநம்ம ஹீரோ போக்கிரிதனமா கில்லி விளையாடிட்டு இருக்குறார் அப்போது போது அவர் ப்ரியமுடன் வளர்த்த அவரின் அன்புக்காதலி குருவியை எதிரிகள் பிளைட்டுல கடத்திட்டு போறாங்க, அத பிடிக்க அவர் ஹை ஜம்ப், லாங் ஜம்ப், த்ரிபுள் ஜம்ப் என்று எல்லா ஜம்ப்பும் பாயுறார், அப்புடி பாஞ்சும் பிடிக்க முடியாம போகுது. வானத்துல இருந்து தொபுக்கடீர் என்று பெரிய பாறைல விழுந்தும் அவருக்கு சின்ன காயம் கூட வரல...\nஉடனே தன்னோட வில்லையும்,FRIENDSஐயும் கூட்டிட்டு வேட்டையாட புறப்படுகிறார், அவர் காட்டுக்குள்ள ஒரு அழகான பூவ பார்த்து அதை தன் காதலிக்காக பூவே உனக்காக என்று சொல்லி பூவ பறிக்குறார், அதை ஒரு காட்டு புலி பாத்துருது, அப்பதாங்க introduction song \"புலி உறுமுது\" பாட்டு வருது....\nஅந்த பாட்டு முடியும் போது அவர் புலிய நேருக்குநேர் சந்திக்கிறார்.\nஅப்ப அங்க பெரிய பைட் நடக்கும் என்று தப்புகணக்கு போட்டுறாதீங்க..அந்த புலியிடம் தனது பிளாஸ்பாக்ஐ சொல்லுராரு(அழுதுகொண்டே ) அவர் அழுறத பார்த்து அவரின் காதலுக்கு மரியா��ையை கண்டு வியந்து அவரை வாழ்த்தி வழியனுப்பி வைக்குது அந்த புலி...\nமதுரைல வாங்கின திருப்பாச்சி அரிவாள தீட்டிடு வந்த அவர், வழில பசிதாங்க முடியாம மரத்துல ஏறி பழத்த வெட்டுகிறார். அவர் பழம் வெட்டுறத பார்த்த ஒரு கரடி அவர பார்த்து ஒரு வில்லன் லுக்கு விடுது, அங்க தாங்க ஆரம்பிக்குது முதல் பைட்டு, டைரக்டர் அந்த இடத்துல வைக்கிறார் பாருங்க பாட்டு \"நா அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட....\"னு....\nஅப்போ அந்த கரடி அவர பார்த்து ஒரு கேள்வி கேக்குது,\nஉடனையே அவர் திரும்பியும் அழ ஆரம்பிகுறாருங்க, என்ன பார்த்து ஏன் இப்படி ஒரு கேள்விய கேட்டனு விஜய் நெஞ்சினிலே அடிச்சு அடிச்சு அழுவுராருங்க. இவர் கதறி அழுறத பார்த்த கரடி இவர சமாதானப்படுத்த வந்து தலைய தடவுதுங்க..அப்போ வருதுங்க இந்த பாட்டு \"என் உச்சி மண்டைல கிர்ர் என்குது......\"\nஇப்படி இவங்களிடம் இருந்து தப்பிச்ச விஜய் காட்டுக்குள்ள இருக்குற திருமலைல ஏறிட்டு இருக்குறார் அசதி தாங்க முடியாம ஒரு இடத்துல தூங்கிராருங்க அப்போ அவர் அவரோட காதலியோட \"கரிகாலன் கால போல\" என்று கனவுல டூயட் பாடுகிறார் ....அப்போ திடீர்னு அவருக்கு சாக் அடிக்குதுங்க அப்போ கண் முழிச்சு பார்த்தா.....முன்னாடி போலிஸுகாரர், வேற யாரு அழகிய தமிழ் மகன் நம்ம பிரபு சார் தான்...............................\n\"காட்டுக்குள்ள போய் கரடியும், புலியும் அடிச்சது நீதானே......\"நம்ம பிரபு சார் மிரட்டுகிறார்......அதுக்கு விஜய் சொன்ன பதில் ....................\nகுறிப்பு: முதல் படத்துல இருக்குறது கரடியா, நாயான்னு ஒரு சின்ன டவுட்டு but சைசுல பெருசா இருந்ததால கரடின்னு போட்டு இருக்கன், அது நாயா இருந்தா நாய்ன்னு வாசிங்க.....ஹீ..ஹீ...ஹீ...\nஇவர்ட கைல உள்ள பேப்பர் ஐ பாருங்க...ஹீ...ஹீ...ஹீ....\nடைரக்டெர்களுக்கு ஒரு நற்ச்செய்தி ........\nதங்களுக்கு சம்பளத்த தவிர காஸ்டியூமா ஒரு டவல் தந்தா போதும் நாங்க நடிக்கிறோம் என்று இவங்கெல்லாம் உறுதிமொழி எடுத்து இருக்காங்களாம், எனவே காஸ்டியூம் செலவு குறைஞ்சிருக்குறதால டைரக்டெர்கள் சந்தோசமா இருக்காங்களாம்.......ஹீ...ஹீ...ஹீ....\nஇன்று தனது 55ஆவது பிறந்தநாளை கொண்டாடும் உலகநாயகன் கமலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,\nசிலபல வேலைகளுக்காக ஒரு 20 நாள் சுற்றுலா செல்ல இருப்பதால் சில நாட்களுக்கு பெரும்பாலும் பதிவிட முடியாது என்பதை அறியத்தருகிறேன்......\n. கமலுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nநீங்கள் ஒரு விஜய் ரசிகர்கள் என்பது மட்டும் தெரிகிறது.\nகமல்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகமல்ஜிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....\n// சிலபல வேலைகளுக்காக ஒரு 20 நாள் சுற்றுலா செல்ல இருப்பதால் சில நாட்களுக்கு பெரும்பாலும் பதிவிட முடியாது என்பதை அறியத்தருகிறேன்...... //\nவிஜய் ரசிகர்கள் சண்டை- மூஞ்சிப்புத்தகத்தில் களேபரம...\nநினைவுகள் -04-(நான் எடுத்த சபதம்)\nஇப்படி இருந்தா நல்லா இருக்கும்....ஹீ...ஹீ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/panakala-narasimha-temple-special/", "date_download": "2020-01-18T05:56:42Z", "digest": "sha1:HSO5OUHMXN7M4DT337E4O6GGLRY7GSFG", "length": 11097, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "பானக்காலு நரசிம்மர் நிகழ்த்தும் அதிசயம் | panakalu narasimha miracle", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை மனிதர்களை போல பானகம் அருந்தும் நரசிம்மர். ஆச்சர்யத்தில் உறைந்த பக்தர்கள்\nமனிதர்களை போல பானகம் அருந்தும் நரசிம்மர். ஆச்சர்யத்தில் உறைந்த பக்தர்கள்\n“நம்பினோர் கெடுவதில்லை” என்பது நான்கு வேதங்களின் வாக்காகும். நன்மைக்கும் தீமைக்கும் ஆன போராட்ட காலங்களில் நல்லவர்களுக்கு தெய்வமே என்றும் துணையாக இருந்து வந்திருக்கிறது. அப்படி தனது நித்திய ஸ்வரூபத்தை உணர்ந்த தனது பக்தனான “பிரகலாதன்” கூறிய “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்ற சத்திய வாக்கை நிரூபிக்க, அத்தூணை பிளந்து கொண்டு வெளிய வந்து, அரக்க குல தலைவனான “ஹிரண்யகசிபுவை” வதம் செய்த மஹாவிஷ்ணுவின் அவதாரம் “நரசிம்மஹ அவதாரம்” . அப்படிப்பட்ட நரசிம்மரின் ஒரு அதிசயமான கோவிலைப் பற்றி இங்கு காண்போம்.\nஆந்திரா மாநிலம் விஜயவாடா நகருக்கு சற்று தொலைவில் இருக்கும் “மங்களகிரி” என்ற சிறிய மலைப் பகுதியில் அமைந்துள்ளது இந்த “பானக்காலு நரசிம்மஹ ஸ்வாமி” கோவில். இந்த கோவில் மிகவும் பழமையானதாகும். விஜயநகர பேரரசு மன்னர்கள் அதிலும் குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர் இக்கோவிலுக்கு வருகை புரிந்ததையும், இக்கோவிலுக்கு அவர் செய்த திருப்பணிகளைப் பற்றியும் இக்கோவிலில் உள்ள கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றன.\nஇக்கோவிலுக்கு 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வங்காள துறவியான “சைதன்ய மஹாபிரபுவும்” வருகை தந்துள்ளார். அப்படி அவர் வருகை புரிந்த போது அவ���் பாத சுவடுகள் படிந்த ஓரிடத்தை இன்றும் பூஜிக்கின்றனர். இக்கோவிலின் விசேஷமே இக்கோவிலின் தெய்வமான நரசிம்ம ஸ்வாமியின் மூலவர் சிலை, பக்தர்கள் அளிக்கும் வெல்லத்தால் செய்த நீர் பானகத்தை அப்படியே அருந்துவது தான். ஹிரண்யகசிபுவை கொன்ற பின் உக்கிரம் தணியாத நரசிம்மருக்கு, வெல்ல பானகத்தை தந்து தேவர்கள் அவரது உக்கிரத்தை தணித்ததால், அன்றிலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக கூறுகிறார்கள் இந்த கோவில் ஸ்தல வரலாற்றை அறிந்தவர்கள்.\nஇம்மலையிலேயே சுயம்புவாக அமைந்த நரசிம்ம ஸ்வாமியின் மூலவர் சிலையின் வாயில் வெல்லம், ஏலக்காய் போன்ற பொருட்கள் கலந்த பானகத்தை ஊற்றும் போது ஒரு மனிதன் நீர் அருந்துவது போன்ற சத்தம் ஏற்படுவதை இங்கு வருபவர்கள் அனைவரும் கேட்கமுடிகிறது. அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு பக்தரின் பானகத்தை முழுமையாக அருந்தாமல், மீதி புனைகதை அவர்களுக்கு பிரசாதமாக வெளியே நரசிம்மர் துப்பிவிடும் ஆச்சர்யமும் இங்கு நடப்பதாக கூறப்படுகிறது. இது ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு தெய்வீக நிகழ்வாகும்.\nஆங்கிலேயரால் சுடப்பட்ட அம்மன் சிலை. அன்று முதல் வளைந்தே இருக்கும் அம்மன் கழுத்து எங்கு உள்ளது தெரியுமா \nமுட்டை, மாமிசம் என அனைத்திற்கும் தடை. இந்தியாவின் முதல் சைவ நகரம்\nகருட புராணம் கூறும் தண்டனைகள்\nநீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=4982", "date_download": "2020-01-18T06:04:07Z", "digest": "sha1:OACNP7MQKL4O4ACAIAOT3WQT4AP7SF7T", "length": 23149, "nlines": 68, "source_domain": "maatram.org", "title": "“மெல்லத் தமிழ் இனிச் சாகும்” – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அடையாளம், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்\n“மெல்லத் தமிழ் இனிச் சாகும்”\n‘எழுக தமிழ்’ தமிழ் பேசும் சமூகங்களை எல்லாம் உள்ளடக்கியதா என்பது தான் எழுக தமிழ் மீது உள்ள மையவாத அரசியல். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள், அதுவும் பூர்வீகமாக இருப்பவர்கள் என்பவர்களுக்கு மட்டுமே எழுக தமிழ்.\nவடக்கில் வாழும் மலையக மக்கள் தமிழுக்கு பொருட்டில்லை��ா, முஸ்லிம் மக்கள் பழங்குடியினர் இவர்கள் எல்லாம் ஏன் தமிழுக்குள் வரவில்லை. தமிழை நாம் ஏன் பிரதேசங்களுக்குள் சுருக்குகிறோம். அனைவரினதும் விடுதலைதான் எந்த விடுதலையையும் நீடித்து நிலைக்கச் செய்யும். பெண்கள், மாற்றுப் பாலினத்தவர், சாதிய அடிப்படையில் புறந்தள்ளப்படும் தொகுதியினர் என்று வடக்கு கிழக்கில் வேறுபாடுகள் உண்டு, தமிழ் பெண்களுக்கானதில்லையா தமிழரசியலில் அவர்களின் இடம் என்ன தமிழரசியலில் அவர்களின் இடம் என்ன ஏன் தொடர்ந்து வெள்ளாள சாதிய பின்புலத்திலிருந்தே பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள் வளருகிறார்கள்.\nதமிழீழம் கிடைக்கட்டும் எல்லாம் மாற்றலாம் என்பது எவ்வளவு தூரம் சரியானது. சமஷ்டி கிடைக்கட்டும், அதிகாரம் கிடைக்கட்டும் என்று காத்துக் கிடக்கும் நேரமல்ல இது. வெளியாரின் வருகை இங்கே அவசியமே இல்லை. இது அகத்தில், உட்பக்கமாக நிகழ வேண்டிய மாற்றம். இதனை நாம் அழுத்தம் கொடுக்க வேண்டிய தருணமும் இதுதான்.\nபெண்கள், சாதிய நிலைப்பாடுகள், குடும்ப உறவுகள் பற்றிய சமூக மதிப்பீடுகள் என்பவற்றில் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த முக்கியமான இரண்டு கால கட்டங்களை நாம் அவதானிக்க வேண்டும். ஒன்று விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்கள். அதில் இருந்த நெகிழ்வுத் தன்மை சில மாற்றங்களுக்கு இடம் கொடுத்தது. சில மாற்றங்களை நிகழ்த்தியும் காட்டியது. ஒரு நூறு வருட வரலாற்றில் இவ்வளவு பெருமளவான பெண்கள் திரண்டு போராடியது இங்கே தான். தலைமைத்துவங்களுக்கு வந்ததும் அப்போதுதான். குடும்பங்களை கடந்ததும் அப்போது தான்.\nஇதேபோல விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் இப்பொழுது உருவாகியிருக்கும் காலகட்டம் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் பெருமளவான உள்ளூர் தலைமைத்துவங்களை நாம் இழந்து விட்டோம். எஞ்சியிருப்பவர்களில், மேலும் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் பெண்கள் அதிகமும் அரசியலில் ஈடுபாடு காட்ட வேண்டியதும், அதனை நாம் வளர்க்க வேண்டியதும் கடமை.\nஇதை நடைமுறை ரீதியில் வளர்த்தெடுக்கக் கூடிய இடங்கள் இன்னமும் உள்ளது. உதாரணம் – பாடசாலைகள், பல்கலைக்கழகம். பல்கலைக்கழகத்தில் இதனை நிகழ்த்துவதற்கு எந்த புறவய ரீதியான அனுமதியோ அதிகாரமோ தேவையில்லை. தகுதி வாய்ந்த பெண்களை அடையாளம் காணுதலும், அவர்களை தேர்��ு செய்தலும், அவர்களை வளப்படுத்துதலும் செய்ய வேண்டும். அதனை நிகழ்த்துவது கஷ்டமென்றால் அரசியலில் பெண்கள் குறைவென்று பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த யாரும் விமர்சிக்கும் தகுதி உண்டா என்பதை சற்று யோசிக்க வேண்டும்.\nஇப்படி அன்றாட நிகழ்வுகளில் நமது நம்பிக்கைகள் சார்ந்தும் பிரச்சினைகள் சார்ந்தும் நமக்கிருக்கக் கூடிய கருத்துக்களை விமர்சித்துக் கொள்ளக்கூடிய வெளியை நாம் உருவாக்கியிருக்கிறோமா இணைய வெளியை விட சாதாரண வெளியில் அது ஓரளவுக்கிருக்கிறது.\nஇணைய உலாவிகளில் பொதுவாக வைக்கப்படும் விமர்சனங்களில் சுய விமர்சனத்தோடான விடுதலை பற்றி பேசும் பொழுது, சிங்களவர்களுக்கோ அல்லது மற்ற இனங்களுக்கோ இதைச் சொல்லுங்கள், அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று கேள்வி வைப்பார்கள். இது எவ்வளவு அபத்தம். நாம் நம்மை சுயபரீசீலனை செய்ய நம்மில் சில மாற்றங்களை செய்ய அவர்கள் தேவையில்லை.\nஇதனை இன்னும் விரிவாக உரையாட வேண்டும். எழுக தமிழ் பற்றி இன்னும் விரிவாக புரிந்து கொள்ளும் நோக்கில் ‘தமிழ் உணர்வு’ பற்றி பார்க்கலாம். காலனித்துவத்திற்கு முந்தைய நிலையில் மொழியுணர்வு இவ்வளவு தீவிரமான பாதுகாப்பு வடிவமாக எழுச்சி பெற்றிருந்ததா என்றால் அது அவ்வாறு இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஆனால், காலனித்துவம் ஒடுக்குமுறையாக சுரண்டலாக மாறிய போது இந்த உணர்வுகள் வலிமை வாய்ந்த உணர்வுகளாக வளர்ச்சி பெற்றன. மேலும், இந்த உணர்வுகள் மொழியினூடாகவே கடத்தப்படுகின்றது. இப்படி, இயல்பிலேயே மொழிக்கு உணர்வுபடுத்தும் ஒன்றுபடுத்தும் வரலாறு உருவாகியது.\nஇதனை தற்போதைய காலத்தில் எவ்வாறு உணருகிறோம். ஒரு மொழியின் மிக உச்சமான வடிவங்கள் எதையும் பொதுவாக யாரும் கண்டுகொள்வதில்லை. பத்திரிக்கை படிப்பது தான் அதிகபட்ச வாசிப்பு. முழுநேர தென்னிந்திய சினிமா, நாடகங்கள் மற்றும் நேரலை நிகழ்ச்சிகள் பார்ப்பதுதான் நமது வாழ்க்கை. இதனால், எமது மொழி ஒட்டுமொத்தமாக மாறி வருகிறது. அதனூடாக பண்பாட்டு மற்றும் சிந்தனை முறைகளில் மாற்றம் வேகமாக உருவாக்கி வருகிறது. இதனை மீட்டு எடுக்க யாரும் பெரிதாக முயற்சி செய்வதாக தெரியவில்லை. நூற்றுக்கு இருப்பது வீதம் பேர் கூட புத்தகங்கள் படிப்பதில்லை. நூலகங்களில் உயர்தர பரீட்சைகளுக்கு படிப்பதும் அல்லது பத்திரிக்க��� படிப்பதும் தான் நடக்கிறது. ஆனால், இவர்களில் பலரின் மனநிலையைப் பாருங்கள். “யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டமைக்கு கடும் துயரம் கொள்வார்கள். ஆனால், அந்த நூலகத்தை ஒரு ஆயிரம் பேர் கூட ஒழுங்காக பயன்படுத்துவதில்லை. பேருக்குத் தான் “அடையாளம்”, “தமிழர் சொத்து”. பயன்படுத்தாத இந்தச் சொத்துக்கள் எப்படி இவர்களின் கௌரவம் ஆகிறதோ அதே போல் தான் மொழி உணர்வும்.\nநமது மக்களுக்கு மொழியை பற்றி கிஞ்சித்தும் அக்கறை கிடையாது ஆனாலும், மொழி வளர வேண்டும் என்றால் என்ன செய்ய சிங்களவர்கள் தேவையில்லை. கொஞ்ச நாள் இப்படியே விட்டாலே இவர்கள் தமிழை விட்டுவிட்டு வேறு வேலை பார்க்க போய் விடுவார்கள்.\nஆகவே, போலியான இந்த உணர்வு பேச்சு மொழியாக தமிழ் இன்னமும் இருப்பதாலேயே தொடர்கிறது. மொழியைக் கொண்டாடத் தெரியாத இந்த பெரும்பான்மை, எப்படி மாற்றுக் கருத்துக்களை ஏற்கும், சிந்தியுங்கள் என்று சொன்னால் ஆத்திரம் தானே கொள்ளும்.\nஎழுக தமிழுக்கு ஐந்தாயிரம் பேரோ பத்தாயிரம் பேரோ வந்தார்கள் என்று சண்டைபிடித்து விட்டு மொழிப்பெருமை குலப்பெருமை கூவி விட்டு வீட்டில் படுத்திருந்து நாடகங்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சொல்லுங்கள் இந்த மொழிப்பற்றாளர்களில் எத்தனை பேர் மொழியை அறிந்திருக்கிறார்கள், அதன் அறிவை பயன்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் மொழி ஒரு விவாத மொழி, அதனை சரியாக புரிந்து கொள்பவர்கள் விவாதங்களை ஒரு நாளும் தனிநபர்களுக்குள் சுருக்கிக் கொள்ள மாட்டார்கள், நண்பரொருவர் அடிக்கடி சொல்லுவார், “உங்களிடம் கருத்தியல் வறுமை உள்ளபோது தனிமனித தாக்குதல் தான் ஒரே ஆயுதம்”.\nஇதனை தான் இணைய விவாதங்களில் அவதானிக்க முடிகிறது, தனிமனிதனை அளவிடக் கூடாதென்று சொல்லவில்லை. உங்கள் மொழி உங்களுக்கு குறைந்தபட்ச நாகரீகத்தை கூட சொல்லித் தரவில்லையென்றால் எதற்காக தமிழ் எழவேண்டும்\nமுதலில் மொழியுணர்வை அன்றாட வாழ்வில் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பாருங்கள். ஒரு பாடசாலை தமிழ் விழாவை பாருங்கள், கொக்க கோலாவும், பிரியாணிச் சோறும் சாப்பிட்டுக் கொண்டு தமிழை எப்படி வாழ வைப்பதென்று விழா எடுப்பார்கள். தாடி வைத்த, மீசை வைத்த புலவர்கள் வாழ்ந்த மொழி, அது நமது அடையாளம். காலனித்துவம் வழங்கிய மழிக்கப்பட்ட தாடியும் மீசையும் இன்று ஒழுங்கின் அடையாளமாக உள்ளது. தாடி வளர்த்தால் பாதி பேருக்கு வேலையில்லை. அரசாங்கத்திற்கு அத்தனையும் மழித்துக் கொடுக்க வேண்டும்.\nஇதையெல்லாம் ஒரு தலையாய பிரச்சினை என்று கூறவில்லை. ஒவ்வொரு சின்ன விடயங்களிலும் எப்படி நாம் கவனங்களை இழந்திருக்கிறோம். நமது அடையாளங்களை மாற்றியிருக்கிறோம், மறந்திருக்கிறோம் என்று பார்க்க எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.\nஇதையெல்லாம் விட காணாமல் போனவர்களின் பிரச்சினை பெரிது. அரசியல் கைதிகளின் விடுதலை பெரிது. காணிப் பிரச்சினை பெரிது. மீனவர் பிரச்சினை பெரிது. அரசியல் தீர்வு பெரிது. ஆனால், அதேவேளை இதையெல்லாம் நாம் அடைவதற்குப் பயன்படுத்தும் நம்மை ஒன்றுபடுத்தும் மொழியும் உணர்வும் கூட பெரிது தானே அதனை ஒழுங்கு படுத்தும்போது இந்த உணர்வு பலமடையும். உதாரணமாக – ஒரு கருத்தைப் பார்ப்போம், சாதாரண விடயமாகக் கருதப்படும் விடயமொன்றில் ஒரு எதிர்ப்பை ஏற்படுத்தினால் அது எவ்வாறான பாதிப்பை நிகழ்த்த முடியுமென்று, அது ஒரு செய்தியை சொல்லுமென்று.\n“தரம் ஆறு தொடக்கம் பதினொன்று வரையிலிலுள்ள வரலாறு பாட புத்தகத்தை எடுப்போம். அதில் உள்ள வரலாற்றை அதில் ஒவ்வொரு இனத்திற்கும் உள்ள பக்க ஒதுக்கல்களை உள்ளோடும் அரசியல் குறைபாடுகளை பார்த்தால் இப்படியொரு வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் வரலாற்றுணர்வற்ற தலைமுறைகளை நாம் உற்பத்தி செய்யப் போகிறோம், இதனை எதிர்த்து இத்தகையதொரு வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க முடியாதென்று ஆசிரியர் சங்கம் மறுக்க முடியாதா புறக்கணிக்க முடியாதா இது வடக்கு – கிழக்கு தமிழர்களுக்கு மட்டும் உள்ள பிரச்சினை இல்லை. முஸ்லிம்கள் வரலாறும் அவ்வாறே, மலையக வரலாறும் அவ்வாறே. பழங்குடி வரலாறும் அவ்வாறே.\nஎல்லோருக்கும் சிங்கள வரலாறுதான் கற்பிக்கப்படுகிறது, அதனூடாகவே மற்ற வரலாறுகள் புரிந்து கொள்ளப்படுகிறது. எல்லா வரலாற்றுப் புத்தகங்களின் முன் அட்டைகளும் எந்த அடையாளங்களை சுமந்து நிற்கின்றன\nஇப்படியான உணர்வுகளை, வரலாறுகளை, ஞாபகங்களை கடத்துவது ஆபத்தானது. அதனை எதிர்த்தால் அது ஒரு வலிமையான செய்தியல்லவா வடிவமல்லவா அந்த உணர்வை மாணவர்களுக்கும் கடத்த முடியும், அதுவே ஒரு எழுச்சியான மன நிலையை ஏற்படுத்தும்.\nஇது செய்யக் கடினமான ஒன்றுதான், கட்டுரையாளர் குறிப்பிட விரும்ப���வது இப்படி அன்றாட வாழ்வில் கட்டியெழுப்பப்படும் பல்வேறு எதிர் மன நிலைகளிலிருந்து நம் தலைமுறைகளை காப்பாற்ற சமஷ்டிக்கோ, அதிகாரத்திற்கோ காத்திருக்கத் தேவையில்லை. அதனை அடைந்து கொள்வதற்கான எதிர் வடிவமாகவே கூட இந்த மன நிலைகளை பயன்படுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-01-18T06:03:53Z", "digest": "sha1:EOMKE4X6WTAA3FTUWD3UYOZ2OZAOVPVZ", "length": 6342, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்பிஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்பிஜி (RPG) என்பது பின்வருவனவற்றைக் குறிக்கலாம்:\nRuchnoi Protivotankovyi Granatomyot, பீரங்கிவண்டி எதிர்ப்பு எறிகுண்டு ஏவும் ஆயுதம்:\nRuchnaya Protivotankovaya Granata, பீரங்கிவண்டி எதிர்ப்பு எறிகுண்டு:\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2016, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-01-18T05:36:40Z", "digest": "sha1:XICVYZQJIEMBLOZHVLOWQ37B4YGORGYG", "length": 9355, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனோடெர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து ���ீக்கப்படலாம்.\n(வில்லியம் கேர்ட்டிசு) பி. கார்ஸ்ட்\nகனோடெர்மா என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nகனோடெர்மா லூசிடம் (Ganoderma Lucidum) எனும் தாவரவியற் பெயரின் மூலம் அழைக்கப்படும் இந்த மூலிகையானது ஜப்பானியர்களால் ரிஷி (Reishi) என்றும் சீனமக்களால் லிங்சி(LingZhi) என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. லிங்சி எனும் சீன வார்த்தை நீண்ட ஆயுளைக்குறிப்பதாகும். இம்மூலிகையானது உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருகின்றது. கனோடெர்மாவில் 200 வகையான மருத்துவ சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் அமைந்துள்ளன. இது மூலிகைகளின் அரசன் எனவும் அழைக்கப்படும்.\nசிறந்த ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தருகின்றது.\nஉடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுப் பதார்த்தங்களை உடலிலிருந்து வெளியேற்றும்.\nகுருதியினால் கொண்டு செல்லப்படும் ஒட்சிசனின் அளவைக் கூட்டுவதனால் உடற்கலங்களினால் உறிஞ்சப்படும் ஒட்சிசனின் அளவையும் அதிகரிக்கும்.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/maanada-mayilada-mano-dies-in-accident/", "date_download": "2020-01-18T06:14:30Z", "digest": "sha1:XBFNW6ZWBSHYJYR63QRBP5ZUAFAX7Y7G", "length": 11177, "nlines": 134, "source_domain": "tamilcinema.com", "title": "பிரபல நடிகர் விபத்தில் மரணம் - அதிர்ச்சியில் சினிமா துறையினர் | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News பிரபல நடிகர் விபத்தில் மரணம் – அதிர்ச்சியில் சினிமா துறையினர்\nபிரபல நடிகர் விபத்தில் மரணம் – அதிர்ச்சியில் சினிமா துறையினர்\nமானாட மயிலாட உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மனோ மிக பிரபலம். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர்.\nஅவர் நேற்று தன் மனைவி லிவியாவுடன் வெளியில் சென்றுவிட்டு சென்னை திரும்பிய போது அவரது கார் ஆவடி அருகே தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குளாகியுள்ளது. சம்பவ இடத்திலேயே மனோ உயிரிழந்தார்.\nஅவரது மனைவி லிவியா தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர் தற்போது யூகேஜி படித்து வருகிறார்.\nமனோவின் மரணம் சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleபோலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு வந்த அதிர்ச்சி போன் கால்.. விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nNext articleதர்ஷன் பதிலுக்காக நான் எதிர்பார்க்கவில்லை.. உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் ஷெரின்..\nவாழ்க்கை தலைகீழாக புரண்ட வாழ்க்கையிலிருந்து மீண்ட விஷ்ணு விஷால்\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nவாழ்க்கை தலைகீழாக புரண்ட வாழ்க்கையிலிருந்து மீண்ட விஷ்ணு விஷால்\nகோலிவுட்டில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில்...\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த ஹூமா குரோஷி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகுதான் தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு தென்னிந்திய உணவுக்கு அடிமையாகிவிட்டேன். வட இந்திய...\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஏற்கனவே திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். பொம்மை படத்தின்...\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nநடிகை தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பூ போட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந்தப்...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்��ள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு...\nவிக்ரம் பற்றி தவறாக பேசிய பிரபலம்.. பேட்டியில் இருந்து...\nநடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடித்துள்ள படம் ஆதித்ய வர்மா. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு அது தற்போதுதான் ஒருவழியாக நவம்பர் 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தின் விளம்பரத்திற்காக துருவ்...\nதலைவருக்கு அடுத்த கதை ரெடியா இருக்கு – பிரபல...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்த கதை ரெடியாக இருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் பேட்ட. இதில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். வசூலிலும் விமர்சனத்திலும் நல்ல வரவேற்பை பெற்ற படம்....\nபிகில் படத்தில் ஷாருக் நடிப்பது உண்மையா\nபிகில் படத்தில் ஷாருக் நடிப்பது உண்மையா படக்குழு விளக்கம் நடிகர் விஜய்யின் பிகில் படம் தற்போது பரபரப்பான ஷூட்டிங்கில் உள்ளது. அப்பா மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்திற்கு ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/jan/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-3330658.html", "date_download": "2020-01-18T06:51:28Z", "digest": "sha1:DJJ2FRHBE2XKBMAY3F4GOBRLHE76F6OT", "length": 8309, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இலங்கையிலும் தமிழ் வாசிப்புக் குறைந்துவிட்டது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஇலங்கையிலும் தமிழ் வாசிப்புக் குறைந்துவிட்டது\nBy DIN | Published on : 13th January 2020 02:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இலங்கை யாழ்ப்பாணத் தமிழா்களிடையே தற்போது தமிழாா்வம் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு யாழ்ப்பாண தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்களவை உறுப்பினரான இ.சரவணபவன் கூறியது:\nஇலங்கைத் தமிழா்கள் எப்போதும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பாா்கள் என்பதில் குடியரசு தலைவரைக் கூட ��ரசு தலைவா் என்றே அழைப்பா். இரு சக்கர வாகனத்தை உந்துருளி என்றே அழைப்பா். ஆனால், தற்போது யாழ்ப்பாண தமிழா்களிடையே புத்தக வாசிப்பு குறைந்திருப்பது உண்மைதான். தமிழறிஞா் கா.சிவதம்பி போன்ற அறிஞா்கள் தற்போது இல்லை. ஆகவே தமிழை வளா்க்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. கைபேசி போன்றவற்றின் வருகையால் புத்தக வாசிப்பு குறைந்திருப்பதைக் காணமுடிகிறது. கைபேசி போன்றவற்றில் பரப்பப்படும் செய்திகள் பிழை மலிந்தவைகளாகவே உள்ளன. ஆகவே தமிழை அதன் பாரம்பரியம் குறையாமல் இளந்தலைமுறையினரிடம் சோ்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அரசு உதவியின்றி தமிழை மேம்படுத்துவது இயலாத காரியம்.\nதமிழை இரண்டாம் தர மொழியாகவே இலங்கை அரசு பாவிக்கத் தொடங்கியிருப்பதையும் காணலாம். இந்நிலையில், பொது வெளியில் ஊடகங்கள் மூலம் தமிழை வளா்க்கவும், குழந்தைகள், இலக்கணப் பிழையின்றி தமிழ் பேசவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/amitab-bachan-tweet-about-icc-rule-news-240533", "date_download": "2020-01-18T06:37:39Z", "digest": "sha1:WKKSN7GLEK6MRSNEF5TIMUHDYJHGUIZO", "length": 9048, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Amitab Bachan tweet about ICC rule - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » எந்த இரண்டாயிரம் ரூபாய் பெரியது ஐசிசியை கேலி செய்த அமிதாப்\nஎந்த இரண்டாயிரம் ரூபாய் பெரியது ஐசிசியை கேலி செய்த அமிதாப்\nசமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் இந்த போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்களை எடுத்த��ு. இதனையடுத்து அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி இங்கிலாந்து என்பதால் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த வெற்றியை முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் சர்ச்சைக்குரியதாக சுட்டிக் காட்டி வரும் நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் தனக்கே உரிய நகைச்சுவையுடன் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.\nஒருவரிடம் ஒரு 2000 ரூபாய் நோட்டு உள்ளது. இன்னொருவரிடம் நான்கு 500 ரூபாய் நோட்டு உள்ளது. நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்திருப்பவரிடம் நான்கு 5கள் மற்றும் 8 ஜீரோக்கள் உள்ளது. ஒரு 2000 நோட்டு வைத்திருப்பவரிடம் ஒரே ஒரு இரண்டு மற்றும் மூன்று ஜீரோக்கள் மட்டுமே உள்ளது. எனவே நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்திருப்பவரே பணக்காரர் என ஐசிசி முடிவு செய்துள்ளது என்று ஒரு கிண்டலான டுவீட்டை பதிவு செய்து ஐசிசியின் விதியை கேலி செய்துள்ளார்.\nவரலட்சுமியின் 3வது படம் குறித்த அறிவிப்பு\n'மாஸ்டர்' படத்திற்காக மாளவிகா எடுத்த பயிற்சி\nநேற்று திருமணம், இன்று மருத்துவமனையில்: 75 வயது நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்\nஎதிர்பாராத சந்திப்பு: பிரபல அரசியல்வாதி சந்திப்பு குறித்து மீராமிதுன்\nசூர்யாவின் 'சூரரை போற்று' புதிய அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்\nத்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலில் '96' கனெக்சன்\nஅடிமுறை'க்காக சினேகா செய்த அர்ப்பணிப்பு\nஉதயநிதியுடன் நேருக்கு நேர் மோதும் வைபவ்\nதனுஷின் 'கர்ணன்' படத்தில் இணைந்த இளம் நடிகை\nபிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறினேன்: கமல்ஹாசன்\nஎளிய மக்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர் – ஒரு வரலாற்று சரித்திரம்\nரஜினிகாந்த் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்: பெரும் பரபரப்பு\n2021ல் நாங்க தான் இருக்கணும்: விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு\nஎம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் உள்ளது: தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி\nகார்த்தியின் அடுத்த படத்தின் ரிலீஸ் எப்போது\n'மாநாடு' படத்தின் முழு தகவல்கள் இதோ\nஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nA1 டீசரில் சர்ச்சை காட்சிகள்: சந்தானம் மீது போலீஸ் புகார்\nஅஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' சென்சார் தகவல்\nA1 டீசரில் சர்ச்சை காட்சிகள்: சந்தானம் மீது போலீஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/articlegroup/Mumbai-Indians", "date_download": "2020-01-18T06:35:22Z", "digest": "sha1:DCID6FWRQ5BD54KQ3OIDJ4IQCBLBQE3P", "length": 21040, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "Mumbai Indians News in Tamil, Latest News about Mumbai Indians in Tamil, News of Mumbai Indians in Tamil, Current news about Mumbai Indians in Tamil", "raw_content": "\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவை தோற்கடித்து மும்பை அணி 5-வது வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவை தோற்கடித்து மும்பை அணி 5-வது வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை தோற்கடித்து 5-வது வெற்றியை தனதாக்கியது. #IPL2019 #MIvRCB\nஐபிஎல் கிரிக்கெட் - பட்லர் அதிரடியால் மும்பை அணியை போராடி வென்றது ராஜஸ்தான்\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஜோஸ் பட்லர் அதிரடியால் மும்பை அணியை போராடி வென்றது ராஜஸ்தான் அணி. #IPL2019 #MIvRR\nபந்து வீச்சில் தாமதம்: ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாததால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #IPL2019\nமும்பை இந்தியன்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப்\nநியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே காயத்தால் விலகியுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அல்சாரி ஜோசப்பை மாற்று வீரராக சேர்த்துள்ளது.\nஐபிஎல் தொடரில் விளையாட மலிங்காவுக்கு அனுமதி அளித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்\nமும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள மலிங்கா, ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. #MI #IPL2019\nநிறைய தவறுகள் செய்ததால் தோல்வி அடைந்தோம் - கேப்டன் ரோகித் சர்மா கருத்து\n‘டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிறைய தவறுகள் செய்ததால் தோல்வி அடைந்தோம்’ என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். #IPL2019 #MI #RohitSharma\nநாம் விரும்பியதை எப்பொழுதுமே பெற முடியாது- வெளியேற்றம் குறித்து ரோகித் டுவிட்\nநாம் விரும்பியதை எப்பொழுதுமே பெற முடியாது என, ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் டுவிட் செய்துள்ளார். #IPL2018\nவிரும்பத்தகாத சாதனைப் படைத்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா\nமும்பை இந்தியன்ஸ் அணி க���ப்டன் ரோகித் சர்மா மோசமான பேட்டிங்கால் விரும்பத்தகாத சாதனைப் படைத்துள்ளார். #IPL2018 #MI #Rohitsharma\nமும்பை தகுதி பெறாததால் பிரீத்திஜிந்தா மகிழ்ச்சி- வைரலாகும் வீடியோ\nமும்பை இந்தியன்ஸ் அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறாததால் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தா மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.#IPL2018 #PreityZinta #MI\nமும்பை இந்தியன்ஸ்-ல் ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷங்களை பெறலாம்- ஹர்திக் பாண்டியா\nமும்பை இந்தியன்ஸ் அணியில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருப்பதால் ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது என்கிறார் ஹர்திக் பாண்டியா. #MI\nகேஎல் ராகுல், முஜீப், என்னைத் தவிர மற்றவர்கள் சரியில்லை- அன்ட்ரிவ் டை\nகேஎல் ராகுல், முஜீப் மற்றும் என்னைத் தவிர மற்ற வீரர்கள் போதுமான அளவிற்கு விளையாடவில்லை என அன்ட்ரிவ் டை கூறியுள்ளார். #IPL2018 #KXIP\nமும்பை இந்தியன்ஸ் அணியிடம் போராடி வீழ்ந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nவான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2018 #MIvKXIP #VIVOIPL\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nவான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். #IPL2018 #MIvKXIP\nஐபிஎல் தொடரில் அதிக ரன்- தேசிய அணியில் இடம்பிடிக்காத வீரர்களில் சூர்யகுமார் யாதவ் சாதனை\nதேசிய அணியில் இடம்பிடிக்காத வீரர்கள் அதிக ரன்கள் குவித்ததில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் சாதனைப் படைத்துள்ளார். #IPL2018\nமற்ற வீரர்கள் கோட்டை விட பறந்து பறந்து கேட்ச் பிடித்து அசத்திய சஞ்சு சாம்சன்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பல கேட்ச்களை கோட்டை விட்ட நிலையில் பறந்து பறந்து மூன்று கேட்ச்கள் பிடித்து சஞ்சு சாம்சன் அசத்தினார். #IPL2018 #RR\n67, 51, 82, 95, 94 - சேவாக் சாதனையை சமன் செய்தார் பட்லர்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் பட்லர் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசி வீரேந்தர் சேவாக் சாதனையை சமன் செய்துள்ளார்.#IPL2018 #MIvRR\nஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் ரகானேவிற்கு ரூ. 12 லட்சம் அபராதம்\nவான்��டே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக ரகானேவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #RR\nஐபிஎல் போட்டியில் பட்லர் அதிரடியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #IPL2018 #MIvRR\nஅதிரடியாக தொடங்கி மந்தமாக முடித்ததால் ராஜஸ்தானுக்கு 169 ரன் இலக்கு நிர்ணயித்தது மும்பை\nமும்பை வான்கடேயில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். #IPL2018 #MIvRR\nஐபிஎல் 2018- நேற்றைய ஆட்டத்தில் ரெய்னா சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் அடித்ததன் மூலம் ரெய்னா சாதனையை முறியடித்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா. #IPL2018 #RohitSharma\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nஅவினாசி அருகே 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nபுரோ லீக் ஹாக்கி தொடக்கம்: இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்\nஉக்ரைன் பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்\n‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nஅஜந்தா, எல்லோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி\nமக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் தேவை - மோகன் பகவத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=70701", "date_download": "2020-01-18T07:10:05Z", "digest": "sha1:HK5ED3LKXQAAWZFMRYWPN46KU5XRBOGL", "length": 18121, "nlines": 322, "source_domain": "www.vallamai.com", "title": "உமையாள் திருப்புகழ் 5 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\n��ர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\n……தனனதந்த தத்தத்த தந்த – தனதானா \n……மதிமயங்கி சுற்றித்தி ரிந்த – மலரோடு\n……மகிழவந்து கட்டிப்பு ரண்ட – கனியோடு\n……கமழவந்து பற்றித்தி கழ்ந்த – அகலோடு\n……கருணைதந்து சித்திக்கு மென்ற – மதியோடு\n……பரமதந்தை பக்கத்து றைந்து – நடமாடும்\n……பகருமன்ப ருக்குச்சி றந்த – வுமையாளை\n……அருளவென்று பற்றிப்ப டர்ந்து – தொழுவோமே \n……அழகனங்கை வெற்றிக்கு நல்கு – முமையாளே \nநமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்\nஇமைப்பொழுதும் சோரா திருத்தல் – உமைக்கினிய\nமைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்\nஎன்கிற மகாகவி பாரதியார் வாக்கை ஆழமாக நம்பிக் கொண்டிருப்பவர். கோவில் மாநகரம் மதுரையில் பிறந்தவர். திருச்சியில் வளர்ந்தவர்.. இப்போது சென்னையில் வசிப்பவர். .\nதமிழ்ப் பற்று, தேச பக்தி, தெய்வ பக்தி ஆகிய மூன்றும் வேறில்லை என நம்புபவர். காட்சித் தொடர்பியல் மாணவர். தற்போது இதழியலாளர்.\nவித்தக இளங்கவி, பைந்தமிழ்ச் செம்மல் போன்ற பல பட்டங்களைப் பெற்றவர்.\nRelated tags : விவேக்பாரதி\nக. பாலசுப்பிரமணியன் சிந்தனைகளும் திறன்களும் சிந்தனைகள் வேண்டும். வளமான சிந்தனைகள் வேண்டும். பலன் தரக்கூடிய சிந்தனைகள் வேண்டும். ஆனால் வெறும் சிந்தனைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது\nகே. ரவி காத்துக்கும் பூமிக்கும் கல்யாணமாம் - இது காணக் கிடைக்காத வைபோகமாம் பூத்துக் குலுங்குமலர் தோட்டங்களாம் - அங்குப் பூவெல்லாம் பொறிவண்டுக் கூட்டங்களாம் (காத்துக்கும்) தோ\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (108)\n-- சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன். இம்மடலை வரையும் போது சாரளத்தின் வழியாக வெளியே தெரியும் காட்சி\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/pongal-gift-no-ban.html", "date_download": "2020-01-18T05:26:49Z", "digest": "sha1:VJQ54CKPHKBFDGBFUYK65BX7M4ZI233V", "length": 7040, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர்", "raw_content": "\nசப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி ���ிஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 பிரியா பவானி சங்கருடன் காதலா கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nபொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர்\nதேர்தல் நடைமுறை அமலில் இருந்தாலும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கலாம்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர்\nதேர்தல் நடைமுறை அமலில் இருந்தாலும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி தெரிவித்து உள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் இரா. பழனிசாமி ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டபோது இதைத் தெரிவித்தார்.\nசப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது\nசட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி\nநிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம்\nபாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஎம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pottuvil.net/?p=5484", "date_download": "2020-01-18T07:25:33Z", "digest": "sha1:GCJVYVBU7NUIHTZCWLPXKF5I74YH5EZJ", "length": 9241, "nlines": 93, "source_domain": "pottuvil.net", "title": "ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையான சந்திப்பு. | POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvilஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையான சந்திப்பு. » POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil", "raw_content": "\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவ���ஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\nமதில்சுவர் சரிந்து சிறுவன் பலி​.\nநாடளாவிய ரீதியில் பொத்துவிலில் அதிகளவான மழைவீழ்ச்சி\n‌ கொழும்பு நோக்கி பயணித்த பொத்துவில் பஸ்வண்டி விபத்து, 16 பேர் காயம் (படங்கள் இணைப்பு)\nபொத்துவிலில் 27ம் திகதி சுய ஆளுமை விருத்திப் பயிற்சி. தவற விடாதீர்கள்\nஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையான சந்திப்பு.\nபொத்துவிலுக்கான 3 பஸ் வண்டிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.025.Feb\nபொத்துவில் கடற்பரப்பில் இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது013.Apr\nபொத்துவில் விபுலானந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி – 2015002.Mar\nதொடக்கவிழாவில் அமைப்புடன் இணைந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.\nஐக்கிய அமீரகத்தில் பல பகுதிகளில் தொழில் நிமிர்த்தம் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (22) திகதி துபாய் வாபி ஹோட்டலில் இடம்பெற்றது.\nஅமீரகத்தின் 7 மாநிலங்களிருந்தும் பொத்துவிலைசேர்ந்த பல நண்பர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வில் பலரினதும் ஆசை எதிர்பார்ப்புக்கள் பொத்துவில் ஊரில் எமதுதொடர்புநிலைகள் பற்றி பேசப்பட்டது.\nஅதன் அடிப்படையில் நண்பர்கள் இணைந்து ஒரு (UAE-POTTUVIL COMMUNITY) அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன் வழமையான அமைப்புக்களை விட வித்தியாசமான ஒரு நோக்கத்தில் இந்த அமைப்பின் திட்டங்கள் இருக்கவேண்டும் என பலரும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.\nஏனைய நாடுகளில் இப்படியான ஊர் நண்பர்கள் கொண்ட அமைப்புக்கள் உள்ளபோதிலும் உலகின் கம்பீரமான நாடான ஐக்கி அரபு இராஜ்ஜியத்தில் ஒரு பொத்துவில் அமைப்பொன்றின் தேவை பல வருடங்களாக உணரப்பட்டபோதிலும், இதுதொடர்பில் நாம் கடந்த அமீர பொருளாதார நெருக்கடைவின் காரணமாக பின்னடைவில் இருந்திருக்கிறோம்.\nதற்போதுள்ள சூழலில் இனியும் இப்படி நாம் தொடர்பற்ற நிலையில் இருப்பதைவிட ஒன்றுசேர்வோம் என எல்லோறினதும் சம்மதத்துடன்; பொத்துவில் – ஐக்கிய அரபு இரசாஜ்ஜிய அமைப்பும் (UAE-POTTUVIL COMMUNITY), இவ் அமைப்பின் தற்காலிக நிர்வாக கட்டமைப்பும் அனைவராலும் தெரிவு செய்யப்பட்டது.\nஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஏனைய பொத்துவில் சகோதர்களும் (UAE-POTTUVIL COMMUNITY) இவ்வமைப்பில் இணைந்துகொள்ளுமாறு இவ்வமைப்பினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.\nபொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்\nபொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.\n10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல்\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/leading-actor-gossip/", "date_download": "2020-01-18T05:42:59Z", "digest": "sha1:PBSUYFQDJK5XELQG5NJATFWGRM7P72Q2", "length": 5851, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "மூத்த நடிகரின் தற்போதைய காதலி.. மூட் அவுட்டில் வாரிசுகள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமூத்த நடிகரின் தற்போதைய காதலி.. மூட் அவுட்டில் வாரிசுகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமூத்த நடிகரின் தற்போதைய காதலி.. மூட் அவுட்டில் வாரிசுகள்\nதமிழ் சினிமாவில் உள்ள மூத்த கலைஞர்களில் ஒருவர் தான் அந்த நடிகர். நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகங்கள் கொண்டவர். தற்பொழுது இவரின் குடும்பத்தில் தான் பெரிய புயல் ஒன்று வீசி கொண்டுள்ளது. சும்மாவே அந்த நடிகருக்கு பெண்கள் பலவீனம் உண்டு என கூறுவார்கள். அதற்கேற்றாற்போல் நடிகர் திரை உலகில் உள்ள சில நடிகைகளிடம் பழக்கத்தில் இருந்தவர் தானாம்.\nஅந்த வகையில் பழம்பெரும் நாயகி ஒருவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்தவர். அதன் பிறகு நீண்ட நாட்களாக முன்னாள் நடிகை ஒருவரிடம் தொடர்பிலிருந்து சமீபத்தில்தான் பிரிந்து சென்றார்.\nஇதனால் அவரது வாரிசுகளும் அதனைப்பற்றிய வருத்தத்தை மீடியாக்களில் கூறியது தெரிந்ததுதான். இருந்தும் அந்த நடிகருக்கு சமீபத்தில் ஒரு அமெரிக்க வம்சாவளி நடிகை மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாம். அந்த நாற்பது வயது மதிக்கத்தக்க நடிகை சமீப காலமாக தொடர்ந்து நடிகரின் படத்தில் நடித்து வருகிறார்.\nநடிப்பு தானே என்று இருந்தவர்களுக்கு திடீரென சமீபத்தில் வீட்டு விழாக்களில் குடும்பப் புகைப்படங்களிலும் இ��ம் பிடித்தது அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் சந்தேகத்தில் இருந்த சினிமா உலகம் உறுதி செய்துவிட்டது இவர்களது நட்பை.\nஆனால் இவரது கலை வாரிசுகளுக்கு சுத்தமாக அதில் ஈடுபாடு இல்லையாம். இருந்தும் தன் அப்பாவுக்காக பொறுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். மேலும் என்னமோ அந்த நடிகை தான் இனிமேல் எல்லாமுமாக இருப்பார் என்பதைப் போல வீடுகளில் நடந்து கொள்கிறாராம்.\nஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதை போல நடந்து விடுமோ என வாரிசுகள் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/12/blog-post_8.html", "date_download": "2020-01-18T06:33:41Z", "digest": "sha1:VK74ZTX7AZZGQ4JQMMQFRZLYC5OPNOKQ", "length": 27292, "nlines": 839, "source_domain": "www.kalviseithi.net", "title": "தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகள் புதிய அறிவிப்பு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு. - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nHome kalviseithi தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகள் புதிய அறிவிப்பு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு.\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகள் புதிய அறிவிப்பு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு.\nதமிழகத்தில் டிசம்பர் 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும். நாளை மறுநாள் முதல் வேட்பு மனுக்கள் தொடங்கி வரும் 16-ம் தேதி வரை நடைபெரும். ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து, தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்ததால், ஆணையம் அதற்கான பணிகளை தொடங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘மாநிலம் முழுவதும் வார்டு மறுவரையறை பணிகளை முழுமையாக முடிக்கப்படாததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் முறையிட்டனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் எம்.ஆர்.கவாய், சூர்யகாந்த் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.\nஅதில், ‘தமிழக உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்தலாம். மேலும், புதிய மாவட்டங்கள் அனைத்திலும் அடுத்த 4 மாதங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முழுமையாக முடித்து, அதற்கும் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். இடஒதுக்கீடு விவகாரத்தை பொருத்தமட்டில், பஞ்சாயத்து தேர்தல் சட்ட விதிகளின் அடிப்படையில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்,’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனை அடுத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் இன்று அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணைய அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;\n* கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் இல்லை.\n* ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் 11-01-2020 ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n* மாவட்ட, ஒன்றிய குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ம் தேதி நடைபெறும். வேட்புமனு பரிசீலனை டிசம்பர் 17-ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் டிசம்பர் 19-ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n* காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 5 மணியுடன் நிறைவடையும்.\n* 9 புதிய மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தொடரும்.\n* நகர்ப்புற பகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.\n* மாநில தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. நியாயமான முறையில் தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.\n* உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் இட ஒதுக்கீடுகள் முறையாக, முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது.\nகிராம ஊராட்சி தலைவர்களுக்கான வேட்பாளர் செலவு வரம்பு ரூ.34 ஆயிரம். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. வழக்கம் போல் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும். ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி கவுன்சிலர்களுக்கு வெள்ளை நிறம், கிராம ஊராட்சி தலைவர் இளஞ்சிவப்பு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு பச்சை நிறம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்தில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும். 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_84.html", "date_download": "2020-01-18T05:46:50Z", "digest": "sha1:M52QQVTMYZQWHIKOUFBMPAE446IK6VEN", "length": 17902, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "ரத்னதேரருக்கு புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இரகசிய தொடர்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nரத்னதேரருக்கு புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இரகசிய தொடர்பு\nஸ்ரீலங்காவுக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்ற புலம்பெயர் சமூகத்தினரது நோக்கங்களையே நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் நிறைவேற்றி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, புலம்பெயர் சமூகத்துடன் ரத்ன தேரர் இரகசிய தொடர்புகளை வைத்திருப்பதாகவும் கடுமையாக சாடியுள்ளது.\nஉள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பில் நம்பிக்கை இல்லை என்று கூறிவருகின்ற புலம்பெயர் தமிழ்த் தரப்புடன் இணைந்துகொண்டுள்ள அத்துரலியே ரத்ன தேரருக்கு தற்போது சர்வதேசத்தின் மீது நம்பிக்கை பிறந்திருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதனாலேயே உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்று ரத்ன தேரர் வீதி வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்துவருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருக்கின்றார்.\n“குருநாகல் மருத்துவர் ஷாபியின் விவகாரத்துக்குப் பின்னர் ஸ்ரீலங்காவில் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச,அத்துரலியே ரத்ன தேரர் உள்ளிட்டவர்கள் சிசேரியன் சத்திரசிகிச்சை நிபுணர்களாகிவிட்டனர். குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணையின் அறிக்கை அண்மையில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மீது நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்வதாகவும் ரத்ன தேரர் அறிவித்து வருகின்றார்.\nஇதுபோன்று புலம்பெயர் சமூகத்தினர் முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களான போர்க் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், போர்க் குற்றங்கள் உட்பட எந்தவொரு குற்றங்களுக்காகவும் சிறிலங்காவைச் சேர்ந்த எவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல முடியாத நிலமையை 2002 ஆம் ஆண்டிலேயே அப்போதைய பிரதமராக இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க ரோம் பிரகடனத்துக்கு கைச்சாத்திடாததன் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.\nஐ.நா பாதுகாப்புச் சபையில் ��ீர்மானம் நிறைவேற்றினால் அன்றி சர்வதேச நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை அழைத்துச் செல்லமுடியாது. இவை எதனையும் அறியாமல் ரத்ன தேரர் கருத்து வெளியிடுகின்றார்.\nஉள்நாட்டுப் போரில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்ற புலம்பெயர் சமூகத்தினர்,ஸ்ரீலங்கா இராணுவம் மீதோ உள்நாட்டு நீதிமன்றங்கள் மீதோ நம்பிக்கை இல்லை என்றும், மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறிவருகின்றனர்.\nஆனாலும் 19ஆவது திருத்தத்தின் ஊடாக நீதிமன்ற சுயாதீனத்தை உறுதிப்படுத்தியிருப்பதோடு இனப்படுகொலையுடன் இராணுவம் தொடர்புபடவில்லை என்பதையும் திட்டவட்டமாக நாம் கூறுகையில், ரத்ன தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொய்கூறி வருவதாக கூறுகின்றார்.\nபுலம்பெயர் சமூகத்தினரது பிரசாரங்களை ரத்ன தேரர் திரைமறைவில் நியாயப்படுத்துகிறார். உள்நாட்டு மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் அமெரிக்கா, இந்தியாவிலிருந்து மருத்துவர்களை அழைத்து வருவதாகவும் ரத்ன தேரர் குறிப்பிடுகின்றார். அதேபோன்றுதான் புலம்பெயர் சமூகத்தினரும், உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லாததனால் வெளிநாட்டு நீதிபதிகளின் அவசியத்திற்கான அழுத்தத்தை பிரயோகிக்கின்றனர். யாழ்ப்பாணத்திற்கும், கல்முனைக்கும் அண்மையில் சென்ற ரத்ன தேரர், சிங்களத் தமிழ் கூட்டணியை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nரத்ன தேரர் புலம்பெயர்ந்த சமூகத்துடன் இரகசியமாக தொடர்பை பேணி வருவதாலேயே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார். புலம்பெயர் தமிழ் சமூகத்தினரது நோக்கங்களை ரத்ன தேரர் நிறைவேற்றுகின்றாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.\n1994 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டை ஆட்சிசெய்த அனைத்து ஜனாதிபதிகளும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாக வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்தனர். அதேபோலவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 இல் ஆட்சிக்கு வரும்போது இதுவே இறுதியான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழ் நடத்தப்படுகின்ற தேர்தலாகும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கமைய அவரே முன்னின்று 19 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினார்.\nஆனால் தற்போது 19ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டுமென கூறி வருகின்றார். ஒக்டோபர் 26ஆம் திகதியே அவர் முற்றுமுழுதாக மாறினார். மக்கள் நிராகரித்த குழுவுடன் இணைந்து கொண்டதன் மூலமாக அவர் இன்றும் எமது ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்துக்கும்,அமைச்சரவைக்கும் எதிரான நிலைப்பாட்டில் இருந்தவண்ணம் செயற்பட்டு வருகின்றார். மீண்டும் மஹிந்த ராஜபக்சவின் யுகத்துக்கு நாட்டை இழுத்துச் செல்லும் ஜனாதிபதியின் இந்த முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இணங்க மாட்டோம். ஒவ்வொரு தேர்தல்களிலும் கூறப்பட்டுவந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான வாக்குறுதியை நாங்களே 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றி யதார்த்தமாக்கியிருக்கின்றோம். எனவே இந்த நிலைமையை மாற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்” என்றார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1804) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொ���ில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=59642", "date_download": "2020-01-18T05:49:26Z", "digest": "sha1:E2TQEJ6G6OB57TCMNF6NIAMNWSX6YCPJ", "length": 17876, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "பழமொழி கூறும் பாடம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nஉழவுக்கும் உழவர்க்கும் உழைப்புக்கும் வந்தனம்... January 15, 2020\nதமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க் குற்ற\nதெமக்குற்ற தென்றுணரா விட்டக்கால் என்னாம்\nஇமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட\nதமக்கு உற்றதே ஆகத் தம் அடைந்தார்க்கு உற்றது\nஎமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால், என் ஆம்\nஇமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ங் குன்ற நாட\nஉமிக் குற்றுக் கை வருந்துமாறு.\nதனக்கு ஏற்பட்டதாகவே கருதி, தன்னை அடைந்த சுற்றத்தார்க்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை தனக்கு ஏற்பட்டது போல உணர்ந்து உதவாத உறவினரால் என்னதான் ஆகப் போகிறது தொடர்ந்து அருவிநீர் பாய்வதால் பொன் கொழிக்கும் விளைச்சல் தரும் ஈரநிலத்தைக் கொண்ட மலைநாட்டைச் சேர்ந்தவரே, உமியைக் குற்றி கை சலித்துப் போவதை ஒத்த பயனற்ற செயல் (உதவாத உறவினரிடம் சென்று உதவி பெற நினைக்கும் செயல்)\nபழமொழி சொல்லும் பாடம்: உறவினரின் துயர் களைய உதவிடாத அன்பற்ற உறவினரிடம் உதவி கேட்டுச் செல்வது கைவலிக்க உமியைக் குற்றுவதை ஒத்த வீண் செயல். எனவே ஒருவருக்கு அமையும் சுற்றம் எவ்வாறாக இருத்தல் வேண்டும் என்று விளக்க முற்படும் வள்ளுவர்,\nவிருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nஆக்கம் பலவும் தரும். (குறள்: 522)\nஅன்பு நீங்காத உறவினர் ஒருவருக்கு அமைந்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் பயப்பதாக அமையும் என்று கூறுகிறார்.\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nசிறுகை அளாவிய கூழ் – 6\nஇவள் பாரதி தூங்கும்போது கனவில் அடித்துவிட்டதென முகபாவம் செய்து உதடு சுழித்து அழும் குழந்தை வீட்டுப் பெரியவர்கள் சொல்கிறார்கள் சாமியுடன் விளையாடும்போது சேட்டை செய்ததால் ‘சாமி’அடித்\nவந்தனமாயிரம் பதமலர் சமர்ப்பணம் நீலாயதாக்ஷி\n-நாகை வை. ராமஸ்வாமி சுந்தரி, ஷ்யாமளி, மதுர மனோஹரி, ஹ்ருதயேஸ்வரி கந்த மாதா, காதம்பரி, கனக தாரேஸ்வரி, காரோணேஸ்வரி எந்தனுள்ளம் வந்தமர் பூர்ணேஸ்வரி ஸ்ரீ சக்ரேஸ்வரி வந்தனமாயிரம் பதமலர் சமர்ப்ப\nமார்கழி மணாளன் -3 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி\nக.பாலசுப்பிரமணியன் குழலூதும் கண்ணனவன் வெண்ணை திருடும் கள்வனவன் கோதையர் தலைவனவன் கோவினத்தின் மன்னனவன் பாவங்கள் அழித்திடவே தர்மங்கள் வாழ்ந்திடவே பாஞ்சஜன்யம் கையெடுத்தான் பார்த்தனுக்கு\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=90106", "date_download": "2020-01-18T05:49:54Z", "digest": "sha1:OB6A6RCWORIL7P24NMDXSX6JC2W4PNN2", "length": 61423, "nlines": 455, "source_domain": "www.vallamai.com", "title": "(Peer Reviewed) லீலாதிலகம் பாட்டிலக்கணமும் இராமசரிதம் பாட்டும் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nஉழவுக்கும் உழவர்க்கும் உழைப்புக்கும் வந்தனம்... January 15, 2020\n(Peer Reviewed) லீலாதிலகம் பாட்டிலக்கணமும் இராமசரிதம் பாட்டும்\n(Peer Reviewed) லீலாதிலகம் பாட்டிலக்கணமும் இராமசரிதம் பாட்டும்\nதமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகம்\nலீலாதிலகம் பாட்டிலக்கணமும் இராமசரிதம் பாட்டும்\nமலையாளக் கவிதையின் அடிவேர் குறித்துச் சிந்திக்கும் ஒருவருக்கு கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் இருபெரும் இலக்கிய வடிவங்கள் வழங்கி வந்தமையை லீலாதிலகம் குறிப்பிடுகிறது. அவை ஒன்று பாட்டு, மற்றொன்று மணிப்பிரவாளம் ஆகும். மணிப்பிரவாளத்தின் வடிவத்தை விரிவாக விளக்கி அதன் உள்ளடக்கத்தை உறுதி செய்வதே லீலாதிலகத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்து\nவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அதற்கிடையில் மணிப்பிரவாளத்திற்கும் முன்னர் வழங்கி வந்த பாட்டு வடிவம் குறித்து லீலாதிலக ஆசிரியர் குறிப்பிட்டு, அதன் உருவத்தையும் வரையறை செய்கிறார். இங்கு பாட்டு என்பது இன்று நாம் சாதாரணமாக வழங்கும் பொருளில் இல்லை, அன்று பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதும் கவனத்தில் கொள்வேண்டியுள்ளது. அது, மலையாளத்தின் முதல் இலக்கிய\nவகையாகும். மணிப்பிரவாளத்தை விடப் பழமையும் மிகுந்த இலக்கியச் செல்வாக்கும் கொண்டதாகப் பாட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆகவே மலையாளத்தின் தனித்தன்மை நிறைந்து நிற்பது பாட்டு வடிவத்திலும், இலக்கியத்திலுமே ஆகும்.\nசெய்யுளியலில் இலக்கியத்தின் புற வடிவம் குறித்துப் பேசுகின்ற தொல்காப்பியம் யாப்பு என்னும் செய்யுள் உறுப்புகளைக் கூறுகையில் சில இலக்கிய வகைகளைத் தருகிறது. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் (தொ.செ.1336) என யாப்பின் கீழ் கூறப்பட்டுள்ள ஏழு வகைகளில் பாட்டு தவிர எஞ்சியவை அளவியல் பகுதிகளில் எடுத்துரைக்கப்படுகின்றன. தொல்காப்பியர் இலக்கிய வகையில் பாட்டையே முதன்மையாகச் சிறப்பித்துக் கூறுகிறார். செய்யுளியலில் பாட்டு குறித்த விளக்கங்கள�� பெரும்பான்மையாகவும், விளக்கமாகவும் இடம் பெற்றுள்ளது. பாட்டே இலக்கியத்தின் சாரமாக விளங்குகிறது.\nபாட்டில் தான் இலக்கியத்தின் முழுத்தன்மையும் அனுபவத்தை உணர்த்தும் ஆற்றலும் செறிவாக உள்ளன என்று ஆபர்கிரோம்பி, பாட்டின் ஆற்றல் மிக்க தன்மையை எடுத்துக் கூறுகிறார் (Abar Gromphy – Principles of Literary criticism). பாட்டின் ஒவ்வோர் அடியும் சிறப்பாக அமைய வேண்டும் என்பார் தொல்காப்பியர் ”அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே” (தொ.செ.1292).\nபாட்டிற்குரிய அடிகளை அவர் ஐந்து வகைகளாகக் கூறுகிறார். அவை, குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி (தொ.செ.1293, 94, 95, 96, 97) போன்றவையாகும். நான்கிலிருந்து ஆறெழுத்துகளைக் கொண்டது குறளடி. ஏழிலிருந்து ஒன்பது எழுத்துகளைப் பெற்று வருவது சிந்தடியாகும். பத்திலிருந்து பதினான்கு எழுத்துகளைக் கொண்டது அளவடி. பதினைந்திலிருந்து பதினேழு எழுத்துகளைக் கொண்டது நெடிலடியாகும். பதினெட்டிலிருந்து இருபது எழுத்துகளை உடையது கழிநெடிலடியாகும். இவ்வரையறைக்குப் பொருந்திய அடிகளால் ஆனதே பாட்டு என்பதும் தொல்காப்பியரின் கருத்தாகும்.\nமேலும் தொல்காப்பியர் வெண்பாவின் வகைகளைக் கூறுமிடங்களில் அங்கதப் பாட்டு, இடைநிலைப் பாட்டு, நெடுவெண் பாட்டு, குறுவெண் பாட்டு என்றும் (தொ.செ.1375) உரை வகை பற்றிக் கூறுமிடத்தில், பாட்டிடை வைத்த குறிப்பினானும் எனவும் ( 1429), பண்ணத்தி பற்றிக் கூறும் போது, பாட்டிடைக் கலந்த பொருளவாகிப் பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே என்றும் (1436), வண்ணம் பற்றிப் பேசுமிடத்தில் அகப்பாட்டு, புறப்பாட்டு வண்ணம் எனவும் பயன்படுத்துகிறார்.\nஇங்குப் பாட்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தும் இடங்களில் ஏன் அனைத்து இடங்களிலும் பா என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது பாட்டு, பா (ஆசிரியம், வெண்பா ஆகியவற்றைக் குறிக்க) என்ற இரு சொற்களை அவர் ஏன் பயன்படுத்த வேண்டும் பாட்டு, பா (ஆசிரியம், வெண்பா ஆகியவற்றைக் குறிக்க) என்ற இரு சொற்களை அவர் ஏன் பயன்படுத்த வேண்டும் இந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஏன் பயன்படுத்தியிருக்கக் கூடாது இந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஏன் பயன்படுத்தியிருக்கக் கூடாது இந்த இரண்டிற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா இந்த இரண்டிற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா என்ற பல்வேறு கேள்விகள் நம்முள் எழுகின்றன. எனவே ���ாட்டு என்பதற்கும், பா என்பதற்கும் வேறுபாடு இருப்பதாலேயே தொல்காப்பியர் இவ்விரு\nசொற்களையும் பயன்படுத்தியுள்ளார் எனச் சிந்திக்கத் தோன்றுகிறது. அவ்விரண்டிற்குமான வேறுபாடு தான் என்ன எதுகை, மோனை முதலிய தொடை முதலானவையே அவ்வேறுபாட்டிற்கான காரணமாக அமைகின்றது.\nஅகவல் என்பது ஆசிரியம்மே – இதில் வரும் அகவல் என்பது அகவன் மகள், அகவலன், வேலன் போன்றோருடன் தொடர்புடையது. இவர்களுடைய பாட்டில் எதுகைக்கு அவ்வளவு கட்டாயமில்லை. அது போகிற போக்கில் தானாக வந்தால் உண்டு. ஆனால் அதில் வரும் ஆசிரியம் என்பது புலவர் மரபோடு தொடர்புடையது. இங்குப் புலவர் மரபையும் கூறும் முதல் நூலாகத் தொல்காப்பியம் விளங்குகிறது. கூர்ந்து நோக்கினால் தொல்காப்பியச் சிந்தனைப் பள்ளி, தமிழ்ப் பாட்டைப் பாவாக மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பாட்டு என்பது தொல்காப்பியத்தில் பழங்காலச் சொல்லின் எச்சமாகவே பதிவாகியுள்ளது. அது பாட்டு, பாவாக மாறிக்கொண்டிருந்த காலக்கட்டம்.\nதமிழ்ப் பாட்டு வடிவங்களின் வரலாற்றை கூர்ந்து ஆராய வேண்டியுள்ளது. முதன் முதலில் அகவல் என்னும் பாவகையே தோன்றியுள்ளது (அகவல் என்பது ஆசிரியம்மே) அகவலுக்குப் பின்னர் தோற்றம் பெற்றது வெண்பாவாகும். இதனுடைய ஓசை என்பது செப்பலோசையாகும். இசையோடு பாடுவதற்குப் பெரிதும் உறுதுணையாக நிற்பது. வெண்பாவிற்குப் பின்னர் தோன்றியது கலிப்பாவின் ஒரு பகுதியான தாழிசை பாடுவதற்காகவே அமைந்ததாகும். தாழிசை என்னும் பெயரே இதனைச் சுட்டுகிறது.\nதேவாரம் முதலான திருப்பாட்டுகள் அனைத்தும் பண்களுக்கு எனப் பட்டவையே. பிற செய்யுள் வகைகளும் கூட இசையோடு இனிமையாகப் பாடுவதற்கு ஏற்றவையாக இருக்க வேண்டும் என்று அக்கால ஆசிரியர்கள் கொண்டார்கள்.\nஇதனாலேயே ஆசிரிய விருத்தம் முதலிய செய்யுள் வகைகள் தமிழ்ப் பெரியோர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீவக சிந்தாமணி முதலிய காவியங்களின் விருத்தங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன.\nஇசையின் இனிமைக்கும் செய்யுளின் இனிமைக்கும் பொருளின் இனிமைக்கும் பேரெல்லையாகக் கம்பராமாயணம் விளங்குகிறது. அதில் உள்ள விருத்தப்பாக்கள் செம்மையான நடையில் சென்று தமிழ் மக்களுடைய பேச்சில் இயற்கையாகவுள்ள ஒத்திசையோடு அமைந்திருக்கின்றன. அக்காலத்துப் பெரும்பான்ம��� மக்கள் வழங்கிய சொற்களை இவ்விருத்தங்களில் மிகுதியாகக் காணலாம் என்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை (எஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் பாட்டும் இசையும், பக்.113-114) விளக்குவார்.\nஎனவே இன்ன பாவினத்தைப் பாடுவதில் மிகவும் வல்லவர் என்று அவரை அந்தப் பாவுடன் இணைத்துப் பேசும் சிறப்பு காணப்படுகிறது.\nஇதனால் பா வகைகளைப் புனைவதில் வல்லவர் தம் சிறப்பை அறிந்துகொள்ள முடிகிறது.\nபாட்டிலக்கியம் – இலக்கண வரையறை :\nதிராவிட மொழிகளுக்குரிய உடைமையே பாட்டு ஆகும். லீலாதிலகம் பாட்டின் இலக்கணத்தை ,\n”த்ரமிட சம்காதாட்சர நிபந்தமெதுக மோன\nவ்ருத்த விசேச யுக்தம் பாட்டு” (லீ.தி. சிற்பம் ஒன்று. சூத்திரம்11)\nபாட்டு என்பது திராவிட எழுத்துகள் மட்டும் உடையதாய், எதுகை, மோனையுடன் விருத்தச் சிறப்பொடு பொருந்துமாறு அமைவது. அதாவது மணிப்பிரவாள விருத்தங்களிலிருந்து வேறுபட்டுத் திராவிட விருத்தங்களில் அமைவதே விருத்த விசேசம் ஆகும்.\nலீலாதிலகம் குறிப்பிடும் பாட்டு என்பது, சங்க இலக்கியப் பாட்டு மரபோடு அதிகம் பொருத்தப்படுவதில்லை. லீலாதிலகத்தின் பாட்டு என்பது, விருத்தம். இதில் எதுகை மோனை என்னும் இரு தொடைகள் மட்டுமே பெற்றுவரும். அதிலும் எதுகை என்பது, அடி எதுகை மட்டுமே வரும். நான்கு அடிகளிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ( பக்.41.பேரா.இளைய பெருமாள் மொழிபெயர்ப்பு) விருத்தம் அல்லது பாட்டின் இலக்கணத்தைத் தழுவி ஏ.ஆர்.இராஜராஜ வர்மா மலையாள விருத்த மஞ்சரியில்,\nஎத்தர யெந்நுள்ள க்னுல்பத்தியம்”. (வி.ம.3)\nசொற்கோவையின் ஒருங்கிணைப்பை விருத்தமென்று சொல்கிறோம். ஒரு பாட்டில் ஓர் அடியில் எத்தனை எழுத்துகள் வரவேண்டுமென்ற விதி வரையறை உள்ளது. தொல்காப்பியருடைய அடியின் சிறப்பை ஏ.ஆர்.இராஜராஜ வர்மாவும் மேற்கொள்கிறார். ஆனால் இருபது எழுத்துகளுக்கும் மேலாக இருபத்தாறு வரையுள்ள எழுத்துகள் வரலாமென்பது அவர் கொள்கை. அதற்கும் மேலான எழுத்துகள் ஓர் அடியில் வருவது பாட்டல்ல என்பது அவரது கருத்தாகும்.\nதொல்காப்பியர் இருபது எழுத்துக்களுடய கழிநெடில் அடிகளுக்கு மேலாக வரலாகாது என்று குறிப்பிடுவது, செய்யுளுக்கு. எழுத்து எண்ணும் போது மெய்யெழுத்துகளும் என்ணப்படலாம். இது பொது விதியாகும். தொல்காப்பியம் பாட்டு என்று கூறியதைப் போன்று மலையாள யாப்பிலக்கண நூ���ான விருத்த மஞ்சரி, கிளிப்பாட்டு, துள்ளல் பாட்டு, வஞ்சிப் பாட்டு முதலான வகைகளைக் கூறுகின்றது.\nமலையாள மொழியில் பாட்டு வகைகள் குறித்து எஸ்.சுப்பிரமணியன் கூறுவது இங்கு நோக்கத்தக்கது. இராமகதப் பாட்டு, கிளிப் பாட்டு, துள்ளல் பாட்டு, வஞ்சிப் பாட்டு அல்லது தூணிப் பாட்டு, பாணப் பாட்டு, குறத்திப் பாட்டு, மாற்றான் பாட்டு, ஞானற்றுப் பாட்டு, வேடன் பாட்டு, தாராட்டுப் பாட்டு, குட்டிகளுடே பாட்டு, அய்யப்பன் பாட்டு, காணிப் பாட்டு, இடநாடன் பாட்டு, வடக்கன் பாட்டு, தெக்கன் பாட்டு, கிருஷிப் பாட்டு, படப் பாட்டு, ஓணப் பாட்டு, மாப்பிள்ளைப் பாட்டு, அடச்சுதுறப் பாட்டு…. (பக்.1977, The Commenness in the Metre of the Dravidian languages,D.L.A)\nதிராவிட எழுத்துகள்: ( த்ரமிட சம்காதாட்சர நிபந்தம்)\nஇது பாட்டின் மிகவும் முக்கியமான பகுதியாகும். பாட்டானது திராவிட எழுத்துகள் (உயிரெழுத்து பன்னிரண்டும் மெய்யெழுத்து பதினெட்டும்) கொண்டு மட்டும் எழுதப்பட வேண்டும்.\nதிராவிட எழுத்துகளிலுள்ள எழுத்துகள் கலந்து வருகின்ற வடமொழிச் சொற்களைத் தற்சமமாக மட்டும் பயன்படுத்த வேண்டும். அல்லாதவற்றைத் தற்பவமாக்கிப் பயன்படுத்தலாம்.\n’தரதலம் தானாளந்தா பிளந்தா பொன்னன்\nதனகசெந்தார் வருந்தாமல் வாணன் தன்னெ\nகரளெரிந்தா புரானே முராரி கணா’ (இராம சரிதம்)\nஇங்கு முராரி, கரம் முதலான வடமொழிச் சொற்கள் தற்சமங்களாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்குக் காரணம், இவை திராவிட எழுத்துகளால்\nஅமைந்ததாலேயாகும். தரதலம்(dhara), தானவன்(danava) முதலான வடமொழிச் சொற்கள் திராவிட எழுத்துகளில் இல்லாததால் அவற்றை முறையே தரதலம், தானவன் எனத் தற்பவங்களாக மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் சொற்களைப் பெயர்த்துப் பாட்டில் பயன்படுத்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. (எ-கா) ஹ்ரண்யன் என்னும் சொல் பொன்னன் என்று பெயர்த்தும் கொடுக்கப்பட்டுள்ளது.\nத்வீதியாக்சரப் பிராசத்தினு இணையான ஒரு பிராசமே எதுகையாகும். மாத்திரைகளில் ஒலியமைப்பில் ஒரே போன்ற தன்மையை அதாவது எதுகை அதே போன்று கவனத்தில் கொள்கின்றது. அதாவது ஒரோ சொல்லிலும் இரண்டாவது எழுத்தும் அதுபோல முதல் எழுத்தின் ஒலியமைப்பும் ஒன்று போல வருவது எதுகையாகும். கொடுத்துள்ள எடுத்துக்காட்டில் ’தரதலந்தானளந்தா’என்று தொடங்கும் ஒன்றாவது வரியின் இரண்டாவது எழுத்தும் அடுத்த வரியின் ’ கரமிரிந்தா’ என்னும் சொல்லின் இரண்டாவது எழுத்தான ’ர’ மீண்டும் ஒன்று போல் வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் முதல் எழுத்தானது மாத்திரையில் ஒன்று போல் வரவேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nகரளெரிந்தா புரானே முராரி கணா” (இராம சரிதம்)\nமோனைக்கு பாதார்த்தாதிப் பிராசமென்று பெயர். ஒரு அடியின் முதல் சொல்லிலுள்ள முதல் எழுத்தும் இரண்டாவது அடியின் முதல் சொல்லிலுள்ள முதல்\nஎழுத்தும் ஒன்று போல வருவது மோனை. எடுத்துக்காட்டாக, ’கரமரிந்தா’ என்னும்\nசொல்லின் முதல் எழுத்தாகிய ’க’வும், இரண்டாவது அடியில் ’கரளெரிந்தா’ என்னும்\nசொல்லின் முதல் எழுத்தாகிய ’க’வும் ஒன்று போல வருவது.\nகரளெரிந்தா புரானே முராரி கணா” (இராம சரிதம்)\nபாட்டானது, மோனை, எதுகை என்னும் இரண்டோடு நின்று விடாமல் அந்தாதிப் பிராசத்தையும் உள்ளடக்கியதாகத் திகழ்கின்றது. ஒரு பாட்டின் இறுதிச் சொல் கொண்டு அடுத்த பாட்டைத் தொடங்குகின்ற அந்தாதி முறை அச்சாக்கம் அவ்வளவாகப் பிரபலமில்லாத அக்காலத்தில் பாட்டை நினைவில் வைத்துக்கொள்வதற்கு அந்தாதி அமைப்பு முறையும் கையாளப்பட்டு வந்துள்ளது.\nரணிந்த குழலாளை யரசன்னு கொடு மன்னா,”\n3.மன்னவர் பிரானொடு வழக்கினு துனிந்தா-\nலென்ன கருமம் வருமதெ”ன்ற விடமெல்லாம்\n4.நிறைந்தளவில் நீலமிகிலெப்பழி செய்யும் மெய்-\nநிறம் கிளர்ந்த கும்ப கர்ணன் நிகில லோகம்\nநிறைந்து முழங்கின்ற மொழியால் த்தமயனுள்ளம்\n(இராம சரிதம் விருத்தம்- 6)\nமணிப்பிரவாளத்தில் பிரபலமான வசந்த திலகம், மந்த்ராக்ராந்தா முதலான வடமொழி விருத்தங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட திராவிட விருத்தங்களையே\nவிருத்த விசேசம் என்று அழைக்கப்படுகிறது. மாத்திரைக்கு முக்கியத்துவம் கொடுத்த திராவிட விருத்தங்களையே பாட்டுக் கவிகள் தம் படைப்பிற்குப் பயன்படுத்தியுள்ளனர். இந்நூலின் ஆசிரியர் திராவிட விருத்தத்தையே தம் நூலில் கையாண்டுள்ளார்.\nஇன்று பயன்பாட்டிலுள்ள பல்வேறு விருத்தங்களின் முந்தையே வடிவமே இராம சரிதத்தில் காணப்படுகின்றது. இவ்வாறாக விருத்த விசேசம் யுக்தம் என்னும் விதியும் இராம சரிதத்தில் பொருந்தி வருகின்றது. மலையாளத்தில் யாப்பின் உறுப்புகளான சீர், தளை போன்றவற்றிற்குக் கட்டுப்பாடு இல்லை. மாறாக நேர், நிரை, அசை போலக் கணங்களின் கோவை இடம் பெறுகின்றது. தொல்காப்பியம், விருத்த மஞ்சரி, மலையாள நெறிகளில் விருத்தம் எழுத்தெண்ணி அடிகள் அளவிடப்படுகின்றன.\nஓர் அடியில் நான்கு சீர்கள் கொண்டு நான்கு அடிகளால் அமைவது. பதினான்கு எழுத்துகள் வரையிலான அளவடிகளால் அமைந்தவை. இராம சரிதத்தில் நாற்சீர் கலிவிருத்தமானது மூன்று, ஆறு, பதினொன்று, பதினைந்து, இருபத்தொன்று, இருபத்தெட்டு முதலான ஆறு படலங்களில் அமைந்துள்ளன.\nஇருந்த வண்ணமேயிருள் மறைந்திட துர-\nப்பரந்தகுடையும் தழையும் வெண் சவரி மற்றும்\nபதினேழு எழுத்துகள் வரையுள்ள நெடிலடி நான்கால் அமைவது. படலம் நூற்றியஞ்சில் கட்டளைக் கலித்துறையாகப் பதினொன்றாவது பாட்டு அமைந்துள்ளது.\nமன்னவனே, மனம் மைதிலிதன்னி லலிந்தோ நீ\nஎன்னது காரண மிந்திரசித்தினு மாதாவென்\nஇருபது எழுத்துகள் வரை பெற்று அறுசீர்க்கழி நெடிலடி நான்கால் வருவது. இவை ஈரசைச் சீர் பெற்று வரும்.\n(இராம சரிதம் விருத்தம் -2.2)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்:\nஇருபத்திரண்டு எழுத்துகளான எண்சீர்க் கழிநெடிலடி நான்கினால் வருவது.\nஒக்கெங்கும ரிந்திட்டவ யெல்லாம்நிரவே வீழ்\nந்தொப்புள்ளச மைப்போடிட கெட்டித்தம்மில் விம்மி\nத்திக்கெங்குமு லைக்கின்றவனு ற்றொன்றுள வாகி\nத்திழ்க்கின்று தலைப்பந்திம லைப்பந்தி கனக்கே\nதக்கம்வரு மிப்போரிலி லங்கைக்கர சன்றன்\nசட்டற்றசி ரம்பத்தும றுத்தாலென்று மேடம்\nகைக்கொண்டும னத்தினுக னத்தோரு விவேகம்\nகைவந்தர சன்பண்டுக ழிந்தேடம்நி னைந்தான்.\nபதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்:\nஇருபத்து நான்கு எழுத்துகள் வரை பெற்றுப் பதின்சீர்க் கழிநெடிலடி நான்கினால்\n“பிரியருதாத நீயிங்ஙனபி தாவுவெடிந்து நாடும்\nபிழுகியிரந்து காடுமுரைந்து போந்தவனோட கன்றான்,\nஉருகுமல்லீநி னக்குடனுள்க்கு ருந்து விருந்த ல்லீவ\nந்தொளிவுள்ளிலங்க புக்கது போரும் நிந்திறம் நில்க்கதெல்லாம்\nஒருதுடநாங்கள் நின்னுடல்வெட்டி யொக்கனுகர்ந்தி தம்பெ-\nற்றுளவிளயாட்ட மாடுவுதென்று சென்றணையின்ற நேரம்\nதிரிசடகண்டு கொண்டுகனாவுதான றியித்த போதே\nதிரிந்தகலும்நி சாசரிமார டங்கியுறங்கி னாரே”\n(இராம சரிதம். விருத்தம்- 4.1)\nபாட்டின் வடிவத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கின்ற ஒரு நூலே இராம சரிதம் ஆகும். இராம சரிதத்தின் முக்கியத்துவத்தைப் பண்டிதர்களுக்���ு இடையில் முதன் முதலாகக் கவனத்தில் கொண்டு வந்தவர் பேரா.ஹெர்மன் குண்டர்ட்டாகும். இந்நூல்\nகி.பி.12-ஆம் நூற்றாண்டிற்கு இடையிலோ அல்லது 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இராம சரிதத்தின் ஆசிரியர் சீராமன் என அந்நூலின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்நூல் எழுதப்பட்ட காலம், ஆசிரியர் முதலானவற்றில் மாற்றுக் கருத்துகள் நிலவுகின்றன. இந்நூலில் மொத்தம் 1814 பாட்டுகள், 164 படலங்களாகப் பகுத்து எடுத்துரைக்கப்பட்டுள்ளன. லீலாதிலகம் கூறும் பாட்டின் இலக்கணத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற நூலே இராம சரிதம் என்பதில் ஐயமில்லை.\n1. இராம சரிதம், பி.வி. கிருஸ்ணவாரியார், சாகித்திய பரிசத் சி.எஸ். லிமிடெட்,\nஎர்ணாகுளம், முதல் பதிப்பு 1956, விலை.10\n2. இளங்குளம் குஞ்சன்பிள்ளை, லீலாதிலகம் குறிப்புகளுடன், நேசனல் புக் ஸ்டால்,\n3. எருமேலி, மலையாள சாகித்தியம் காலக்கட்டங்களிலுடே, முதல் பதிப்பு, மே 1996, விலை.475.\n4. தொல்காப்பியம், பொருள் (இளம்பூரணர் உரை) கழகவெளியீடு, சென்னை, 1973\n5. பிரபாகரன், ம. தமிழ் மலையாளப் பாட்டு மரபுகள், EFEO, பாண்டிச்சேரி.\n6. பிரபாகரன், ம. பாட்டும் தொடையும்: திராவிட மொழிகளுக்கிடையேயான தொடர்பு EFEO, பாண்டிச்சேரி.\n7. மினாட்சிநாத பிள்ளை, ச.கம்பராமாயணமும் இராம சரிதமும் ஓர் ஒப்பாய்வு\n8. ராஜராஜ வர்மா, எ.ஆர். விருத்த மஞ்சரி, நேசனல் புக் ஸ்டால், கோட்டயம்,1974.\n9.வையாபுரிப்பிள்ளை, எஸ். தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம், மயிலாப்பூர், சென்னை,1949\nஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):\nஆய்வாளரின் முயற்சி பாராட்டிற்குரியது. ஆனால் கட்டுரையில் கருத்துத் தொடர்பு இல்லை. முன்னுரையில் லீலாதிலகம் பற்றித் தொடங்கி, தொல்காப்பியம் பற்றி விளக்கம் கொடுத்து, இராம சரிதத்தில் முடிவுரை அமைந்துள்ளது. ஆய்வின் நோக்கம் என்ன, ஆய்வுச் சிக்கல் என்ன, அதற்குத் தீர்வு என்ன என்ற முறைப்படி கட்டுரையை அமைக்கவில்லை. லீலாதிலகம், இராமசரிதம் குறித்த தெளிவான அறிமுகமும் விளக்கமும் காலமும் இல்லை. “லீலாதிலகத்தின் பாட்டிலக்கணப்படி இராமசரிதம் பொருந்தியுள்ளது” என ஆய்வாளர் காட்டியுள்ளார். ஆனால், லீலாதிலக ஆசிரியர், பாட்டிலக்கியத்திற்கு இராம சரிதத்தை மேற்கோள் காட்டியிருப்பதாக மலையாள இலக்கிய வரலாறு என்ற நூலின் ஆசிரியர் பரமேச்வரன் நாயர் குறிப்பிடுக���றார். எந்த நூல் முதலில் தோன்றியது எதற்கு எது எடுத்துக்காட்டாக அமைகிறது என்ற தெளிவு, ஆய்விற்குத் தேவை. இராம சரிதத்தையும் லீலாதிலகத்தையும் தொல்காப்பியத்தையும் ஒப்பிட்டிருப்பது நன்று. எனினும் கட்டுரையில் இலக்கண வரையறைகளை மட்டும் விளக்காது, ஆய்வாளர் புதிய முடிவுகளைக் கண்டறிய முயன்றிருக்க வேண்டும்.\nதமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகம்\nRelated tags : இராம சரிதம் தொல்காப்பியம் முனைவர் ச. காமராஜ் லீலாதிலகம்\nஇந்த வார வல்லமையாளர் – 303: டிம் பெர்னர்ஸ்-லீ\nஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன \n--சி. ஜெயபாரதன். ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன \nதிலினி தயானந்த தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன்\nமறுவளர்ச்சி மருத்துவச் சிகிச்சை முறை சாத்தியமா\nதேமொழி அசுரனின் தலையை வெட்ட வெட்டப் புதிய தலை முளைப்பது, அல்லது கையை வெட்டினால் புதிய கை முளைப்பது போன்ற நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் உள்ள புராணக்கதைகளில் நாம் படித்திருக்கலாம். ஆனால் உண்மையில் இது ச\nஇது ஆய்வறிஞரின் கருத்துரை அல்ல. 1. ஒரு வருத்தம். என் M.A.தேர்வுக்கு முன்னால் எழுதியிருந்தால்,’எனக்கு அதிகம் மார்க் கிடைத்திருக்கும், 2. ஒரு குற்றம்: மேலும் பட்டை தீட்டிருக்க் வேண்டியிருந்தது. 3. ஒரு எச்சரிக்கை: இலக்கியத்தில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட, ‘குட்டி’ என்ற தனித்தமிழ் சொல்லை மின் தமிழ் ஆளுமை மட்டுறுத்தும். அந்த பக்கம் போவதற்கு தகரியம் இருந்தால், ‘பொடியன்’ என்ற சொல்லை பயன்படுத்துவது விவேகம். சாக்கிரதை.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-01-18T06:00:36Z", "digest": "sha1:WZ2UWV63WHJSRHG6MQC5OD5ANTOQVNVW", "length": 11057, "nlines": 148, "source_domain": "moonramkonam.com", "title": "ஜீவா Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: nanban images, nanban latest stills, nanban shankar, nanban stills, nanban vijay jeeva, nanban vijay stills, கனவு, காதல், கை, சத்யராஜ், ஜீவா, தப்பு, நண்பன், நண்பன் + விஜய், நண்பன் காட்சிகள், நண்பன் விஜய் இலியானா, நண்பன் ஸ்டில்ஸ், விஜய், விஜய் இலியானா, ஷங்கர்\nவிஜய் யின் நண்பன் சீன்ஸ் – [மேலும் படிக்க]\nநண்பன் விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் சத்யராஜ் [மேலும் படிக்க]\nவந்தான் வென்றான் விமர்சனம் போனேன் நொந்தேன் \nவந்தான் வென்றான் விமர்சனம் போனேன் நொந்தேன் \nTagged with: v andan vendran movie review, vandhan vendran vimarsanam, vanthan vendran review, காதல், சினிமா, சினிமா விமர்சனம், ஜீவா, டப்சி, தப்பு, மனசு, வந்தான் வென்றான், வந்தான் வென்றான் ஜீவா, வந்தான் வென்றான் திரை விமர்சனம், வந்தான் வென்றான் திரைப்பட விமர்சனம், வந்தான் வென்றான் விமர்சனம், விமர்சனம்\nவந்தான் வென்றான் விமர்சனம் – வந்தான் [மேலும் படிக்க]\nநடிகை டப்ஸியை ஏமாற்றிய டைரக்டர்\nநடிகை டப்ஸியை ஏமாற்றிய டைரக்டர்\nTagged with: tamil actor, tamil actress, இலியானா, கை, சிம்பு, ஜீவா, டப்சி, டப்ஸி, டாப்சி, தமிழ் சினிமா, தமிழ் நடிகை, நடிகை, நண்பன், ஷங்கர்\n1. டாப்ஸிக்கு ஒரு டபாய்ப்பு: ஆடுகளம் [மேலும் படிக்க]\nசிங்கம் புலி – ட்ரெய்லர்\nசிங்கம் புலி – ட்ரெய்லர்\nTagged with: asin, jeeva, singam puli, எந்திரன், கவர்ச்சி, சந்தானம், சிங்கம் புலி, ஜீவா, திவ்யா ஸ்பந்தனா, ரம்யா, விஜய், ஹனி ரோஸ், ஹீரோயின்\nசிங்கம் புலி சிங்கம் புலி டைரக்ஷ்ன் [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/109566", "date_download": "2020-01-18T06:43:59Z", "digest": "sha1:ONJSBBTMJE3RF23HDNIMND652AZ6RHWS", "length": 6190, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "டாக்டர் சுப்ரா – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சீனாவில் சந்திப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured உலகம் டாக்டர் சுப்ரா – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சீனாவில் சந்திப்பு\nடாக்டர் சுப்ரா – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சீனாவில் சந்திப்பு\nடாலியான் (சீனா) – இங்கு உலகப் பொருளாதார மாநாட்டின் ஒரு பிரிவாக சுகாதாரத் துறை குறித்த மாநாடு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டுள்ளார்.\nஇதே மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குழுவினரை டாக்டர் சுப்ரா மாநாட்டின் இடைவேளையின் போது சந்தித்து அளவளாவினார்.\nஆந்திராவிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானாவின் முதல் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆவார்.\nஇருதரப்புகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் குறித்து டாக்டர் சுப்ராவும், சந்திரசேகர் ராவும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசாகித்ய அகாடமி: வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்ப்பு\nNext articleவைகோ தலைமையிலான கூட்டணி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது: தமிழிசை\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட 22 வயது பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுப்பு\nதெலுங்கானா ஆளுநராகிறார் தமிழிசை சவுந்தரராஜன் – ஆளுநராகும் முதல் தமிழ்ப் பெண்\nஹார்வார்ட் பல்கலைக் கழகக் கருத்தரங்கில் டாக்டர் சுப்ரா உரையாற்றுகிறார்\nபெர்சாத்து கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் ஜூன் 25 தொடங்குகிறது\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nகிமானிஸ் இடைத்தேர்தல்: 11 மணி வரையிலும் 42 விழுக்காடு வாக்குப்பதிவு\n‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139543.html/attachment/29543150_970240289820169_151479457026415474_n", "date_download": "2020-01-18T06:08:12Z", "digest": "sha1:PCHLGSU7CL4HNXXFXKESEH5AK6CGIVGC", "length": 5625, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "29543150_970240289820169_151479457026415474_n – Athirady News ;", "raw_content": "\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் தேர் திருவிழா-2018..\nReturn to \"வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் தேர் திருவிழா-2018..\n‘அம்மாச்சி’ உணவங்கள் மூடப்பட்ட வ��வகாரம் – காரணத்தை விளக்கும்…\nஇலங்கையில் சமீபத்திய காலத்தில் 12 இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன-…\nஇராணுவத்தினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு\nஜனாதிபதியின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐ.நா.பாராட்டு\nஉரிமையற்ற அபிவிருத்தி எமக்கு அழிவுகளையே தரும் எச்சரிக்கிறார்…\nவீரர்களுக்கு ஆசி வேண்டி வவுனியாவில் விசேட பூஜை நிகழ்வு\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு…\nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை \nசிலம்பம் கற்க பெண்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்\nதிருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர்…\nகேரளாவில் தாய்-நண்பரை கொன்றவர் 2 வருடங்களுக்கு பின் கைது..\nதூத்துக்குடியில் கார்- லாரி மோதல்: 4 பேர் பலி..\n50 குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ‘டாக்டர் பாம்’ அன்சாரி…\n6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/rb_26.html", "date_download": "2020-01-18T05:40:02Z", "digest": "sha1:J36NZ2YQHBDUHE6HA6M5T2ZDF7DGRHKP", "length": 11855, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பலமான சக்தியாக மீண்டெழுவோம் - மன்னாரில் றிஷாட் M.P", "raw_content": "\nபலமான சக்தியாக மீண்டெழுவோம் - மன்னாரில் றிஷாட் M.P\nசிறுபான்மை மக்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபடுவோமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மன்னாரில் பலகிராமங்களுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் அங்கு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.\nஆட்சியை தொடங்கிய குறுகிய காலத்தில் அராஜகம் தொடங்கியுள்ளது.புத்தளம் கனமூலைக்கு மக்களை சந்திக்க சென்றபோது எமது வாகனத்தொடரணிமீது நடத்திய தாக்குதல் இதனைப் புலப்படுத்துகின்றது.\nடயர்போட்டு எரித்து எனது வாகனத்தை நிறுத்தினர் அதன் பின்னர் எனது கதவை திறந்து வாளினால் என்னை நோக்கி ஓங்கினர். அப்போது எனது பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி பாய்ந்து விழுந்து அவரைத்தள்ளினார். அதன் பின்னர் இன்னொருவர் வந்து முன்னாள் எம்.பி நவவியை தாக்க முயன்றனர்.\nநான் ஒரு கட்சியின் தலைவன்,மக்களின் பிரதிநிதி எனது மக்களை சந்திக்க வீதியினால் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளது.மக்களை சந்திக்க தடைபோடுகின்றனர்.எனவே இந்த நிலை நீண்டகாலம் நீடிக்காது,எவரும் கவலைப்பட வேண்டியதில்லை.\nஇந்த குறுகிய காலத்தில் அமைச்சுப்பதவியை எடுத்துக்கொண்டு சிலர் வருவார்கள்,இதற்காக ஏமாந்து விடவேண்டாம்.எதிர்வரும் தேர்தலின் பின்னர் நாம் மீண்டும் பலமான சக்தியாக உருவெடுப்போம்.நாம் ஒன்றுபடுவதன் மூலமே இதனை சாதிக்கமுடியும் என்றார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஅமெரிக்க விமானம் பிரவேசித்தால் திரும்பி செல்லாதென்று ஈரான் கூறுவது உண்மையா \n- முகம்மத் இக்பால் சாய்ந்தமருது அமெரிக்க விமானம் பிரவேசித்தால் திரும்பி செல்லாதென்று ஈரான் கூறுவது உண்மையா ஈரான் வைத்துள்ள பொறி என்ன...\nஇனவாத கருத்துகளை பேசித்திரியும் அரசியல்வாதிகள் குறித்து ஹக்கீம் M.P பசிலுடன் பேச்சு\nஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் சால முஸ்லீம் அமைச்சர்களும் ஒன்று சேர...\nசென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 304 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 31 ஆயிரம் ரூபாயை கடந்த தங்கம் விலை, அதன் பி...\nபறந்து கொண்டுயிருந்த விமானத்தில் பறிபோ உயிர் - கட்டுநாயக்கவில் விமானம் அவசரமாக தறையிறக்கம்\nசவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் இருந்து இந்தோனேசியாவின் சுரபாயவை நோக்கி பயணித்த தாய்லாந்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் இன்று அதிகாலை கட்ட...\nவன்னியில் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தார் எஹ்யான் Bபாய்\nமன்னார் சிலாவத்துறையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் முன்னாள் முசலி பிரதேச சபையின் தவிசாளருமான தேசமான்ய W.M.யஹ்யான் அவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர் - ரிஷாட் M.P\n- ஊடகப்பிரிவு கட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நாம் பார்க்கவேண்ட...\nV.E.N.Media News,17,video,7,அரசியல்,5519,இரங்கல் செய்தி,2,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11578,கட்டுரைகள்,1427,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3374,விளையாட்டு,743,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2137,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,33,\nVanni Express News: பலமான சக்தியாக மீண்டெழுவோம் - மன்னாரில் றிஷாட் M.P\nபலமான சக்தியாக மீண்டெழுவோம் - மன்னாரில் றிஷாட் M.P\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/140273-never-changing-characters-of-tamil-people", "date_download": "2020-01-18T07:18:18Z", "digest": "sha1:4EXLYZXXTV2V3PSGTGIW5FAH5BWCOGVC", "length": 5613, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 April 2018 - ஏன் பாஸ் இப்படி இருக்கீங்க? | Never changing characters of tamil people - Ananda Vikatan", "raw_content": "\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n“சிவாஜி வருத்தத்தைப் பார்த்து மாறினேன்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\n\"என் பூஜையறையில் ரஹ்மான் போட்டோ\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\n“ஏமாற்றம் தந்த பூமிக்கு இனி போவதாக இல்லை\nநல்ல தூக்கத்துக்கு 4-7-8 கணக்கு\nஅன்பும் அறமும் - 8\nவின்னிங் இன்னிங்ஸ் - 8\nவீரயுக நாயகன் வேள்பாரி - 79\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nஇலையுதிர் காலம் - சிறுகதை\nஏன் பாஸ் இப்படி இருக்கீங்க\nஏன் பாஸ் இப்படி இருக்கீங்க\nநித்திஷ், ஓவியம்: பிரேம் டாவின்ஸி\nஏன் பாஸ் இப்படி இருக்கீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pottuvil.net/?p=5331", "date_download": "2020-01-18T07:28:38Z", "digest": "sha1:7TAJQGIRGZTLN6I3IDU6VYA32G6EYT5V", "length": 4556, "nlines": 74, "source_domain": "pottuvil.net", "title": "பொத்துவிலின் படைப்பாக வந்த கீறல் திரைப்படம் முழு வீடியோவை பார்க்க | POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvilபொத்துவிலின் படைப்பாக வந்த கீறல் திரைப்படம் முழு வீடியோவை பார்க்க » POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil", "raw_content": "\nபொத்துவிலின் படைப்பாக வந்த கீறல் திரைப்படம் முழு வீடியோவை பார்க்க\nகிழக்கின் ரம்மியமான பொத்துவில் நகர‌ின் அழகை வானத்திலிருந்து பார்க்கலாம் வாங்க- வீடியோ “Jewel in the Crown”113.Dec\nஇளம் கலைஞர் அறிமுகம்- கவிஞர் ���ொத்துவில் அஜ்மல்கான் (பசறிச்சேனை)2822.Dec\nபொத்துவில் அறுகம்பே தொடர்பாக 1975 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ (அறிய காட்சிகள்)318.Apr\nஅண்மையில் முழுவதும் பொத்துவிலின் தயாரிப்பாக வெளியான கீறல் திரைப்படம் .\nஇங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.\nபொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்\nபொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.\n10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல்\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1158_%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-01-18T07:22:12Z", "digest": "sha1:L23KNMS3DIDJJIBLGDRYW6YVANVN4Y6I", "length": 11926, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "1158 உலுடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n7001190600000000000♠19.06±0.8 km (அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள்:8)[7]\n1158 உலுடா (1158 Luda\t) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 31 ஆகஸ்ட் 1929 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-son-gossip/", "date_download": "2020-01-18T05:48:43Z", "digest": "sha1:QEWFUWYBJP3PIGWPESUMDVO4HXVOQ6YW", "length": 6405, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "மகனை நினைத்து கவலை.. மூட் அவுட்டில் முருங்கைக்காய் பார்ட்டி! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமகனை நினைத்து கவலை.. மூட் அவுட்டில் முருங்கைக்காய் பார்ட்டி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமகனை நினைத்து கவலை.. மூட் அவுட்டில் முருங்கைக்காய் பார்ட்டி\nதமிழ் சினிமாவை ஒரு காலத்தில் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் தான் அந்த முருங்கைகாய் பார்ட்டி. அன்றைய காலகட்டங்களில் அவர் இயக்கிய படங்களுக்கு பெண்கள் கூட்டம் படையெடுத்துச் செல்லும்.\nகிளுகிளுப்பான விஷயங்களையும் பெண்களுக்கு பிடிக்கும் வகையில் எதார்த்தம் கலந்து கொடுப்பதில் கில்லாடிதான். 90 களிலேயே லட்சங்களில் சம்பளம் வாங்கிய ஒரே இயக்குனர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவருடைய கதை திறமைக்கு பாலிவுட் சினிமாவுக்கு கூட அடிமையாக இருந்தது.\nஇந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய இயக்கத்திலேயே மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். முதல் படமே பெரிய தோல்வி. இருந்தும் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி ஒன்றிரண்டு வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்தார்.\nஇருந்தும் அவரது மகன் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம் முருங்கைக்காய் பார்ட்டி. தன்னுடைய மகனுக்காக தற்போது வரை பல முன்னணி இயக்குனர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.\nதற்போது தமிழ் சினிமாவில் முக்கிய பொறுப்பில் இருந்தும் தன்னால் மகனுக்கு ஒரு நல்ல வழி காட்ட முடியவில்லையே எனவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் கொண்ட அவரது மகன், ஏனோ மக்களால் ரசிக்கபடவில்லை.\nஎப்படியாவது தன் மகனை கரை செய்துவிட வேண்டும் என முன்னணி இயக்குனர்கள் முதல் இளம் இயக்குனர்கள் வரை அனைவரிடமும் தன் மகனுக்காக வாய்ப்பு கேட்டு வருகிறார். அப்படிக் கிடைத்த வாய்ப்புதான் முன்னணி நடிகரின் பட வாய்ப்பு.\nஎன்னதான் சினிமாவில் பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களுக்கு நல்லதும் கெட்டது மக்கள் நினைத்தால் மட்டுமே நடக்கும் என்பது பல இயக்குனர்களின் மகன்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. இதேபோல் பல முன்னணி இயக்குனர்களின் மகன்களும் தற்போது வரை தமிழ் சினிமாவில் முன்னேற முடியவில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=68", "date_download": "2020-01-18T07:45:03Z", "digest": "sha1:TUMILKBNK77WABTRJPLE3ECE2PDVYZXU", "length": 21096, "nlines": 212, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nபதவி, அதிகாரம் தரும் குரு பகவான்\nஜோதிட சாஸ்திரம் என்பது இந்துக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துவிட்ட ஒரு அம்சமாகும். அன்றாடம் நாள், நட்சத்திரம், திதி, ராகு காலம், எமகண்டம், சுபஹோரைகள் பார்ப்பதில் ஆரம்பித்து, எதை செய்ய வேண்டும் என்றாலும் ஜாதக கிரக நிலைகள் பார்ப்பது வரை கடைபிடிக்கப்படுகிறது. கிரக யோகங்கள் பெறவும், தோஷ, தடைகள், பீடைகளில் இருந்து விடுபடவும் விரதங்கள், ஹோமங்கள், வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள், கிரக பரிகார பூஜைகள் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. முறையாக இவற்றை செய்வதன் மூலம் தடைகள், தாக்கங்கள் குறைவதுடன், உடலும், உள்ளமும் தூய்மையாகி அமைதியும், சந்தோஷமும் கிடைக்கும். தோஷ நிவர்த்திக்கும், யோக பலன் உண்டாவதற்கும் நவக்கிரக வழிபாடு மிகவும் அவசியமாகும்.\nஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவராவார். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று.. காசு, பணம் எனப்படும் பொருட்செல்வம். இன்னொன்று.. குழந்தைச் செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திர ஸ்தானங்களின் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும். ‘குரு இருக்கும் இடம் பாழ்.\nபார்க்கும் இடம் விருத்தி’ என்பார்கள். அதன்படி, இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும். குருவுக்கு பல்வேறு ஆதிக்கம் உள்ளது. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி ஆகியவை குருவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.\nசமூக அந்தஸ்து, அரசியல் பதவி, ஆன்மிக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், தர்ம ஸ்தாபனங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரி கட்டுதல், அறங்காவலர் பதவி, நீதிபதி, கவர்னர் போன்ற அரசு உயர் பதவியில் அமர்வதற்கு குருபகவானின் அருள்கடாட்சம் தேவை.\nகுரு பகவானின் அருள் பார்வை க���டைக்க முருகன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குரு பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். குரு திசை நடப்பவர்கள், திருமண, குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் தினமும் ‘ஓம்பிம சிவய வசி குரு தேவாய நம’ என்று 108 முறை சொல்லி வரலாம். கோசார குரு சரியில்லாமல் இருப்பது, அதாவது ஜென்ம குரு, அஷ்டம குரு, விரய குரு உள்ளவர்கள் தினமும்\n‘ஓம் குரு தேவாய வித்மஹே பிரம்மானந்தாய தீமஹி தந்நோ குரு பிரசோதயாத்’\nஎன்ற காயத்ரி மந்திரத்தை 54 முறை சொல்லி வரலாம். நாளை (26-ம் தேதி) குருபகவான் ஜெயந்தியாகும். இந்நாளில் குருபகவானை வணங்கி அவரது அருள் கடாட்சம் பெறுவோமாக.\nநட்சத்திரங்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி\nராசி: தனுசு - மீனம்\n‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப்போகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\n* குருக்ஷேத்ரம் தரிசனம் செய்தவர்கள் எல்லோரும் உடல்நலம் கெட்ட....\n* கோயில் கோபுரங்களில் கலசங்கள் வைப்பது எதற்காக\nஅஷ்டோத்ரம், துதி, ஸ்லோகம், நாமாவளி என்ன வித்தியாசம்\nகுடிபுகும் வேளையில் வெள்ளி எதிரில் இருக்கக்கூடாது என்க....\n* மங்களாசாஸனம் என்பதன் தாத்பரியம் என்ன\n* சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே... ஏழு கோடி மந்திரங்கள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t27259-topic", "date_download": "2020-01-18T05:36:08Z", "digest": "sha1:3MVZZ6ARTARLM4GI3H57W252VHJHIP7I", "length": 21684, "nlines": 219, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nவேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nவேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nதிறமைகள் கொண்ட மென்பொருள் வல்லுனர்களை ஊக்குவிப்பதிலும், அவர்களுக்கான சலுகைகளை வழங்குவதிலும் Google முன்னிற்கிறது, அத்துடன் வேலை செய்வதற்கு மிகவும் ஆடம்பரமான வசதிகளையும் வழங்குகிறது.\nஇதனால் பலர் Googleஉடன் இணைவதற்கு தவம் இருக்கின்றனர். அந்தவகையில் லண்டனில் தனது புதிய காரியாலயத்தை திறந்துவைத்துள்ளது, அலுவலகம் எப்படியும் இருக்கலாமென்பது இவர்களின் கொள்கை அப்போதுதான் வேலைசெய்யும் மனோநிலை வரும்.\nGoogle மட்டுமல்லாது MicroSoft, Skype போன்ற பல முன்னணி மென்பொருள் நிறுவனங்களும் தமது ஊழியர்களுக்கு இதுபோன்ற சிறப்பான சேவைகளை வழங்குவது குறிப்பிடத்தக்கது.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nஅது சரி இந்த இடத்தில் எனக்கு ஒரு வேலை வாங்கி குடுங்க ஹாசிம்\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nபானுகமால் wrote: அது சரி இந்த இடத்தில் எனக்கு ஒரு வேலை வாங்கி குடுங்க ஹாசிம்\nஅப்படியே எனக்காகவும் கொஞ்சம் பேசுங்கள் எனக்கும் ஆசை :.”: :.”:\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nபானுகமால் wrote: அது சரி இந்த இடத்தில் எனக்கு ஒரு வேலை வாங்கி குடுங்க ���ாசிம்\nஅப்படியே எனக்காகவும் கொஞ்சம் பேசுங்கள் எனக்கும் ஆசை\nமுன் கை நீண்டா தானே முழங்கை நீளும் ....\nமுதலில் நான் வேலை வாங்கி விட்டு உங்களுக்கு சிபாரிசு செய்யுரேன்\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nபானுகமால் wrote: அது சரி இந்த இடத்தில் எனக்கு ஒரு வேலை வாங்கி குடுங்க ஹாசிம்\nஅப்படியே எனக்காகவும் கொஞ்சம் பேசுங்கள் எனக்கும் ஆசை\nமுன் கை நீண்டா தானே முழங்கை நீளும் ....\nமுதலில் நான் வேலை வாங்கி விட்டு உங்களுக்கு சிபாரிசு செய்யுரேன்\nஅதுவும் சரிதான் :];: :];:\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nபானுகமால் wrote: அது சரி இந்த இடத்தில் எனக்கு ஒரு வேலை வாங்கி குடுங்க ஹாசிம்\nஅப்படியே எனக்காகவும் கொஞ்சம் பேசுங்கள் எனக்கும் ஆசை\nமுன் கை நீண்டா தானே முழங்கை நீளும் ....\nமுதலில் நான் வேலை வாங்கி விட்டு உங்களுக்கு சிபாரிசு செய்யுரேன்\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nRe: வேலை செய்தா இந்தமாதிரி இடத்தில தான் செய்யவேணும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jciranipetpowercity.org/2019/12/23122019_23.html", "date_download": "2020-01-18T05:43:23Z", "digest": "sha1:4NTRFOPW4335GI7U4PDFCVO5G7YPYRCW", "length": 5735, "nlines": 91, "source_domain": "www.jciranipetpowercity.org", "title": "23.12.2019-மழலையர் பள்ளியில் விதைப்பந்துகள் வழங்குதல். ~ JCI Ranipet Power City", "raw_content": "\nHome » » 23.12.2019-மழலையர் பள்ளியில் விதைப்பந்துகள் வழங்குதல்.\n23.12.2019-மழலையர் பள்ளியில் விதைப்பந்துகள் வழங்குதல்.\nஇன்று உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்ட���யில் அமைந்துள்ள (SUNNY BROKE) மழலையர் பள்ளியில் பயிலும் 25க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.\nவிதைப்பந்துகள் மகிமை, அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் சுற்றுப்புற சூழலின் அவசியத்தையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வில் குறிப்பாக கொடுக்கப்பட்டது.\nமுன்னாள் தலைவர் JC திருக்குமரன் ஒருங்கிணைப்பில்\nதிட்ட இயக்குனராக செயலாளர் ஜேசி தண்டபாணி சிறப்பாக இத்திட்டத்தை செயல் படுத்தினார்.\nதலைவர் JC செல்வம், செயலாளர் JC தண்டபாணி,\nJCRT சுபாஷினி, Jclt ஷிவானி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விதைப்பந்துகள் வழங்கினர்.\nகடவுள் நம்பிக்கை மனித வாழ்விற்கு அர்த்தத்தையும், குறிக்கோளையும் வழங்குகிறது.\nமனித சகோதரத்துவம் நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.\nபொருளாதார நீதியை,சுதந்திரமான முறையில்,சுதந்திரமான மனிதர்களால் மிக சிறந்த முறையில் அடைய முடியும்.\nஅரசு சட்டங்களால் அமைய வேண்டுமேயன்றி மனிதர்களால் அல்ல.\nபூமியின் பெருஞ்செல்வம், மனித ஆளுமையில் அடங்கியுள்ளது.\nமனித சேவையே மகத்தான சேவை என நாங்கள் நம்புகிறோம்.\n31.12.2019 புத்தாண்டை வரவேற்று உறுப்பினர்கள் அனைவர...\n23.12.2019-மழலையர் பள்ளியில் விதைப்பந்துகள் வழங்கு...\n22.12.2019 இலவச கண் சிகிச்சை முகாம் லாலாபேட்டை கலை...\n21.12.2019 -முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ...\n20.12.2019 மாணவர்கள் ஊக்குவிப்பு நிகழ்வு\n14.12.2019 இலவச கண் சிகிச்சை முகாம்\n13 Dec 2019 - நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது\n10.12.2019 கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு\n09.12.2019 சாலையின் நடுவே உள்ள பழுதை தற்காலிக பரா...\n09.12.2019 தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது.\n08.12.2019 அன்னையர் தின சிறப்பு\n07.12.2019 தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது.\n03.12.2019 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அதனை முன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1776710", "date_download": "2020-01-18T07:01:03Z", "digest": "sha1:362HJYHTXUM34E5OVSBAWNC5VNMMWP2S", "length": 3072, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிலிகுரி பாதை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிலிகுரி பாதை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:06, 1 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n10:06, 1 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalurbala (பேச்சு | பங்களிப்புகள்)\n10:06, 1 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalurbala (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சிலிகுரி பாதை''' ({{Lang-bn|[[வங்காளம்]]: শিলিগূড়ি করিডোর}}, [[ஆங்கிலம்]]: Siliguri Corridor or Chicken's Neck, {{Lang-bn|চিকেন নেক}}) ) இது வ‌ட‌கிழ‌க்கு இந்தியாவை [[இந்தியா]]வின் ம‌ற்ற‌ ப‌குதிக்ளோடு இணைக்கும் குறுகிய‌ ப‌குதியாகும். இத‌ன் இருபுற‌மும் [[நேபாளம்]] மற்றும் [[வங்காளதேசம்]] அமைந்திருக்கிற‌து. இத‌ன் வ‌ட‌ ப‌குதியில் [[பூடான்]] அமைந்துள்ள‌து.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/bikes/bs-vi-tvs-jupiter-classic-scooter-launched-in-india-priced-at-rs-67-911/articleshow/72273768.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-18T07:47:40Z", "digest": "sha1:MFEZ7FQ6B6542N5BSFMR5BMXJD2CO6EM", "length": 19721, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "tvs jupiter classic : பிஎஸ்-6 தரத்தில் தரிசனம் தந்த ஜூபிடரின் கிளாசிக் ஸ்கூட்டர்- விலை எவ்வளவு தெரியுமா..? - bs vi tvs jupiter classic scooter launched in india priced at rs 67 911 | Samayam Tamil", "raw_content": "\nபிஎஸ்-6 தரத்தில் தரிசனம் தந்த ஜூபிடரின் கிளாசிக் ஸ்கூட்டர்- விலை எவ்வளவு தெரியுமா..\nபிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஜூபிடர் ஸ்கூட்டரின் கிளாசிக் வேரியண்ட்டை டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது.\nபிஎஸ் 6 டிவிஎஸ் ஜூபிடர்\nடிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது பிரபல ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலின் கிளாசிக் வேரியன்டை பிஎஸ் 6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. எனினும், முந்தைய ஸ்கூட்டர் மாடலில் இருக்கும் ஃப்யூவல்-இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்தில் இயங்கும் அதே எஞ்சின் தான், புதிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டில் இயங்கும் நாட்டின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை தனதாக்கியுள்ளது டிவிஎஸ் ஜூபிடர் பிஎஸ்-6 ஸ்கூட்டர். இந்த மாடல் கூடுதலாக இண்டி-ப்ளூ என்ற நிறத்தேர்விலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபிஎஸ்6-க்கு மாறிய ஜூபிடர் கிளாசிக்\nஇந்த ஸ்கூட்டர் இசட்.எக்ஸ், பேஸ், கிராண்ட் மற்றும் கிளாசிக் என நான்கு வேரியன்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தற்போது கிளாசிக் வேரியன்ட் மட்டுமே பிஎஸ்-6 எஞ்சின் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்கூட்டரின��� மற்ற வேரியன்டுகளும் புதிய எஞ்சின் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாசு உமிழ்வு விதிகளின் படி மேம்படுத்தப்பட்ட இந்த பைக்கிற்கு, முந்தை மாடலை விட கூடுதலாக 15 சதவீதம் எரிபொருள் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஜூபிடர் ஸ்கூட்டரில் ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 7.8 பிஎச்பி பவர் மற்றும் 8.4 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். தற்போது ஸ்கூட்டரின் எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளதால், இந்த செயல்திறனில் மாற்றம் இருக்குமா என்பது தொடர்பான தகவல்கள் உறுதியாக வெளியாகவில்லை. இதுகுறித்து விரைவில் டிவிஎஸ் நிறுவனம் தகவல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், முந்தைய மாடலை போலவே இந்த புதிய ஸ்கூட்டரும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் என நம்பப்படுகிறது.\nஇதுகுறித்து பேசிய டிவிஎஸ் நிறுவனத்தின் துணை இயக்குநர் அனிருத்தா ஹல்டர், இந்தியாவின் வாகன பயன்பாட்டை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றும் மத்திய அரசின் முயற்சியை தங்களுடைய நிறுவனம் சரியாக பயன்படுத்தியுள்ளதாக கூறினார். மேலும் பேசிய அவர், பிஎஸ்-6 வாகனங்களை தயாரிப்புதற்கு என்று ஆர்டி-எஃப்.ஐ, இடி-எஃப்.ஐ என்கிற இரண்டு பிளாட்பாரம்களை புதியதாக டிவிஎஸ் உருவாக்கியுள்ளது. இதில், ஜுபிடர் கிளாசிக் பிஎஸ்-6 மாடல் இடி-எஃப்ஐ பிளாட்பாரமில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணங்கள் சிரமமின்றி அமையும், எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.\nடிவிஎஸ் நிறுவனம் முன்னதாக அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி, அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்குகளை பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தி அண்மையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அதை தொடர்ந்து, தற்போது ஜூபிடர் ஸ்கூட்டரில் கிளாசிக் வேரியன்டை மட்டும் பிஎஸ்-6 தரத்திற்க்கு மேம்படுத்தி விற்பனை செய்துள்ளது. விரைவிலேயே, டிவிஎஸ் நிறுவனம் தனது அடுத்தடுத்த வாகனங்களையும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் அந்நிறுவனம் மும்முரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையில் ஜூபிடர் மாடலுக்கு சிறப்பான வரவேற்ப�� உள்ளது. அறிமுகமான உடனேயே ஒரு மில்லியன் யூனிட் கடந்து விற்பனையான ஸ்கூட்டர் என்ற பெருமையும் ஜூபிடர் மாடலுக்கு உள்ளது. விற்பனைக்கு வந்த நாள்முதல் இதுவரை 3 மில்லியன் ஜூபிடர் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. தொடர்ந்து இந்த ஸ்கூட்டருக்கு சிறப்பான விற்பனை திறனும் கிடைத்து வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டருக்கு ரூ. ரூ.67,911 (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடல் ரூ. 59,999 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பைக்ஸ்\nசவாலான விலையில் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுகம்..\nபுதிய Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- நாளை முதல் புக்கிங்..\nசேத்தக் ஸ்கூட்டருக்கு ஆப்பு- விரைவில் களமிறங்கும் புதிய ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்..\nநாளை விற்பனைக்கு வரும் புதிய Honda BS6 Activa 6G ஸ்கூட்டர்..\nபுதிய பிஎஸ்-6 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கில் எது புதுசு...\nவிஜய் பற்றி நீங்க கேள்விப்பட்டது எல்லாமே பொய...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து ...\nNithya : பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப..\nவிராட் கோலி வாங்கிய புதிய கார் இதுதான்- விலையை கேட்டால் மயக்கமே வந்துரும்..\nநவீனம்... புதுமை.. உறுதி மற்றும் வலிமை- புதிய BS6 Honda Activa 6G ஸ்கூட்டர்..\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்- வாயடைத்துப் போன மாருதி, ஹூண்டாய்...\nஎம்ஜி இசட்.எக்ஸ் எலெக்ட்ரிக் காருக்கு இன்றுடன் நிறைவடையும் புக்கிங்..\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பய��்படுத்துவது ஏ..\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப..\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபிஎஸ்-6 தரத்தில் தரிசனம் தந்த ஜூபிடரின் கிளாசிக் ஸ்கூட்டர்- விலை...\nஉலகிலேயே அதிவேகமாக இயங்கும் பைக்கின் உற்பத்தியை நிறுத்த கவாஸாகி ...\nரூ. 99,950 ஆரம்ப விலையில் புதிய TVS Apache RTR BS-VI பைக் அறிமுக...\nவிரைவில் விற்பனைக்கு வரும் கேடிஎம் பிஎஸ்-6 பைக்குகள்- எப்போது தெ...\nபஜாஜ் எடுத்த திடீர் முடிவு- பல்சர் ரசிகர்கள் அதிர்ச்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/contact-us/", "date_download": "2020-01-18T05:55:07Z", "digest": "sha1:WLJ4IENM3TQAMXNK4WK42EOU5P5TMJIU", "length": 3960, "nlines": 84, "source_domain": "tamilcinema.com", "title": "Contact Us | Tamil Cinema", "raw_content": "\nகதாநாயகனாக களமிறங்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி \nலெஜெண்ட் சரவணா ஸ்டோர் விளம்பர படங்களில் நடித்து வந்த அதன் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கான துவக்க விழா, ஏவிஎம் ஸ்டூயோவில் எளிமையாக நடந்தது. இந்த பூஜையில் மூத்த இயக்குனர்...\n10 கெட்டப்பில் பக்தி பழமாக மாறிய சியான் விக்ரம்\nஇயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் தோன்றுகிறார். இந்த நிலையில் இதுவரை இல்லாத புதிய கெட்டப் ஒன்றில்...\nயூயுடிப்பில் வெறித்தனம் படைத்த புதிய சாதனை\nஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் - அட்லீ கூட்டணியில் வெளியான படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் பயிற்சியாளராக நடித்திருந்தார். நயன்தாரா கதாநாயகியாகவும், கதிர், யோகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_66.html", "date_download": "2020-01-18T07:26:26Z", "digest": "sha1:4CAPY2SHR4D74F2UJYDDXHZD4POZ6UZB", "length": 5339, "nlines": 35, "source_domain": "www.maarutham.com", "title": "யாழ். வைத்தியரின் வாகனம் எரிக்கப்பட்டு, உட���மைகளுக்கும் சேதம், ஐவர் கைது!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / arrest / Crime_News / Jaffna / Northern Province / Sri-lanka / யாழ். வைத்தியரின் வாகனம் எரிக்கப்பட்டு, உடைமைகளுக்கும் சேதம், ஐவர் கைது\nயாழ். வைத்தியரின் வாகனம் எரிக்கப்பட்டு, உடைமைகளுக்கும் சேதம், ஐவர் கைது\nயாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் சித்த வைத்தியர் ஒருவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்துக்கு தீவைத்து, சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட ஐவரையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.\nயாழ்ப்பாணம் ஆனைப்பந்தி, குருனானந்த சுவாமி லேனில் இந்தச் சம்பவம் கடந்த 7ஆம் திகதி இரவு இடம்பெற்றது.\nஇந்தச் சம்பவத்தில் வாகனம் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் வீட்டின் முன்பக்கம் தீயால் சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீ அணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.\nவைத்தியரின் முறைப்பாட்டையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பின்னணி கண்டறியப்பட்டு ஐவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விசாரணைகளின் பின்னர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதனையடுத்து சந்தேக நபர்கள் ஐவரையும் வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/bindu-ammini-moves-supreme-court-seeking-protection-women-visiting-sabarimala-india", "date_download": "2020-01-18T07:26:24Z", "digest": "sha1:QILMCFVF5MYN3GNECVGJ7S25WPHULSD3", "length": 8263, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க கேரள அரசுக்கு உத்தரவிடுங்க! உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க கேரள அரசுக்கு உத்தரவிடுங்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nகேரளாவில் உள்ள சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து பல பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல முயற்சி செய்தனர். ஆனால் தீவிர எதிர்ப்பு காரணமாக பல பெண்கள் பாதி வழியில் திரும்பினர். இருப்பினும் கடந்த ஜனவரியில் பிந்து அம்மிணி மற்றும் கனகதுர்கா என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்று வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதியன்று திருப்தி தேசாய் தலைமையிலான பெண்கள் குழு சபரிமலை செல்வதற்காக எர்ணாகுளம் வந்தனர். அந்த குழுவில் பிந்து அம்மிணியும் ஒருவர். அன்று பிந்து அம்மிணியை மிளகாய் பொடி மற்றும் மிளகு ஸ்பிரே மூலம் ஒருவர் தாக்கினார். மேலும், காவல்துறை அதிகாரிகள் தற்போது சபரிமலை செல்வதற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என உறுதியாக அவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் சபரிமலை செல்லும் திட்டத்தை கைவிட்டனர்.\nஇந்நிலையில், சபரிமலை செல்லும் அனைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பிந்து அம்மிணி மனு தாக்கல் செய்துள்ளார். கேரள தேவஸ்தான் அமைச்சர் கடகம்பல்லி சுரேந்தரன் அண்மையில், சபரிமலைக்கு வரும் எந்தவொரு பெண்களுக்கும் மாநில அரசு பாதுகாப்பு அளிக்காது. திருப்தி தேசாய் போன்ற ஆர்வலர்கள் சபரிமலையை தங்களது பலத்தை நிருபிக்கும் இடமாக பார்க்க கூடாது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்றால், உச்ச நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்கி வர வேண்டும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nsabarimala bindu ammini protection for women சபரிமலை பிந்து அம்மிணி பெண்களுக்கு பாதுகாப்பு\nPrev Articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nNext Article திமுகவை கேவலப்படுத்திய ஹெச்.ராஜா... பட்டியல் போட்டு நெத்தியடி..\nச���ரிமலையில் இன்று மகரஜோதி...லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்\nஉச்ச நீதிமன்றத்தில் இன்று சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை…\nவரும் திங்கட்கிழமை முதல் சபரிமலை தொடர்பான மறுசீராய்வு மனுக்கள்…\n'திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் என்று யார் சொன்னது'.. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி \nபாகிஸ்தானுக்கு போ\" என்றவரை - \"வேலையை விட்டு போ\" என்றனர் -குடியுரிமை சட்டத்தால் நிலை குலைந்த ஆசிரியர் ..\nமாணவர்களின் பாடத்திட்டத்தில் ஜல்லிக்கட்டு : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் \nகுளிக்க வெந்நீர் வைத்த தாய்...கண் இமைக்கும் நொடியில் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=483&slug=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..", "date_download": "2020-01-18T07:35:07Z", "digest": "sha1:ZPPHMDZPZMV3L7T42OC44PWE2YL63DUU", "length": 11283, "nlines": 127, "source_domain": "nellainews.com", "title": "கல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்....", "raw_content": "\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்....\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்....\nஅயர்லாந்தின் வடக்குப் பகுதியில் குடியிருந்துவரும் இரட்டை சகோதரிகள் ஒருவகை அரிதான நோயினால் தாக்கப்பட்டு சிறுகச் சிறுக கல்லாக உருமாறி வருகின்றனர்.\nவடக்கு அயர்லாந்தின் ஆண்ட்ரிம் கவுண்டி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர்கள் 26 வயதான Zoe Buxton மற்றும் Lucy Fretwell.\nஇவர்களுக்கு FOP எனப்படும் உலகில் 800 நபர்களில் ஒருவருக்கு வரக்கூடிய அரிய வகை நோய் தாக்கி கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.\nஇருவரும் சிறுவயதில் இருக்கும்போதே கால்விரல் பகுதியில் முழை ஒன்று வளர்ந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் அதனை ம��க்கியத்துவம் அளிக்கும் அளவுக்கு பெரிதல்ல எனவும் நாளடைவில் குணமாகும் எனவும் நம்பிக்கை அளித்துள்ளனர்.\nஇது தொடர்பில் பேசிய ஸோ, தமக்கு 5 வயதாக இருக்கும்போது ஒருமுறை கால்தவறி விழுந்து முழங்கையை உடைத்துக் கொண்டதாகவும், வைத்தியம் பார்த்த பின்னரும் இதுவரை தமக்கு கையை நிர்வர்த்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஸோ மட்டுமல்ல அவரது சகோதரி லூசி கூட, தமது 8வது வயதில் இதேப்பொன்ற ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு FOP எனப்படும் நோயால் தாக்கப்பட்டுள்ளார்.\nதற்போது உடலின் குறிப்பிட்ட எந்த பாகத்தையும் அசைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ஸோ, லூசி சகோதரிகளுக்கு. ஸோ தமது கணவருடன் குடும்பம் நடத்த மிகவும் ஆவலுடன் இருக்கிறார்.\nஆனால் தமது குழந்தைகளுக்கும் இதே நோய் பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.\nதற்போது லண்டனில் பரிசோதனையில் ஈடுபட்டுவரும் சகோதரிகள் இருவரும், குறித்த நோயில் இருந்து விடுபட்டு வருவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nகவர்ச்சி நடிகையின் காந்த உடல் அழகு - ஷெர்லின் சோப்ரா\nதொடக்க ஆட்டக்காரர்கள் கு���ித்து விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - இந்திய கேப்டன் கோலி வலியுறுத்தல்\nஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது ஏன் - ஜனாதிபதி டிரம்ப் விளக்கம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srisiddhar.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/?lang=en", "date_download": "2020-01-18T07:32:09Z", "digest": "sha1:KDZLIIFP4HCKK6PFWLSUUKQTO6OMW4FV", "length": 4302, "nlines": 63, "source_domain": "srisiddhar.com", "title": "போரூர் மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் - ஸ்ரீ சித்தர் - தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோரூர் மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.54 கோடி செலவில் கட்டப்பட்ட போரூர் மேம்பாலத்தை திறந்து வைத்து எம்.ஜி.ஆர் பெயரை சூட்டினார்.\nஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல்\nரஷ்யா மீதான அமெரிக்க தடையால் இந்தியாவுக்கு என்ன கவலை\nரஷ்யா மீதான அமெரிக்க தடையால் இந்தியாவுக்கு என்ன கவலை\nரஷ்யா மீதான அமெரிக்க தடையால் இந்தியாவுக்கு என்ன கவலை\nபோரூர் மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்\nஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல்\nஅமெரிக்காவிடம் இருந்து பறக்கும் கண்காணிப்பு கெமரா வாங்க அரசு தீவிரம்\nஅனுமனை வழிபாட்டால் தீரும் பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/01/blog-post_23.html", "date_download": "2020-01-18T06:12:04Z", "digest": "sha1:YZN5AAZFCSR2K4LFLVHK7KKRIB4BW5KN", "length": 14960, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பதிப்புத் தொழில் குறித்த பயிற்சிப் பட்டறை", "raw_content": "\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nசென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபதிப்புத் தொழில் குறித்த பயிற்சிப் பட்டறை\nபுது தில்லி, லேடி ஸ்ரீராம் கல்லூரியில் ஜனவரி 30, 31, பிப்ரவரி 6, 7 (இரு வார இறுதிகள்) ஆகிய தினங்களில் ஒரு பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. CII (Confederation of Indian Industry) அமைப்பின்கீழ் உள்ள CII Publishing Cell, இந்த வகுப்பை நடத்துகிறது. தில்லியின் கல்லூரி மாணவர்கள் (பதிவு செய்துகொண்டவர்கள்) இதில் பங்குபெறுகின்றனர்.\nஇதில் இரண்டு வகுப்புகளை நான் எடுக்கிறேன். பயிற்சி வகுப்பின் பாடத் திட்டம் உபயோகமானவை என்பதால் அதனை இங்கே தருகிறேன்.\n1. பதிப்புத் தொழில் குறித்த அறிமுகம், ஊர்வஷி புடாலியா, இயக்குனர், ஸுபான்\n2. ஒரு புத்தகத்தின் பயணம், பி.எம்.சுகுமார், தலைமை நிர்வாகி, ஹார்பர் காலின்ஸ் இந்தியா\n3. ஒரு பதிப்பகத்தில் எடிட்டரின் வேலை, வி.கே.கார்த்திகா, தலைமை எடிட்டர், ஹார்பர் காலின்ஸ் இந்தியா\n4. குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பதிப்பித்தலும் சந்தைப்படுத்துதலும், அனிதா ராய், கமிஷனிங் எடிட்டர், ஸுபான் + சயோனி பாஸு, பப்ளிஷிங் இயக்குனர், ஸ்கொலாஸ்டிக் இந்தியா.\n5. மின் - பதிப்பித்தல், வலைப்பதிவுகள், பிரிண்ட்-ஆன்-டிமாண்ட், பத்ரி சேஷாத்ரி, நியூ ஹொரைசன் மீடியா\n6. மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு விதமான புத்தகங்களை எப்படி சந்தைப்படுத்துவது என்ற கலந்துரையாடல், வழி நடத்துபவர் பிரியங்கா சௌதுரி, ஹெட் பப்ளிசிடி, வெஸ்ட்லேண்ட் லிமிடெட்\n1. இந்திய மொழிகளில் பதிப்பித்தலும் மொழிமாற்றலும்: ர��ி சிங், எடிட்டர்/பதிப்பாளர், பெங்குவின் இந்தி + பத்ரி சேஷாத்ரி, நியூ ஹொரைசன் மீடியா + பேரா. மாலாஸ்ரீ லால், இணை இயக்குனர், தில்லி பல்கலைக்கழகம்.\n2. கேஸ் ஸ்டடீஸ் - யாத்ரா புக்ஸ், நியூ ஹொரைசன் மீடியா, ஹார்பர் காலின்ஸ் (ஹிந்தி): நீதா குப்தா, யாத்ரா புக்ஸ் + பத்ரி சேஷாத்ரி, நியூ ஹொரைசன் மீடியா + மீனாக்ஷி தாகுர், கமிஷனிங் எடிட்டர், ஹார்பர் காலின்ஸ் (இந்தி)\n3. கல்விப் புத்தகங்கள் பதிப்பித்தல்: அஜய் ஷுக்லா, தலைமை நிர்வாகி, மெக்ரா ஹில்\n4. முதல் வாரம் மாணவர்கள் சந்தைப்படுத்தல் தொடர்பாக மேற்கொண்ட பிராஜெக்ட்களை முன்வைப்பார்கள். பிரியங்கா சௌதுரி, வெஸ்ட்லேண்ட் + அதியா ஜெய்தி, பதிப்பாளர், ரத்ன சாகர் + நீதா குப்தா, யாத்ரா புக்ஸ்\n5. மாணவர் கருத்துகள் மீதான குழு விவாதம்: பிரியங்கா சௌதுரி, வெஸ்ட்லேண்ட் + ஹேமாலி சோதி, தலைமை மார்க்கெட்டிங் அலுவலர், பெங்குவின்\n6. பொதுவான கேள்வி பதில்கள்: அதியா ஜெய்தி, ரத்ன சாகர் + ஷம்மி மானிக், நிர்வாக இயக்குனர், டெய்லர் அண்ட் ஃபிரான்சிஸ்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜய் டிவியின் நீயா, நானா\nபதிப்புத் தொழில் குறித்த பயிற்சிப் பட்டறை\nஅறிவியலுக்கென ஒரு கூட்டுப் பதிவு\nஇன்று வாங்கிய புத்தக லிஸ்ட்\nநான் எடிட் செய்த புத்தகம் - 6: அமுல்\nநான் எடிட் செய்த புத்தகம் - 5: ராமகியன்\nசில படங்கள், சில கச்சேரிகள்\nநான் எடிட் செய்த புத்தகம் - 4: கலீஃபா உமர் இப்ன் அ...\nநான் எடிட் செய்த புத்தகம் - 3: ஒபாமா\nநான் எடிட் செய்த புத்தகம் - 2: ஓர் ஐ.ஏ.எஸ் அலுவலரி...\nநான் எடிட் செய்த புத்தகம் - 1: கோக-கோலா\nநான் எடிட் செய்த புத்தகங்கள் - 0\nமாலனின் கட்டுரைத் தொகுப்பு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2020-01-18T05:57:29Z", "digest": "sha1:MV75SKGBBEHOXL7UAGRWZZMIVTOZU3IW", "length": 3652, "nlines": 40, "source_domain": "www.epdpnews.com", "title": "டெங்கு தொற்றிலிருந்து மீள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி! | EPDPNEWS.COM", "raw_content": "\nடெங்கு தொற்றிலிருந்து மீள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி\nடெங்கு தொற்றிலிருந்து மீட்சி பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார் குப்பை கூளங்களை ஆங்காங்கே வீசுவதினாலேயே தற்போது டெங்கு தொற்று அதிகரித்துள்ளது\nஅதனைக் கட்டுப்படுத்த அனைவரும் பொறுப்புடனும் உணர்ந்தும் செயற்பட வேண்டுமே அன்றி சட்டத்தால் அனைத்தையும் செய்து விட முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/01/blog-post.html", "date_download": "2020-01-18T07:14:25Z", "digest": "sha1:QXI7UGYAVS3WEXIDINY6F4PDBICPINUP", "length": 12687, "nlines": 257, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: அறிவிப்பு", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஇன்றைய தினமணி நாளிதழில் (1.1.2010)-திரு மணிகண்டன் அவர்கள் எழுதியுள்ள\nஎன்னும் கட்டுரையில் இந்த வலைத் தளம் பற்றிய குறிப்பும் இடம் பெற்றிருக்கிறது.\n''தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.''\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n1 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:12\nமொக்கைப் பதிவுகள் போட்டு சூடான இடுகையில் இடம் பிடிப்பதை விட நல்ல இடுகைகள் எழுதி பின்னூட்டம் பெறவில்லையென்றாலும் வெகுஜன பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டும் தரம் பெற்றவர்களுக்கு\n//மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.//\n2 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 6:18\n2 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:05\n2 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:51\nவாழ்த்துக்கள் அம்மா. தரமான கருத்துறைகள் கொண்ட வலைப்பூக்கள் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.\n3 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 4:49\n4 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 3:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nஊடறு போன்ற பல சிந்தனைகளைத் தூண்டும் உச்சி மாநாடுகளில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.. – விஜி ஜெகதீஷ்- சிங்கப்பூர்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/09/27.html", "date_download": "2020-01-18T07:03:04Z", "digest": "sha1:4K3Z6E3PRPUVVTRKUAQFNGPEFFWUXOZC", "length": 12970, "nlines": 194, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் 27-ல் தொடக்கம் தொலைதூரங்களில் தேர்வு மையங்கள் உள்ளதாக குற்றச்சாட்டு", "raw_content": "\nமுதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் 27-ல் தொடக்கம் தொலைதூரங்களில் தேர்வு மையங்கள் உள்ளதாக குற்றச்சாட்டு\nமுதுநிலை ஆசிரியர் தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் பலருக்கு விருப்ப மாவட்டங்களைத் தவிர்த்து தொலைதூரங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச் சாட���டுகள் எழுந்துள்ளன.\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங் களை நிரப்புவதற்கான அறி விப்பை ஆசிரியர் தேர்வு வாரி யம் கடந்த ஜூன் 12-ம் தேதி வெளியிட்டது. இந்தத் தேர்வை எழுத மொத்தம் 1.85 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த செப்.17-ம் தேதி இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து செப்டம்பர் 27 முதல் 29-ம் தேதி வரை போட் டித்தேர்வு நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 17 பாடங்களுக்கும் காலை, மதியம் என 2 இரு வேளைகளும் சேர்த்து 154 மையங் களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.\nஇதற்கிடையே முதுநிலை ஆசிரியர் தேர்வு முதல்முறையாக கணினி வழியாக நடைபெற உள்ளது. இதனால் தேர்வர்களுக்கு பயிற்சித் தேர்வுகள் எழுதுவதற் கான வசதிகள் டிஆர்பி இணைய தளத்தில் செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் விருப்ப மாவட் டங்களைத் தவிர்த்து தேர்வர் களுக்கு தொலைதூரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட் டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nஇதுகுறித்து தேர்வு எழுதவுள்ள பட்டதாரிகள் சிலர் கூறும்போது, ‘‘முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை கணினி வழியாக நடத்த டிஆர்பி திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு தேவையான வசதிகளுடன் கூடிய தேர்வு மையங்கள் குறைவாகவே உள்ளன.\nஅதனால்தான் 1.85 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ள நிலையில் வெறும் 154 மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பா லான தேர்வர்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்கும்போது குறிப்பிட்ட 3 விருப்ப மாவட்டங்களையும் தவிர்த்து மிகுந்த தொலைவில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nதேனியைச் சேர்ந்தவருக்கு கரூர் மாவட்டத்திலும், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவருக்கு திருச்சியிலும் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தற்போது மனஉளைச்சலில் தவிக் கின்றனர்.\nஎனவே, தேர்வை சிரம மின்றி எழுத உதவும் வகையில் தேர்வு மையங்களின் எண்ணிக் கையை அதிகரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றனர்.\nஇந்நிலையில் டிஆர்பி சார்பில் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்��த்தில் அனைத்துவித தேர்வு நடைமுறைகளையும் புகாருக்கு இடமளிக்காதபடி சிறந்த முறையில் நடத்தி முடிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘இதற்குமுன் கணினி ஆசிரியர் தேர்வு இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. இறுதிகட்டத்தில் சர்வரில் ஏற்பட்ட கோளாறால் பல்வேறு மையங்களில் தேர்வை திட்டமிட்ட நேரத்தில் நடத்துவதில் சிக்கல் உருவானது.\nஇத்தகைய தொழில்நுட்ப கோளாறுகளைத் தவிர்க்க பிரபல தனியார் நிறுவனத்தின் உதவியுடன் தேர்வுக்கான புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை கையாள்வதற்கான வழிமுறைகள், தேர்வுக்குரிய வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.\nமேலும், காலவிரயம், வீண் செல வீனம் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கவே ஓஎம்ஆர் தாள் முறையை மாற்றி கணினிவழியில் தேர்வு நடத்தப்படுகிறது. ஏற் கெனவே இதுதொடர்பான வழக்கு கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கூடுதல் கவனத்துடன் தேர்வு நடத்தி முடிக்கப்படும்’’ என்றனர்.காலவிரயம், வீண் செல வீனம் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கவே ஓஎம்ஆர் தாள் முறையை மாற்றி கணினிவழியில் தேர்வு நடத்தப்படுகிறது. கூடுதல் கவனத்துடன் தேர்வு நடத்தி முடிக்கப்படும்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/16529/", "date_download": "2020-01-18T05:45:48Z", "digest": "sha1:VIQK7SPXOBGU4LZKBSYUQWZYNCJAQYQM", "length": 6436, "nlines": 79, "source_domain": "amtv.asia", "title": "மாண‌வ‌ர் சந்திப்பு -கல்லூரி வளாகத்தில் ச‌ந்திப்பு நிகழ்ச்சி 2008 -2019 – AM TV 9381811222", "raw_content": "\nமாண‌வ‌ர் சந்திப்பு -கல்லூரி வளாகத்தில் ச‌ந்திப்பு நிகழ்ச்சி 2008 -2019\nமாண‌வ‌ர் சந்திப்பு -கல்லூரி வளாகத்தில் ச‌ந்திப்பு நிகழ்ச்சி 2008 -2019\nஈசா பொறியியல் கல்லூரிமுன்னாள் மாண‌வ‌ர் சந்திப்பு -கல்லூரி வளாகத்தில் ச‌ந்திப்பு நிகழ்ச்சி 2008 -2019\nகோவை, பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் (அலுமினி) சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் டிசம்பர் 14ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரைஅளவில் நடைபெற்றது. இது முதலாம் சந்திப்பு நிகழ்ச்சி கொண்டாடும் வகையில் ஏ��்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரும்பான்மையினர் குடும்பத்தோடு கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்,\nஇந்த நிகழ்ச்சியில் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்..\nநிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக விழாவில் கல்லூரி தலைவர் டி டிஈஸ்வரமூர்த்தி,தலைமைவகித்தார்.கல்லூரிசெயலாளர் டிஇ சுஜாதா கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.\nஇந்த நிகழ்ச்சிகள்கலந்து கொண்டவர்கள் ஃபன் கேம்ஸ் நடைபெற்றது போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் முதன்மை செயல் அதிகாரிடிஇஅஜித் தலைமை நடவடிக்கை அதிகாரி ஆதர்ஷ்கல்லூரி கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராபர்ட் கென்னடி போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிசிறப்பித்தனர்\nவிழாவில் கலை நிகழ்ச்சிகளும், இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. .\nஇதில் கல்லூரி நிர்வாக அதிகாரிஸ்ரீகாந்த், கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious இதய நோய்க்கும், சர்க்கரை நோய்க்கும் எகிப்து வெங்காயம் சாப்பிடுவது நல்லது\nசைதை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா\nசென்னை சிட்டி சென்டரில் பொங்கல் விழா\nபாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடிய பொங்கல் விழா அதில் ஆடலும் பாடலும் சிலம்பம் உரியடி மகிழ்வித்து மகிழ்ந்தனர் SRM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-phones-annual-salebration-with-rs-5000-worth-gift-card-023847.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-18T07:02:16Z", "digest": "sha1:RUKUM7ZKLLLVH2OEELPNJH5HVZJTV6AX", "length": 18218, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா போன்களுக்கு ரூ.5,000 மதிப்பிலான கிஃப்ட் கார்டு! எந்தெந்த போன்களுக்கு இது கிடைக்கும்? | Nokia Phones Annual Salebration With Rs.5000 Worth Gift Card - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n59 min ago Samsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\n2 hrs ago இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\n3 hrs ago Republic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nNews ஒரு மணி அடித்தால���.. ஒரு திருக்குறள்.. புதுச்சேரியில் அசத்தல் மணிக்கூண்டு\nLifestyle இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nSports அவர் பவுலிங் ரெக்கார்டை தொடக் கூட முடியாது.. மறைந்த பாபு நட்கர்னி பற்றி வெளியான ஆச்சரிய தகவல்\nMovies வெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோக்கியா போன்களுக்கு ரூ.5,000 மதிப்பிலான கிஃப்ட் கார்டு எந்தெந்த போன்களுக்கு இது கிடைக்கும்\nஎச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனம் அதன் நோக்கியா ஸ்மார்ட்போனுக்கான பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் விற்பனையைச் சலுகைகளுடன் துவங்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் வாங்க கிடைக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்களுடன் பயனர்களுக்கு ரூ.5000 மதிப்பிலான கிஃப்ட் கார்டையும் வழங்குகிறது.\nஎச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனத்தின் சிறப்பு சலுகை\nஎச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 5.1 பிளஸ், நோக்கியா 8.1, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 3.1 பிளஸ் மற்றும் நோக்கியா 2.2 ஆகிய மாடல்களுக்கு இந்த சிறப்பு சலுகையை வழங்கவுள்ளது.\nரூ.5,000 மதிப்பிலான கிஃப்ட் கார்டு\nநோக்கியா நிறுவனம் அறிவித்துள்ள சலுகையின் படி, நோக்கியா மொபைல் கடையில் இருந்து நோக்கியா ஸ்மார்ட்போனை வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு மேலே குறிப்பிட்ட மாடல்களுடன் ரூ.5,000 வரை மதிப்பிலான கிஃப்ட் கார்டு வழங்கப்படும். இந்த சலுகை டிசம்பர் 01, 2019 வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜியோ பயனர்களை பொறாமைப்பட செய்யும் ஏர்டெல் நிறுவனத்தின் பலே ப்ரீபெய்ட் திட்டங்கள்\n30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் கிஃப்ட் கார்டு\nமேலும், தற்போதைய வாங்குதலில் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடி கிடைக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து அடுத்து வாங்கும் நோக்கியா போனுடன் இந்த கிஃப்ட�� கார்டு செல்லுபடியாகும். கூடுதலாக, கிஃப்ட் கார்டு வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநோக்கியா 7.2, நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் வாங்கும்போது ரூ.5,000 மதிப்பிலான கிஃப்ட் கார்டு கிடைக்கும். மேலும், பயனர்கள் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் வாங்கும்போது ரூ.4,000 மதிப்பிலான கிஃப்ட் கார்டு பெறுவார்கள். இது தவிர,நோக்கியா 8.1, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 2.2 மற்றும் நோக்கியா 3.1 பிளஸ் வாங்கினால் ரூ .2,000 மதிப்பிலான கிஃப்ட் கார்டு கிடைக்கும்.\nஇனி யாரும் தப்பிக்க முடியாது: 14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்\nஇரண்டு புதிய நோக்கியா போன்கள்\nஅதேபோல் எச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனம் வரும் டிசம்பர் 5ம் தேதி இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. நோக்கியா 8.2 மற்றும் நோக்கியா 2.3 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதால் பயனர்கள் இந்த கிஃப்ட் கார்டை இந்த போன்கள் வாங்கும் பொழுது பயன்படுத்திக்கொள்ளலாம்.\nSamsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\nநோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது\nஇந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\nநோக்கியா-வின் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்: விலை என்ன தெரியுமா\nRepublic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nNokia 6.1 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nAirtel Postpaid Data Add on Packs: ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்.\nNokia 6.1 Plus ஸ்மாரட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nஇனி \"நோக்கியா\" ஆட்டம்., பதுங்கியது பாயத்தானோ- 2020 புதிய மாடல் போன் அறிமுகமா\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nரூ.6,999-விலையில் விற்பனைக்கு வரும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nXiaomi Mi A2 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\nஇந்தியா: டிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் பேஸ்புக்கின் லஸ்ஸோ.\n20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/dec/14/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3305718.html", "date_download": "2020-01-18T07:24:40Z", "digest": "sha1:U4A6CQDQXST4NEJYRF4RLWX57UJVYTGA", "length": 10169, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nதாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு பலி\nBy DIN | Published on : 14th December 2019 09:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு பலியான சம்பவத்தையடுத்து தாளவாடி வனத் துறையினா் அப்பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.\nஈரோடு மாவட்டம், ஆசனூா் புலிகள் காப்பகம், தாளவாடி வனப் பகுதியில் அமைந்துள்ளது தொட்டகாஜனூா் கிராமம். இக்கிராமத்தை ஒட்டி பீம்ராஜ்நகா், சூசைபுரம் ஆகிய கிராமங்களில் விவசாயம், கால்நடை வளா்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. வனத்தையொட்டி உள்ள இந்த கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவசாயத் தோட்டத்தில் கட்டியிருந்த 4 ஆடுகள், 8 காவல் நாய்களை சிறுத்தை வேட்டையாடியது. இதனால், அப்பகுதி மக்கள் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினரிடம் கோரிக்கை விடுத்தனா்.\nஇந்நிலையில், பீம்ராஜ் நகரைச் சோ்ந்த விவசாயி மணி என்பவா் தோட்டத்துக்கு வியாழக்கிழமை நள்ளிரவில் சிறுத்தை புகுந்து ஆட்டை கடித்தது. ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு விவசாயி மணி மாட்டுக் கொட்டகைக்கு வந்து பாா்த்தபோது அங்கு கட்டியிருந்த ஆட்டை, சிறுத்தை கடித்துக் கொன்றது தெரியவந்தது. சிறுத்தையைப் பாா்த்து விவசாயி சப்தம் போடவே சிறுத்தை பயந்து ஆட்டை அதே இடத்தில் விட்டுவிட்டு அருகில் உள்ள கல் குவாரிக்குள் தப்பியோடியது.\nஇதுகுறித்து தாளவாடி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத் த���றையினா் அங்கு பதிவான கால்தடயத்தை வைத்து ஆயவு செய்ததில் சிறுத்தை ஆட்டை கடித்துக் கொன்றது உறுதி செய்யப்பட்டது.\nஇதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:\nகடந்த 3 மாதமாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், அப்பகுதியில் உள்ள கல் குவாரியில் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதையும் விவசாயிகள் நேரில் பாா்த்துள்ளனா். தொடா்ந்து அப்பகுதியில் உள்ள நாய்கள், ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி வருகின்றது. மனிதா்களைக் கண்டால் கல் குவாரிகளுக்குள் சென்று பதுங்கிக் கொள்கின்றன. சிறுத்தை இருப்பதை உறுதி செய்தும் கூண்டு வைத்து பிடிக்காமல் அலட்சியமாக வனத் துறையினா் செயல்படுகின்றனா் என்றனா்.\nமேலும், அசம்பாவிதம் நடக்கும் முன் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும், உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/12/14102149/1276189/melmalayanur-angalamman-lemon-pariharam.vpf", "date_download": "2020-01-18T06:19:33Z", "digest": "sha1:EGMKP3QEUSD2A3XUHV4XYTZOHAMBO7R4", "length": 9230, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: melmalayanur angalamman lemon pariharam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபில்லி சூனியத்தை விலக்கும் எலுமிச்சை பழம்\nபதிவு: டிசம்பர் 14, 2019 10:21\nமேல்மலையனூரில் அங்காளம்மனுக்கு உகந்தது எலுமிச்சை பழம் ஆகும். இந்த பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எந்தவித தீய சக்திகளும் வீட்டுக்குள் அண்டாது.\nமேல்மலையனூரில் அங்காளம்மனுக்கு உகந்தது எலுமிச்சை பழம் ஆகும். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் தங்களது கையில் எலுமிச்சை பழங்கள் மற்றும் மாலையாகவும் கொண்டு வருகிறார்கள். ��தற்காக கோவிலின் முன்பு எலுமிச்சை பழம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. எலுமிச்சை பழத்தில்தான் அதிக சக்தி இருப்பதாக கூறப்படுகிறது.\nஎலுமிச்சை பழத்தை அம்மனின் காலில் வைத்து வழிபட்டு செல்லும் பக்தர்கள் அதனை வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எந்தவித தீய சக்திகளும் வீட்டுக்குள் அண்டாது. மேலும் பலர் எலுமிச்சை பழத்தை வீட்டின் தலைவாசலில் கட்டி தொங்க விடுகிறார்கள். இதன் மூலம் கண்திருஷ்டி விலகும் என்பது ஐதீகமாக உள்ளது.\nஅமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது அங்காளம்மன் கோவிலை சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் மாலைகளை வாங்கி கொண்டு தரிசனம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு அமாவாசை அன்றும் கோவிலில் எங்கு பார்த்தாலும் எலுமிச்சை பழங்களாக காட்சி அளிக்கும்.\nபேய், பிசாசு, பில்லி, சூனியம் மற்றும் கண்திருஷ்டி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு எலுமிச்சை பழம் பயன்படுகிறது. இவர்கள் அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை கோவிலின் முன்பு கொண்டு செல்கிறார்கள்.\nஅங்கு நிற்கும் பூசாரி பாலா என்பவரிடம் வழங்குகிறார்கள். அவர் அந்த எலுமிச்சை பழத்தை கையில் வாங்கி கொண்டு பூஜித்து அதனை கொடுத்த பக்தர்களின் தலையை 3 முறை சுற்றி காலால் மிதிக்கும் படி கூறுகிறார். அதன்படி பக்தர்கள் அந்த எலுமிச்சை பழத்தை காலால் மிதித்து செல்கிறார்கள். இதனால் அவர்கள் உடலில் புகுந்திருந்த கெட்ட ஆவிகள் பறந்து விடுகிறது. பில்லி, சூனியமும் விரட்டப்படுகிறது. இதனால் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் எலுமிச்சை பழம் வழிபாட்டை நடத்தி வருகிறார்கள்.\nமாங்கல்ய பாக்கியம், குழந்தை வரம் அருளும் துர்க்கை அம்மன் ஸ்தோத்திரம்\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா\nசனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்\nகாட்கோபர் காமராஜ் நகர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்\nவிசாக நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் திருப்பம் தரும் முத்துக்குமாரசுவாமி\nதம்பதிகளிடையே ஒற்றுமை, சகோதரப் பிணக்கு நீக்கும் ராமபிரான்\nஆபத்தில் இருந்து காக்கும் பைரவ மூர்த்தி\nபணப் பி���ச்சினை தீரும் பரிகாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/which-foods-are-suitable-receiving-planets", "date_download": "2020-01-18T05:51:30Z", "digest": "sha1:32MHK5WMLHI4TEKPWWTRG4KJKS2QJJFB", "length": 9353, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "கிரகங்களின் அருட்பார்வை பெறுவதற்கு ஏற்ற உணவுகள் எது? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகிரகங்களின் அருட்பார்வை பெறுவதற்கு ஏற்ற உணவுகள் எது\nகிரகங்களின் அருட்பார்வை பெறுவதற்கு அந்த கிரகங்களுக்கு உகந்த தினத்தில், கிரகங்களின் தானியங்களால் சமைத்த உணவை உட்கொண்டால் நமக்கு முழு ஆசியும் கிடைக்கும். வாரத்தின் ஏழு நாட்களும், எந்த கிழமைகளில் எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.\nஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த தினம். அன்று கேரட் சூப், கோதுமை பாயசம், கேரட் அல்வா, கோதுமை அல்வா, கோதுமை சாதம், சப்பாத்தி, கேசரி, பரங்கிக்காய் சாம்பார், மாதுளை ஜூஸ், பூரி போன்றவைகளை சாப்பிடலாம்.\nதிங்கட்கிழமை சந்திரனுக்கு உகந்த நாள். அன்று பச்சரிசி சாதம், முள்ளங்கி, கல்கண்டு சாதம், பால், கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பம், பால்கோவா, பால் பாயசம், லஸ்ஸி, மோர், தேங்காய் சாதம், தயிர் சாதம், இட்லி போன்றவைகளை உண்ணலாம்.\nசெவ்வாய்கிழமை செவ்வாய் கிரகத்திற்கு உகந்த தினம். அதனால் செவ்வாய்கிழமைகளில் பீட்ரூட் அல்வா, துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை, பேரிச்சை பாயசம், தர்பூசணி ஜூஸ், தேன் கலந்த செவ்வாழை, மிளகாய் துவையல், ஆப்பிள், ஆரஞ்சு பழக்கலவை போன்றவைகளை உட்கொள்ளலாம்.\nபுதன் கிரகத்திற்கு புதன் கிழமைகளில் வேப்பம்பூ ரசம், கீரை தோசை, பாகற்காய் தொக்கு, முருங்கைக்காய் சூப், கொய்யாப்பழம் சேர்த்த பழக்கலவை, பாசிப்பயிறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி, வாழைப்பழம் முதலானவைகளை சாப்பிடலாம்.\nவியாழக்கிழமையன்று குரு பகவானுக்கு உகந்த தினம். அன்று தயிர் வடை, சுக்கு காபி அல்லது கஷாயம், கார்ன் சூப், கடலைப்பருப்பு கூட்டு, கடலைப்பருப்பு வடை, சுண்டல், எலுமிச்சை சாதம், சாத்துக்குடி, மாம்பழ ஜூஸ், பொங்கல், மாதுளை, முந்திரி, திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம் போன்றவைகளை சாப்பிடலாம்.\nவெள்���ிக்கிழமை சுக்கிரனின் தினம். அன்று வாழைத்தண்டு ஜூஸ், பால் இனிப்புகள், பால் பாயசம், காஷ்மீர் அல்வா, தேங்காய் பர்பி, வெண்ணெயில் செய்த பிஸ்கட், முலாம்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ், இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை, வாழைத்தண்டு பொரியல், ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ், பாசிப்பருப்பு சாலட், கோஸ் சாம்பார், பூண்டு ரசம், நீர் மோர், வெள்ளரிக்காய் போன்றவைகளை சாப்பிடலாம்.\nஅதே போல் சனிக்கிழமைகளில், உளுந்து சாதம், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, ஜிலேபி, எள் உருண்டை, அதிரசம், சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை போன்றவைகளில் எதையாவது ஒன்றை உட்கொள்ளலாம். இப்படி கிரகங்களின் ஆதிக்க தினத்தில், அவற்றிற்கு பிடித்தமான உணவுகளை உட்கொண்டு வந்தால், வாரம் முழுவதும் நாமும் அனைத்து விதமான சத்தான உணவை உட்கொண்ட மாதிரியும் இருக்கும்.\nPrev Articleஎஸ்.ஜே. சூர்யா படத்தில் இணைந்த பிரபல நடிகை\nNext Articleவிக்ரம் 58 இல் இணைந்த கேஜிஃஎப் பிரபலம்\n60 வருடமாக புதுச்சேரியில் செல்வாக்கு செலுத்தும் சேலம் பிரியாணி\nமனித உடலில் சேரும் பிளாஸ்டிக் ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு\nபண்ணவாடி பரிசல் துறை… 20 ரூபாயில் லஞ்ச்\nநாயை கட்டிப்பிடித்து செல்பி... கடைசியில் இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்\nஹெல்த் மற்றும் வாகன இன்ஷூரன்ஸில் மாறுதல்... வருகிறது புதிய நடைமுறைகள்\n'ஆவேசமாகச் சீறிக்கொண்டு வந்த காளை'.. குழந்தைகளுடன் தாய் வருவதைக் கண்டு தாண்டி சென்ற நெகிழ்ச்சி சம்பவம் \nமகாராஷ்ட்ரா அமைச்சர் கர்நாடகாவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/specialpartdetails.asp?id=393", "date_download": "2020-01-18T07:45:31Z", "digest": "sha1:GY2S4QD4UC7YEPNMKINBWORUD34N4VCM", "length": 11325, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழாவின் தொடர்ச்சியாக நேற்று மறுவூடல் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று திருவூடல் திருவிழாவாகும். சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஏற்படும் ஊடலை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் அன்று இந்த விழா நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு திருவூடல் திருவிழா நேற்று முன்தினம் திருவூடல் தெருவில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஊடல் காரணமாக அம்மன் கோயிலுக்கு சென்றார்.\nஉண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் குமரக்கோயிலுக்கு சென்றார். அதன்தொடர்ச்சியாக, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று அதிகாலை 5 மணியளவில் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் ஆண்டுக்கு இருமுறை கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி தீபம் முடிந்து கிரிவலம் சென்றனர். அதைத்தொடர்ந்து, 2வது முறையாக திருவூடல் திருவிழாவையொட்டி நேற்று உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்றனர்.\nபின்னர், அண்ணாமலையார் கோயிலில் மறுவூடல் விழா சிறப்பாக நடைபெற்றது. அப்போது அலங்கார ரூபத்தில் அம்மனுடன் எழுந்தருளி அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப்போகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\n* குருக்ஷேத்��ம் தரிசனம் செய்தவர்கள் எல்லோரும் உடல்நலம் கெட்ட....\n* கோயில் கோபுரங்களில் கலசங்கள் வைப்பது எதற்காக\nஅஷ்டோத்ரம், துதி, ஸ்லோகம், நாமாவளி என்ன வித்தியாசம்\nகுடிபுகும் வேளையில் வெள்ளி எதிரில் இருக்கக்கூடாது என்க....\n* மங்களாசாஸனம் என்பதன் தாத்பரியம் என்ன\n* சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே... ஏழு கோடி மந்திரங்கள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnajet.com/?p=1672", "date_download": "2020-01-18T06:49:25Z", "digest": "sha1:UGWZO5BB7XRWCZ4ONWV5UGPZORLVRGTC", "length": 19334, "nlines": 59, "source_domain": "jaffnajet.com", "title": "ஏற்றுமதி வருமானம் முதல் 9 மாதங்களில் அதிகரிப்பு – Jaffna Jet", "raw_content": "\nஏற்றுமதி வருமானம் முதல் 9 மாதங்களில் அதிகரிப்பு\nநாட்டின் ஏற்­று­மதி வரு­மானம் கடந்த வருடம் செப்­டெம்பர் மாதத்­தை­விட இவ்­வ­ருட செப்­டெம்­பரில் சிறி­ய­ளவு வீழ்ச்­சியை பதிவு செய்­தி­ருந்­தாலும் கூட கடந்த வருட ஜன­வரி மாதம் முதல் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாதங்களில் ஒட்­டு­மொத்த ஏற்­று­மதி வரு­மா­னத்­துடன் ஒப்­பி­டு­கையில் இவ்­வ­ருட செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத காலப்­ப­கு­தி­யி­லான மொத்த ஏற்­று­மதி வரு­மானம் அதி­க­ரித்­துள்­ளது.\n2018ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாத ஏற்­று­மதி வரு­மானம் 1055 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகப் பதி­வா­கி­யி­ருந்­தது. அந்த வரு­மா­ன­மா­னது இவ்­வ­ருட செப்­டெம்­பரில் 952 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகப் பதி­வா­கி­யுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் இவ்­வ­ருட செப்­டெம்பர் மாத ஏற்­று­மதி வரு­மானம் கடந்த வரு­டத்­தை­ விட 103 மில்­லியன் அமெ­ரிக்க டொலரால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்ளது.\nகடந்த வருட செப்­டெம்பர் மாத ஏற்­று­மதி வரு­மா­னத்­தை­விட இவ்­வ­ருட ஏற்­று­மதி வரு­மானம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள போதிலும் கடந்த வருடம் (2018) செப்­டெம்பர் வரை­யி­லான முதல் ஒன்­பது மாத ஏற்­று­மதி வரு­மா­னத்­தை­விட இவ்­வ­ருட ஜன­வரி முதல் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத­கால மொத்த ஏற்­று­மதி வரு­மானம் ஓர­ளவு அதி­க­ரித்­துள்­ளது.\n2018 செப்­டெம்பர் வரை­யி­லான முதல் ஒன்­பது மாத­ கால ஏற்­று­���தி வரு­மானம் 8898 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகப் பதி­வா­கி­யி­ருந்­தது. இவ்­வ­ருட செப்­டெம்பர் வரை­யி­லான முதல் ஒன்­பது மாதங்களுக்கான ஏற்­று­மதி வரு­மானம் 8983 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகப் பதி­வா­கி­யுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் பார்க்­கின்ற போது இவ்­வ­ருடம் முதல் ஒன்­பது மாத­ கால ஏற்­று­மதி வரு­மானம் 85 மில்­லியன் அமெ­ரிக்க டொலரால் அதி­க­ரித்­துள்­ளது.\nநாட்டின் இறக்­கு­மதி செல­வீ­னங்­க­ளிலும் சாத­க­மான ஒரு நிலை­யை அவ­தா­னிக்க முடி­கி­றது. 2018ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாத இறக்­கு­மதி செல­வீ­னங்கள் 1768 மில்­லியன் அமெ­ரிக்க டொலராகக் காணப்­பட்­டது. இவ்­வ­ருட செப்­டெம்பர் மாத இறக்­கு­மதி செல­வீ­னங்கள் 1711 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகப் பதி­வா­கி­ யுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற­ போது இவ்­வ­ருட செப்­டெம்பர் மாத இறக்­கு­மதி செல­வீ­னங்கள் 57 மில்­லியன் அமெ­ரிக்க டொலரால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.\nஇவ்­வ­ருட செப்­டெம்பர் மாதத்தில் இறக்­கு­மதி செல­வீ­னங்­களில் ஏற்­பட்ட வீழ்ச்­சியைப் போன்று கடந்த வருட செப்­டெம்பர் வரை­யி­லான முதல் ஒன்­பது மாத கால இறக்­கு­மதி செல­வீ­னங்­களை விட இவ்­வ­ருட செப்­டெம்பர் வரை­யி­லான முதல் ஒன்­பது மாத­ கால இறக்­கு­மதி செல­வீ­னங்கள் பாரிய அளவு வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளன. இதனால் வர்த்­தகப் பற்­றாக்­குறை குறை­வ­டைந்­துள்ளது.\n2018ஆம் ஆண்டு ஜன­வரி முதல் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத காலப் பகு­தியில் மொத்த இறக்­கு­மதி செல­வீ­ன­மா­னது 16,851 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகக் காணப்­பட்­டது. இவ்­வ­ருடம் ஜன­வரி முதல் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத கால இறக்­கு­மதி செல­வீ­னங்கள் 14,596 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகப் பதி­வா­கி­யுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போது இவ்­வ­ருட முதல் ஒன்­பது மாத கால இறக்­கு­மதி செல­வீ­னங்­களில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. அதா­வது கடந்த வரு­டத்­தை­விட 2255 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.\nஏற்­று­மதி வரு­மானம் முதல் ஒன்­பது மாத காலப் பகு­தியில் ஓர­ளவு வளர்ச்­சியைப் பதிவு செய்­துள்ள அதே­வேளை, இறக்­கு­மதி செல­வீ­னங்­க­ளிலும் முதல் 9 மாத காலப் பகு­தியில் ஏற்­பட்ட பாரிய வீழ்ச்­சி­யா­னது கடந்த ஆண்­டை­விட இவ்­வாண்டு வர்த்­தகப் பற்­றாக��­கு­றையை சுருக்­க­ம­டையச் செய்­துள்­ளது. இது ஆரோக்­கி­ய­மானதொரு விட­ய­மா­கவே நோக்­கப்­ப­டு­கி­றது.\nஇவ்­வாறு ஏற்­று­மதி வரு­மா­னத்தில் ஏற்­பட்­டுள்ள ஓர­ளவு அதி­க­ரிப்பு மற்றும் இறக்­கு­மதிச் செல­வீ­னங்­களில் ஏற்­பட்­டுள்ள பாரிய வீழ்ச்சி என்­பன நாட்­டிற்கு சாத­க­மான ஒரு சமிக்­ஞையைக் காட்­டி­னா­லும்­கூட கடந்த காலங்­களில் சிறந்து விளங்­கிய சுற்­று­லாத்­ து­றை­யூ­டான வரு­மானம் இவ்­வ­ருடம் பாரி­ய­ளவு வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.\nகடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் சுற்­று­லாத்­து­றை­யி­னூ­டாக 280 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் வரு­மா­ன­மாகப் பெறப்­பட்­டது. இவ்­வ­ருடம் செப்­டெம்பர் மாதம் சுற்­று­லாத்­து­றை­யூ­டாக 204 மில்­லியன் டொலர் வரு­மா­ன­மாகப் பெறப்­பட்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போது இவ்­வ­ருட செப்­டெம்பர் மாத சுற்­றுலா வரு­மானம் 76 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. செப்­டெம்பர் மாத வரு­மானம் மாத்­தி­ர­மின்றி கடந்த வருட ஜன­வரி முதல் செப்­டெம்பர் மாதம் வரை­யி­லான ஒன்­பது மாத காலப்­ப­கு­தியில் பெறப்­பட்ட சுற்­றுலா வரு­மா­னத்­தை­விட இவ்­வ­ருடம் செப்­டெம்பர் வரை­யி­லான சுற்­றுலா வரு­மானம் பாரிய வீழ்ச்சியடைந்­துள்­ளது.\nதகவல் மூலங்கள் – இலங்கை சுங்கம், இலங்கை மத்திய வங்கி\n2018ஆம் ஆண்டு ஜன­வரி முதல் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத காலப் பகு­தியில் 3251 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் சுற்­று­லாத்­து­றை­யி­னூ­டாக வரு­மா­ன­மாகப் பெறப்­பட்­டது. இவ்­வ­ருடம் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத காலப் பகு­தியில் சுற்­றுலாத் துறை­யி­னூ­டாக 2583 மில்­லியன் அமெ­ரிக்­க­ டொலர் வரு­மா­ன­மாகப் பெறப்­பட்­டது. அதன் அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போது கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் வரை­யி­லான ஒன்­பது மாத வரு­மா­னத்­தை ­விட இவ்­வ­ருட செப்­டெம்பர் மாதம் வரை­யி­லான ஒன்­பது மாத கால வரு­மானம் 668 மில்­லியன் அமெ­ரிக்க டொலரால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.\nசுற்­று­லாத்­துறை வரு­மா­னத்தில் ஏற்­பட்ட பாரிய வீழ்ச்­சிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்­பெற்ற தீவி­ர­ வாத குண்டுத் தாக்­கு­தல்­களே காரணம் என்­றாலும் அந்தத் தாக்­கத்­தி­லி­ருந்து சுற்­று­லாத்­துறை வழ­மைக்குத் திரும்பி வரு­கி­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\nஇவ்­வா­றான நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ வெற்­றி­பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் சில அதி­ரடி நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்தார். ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இருந்த 2500 ஊழி­யர்­களின் தொகை­யை 500 வரை குறைத்தார். அரச நிறு­வ­னங்­களில் வைக்­கப்­படும் அரச தலை­வர்­க­ளு­டைய படங்­க­ளுக்குப் பதி­லாக இலச்சி­னைகள் பொறித்த படங்­களை மாத்­திரம் பயன்­ப­டுத்­து­மாறு பணித்தார். இதன்­மூலம் ரூ.100 மில்­லியன் செலவைக் குறைத்­துள்ளார்.\n‍அதே­போன்று சோளம், குரக்கன், எள்ளு, பயறு மற்றும் மரமுந்திரிகை உள்ளிட்ட தேசிய உற்பத்திகளின் இறக்குமதியை எதிர் வரும் ஜனவரி மாதம் முதல் மட்டுப்படுத் துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அண்மையில் விவசாயத் திணைக்களம் தெரிவித்திருந்தது.\nஇவ்வாறு குறித்த உற்பத்தி வகைகளின் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதுடன் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதற் கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள் ளதாகவும் இதன்மூலம் உள்ளூர் விவசா யி கள் நன்மையடைவர் எனவும் விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஉண்மையிலேயே இதுபோன்ற செயற்பா டுகள் வரவேற்கத்தக்கவை. என்றாலும் இன்னும் புதிய வகையான உபாய மார்க்கங் களைக் கண்டறிந்து ஏற்றுமதிகளை அதிகரித்து ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதுடன் நேரடி முதலீடுகளையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n(விளம்பரம்) உலகில் எந்தப் பாகத்தில் இருந்தும் இலங்கையிலுள்ள உங்கள் உறவுகளுக்கு உதவி செய்யலாம் hi2world.com ஒன்லைன் ஷாப்பிங் ஊடாக\nபுலம்பெயர்ந்து வாழும் உறவுகளை புலத்திலுள்ள உறவுகளுடன் இணைக்கும் ஒன்லைன் சொப்பிங் சேவை\nவட்டி வீதத்தை மாற்றமின்றி முன்னெடுக்க மத்திய வங்கி தீர்மானம்\nவறுமை, பதற்றம், தொழிலின்மையை போக்க பொருளாதார ரீதியில் ஒன்றிணைவது அவசியம்\n2019 இலங்கையின் பணவீக்கம் 5.60 %\nபொருளாதாரம் என்ற என்ஜின் ஓட, கடன் என்ற எண்ணெய் தேவை.\nதொழில் முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான உடனடித் தீர்வுகள்..\n2019 நவம்பரில் இலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகை 9.5 சதவீதம் குறைந்துள்ளது\nவரிகளைக் குறைப்பதால் மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமா\nஏற்றுமதி வருமானம் முதல் 9 மாதங��களில் அதிகரிப்பு\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை\nவரிக் குறைப்பு நம்பிக்கையில் இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/04/blog-post_19.html", "date_download": "2020-01-18T06:37:23Z", "digest": "sha1:SXCRJG3DOMNEI5WJKHP3MQDWKJKVHDSD", "length": 16797, "nlines": 61, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மத்திய சங்க செய்திகள்", "raw_content": "\n2019 பிப்ரவரி மாதத்தில் BSNL சாதனை\n18.04.2019 அன்று TRAI அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரப்படி, ஜியோ நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, நமது நிறுவனம் மட்டும் தான், 9 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை 2019 பிப்ரவரி மாதத்தில் இணைத்துள்ளோம். வெறும் 3G தொழில்நுட்பத்தை வைத்து கொண்டு, நாம் வாடிக்கையாளர்களை கூடுதலாக இணைத்துள்ளதை, வாடிக்கையாளர்கள் மத்தியில் நமது நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. மற்ற நிறுவனங்கள் லட்ச கணக்கான வாடிக்கையாளர்களை பிப்ரவரி மாதத்தில் இழந்துள்ளனர்.\nதனது இணையதள வேகத்தை BSNL அதிகரித்துள்ளது.\nகடந்த ஆறு மாதங்களில் BSNLன் இணைய தள வேகம் 7% உயர்ந்துள்ளது என OPEN SIGNAL என்கிற நிறுவனம் 01.12.2018 முதல் 28.02.2019 வரை நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் வேகத்திற்கு இதனால் ஈடு கொடுக்க இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின் படி பாரதி ஏர்டெல் வேகமான வலைத்தளத்தையும், அதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடோபோன் ஐடியா ஆகியவையும் உள்ளனவாம்.\nதனது OFC கேபிள்களை BSNL குத்தகைக்கு விட உள்ளதாம்\nதனது மிகப்பெரிய ஆப்டிக் ஃபைபர் வலைத்தளத்தை குத்தகைக்கு விட்டு அதிகப்படியான வருவாயை ஈட்ட BSNL முடிவெடுத்துள்ளதாக BSNL CMD திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா பத்திரிக்கைகளுக்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அதன் படி 7.5 லட்சம் கிலோ மீட்ட ஆப்டிக் ஃபைபர் வலைத்தளத்தை BSNL வைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸிடம் இருந்து பெற்ற 1.78 லட்சம் கிலோமீட்டருடன் சேர்த்து 3.2 லட்சம் கிலோமீட்டர் ஆப்டிக் ஃபைபரையும், ஏர்டெல் நிறுவனம் 2.5லட்சம் கிலோ மீட்டரையும், வொடோபோன் ஐடியா நிறுவனம் 1.60 லட்சம் கிலோ மீட்டர் ஆப்டிக் ஃபைபரையும் வைத்துள்ளனவாம்.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவைகளை நிறுத்தியது.\nகடந்த 25 ஆண்டு காலம் ���ேவை கொடுத்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 17.04.2019 அன்று இரவிலிருந்து தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது. 17.04.2019 அன்று இரவு 10.30 மணிக்கு அமிர்தசரஸிலிருந்து மும்பை வழியாக டெல்லிக்கு சென்ற விமானம் தான் அதன் கடைசி பயணம். அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களுடைய அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு விமான சேவைகளையும், உடனடியாக நாங்கள் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எங்களின் கடைசி விமான சேவை இன்று செயல்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஜெட் ஏர்வேஸ் ஒவ்வொரு நாளும் 600 விமான பயணங்களை செயல்படுத்தி வந்தது என்பதை நாங்கள் நினைவு படுத்த விரும்புகிறோம். விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸுக்கு அடுத்து மூடப்படும் இரண்டாவது விமான சேவை இது என்பது குறிப்பிடத்தக்கது.\n2016-18ல் 50 லட்சம் வேலைகள் இழப்பு ஏற்பட்டுள்ளது\nபெங்களூரை சார்ந்த அசிம் ப்ரேம்ஜி பல்கலைக் கழகத்தின் STATE OF WORKING INDIA(SWI)- 2019 என்கிற அறிக்கை, இந்தியாவில் 2016-18ல் 50 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை நினைவு படுத்துகிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை லட்சக்கணக்கான வேலை வாய்ப்புக்களை பறித்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்ததை இந்த அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. நாடு இன்று சந்திக்கும் கடுமையான பிரச்சனைகளில் வேலையின்மை பிரதானமானது. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என நரேந்திர மோடி கடந்த தேர்தலில் உறுதி மொழி கொடுத்திருந்தார். அந்த உறுதி மொழியை நிறைவேற்றுவதில் அவர் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளார்.\nஇந்த நிதிஆண்டின் இரண்டாவது பாதியில் தொலை தொடர்பு கட்டணங்கள் உயரும் என EDELWEISS நிறுவனம் கூருகிறது.\nஇந்த நிதியாண்டான 2019-20ன் இரண்டாவது பாதியில் இந்திய தொலைதொடர்பு கட்டணங்கள் உயரும் என EDELWEISS நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. மொபைல் ப்ராண்ட் பேண்ட் சேவைகளில் போதுமான அளவு நுழைவு என்பது ஏற்பட்டு அது ஒரு முழு நிறைவு நிலையை அடைந்து விட்டது என்பதால் இந்த விலை உயர்வு என்பது ஏற்படும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது BSNLக்கு ஒரு நல்ல செய்தி. ரிலையன்ஸ் ஜியோவின் கழுத்தறுப்பு விலைக்குறைப்பின�� காரணமாகவே BSNLன் வருவாய் கடுமையாக குறைந்து, அதன் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டது என்பதை நாம் நினைவு படுத்த விரும்புகிறோம். கட்டணங்கள் உயர்ந்தது என்றால் BSNL ன் நிதி நிலையும் மேம்படும்.\n2018-19ஆம் ஆண்டில் BSNLன் நஷ்டம் குறைந்துள்ளது.\nகடந்த நிதியாண்டான 2018-19ல் BSNL தனது நஷ்டத்தை 7,500 கோடி ரூபாய்களாக குறைத்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 7992 கோடி ரூபாய்கள் நஷ்டம் அடைந்திருந்தது. இந்த செய்தியினை BSNL CMD இன்று எகானமிக்கல் டைம்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.\n2019ஆம் நிதியாண்டில் BSNL நிறுவனம் B2B இணைப்புகள் உள்பட 91,000 புதிய ENTERPRISE வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 50% அதிக வளர்ச்சி. 2016-17ஆம் ஆண்டில் BSNLன் நஷ்டம் 4,793 கோடி ரூபாய்களாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் கடுமையாக உயர்ந்து வந்த BSNLன் நஷ்டம் இந்த ஆண்டு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும்.\nBSNLக்கு பிச்சைப் பாத்திரம், ஆனால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கடன் தள்ளுபடி\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, தனக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என BSNL நிறுவனம், மோடி அரசாங்கத்திடம் கையேந்தி நின்றுக் கொண்டிருகிறது. BSNLன் முன்மொழிவின் படி, அலைக்கற்றைக்கான பணத்தில் 50 சதவிகிதத்தை BSNL நிறுவனம் தரும் என்றும் மீதமுள்ள 50 சதவிகிதத்தை அரசாங்கம் தனது முதலீட்டை அதிகரித்துக் கொள்வதின் மூலம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முதலீட்டை அதிகரித்துக் கொள்வது என்பது கணக்கில் செய்யப்படுமே ஒழிய அரசாங்கம் இதற்காக ஒரு நயா பைசா கூட BSNLக்கு தரவேண்டியதில்லை. பிரச்சனை இப்படியாக இருக்கும் போதும், மோடி அரசாங்கம் BSNLக்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில் மோடி அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி ரூபாய்கள் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக பத்திரிக்கை செய்திகள் வந்துள்ளன. இந்த 5.5 லட்சம் கோடி ரூபாய்கள் தள்ளுபடியில், பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 1.56 லட்சம் கோடி ரூபாய்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளனவாம். தள்ளுபடி செய்யப்பட்ட இந்த 5.5 லட்சம் கோடி ருபாய்கள் தள்ளுபடி மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பல��் பெற்றுள்ளது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது தான் மோடி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை. இந்திய நாட்டுமக்களுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான BSNLக்கு பிச்சைப்பாத்திரமும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் தள்ளுபடியும்.\nதகவல்: மத்திய, மாநில சங்க இணையம், மற்றும் THE HINDU நாளிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-01-18T05:41:34Z", "digest": "sha1:6YR7ZKHK7EWPGFOHZU5LLMUAXKZY2N6M", "length": 8672, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "மீளவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படக் கூடாது - டக்ளஸ் எம்.பி வலியுறுத்து! | EPDPNEWS.COM", "raw_content": "\nமீளவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படக் கூடாது – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து\nயாழ் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற மின்தடை குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வருகின்றேன். இந்நிலை மேலும் சீர் செய்யப்பட வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி கடந்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் –\nஎமது நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் உற்பத்திகள் சொற்ப அளவிலேயே காணக்கூடியதான நிலையில் அதற்கான பல்வேறு திட்டங்களை வடக்கு மாகாணத்திலே மெற்கொள்ள முடியுமெனக் கருதுகின்றேன். குறிப்பாக சூரியக்கள காற்றலை நீரலை கிளிசீரியா போன்றவை மூலமான மின் உற்பத்தி முறைமைகளை மேற்கொள்ள முடியும். அதற்கான வளங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்துவார் என எதிர்பார்க்கின்றேன்.\nஅதே நேரம், எமது பகுதிகளில் கடந்த காலங்களில் மின் வசதிகள் வழங்கப்பட்டு, அந்த வாய்ப்புகள் தாமதாகியிருந்த எமது மக்களுக்கு அந்த வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற கௌரவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களுக்கும் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇத்தகைய புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்திகள் குன்றியிருக்கின்ற எமது நாடு இறக்குமதி மூலமான சக்திகளையே நம்பிக் கொண்டிருக்கின்ற நிலையில் காரணங்கள் எதுவாகக் கூறப்பட்டாலும், எரிபொருள் தட்டுப்பாடுகள் மீளவும் ஏற்பட வாய்ப்புகளை வழங்க வேண்டாம் என்ற ஒரு வேண்டுகோளை கௌரவ அமைச்சர் அர்ஜூன ரணதுங்ஹ அவர்களிடம் முன்வைத்துக் கொண்டு, கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அமைச்சு தொடர்பில் எனது சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.\nசமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை 'மக்கள் செல்வம்' என்று அழைக்கப்பட வேண்டும் - நாடாளு...\nமுருகன் விளையாட்டுக்கழக கிரிக்கெற் தொடர் இறுதிப் போட்டி:வெற்றிக் கிண்ணம் வழங்கினார் டக்ளஸ் தேவானந்தா\nயாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளு...\nஇறந்த நாடளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை குரல்கள் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது - நாடாளுமன்ற...\nமக்கள் உணராதவரை நிரந்தர தீர்வை வெற்றிகொள்வது சுலபமானதல்ல – கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2020-01-18T06:24:10Z", "digest": "sha1:YLOZG7NBD73NYG2JF7UAF6RJCV6RXCNU", "length": 9048, "nlines": 93, "source_domain": "www.thamilan.lk", "title": "விளையாட்டு அரங்கு - வணிக வளாகங்களை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவிளையாட்டு அரங்கு – வணிக வளாகங்களை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nஹொங்கொங்கில் தொடர்ந்து ஆர்���்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் எதிர்ப்பு இயக்கங்கள், விளையாட்டு அரங்கம் மற்றும் வணிக வளாகங்களையும் ஆக்கிரமித்துள்ளளன.\nஆர்ப்பாட்டக்காரர்கள் வணிக வளாகத்தில், சில வினோத நிகழ்வுகளையும் நடத்தியதோடு, ஹொங்கிங்கின் மகிமையை எடுத்துரைக்கும் பாடலையும் பாடியுள்ளனர். இது அந்த இயக்கத்தின் உத்தியோகபற்றற்ற கீதமாக மாறியுள்ளது.\nஅமைதியின்மையைத் தூண்டிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மீளப்பெறப்பட்டமை, போராட்டக்காரர்களின் வெற்றியாக கருதப்படுகின்றது.\nஎவ்வாறெனினும், போராட்டக்காரர்கள் முழுமையான ஜனநாயகத்தையும்இ பொலிஸ் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதையும் கோரிக்கையாக முன்வைத்து வருகின்றமையால், அமைதியின்மையை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.\nநேற்றைய தினம் இரவு, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹொங்கொங்கில் அமைந்துள்ள வணிக வளாகங்களில் கூடி கோஷங்களை எழுப்பியதோடு, ஹொங்கிங்கின் மகிமையை எடுத்துரைக்கும் பாடலையும் பாடியுள்ளனர்.\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டியொன்றின்போது சீன தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.\nசீன தேசியகீதத்தை அவமதிப்பது சட்டவிரோதமான செயல் என,\n2017ஆம் ஆண்டில், சீனா ஒரு சட்டத்தை நிறைவேற்றியதுஇ எனினும் இந்த சட்டம் இன்னனும் ஹொங்கொங்கில் நிறைவேற்றப்படவில்லை.\nஹொங்கொங்கில் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான சட்டமூலத்தை அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nராகுல் மீது துப்பாக்கி குறிவைக்கப்படவில்லை – இந்திய உள்துறை அமைச்சு விளக்கம் \nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவருடைய கண்ணுக்கு அருகாமையில் பச்சை நிறத்திலான ஒளி தொடர்ந்தது.\nஈரான் – ஈராக் வான்பரப்பை தவிர்க்கும் விமான சேவை நிறுவனங்கள் \nஅமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் மோதல் ஏற்படும் நிலைமை உருவாகி ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையிலும்\nரஞ்சன் தொலைபேசி உரையாடல் விவகாரம் – மற்றுமொரு நீதவான் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படும் சாத்தியம் \nநடிகர் ரஜினி இலங்கை வரத் தடை இல்லை – நாமல் எம் பி அறிவிப்பு \nதென்பகுதி கடைகளில் மரக்கறி திருடர்கள் – பொலிஸ் விசேட விசாரணை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nபொங்கல் குறித்த அறிக்கையால் சர்ச்சை\nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா \n” மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சி” – அமைச்சர் டக்ளஸ் \nஇலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே \nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/19-03-2018-raasi-palan-19032018.html", "date_download": "2020-01-18T06:05:25Z", "digest": "sha1:GB364Q5QLSCPVBD27B2FQBAUJGJIENGO", "length": 25381, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 19-03-2018 | Raasi Palan 19/03/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். இரவு 8.23 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nமிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகம��ைவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.\nசிம்மம்: இரவு 8.23 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவிக் கேட்டு உறவினர், நண்பர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். நிதானம் தேவைப்படும் நாள்.\nகன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். இரவு 8.23 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரசெலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டு. கனவு நனவாகும் நாள்.\nதனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும், எதிர்பாராத ஒரு வேலைமுடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி ���ொடுத்து வேலை வாங்குவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். புதிய பாதை தெரியும் நாள்.\nமீனம்: இரவு 8.23 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உங்கள் மீது சிலர் பழி சுமத்துவார்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nசன் டிவி தொடர் உலக சாதனை\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82063/cinema/Kollywood/Kaappaan-success-celebration.htm", "date_download": "2020-01-18T07:26:34Z", "digest": "sha1:ISAAAW6TFO7577CNKA3FHXQN2FTDXZLT", "length": 10716, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காப்பான் வெற்றியைக் கொண்டாடிய குழுவினர் - Kaappaan success celebration", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபொன்னியின் செல்வனில் எம்.ஜி.ஆர் | நார்வே திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு | படமாகும் மும்பை பெண் டான் கங்குபாய் | நடித்த பின்னும் சமூக நோக்கு; தீபிகாவுக்கு குவியும் பாராட்டு | விவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண் | ஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ் | வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'காப்பான்' வெற்றியைக் கொண்டாடிய குழுவினர்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா மற்றும் பலர் நடித்து செப்டம்பர் 20ம் தேதி வெளிவந்த படம் 'காப்பான்'.\nபடம் பற்றி இரு விதமான விமர்சனங்கள் வெளிவந்தன. எதிர்பார்த்த அளவிற்கு வசூல் இல்லை என்று கோலிவுட் வட்டாரங்களில் தெரிவித்தார்கள்.\nஇருப்பினும் படம் 'பிளாக் பஸ்டர்' வெற்றி என படக்குழுவினர் கேக் வெற்றி கொண்டாடி இருக்கிறார்கள். அது பற்றிய புகைப்படங்களை இயக்குனர் கே.வி. ஆனந்த் அவருடைய டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.\nஅந்த நிகழ்வில் இசையைமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஆர்யா, கலை இயக்குனர் கிரண் உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கிறார்கள்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல காமெடி நடிகர் கிருஷ்ண ... 'சைரா' - நன்றி சொன்ன அனுஷ்கா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஐயோ பாவம் ரசிகர்களை ஏமாற்றலாம் உங்களையே நீங்க அமாத்திக்கலாமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடமாகும் மும்பை பெண் டான் கங்குபாய்\nநடித்த பின்னும் சமூக நோக்கு; தீபிகாவுக்கு குவியும் பாராட்டு\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநார்வே திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு\nவிவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண்\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்\nவில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'காப்பான்' - ரூ.100 கோடி வசூல், தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\nதெலுங்கில் சூர்யாவின் மிகப் பெரும் தோல்வி 'காப்பான்'\nகாப்பான் படத்தில் மரியாதை: சூர்யாவுக்கு விவசாயிகள் பாராட்டு\nபுத்திசாலிதனத்தை காட்ட காப்பானை விமர்சிக்காதீர்கள்: விக்னேஷ் சிவன்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/142758-popular-director-hero-combo-in-kollywood", "date_download": "2020-01-18T06:27:24Z", "digest": "sha1:34KERC3QBYWNJTGJ7H6CJFGKPUSOAYWE", "length": 19288, "nlines": 135, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ரஜினி - எஸ்.பி.முத்துராமன் தொடங்கி, சிவா - சி.எஸ்.அமுதன் வரை... கோலிவுட்டின் டாப் காம்போ!\" | popular director - hero combo in kollywood", "raw_content": "\n``ரஜினி - எஸ்.பி.முத்துராமன் தொடங்கி, சிவா - சி.எஸ்.அமுதன் வரை... கோலிவுட்டின் டாப் காம்போ\nதமிழ் சினிமாவில் இருந்த, இருக்கும் பாப்புலரான இயக்குநர் - ஹீரோ காம்போக்களைப் பற்றிய தொகுப்பு\n``ரஜினி - எஸ்.பி.முத்துராமன் தொடங்கி, சிவா - சி.எஸ்.அமுதன் வரை... கோலிவுட்டின் டாப் காம்போ\nதங்களுக்கான சில தனித்துவமான விஷயங்களை வைத்து சினிமாவில் ஜொலிப்பது சவாலான காரியம். இயக்குநருக்கோ, ஹீரோவுக்கோ தங்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ற ஒரு பார்ட்னர் கிடைத்தாலே, பாதி வெற்றிதான். அப்படி, தமிழ் சினிமாவில் இருந்த, இருக்கும் பாப்புலரான இயக்குநர் - ஹீரோ காம்போவைப் பார்ப்போம்.\nரஜினிகாந்த் - எஸ்.பி.முத்துராமன் :\n`அபூர்வ ராகங்கள்' படத்தில் இயக்குநர் பாலசந்தர் ரஜினியை அறிமுகப்படுத்தியிருந்தாலும், எஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டணிதான் அதிகப் படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறது. `புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில் தொடங்கிய இந்தக் கூட்டணி, `ஆறிலிருந்து அறுபது வரை', `முரட்டுக்காளை', `வேலைக்காரன்', `பாயும் புலி', `நான் மகான் அல்ல' `குரு சிஷ்யன்', `தர்மத்தின் தலைவன்' என வெற்றி நடைபோட்டுக்கொண்டே இருந்தது. இறுதியாக, `பாண்டியன்' என்ற படத்துடன் இந்தக் கூட்டணி நிறைவுக்கு வந்தது. 23 படங்கள் எஸ்.பி.முத்துராமனுடன் பணியாற்றிய ரஜினிகாந்த், கே.பாலசந்தரின் இயக்கத்தில் 9 படங்களில் நடித்திருக்கிறார். மேலும், தனக்கு நெருக்கமான இயக்குநர்கள் பட்டியலில் இயக்குநர் மகேந்திரனின் பெயரைப் பல இடங்களில் கூறியிருக்கிறார்.\nகமல்ஹாசன் - கே.பாலசந்தர் :\n`அரங்கேற்றம்' படத்தில் அரங்கேறிய இந்தக் கூட்டணிக்குத் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. `அபூர்வ ராகங்கள்', `அவள் ஒரு தொடர்கதை', `மூன்று முடிச்சு', `நினைத்தாலே இனிக்கும்', `புன்னகை மன்னன்', `வறுமையின் நிறம் சிவப்பு' உள்ளிட்ட தமிழ்ப் படங்களும் `ஏக் துஜே கே லியே' உள்ளிட்ட இந்திப் படங்களும் இந்தக் கூட்டணியில் உருவானது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளியான `உத்தம வில்லன்' படத்தில் இருவரும் இயக்குநர் - கதாநாயகனாகவே நடித்திருந்தனர். அவர்கள் வரும் காட்சிகளில் இவர்களுக்குள்ளான ஆத்மார்த்தமான உறவு வெளிப்பட்டதைப் பார்த்தோம். இந்த கிளாசிக் கூட்டணியின் கடைசிப் படமும் இதுதான்.\nவிக்ரம் - பாலா :\nநடிகர் விக்ரமின் சினிமா கரியரை `சேது'வுக்கு முன், பின் எனப் பிரித்துவிடலாம். தமிழ், மலையாளம், தெலுங்கு எனத் தன்னை நிரூபிக்க ஓடிக்கொண்டிருந்த விக்ரமிற்கு, அறிமுக இயக்குநர் பாலாவின் `சேது' அடையாளம் கொடுத்தது. நிறைய தடங்கல்கள், பிரச்னைகள் துரத்த, இந்தக் கூட்டணியின் கடின உழைப்பாலும், முயற்சியாலும் சியானை மக்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். தொடர்ந்து, `பிதாமகன்' படத்தில் தன் நடிப்பால் மிரட்டினார், விக்ரம். இந்த இரு படங்கள் இவர்களுக்கான டிரேட் மார்க். விக்ரம் மகன் துருவ்வை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பாலா எண்ணியது, தன் மகன் நடிகனானால் அது பாலா இயக்கத்தில்தான் என விக்ரம் நினைத்தது... என இவர்களது நட்பு தலைமுறை கடந்தும் பயணிக்கிறது.\nவிஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ :\nபல இயக்குநர்களுடன் கைக்கோத்து ஐம்பது படங்களைக் கடந்து விஜய் தன் சினிமா பயணத்தைத் தொடர்ந்து வரும் சமயத்தில், உருவானதே விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி. `துப்பாக்கி' படத்தில் ராணுவ வீரர்களின் வாழ்க்கையைச் சொன்ன இந்தக் கூட்டணி, `கத்தி' படத்தில் விவசாயி பிரச்னையையும், `சர்கார்' படத்தில் ஓட்டுரிமையைப் பற்றியும் பேசினார்கள். அடுத்ததாக, `தெறி', `மெர்சல்' என தன் சினிமா பயணத்தை விஜய்யுடன் பயணித்து வருகிறார், இயக்குநர் அட்லீ. இந்த இரு கூட்டணியில் உருவாகும் படங்கள் மக்களால் பேசப்பட்டவை.\nஅஜித் - சிவா :\nகாதல் மன்னனாக இருந்த அஜித், ஆக்‌ஷன் படங்களிலும் நடித்து வந்தார். நிறைய இயக்குநர்களுடன் பணியாற்றிய அஜித், 2014- ம் ஆண்டு வெளியான `வீரம்' படத்துக்குப் பிறகு சிவாவைத் தவிர வேறெந்த இயக்குநர்களிடமும் கைக்கோக்கவில்லை. `வீரம்', `வேதாளம்', `விவேகம்', இப்போது `விஸ்வாசம்' என `வி' வரிசை படங்களை வரிசையாக வெளியிட்டு வருகிறது இந்தக் கூட்டணி. டூயல் ரோல், வில்லேஜ் சப்ஜெக்ட், அஜித் - நயன்தாரா கூட்டணி என மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கிறது, இந்தக் கூட்டணியின் அடுத்த படைப்பான `விஸ்வாசம்'.\nசூர்யா - ஹரி :\nஅதிவேக திரைக்கதையும் அனல் பறக்கும் வசனமும்தான், இயக்குநர் ஹரியின் அடையாளம். `ஆறு', `வேல்', `சிங்கம்' படத்தின் மூன்று பாகங்கள் என இந்தக் கூட்டணி நன்றாகவே ஸ்கோர் செய்தது. ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், ஃபேமிலி ஆடியன்ஸையும் கவர்வது இந்தக் கூட்டணியின் ஸ்டைல். ஹீரோவுக்கு நிகராக வில்லனையும் பயங்கரமாகக் காட்டி, இறுதியில் அசத்தல் பன்ச், கார்கள் பறக்கும் சண்டைக் காட்சிகள்... என ஹீரோவை ஜெயிக்க வைக்கும் ஹரிக்கும், நடிகர் சூர்யாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் அவுட் ஆகும்.\nதனுஷ் - வெற்றிமாறன் :\nமூன்று படத்தில் ஹீரோவாக, ஒரு படத்தில் தயாரிப்பாளராக... என வெற்றிமாறன் இயக்கிய நான்கு படங்களிலும் தனுஷ் நிறைந்திருக்கிறார். பிரபு, கருப்பு, அன்பு என வெற்றிமாறன் படத்தில் வரும் தனுஷின் கேரக்டர்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தவை; கொண்டாடப்பட்டவை. நேர்த்தியான திரைக்கதை, அசத்தலான நடிப்பு... இவ்விரண்டும் ஒன்று சேரும்போது, தானாகவே ரசிகர்களை உருவாக்கும். அதுதான் இந்தக் கூட்டணிக்கும் நிகழ்ந்தது.\nசிவகார்த்திகேயன் - பொன்ராம் :\nநக்கல் நையாண்டியுடன் ஜாலியாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அவர் மைண்ட் செட்டில் அமைந்தவர், இயக்குநர் பொன்ராம். என்டர்டெயினிங் கமர்ஷியல் படம் என்பதைக் கையிலெடுத்த இந்தக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு கிடைத்தது. `வருத்தப்படாத வாலிபர் சங்கம்', `ரஜினிமுருகன்', `சீமராஜா' என இவர்களின் அடுத்தடுத்த முயற்சிக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்தன. இரண்டரை மணி நேரம் கவலை மறந்து படத்தின் கேரக்டர்களோடு சேர்ந்து, பார்ப்பவரையும்யும் ஜாலியாக வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது, இந்தக் கூட்டணி.\nவிஜய் சேதுபதி - சீனு ராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் :\nஎல்லாப் படங்களிலும் தன் எதார்த்த நடிப்பால் கவரும் விஜய் சேதுபதி, ஹீரோவாகத் தன்னை மக்கள் முன்னிலையில் நிறுத்திய சீனு ராமசாமியின் படங்கள் என்பதனாலோ என்னவோ, அவர் படங்களில் தனித்து ஜொலிக்கிறார். அதேபோல, குறும்படக் காலங்களிலிருந்து ஒன்றாகவே பயணிக்கும் நண்பர் கார்த்திக் சுப்புராஜுடன் பணிபுரியும்போதும் இவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி திரையில் பளிச்செனத் தெரியும் அழகே அழகு.\nசிவா - சி.எஸ்.அமுதன் :\nஹிட் சினிமாக்களையும் டெம்ப்ளேட் காட்சிகளையும் ஸ்பூஃப் செய்வதை தங்களுக்கான ஜானராக எடுத்துக்கொண்டு மக்கள் மத்தியில் பாப்புலரானது சிவா - சி.எஸ்.அமுதன் காம்போ. `தமிழ்ப் படம்' படத்துக்குப் பிறகு எட்டு வருடம் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் `தமிழ்ப் படம் 2' மூலம் உதயமானது. ஃபர்ஸ்ட் லுக் முதல் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி வரை எல்லாமே ஸ்பூஃப்தான். இந்தக் கூட்டணிதான் சிவாவை `அகில உலக சூப்பர் ஸ்டாரா'க அறிமுகப்படுத்தியது. இவர்களின் அடுத்த படத்தின் அறிவிப்பு எப்போது வந்தாலும், அதைக் கொண்டாட சிவாவின் விழுதுகள் தயாராக உள்ளன.\nஇன்னும் பல ஹிட் ஹீரோ- இயக்குநர் காம்போ தமிழ்சினிமாவில் உண்டு. அதில், உங்களுக்குப் பிடித்த கூட்டணியை கமென்ட் பாக்ஸில் பதிவு செய்யலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/1st-birthday-celebration-of-thieyash-sai-s-o-manager-to-vishal/80923/", "date_download": "2020-01-18T06:56:05Z", "digest": "sha1:CSYFZ735DHPTUQWEGIUR4PDB3BPFQHD7", "length": 4015, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "1st Birthday Celebration Of Thieyash Sai - S/O Manager To Vishal! - Kalakkal Cinema", "raw_content": "\nவிஷால் மேனேஜர் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம்..\nPrevious articleஅடேங்கப்பா.. விஷாலுக்கு இவ்வளவு அழகான தங்கச்சியா – அசர வைத்த புகைப்படங்கள்.\nNext articleசூப்பர் சிங்கரில் குட்டி பெண்ணாக பாடிய ஜெஸிகாவா இது – இப்போ எப்படி மாறிட்டார் பாருங்க.\nஹீரோ படம் பார்த்து வியந்த விஷால் செய்த விசியம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.\nவிஷாலுக்கு எதிராக களமிறங்கும் முன்னணி நடிகர்.\nஅடேங்கப்பா.. விஷாலுக்கு இவ்வளவு அழகான தங்கச்சியா – அசர வைத்த புகைப்படங்கள்.\nகொழு கொழு ராஷி கண்ணாவா இது – ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படம்.\nசிக்கலில் சூர்யா – வெற்றிமாறன் திரைப்படம் – வெளியான அதிர்ச்சி தகவல்.\n3 நாள் முடிவில் பட்டாஸ் வசூல் என்ன தெரியுமா – பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=262&paged=2", "date_download": "2020-01-18T05:23:59Z", "digest": "sha1:EMH4ELBEFGNCQA7DEYFYVFY4ZSAMSKBG", "length": 10672, "nlines": 67, "source_domain": "maatram.org", "title": "சிறுவர்கள் – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n6 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, குழந்தைகள், கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள்\n“அவையல் க���ளாஸ்ல சந்தோசமா படிக்க மாட்டினம்”\n“ஒன்டு அப்பா இல்ல, ஒன்டு அம்மா இல்ல, ஒன்று ரெண்டு பேருமே இல்ல. கிட்டத்தட்ட 90 பிள்ளைகள் தாயை அல்லது தந்தைய இழந்திருக்காங்க. அவர்களின்ர படிப்பு பொறுத்த வரையில சரியான பிரச்சின” என்கிறார் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை. முதலாம் தரத்திலிருந்து 5ஆவது…\nஊடகம், கட்டுரை, கல்வி, கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nபடம் | TAMILCNN அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில்…\nஇடம்பெயர்வு, காலனித்துவ ஆட்சி, குழந்தைகள், கொஸ்லந்தை மண்சரிவு, சிறுவர்கள், தமிழ், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\n(படங்கள்) கொஸ்லந்தை மண்சரிவு; ஒருவாரத்திற்கு பின்…\nகொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு இடம்பெற்று நேற்றுடன் ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இதுவரை 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் தொடர்ந்தும் 500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவில் பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பூணாகலை தமிழ் வித்தியாலயம், கொஸ்லந்தை தமிழ்…\nகட்டுரை, கலாசாரம், கல்வி, சிறுவர்கள், தமிழ், பால் நிலை, பெண்கள்\nஅபிராமியின் வலது கையும் சில கிபிர் விமானங்களும்\nபடம் | Wikipedia முன் கதை – 01 சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான். பின்…\nகட்டுரை, கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nசுதந்திரமாகச் சிந்திப்போம்; ராஜனியைப் போல்…\nபடம் | Dbsjeyaraj “பல ஆண்டுகளுக்கும் மேலாக, துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின்கீழ், எந்தவிதமான அர்த்தமோ நோக்கமோ இல்லாமல், சகல முனைகளிலிருந்தும் எழும் வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து நம் க���ழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகுந்த ஆதங்கத்துடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் ஒதுங்கி நின்று இவை…\nஇளைஞர்கள், ஊடகம், கட்டுரை, கல்வி, சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்\nதர்ஷினி மிஸ்சை மணந்துகொண்ட சீசர்\n“டேய் என்னடா, இப்பிடி எழுதி இருக்கிறாய்” “ஏன் மிஸ், பிழையோ” “ஏன் மிஸ், பிழையோ” “நான் என்ன எழுதச்சொன்னன், நீ என்ன எழுதி வச்சிருக்கிறாய்” “நான் என்ன எழுதச்சொன்னன், நீ என்ன எழுதி வச்சிருக்கிறாய்” “எது மிஸ்” நாலாவது கேள்வி என்ன எண்டு எழுதச்சொன்னன் “சீசர் கிளியோபட்ராவை மணந்து கொண்டார். இதை Past tense ல எழுதசொன்னீங்கள் “சீசர் கிளியோபட்ராவை மணந்து கொண்டார். இதை Past tense ல எழுதசொன்னீங்கள்\nஅபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கல்வி, சமாதானம் மற்றும் முரண்பாடு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை\nபடம் | கட்டுரையாளர் சங்குப்பிட்டிப் பாலம், வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தியின் குறியீடாக நிமிர்ந்து, வளைந்து நிற்கின்றது. மாலைப் பொழுதொன்றிலோ, காலைப் பொழுதொன்றிலோ அந்தப் பாலத்தடியில் நிற்கும் ஒருவர் வடக்கின் அழகை முழுவதுமாக உய்த்து அனுபவிக்க முடியும். பிரமாண்டமான அலைகள், பெருஞ்சாலையில் அடித்துத் தூறலாக நனைக்கும்….\nFeatured, இசை, கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, குழந்தைகள், சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்\nடால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை\nமுதல் கட்டுரை: டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள் ### ஆதிவாசிகள் நெருப்பைச் சுற்றி ஆடுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கக் கூடும். அது தெய்வமாகிய நெருப்பை சாட்சியாக வைத்து ஆடும் நடனம். அப்படி பல்வேறு வகையான இசை பாரம்பரியங்கள் உலகெங்கும் உண்டு. மேட்டுக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/10/Mahabharatha-Santi-Parva-Section-296.html", "date_download": "2020-01-18T07:27:00Z", "digest": "sha1:62ZW5N6QUWZ3F2XVHKB6E33XUFZ3PC2K", "length": 54478, "nlines": 118, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தவம்! - சாந்திபர்வம் பகுதி – 296 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிற���்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 296\n(மோக்ஷதர்மம் - 123) (பராசர கீதை - 6)\nபதிவின் சுருக்கம் : பற்றால் விளையும் பேராசை, பேராசையால் நேரும் பாவங்கள், பாவங்களால் நேரும் அழிவு ஆகியவற்றையும்; தவத்தின் மேன்மையையும் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்...\nபராசரர் {ஜனகனிடம்}, \"இல்லறவாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் ஒருவன் செய்ய வேண்டிய கடமை விதிகள் குறித்து நான் இப்போது உனக்குச் சொன்னேன். இனி தவங்களின் விதிகளைக் குறித்து உனக்குச் சொல்லப்போகிறேன். இக்காரியத்தைச் சொல்லப்போகிறேன் நீ கேட்பாயாக.(1) ஓ மன்னா, ரஜஸ் மற்றும் தமஸ் {ஆசை மற்றும் இருள் குணங்கள்}, பற்றிலிருந்து உண்டாகும் \"நான்\" என்ற அகந்தை {மமதை} ஆகியற்றால் நிறைந்த உணர்வானது இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} இதயத்தில் எழுவது பொதுவாகக் காணப்படுகிறது.(2) இல்லற வாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} மேற்கொள்ளும் ஒருவன், பசுக்கள், வயல்கள், பல்வேறு வகைச் செல்வங்கள், மனைவிகள், பிள்ளைகள் மற்றும் பணியாட்களை அடைகிறான்.(3) இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றும் ஒருவன், இந்த நோக்கங்களிலேயே தன் கண்களைத் தொடர்ந்து செலுத்துகிறான். இச்சூழ்நிலைகளில் ஒருவனுடைய விருப்பு வெறுப்புகள் அதிகரித்து, (நிலையற்றவையான) தன் உடைமைகளை நித்தியமானவை என்றும், அழிவற்றவை என்றும் கருதுகிறான்.(4) ஓ மன்னா, ரஜஸ் மற்றும் தமஸ் {ஆசை மற்றும் இருள் குணங்கள்}, பற்றிலிருந்து உண்டாகும் \"நான்\" என்ற அகந்தை {மமதை} ஆகியற்றால் நிறைந்த உணர்வானது இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} இதயத்தில் எழுவது பொதுவாகக் காணப்படுகிறது.(2) இல்லற வாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} மேற்கொள்ளும் ஒருவன், பசுக்கள், வயல்கள், பல்வேறு வகைச் செல்வங்கள், மனைவிகள், பிள்ளைகள் மற்றும் பணியாட்களை அடைகிறான்.(3) இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றும் ஒருவன், இந்த நோக்கங்களிலேயே தன் கண்களைத் தொடர்ந்து செலுத்துகிறான். இச்சூழ்நிலைகளில் ஒருவனுடைய விருப்பு வெறுப்புகள் அதிகரித்து, (நிலையற்றவையான) தன் உடைமைகளை நித்தியமானவை என்றும், அழிவற்றவை என்றும் கருதுகிறான்.(4) ஓ மன்னா, ஒருவன் விருப்பு வெறுப்பில் மூழ்கி, உலகப் பொருட்களை ஆள்வதில் வசப்படும்போது, கவனமின்மையிலிருந்து எழும், அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை அவனைப் பீடிக்கிறது {பற்றுகிறது}.(5)\nஇவ்வுலக���ன் இன்பங்களில் பெரும்பங்கைக் கொண்டிருக்கும் மனிதனே அருளப்பட்டவன் என்று நினைத்து இன்பத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கும் மனிதன், தன் பற்றின் விளைவால், புலன்களுக்கு நிறைவைத் தரும் காரியங்களைத் தவிர வேறு எந்த இன்பத்தையும் காணாதவனாகிறான்.(6) அத்தகைய பற்றால் விளையும் பேராசையில் மூழ்கும் அவன், தன் உறவினர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முனைந்து, பிறகு அவர்களை நிறைவு செய்வதற்காகத் தன் சக்திக்குத்தக்க ஒவ்வொரு வழிமுறையாலும் செல்வத்தைப் பெருக்க முனைகிறான்.(7) பிள்ளைகள் மீது கொண்ட அன்பால் நிறையும் அத்தகைய மனிதன், செல்வத்தை அடைவதற்காக, தீமையென அவன் அறிந்த செயல்களைச் செய்து, செல்வத்தை இழக்கும்போது துயரில் வீழ்கிறான்.(8) கௌரவங்களை ஈட்டி, தன் திட்டங்களின் தோல்வியை எப்போதும் தடுக்கும் அவன், இன்பத்திற்கான தன் ஆசையை நிறைவு செய்யும் வழிமுறைகளிலேயே செயல்படுகிறான். இறுதியில், அவன் நாடும் நடத்தையின் தவிர்க்கமுடியாத விளைவாக அழிவை அடைகிறான்.(9) எனினும், புத்தியுடையவர்களும், அழிவற்ற பிரம்மத்தை ஓதுபவர்களும், மங்கலமான, நன்மையான செயல்களை மட்டுமே செய்ய முனைபவர்களும், ஆசையில் இருந்து மட்டுமே எழுபவையும், கட்டாயமற்றவையுமான செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவர்களுமானவர்களே உண்மையான இன்பநிலையை அடைகிறார்கள் என்பது நன்கறியப்பட்டதாகும்.(10)\n மன்னா, பற்றை மையமாகக் கொண்ட அத்தகை பொருட்கள் அனைத்தையும் இழப்பது, செல்வத்தை இழப்பது, உடல்நோய் மற்றும் மனத்துன்பங்களின் வேதனை ஆகியவற்றில் மூலம் ஒரு மனிதன் மனத்தளர்ச்சியில் வீழ்க்கிறான். இந்த மனத்தளர்ச்சியின் மூலம் ஆன்ம விழிப்புணர்வு எழுகிறது. அத்தகைய விழிப்புணர்வில் இருந்து சாத்திரக் கல்வி எழுகிறது. ஓ மன்னா, ஒருவன் சாத்திரக் கருத்துகளின் சிந்தனையில் இருந்து தவத்தின் மதிப்பைக் காண்கிறான்.(12) எது மிக முக்கியமானது, எது தற்செயலானது என்ற அறிவைக் கொண்ட அரிய மனிதன், ஏற்புடைய மனைவிகள், பிள்ளைகள் ஆகியவற்றைக் கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியானது முற்றான துன்பத்திற்கே வழிவகுக்கிறது என்ற உண்மையால் ஈர்க்கப்பட்டுத் தவங்களைச் செய்ய முனைகிறான்[1].(13) ஓ மன்னா, ஒருவன் சாத்திரக் கருத்துகளின் சிந்தனையில் இருந்து தவத்தின் மதிப்பைக் காண்கிறான்.(12) எது மிக முக்கி��மானது, எது தற்செயலானது என்ற அறிவைக் கொண்ட அரிய மனிதன், ஏற்புடைய மனைவிகள், பிள்ளைகள் ஆகியவற்றைக் கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியானது முற்றான துன்பத்திற்கே வழிவகுக்கிறது என்ற உண்மையால் ஈர்க்கப்பட்டுத் தவங்களைச் செய்ய முனைகிறான்[1].(13) ஓ குழந்தாய், தவங்கள் அனைவருக்குமானவை. தாழ்ந்த வகை மனிதர்களுக்கும் (சூத்திரர்களுக்கும்) அவை விதிக்கப்பட்டிருக்கின்றன. தவங்கள், தன் புலன்கள் அனைத்தையும் ஆளும் தற்கட்டுப்பாடுடைய மனிதனைச் சொர்க்கத்தின் வழியில் நிறுத்துகின்றன[2].(14) ஓ குழந்தாய், தவங்கள் அனைவருக்குமானவை. தாழ்ந்த வகை மனிதர்களுக்கும் (சூத்திரர்களுக்கும்) அவை விதிக்கப்பட்டிருக்கின்றன. தவங்கள், தன் புலன்கள் அனைத்தையும் ஆளும் தற்கட்டுப்பாடுடைய மனிதனைச் சொர்க்கத்தின் வழியில் நிறுத்துகின்றன[2].(14) ஓ மன்னா, பலமிக்கவனான உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவன் {ஹிரண்யகர்ப்பன்}, குறிப்பிட்ட இடைவெளிகளில் நோன்புகளைப் பயின்று, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தவங்களின் மூலமே படைத்தான்.(15)\n[1] \"மனத்தளர்ச்சியால் தவங்களைச் செய்வோர் பலர் என்பது இங்கே சொல்ல வரும் கருத்தாகும். எனினும், இல்லறத்தின் இன்பம் உண்மையற்றது, அது துன்பத்திலேயே முடிவடைகிறது என்ற மனப்பதிவால் உடனே தவங்களைச் செய்பவர்கள் மிக அரிதானவர்களாவர்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[2] கும்பகோணம் பதிப்பில், \"எல்லோருக்கும் ஸாதாரணமானதும், ஸ்வர்க்கமார்க்கத்தை அடைவிக்கிறதுமான தவமானது, ஜிதேந்திரியனும், அடக்கமுடையவனுமான சூத்ரனுக்குக்கூட விதிக்கப்படுகிறது\" என்றிருக்கிறது.\n குழந்தாய், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அக்னி, அஸ்வினிகள், மருதர்கள், விசுவேதேவர்கள், ஸாத்யர்கள், பித்ருக்கள், மருத்துக்கள்,(16) யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் சொர்க்கவாசிகளும், இன்னும் பிற தேவர்கள் அனைவரும் தங்கள் தவங்களின் மூலமே வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர்.(17) தொடக்கத்தில் பிரம்மனால் படைக்கப்பட்ட பிராமணர்கள், பூமியை மட்டுமல்லாமல் சொர்க்கத்தையும் தங்கள் தவங்களால் கௌரவித்ததன் மூலம் வெற்றியடைந்து இன்பத்துடன் திரிந்தனர்.(18) மனிதர்களின் இந்த உலகில், மன்னர்களும், உயர் குடியில் பிறந்த இல்லறவாசிகள் பிறர் அனைவரும் தாங்கள் செய்த தவங்களின் விளைவால் மட்டுமே தங்கள் நிலையை அடைந்தனர்[3].(19) அவர்கள் அணியும் பட்டுத்துணிகள், தங்கள் மேனியில் அலங்கரித்துக் கொள்ளும் சிறந்த ஆபரணங்கள், அவர்கள் செலுத்தும் விலங்குகள் மற்றும் வாகனங்கள், அவர்கள் அமரும் இருக்கைகள் ஆகியன அனைத்தும் அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(20)\n[3] \"முற்பிறவியில் செய்யப்பட்ட தவங்களால்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஆயிரக்கணக்கில் அவர்களால் அனுபவிக்கப்படும் அழகிய பெண்கள் மற்றும் அரண்மனை மாளிகை வாசம் ஆகியவை அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(21) விலைமதிப்புமிக்கப் படுக்கைகள், பல்வேறு வகைகளிலான இனிய உணவுப் பொருட்கள் ஆகியவை அறம் சார்ந்து செயல்படுபவர்களின் {நல்வினை செய்பவர்களின்} உடைமைகளாகின்றன.(22) ஓ எதிரிகளை எரிப்பவனே, தவங்களால் அடைய முடியாத ஏதும் மூவுலகிலும் இல்லை. உண்மை ஞானம் அற்றவர்களும் கூடத் தங்கள் தவங்களின் விளைவால் துறவை வெல்கிறார்கள்[4].(23) ஓ எதிரிகளை எரிப்பவனே, தவங்களால் அடைய முடியாத ஏதும் மூவுலகிலும் இல்லை. உண்மை ஞானம் அற்றவர்களும் கூடத் தங்கள் தவங்களின் விளைவால் துறவை வெல்கிறார்கள்[4].(23) ஓ மன்னர்களில் சிறந்தவனே, செழிப்புடன் {மகிழ்ச்சியில்} இருந்தாலும், துன்பத்திலிருந்தாலும் ஒரு மனிதன் சாத்திரங்களை நினைவுகூர்ந்து, தன் புத்தி மற்றும் மனத்தின் துணை கொண்டு பேராசையைக் கைவிட வேண்டும்.(24) நிறைவில்லாமையே துயரை உண்டாக்குகிறது. (பேராசையின் விளைவே நிறைவின்மையாகும்). பேராசை புலன்களின் கலக்கத்திற்கே வழிவகுக்கும். ஒருவனுடைய புலன்கள் கலக்கமடைந்தால், தொடர்ந்து பயன்படுத்தாத ஞானத்தை {வித்தையைப்} போலவே அவனது விவேகம் {பிரஜ்ஞை} காணாமல் போகும்[5].(25)\n[4] \"இந்தச் சுலோகத்தின் இரண்டாவது வரியை நான் சரியாகப் புரிந்து கொண்டேனா என்ற உறுதி எனக்கில்லை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"மூவுலகங்களிலும் தவத்தாலடையக்கூடாதது ஒன்றுமில்லை. நல்வினை செய்யாதவர்களுக்கு ஸுகங்களில்லாமற்போவதே பயன்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"மூவுலகங்களிலும் தவங்களின் மூலம் அடைய முடியாத ஏதும் கிடையாது. இன்பநுகர் பொருட்களைத் துறக்கும் நிலையும் முற்பிறவி செயல்களின் கனியே ஆகும்\" என்றிருக்கிறது.\n[5] கும்பகோணம் பதிப்பில், \"லோகத்தால் இந்திரியங்களுக்கு மயக்கமுண்டாகும். அதனால் இவனுடைய பிஜ்ஞையானது அப்யாஸமில்லாத வித்தை போல நசிந்துவிடும்\" என்றிருக்கிறது.\nஒருவனுடைய விவேகம் மறையும்போது, எது சரியானது எது முறையற்றது என்பதை வேறுபடுத்திப் பார்க்க அவன் தவறுகிறான். எனவே, ஒருவனுடைய மகிழ்ச்சி அழியும் (அழிந்து துன்பவசப்படும்) போது அவன் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும்.(26) எது ஏற்புடையதோ அதுவே மகிழ்ச்சி {இன்பம்} என்றழைக்கப்படுகிறது. எது ஏற்பில்லாததோ அது துன்பம் என்று சொல்லப்படுகிறது. தவங்கள் பயிலப்படும்போது {அவற்றின் மூலம்} மகிழ்ச்சியே விளைகிறது. அவை பயிலப்படாத போது, துன்பமே விளைகிறது. தவங்களைப் பயில்வது மற்றும் தவிர்ப்பதால் உண்டாகும் கனிகளைக் காண்பாயாக.(27) களங்கமற்ற தவங்களைப் பயில்வதன் மூலம் மக்கள் எப்போதும் அனைத்து வகை மங்கல விளைவுகளையே அடைந்து, நல்ல பொருட்கள் அனைத்தையும் அனுபவித்து, பெரும் புகழை அடைகிறார்கள்[6].(28) எனினும், கனியில் விருப்பத்தால் {பலன் மீது கொண்ட ஆசையால்} அவற்றை (களங்கமற்ற தவங்களைக்) கைவிடும் ஒருவன், உலகம் சார்ந்த உடைமைகளைக் காரணமாகக் கொண்ட ஏற்பில்லாத விளைவுகள் பலவற்றையும், அவமதிப்பையும், பல்வேறு வகைத் துன்பங்களையும், அவற்றின் கனிகளையும் {பலன்களையும்} அடைவான்.(29) அறம், தவங்கள், ஈகை பயில்வதில் விருப்பமுடைமை இருந்தாலும், தடுக்கப்பட்ட அனைத்து வகைச் செயல்களைச் செய்யும் விருப்பமும் மனத்தில் எழுகிறது. இவ்வாறு பல்வேறு வகைப் பாவச் செயல்களைச் செய்யும் ஒருவன் நரகத்திற்கே செல்கிறான்[7].(30)\n[6] \"களங்கமற்ற தவம் என்பது நிஷ்காம தவமாகும் அதாவது பலனில் ஆசை கொள்ளாத தவமாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[7] கும்பகோணம் பதிப்பில், \"பயனை விரும்புகிறவன் நல்ல வழியை விட்டு விஷயரூபமான வழியை அடைகிறான். அவனுக்குத் தர்மத்திலும் தவத்திலும் தானத்திலும் ஸந்தேகமுண்டாகின்றது. அவன் கொடிய பாவங்களையே செய்து நரகத்தை அடைகிறான்\" என்றிருக்கிறது.\n மனிதர்களில் சிறந்தவனே {ஜனகனே}, இன்பத்திலும் துன்பத்திலும் தனக்காக விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழாத மனிதன் சாத்திரக் கண் கொண்டவன் {சாத்திரநேத்திரமுடையவன்} என்று சொல்லப்படுகிறான்.(31) ஓ ஏகாதிபதி, தீண்டல், நாக்கு {சுவை}, பார்வை {ஒளி}, மணம் மற்றும் கேட்பது {ஒலி} ஆகியவற்றுக்கு உரிய புலன்களின் நிறைவால் ஒருவன் அடையும் இன்பமானது, வில்லால் ஏவப்பட்ட கணை பூமியில் விழுவதற்கு ஆகும் காலம் வரையே நீடிக்கும் எனச் சொல்லப்படுகிறது.(32) குறுகிய காலத்தையே கொண்ட அந்த இன்பம் முடிந்ததும், ஒருவன் மிகக்கூரிய துன்பத்தையே அனுபவிக்கிறான். விடுதலையால் {முக்தியின் மூலம்} விளையும் ஒப்பற்ற நிலையை மூடர்களே மெச்சமாட்டார்கள்.(33) புலன்களின் நிறைவில் உண்டாகும் துன்பத்தைக் காணும் ஞானிகள், விடுதலையை {முக்தி} அடையும் நோக்கில் அமைதி மற்றும் தற்கட்டுப்பாடெனும் நற்பண்புகளை வளர்க்கிறார்கள். அவர்களுடைய அறவொழுக்கத்தின் விளைவால் செல்வத்தாலோ, இன்பத்தாலோ அவர்களை ஒருபோதும் துன்புறுத்துவதில் வெல்ல முடியாது.(34) இல்லறவாசிகள் முயற்சியில்லாமல் அடையப்படும் செல்வத்தையும், பிற உடைமைகளையும் எந்தக் கழிவிரக்கமும் இல்லாமல் அனுபவிக்கலாம். எனினும், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) அவர்களின் வகைக்கான கடமைகளைப் பொறுத்தவரையில், அவற்றை அவர்கள் முயற்சியின் உதவியுடனே வெளிப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து[8].(35)\n[8] ஒருவன் உடைமையாகக் கொள்ளும் அல்லது செயல்படும் அனைத்தும் முற்பிறவி செயல்கள் விளைவல்ல என்பதே இந்தச் சுலோகத்தின் நோக்கம் என உரையாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். ஒருவன் முற்பிறவி செயல்களின், அல்லது பிராரவ்த கர்மத்தின் விளைவால் மனைவிகள், உணவு, பானம் முதலியவற்றை அடைகிறான். இவற்றைப் பொறுத்தவரையில் புருஷகாரம் அல்லது முயற்சி என்பது பலவீனமானது. எனவே அவற்றை அடைவதில் முயற்சியைச் செலுத்துவது விவேகமாகாது. எனினும், அறமீட்டுவதைப் பொறுத்தவரையில் முயற்சி என்பது தவிர்க்கப்பட முடியாததாகும். எனவே, ஒருவன் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளுக்குக் கீழ்ப்படிந்து அவற்றைச் செய்ய முயற்சிக்க வேண்டும். விதி மற்றும் முயற்சிக்கிடையில் இத்தகைய வேறுபாட்டைக் காணாமல் பொருள் கொள்ளப்படும் சாத்திர போதனைகளும் விதிகளும் பொருளற்றவையாக ஆகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"முயற்சியின்றிக் கிடைத்தவை கிருகஸ்தர்களால் எப்பொழுதும் அனுபவிக்கத்தக்கவை. தன் தர்மமானது முயற்சியால் அடையத்தக்கதென்பது என் எண்ணம்\" என்றிருக்கிறது.\nகௌரவம் அடைந்தவர்கள், உயர் குடியில் பிறந்தவர்கள், சாத்திரங்களின் கருத்தை நோக்கியே எப்போதும் தங்கள் கண்களைக் கொண்டவர்கள் ஆகியோரின் நடைமுறைகளை, கட்டுப்பாடில்லாத மனங்களைக் கொண்ட பாவிகளால் ஒருபோதும் பின்பற்ற இயலாது.(36) வீண்தற்பெருமையின் ஆதிக்கத்தில் மனிதனால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் அழிவையே அடைகின்றன. எனவே, மதிப்பிற்குரியவர்களுக்கும், உண்மையான அறவோருக்கும் தவத்தைத் தவிர இவ்வுலகில் செய்ய வேறெந்த செயலும் இல்லை[9].(37) எனினும், செயல்களுக்கு அடிமைகளாக இருக்கும் இல்லத்தாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் முழு இதயங்களுடன் தங்களை அச்செயல்களில் நிறுவிக் கொள்ள வேண்டும். ஓ மன்னா, தங்கள் வகைக்கான கடமைகளைப் பின்பற்று அவர்கள், கவனத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் வேள்விகளையும், அறச்சடங்குகள் பிறவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும்.(38) உண்மையில், நதி {ஆற்றின் பெண்பால்} மற்றும் நதங்களான {ஆற்றின் ஆண்பால்} ஆறுகள்[10] அனைத்தும் பெருங்கடலையே தங்கள் புகலிடமாகக் கொள்வதைப் போல, அனைத்து வகைகளைச் சார்ந்த மனிதர்களும், இல்லறத்தானையே புகலிடமாகக் கொண்டிருக்கிறார்கள்\" என்றார் {பராசரர்}.(39)\n[9] \"வீண் பகட்டுணர்வால் நிலையற்ற சொர்க்கத்திற்காகச் செய்யப்படும் வேள்விகளும், பிற செயல்கள் அனைத்தும் அழிவுக்குத்தகுந்தவையே ஆகும். எனினும், கனியில் விருப்பமில்லாமல் செய்யப்படும் தவங்கள் முக்திக்கு வழிவகுப்பதால் அவை அவ்வாறானவையாக இல்லை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[10] மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஓடும் ஆறுகள் நதிகள் என்றும், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ஓடு ஆறுகள் நதம் என்றும் அழைக்கப்படுகின்றன\nசாந்திபர்வம் பகுதி – 296ல் உள்ள சுலோகங்கள் : 39\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பராசரர், பீஷ்மர், மோக்ஷதர்மம், ஜனகன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர��வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு ப���ருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ���ாய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-01-18T06:29:33Z", "digest": "sha1:4ITTM3NIKIRFSJWUCK7DZSTWCWD4P2C6", "length": 2617, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நந்தகோபன் (தொன்மவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநந்த கோபன் அல்லது நந்தகோபர் என்பவர் என்பவர் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு யது குல இடையர். வசுதேவரின் உறவினர் தான் நந்தகோபன். வசுதேவருடைய மனைவி தேவகியின் அண்ணனான கம்சன் வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் வசுதேவர், கிருட்டிணர் பிறந்ததும் அவரை கோகுலம் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த இடையர்களின் தலைவராகிய நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருட்டிணனையும் பலராமனையும் வளர்த்தார். யசோதை இவரது மனைவி.[1]\n↑ இஞ்சிக்கொல்லை ஆர். சிவராம சாஸ்திரிகள்,(மொழிபெயர்ப்பு) ஸ்ரீமத் பாகவதம்-தமிழ் வசனம், பாகம்-5. பக். 45.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/narayanasamy", "date_download": "2020-01-18T07:42:22Z", "digest": "sha1:QC7NY6LOA55ES7AN6667UTF54D3WARVT", "length": 22318, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "narayanasamy: Latest narayanasamy News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல்...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nமரண மாஸ், செம, சும்மா கிழி...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூ...\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அ...\nவட மாவட்டங்களில் வெளுத்து ...\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோ...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nசுப்மன் கில், ருதுராஜ் மிர...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சு...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூறுவது என்ன\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nபுதுச்சேரி வளர்ச்சிக்கு கிரண் பேடி முட்டுக்கட்டை: குடியரசுத் தலைவரிடம் நாராயணசாமி மனு\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுவையில் பேரணி: நாராயணசாமி அறிவிப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது\nசோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி வெங்காயம் பரிசு\nபுதுச்சேரியை திருநங்கைகளுடன் ஒப்பிட்டு பேசிய முதல்வர் நாராயணசாமி\nகிரண்பேடி கொச்சைப்படுத்துகிறார்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றசாட்டு\nமுதல்வர் அலுவலக அதிகாரபூர்வ தகவல் வெளியீட்டை ஆதாராமாக கொண்டு முதல்வர் நாராயணசாமியின் வெளிநாட்டு பயணம் அவரது தனிப்பட்ட பயணமே என கிரண் பேடி குற்றம் சாட்டியிருந்தார்\n‘அது டோக்கன் இல்லை, சாய்பாபா படம்’: பரிசு டோக்கன், முதல்வர் பதில்\nபுதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி வாக்காளர்களுக்குப் பரிசு கூப்பன் வழங்கியதாக ஆதாரங்களோடு எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் புதுச்சேரி முதல்வர் அளித்த பதில்\nஉள்ள வராத-எம்பிக்குத் தடை: ’மதம்’ பிடித்த கிராம மக்கள்\nஅறியாமையால் சாதி வெறியர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட மக்கள். வழக்கு ஏதும் பதிவு செய்யாமல், மக்களுக்குப் பாடம் நடத்துவேன் என அழகாய் சொன்ன எம்பி.\nபுதுவையிலும் ஆட்டம் காணும் காங்கிரஸ்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா அக்கட்சி தொண்டா்கள் சாா்பில் இன்று கொண்டாடப்பட்டது. புதுச்சேரியிலும் முதல்வா் நாராயணசாமி தலைமையில் அக்கட்சி தொண்டா்கள் பிறந்த நாள் விழா கொண்டாடினா்.\nபுதுவையிலும் ஆட்டம் காணும் காங்கிரஸ்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா அக்கட்சி தொண்டா்கள் சாா்பில் இன்று கொண்டாடப்பட்டது. புதுச்சேரியிலும் முதல்வா் நாராயணசாமி தலைமையில் அக்கட்சி தொண்டா்கள் பிறந்த நாள் விழா கொண்டாடினா்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி\nநேற்று உடல்நலக்குறைவால் காலமான, முன்னாள் புதுச்சேரி முதல்வர் ஜானகிராமன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.\nபுதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம்\n\"புதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளதாக கடிதம் வந்தது. இது குறித்து கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனை நடத்தினேன்.\" எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.\nநீட் தேர்வு தற்கொலை..மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்- புதுச்சேரி முதல்வர்\nநீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய��து கொண்ட மாணவிகளின் இறப்பிற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்\nஅரசின் அனுமதியில்லாமல் கிரண்பேடியால் மேல்முறையீடு செய்ய முடியாது- நாராயணசாமி\nசில ஆண்டுகளாகவே புதுசேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோருக்கு மத்தியில் கடும் சொற்போர் மற்றும் மாற்று கருத்துகள் நிலவி வருகிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசின் அனுமதியில்லாமல் மேல்முறையீடு செய்ய முடியாது என்ற அவர், அதற்கான நிதியை அமைச்சரவை ஒதுக்காது என்று தெரிவித்தார் முதல்- அமைச்சர் நாராயணசாமி.\nதமிழகம் மக்களின் மனநிலை மோடிக்கு எதிராக உள்ளது – நாராயணசாமி\nதமிழகம், புதுச்சேரி மக்களின் மனநிலை நரேந்திரி மோடிக்கு எதிராக இருப்பதாக புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி கருத்து தொிவித்துள்ளாா்.\nஅதிமுகவை, பாஜக கட்டாய கல்யாணம் செய்துள்ளது: புதுச்சேரி முதல்வர்\nஅதிமுகவை, பாஜக கட்டாய கல்யாணம் செய்துள்ளது: புதுச்சேரி முதல்வர்\nகூட்டணியை பொருத்தமட்டில் அதிமுகவை பாரதிய ஜனதா கட்சி கட்டாய கல்யாணம் செய்து இருக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.\nபுதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்: எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு\nபுதுச்சேரி சட்டசபை இன்று 11மணிக்கு கூடுகிறது - இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nபுதுச்சேரி சட்டசபை இன்று 11மணிக்கு கூடுகிறது - இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பயன்படுத்துவது ஏன் தெரியுமா\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப்பு..\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nமத்திய அரசின் Power Grid நிறுவனத்தில் வேலை\nதினமும் இந்த 8 விஷயத்த செஞ்சீங்கனா உங்களுக்கு புற்றுநோய் வருமாம்... கவனமா இருங்க...\nநீங்கள் விரும்பும் நபர் உங்களை நண்பராக மட்டுமே பார்க்கிறார் என்பதன் 5 அறிகுறிகள் இவைதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/categories/tamil/page/3", "date_download": "2020-01-18T05:42:27Z", "digest": "sha1:Q4N6PUUYEGYDY6PTCDZL63QURRHFPJ27", "length": 18859, "nlines": 207, "source_domain": "www.awesomecuisine.com", "title": "Tamil (தமிழ்) Recipes - Recipes in Tamil Language", "raw_content": "\nபாவ் பாஜி இந்தியாவில் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை எந்த அளவிற்கு பிரபலம் என்றால் இவை இல்லாத chat shop களே இல்லை எனும் அளவிற்கு. மகாராஷ்டிர மாநிலத்தில் உதயமான இவை இன்று இந்தியா முழுவதும் இதனின் சுவையால் பிரபலமாகியுள்ளது. இவை இந்தியாவிலேயே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்களை மற்றும் செய்முறை விளக்கத்தை பின்பற்றி செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் இதை விரும்புபவர்கள் chat shop களிலேயே ஆர்டர் […]\nபாப்கார்ன் சிக்கன் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ துரித உணவு வகை. குறிப்பாக இளைஞர்களை மிகவும் கவர்ந்த இந்த பாப்கார்ன் சிக்கன் 1992 ஆம் ஆண்டு அமெரிக்காவை சார்ந்த உணவு தொழில்நுட்ப வல்லுநர் Gene Gagliardi ஆல் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அமெரிக்காவில் உதயமான இவை மெல்ல மெல்ல உலகம் முழுவதும் இதனின் மொரு மொருப்பு தன்மை மற்றும் அதீத சுவையால் மிகவும் பிரபலம் அடைந்தது. இவை ஆசிய துணை […]\nரவா கேசரி தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒரு இனிப்பு வகை. பண்டிகையோ, பிறந்த நாட்களோ, அல்லது விசேஷ நாட்களோ நாம் முதலில் செய்யும் ஒரு இனிப்பு வகை ரவா கேசரி தான். கல்யாண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒரு இனிப்பு வகை இவை. வெறும் 3 அல்லது 4 பொருட்களை கொண்டே வெகு சுலபமாக இதை செய்து விடலாம். அதனாலேயே உண்பவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் மத்தியிலும் இவை […]\nபொதுவாக மஷ்ரூம்களை பல விதமாக சமைத்து உண்பார்கள். அதில் பெப்பர் மஷ்ரூம் கிரேவி ஒரு வகை. இவை நான், சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ், ரசம் சாதம் மற்றும் ஒயிட் ரைஸ்ல் போட்டு சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது. இதில் சேர்க்கும் மஷ்ரூம் ஐ பொடித் துண்டுகளாக வெட்டி செய்தாள் மாலை நேர சான்விச் stuffing ஆகவும் பயன்படுத்தலாம். இதனால் காலையில் டிபனுக்கு சைடிஸ் ஆக செய்யும் போதே மாலை நேர சிற்றுண்டிக்கு […]\nஸ்டாட்டர்ஸ் வகையை சேர்ந்த இந்த சூப்புகள் பெரும்பாலானோரால் விரும்பப்படும் ஒரு உணவு. இவை பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் உண்ணக்கூடிய ஒரு உணவு வகை. சூப்புகளில் பல வகையு���்டு சிக்கன் சூப், மட்டன் சூப், வெஜிடபிள் சூப், மஷ்ரூம் சூப், தக்காளி சூப். என்ன தான் இத்தனை சூப் வகைகள் இருந்தாலும் சூப்புகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது ஆட்டு கால் சூப் தான். அதற்கென ஒரு தனி கூட்டமே […]\nரவா கிச்சடி தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான ஒரு உணவு வகை. பெரும்பாலும் கல்யாண விருந்துகளில் அல்லது பண்டிகை காலங்களில் ஒரு சிறப்பு உணவாக இது செய்யப்படுகிறது. இதை சாதாரண நாட்களிலும் காலை நேர மற்றும் மாலை நேர டிஃபனாக செய்து விரும்பி உண்கிறார்கள். இதனின் ஸ்பெஷல் என்னவென்றால் சமைக்கவே தெரியாதவர்கள் கூட இதை சுலபமாக செய்து விடலாம். இவை செய்வதற்கு சுலபமானது மட்டுமின்றி பல காய்கறிகளை சேர்ப்பதனால் சத்தானதும் கூட. […]\nஃப்ரைட் ரைஸ்கள் சீனாவில் உதயம் ஆகியிருந்தாலும் இந்தியாவிலும் இவை மிகவும் பிரபலம். இளம் வயதினருக்கு மிகவும் பிடித்தமான உணவு வகை துரித உணவு வகை. அதுவும் துரித உணவுகளில் ஃப்ரைட் ரைஸ் என்றால் கேட்கவே தேவையில்லை. ஃப்ரைட் ரைஸ்களில் பல வகை உண்டு. சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பன்னீர் ஃப்ரைட் ரைஸ், மஸ்ரூம் ஃப்ரைட் ரைஸ், வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ். எத்தனை ஃப்ரைட் ரைஸ் வகைகள் இருந்தாலும் எக் ஃப்ரைட் […]\nமுட்டை இல்லாத ரவை கேக்\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு வகை கேக். இது மட்டுமின்றி கேக்குகள் இல்லாத கொண்டாட்டம் கொண்டாட்டங்களே இல்லை எனும் அளவிற்கு கேக்குகள் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களில் முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறது. அதுவும் குறிப்பாக கிறிஸ்மஸ் சீசன் என்றால் கேட்கவே தேவையில்லை. கேக்குகளின் மவுசு தானாக கூடி விடும். டிசம்பர் மாதம் வந்து விட்டாலே பேக்கரிகளில் வித விதமான கேக்குகளை நம்மால் காண முடியும். டிசம்பருக்கும் […]\nபொதுவாக சிக்கன் என்றாலே அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சிக்கன் வகை உணவுகளில் சிக்கன் 65, பட்டர் சிக்கன், சிக்கன் தந்தூரி, கிரில் சிக்கன் மற்றும் பெப்பர் சிக்கன் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படுகிறது. இவைகளில் காரத்தை அதிகம் விரும்புபவர்களுக்கு பெப்பர் சிக்கன் டாப் சாய்ஸாக உள்ளது. செட்டி நாடு பாரம்பரிய சமையல் முறையை பின்பற்றி செய்யப்படும் இந்த உணவு வகை செய்வதற்கு மிகவும் எளிமையானது. பெப்பர்ரை […]\nபொது���ாக சப்பாத்தி, நான், மற்றும் பிஃரைட் ரைஸ்க்கு சைடிஸ் ஆக சிக்கன் மஞ்சூரியன், கோபி மஞ்சுரியன் போன்ற டிஷ்களை நாம் உண்பது வழக்கம். ஆனால் இவற்றை தாண்டி முட்டை கிரேவி மஞ்சூரியன் எனும் ஒரு அசத்தலான சைடிஸ் தான். இவை செய்வதற்கும் மிகவும் எளிமையானவையும் கூட. இப்பொழுது கீழே முட்டை கிரேவி மஞ்சூரியன் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம். Print Recipe 0 from […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.bestforexeas.com/ta/best-hours-days-months-to-trade/", "date_download": "2020-01-18T06:24:59Z", "digest": "sha1:BCYOC6HLKE7ONCST7MHL2A4KFXA5HNLS", "length": 96529, "nlines": 619, "source_domain": "www.bestforexeas.com", "title": "சிறந்த நேரம், நாட்கள், வர்த்தகம் செய்ய மாதங்கள் - சிறந்த அந்நிய செலாவணி ஈ.ஏ.க்கள் | நிபுணர் ஆலோசகர்கள் | எஃப்எக்ஸ் ரோபோக்கள்", "raw_content": "\nஇலவச அந்நிய செலாவணி ஈ.ஏ. இன்\nBF ஸ்மார்ட் ஸ்கேல்பர் ஈ.ஏ.\nஇலவச அந்நிய செலாவணி குறிகாட்டிகள்\nAdxvma Histo இறுதி காட்டி\nவாகன போக்கு கணிப்பாளர்ட்ரெக்செல் காட்டி\nஅந்நிய செலாவணி குரு காட்டி இருக்க\nஎலியட் அலையியற்றி அலை காட்டி\nகொழுப்பு பூனை அந்நிய செலாவணி Scalper காட்டி\nஅந்நிய செலாவணி நுழைவு புள்ளி காட்டி\nஅந்நிய செலாவணி இன்விசிபில் சிக்னல் காட்டி\nஅந்நிய செலாவணி இரகசிய சிக்னல் காட்டி\nFxMath பருத்தி கழகம், வணிகர் 1 காட்டி\nGFK அந்நிய செலாவணி காட்டி\nஎம்.ஏ. BBands காட்டி சமிக்ஞைகளை\nமேஜிக் எக்ஸ் ஃபார்முலா காட்டி V2\nமேக்ஸ் V1 காட்டி நின்றதும்\nமெகா எக்ஸ் ஈட்டாத காட்டி\nமல்டி போக்கு சிக்னல் காட்டி\nலட்சுமண் பிளாஸ்டர் சார்பு காட்டி\nPirson மற்றும் Spearman உறவுடைய காட்டி\nபிரீமியம் எக்ஸ் Scalper காட்டி\nஇரகசிய ஈட்டாத பூஸ்டர் காட்டி\nTrendStrength Oma காட்டி சமிக்ஞைகளை\nஅல்டிமேட் இரட்டை டாப் / பாட்டம் காட்டி\nமெய்நிகர் வர்த்தக மானிட்டர் v2.1 காட்டி\nவெற்றி மேக்ஸ் பிப்ஸ் காட்டி\nஇலவச அந்நிய செலாவணி அமைப்புகள்\n4X பிப் Snager சிஸ்டம்\n100 பிப்ஸ் டாமினேஷன் அமைப்பு\nஅலர்ட் டிரெண்ட் சிஸ்டத்தை வாங்கவும்\nDDFX அந்நிய செலாவணி முறை\nஅந்நிய செலாவணி லாப்சர் அமைப்பு\nஅந்நிய செலாவணி கலகம் அமைப்பு\nஅந்நிய செலாவணி ஸ்பெக்ட்ரம் சிஸ்டம்\nஅந்நிய செலாவணி திருட்டுத்தனமாக முறைமை\nபச்சை அலை எக்ஸ் அமைப்பு\nஒளி அந்நிய செலாவணி முறை\nமாஸ் பைப்ஸ் மேக்கர் சிஸ்டம்\nஅறிவியல் அந்நிய செலாவணி அமைப்பு\nசூப்பர் அந்நிய செலாவணி தொடக்கம் கணினி\nதி ஸ்கால்பிங் சீக்ரெட் சிஸ்டம்\nVF வெற்றியாளர் X கணினி\nஅலை டிரேட்ஸ் அந்நிய செலாவணி வியூகம்\nஇலவச அந்நிய செலாவணி பள்ளி\nசிறந்த மணி, நாட்கள், மாதங்கள் வணிகத்தில்\nபங்குகள் மற்றும் எதிர்கால ஓவர் எக்ஸ் நன்மைகள்\nஅந்நிய செலாவணி வர்த்தக தொடக்கம் எப்படி\nஅந்நிய, நிறைய மற்றும் மார்ஜின்\nஒரே இரவில் வட்டி, திருப்பம், அல்லது இடமாற்று மதிப்பீடு\nபண்டங்களின் உலக வணிகர் பிம்பங்கள்\nவிருப்பங்கள் உலக வணிகர் பிம்பங்கள்\nபங்குகள் உலக வணிகர் பிம்பங்கள்\nஅந்நிய செலாவணி (எக்ஸ்) வர்த்தக என்றால் என்ன\nயார் அந்நிய செலாவணி வர்த்தகம்\nஇலவச அந்நிய செலாவணி சிக்னல்கள்\nஅந்நிய செலாவணி தரகர் தள்ளுபடிகள்\nஅந்நிய செலாவணி VPS வாக்குமூலம்\nஇலவச அந்நிய செலாவணி கருவிகள்\nவணிகர்கள் அறிக்கை அறிக்கை (COT)\nஅந்நிய செலாவணி கால்குலேட்டர் கருவிகள்\nஅந்நியச் செலாவணி சந்தை நேரங்கள்\nநேரடி அந்நியச் செலாவணி வரைபடங்கள்\nHomeஅந்நிய செலாவணி பள்ளிசிறந்த மணி, நாட்கள், மாதங்கள் வணிகத்தில்\nசிறந்த மணி, நாட்கள், மாதங்கள் வணிகத்தில்\nசிறந்த அந்நிய செலாவணி EA'S | நிபுணர் ஆலோசகர்கள் | எக்ஸ் ரோபோக்கள் அந்நிய செலாவணி பள்ளி 0\nஇந்த \"சிறந்த FOREX ஈ.ஏ.எஸ் நிபுணர் ஆலோசகர்கள் | எக்ஸ் ரோபோட் \"இணையத்தளம்\nசிறந்த நிபுணர் ஆலோசகர்கள் ஜனவரி 2020\nசிறந்த நிபுணர் ஆலோசகர்கள் ஜனவரி 2020 - சிறந்த அந்நிய செலாவணி EA இன் - FX ரோபோக்கள்\nஅன்பே சக அந்நிய செலாவணி வர்த்தகர்,\nஇந்த 100% இலவச சோதனை வலைத்தளத்தில் வரவேற்கிறோம்\nசிறந்த அந்நிய செலாவணி EA நாட்டின் | நிபுணர் ஆலோசகர்கள் | எக்ஸ் ரோபோக்கள்\nசிறந்த அந்நிய செலாவணி ஈ.ஏ.க்கள், மதிப்புரைகள் மற்றும் நிரூபிக்கப்பட்ட முடிவுகளைக் காண்க…\nநிறுவனத்தின் பெயர்: இன்டர்நேஷனல் கேபிடல் மார்க்கெட்ஸ் பி.டி லிமிடெட் (ஐசி சந்தைகள்)\nகுறைந்தபட்ச வைப்பு: $ 200\nகுறிப்பு: ஐசி மார்க்கெட்ஸ் ட்ரூ ஈ.என்.என் கணக்கைத் திறந்து, நேரடி நேரடி கமிஷன்களை தள்ளுபடி செய்யுங்கள்\nநிறுவனத்தின் பெயர்: பெப்பர்ஸ்டோன் குழு (பெப்பர்ஸ்டோன்)\nகுறைந்தபட்ச வைப்பு: $ 200\nகுறிப்பு: ஒரு மிளகுத்தூள் ரேசர் கணக்கைத் திறந்து, நேரடி நேரடி கமிஷன்களை தள்ளுபடி செய்யுங்கள்\nநிறுவனத்தின் பெயர்: குளோபல் பிரைம் பி.டி லிமிடெட் (குளோபல் பிரைம்)\nகுறைந்தபட்ச வைப்பு: $ 200\nகுறிப்பு: ஒரு உலகளாவிய பிரதான ECN கணக்கைத் திறந்து, நேரடி நேரடி கமிஷன்களை தள்ளுபடி செய்யுங்கள்\nஇனிய அதிர்வெண் ஈ.ஏ. விமர்சனம்\nவிலை: € 209.30 (2 உரிமங்களுக்கான தள்ளுபடி விலை, இலவச புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவு)\nகுறிப்பு: கடுமையாக வரையறுக்கப்பட்ட தள்ளுபடி - 30% O…\nஅந்நிய செலாவணி ஃப்ளெக்ஸ் ஈ.ஏ. விமர்சனம்\nஅந்நிய செலாவணி ஃப்ளெக்ஸ் ஈ.ஏ.\nவிலை: $ 330 (1 ரியல் & வரம்பற்ற டெமோ கணக்குகள், இலவச மேம்படுத்தல்கள் & ஆதரவு தள்ளுபடி விலை)\nஆக்ஸிஜன் எக்ஸ் டிராடர் EA விமர்சனம்\nவிலை: $ XXX (XXL ரியல் & X டெமோ கணக்கு, இலவச மேம்படுத்தல்கள் & ஆதரவு)\nகுறிப்பு: தற்போது கிடைக்கின்ற மொத்தம் 9 ஆக்சிஜன் எக்ஸ் டிராடர் நிபுணர் ஆலோசகர் உள்ளன:\n- அடிப்படை: 1 உண்மையான…\nஅந்நிய செலாவணி காம்ப் EA விமர்சனம்\nஅந்நிய செலாவணி காம்ப் EA\nவிலை: € XXX (XXL ரியல் & X டெமோ கணக்குடன் நிலையான தொகுப்பு, இலவச புதுப்பிப்புகள் & ஆதரவு)\nகுறிப்பு: வெவ்வேறு ப ...\nவிலை: $ 260 (1 லைசென்ஸ், இலவச மேம்படுத்தல்கள் & ஆதரவு)\nஎக்ஸ்எஃப்எக்ஸ் ஈஏ விமர்சனம் - மென்மையான லாபத்துடன் சிறந்த அந்நிய செலாவணி நிபுணர் ஆலோசகர்\nஎக்ஸ்எஃப்எக்ஸ் ஈஏ ஒரு சக்திவாய்ந்த மற்றும் முற்றிலும் தானியங்கி எக்ஸ் நிபுணர் ஆலோசகர் டி ...\nஅந்நிய செலாவணி Robotron ஈ.ஏ. விமர்சனம்\nஅந்நிய செலாவணி Robotron ஈ.ஏ.\nவிலை: $ 299 (அடிப்படை தொகுப்புக்கான விலை, 1 LICENSE, இலவச புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவு)\nகுறிப்பு: அந்நிய செலாவணி ரோபோட்ரான் மின் இன் 4 வெவ்வேறு தொகுப்புகள் உள்ளன…\nவிலை: $ 365 (1 லைசென்ஸ், இலவச மேம்படுத்தல்கள் & ஆதரவு)\nகுறிப்பு: புதிய பதிப்பு FxGoodWay X2 செப்டம்பர் 2019 இல் வெளியிடப்பட்டது\nFXGoodWay EA விமர்சனம் - மென்மையான இலாபத்தன்மை கொண்ட சிறந்த அந்நிய செலாவணி நிபுணர் ஆலோசகர்\nவிலை: $ 210 (1 லைசென்ஸ், இலவச மேம்படுத்தல்கள் & ஆதரவு)\nLIVE கணக்கு வர்த்தக முடிவுகளை:\nFXHelix EA Review - தானியங்கி வர்த்தகத்திற்கான சிறந்த அந்நிய செலாவணி நிபுணர் ஆலோசகர்\nFXHelix EA ஒரு சக்திவாய்ந்த மற்றும் முழுமையானது…\nநாணய ஜோடிகள்: ஏதேனும் (EURGBP சோதிக்கப்பட்டு சிறந்த வர்த்தக முடிவுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது)\nகுறிப்பு: மாக்ஸ்டர்போ நிபுணர் அட்வாவின் 2 வெவ்வேறு தொகுப்புகள் உள்ளன…\nவிலை: $ 299 (2 REAL அல்லது DEMO ACCOUNTS, இலவச புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவுடன் அடிப்படை தொகுப்பு)\nகுறிப்பு: FXShooter Ex இன் 2 வெவ்வேறு தொகுப்புகள் உள்ளன…\nஅந்நிய செலாவணி inControl ஈ.ஏ. விமர்சனம்\n���ந்நிய செலாவணி inControl ஈ.ஏ.\nவிலை: $ XXX (ACCELERATOR MODE இல்லாமல் EA க்கான விலை, எக்ஸ்எம்எல் உரிமம், இலவச புதுப்பிப்புகள் & ஆதரவு)\nகுறிப்பு: அந்நிய செலாவணி விவகாரத்தில் பின்வரும் மேம்பட்ட பதிப்புகள் வாடிக்கையாளர் நிபுணர் ஆலோசகர் availab உள்ளன ...\nவிலை: $ XXX (XXL UNLIMITED உரிமம், இலவச மேம்படுத்தல்கள் & ஆதரவுடன் FXStabilizer EA AUDUSD க்கான விலை)\nகுறிப்பு: வெவ்வேறு உள்ளன ...\nவிலை: $ XXX (BASIC தொகுப்புக்கான விலை, XXL உரிமம், இலவச ஆதரவு & புதுப்பிப்புகள்)\nநாணய ஜோடிகள்: EURUSD, AUDUSD மற்றும் EURGBP\nகுறிப்பு: தற்போது FXCharger நிபுணர் ஆலோசகரின் பல்வேறு தொகுப்புகளும் உள்ளன:\nவர்த்தக மேலாளர் புரோ இஏ விமர்சனம்\nவர்த்தக மேலாளர் புரோ இஏ\nகுறிப்பு: உறுதியான LIMI ...\nவிலை: $ 269 (1 லைசென்ஸ், இலவச மேம்படுத்தல்கள் & ஆதரவு)\nLIVE கணக்கு வர்த்தக முடிவுகளை:\nFXAdept EA Review - மெட்டாட்ரேடர் 4 க்கான சிறந்த அந்நிய செலாவணி நிபுணர் ஆலோசகர்\nFXAdept EA ஒரு லாபகரமானது அந்நிய செலாவணி காலாவதியானது…\nஜெட் டிரேடர் புரோ ஈ.ஏ. விமர்சனம்\nஜெட் டிரேடர் புரோ ஈ.ஏ.\nவிலை: $ XXX (XXL வாழ்நாள் உரிமம், இலவச புதுப்பிப்புகள் & 347 / XXF நட்பு ஆதரவு)\nஜெட் டிரேடர் புரோ ஈ.ஏ. விமர்சனம் - லாபகரமான மற்றும் நிலையான அந்நிய செலாவணி நிபுணர் ஆலோசகர்\nஜெட் டிரேடர் புரோ ஈ.ஏ ஒரு சக்திவாய்ந்த மற்றும் சி…\nWallstreet அந்நிய செலாவணி ரோபோ 2.0 பரிணாமம் விமர்சனம்\nWallstreet அந்நிய செலாவணி ரோபோ 2.0 பரிணாமம்\nவிலை: $ 237 (XXL உரிமத்திற்கான தள்ளுபடி விலை, இலவச புதுப்பிப்புகள் & ஆதரவு)\nFXSecret அழியாத EA விமர்சனம்\nFXSecret அழியாத EA விமர்சனம் - 3 இலாபகரமான அந்நிய செலாவணி வர்த்தக அமைப்புகளின் தொகுப்பு\nFXSecret அழியாத EA என்பது ஒரு சீரான மற்றும் நன்கு செயல்படும்…\nஜிபிஎஸ் அந்நிய செலாவணி ரோபோ விமர்சனம்\nஜிபிஎஸ் அந்நிய செலாவணி ரோபோ\nவிலை: $ 149 (1 லைசென்ஸ், இலவச மேம்படுத்தல்கள் & ஆதரவு)\nஜி.பி. எஸ் அந்நிய செலாவணி ரோபோ விமர்சனம் - Metatrader லாபம் எக்ஸ் நிபுணர் ஆலோசகர்\nஜிபிஎஸ் அந்நிய செலாவணி ரோபோ மிகவும் இலாபமாக உள்ளது ...\nஅந்நிய செலாவணி வைர ஈ.ஏ. விமர்சனம்\nஅந்நிய செலாவணி டயமண்ட் ஈ.ஏ.\nவிலை: $ 207 (XXL உரிமத்திற்கான தள்ளுபடி விலை, இலவச புதுப்பிப்புகள் & ஆதரவு)\nகுறிப்பு: குளிர்கால விற்பனை - 30% தள்ளுபடி - வழக்கமான விலை: 297 XNUMX\nஅந்நிய செலாவணி வைர ஈ.ஏ. விமர்சனம் - யோவை எடுத்துக் கொள்ளுங்கள்…\nசெய்தி அதிரடி வர்த்தகர் ஈ.ஏ.\nசெய்தி அதிரடி வர்த்தகர் ஈ.ஏ.\nவிலை: $ 347 (ஒரு முறை செலுத்துதல், வாழ்நாள் உரிமம், இலவச புதுப்பிப்புகள் மற்றும் முழு ஆதரவு)\nகுறிப்பு: செய்திகளின் 2 வெவ்வேறு தொகுப்புகள் உள்ளன…\nFXrobotGO விமர்சனம் - லாபகரமான அந்நிய செலாவணி நிபுணர்…\nவிலை: $ XXL (உண்மையான அல்லது டெமோ கணக்குகள், 9 மாதங்கள் உரிமம், இலவச மேம்படுத்தல்கள் & 299 / மின்னஞ்சல் மின்னஞ்சல் ஆதரவு)\nஅந்நிய செலாவணி சைபோர்க் ரோபோ விமர்சனம்\nஅந்நிய செலாவணி சைபோர்க் ரோபோ\nவர்த்தகரின் சந்திரன் ஈ.ஏ. விமர்சனம்\nசிறந்த Scalper அந்நிய செலாவணி ரோபோ விமர்சனம்\nசிறந்த Scalper அந்நிய செலாவணி ரோபோ\nவிலை: $ 299 (1 லைசென்ஸ், இலவச மேம்படுத்தல்கள் & ஆதரவு)\nநாணய ஜோடிகள்: EURUSD, GBPUSD\nகுறிப்பு: இப்போது சிறந்த Scalper அந்நிய செலாவணி ரோபோ கிடைக்க பல்வேறு பல்வேறு தொகுப்புகளை உள்ளன:\n- சிங்கிள்: உண்மையான & இலவசம் ...\nவிலை: $ 275 (1 LIVE & 3 டெமோ கணக்குகள், இலவச புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவுடன் UNLIMITED பதிப்பு)\nகட்டுப்பாடு EA விமர்சனம் மீது\nவிலை: $ 2,990 (வரம்பற்ற கணக்குகள், இலவச புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவின் விலை)\nநாணய ஜோடிகள்: ஏதாவதொன்று (EURUSD, GBPUSD, USDCHF, USDJPY மற்றும் CADJPY சோதனை மற்றும் பரிந்துரைக்கப்படுகிறது)\nகட்டுப்பாட்டு EA விமர்சனம் மீது - லாபம் அந்நிய செலாவணி நிபுணர் ...\nவிலை: $ XXX (XXL வாழ்நாள் உரிமம், இலவச புதுப்பிப்புகள் & 255 / XXF நட்பு ஆதரவு)\nசந்தோஷமாக மார்ட்டிரிட் ஈ.ஏ. விமர்சனம்\nவிலை: € 209.30 (2 உரிமங்களுக்கான தள்ளுபடி விலை, இலவச புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவு)\nகுறிப்பு: கடுமையாக வரையறுக்கப்பட்ட தள்ளுபடி - 30% முடக்கப்பட்டுள்ளது\nவர்த்தகரின் சன் ஈ.ஏ. விமர்சனம்\nகுறிப்பு: FXTraderKit நிபுணர் ஆலோசகரின் 3 வெவ்வேறு தொகுப்புகள் இப்போது கிடைக்கின்றன:\nவணிகர் ஈ.ஏ. விமர்சனம் குவிந்த\nவிலை: $ 297 (1 உரிமத்திற்கான வருடாந்திர திட்டம், இலவச புதுப்பிப்புகள் & ஆதரவு)\nLIVE கணக்கு வர்த்தக முடிவுகளை:\nஅந்நிய செலாவணி பல்ஸ் டிடெக்டர் ஈ.ஏ. விமர்சனம்\nஅந்நிய செலாவணி பல்ஸ் டிடெக்டர் ஈ.ஏ.\nவிலை: $ XXX (XXL ரியல் & X டெமோ கணக்குக்கான தள்ளுபடி விலை, இலவச புதுப்பிப்புகள் & ஆதரவு)\nகுறிப்பு: வரம்பிடப்பட்ட நேரம் சலுகை - 15 OFF - வழக்கமான விலை: $ 9\nஅந்நிய செலாவணி துடிப்பு கண்டறியும் மின் ...\nEOS இதில் அந்நிய செலாவணி ஈ.ஏ. விமர்சனம்\nEOS இதில் அந்நிய செலாவணி ஈ.ஏ.\nவிலை: $ 319.20 (XXL உரிமத்திற்கான தள்ளுபடி விலை, இலவச புதுப்பிப்புகள் & ஆதரவு)\nகுறிப்பு: கடுமையாக வரையறுக்கப்பட்ட தள்ளுபடி - 9% OFF - U ...\nஇனிய அந்நிய செலாவணி ஈ.ஏ. விமர்சனம்\nஇனிய அந்நிய செலாவணி ஈ.ஏ.\nவிலை: € 209.30 (2 உரிமங்களுக்கான தள்ளுபடி விலை, இலவச புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவு)\nகுறிப்பு: கடுமையாக வரையறுக்கப்பட்ட தள்ளுபடி - 30% முடக்கப்பட்டுள்ளது\nமகிழ்ச்சியின் 2 வெவ்வேறு தொகுப்புகள் உள்ளன…\nஎக்ஸ் ஹண்டர் ஈ.ஏ. விமர்சனம்\nவிலை: $ 499 (1 லைசென்ஸ், இலவச மேம்படுத்தல்கள் & ஆதரவு)\nகுறிப்பு: இப்போது நீங்கள் FX ஹண்டர் ஈ.ஏ.வில் ஒரு சந்தாவை 1 - XX மாதங்களில் வாங்கலாம்\nமகிழ்ச்சியான அல்காரிதம் புரோ ஈ.ஏ. விமர்சனம்\nமகிழ்ச்சியான அல்காரிதம் புரோ EA\nவிலை: € 209.30 (2 உரிமங்களுக்கான தள்ளுபடி விலை, இலவச புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவு)\nகுறிப்பு: கடுமையாக வரையறுக்கப்பட்ட தள்ளுபடி - 30% முடக்கப்பட்டுள்ளது\nஇனிய அல்காரிதத்தின் 2 வெவ்வேறு தொகுப்புகள் உள்ளன…\nஇனிய தங்கம் ஈ.ஏ. விமர்சனம்\nவிலை: € 209.30 (2 உரிமங்களுக்கான தள்ளுபடி விலை, இலவச புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவு)\nநாணய ஜோடிகள்: XAUUSD (தங்கம்)\nகுறிப்பு: கடுமையாக வரையறுக்கப்பட்ட தள்ளுபடி - 30% முடக்கப்பட்டுள்ளது\nஇனிய தங்க நிபுணர் ஆலோசகரின் 2 வெவ்வேறு தொகுப்புகள் உள்ளன…\nமகிழ்ச்சியான வழி EA விமர்சனம்\nவிலை: € 209.30 (2 உரிமங்களுக்கான தள்ளுபடி விலை, இலவச புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவு)\nகுறிப்பு: கடுமையாக வரையறுக்கப்பட்ட தள்ளுபடி - 30% முடக்கப்பட்டுள்ளது\n2 வெவ்வேறு தொகுப்புகள் உள்ளன…\nமேலும் தகவலைப் பெறுங்கள் மற்றும் தொடர்ந்து தயாரிப்பு விமர்சனம் வாசிக்கவும்\nசிறந்த மணி, நாட்கள், மாதங்கள் வணிகத்தில்\nஅந்நிய செலாவணி என்பது கடிகாரம், 24 மணிநேரம், வாரத்தில் 5.5 நாட்கள், வருடத்திற்கு 12 மாதங்கள் ஆகியவற்றைச் சுற்றி வர்த்தகம் செய்யக்கூடிய ஒரு சந்தை என்பது மிகச் சிறந்தது. நாள் முழுவதும் திறந்திருப்பது மற்றும் வாரத்தின் பெரும்பகுதி சந்தைக்கு மற்றொன்றை விட அதிக பணப்புழக்கத்தைக் கொண்டுவருகிறது, மேலும் இது உலகெங்கிலும் உள்ள வர்த்தகர்களுக்கு அவர்கள் விரும்பும் போது வர்த்தகம் செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. அவர்கள் தங்கள் வணிக நேரங்களில், வேலைக்குப் பிறகு அல்லது நள்ளிரவில் கூட அவர்கள் விரும்பும் அளவுக்கு அல்லது அடிக்கடி வர்த்தகம் செய்யலாம்.\nஇருப்பினும், சந்தை திறந்த 24-7 ஆக இருப்பதில் குறைபாடுகள் உள்ளன. எந்த ந���ரத்திலும் வர்த்தகம் செய்வதற்கான நெகிழ்வுத்தன்மை இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் நாமும் மனிதர்கள், அதாவது நாம் தூங்க வேண்டும், சாப்பிட வேண்டும் அல்லது ஓய்வெடுக்க வேண்டும், பகல் மற்றும் இரவு முழுவதும் எங்கள் நிலைகளை கண்காணிக்க முடியாது. தவறவிட்ட வாய்ப்புகள் அல்லது விலையில் தாவல்கள் எப்போதுமே இருக்கும், அவை நாம் இல்லாதபோது நிறுவப்பட்ட நிலைகளுக்கு எதிராக நகரும். இது ஒரு மனித வரம்பு, அதனால்தான் அந்நிய செலாவணியில் 24-7 எங்களுக்கு வர்த்தகம் செய்யும் ஒரு நிபுணர் ஆலோசகருடன் (EA) வர்த்தகம் செய்வது நல்லது, அல்லது அதைத் தவிர்த்து, ஒருவரின் சொந்த அடிப்படையில் வர்த்தகம் செய்ய சிறந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. கிடைக்கும் நேரம் மற்றும் மூலோபாயம் தர்க்கம்.\nஇந்த கட்டுரை வர்த்தகம் செய்ய சில நேரங்களில் செல்ல முயற்சிக்கிறது, இது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:\nசிறந்த நேரம் வர்த்தகம் செய்ய\nவர்த்தகம் செய்ய சிறந்த நேரம்\nஒவ்வொரு அமர்விலும் எப்போதும் பணப்புழக்கம் இருந்தாலும், அவை சமமாக உருவாக்கப்படவில்லை: விலை நடவடிக்கை தொடர்ச்சியாக நிலையற்றதாக இருக்கும் காலங்களும், முடக்கப்பட்டிருக்கும் காலங்களும் உள்ளன. மேலும், அந்த நேரத்தில் ஆன்லைனில் பங்கேற்பாளர்களின் புள்ளிவிவரங்கள் தொடர்பாக வர்த்தக நாளின் சில நேரங்களில் நாணய ஜோடிகள் மாறுபட்ட செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன. 24- மணிநேர வேகமான அந்நிய செலாவணி சந்தை நேரம் மிகவும் முக்கியமானது மற்றும் வர்த்தகத்திற்கு சிறந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்பது ஒருவரின் இலாப திறனை அதிகரிக்கும்.\nதொகுதி மற்றும் நிலையற்ற நிலைகள் மிக அதிகமாக இருக்கும் நேரங்கள் சிறந்த வர்த்தக நேரம். அதிக வர்த்தக அளவு என்பது ஒரு குறிப்பிட்ட நாணய ஜோடியின் அதிகமானவை வாங்கப்பட்டு விற்கப்படுகின்றன என்பதோடு அதிக ஏற்ற இறக்கம் என்பது நாணய ஜோடி விரைவாக நகரும் மற்றும் விரைவாக பிரபலமடைகிறது என்பதாகும். அதிக அளவு மற்றும் வலுவான நிலையற்ற தன்மை சிறந்த வர்த்தக நேரங்களில் பெரிய குழாய் இயக்கங்களை ஏற்படுத்துகின்றன. மேலும், அதிக அளவு வர்த்தக நேரங்களில் பரவல்கள் குறுகலாகின்றன, மேலும் குறுகிய பரவல்கள் குறைந்த பரிவர்த்தனை செலவுகளைக் குறிக்கின்றன.\nஅமர்வுகளின் அட்டவண���யை மீண்டும் ஒரு முறை பார்ப்போம் ஜிஎம்டி மற்றும் EST:\nஅமர்வு நேர மண்டல அட்டவணை\nடோக்கியோ 7: 00 pm முதல் 4 வரை திறக்கிறது: 00 am EST (EDT)\nசிட்னி 5: 00 pm முதல் 2 வரை திறக்கிறது: 00 am EST (EDT)\nலண்டன் 3: 00 am to 12: 00 நண்பகல் EST (EDT) இல் திறக்கிறது\nவெவ்வேறு நேர மண்டலங்கள் தொடர்பாக மேலே உள்ள அட்டவணையை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் இந்த வலைத்தளத்திற்கு செல்லலாம்: http://www.forexmarkethours.com/\n4 அமர்வுகளில் (லண்டன், NYC, சிட்னி, டோக்கியோ), வர்த்தகம் செய்ய சிறந்தவை லண்டன் அமர்வு (வண்ண நீலம்) மற்றும் நியூயார்க் அமர்வு (வண்ண பச்சை).\nஉலக தினசரி வருவாயின் 34.1% யுனைடெட் கிங்டமில் (லண்டன்) நிகழ்கிறது என்பதையும், மற்றொரு 7.5% அருகிலுள்ள நேர மண்டலங்களான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் நிகழ்கிறது என்பதையும் கருத்தில் கொண்டு, ஐரோப்பிய அமர்வு ஏன் புறக்கணிக்கப்படக்கூடாது என்று பார்ப்பது எளிது . அதிக எண்ணிக்கையிலான சந்தை பங்கேற்பாளர்கள் லண்டனை வர்த்தக நாணயங்களுக்கான உலகின் மிக கொந்தளிப்பான சந்தையாக மாற்றியுள்ளனர். இது ஆசிய மற்றும் அமெரிக்க அமர்வுகளுடன் இணைகிறது. பிரச்சனை US வர்த்தகர் என்னவென்றால், 2 am முதல் 12 pm EST வரை இயங்கும் ஒரு ஐரோப்பிய அமர்வை வர்த்தகம் செய்ய அவர்கள் மிக விரைவாக எழுந்திருக்க வேண்டும் (அல்லது மிகவும் தாமதமாக இருக்க வேண்டும்). நிச்சயமாக இந்த அமர்வு ஐரோப்பிய வர்த்தகருக்கு ஏற்றது, மேலும் ஆசிய வர்த்தகர் தனது மாலை நேரத்தில் ஐரோப்பிய அமர்வை வர்த்தகம் செய்யக்கூடியவர் அல்ல (3: 00 PM மிட்நைட், ஹாங்காங் நேரம்). இந்த அமர்வின் போது யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் சுவிஸ் ஃபிராங்க் போன்ற நாணயங்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன, ஏனெனில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் தங்கள் நாணயத்தை தங்கள் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளில் பயன்படுத்துகின்றனர்.\nஉலக தினசரி வருவாயின் 16.6% அமெரிக்காவில் (NYC) நிகழ்கிறது, மேலும் உலக நிதிச் சந்தைகளில் பெரும்பாலானவை வோல் ஸ்ட்ரீட்டால் வெளியிடப்பட்ட போக்குகள் மற்றும் எண்களைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது, அதேபோல் அமெரிக்காவைப் பார்ப்பதும் எளிதானது அமர்வு மிகவும் முக்கியமானது. பெரும்பாலானவர்கள் இந்த அமர்வை வர்த்தகம் செய்யலாம், அவர்கள் பகலில் ஒரு வேலைக்கு செல்ல வேண்டியதில்லை. எவ்வாறாயினும், இ��்த அமர்வை வர்த்தகம் செய்ய ஐரோப்பியர்கள் தாமதமாக இருக்க வேண்டும், ஆசியர்கள் ஏற்கனவே படுக்கையில் இருக்கிறார்கள்.\nஇரண்டு சிறந்த சந்தை அமர்வுகளுக்கு வெளியே, இரண்டு சந்தை அமர்வுகள் ஒரே நேரத்தில் திறந்திருக்கும் போது வர்த்தகம் செய்ய இரண்டு \"சூடான மண்டலங்கள்\" உள்ளன (ஒரு அமர்வு ஒன்றுடன் ஒன்று என அழைக்கப்படுகிறது). இந்த அமர்வு ஒன்றுடன் ஒன்று உச்ச பணப்புழக்கத்தின் நேரத்தைக் குறிக்கிறது மற்றும் இது இரண்டு முறை நிகழ்கிறது:\nசூடான மண்டலம் #1: யு.எஸ்-ஐரோப்பிய ஒன்றுடன் ஒன்று (8: 00 Am to Noon EST)\nஐரோப்பிய வர்த்தகர்கள் வர்த்தகம் செய்யும் போது வர்த்தகத்திற்கு மிகவும் வெடிக்கும் நேரம் US 4 மணிநேர வர்த்தகர்கள் இரண்டு அமர்வுகளுக்கு இடையில் ஒன்றுடன் ஒன்று (8 am முதல் நண்பகல் EST வரை). உலகின் மிகச் சுறுசுறுப்பான இரண்டு வர்த்தக மையங்கள் கடக்கும் காலம் இது - ஐரோப்பிய அமர்வு நிறைவடைந்து வருவதால் US அமர்வு திறக்கிறது. இது ஒரு சிறிய, ஆனால் மிகவும் சுறுசுறுப்பான, சில நாணய வர்த்தகர்கள் “சூடான மண்டலம்” என்று அழைக்கும் சாளரம். இந்த ஒன்றுடன் ஒன்று முக்கியமான பொருளாதார எண்களின் வெளியீட்டோடு ஒத்துப்போகிறது. ஒன்றுடன் ஒன்று மற்றும் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக, இந்த காலம் சந்தைகளில் மிகப் பெரிய பணப்புழக்கம் மற்றும் இயக்கத்தின் காலங்களைக் குறிக்கிறது, எனவே அவற்றில் கவனமாக கவனம் செலுத்துங்கள். EUR / USD மற்றும் GBP / USD வர்த்தகம் இந்த மேலடுக்கின் போது சிறந்த முடிவுகளைத் தரும்.\nசூடான மண்டலம் #2: ஆசிய-ஐரோப்பிய ஒன்றுடன் ஒன்று (3: 00 Am to 4: 00 Am EST)\nஇரவில், 3 am EST முதல் 4 AM EST வரை, ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு இடையில் ஒரு 1 மணிநேர ஒன்றுடன் ஒன்று உள்ளது. இரு கண்டங்களிலிருந்தும் முக்கியமான பொருளாதார எண்களும் இந்த நேரத்தில் வெளியிடப்படுகின்றன. ஆச்சரியப்படத்தக்க வகையில், ஜிபிபி / ஜேபிஒய் ஜோடி இந்த நேரத்தில் மிகவும் கொந்தளிப்பானதாக மாறும்.\nநான் என்ன மணிநேரங்களைத் தவிர்க்க வேண்டும்\nவர்த்தகம் செய்வதற்கான மிகக் குறைந்த நேரங்கள் சிட்னியின் மிகவும் மண்டலங்கள் மற்றும் டோக்கியோ அமர்வுகள், இது ஒருங்கிணைந்த 10 மணிநேர நீட்டிப்பு நேரம் 5: 00 PM EST முதல் 3 வரை: 00 AM EST. நீங்கள் இல்லாவிட்டால் சுரண்டல் இந்த அமர்வின் போது, ​​உங்கள் என்று நம்புகிறேன் சுரண்டல் கணினி கு���ைந்த பணப்புழக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இடைவெளி எடுத்து ஓய்வெடுக்க இது ஒரு நல்ல நேரம். வர்த்தக அளவு மிகவும் மெல்லியதாக இருக்கிறது (ஒப்பீட்டளவில் பேசும்) மற்றும் இந்த நேரத்தில் சில போக்குகள் உருவாகின்றன. பெரும்பாலான ஐரோப்பிய வர்த்தகர்கள் ஏற்கனவே படுக்கைக்குச் சென்றுவிட்டனர் US வர்த்தகர்கள் தங்கள் குடும்பங்களுக்கு வீட்டிற்குச் சென்றுள்ளனர் அல்லது தங்களைத் தாங்களே படுக்கைக்குச் சென்றுள்ளனர். நீங்கள் விழித்திருந்தால் மற்றும் இருந்தால் இலவச நேரம், ஐரோப்பிய அமர்வின் தொடக்கத்திற்கு தயாராக இது ஒரு நல்ல நேரமாகும்.\nவர்த்தக அமர்வுகளை காட்சிப்படுத்த குளிர் குறிகாட்டிகள்\nஅந்த நேர மண்டலத்தின் குழாய் வரம்போடு, வர்த்தகம் செய்யும் நேர மண்டலங்களைக் காட்சிப்படுத்த ஒருவரின் விளக்கப்படத்தில் ஒருவர் இழுக்கக்கூடிய சில குளிர் குறிகாட்டிகள் உள்ளன.\nஅந்நிய செலாவணி பச்சை = டோக்கியோ ஊதா = லண்டன் நீலம் = NYC\nகுறிப்பு: நீங்கள் குறிக்க வேண்டும் ஜிஎம்டி உங்கள் ஆஃப்செட் தரகர் இதற்காக காட்டி சரியாக வேலை செய்ய. உங்களுடையது உங்களுக்குத் தெரியாவிட்டால் ஜிஎம்டி ஆஃப்செட், நீங்கள் பின்வருவனவற்றை பதிவிறக்கம் செய்து இயக்கலாம் காட்டி உங்கள் விளக்கப்படத்தில்:\nவர்த்தகம் செய்ய சிறந்த நாட்கள்\nஅந்நிய செலாவணி ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தில் 5.5 நாட்கள் வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது, ஆனால் ஒவ்வொரு நாளும் சமமான வர்த்தக வாய்ப்பை அளிக்கிறது என்று அர்த்தமல்ல. சில நாட்கள் வர்த்தகம் செய்ய விரும்பத்தக்கவை, அளவு மற்றும் குழாய் வரம்பைப் பொறுத்தவரை, மற்றவை குறைவாக விரும்பத்தக்கவை. வார நாட்களைப் பற்றிய கட்டைவிரல் விதி என்னவென்றால், நடுத்தர நாட்கள் (செவ்வாய், புதன், வியாழன்) அதிக செயலைப் பெறுகின்றன. எனவே நீங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வர்த்தகம் செய்ய விரும்பினால், இவை சிறந்த நாட்கள்.\nஎச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாட்கள்\nஞாயிறு எல்லோரும் இன்னும் தங்கள் வார இறுதி நாட்களை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, ​​வார இறுதியில் ஒரு முக்கியமான செய்தி அறிவிப்பு வரவில்லை என்றால், இங்கு அதிக இயக்கத்தை எதிர்பார்க்க வேண்டாம். நான் பார்த்திருக்கிறேன் போக்கு வெள்ளிக்கிழமை இறுதியில் என்ன நடந்தது என்பதைப் பொறுத்து ஞாயிற்றுக்கிழமை தொடர்கிறது அல்லது தலைகீழாகிறது.\nதிங்கள் - ஞாயிற்றுக்கிழமை முதல் வர்த்தகம் நடந்து கொண்டிருந்தாலும், திங்கள் இன்னும் நடுத்தர மூன்று நாட்களைக் காட்டிலும் குழாய் வரம்பைக் குறைவாகக் குறிக்கிறது. இது இன்னும் ஆரம்ப வாரம் மற்றும் வர்த்தகர்கள் பொருளாதார செய்திகள் மற்றும் எண்கள் வாரத்தில் வெளிவரும் வரை காத்திருக்கிறார்கள். நான் வழக்கமாக திங்கட்கிழமை வர்த்தகம் செய்கிறேன், ஏனெனில் அது இன்னும் மிகவும் இலாபகரமானதாக இருக்கும், மேலும் ஒரு நடவடிக்கையின் தொடக்கத்தை இழக்க நான் வெறுக்கிறேன். ஆனால் பிரதானத்திற்கு எதிரான சரியான நகர்வுகளைப் பாருங்கள் போக்கு திங்கள் அன்று பின்னர் செவ்வாய் அல்லது புதன்கிழமைக்குள் மீண்டும் நிலைநிறுத்தப்படும். இவை தவறான வர்த்தகங்களுக்கு வழிவகுக்கும்.\nவெள்ளி - இது மெய்நிகர் அரை நாள் ஆகும், ஏனெனில் 12: 00 pm EST வரை வர்த்தகம் பிஸியாக இருப்பதால், அது 5: 00 pm EST இல் மூடப்படும் வரை கிட்டத்தட்ட செயல்பாட்டில் இறந்துவிடும். வெள்ளிக்கிழமை முதல் பாதியில் இன்னும் வர்த்தக வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால் ஒருவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: இது பிரதானத்திலிருந்து தலைகீழான நாளாக இருக்கலாம் போக்கு. குறிப்பாக வெள்ளியின் இரண்டாம் பாதியில் குறிப்பாக எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் அளவு குறையக்கூடும், இதனால் பரவல்கள் பெரிதும் அதிகரிக்கும்.\nமற்ற நாட்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்:\nபண்ணை அல்லாத ஊதியங்கள் - ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை 8 இல் நிகழ்கிறது: 30 AM EST. இது வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கொந்தளிப்பான நேரமாக இருக்கலாம், மேலும் அடுத்தடுத்த விப்ஸா நகர்வுகள் இந்த நேரத்தில் வர்த்தகம் செய்யும் நிறுத்தங்களுடன் பல திறந்த நிலைகளை சேதப்படுத்தும்.\nமுக்கிய செய்தி நிகழ்வுகள் - இவை மத்திய வங்கியின் தலைவரின் உரைகள், போர் அல்லது பயங்கரவாத செயல்கள். இந்த நாட்கள் மிகவும் கொந்தளிப்பானவை, நீங்கள் சவுக்கால் அடிக்க முடியும்.\nவிடுமுறை (குறிப்பாக ஜூலை 4, நன்றி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விடுமுறைகள்) - அனைத்து பெரிய பண வியாபாரிகளும் விடுமுறைக்கு வருகிறார்கள், எனவே சந்தை நகரும் என்று எதிர்பார்க்க வேண்டாம். இது பொதுவாக இந்த காலங்களி��் பக்கவாட்டாக நகரும்.\nவர்த்தகம் செய்ய சிறந்த மாதங்கள்\nகோடைகாலத்தின் மூன்று பயங்கரமான மாதங்கள், இலையுதிர்காலத்தின் நான்கு சிறந்த மாதங்கள் மற்றும் நான்கு கண்ணியமான மாதங்கள் தொடங்கி ஆண்டு முழுவதும் மூன்றில் மூன்றாகப் பிரிக்கலாம்.\nமூன்று மோசமான மாதங்கள் (கோடை): ஜூன், ஜூலை மற்றும் குறிப்பாக ஆகஸ்ட்.\nநான்கு சிறந்த மாதங்கள் (இலையுதிர் காலம்): செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்.\nஐந்து நல்ல மாதங்கள் (குளிர்கால-வசந்தம்): ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே\nஇந்த பிளவுக்கான காரணம் என்ன\nஎந்தவொரு விடுமுறை காலமும் வர்த்தக அளவை உலர்த்துவதைக் குறிக்கிறது, மேலும் இந்த விடுமுறையைத் தொடர்ந்து வரும் மாதங்கள் வறட்சியின் பின்னர் மழை போன்ற வர்த்தகத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் வருவாயைக் குறிக்கின்றன.\nபெரிய வறட்சி: ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களின் கோடை விடுமுறை மாதங்கள்\nஎஸ் அண்ட் பி நிறுவனத்தின் ஆராய்ச்சி தகவல்கள், கோடை மாதங்கள் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கான பெரும்பாலான நிதிச் சந்தைகளுக்கு பலவீனமான வருமானத்தை அளிக்கின்றன என்பதைக் குறிக்கிறது. எஸ் அண்ட் பி இன்டிசெஸின் பகுப்பாய்வின்படி, லண்டன் வர்த்தக தளங்களில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் பழைய பழமொழி 'மே மாதத்தில் விற்கவும், போகவும்' இன்னும் சொந்தமானது. ஆண்டின் கடைசி நான்கு மாதங்கள்தான் முழு ஆண்டு வருமானத்திற்கு அதிக பங்களிப்பு செய்கின்றன. இந்த அதிகபட்சத்தின் பின்னணியில் உள்ள கோட்பாடு என்னவென்றால், கோடை மாதங்கள் மந்தமான செயல்திறன் அல்லது இழப்பால் வகைப்படுத்தப்படுகின்றன. மே மாதத்தில் உங்கள் பங்குகளை விற்று, கோடை காலம் முடிந்தவுடன் மட்டுமே அவற்றை மறு முதலீடு செய்வதன் மூலம், உங்கள் போர்ட்ஃபோலியோவைப் பாதுகாத்து, சிறந்த வருமானத்தை அடையலாம். எஸ் அண்ட் பி குளோபல் பிராட் மார்க்கெட் இன்டெக்ஸில் பதினாறு ஐரோப்பிய சந்தைகளின் மாதாந்திர செயல்திறனை பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஜனவரி 2000 முதல் டிசம்பர் 2009 வரையிலான பத்து ஆண்டு காலப்பகுதியில், எஸ் & பி இந்த வர்த்தகம் என்பதைக் காட்டுகிறது மூலோபாயம் ஐரோப்பா முழுவதும் இன்னும் நன்றாக உள்ளது.\nபெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும், ஜூன்-ஆகஸ்ட் காலம் சராசர��யாக சற்று எதிர்மறையாக இருக்கும். முந்தைய ஜனவரி-மே காலகட்டம் சராசரியாக 3% ஆக உள்ளது, ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில் (செப்டம்பர்-ஜனவரி) அதிக லாபங்கள் வீழ்ச்சியடைகின்றன. கடந்த நான்கு மாதங்கள் முழு ஆண்டு வருமானத்திற்கு பங்களிப்பதில் மிக முக்கியமானவை, அதாவது மோசமாக செயல்படும் கோடைகாலத்தை அனுபவித்த பிறகும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.\nஆகஸ்ட் மிக மோசமான கோடை மாதம்\nதற்செயலாக, ஆகஸ்ட் என்பது கோடைகாலத்தின் மோசமான மாதமாகும்:\nஆகஸ்ட் 2011 S&P 500 க்கு பரிதாபமாக இருந்தது, 10% வீழ்ச்சியடைந்தது.\nஆகஸ்ட் 2010 எஸ் & பி க்கு பரிதாபமாக இருந்தது, 4.5% வீழ்ச்சியடைந்தது.\nஆகஸ்ட் 2008 எஸ் & பி க்கு ஏமாற்றும் வகையில் நன்றாக இருந்தது, இது மூக்கு-டைவ் செய்வதற்கு முன்பு 1% உயர்ந்துள்ளது.\nகோடைக்காலம், குறிப்பாக ஆகஸ்ட், ஐரோப்பாவில் பல நிறுவன வர்த்தகர்களுடன் விடுமுறையிலும், வட அமெரிக்காவிலும் விடுமுறை நாட்களில் வர்த்தகம் செய்வதற்கான மிக மோசமான காலம். இது குறைந்த வர்த்தகம் மற்றும் பெரிய விலை மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. சிறந்த மூலோபாயம் செப்டம்பர் வரும்போது விடுமுறையில் சென்று வர்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பலர் பரிந்துரைக்கின்றனர்.\nநான் பெரும்பாலும் கோடையில் வர்த்தகம் செய்து வருத்தப்படுகிறேன். நாணயச் சந்தைகள் மிகவும் ஒழுங்கற்றவை மற்றும் கணிக்க முடியாதவை.\nகோடையில் நீங்கள் வர்த்தகம் செய்ய வேண்டியிருந்தால், பக்கவாட்டு நடவடிக்கைக்கு தயாராக இருங்கள். வரம்பு அடிப்படையிலான அமைப்பை வர்த்தகம் செய்யுங்கள் (இது என்றும் அழைக்கப்படுகிறது போக்கு மறைதல் உத்தி). ஒரு நாணயத்தை அதன் வரம்பின் மேலே விற்கவும், அதன் அடிப்பகுதியில் வாங்கவும், துவைக்கவும் மீண்டும் செய்யவும். அல்லது மினி போக்குகளை வர்த்தகம் செய்ய சிறிய நேர பிரேம்களில் (M5 அல்லது M15) பெரிதாக்கவும்.\nவிரைவில் அல்லது பின்னர் பக்கவாட்டாக போக்கு இடைவெளிகள், மற்றும் பொதுவாக இது சரியான பிறகு தொழிலாளர் தினம் அமெரிக்க விடுமுறை, எல்லோரும் ஒரு இடைவெளியை எடுக்கும் மற்றும் கோடை காலத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமற்ற முறையில் உள்ளது.\nகோடைகால மாதங்கள் (செப்டம்பர் முதல் டிசம்பர் வரை) சிறந்த வர்த்தக காலம்\nகோடை விடுமுறைக்கு பிறகு, செப்டம்பர் முத��் டிசம்பர் வரையிலான காலப்பகுதிக்குப் பிறகு, வர்த்தகத்திற்கான சிறந்த மாதங்களுக்கு இட்டுச் செல்லும் காரணத்தால், இந்த மாதங்கள், வர்த்தக விடுமுறை நாட்களின் பின்னர், வர்த்தக நடவடிக்கையின் ஒரு எழுச்சி என்பதைக் குறிக்கின்றன. ஒரு சில மாதங்கள் வர்த்தகம் செய்வதற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அது இருக்கும்.\nஇரண்டாம் விடுமுறையின் புள்ளி: டிசம்பர் மாதத்தின் இரண்டாவது பாதி\nமெதுவான வர்த்தகத்திற்கு “குளிர்கால மாதம்” உள்ளது. டிசம்பர் இரண்டாம் பாதியில் ஆகஸ்ட் மாதத்தைப் போலவே குறைந்த அளவுகளும் உள்ளன. கிறிஸ்மஸைச் சுற்றியுள்ள மற்றும் கடந்த வாரங்கள் ஆகஸ்ட் மாதத்தைப் போலவே மெதுவாகவும், ஜனவரி மாத தொடக்கமும் அவ்வளவு சிறந்தது அல்ல.\nகுளிர்கால-வசந்த நடவடிக்கை இன்னும் நல்லது\nடிசம்பர் மாதம் இரண்டாவது விடுமுறை காலத்திற்குப் பிறகு, ஜனவரி முதல் மே வரை நீடிக்கும் வர்த்தக நடவடிக்கையின் ஒரு தேர்வு உள்ளது. இது இலையுதிர்காலத்தில் ஒரு வர்த்தக காலமாக சக்திவாய்ந்ததாக இருக்காது, ஆனால் இது பல மாதங்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.\nசிறந்த தலைகீழ் ஈ.ஏ. நிபுணர் ஆலோசகர்கள் | FX ராபோட்ஸ் - BESTFOREXEAS.COM\nசெய்தி அதிரடி வர்த்தகர் ஈ.ஏ.\nபிசினஸ் ஸ்டார் ஈ.ஏ. விமர்சனம்\nவிலை அதிரடி ரோபோ விமர்சனம்\nOndaFX நிபுணர் ஆலோசகர் விமர்சனம்\nசிறந்த மணிநேர நாட்கள் வர்த்தகம் செய்ய மாதங்கள்\nசிறந்த வர்த்தக அந்நிய செலாவணி மேடை\nவர்த்தக அமர்வுகளை காட்சிப்படுத்துவதற்கு கூல் காட்டிடர்கள்\nஅந்நிய செலாவணி அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி ரோபோக்கள் என்று வேலை\nஅந்நிய செலாவணி வர்த்தக ரோபோக்கள்\nஇலவச அந்நிய செலாவணி பள்ளி\nஇலவச அந்நிய செலாவணி வர்த்தக கணக்கு\nஅந்நிய செலாவணி வர்த்தகம் எப்படி\nஇந்த கருத்து வடிவம் antispam பாதுகாப்பு கீழ் உள்ளது\nஇந்த கருத்து வடிவம் antispam பாதுகாப்பு கீழ் உள்ளது\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nபுதிய பின்தொடர் கருத்துகள்என் கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் குழு���ிலக்கலாம்).\n\"சிறந்த அந்நிய செலாவணி EA இன்\" ஃபேஸ்புக் பக்கம்\n“சிறந்த அந்நிய செலாவணி ஈ.ஏ.” பரிந்துரை\n“சிறந்த அந்நிய செலாவணி ஈ.ஏ.” பரிந்துரை\nசிறந்த அந்நிய செலாவணி EA என்பவர்கள்\nசிறந்த அந்நிய செலாவணி புத்தகங்கள்\nசிறந்த அந்நிய செலாவணி EA என்பவர்கள்\nசிறந்த அந்நிய செலாவணி புத்தகங்கள்\n“சிறந்த அந்நிய செலாவணி ஈ.ஏ.” பரிந்துரை\nஅமெரிக்க அரசுக்கு தேவையான நிபந்தனைகள் - வர்த்தகத்தில் அந்நியச் செலாவணி பரிமாற்றம் அதிக அளவு ஆபத்தை விளைவிக்கும், மேலும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றதாக இருக்காது. உன்னதமான அளவு அதிகாரம் உங்களுக்கும் உங்களுக்கும் எதிராக உழைக்க முடியும். அந்நியச் செலாவணியில் முதலீடு செய்வதற்கு முன்னர், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவத்தின் நிலை மற்றும் ஆபத்து பசியின்மை ஆகியவற்றை கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். நீங்கள் ஆரம்ப முதலீட்டின் சில அல்லது எல்லாவற்றையும் இழக்க நேரிட சாத்தியம் உள்ளது, எனவே நீங்கள் இழக்க முடியாத பணத்தை முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும், உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், ஒரு சுயாதீன நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற வேண்டும். இதை தெளிவாக புரிந்துகொள்க: இந்த பாடத்திட்டத்தில் உள்ள தகவல்கள் குறிப்பிட்ட முதலீடுகளை வர்த்தகம் செய்வதற்கான ஒரு அழைப்பாகும். எதிர்கால லாபத்தை நாடிச் செல்வதில் பணத்தை பணமாக்குதல் தேவைப்படுகிறது. இது உங்கள் முடிவாகும். நீங்கள் இழக்க முடியாத எந்த பணத்தையும் அபகரிக்க வேண்டாம். இந்த ஆவணம் உங்களுடைய தனிப்பட்ட நிதி மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. இது தனிப்பட்ட நோக்கத்திற்காக அல்லாமல், தனிப்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே அல்ல. உங்கள் முதலீட்டு தொழில்முறை ஆலோசனையிலிருந்து ஆலோசனையில்லாமல் இதைச் செயல்படாதீர்கள், உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றது எது என்பதை சரிபார்க்கும். நடிப்புக்கு முன்னர் விரிவான நிபுணத்துவமான தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட ஆலோசனையைத் தேடத் தவறினால், உங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக செயல்படும், மூலதன இழப்புகளுக்கு வழிவகுக்கும்.\nஆட்சி XX - ஹைபோதேடிக் அல்லது சிஓஓஆர்டிட் செயல்திறன் முடிவுகள் சர்டிபைன் வரம்புகள் உள்ளன. ஒரு அசல் செயல்திறன் பதிவு ஐ.ஜி., சி.ஆர்.எல். மேலும், கார்டுகள் செயல்படாத நிலையில், விளைபொருட்களின் விளைபொருட்களின் விளைபொருளானது, குறிப்பிட்ட காலநிலை மார்க்கெட்டிங் காரணிகளின், எல்.ஐ.சி. பொதுமக்களிடமிருந்த போர்த்துகீசிய வர்த்தக நிகழ்ச்சிகள், மகிழ்ச்சியினால் பயன் படுத்தப்பட்டவை என்பது உண்மைதான். எந்தவொரு பிரதிநிதித்துவமும், அல்லது அதற்குக் கிடைக்கக்கூடிய இழப்பு அல்லது இழப்புகளை பெறுவதற்கு எவ்விதமான விருப்பமும் இல்லை.\n\"சிறந்த அந்நிய செலாவணி EA இன் | நிபுணர் ஆலோசகர்கள் | எஃப்எக்ஸ் ரோபோட்ஸ்\", நீங்கள் இந்த அபாயங்களை அறிந்திருக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள், உங்கள் முடிவுகளின் விளைவுகளுக்கு முற்றிலும் பொறுப்பு என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த தயாரிப்புப் பயன்பாட்டிலிருந்து எழும் எந்த நேரடியான அல்லது விளைவாக ஏற்படும் இழப்புக்கும் எவ்வித பொறுப்பையும் நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த விஷயத்தில் கவனமாகக் கவனிக்கப்பட வேண்டும், கடந்தகால முடிவுகள் எதிர்கால செயல்திறன் குறிப்பதாக இல்லை.\nபாதுகாப்பு: https://www.bestforexeas.com இல் உள்ள அனைத்து அசல் உள்ளடக்கம் வலைத்தள உரிமையாளரால் உருவாக்கப்பட்டது, உரை, வடிவமைப்பு, குறியீடு, படங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை இணைய உரிமையாளரின் அறிவுசார் சொத்துடனாக கருதப்படுகின்றன, டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தின் தலைப்பு DMCA பாதுகாப்பு சேவைகள் மூலம் பாதுகாக்கப்படுவதும், பாதுகாப்பற்றதா என்பதையும், 17 CHAPTER 512 (c) (3). இந்த உள்ளடக்கத்தின் இனப்பெருக்கம் அல்லது மறு வெளியீடு அனுமதியின்றி தடைசெய்யப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2011-2020 - சிறந்த ஃபோரெக்ஸ் ஈ.ஏ.எஸ் | நிபுணர் ஆலோசகர்கள் | எஃப்எக்ஸ் ரோபோட்ஸ் - BESTFOREXEAS.COM - உடன் கூட்டு BESTFOREXROBOTS.COM\nநாங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்வதற்கு குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைப்போம்.Okமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/yusaku-maezawa-gives-away-6436-crs-to-his-twitter-followers.html", "date_download": "2020-01-18T06:36:28Z", "digest": "sha1:2DVV5SNO3RT47K3XRUGSVF5NBY52DS3W", "length": 7734, "nlines": 57, "source_domain": "www.behindwoods.com", "title": "Yusaku Maezawa gives away 64.36 Crs to his twitter followers | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'புதுசா இருக்கே'... 'எப்படி தலைவா 'ஒரே டிக்கெட்டை' எல்லாரும் கேன்சல் பண்ணீங்க'... நெட்டிசன்கள் கிண்டல்\n'இது விழிப்புணர்வா இல்ல ஆபத்தா'... 'சென்னை ரோட்டில் பவனி வந்த நாய்'... வைரலாகும் வீடியோ\n‘குப்பையில்’ வீசிய ‘லாட்டரி’ டிக்கெட்டிற்கு ‘கோடியில்’ பரிசு... ‘கடைசியில்’ காத்திருந்த வேறலெவல் ‘ட்விஸ்ட்’...\nVideo: கோலத்துடன்... பேக்கிரவுண்ட் 'மியூசிக்'கையும் சேர்த்து போட்டு... 'தெறிக்க' விட்ட இளைஞர்கள்\nஇன்ஸ்டாகிராமில் மட்டுமே ‘இத்தன’ கோடியா... அதிகம் ‘சம்பாதித்த’ பிரபலங்கள் ‘பட்டியல்’...\n‘ஆசை’ வார்த்தை கூறி ‘லட்சக்கணக்கில்’ மோசடி... ஏமாந்தவரிடம் ‘தானாக’ வந்து வசமாக ‘சிக்கிய’ நபர்...\nஏடிஎம்-ல் ‘பணம்’ எடுக்க... ‘ஜனவரி 1’ முதல் அமலுக்கு வரும் ‘புதிய’ நடைமுறை... பிரபல ‘வங்கி’ அறிவிப்பு...\n'ஊஞ்சல்' ஆடுனதுக்கு 'இவ்ளோ' அக்கப்போரா... வைரல் வீடியோவால்... 'திணறும்' நெட்டிசன்கள்\nI Love You, Password... 2019-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட... 'வொர்ஸ்ட்' பாஸ்வேர்டுகள்\n‘பணமழை’ பொழிந்து ‘கிறிஸ்துமஸ்’ கொண்டாடிய நபர்... ‘ஆசையாக’ எடுத்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ‘ட்விஸ்ட்’...\n‘தனியாக’ இருந்த மனைவி... சந்தேகமே வராதபடி ‘பிளான்’ போட்டும்... ஜன்னல் ‘கண்ணாடியால்’ சிக்கிய கணவர்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...\n129 ரூபாயில் இருந்து ‘அன்லிமிடட்’ பேக்குகள்... 4 ‘அசத்தல்’ சலுகைகளை அறிமுகம் செய்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...\n‘இத’ மட்டும் பண்ணா போதும்... ‘பிரபல’ நிறுவனத்தின் பழைய ‘கட்டணத்திலேயே’ தொடரலாம்... வெளியாகியுள்ள ‘புதிய’ தகவல்...\nமனைவி காட்டிய ‘இரக்கத்தால்’... கணவருக்கு அடித்த ‘அதிர்ஷ்டம்’... ஒரே நாளில் மாறிய ‘வாழ்க்கை’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-pooja-revealed-the-secret-why-she-was-not-attend-the-arya-marriage-function/", "date_download": "2020-01-18T06:14:36Z", "digest": "sha1:PYMXUD6ZC5YIA7G3NCBBTUA5EDNDG5D3", "length": 5332, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆர்யாவின் திருமணத்திற்கு வராத முன்னாள் காதலி.. எத்தனை பேரு? பரபரப்புத் தகவலை வெளியிட்ட பூஜா - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆர்யாவின் திருமணத்திற்கு வராத முன்னாள் காதலி.. எத்தனை பேரு பரபரப்புத் தகவலை வெளியிட்ட பூஜா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆர்யாவின் திருமணத்திற்கு வராத முன்னாள் காதலி.. எத்தனை பேரு பரபரப்புத் தகவலை வெளியிட்ட பூஜா\nசமீபத்தில் நடந்து முடிந்த ஆர்யா சாயிஷாவின் திருமணத்திற்கு ஆர்யாவின் முன்னாள் காதலியான பூஜா ஏன் வரவில்லை என்ற காரணத்தை தற்போது பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஆர்யாவும் பூஜாவும் முதன்முதலில் உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் தான் சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு ஓரம் போ என்ற திரைப்படத்தின் மூலம் நெருக்கம் அதிகமானது. இதனை தொடந்து மேலும் 2 படங்களில் ஜோடியாக நடித்தனர்.\nஇவர்களது உரசல்களைப் பற்றி தமிழ் சினிமாவில் பேசாத ஆட்களே கிடையாது. அப்படிப்பட்டவர்கள் திடீரென பிரிந்து விட்டனர். காரணமும் தெரியவில்லை. பூஜாவும் தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு இலங்கை சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார்.\nகடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால் ஆர்யா, பூஜாவை விட அன்பே ஆருயிரே படத்தில் நடித்த நிலா என்பவரை காதலித்ததாக அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n ப்ளேபாய் தெரியும்.. ஆனா இந்த அளவுக்குனு தெரியாம போச்சு\nRelated Topics:ஆர்யா, இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சாயிஷா, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், நிலா, பூஜா, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/dec/14/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3306059.html", "date_download": "2020-01-18T07:01:00Z", "digest": "sha1:MZNPCFD5QW26KIA3GYMNY3RV3EHBRTOQ", "length": 8715, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாத்தூரில் பூட்டிகிடக்கும் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை திறக்கக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசாத்தூரில் பூட்டிகிடக்கும் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை திறக்கக் கோரிக்கை\nBy DIN | Published on : 14th December 2019 11:00 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தூா் பேருந்து நிலையத்தில் பூட்டிகிடக்கும் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை திறக்க பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nதமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் தாய்மாா்கள் தங்களின் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக மின்விசிறி, இருக்கைகள் கொண்ட அறைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் தமிழக அரசால் அமைக்கபட்டது. அந்த அறை நகராட்சி நிா்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது.\nஇதே போல், சாத்தூா் பேருந்து நிலையத்திலும் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் தாய்மாா்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இந்த பாலூட்டும் அறை திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதாக பெண் பயணிகளும், தாய்மாா்களும் குற்றம் சாட்டுகின்றனா்.\nஇதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில்: சாத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மாா்கள் பாலூட்டும் அறை நகராட்சி சாா்பில் அமைக்கபட்டு, சாத்தூா் போக்குவரத்து பணிமனை பொறுப்பாளரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவா்கள் நினைத்த நேரத்தில் திறந்து வைக்கின்றனா். மற்ற நேரங்களில் திறக்கப்படாமல் தான் உள்ளது என்றனா்.\nஎனவே, தாய்மாா்கள் நலன் கருதி தகுந்த அதிகாரிகளைக் கொண்டு தாய்மாா்கள் பாலூட்டும் அறையை தினமும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும், பெண்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் '���ும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2012/05/blog-post_16.html", "date_download": "2020-01-18T07:18:05Z", "digest": "sha1:PQ4XLGN2RNV5EJTXPMYZZP4CMAKPBGKF", "length": 12062, "nlines": 110, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: நாமெல்லாம் அதிர்ஷ்டக்காரர்கள்!", "raw_content": "\nசெவ்வாய், 15 மே, 2012\nமுன்பெல்லாம் பெரும்பாலான திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் \"இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி\" என்று... அப்படிதான் நாம் இப்பொது ஆரமிக்க போகிறோம்...\nநாம் அனுபவித்து, ரசித்து புசித்த சில நினைவுகள்...\nஅம்மா.. அந்த சேமியா ஐஸ் வேணும்... என்று போட்ட கூப்பாடு; வெயிலில் தள்ளு வண்டிக்காரர் தள்ளிக்கொண்டு வந்த அந்த ஐஸ் பெட்டியிலிருந்து நாம் விரும்பிய பத்து பைசா சேமியா ஐஸ் அவர் எடுப்பதற்குள் , மஞ்சள், ஆரஞ்சு நிற ஐசின் மனம் ஈர்க்கும்... முழங்கை வரை ஒழுகியபடி ருசித்த அந்த குச்சி ஐஸ்.., இன்றைய தலைமுறை அதை காணவில்லை.\nகடலை மிட்டாய், தேங்காய் மிட்டாய், தேன் மிட்டாய், பால்கோவா, எள்ளுருண்டை, கமர்கட்டு, சோளம், வேர்கடலை, தட்டை போன்ற பல வகைப்பட்ட தின்பண்டங்களை நாம் பல ஆண்டுகளாக ரசித்து ருசித்திருக்கிறோம், இன்றும் அதன் சுவை கண்டவர்கள் அதை தொடர்கிறோம், இந்த சமயத்தில் ஒரு விஷயத்தை நினைத்து பார்த்தால் சற்று வேதனை அளிக்கிறது...\n'குழந்தைகளின் விருப்பத்திற்கு' என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் பெற்றோர்கள் 'Chetos , Lays , Kurkure' போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய (பிளாஸ்டிக் பையில் பல மாதங்களாக அடைத்து வைத்து, பல இடங்களுக்கு வண்டியில் எடுத்து செலும்போது அதனால் ஏற்பட கூடிய தட்பவெட்பம் காரணமாக பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு அதன் தின்பண்டங்களிலும் திணிகிறது, இதனால் உடலுக்கு ஊரு விளைகிறது...) பண்டங்களை கேட்கும்போதெல்லாம் வாங்கிக்கொடுக்கிரார்கள்.\nநம் காலத்திலெல்லாம் கண்டிராத சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியிலாமல் போவதற்கு இவையும் ஒரு வகையில் காரணம்.\nமேல் குறிப்பிட்டவை மட்டும் தான் என்று இல்லை, பல ரசாயன கலவை கலந்த திண்பண்டங்கள் இப்போது ஒரு ருபாய் தின்��ண்டங்களை விழுங்கிவிட்டன\nபல லட்சம் கொடுத்து வாங்கும் விலை உயர்ந்த வாகனத்திற்கு அதற்கு தேவையான எரிபொருளை ஊற்றினால் மட்டுமே அது சரியாக ஓடும், அதற்கு ஒத்துவராத வேறு விலை உயர்ந்த ஒரு பொருளை ஊற்றினாலும் அது ஓடாது; பழுது பட்டுவிடும், அதனை அதன் சொந்தக்காரார் எப்படி பழுதுபட்டுவிடாமல் பாதுகாக்கிராரோ...\nஅது போல விலை மதிப்பிற்கு அப்பாற்பட்ட நம் உடலை பாதுகாப்பது நமது கடமை. அப்படி பட்ட உடம்பிற்கு Pizza , Burger, Maggi என்று நம் உடம்பிற்கு ஒவ்வாத பண்டங்களை தின்பதும், ரசாயனம் கலந்த ஆணியையே கரைய செய்யும் குளிர்பானங்களான Coke , Pepsi மற்றும் பல வகைகளை குடிப்பதுமாக அல்லாமல் அதிலிருந்து நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nஎன்ன தான் பெருமைக்காக இக்கால குளிர்பானங்களை வாங்கி வயற்றில் ஊற்றிக்கொண்டாலும்... அவை; பானகம், நீர்மோர், ரோஸ் மில்க் போன்றவற்றின் சுவைக்கு பக்கத்தில் கூட நிற்க முடியாது என்பதை நாம் நன்கு உணர்வோம்\nஇனியும் தாமதிக்காமல் நம் நலனில் கவனம் செலுத்துவோம்\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் மே 15, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇரண்டு ரூபாயில் ஊர் சுத்தலாம்\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுற...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்\n--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... --> எச்சரிக்கை : வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியி...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20160930-5305.html", "date_download": "2020-01-18T06:56:13Z", "digest": "sha1:SVGJ5MTBIFOJVNSFXBQ64ARVLFGTDJNZ", "length": 8972, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘ரெமோ’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ், திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n‘ரெமோ’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n‘ரெமோ’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தின் தணிக்கை முடிந்துள்ளது. அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்ற வகையில் ‘யு’ சான்றை வழங்கியுள்ளது தணிக்கைக் குழு. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 24 ஏஎம் ஸ்டூடியோ தயாரித்துள்ள படம் ‘ரெமோ’. இதில் கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரம்மாண்ட செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் நடந்துள்ளது. வரும் அக்டோபர் 7ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n'டிக்டாக்' காணொளி எடுத்தபோது விபரீதம்; இளைஞர் பலியான பரிதாபம்\nவூஹான்: சீனாவில் 2வது மரணம்\nலிம், லோவுக்கு கட்டுப்பாடுகள்; அல்ஜுனிட் நகர மன்றம் ஏற்பு\nஇந்திய வீரர்கள் மூவருக்கு ஐசிசி விருது\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்கள��க்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nபிங் யி உயர்நிலைப் பள்ளியின் ஹாஜா மைதீன் அசிமதுல் ஜாஃப்ரியா, மகிபாலன்\nபுதிய கல்வி முறையால் சிறந்த கற்றல் அனுபவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Mainthan-Press-Meet", "date_download": "2020-01-18T06:26:05Z", "digest": "sha1:PGHOMZASOPAWACFCN7N5GXFYRSYNB36P", "length": 10376, "nlines": 271, "source_domain": "chennaipatrika.com", "title": "Mainthan Press Meet - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர���சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\nஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்த நாளைக் குழந்தைகளோடு...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n'தர்பார்' படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட 'வாழ்க...\nகலப்பை மக்கள் இயக்கம் 308 பெண்கள் பானைகளில் T....\nகாவியத் தலைவனின் “காலத்தை வென்றவன் நீ” பாகம்-2’\nபின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nமதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும்...\n“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான்...\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india?limit=7&start=112", "date_download": "2020-01-18T06:55:09Z", "digest": "sha1:EYD2PW22V4N4ZYCMLBELO2IPT4LKOELC", "length": 11257, "nlines": 209, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இந்தியா", "raw_content": "\nபெண்களுடன் சபரிமலை செல்வேன் - திருப்தி தேசாய்.\nமும்பை புனே பூமாதா பெண் படை அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய். கடந்த வருடம் செப்டம்பர் மாதம், உச்ச நீதிமன்றம், சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, சபரிமலைக்குச் செல்ல முயன்றவர்.\nRead more: பெண்களுடன் சபரிமலை செல்வேன் - திருப்���ி தேசாய்.\nதீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்துக்கு 1 டிரில்லியன் டாலர் இழப்பு\nபிரேசிலில் இடம்பெற்று வரும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கான மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், உலக அமைதி, ஒழுங்கு மற்றும் அபிவிருத்திக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் தீவிரவாதம் என்றுள்ளார்.\nRead more: தீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்துக்கு 1 டிரில்லியன் டாலர் இழப்பு\nமுன்னாள் அமைச்சர் சிதம்பரம் - தொடரும் சிறைவாசம் \nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nRead more: முன்னாள் அமைச்சர் சிதம்பரம் - தொடரும் சிறைவாசம் \nகவனம் பெறும் சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப்பின் மர்ம மரணம்.\nசென்னை ஐ.ஐ.டி.யில் கல்வி கற்ற கேரள மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, அவரது தந்தை அப்துல் லத்தீப், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேரிலும், பிரதமர் மோடிக்கு தபால் மூலமும் அளித்த மணுக்களைத் தொடர்ந்து, மாணவியின் மரணம் தொடர்பில், காவல்துறை உயராதிகாரிகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.\nRead more: கவனம் பெறும் சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப்பின் மர்ம மரணம்.\nசபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு - அனைத்து வயதுப் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை\nசபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல, மகர விளக்குப் பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களுக்குமான தரிசனத்து அனுமதி இல்லை என கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nRead more: சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு - அனைத்து வயதுப் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை\nமாராட்டியத்தில் கூட்டாட்சிக்கான புதிய முயற்சி \nமாராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுத்தி, புதிய அரசினை அமைப்பதற்கான கூட்டு முயற்சி ஒன்றினை, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், ஆகிய கட்சிகளின் தலைவர்கள் முயற்சிப்பதாகத் தெரிய வருகிறது.\nRead more: மாராட்டியத்தில் கூட்டாட்சிக்கான புதிய முயற்சி \nதமிழகத்தின் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் ரஜினியால் நிரம்பும் - அழகிரி அதிரடி\nதமிழகத்தில் ஆளுமை மிக்க அரசியல் தலைமைக்கான வெற்றிடம் இருப்பது உண்மையே என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\nRead more: தமிழகத்தின் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் ரஜினியால் நிரம்பும் - அழகிரி அதிரடி\nஅயோத்தி வழக்கு உரிமைக்கானது நிலத்துக்கானதல்ல - இஸ்லாமிய அமைப்பு\nநான் நானாக வாழ்வதற்கு விரும்புகின்றேன் - குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/08/2_24.html", "date_download": "2020-01-18T06:42:24Z", "digest": "sha1:FGNC2FZJ4E2V4OHRJ6UMMWK56UDMC6OO", "length": 39527, "nlines": 372, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தேர்தல் சீர்திருத்தங்கள் - 2", "raw_content": "\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nசென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 2\nகிருஷ்ணமூர்த்தி பேசத் தொடங்கும்போது செழியன் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் தான் மேடையில் உட்கார்ந்தேன் என்று சொன்னார். இப்பொழுது பாராளுமன்றத்தில் நடக்கும் அமளியைப் பார்க்கும்போது இரா.செழியன் போன்ற பலர் பாராளுமன்றத்தில் இல்லையே என்பது வருத்தம் தருவதாக உள்ளது என்றார்.\nஇந்தியத் தேர்தலைப் பற்றிப் பேசும்போது உலகில் இத்தனை பெரிய தேர்தல் எங்கும் நடைபெறுவதில்லை, இந்த அளவிற்கு திறம்படவும் நடைபெறுவதில்லை, அதிகபட்சமாக கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்னமும் சிறப்பாக நடைபெறலாம் என்று தான் கருதுவதாகச் சொன்னார். [பின்னர் வேறிடத்தில், ஆஸ்திரேலியாவில் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்க���ிக்க வேண்டும் என்றும், மதிய நேரத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலிருந்தும் வாக்களிக்காத வாக்காளர்களை தொலைபேசியில் கூப்பிட்டு ஏன் இன்னமும் வாக்களிக்க வரவில்லை என்று விசாரிப்பார்கள் என்றும் அதுபோலெல்லாம் இந்தியா போன்ற பெரிய நாட்டில் முடியாது - சில பாராளுமன்றத் தொகுதியில் 15-20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்றும் சொன்னார்.]\nபாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது ஆஸ்திரேலியாவின் தேர்தல் கமிஷனர் இந்தியாவில் இருந்ததாகவும், இந்தியாவில் நடந்த தேர்தலை வெகுவும் பாராட்டியதாகவும் சொன்னார்.\nபாராளுமன்றத் தேர்தல் நான்கு பாகங்களாக நடைபெறுவதாக இருந்தது, திரிபுராவில் ஏற்பட்ட சில காரணங்காளால் ஐந்து பாகங்களாக நடந்தது. தொடக்கத்திலிருந்து இறுதி வரை கிட்டத்தட்ட 30 நாள்கள் ஆயின. இதைப் பலர் குறை கூறினர். தானும் தேர்தல் முழுவதும் ஒரே நாளில் நடைபெற விரும்பியதாகவும், சுமுகமாக நடக்க வேண்டுமானால் அதற்கென தனக்கு 1,200 மத்தியக் காவல் படை கம்பெனிகள் தேவைப்பட்டதென்றும் உள்துறை அமைச்சகம் அதைத் தர மறுத்ததால் வேறு வழியின்றி நான்கு/ஐந்து பாகங்களாக நடத்த வேண்டியிருந்ததென்றும் சொன்னார்.\nநாட்டின் சில இடங்களில் உள்ளூர் காவல்துறையை நம்பியிருந்தால் நேர்மையான தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லையென்றும் மத்தியக் காவல்படை (Central Paramilitary Forces) இல்லாவிட்டால் நாட்டில் ஒழுங்கான தேர்தல் நடந்திருக்காது என்றும் அவர் சொன்னது கவலையைத் தருகின்றது.\nதேர்தல் நடத்தியதிலிருந்து தேர்தல் ஆணையம் கற்றுக்கொண்டது என்ன என்பதை விளக்கினார்.\n1. வாக்காளர் பெயர் பதிவு சீர்படுத்தப் பட வேண்டும்\nவாக்காளர் பெயர்ப் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தது தெரிய வந்தது. சரியான வழிமுறைகள் இருந்தும் அதைச் சரிவரப் புரிந்து கொள்ளாத பணியாளர்களின் தவறுதலால் எக்கச்சக்க குழப்பங்கள் விளைந்தது என்றார்.\nஇனி யாருடைய பெயரையும் நீக்க ஒரு பணியாளருக்கு அதிகாரம் கிடையாது என்றும், இருவராவது அதனைச் சரிபார்த்தால்தான் பெயர்கள் நீக்கப்படும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது என்றார்.\nமஹாராஷ்டிரா, தமிழகம், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மொத்தமாக பல்லாயிரக்கணக்கானோர் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது குறித்த பல்வேறு புகார்களை ஆணையம் தீவி��மாக விசாரித்தது. அதிலிருந்து கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன:\nமஹாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக கிட்டத்தட்ட 5 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்தன. அவற்றைத் தீவிரமாகப் பரிசோதித்து ஒவ்வொரு புதிதாக எழுப்ப்பப்பட்ட கட்டிடங்களிலும் வசிப்பவர்களைச் சரியாகக் கவனித்து பெயர்கள் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.\nமிக அதிகமாகப் பேசப்பட்ட தமிழகத்தில் மொத்தமாக 84,000 பெயர்கள் விடுபட்டதாகப் புகார் வந்தது. அதைப் பரிசோதித்தபின் அதில் கிட்டத்தட்ட 75,000 நியாயமான புகார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெயர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 9,000 புகார்கள் பொய்யானவை என்று கண்டுபிடிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.\nமேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், எந்த மாநிலத்திலும் அதிக பட்சமாக ஒரு லட்சம் பேருக்கு மேல் விடுபடவில்லை. அவையனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டன.\nபரிசோதனை முயற்சியாக மஹாராஷ்டிரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பது இணையம் மூலமாக நடக்கிறது. தபால் அலுவலகங்கள் வழியாகவும் வாக்காளர் பெயர் சேர்ப்பு பரீட்சார்த்தமாக நடக்கிறது. இவ்விரண்டும் சரியாக நடந்தால் நாடு முழுவதும் இந்நிலை பின்பற்றப்படும்.\nஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் பெயர்கள் சேர்க்கலாம் என்பது போய் வருடம் முழுதும் பெயர்களை எப்பொழுது வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்ற முறை இனி பின்பற்றப்படும்.\nஉதாரணத்திற்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 6 மில்லியன் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுப் போயுள்ளன. அத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆனால் போனால் போகட்டும் சில லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தால் ஒன்றும் குறைந்து விடவில்லை என்று விட்டுவிடாமல் செய்முறையைச் சீர்படுத்திக் கொண்டிருக்கிறோம். (\"இப்படிப் பெயர்கள் விடுபட்டுப் போனதை அறிந்ததும் எனக்கு அந்த வாரம் முழுதும் நிம்மதியாகத் தூங்கவே முடியவில்லை\")\nவடகிழக்கில் தேர்தல் நடத்துவது சாதாரணமான வேலையில்லை. பல பழங்குடியினர் அவரவர்கள் மாநிலத்திலேயே வசிப்பதில்லை. அகதிகள் முகாமில் வேறு மாநிலங்களில் வசிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான வாக்குகள் வேறிடத்தில் உள்ளன. சரியாகக் கண்காணித்து அவர்களுக்குத் தேவையான வா��்களிக்கும் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பங்களாதேஷ் அகதிகள் [சக்மா] பலருக்கு [ஆசாம் அக்கார்ட் படி] குடியுரிமை, வாக்குரிமை உண்டு. இதற்கு பலத்த எதிர்ப்பிருந்தும் தேர்தல் கமிஷன் Citizenship Act படி நடந்துகொண்டு இப்படிப்பட்டவர்கள் வாக்களிக்கத் தேவையான வசதிகளைச் செய்து தருகிறோம்.\nஎந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்காளர் பட்டியல் மீது எந்தவொரு அக்க்கறையும் எடுத்துக் கொள்வதில்லை. தேர்தல் நாளுக்கு வெகு முன்னதாகவே பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம், ஆனால் தேர்தல் நாளன்றுதான் 'என் பெயர் இல்லை' என்ற புகார்கள் வருகின்றன.\nஇப்பொழுதுள்ள சட்டப்படி யாரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்கச் சொன்னதும் 7 நாள்கள் கழித்துதான் அவர்களது பெயரைச் சேர்க்க முடியும். அரசின் உதவியோடு இதைக் குறைக்க முடியுமா என்று பார்க்கிறோம்.\n2. அரசியல் கட்சிகளின் நடத்தை\nஅரசியல் கட்சிகள் முதிர்ச்சியற்ற முறையில் நடந்து கொள்கின்றன.\n- அரசியல் விளம்பரங்கள் மிகக் கேவலமாக இருந்தன. ஒரு கட்சி எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு மோசமாகவும் நடந்து கொள்கிறது.\nஅரசியல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.\nஏகப்பட்ட சின்னஞ்சிறு பிராந்தியக் கட்சிகள் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் போட்டிபோட அனுமதிக்கப்படலாமா என்று ஒரு விவாதம் தேவை. பிரிட்டனில் கிட்டத்தட்ட 150 கட்சிகளுக்கு மேல் இருக்கின்றன. ஆனால் தேசியத் தேர்தலில் போட்டியிடும்போது அவையனைத்தும் இணைந்து அதிகமாக நான்கு குழுக்களே போட்டியிட்டன. அதுபோல இந்தியாவிலும் சிறு கட்சிகள் ஒரு கூட்டமைப்பின் அங்கமாகத்தாண் போட்டியிட வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.\nஅதுபோலவே சுயேச்சைகள் போட்டியிட அனுமதிக்கலாமா என்பதைப் பற்றிய விவாதமும் தேவை. மெக்சிகோவில் சுயேச்சைகள் போட்டிபோட முடியாது. கட்சித்தாவல் தடைச் சட்டம் சுயேச்சைகளுக்குப் பொருந்தாது. இதனால் அதிகக் குழப்பங்கள் ஏற்படுகின்றன.\nஇந்த விஷயங்களில் தேர்தல் ஆணையத்துக்கென எந்தவொரு நிலைப்பாடும் இல்லை. ஆனால் இது பற்றியெல்லாம் நாடு தழுவிய விவாதங்கள் தேவை.\nதேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த அரசே வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்யலாம் என்றொரு எண்ணம் நிலவுகிறது. அப்படிச் செலவு செய்வதாக இருந்தால் அது நிதியாக - பணமாக - கொடுக்கப்படக் கூடாது. பொருளாகத்தான் - போஸ்டர் அடித்து போஸ்டர்களாகவே - கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பணத்தைப் பெறுவதற்கென்றே பல கட்சிகள் புதிதாகத் தோன்றும்.\nகருத்துக் கணிப்பு, எக்ஸிட் கணிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க ஓர் அமைப்பு தேவை. இந்த opinion poll, exit poll நடத்தும் மீடியாவே கட்சிகளிடமிருந்து பேருமளவில் விளம்பரங்களையும் பெறுகின்றன. அதனால் ஒருசில கட்சிகளுக்குச் சாதகமாக வேண்டுமென்றே கருத்துக் கணிப்புகளின் முடிவை மாற்றியமைக்கலாம்.\n4. தேர்தலில், மாநில நிர்வாகத்தின் (administration) பங்கு\nபல நிர்வாகிகள் அரசியலில் தலையிடுகிறார்கள், அரசியல்வாதிகள் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள்.\nநிர்வாகத்துறையில் பெருமளவு சீர்கேடு நிகழ்ந்துள்ளது.\nபல அரசுத்துறை நிர்வாகிகள் அரசியல்வாதிகளுக்குப் பணிந்துபோய் விடுகிறார்கள். இவர்கள் எழுந்து நின்றாலே, தேர்தல் நடத்துவது சுலபமாகிவிடும்.\nஒரு மாநிலத்தில், சில பணி மாற்றங்களைச் செய்யச் சொல்லியிருந்தோம். அந்தத் தலைமைச் செயலர் தன் முதலமைச்சரிடம் சொல்லாமல் இந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கினார். முதலமைச்சரிடம் சொல்வதாக இருந்தால் சொல்லுங்கள், ஆனால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தே ஆக வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றோம். அப்படி மீறி இந்த மாற்றங்களைச் செய்வதில் தாமதாகுமென்றால் வேறொரு தலைமைச் செயலரை நாங்கள் கொண்டுவர வேண்டியிருக்கும் என்றோம். அந்த அளவிற்கு ஆளும் கட்சியின் ஏஜெண்டுகளாகவே பல அதிகாரிகள் செயல்படுகின்றனர். இது எப்பொழுது மாறுமோ அப்பொழுதுதான் நேர்மையான தேர்தலைத் திறம்படச் செய்யமுடியும்.\nஇதுபோன்ற அதிகாரிகள் தலையீடு நடக்கும் இடங்களிலெல்லாம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் (Election Observers) மூலமாக, அவர்கள் தலையீட்டைக் குறைத்தோம்.\nஒரே நாளில் தேர்தல் நடந்திருந்தால் வன்முறையை வெகுவாகக் குறைத்திருக்க முடியும்.\nதேர்தலை யாராவது பகிஷ்கரிக்க விரும்பினால் பரவாயில்லை. ஆனால் பிறர் வாக்குச் சாவடிக்குப் போவதை தடுப்பதைத்தான் அனுமதிக்க முடியாது.\nகடந்த தேர்தலில்தான் மிகக் குறைந்த அளவு வன்முறை இருந்தது. ஆயினும் தாங்க முடியாத அளவிற்கு பணமும், வன்முறையும் இருந்தது என்பதுதான் உண்மை.\nவட ��ந்தியாவில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மூலம் எங்கெல்லாம் வன்முறை இருந்ததோ அதையெல்லாம் கண்டறிந்து மறு தேர்தல் நடத்தினோம்.\nதீவிரவாதப் பிரச்சினைகள் இருக்கும் இடங்களை விட, மற்ற சில மாநிலங்களில்தான் வன்முறை அதிகமாக இருந்தது. [பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் இவர் பீஹாரைத்தான் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.]\n6. நடத்தை விதிகளை மதிக்காதது\nகட்சிகள் தேர்தல் நேரத்தில் நடந்துகொள்ள வேண்டும் என கட்சிகளே ஒன்றுநேர்ந்து நடத்தை விதிகள் (Code of conduct) என உருவாக்கியுள்ளன. இது சட்டமாக்கப்படாத, கட்சிகளாக ஒத்துக்கொண்டிருக்கும் விதிகள்.\nஇந்த விதிகளை எல்லாக் கட்சிகளும் மீறின.\nஇப்படிப்பட்ட விதிகளை மீறும் வேட்பாளர்களைத் தடை செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்குக் கிடைத்தால் இதனால் நல்ல பலன் இருக்கும் எனத் தோன்றுகிறது.\nதுருப்பிடித்த சில நட்டுகளைக் கழற்றியெறிந்துவிட்டால் அரச எந்திரம் நன்றாகத்தான் ஓடும் என்ற நம்பிக்கைக்கும், இத்தனைத் துருவா என்ற அவநம்பிக்கைக்குமிடையே ஊசலாடுகிறேன்\nதுருப்பிடித்த சில நட்டுகளைக் கழற்றியெறிந்துவிட்டால் அரச எந்திரம் நன்றாகத்தான் ஓடும் என்ற நம்பிக்கைக்கும், இத்தனைத் துருவா என்ற அவநம்பிக்கைக்குமிடையே ஊசலாடுகிறேன்\nதுருப்பிடித்த சில நட்டுகளைக் கழற்றியெறிந்துவிட்டால் அரச எந்திரம் நன்றாகத்தான் ஓடும் என்ற நம்பிக்கைக்கும், இத்தனைத் துருவா என்ற அவநம்பிக்கைக்குமிடையே ஊசலாடுகிறேன்\nதுருப்பிடித்த சில நட்டுகளைக் கழற்றியெறிந்துவிட்டால் அரச எந்திரம் நன்றாகத்தான் ஓடும் என்ற நம்பிக்கைக்கும், இத்தனைத் துருவா என்ற அவநம்பிக்கைக்குமிடையே ஊசலாடுகிறேன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசுஷில் குமார் ஷிண்டேயின் சென்னை விஜயம்\nMOH ஃபரூக் மரைக்காயர் சவுதி அரேபியாவின் இந்தியத் த...\nசமாச்சார்.காம் - டி.சி.எஸ் ஐ.பி.ஓ பற்றி\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 4\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 3\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 2\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 1\nஓர் ஓவரில் ஆறு நான்குகள்\nvanishing post - சமாச்சார்.காம் கட்டுரை\nநாட்டு நடப்பு - மணிப்பூர்\nநாட்டு நடப்பு - குஜராத்\nகாஷ்மீர் பெண்கள் திருமணச் சட்டம்\nசமாச்சார்.காம��� - இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொ...\nகளம் - நாகூர் ரூமியின் தேர்தல் பற்றிய சிறுகதை\nதினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்\nநிழல் - நவீன சினிமாவுக்கான தமிழ் மாத இதழ்\nஒரு நாவலும், மூன்று விமரிசனங்களும்\nமாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1623", "date_download": "2020-01-18T07:24:17Z", "digest": "sha1:FSQUISQXDBAO42G5XRIDYUDE4DSOZNZM", "length": 4113, "nlines": 110, "source_domain": "www.rajinifans.com", "title": "Compilation of Kabali box office records and paper advertisements - Rajinifans.com", "raw_content": "\n22 வருடங்களுக்கு பிறகும் கெத்துக்காட்டிய ரஜினி\nபாட்ஷா… களை கட்டிய ‘முதல் நாள் முதல் காட்சி’… புதுப் படங்களைத் தோற்கடித்த ஓப்பனிங்\nஜல்லிக்கட்டு தமிழர் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது\nவெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் முதல் தோற்றம்\nபார்வை சவால் கொண்டவர்களும் ரசித்து மகிழ்ந்த கபாலி\nகபாலி - சினிமா விமர்சனம்\nதிரைப்பட வசனங்கள் நிஜ வாழ்விலும் பொருந்துவது தலைவருக்கு மட்டுமே\nகபாலி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. களைகட்டியது ‘கபாலி திருவிழா’\nதலைவர் ரசிகனாக \"கபாலி\" கலை இயக்குனரின் அசத்தல் பேட்டி\nதமிழ் சினிமாவுக்குப் பெருமை... பிரான்சின் ரெக்ஸ் சினிமாவில் கபாலி சிறப்புக் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/p-chidambaram-appreciated-prime-minister-modi-s-3-important-announcement-independence-day-speech-360281.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-18T05:58:22Z", "digest": "sha1:RYWNQHT2MRSDXBAFNJOMCEWBUVHXBYBI", "length": 20999, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனசார வரவேற்கிறேன்.. பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் வெளியிட்ட 3 அறிவிப்புக்கு ப சிதம்பரம் பாராட்டு | p chidambaram appreciated prime minister modi's 3 important announcement in independence day speech - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவிரிக்கப்படும் வலை.. சிக்குமா திமுக.. கவலையில் காங்.. உள்ளே புகுந்து அள்ள காத்திருக்கும் கட்சிகள்\nChithi 2 Serial: சித்தி 2 வின் டைட்டில் சாங்கில் வந்தாச்சு யானை...\nஇணைந்த கரங்கள் என கூறியும் சமாதானம் ஆகாத ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இன்று கே எஸ் அழகிரி சந்திப்பு\nவெளியேற்றப்படுமா காங்கிரஸ்.. பிரிந்தால் கதி என்ன.. கை கொடுப்பாரா கமல்.. திமுக கூட்டணி என்னாகும்\nபழனி மலைக்கு முருகனைப் பார்க்க போறீங்களா - ஜனவரி 20ல் 5 மணிநேரம் மூலவரை தரிசிக்க முடியாது\nநிர்பயா குற்றவாளிகளை மன்னிக்க முடியாது.. எனக்கு ஆலோசனை சொல்ல வழக்கறிஞர் இந்திரா யார்\nMovies நோ பிளான்.. அது அது.. எல்லாம் தானா நடக்கும்.. ‘அழகு‘ சங்கீதா பேட்டி\nTechnology இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\n பாதி மேட்ச்சில் வெளியேறிய 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனசார வரவேற்கிறேன்.. பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் வெளியிட்ட 3 அறிவிப்புக்கு ப சிதம்பரம் பாராட்டு\nதிருச்சி: குறைக்கப்படும் நிதி ஒதுக்கீடு.. மாநில அரசுகள் குரல் எழுப்ப சிதம்பரம் வேண்டுகோள்\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது சுதந்திர தின உரையில் வெளியிட்ட மூன்று முக்கிய அறிவிப்புகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nநாட்டின் 73வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.\nடெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.\nஎங்கள் விடுதலைக்கு உங்க உதவி தேவை.. இந்தியாவுக்கு பலுசிஸ்தான் போராட்டக்காரர்கள் கோரிக்கை\nஅவர் தனது உரையில், \"மக்கள் தொகை பெருக்கம் பல்வேறு சிரமங்களுக்கு வழி வகுக்கிறது.வருங்கால தலைமுறைகளுக்கு புதிய சவால்களை உருவாக்குகிறது. குடிநீர் பற்றாக்குறை, வனஅழிப்பு, நிலச்சீர்கேடுகள், வீடுகள் இன்மை, ஏழ்மை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றுக்கு மக்கள் தொகை பெருக்கமே காரணம். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில மாநில அரசுகள் திட்டங்களை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. குடும்பங்களை சிறிய அளவில் வடிவமைத்து கொள்வது தேச பக்தி சார்ந்த செயல்\" என்றார்.\nஇதேபோல் மற்றொரு முக்கிய விஷயமாக வரும் காந்தி ஜெயந்தி முதல் நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். பொது மக்கள் அனைவரும் துணிப் பைகளை உபயோகிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பிரதமர் நாம் பூமி தாயைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ரசாயன பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் வேண்டும் வலியுறுத்தினார்.\nமோடி சுதந்திர தின உரை\nமூன்றாவது அம்சமாக, செல்வந்தர்கள் மீது மத்திய அரசு அதிக வரி விதிப்பதாக விமர்சனம் செய்யப்படுகிறது. செல்வத்தை உருவாக்குபவர்கள் மதிக்கப்பட வேண்டும். செல்வம் உருவாக்கப்பட்டால் தான் அதனை அனைவருக்கும் விநியோக்க முடியும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.\nபிரதமர் மோடியின் இந்த மூன்று அறிவிப்புகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சிறிய குடும்பம் அமைத்தல், செல்வங்கள் உருவாக்குபவர்களை மதித்தல், பிளாஸ்டிக்குக்கு தடை உள்ளிட்ட மூன்று அறிவிப்புகளை மனதார வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த மூன்று அறிவுரைகளில், நிதியமைச்சரும், அவருடைய துறை சார்ந்த வருவமான வரி அதிகாரிகளும். பிரதமரின் துறையின் கீழ் உள்ள விசாரணை அதிகாரிகளும் இரண்டாவது அறிவுரை ( செல்வங்கள் உருவாக்குபவர்களை மதித்தல்) தெளிவாகவும் சத்தமாகவும் கேட்பார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் ப சிதம்பரம் கூறுகையில், முதல் அறிவுரை (மக்கள் தொகை கட்டுப்படுத்துதல்) மற்றும் மூன்றாவது அறிவுரை ( பிளாஸ்டிக் தடை) மக்கள் இயக்கங்களாக மாற வேண்டும். உள்ளூர் அளவில் ஏராளமான தன்னார்வர்கள் இயக்கமாக இந்த விஷயத்தை மேற்கொள்ள தயாராக உள்ளனர் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிர்பயா குற்றவாளிகளை மன்னிக்க முடியாது.. எனக்கு ஆலோசனை சொல்ல வழக்கறிஞர் இந்திரா யார்\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nஅமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி\nநிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக காங். வேட்பாளராக போட்டியா\nபட்ஜெட் 2020: பற்றாக்குறைகளின் வகைகள்.. அவை எப்படி கணக்கிடப்படுகின்றன\nஜம்மா மசூதியின் குரல்.. நாடு முழுக்க எதிரொலிக்கும்.. நான் வந்துவிட்டேன்.. சந்திரசேகர் ஆசாத் அறைகூவல்\nமுறுக்கு மீசை.. ராவண கோஷம்.. பீம் ஆர்மி.. அரசை அதிர வைக்கும் சந்திரசேகர் ஆசாத்.. யார் இந்த இளைஞர்\nஜாமீனில் வந்த மறுநாளே பேரணி.. ஜம்மா மசூதிக்கு பெரும் படையோடு சென்ற பீம் ஆர்மி ஆசாத்.. ராவணன்\nமகாத்மா காந்தி பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர்.. வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram pm modi independence day ப சிதம்பரம் பிரதமர் மோடி சுதந்திர தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/share", "date_download": "2020-01-18T07:06:09Z", "digest": "sha1:6ICVMQZKYWFRCSP7LK4VKYV2TYKLIFD3", "length": 9794, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Share: Latest Share News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nபங்குசந்தையில் தொடர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி\nகருணாஸ் சசிகலாவிடம் பங்கு வாங்கியிருப்பார்... போட்டுத்தாக்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nலண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழுமத்தை விலக்கி வைக்க பிரிட்டன் எதிர்க்கட்சி வலியுறுத்தல்\nபாஜகவை விட அதிக வாக்குசதவிகிதம் பெற்ற காங்கிரஸ்.. இது தேர்தல் கணக்கு\nபிட்காயினின் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான்.. பகீர் கிளப்பும் அமெரிக்க ஆய்வாளர்\nஎன்.எல்.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் போராட்டம் வெடிக்கும்- வைகோ ’வார்னிங்’\nபேஸ்புக்கில் இனி மனசுக்கு பிடிச்ச பாட்டையும் ஷ���ர் செய்யலாம் - வந்தாச்சு மியூசிக் ஷேரிங் வசதி\nபங்கு சந்தையில் படாதபாடு படுத்திய சன் டிவி பங்குகள்\nஒரே ஆணை திருமணம் செய்து ஒரே நேரத்தில் முதலிரவு நடத்திய இரட்டை சகோதரிகள்\nஎன்எல்சி பங்கு விற்பனையை அரசியலுக்காக எதிர்ப்பதா கருணாநிதி, ஜெ மீது நாராயணசாமி புகார்\nகணவனின் பரம்பரை சொத்திலும் விவாகரத்து பெறும் மனைவிக்கு பங்கு உண்டு: வருகிறது புதிய சட்டம்\n'தயாநிதி மாறன் எஃபெக்ட்': சன் டிவி பங்குகள் சரிவு\nசென்செக்ஸ் 296 புள்ளிகள் வீழ்ச்சி\nஇன்போஸிஸ் பங்குகள் விலை மேலும் சரிந்தது\nபாமக ஓட்டுகளை பங்கு போட தி்முக, அதிமுக தீவிரம்\nகம்பத்தில் திமுக வெற்றி: இரட்டிப்பான தேமுதிக வாக்குகள்\nநாட்டின் கடனை அடைக்க கூலித் தொழிலாளி கொடுத்த ரூ. 5000\nகாங்.குக்கு ஆட்சியில் பங்கு தர திமுக முடிவு-தங்கபாலு, சுதர்சனம் டெல்லி விரைவு\nநிதி ஒதுக்கீடு: சிறந்த மாநிலங்களை புறக்கணிப்பதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-nayanthara-will-enter-the-politics-soon/", "date_download": "2020-01-18T06:58:56Z", "digest": "sha1:MMNS5KMK5N2VZNDG7GTXYVF6P7M5FZPP", "length": 4608, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "இதென்னடா ஒரே தலைவலியா இருக்கு.. இந்த முறை பாஜகவால் புலம்பும் நயன்தாரா - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதென்னடா ஒரே தலைவலியா இருக்கு.. இந்த முறை பாஜகவால் புலம்பும் நயன்தாரா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதென்னடா ஒரே தலைவலியா இருக்கு.. இந்த முறை பாஜகவால் புலம்பும் நயன்தாரா\nநயன்தாரா எந்த நேரத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் கமிட்டானாரோ அதிலிருந்து தொடர்ந்து கோவில் கோவிலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த 10ம் தேதி தரிசனம் மேற்கொண்டார்.\nஅப்போதுதான் முன்னாள் பாஜக எம்.பி. நரசிம்மன், நயன்தாரா வந்தே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நின்றதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஅவர் தரப்பில் கூறியதாவது, உங்களைப்போன்ற பெண்களுக்கு பாஜக எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும் என்றும், விரைவில் நீங்க அரசியலுக்கு வரவேண்டும் எனவும் கேட்டுள்ளதாக தெரிகிறது.\nஅதற்கு நயன்தாரா அதற்கான சூழல் அமைந்தால் நிச்சயம் வருகிறேன் எனக்கூறி அவரது விசிட்டிங் கார்டை வாங்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டதாக தெரிகிறது.\nமொத்தத்தில் பாஜக ஏதோ ம��டிவுடன் தான் இருக்கிறது என பிரபல கட்சிகள் புலம்புவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகைகள், நயன்தாரா, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/177435", "date_download": "2020-01-18T06:04:05Z", "digest": "sha1:T62AML4ZYLCMDGGQXOOIYQV3DT5OD7D4", "length": 6194, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி 64 இணைந்த இளம் காமெடி நடிகர், யார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஅஜித்தின் பேவரட் இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ\nதர்பார் அதற்குள் இந்த பகுதியில் லாபத்தை எட்டியது, மிரட்டிய வசூல்\nவானில் பறந்து பொங்கலை மாஸாக தமிழ்நாட்டில் கொண்டாடிய லாஸ்லியா- சூப்பர் வைரல் வீடியோ இதோ\nநடிகர் விஷ்ணு விஷால் வாழ்வில் ஏற்பட்ட மிக பெரிய சோகம் 11 ஆண்டுகளாக காதலித்த அழகிய மனைவியை விவாகரத்தில் பிரிந்தது ஏன் 11 ஆண்டுகளாக காதலித்த அழகிய மனைவியை விவாகரத்தில் பிரிந்தது ஏன்\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அட்லீ, இதோ\nதளபதி விஜய் ஹீரோ ஆவார் என்று நினைத்து கூட பார்க்க வில்லை, உண்மையை உடைத்த விஜய்யின் சித்தி\nதேவதை போல் இருக்கும் நடிகை அஞ்சலி மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- புகைப்படம் இதோ\nசெவ்வாய், வெள்ளி கிழமைகளில் மறந்தும் செய்யக்கூடாத காரியங்கள்\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஇயக்குனர் பாலா படத்திற்காக 18 கிலோ எடை கூடிய பிரபல நடிகர்- இவர்தான் அது\nஇளவரசன், இளவரசியாக கலக்கிய பிரபலங்களின் கேலண்டர் போட்டோ ஷுட்\nபிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட், என்ன அழகு பாருங்க\nபுடவையில் புதுமையாக புகைப்படங்களுடன் நடிகை நந்திதா ஸ்வேதா - ஆல்பம் ஒரு பார்வை\nபிரபல நடிகை Mehrene Kaur Pirzada கலக்கல் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nநடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம்\nதளபதி 64 இணைந்த இளம் காமெடி நடிகர், யார் தெரியுமா\nநடிகர் விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக நடிக்கும் படம் தான் தளபதி 64.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடாவில் நடந்துவருகிறது.\nமேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் போன்ற பல நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றன.\nஇந்நிலையில் கைதி படத்தில் காமெடியனாக நடித்திருந்த கலக்கப்போவது யாரு புகழ் நடிகர் தீனா தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளது.\nமேலும், இந்த தகவல் எந்த அளவிற்க்கு உண்மை என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/mar/24/20-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2886481.html", "date_download": "2020-01-18T06:36:00Z", "digest": "sha1:NOWDGHNV6KNYELKVOLQIAE3K5MXSZSVH", "length": 15274, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "20 ஆம் ஆத்மி எம்எல்ஏ தகுதி நீக்கம் செல்லாது: தில்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\n20 ஆம் ஆத்மி எம்எல்ஏ தகுதி நீக்கம் செல்லாது: தில்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nBy நமது நிருபர், புது தில்லி, | Published on : 24th March 2018 02:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரைத் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரை செல்லாது என்று தில்லி உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.\nமேலும், இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஎம்எல்ஏக்கள் 21 பேர், பார்லிமென்டரி செயலர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஆதாயம் தரும் இரட்டைப் பதவியை வகிப்பதாக புகார் அளிக்கப்பட்டது.\nதில்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், \"துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெறாமல், 21 எம்எல்ஏக்களும் பார்லிமென்டரி செயலர்களாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதம்' எனக் கூறி முதல்வர��ன் உத்தரவை 2016, செப்டம்பரில் ரத்து செய்தது.\nஇதனிடையே, ஆம் ஆத்மி எம்ஏல்ஏ ஜர்னைல் சிங் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட ராஜிநாமா செய்தார்.\nஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரையும் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரைத்தது. இதற்கு குடியரசுத் தலைவர் அடுத்த நாளே ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரும் சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவிக்கை அறிவித்தது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொடுத்த வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடத்தி பிப்ரவரி 28-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.\nஎம்எல்ஏக்கள் 20 பேரைத் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரை செல்லாது என்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சந்தர் சேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, 79 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை வழங்கியது.\nஅதில், \"20 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கடந்த ஜனவரி 19ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரை, இயற்கை நீதியின் நெறிமுறைகளை நிலைநாட்டாமல் மீறப்பட்டுள்ளது. இது சட்டப்படி கெட்ட முடிவாகும். சட்டத்தை செயலற்றதாக்கி உள்ளது. ஆகையால், எம்எல்ஏக்களின் வாய்வழி கருத்துகளைக் கேட்காமலும், தகுதியின் அடிப்படையில் அவர்களின் வாதங்களுக்கு அனுமதி அளிக்காமலும் குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் செய்த பரிந்துரை ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் எம்எல்ஏக்களின் வாதங்களையும், கருத்துகளையும் தேர்தல் ஆணையம் மீண்டும் கேட்க வேண்டும். அதன் பிறகு, அரசின் கீழ் உள்ள ஆதாயம் தரும் பதவி என்பதற்கான பொருள் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும். அப்போது, முந்தைய உத்தரவுகளையோ அல்லது கருத்துகளையோ மீண்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் வாதங்களைக் ஏற்றுக்கொண்டால் அவை தவறான முன்உதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 70 எம்எல்ஏக்கள் கொண்ட தில்லி சட்டப்பேரவையில், 20 எம்எல்ஏக்கள் தகுத��� நீக்கம் செய்யப்பட்டபோது ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பலம் 46ஆக குறைந்தது. இதனால், தில்லி அரசுக்கு பெரும்பான்மை பலம் குறையவில்லை. இதனிடையே, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தில்லி சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர்அலுவலில் 20 எம்எம்ஏக்களும் பங்கேற்க பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் அனுமதித்தார்.\nஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இரட்டைப் பதவி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து முதல்வர் கேஜரிவால் \"வாய்மை வென்றுள்ளது' என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரைப் பக்கத்தில் \"தில்லி மக்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நீதி வழங்கியுள்ளது. எனவே, தில்லி மக்களுக்கு வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.\n20 எம்எல்ஏக்கள் சலுகைகளை அனுபவித்துள்ளனர். 20 எம்எல்ஏக்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் போராடுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் தெரிவித்தார்.\nநீதிமன்றம் தாற்காலிக நிவாரணம் மட்டுமே வழங்கியுள்ளது. ஆதாயம் தரும் பதவி என்பது வழக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/perambalur", "date_download": "2020-01-18T06:38:12Z", "digest": "sha1:S4V3ZDSTGYS4Y3KUC7ZDOMGFCESJMBCT", "length": 10690, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "Perambalur Tamil News, election 2014 News in Tamil | Latest Tamil Nadu News Live | பெரம்பலூர் செய்திகள் – Hindu Tamil News in India", "raw_content": "சனி, ஜனவரி 18 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதேர்தல் 2014 - பெரம்பலூர்\nவாக்காளர் வாய்ஸ் - பெரம்பலூர்\nபெரம்பலூரில் பாதியில் நிற்கும் பெரும் திட்டங்கள்\nசெய்திப்பிரிவு 26 Mar, 2014\n'எம்.ஜி.ஆர்' மட்டு��் ஏன் போற்றப்படுகிறார்\nDr. Dolittle - செல்ஃபி விமர்சனம்\n’சீறு’ படத்தின் 'வா வாசுகி' பாடல் வீடியோ...\nவார ராசி பலன்கள் (16/01/2020 to...\nசெய்திப்பிரிவு 26 Mar, 2014\nஇது எம் மேடை: விளைபொருளுக்கு உரிய விலை வேண்டும்\nசெய்திப்பிரிவு 26 Mar, 2014\nசெய்திப்பிரிவு 26 Mar, 2014\nசெய்திப்பிரிவு 26 Mar, 2014\nசெய்திப்பிரிவு 26 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 26 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 26 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 26 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 26 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 26 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 26 Mar, 2014\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம்...\nரஜினியின் பேச்சும் திமுகவின் மவுனமும்: தந்திரமா\n'ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் ஒரு கூட்டம் இருக்கிறது':...\nகுடியுரிமைச் சட்டம் பற்றி 10 வரிகள் பேச...\nவிக்டோரியா மெமோரியல் ஹால் பெயரையும் மாற்ற சுப்பிரமணியன்...\nமுரசொலி கையில் வைத்திருந்தால் அவர் திமுககாரர், துக்ளக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/tag/perambalur/", "date_download": "2020-01-18T06:32:29Z", "digest": "sha1:Q7P2TAINJXZ7TTE2I3UT2U4C75M7IA6W", "length": 7278, "nlines": 81, "source_domain": "www.kalaimalar.com", "title": "Perambalur — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nபெரம்பலூரில் சிஐடியு ஆட்டோ சங்கத்தினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்\nEquality Pongal celebrated by CITU Auto Association in Perambalurசிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் பொங்கல்[Read More…]\nபெரம்பலூர் அருகே கார் – மோதல் ; வாலிபர் பலி\n பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவுச் சாலையில், நேற்றிரவு காரும் பைக்கும்[Read More…]\nஎம்.ஜி.ஆர்., 103வது பிறந்த நாள் : பெரம்பலூரில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை\n முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின்[Read More…]\nகிராமங்களில் கண்காணிப் கேமரா பொருத்த எஸ்.பி பஞ்சாயத்து தலைவர்களிடம் வேண்டுகோள்\nபெரம்பலூர் அருகே உள்ள செட்டிக்குளத்தில், தமிழ்நாடு அரசின் அம்மா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்\nடாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை தினங்கள் ; பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nHolidays for Tasmac Shops; Perambalur District Collector’s Notice பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில[Read More…]\nபாமகவில் 3 படைகள்: ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு\n3 forces in PMK: President GK Mani announces பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிவிப்பு: தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு[Read More…]\nமலேசிய தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ்குமாருக்கு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பாராட்டு\nPerambalur District Collector V.Santha Appreciate to Malaysian businessman Dato.Pragadheeskumar பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு ஆலோசனை[Read More…]\nபூலாம்பாடியில் 6 புதிய அரசுப் பேருந்து இயக்கம்: தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_480.html", "date_download": "2020-01-18T06:49:07Z", "digest": "sha1:FI2QRQSIOUZ27OKUZDCLY23IFXXU7X6R", "length": 12800, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nபாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nநாடாளுமன்றில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டிருந்தனர். இதன்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை சபாநாயகர் உள்ளடங்காது 129 ஆக குறைவடைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 106 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 23 உறுப்பினர்களும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றனர். எதிர்க்கட்சியில் 55 கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஜே.வி.பி.யின் 6 உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் உள்ளிட்ட 95 பேர் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சி தற்பொழுது மேலும் வலுவாகியுள்ளது – மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தற்பொழுது மேலும் வலுவாகியுள்ளது என முன்ன��ள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 16 சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர் என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்... இவ்வாறு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து கொண்டதன் மூலம் எதிர்க்கட்சி மேலும் பலம்பொருந்தியதாக மாற்றமடைந்துள்ளது.அரசாங்கத்தின் நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவான புரிதல் உண்டு.நாட்டு மக்களின் ஒத்துழைப்பும் கூட்டு எதிர்க்கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.மக்கள் இன்று பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.மக்களை வரிச்சுமையிலிருந்து விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதாகவும் மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முடிந்தால் அரசாங்கம் உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டுமென மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த ��தத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/02/05/24313/", "date_download": "2020-01-18T05:42:08Z", "digest": "sha1:3RKWYH4HVE5L4AIWVOMNNNK5HH2NLFCB", "length": 26404, "nlines": 53, "source_domain": "thannambikkai.org", "title": " வலிகள் நம்முடைய நண்பன் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வலிகள் நம்முடைய நண்பன்\nமாணவ கண்மணிகளே, வாழ்வில் நாம் சந்திக்கும் போரட்டங்கள்தான் நம்மை உண்மையில் வலிமைமிக்கவர்களாக மாற்றுகிறது. போரட்டமே இல்லாமல் கடின உழைப்பு இல்லாமல், சவால்களே இல்லாமல் நமக்கு எதுவுமே கிடைக்காது. எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. விலையில்லாமல் குறுக்கு வழியில் ஏதாவது கிடைத்தால் நம்மிடம் இருப்பதையும் சேர்த்து கொண்டு போய்விடும்.\nபோரட்டம��ல்லாமல் நாம் வளர முடியாது. எதிர்ப்பு இல்லாமல், சவால்கள் இல்லாமல், நம்முடைய வலிமையை அதிகரிக்க முடியாது. வலிகள் நம்முடைய நண்பன்.\nமாணவக் கண்மணிகளே, படிப்பது கஷ்டமாக இருக்கலாம். பள்ளி இறுதியில் சந்திக்கும் பொதுத் தேர்வில், நுழைவுத் தேர்வில், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பலன் உங்கள், வாழ்நாள் முழுவதும் பலனளிக்கும்.\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற்று நிரந்தர அரசுப் பதவி பெற்று விட்டால் அதன் பலன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் அல்லவா.\nநமக்கு தோல்விகளே இல்லையென்றால், நமக்கு போரட்டங்களே இல்லையென்றால், நமக்கு ஏமாற்றங்களே இல்லையென்றால் நாம் வலிமையானவர்களாக மாற முடியாது.\nஉங்களுக்கு இந்த அரிய அற்புதமான வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. அவன் சாதித்து இருக்கிறான். அவள் சாதித்து இருக்கிறாள். நமக்கும் சாதிக்க வலிமை இருக்கிறது. ஜ.ஏ.எஸ் தேர்வு மிகவும் கடினம் என்கிறார்கள். அந்த தேர்விலும் வருடந்தோறும் முதலாவதாக வருபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நீட் தேர்வு மிகவும் கஷ்டம் என்கிறார்கள். அதிலும் தேசிய அளவில் முதலாவதாக வருபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒரு சிறுமி திருக்குறளில் முதல் அல்லது கடைசி ஒரு வார்த்தையை சொன்னால் திக்காமல், திணராமல் அழகாக சொல்கிறாள். எல்லாமே விடாமுயற்சிதான். கடின உழைப்பு, பொறுமை, விடாமுயற்சி நம்மை மேன்மையானவர்களாக, உன்னதமானவர்களாக, சாதனையாளர்களாக மாற்றுகிறது.\nமாணவச் செல்வங்களே, நீங்கள் நினைப்பதை விட நீங்கள் வலிமையானவர்கள் என்பதுதான் உண்மை. சவால்கள் எது வந்தாலும் நீங்கள் சமாளித்து நீடித்து நிற்பீர்கள். கரிய மேகக் கூட்டங்கள் எவ்வளவு காலத்திற்கு ஓளல் விடும் நிலவை மறைத்து நிற்க முடியும். உங்களுக்கு வரும் சோதனைகள் தற்காலிகமானவை. இந்த உலகில் நீங்கள் வாழ்வதற்கு ஓரு அர்த்தம் உள்ளது. ஆம். உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டாமா அதற்கான பாதையை நீங்கள்தானே கண்டறிய வேண்டும்.\nஇளம் வயதில் தனது அன்புக் கணவரை இழந்தவர் சாந்தி ரங்கநாதன் என்கிற பெண்மணி. என் கணவருக்கு குடிநோய் இருந்தது. அந்த சமயத்தில் இந்தியாவில் குடிநோய்க்கு சிகிச்சை தரக்கூடிய டாக்டர்கள் இல்லை. அமெரிக்காவிற்கு அழைத்து சென்று சிகிச���சை தந்தோம். பலனில்லை. இறந்து விட்டார். குடிப்பது ஆண்கள் பாதிக்கப்படுவது பெண்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தேன்;. குடிப்பழக்கத்திற்கு அடிமையானோரை மீட்கும் மருத்துவமனையை 1980-ல் இந்தியாவில் முதன் முதலாக சென்னையில் தொடங்கினேன் என்கிறார்;. இவருடைய சேவையை ஊக்குவிக்க, அங்கீகரிக்க ஜ.நா விருது, பத்ம ஸ்ரீ விருது தமிழக அரசின் ஒவ்வை விருது இவரைத் தேடி வந்தது. காசு கொடுத்து விருது வாங்குபவர்கள் சமுதாயத்தில் உள்ளனர். அது அற்ப ஆசை. இவரோ அற்புதமானவர். இவரது விலாசம் தேடி வந்து காசும் கொடுத்தும் விருதையும் கொடுக்கிறார்கள்.\nநமது இலட்சியத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தால் நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உங்கள் போராட்டம் உள்ளது. இன்று நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதை தீர்மானித்தது உங்கள் போராட்டம்தான். போரட்டம் என்றால் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதை சொல்ல வில்லை. கடினமான கரடுமுரடான முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையை கடந்து வெற்றியை சுவைக்கும் போராட்டம். நீங்கள் எதிர்நோக்கும் போரட்டங்களுக்கு நன்றியுடையவர்களாக இருங்கள். உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுத துவங்குங்கள். உங்கள் போராட்டம்தான் உங்கள் வாழ்க்கை. நீங்கள் எதிர்கொள்ளும் போராட்டம் உங்களுக்கு கிடைத்த ஒப்பற்ற பரிசு.\nகொலைக்காரர்களாக, திருடர்களாக, பொய்யர்களாக, ஏமாற்றுக்காரர்களாக, ஒழுக்கமற்றவர்களாக, நியாயமற்றவர்களாக, மோசடிபேர்வழிகளாக, எத்தர்களாக,, நயவஞ்சகர்களாக, இரக்கமற்றவர்களாக, திரிவதற்க்காகத்தான் இந்த பிறவி கிடைத்துள்ளதா ஏன் இவ்வளவு காவல் நிலையங்கள் ஏன் இவ்வளவு காவல் நிலையங்கள் ஏன் இவ்வளவு சிறைச்சாலைகள்\nஇந்த உலகம் உங்களை பார்த்து பரிதாபப்பட வேண்டுமா அல்லது வியந்து ஆச்சர்யப்பட வேண்டுமா அல்லது வியந்து ஆச்சர்யப்பட வேண்டுமா எப்படி சிலர் சிவப்பு குழல் விளக்கு பொருத்திய காரில் பவனி வருகிறார்கள் எப்படி சிலர் சிவப்பு குழல் விளக்கு பொருத்திய காரில் பவனி வருகிறார்கள். எப்படி சிலர் அரசு சின்னம் பொருத்திய அஞ்சல் உறைகளை பயன்படுத்துகிறார்கள். எப்படி சிலர் அரசு சின்னம் பொருத்திய அஞ்சல் உறைகளை பயன்படுத்துகிறார்கள். எப்படி சிலர் மேடையில் நடுநாயகமாக அமர்கிறார்கள்\nபுகழ் ���ெற்ற மனிதர்களாக இன்று வலம் வருபவர்கள் போராட்ட பள்ளத்தாக்கில் பிறந்தவர்கள்தான். உங்களுக்கு என்ன துன்பங்கள் நடந்ததோ அவற்றையெல்லாம் விட நீங்கள் மிகவும் வலிமையானவர்கள். உங்கள் போரட்டம்தான் உங்களை தூக்கி நிறுத்துகிறது. உங்களுக்கு வலிமையான கருவிகளை வழங்குகிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு மற்றவர்கள் மீது பழி போடாதீர்கள்.\nநம்முடைய போரட்டம்தான் நம்மை வலிமையானவராக மாற்றுகிறது. அதனால் அதற்கு நன்றியுடையவராக இருங்கள். இன்று நாம் என்னவாக இருக்கிறோமோ அதற்கு காரணமாக இருந்தது இந்த போராட்டம்தான். அதற்கு நன்றி சொல்லுங்கள்.\nநம்மை துன்புறுத்துபவர்கள்தான் நம்மை வலிமை படைத்தவர்களாக மாற்றுகிறார்கள். அவர்களை பழிவாங்க நினைக்காதீர்கள். மன்னித்து விடுங்கள். முடிந்தால் நன்றி சொல்லுங்கள்.\nநாம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அது மிகவும் வலி மிகுந்ததுதான். நமக்கு ஆதரவாக யாரும் இல்லாமல் இருக்கலாம். நாம் தந்தை அல்லது தாயை இழந்து இருக்கலாம். உடன்பிறந்தவர்கள் நோய்வாய்பட்டவர்களாக இருக்கலாம். அந்த வலி நமது மனதை வலிமையானதாக மாற்றும். நாம் என்னவாக வேண்டும் என்கிற கனவு நமக்கு இருக்கிறது. நமது அன்றாட வாழ்வில் போரட்டங்கள், சவால்கள், கடினமான நேரங்கள் நமது வாழ்வின் ஒரு அங்கமாகவே உள்ளது. நாம் அதை எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் நமது உயர்வு உள்ளது.\nவாழ்க்கை எளிதானதல்ல. பிறவியிலேயே நோயோடு பிறப்பவர்கள் உள்ளனர். நம் வாழ்வில் சந்திக்கும் வலியை, காயங்களை சவால்களை ஏமாற்றங்களை நேசியுங்கள்;. அதுதான் உங்கள் வாழ்க்கையை ஒரு நாள் வண்ணமயமாக்குகிறது.\nநாம் சோர்வடைந்து இருக்கலாம். நம் கண்களில் ரத்தம் கசிவதை உணரலாம். ஆனாலும், நாம் இறக்க வில்லை. நாம்; இறக்கும் வரை போராடுவதை நிறுத்த வேண்டாம். ஒரு நாள் மிகுந்த மகிழ்ச்சியில் அந்த போராட்டங்கள் சுபமாக நிறைவடைகிறது. அந்த துன்பங்களை நீங்கள் சந்தித்திராவிட்டால், முகவரியற்றவர்களாக, யாரும் பொருட்படுத்தாதவர்களாகவே இருந்திருப்பீர்கள். உங்களுக்கு புதிய வாழ்க்கை காத்திருக்கிறது.\nநமக்கு இரண்டு பாதைகள் மட்டுமே உள்ளன. நாம் எதை தேர்வு செய்ய போகிறோம் இன்று போராடு, பின்னாளில் வாழ்வை அனுபவி அல்லது இன்றைய வாழ்வை அனுபவி வாழ்நாள் முழுவதும் போர��டு என்பதுதான் அது.\nபடித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பார்கள். நீங்கள் செய்யும் தொழிலுக்கு எதிர்காலம் இல்லை என்பார்கள். எதிர்மறையாய் பேசுபவஏ;களின் பேச்சை புறந்தள்ளுங்கள்.\nவலியது வாழும் என்பார்கள். வெறும் கல்லாக இருந்த நம்மை சிற்பமாக மாற்றியவர்கள். களிமண்ணாக இருந்த நம்மை அழகிய வடிவமாக மாற்றியவர்கள். நம்மை செம்மைபடுத்தியவர்கள் நம்மை பட்டை தீட்டியவர்கள் நம் எதிரிகள். வலி நம்மை நெழ்வானவர்களாக மாற்றுகிறது.\nநாம் காணும் உலகம் அழகற்றதாக இருக்கலாம். உன்னிடம் இரக்கமற்றதாக நடந்து கொள்ளலாம். நரகத்தை காட்டலாம். வலி நம்மை வாழ்நாளும் முழுவதும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. வலிவு மிக்க மனம் உடையவர்களுக்கு வலிமைமிக்க வாழ்க்கை அமைகிறது.\nவாழ்க்கையில் ஒரு போராட்டத்தை கடந்தால் மற்றோரு போராட்டம் புதிதாக முளைக்கிறது. புதிய சிக்கல் புதிய பிரச்னை புதிய போராட்டம் உங்கள் எதிர்காலத்தை வளமாக்க, செம்மைப்படுத்த உங்களை வலிமைபடைத்தவர்களாக மாற்றுவதற்க்காகத்தான் உங்களை நோக்கி அணி வகுக்கிறது.\nபோராட்டங்கள் வலிமைக்கு சமமானது. போராட தயாராக இருந்தால் நம்மை வலிமை படைத்தவர்களாக மாற்றுகிறது. புறமுதுகிட்டு ஒடினால் அழித்து விடுகிறது. நமக்கு யாரோ ஒரு எதிரி நமக்கு தொடர்ந்து தொல்லை தருகிறான். நமது வாழ்வின் ஒரு மோசமான ஒரு அங்கமாக இருக்கிறான். நமது வாழ்வை பறித்து நம்மை பூஜ்ய நிலைக்கு ஆளாக்குகிறான். மீண்டும் எழ வேண்டும். நம் எதிரியை அழிப்பதற்கு அல்ல. பழிவாங்குவதற்கு அல்ல. நம் எதிரி நலமுடன் வாழ பிரார்த்தனை செய்யுங்கள். நமக்கு நம் எதிரி செய்த துன்பங்களை, அவமானங்களை, துயரங்களை, இழப்புகளை கடந்து பல மடங்கு உயர்ந்து நிற்பதை காண நம் எதிரி உயிருடன் நலமுடன் இருக்கவேண்டும்.\nநாம் போராடுவதை நிறுத்தும் போதுதான் நாம் தோற்கிறோம். சோகங்கள் நிறைந்த வாழ்க்கையை கடந்தவர்கள்தான் சாதனை மிக்க வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாம் மற்றவர்களை காட்டிலும் மாறுபட்டவர்கள் என்பதை உணரும்போது கிடைக்கும் உற்சாகம் நம்மை சிறுத்தை போல வேகமாக ஒட வைக்கிறது.\nதுரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளை நீங்கள் கடக்க நேரிடும். போராட்டம் இல்லாதவர்கள் யாருமே இல்லை. இன்று சிகரத்தை தொட்டவர்கள் பலரும் ஒரு நாள் ஆதரிக்க அரவணைக்க யாரும் இல்லாது அ��்லாடியவர்கள்தான்;. நம்மை நாமே ஆதரித்துக் கொள்ள வேண்டி உள்ளது. நாம் தனிமைப்படுத்தப்படும் போது, நமக்காக யாருமில்லை என்ற நிலையில் கடவுள் இருக்கிறார் நம்முடன். அவர் நம்மை வ|மைப்படுத்துகிறார்;. நமக்கு வழிகாட்டுகிறார். மனம் உடைந்து போகும் தருணங்கள் நம் வாழ்வில் வரலாம். நல்வாழ்விற்க்கான விலையை அந்த வலிதான் தீர்மானிக்கிறது.\nதிரு.சைலேந்திர பாபு ஜ.பி.எஸ் சொல்வார். மாணவர்களே, எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. உலகிலேயே எளிதானது படிப்பதுதான். பெற்றோர்க்கு விசுவாசமானவராக இருங்கள் என்பார்.\nதிரு.இறையன்பு ஜ.ஏ.எஸ். சொல்வார். பெண் என்பவள்; ஆணின் இன்னொரு பரிமானம் அவ்வளவுதான். மாணவர்களே கவனத்தை சிதற விடாதிர்கள் என்பார். திரு.கலியமூர்த்தி முன்னாள் காவல்துறை அதிகாரி சொல்வார். கல்வி வீட்டிற்கு விளக்கு, நாட்டிற்கு பாதுகாப்பு என்பார். நமது வாழ்க்கைப்பாதையில் நமக்கு இன்னல் தருபவர்கள் நம்மை சின்னாபின்னாமாக்க துடிப்பவர்கள்;; பொறுப்பற்ற நபர்களை கடக்க நேரிடலாம். அத்தகைய வலிகளை கடந்தவர்கள்தான் இன்று புன்னகையுடன் வாழ்வை நகர்த்துகிறார்கள்.\nபூணை போல இருந்தவர்களை போராட்டங்கள்தான் புலிகளாக மாற்றியமைத்து இருக்கிறது. மிகவும் கடினமானவற்றை சாதிக்க மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட வல்லவர்களாக மாற்றுகிறது. மனஅழுத்தங்களில் இருந்து வெளியேறுங்கள். மறுமுதலீடு செய்யுங்கள். உங்களால் மிகவும் சிறந்தவற்றை தாருங்கள்.\nநாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள். சிக்கல்கள், போராட்டங்களை மாறுபட்ட கோணத்தில் பார்க்கத் துவங்குங்கள். தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் மிகவும் கஷ்டமானவைதான். அதை எதிர்கொள்ளும் போதுதான் நாம் வலிமையானவர்களாக சிறப்பானவர்களாக மாறுகிறோம். நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது. நம் உள்ளே நெருப்பு எரிகிறது. நம் கனவுகளை அடைய நமக்கு கிடைத்த பயணச்சீட்டுதான் நமது போராட்டங்கள். நாம் வெல்ல பிறந்தவர்கள். வீழ்வதற்க்கு அல்ல. நீங்கள் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆழ மரமாய் வளருங்கள் பலருக்கும் நிழல் கொடுங்கள். வ|மைமிக்க போர்வீரர்களுக்குத்தான் கடவுள் கடினமான போர்க்களங்களை தருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/ariviyal/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2-11/", "date_download": "2020-01-18T05:38:16Z", "digest": "sha1:5D46F6NIF3NJFK4INQKKBBIFPCMA4USH", "length": 28071, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 10 - இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சூலை 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதிருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.\nநாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்\nவாளது உணர்வார்ப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 334)\n“நாள் என்பது காலங்காட்டிபோல் தோன்றினாலும் உயிரைப் பறிக்கும்(ஈரும்) வாளே அது. வாழ்நாள்இயலை உணர்ந்தவர்கள் இதனை அறிவர்” என்கிறார் திருவள்ளுவர்.\nஇத்திருக்குறள் மூலமாகத்தான் நாட்காட்டி என்ற சொல் உருவானது என்பர்.\nநாள் என்பதைத் திருவள்ளுவர் 20 குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். வாள் என்பதை 6 குறட்பாக்களில் குறிப்பிடுகிறார்.\nஇரவுப்பொழுதும் பகற்பொழுதும் இணைந்த கால அளவே நாள் என்பது. இந்த நாளே வாரமாகத், திங்களாக, ஆண்டாக அளப்பதற்கு அடிப்படையாகிறது. எனவே, நாள் என்பதைக் காலத்தை அளக்கும் அளவுகோல் என்று சொல்லலாம். இந்தச் சிறு அளவுகோலே வாழ்நாளைச் சிறுகச் சிறுக அறுத்துக் குறைக்கிறது எனத் திருவள்ளுவர் விளக்குகிறார்.\nநாள் என்பதை இரவு எனச் சிலர் தவறாகக் கருதுகின்றனர். செ.சொ.பி.பேரகரமுதலியில் ‘நடுநாள் யாமம்’ முதலான சொற்கள் அடிப்படையில் நடுநாள் இரவு என்று விளக்கம் உள்ளது. இவர்கள் மாலை 6.00 முதல் மறுநாள் காலை 6.00 வரை நாள் எனத் தவறாகக் கணக்கிடுகின்றனர். நாவலர் சோமசுந்தரபாரதியார் விளக்கியுள்ளதுபோல், முன்னைத் தமிழர்கள் நண்பகல் 12.00 தொடங்கி மறுநாள் நண்பகல் 12.00 வரையில் ஒருநாள் என்று கணக்கிட்டுள்ளனர். இதில் பாதிப்பொ��ுதாகிய இரவை அரைநாள் எனக் குறித்துள்ளதை – முழுநாளில் பாதி எனச் – சரியாகப் புரிந்து கொள்ளாமல் அரை நாள் என்றால் இரவில் பாதி, நாள் என்றால் இரவு என்று தவறாகச் சொல்லி விட்டனர்.\nமேற்குறித்த குறள்போல் நாள் கணக்கைக் குறிப்பிடும் மற்றொரு குறளும் உள்ளது.\nவாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற\nநாள் ஒற்றி தேய்ந்த விரல் (திருக்குறள் 1261)\n“அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து கண்களும் ஒளி இழந்து அழகு கெட்டன; அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்தன” எனக் கணவன் வருகைக்காகக் காத்திருக்கும் மனைவி கவலைப்படுவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். இக்குறளில் வாள் என்பது ஒளி என்னும் பொருளில் வந்துள்ளது.\nபால்கணக்கை எழுதுவற்குச் சுவரில் கரிக்கோடு கிழித்து எண்ணும் பழக்கம் இன்று கூடச் சிற்றூர்களில் உள்ளது. தாள்கள் அல்லது மாதச்சீட்டு உள்ள நாட்காட்டிகளில் ஏதேனும் கணக்கைக் குறிக்கக் கோடு போட்டுக் கணக்கு பார்க்கும் பழக்கம் நகரிலும் உள்ளது. கால அறிவியலின் கூறாகிய நாளைக் கணக்கிடுவது பற்றித் திருவள்ளுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகாலஅறிவியலைப் பயன்படுத்தித் திருவள்ளுவர் நமக்கு நிலையாமையை உணர்த்தியுள்ளார்.\nபிரிவுகள்: அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, திருக்குறள், பிற கருவூலம் Tags: Ilakkuvanar Thiruvalluvan, தினச்செய்தி, திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள், நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - சூலை 31st, 2019 at 12:41 பிப\n இதில் குறள் விளக்கத்தை விட நாள் எனும் சொல் பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாயிருந்தது. பண்டைத் தமிழர்கள் பகல் முதல் பகல் வரை ஒரு நாளாகக் கணக்கிட்டனர் என்பது இதுவரை அறியாத தகவல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 9 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 11 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி »\nபா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு\nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொட��� வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/108927-yugabharathi-and-i-came-to-chennai-together-says-rajumurugans-brother-saravanan", "date_download": "2020-01-18T06:18:08Z", "digest": "sha1:UIJ2AQBG7TSLCHIZYZYXSIQHYT4USNXZ", "length": 12165, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘‘நானும் யுகபாரதியும் ஒன்றாகத்தான் சென்னைக்கு வண்டியேறினோம்..!’’ - ராஜூமுருகனின் அண்ணன் சரவணன் | Yugabharathi and I , came to Chennai together, says Rajumurugan's brother Saravanan", "raw_content": "\n‘‘நானும் யுகபாரதியும் ஒன்றாகத்தான் சென்னைக்கு வண்டியேறினோம்..’’ - ராஜூமுருகனின் அண்ணன் சரவணன்\n‘‘நானும் யுகபாரதியும் ஒன்றாகத்தான் சென்னைக்கு வண���டியேறினோம்..’’ - ராஜூமுருகனின் அண்ணன் சரவணன்\n'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற வித்தியாசமான கதைகளை எடுத்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ராஜூ முருகன், தற்போது அடுத்த படத்துக்கான கதையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் தனது அண்ணன் சரவணன் இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்குக் கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.\nராஜூ முருகனின் அண்ணன் சரவணன் இயக்கும் பெயரிடப்படாத படத்துக்கு சமீபத்தில் பூஜை போடப்பட்டது. படம் பற்றிய அப்டேட்ஸூக்காக இயக்குநர் சரவணனிடம் பேசினோம்.\n''தஞ்சைதான் என் சொந்த ஊர். பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது கவிதைகள் எழுதுவேன். அப்போது சினிமா சார்ந்த ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமென்று தோன்றியது. அதனால் சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போது வைரமுத்து சாரை நேரில் போய்ப் பார்ப்பேன். அப்போதுதான் சினிமாவில் இருக்கும் சிலரின் நட்புகள் கிடைத்தன. அந்த நேரத்தில்தான் சினிமாவைப் பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். இலக்கியத்தில் இருக்கும் விஷயங்களை அப்படியே சினிமாவாக ஆக்க முடியாது என்றொரு விஷயத்தைத் தெரிந்துகொண்டேன்.\nஅப்போது ராஜூமுருகன் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்தார். அவர் சில கவிதைகள் எழுதி எனக்கு அனுப்புவார். அதையெல்லாம் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைப்பேன். அதன்பிறகு ராஜூமுருகனை சென்னைக்கு அழைத்து வந்தேன். சென்னையில் வேலை பார்க்க ஆரம்பித்தார். அப்புறம் அவரும் இயக்குநராக வேண்டுமென்று முயற்சி பண்ணி 'குக்கூ' படத்தை டைரக்‌ஷன் பண்ணினார். எனக்கு இயக்குநராக சில வருடங்கள் எடுத்துவிட்டன.\nசினிமாவில் இயக்குநராக வேண்டுமென்ற ஆசையில் முதலில் பாலு மகேந்திரா, கமல் போன்றவர்களுடன் உதவி இயக்குநராய் வேலை பார்த்தேன். அதன்பிறகு கன்னட சினிமாவிலும், ராஜூமுருகன் எடுத்த 'ஜோக்கர்' படத்திலும் இணை இயக்குநராய் வேலை பார்த்துவிட்டு, தற்போது என்னுடைய திரைக்கதை மற்றும் இயக்கத்தில் புதிய படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டேன்.\nகாதல்தான் இந்தப் படத்தின் கரு. ஆனால், 90களில் நடப்பது போலான ஒரு விஷயம். அதையும், சமீபத்தில் நடக்கும் ஒரு விஷயத்தையும் இந்தப் படத்தின் கதை தொடர்பு படுத்தும். படத்தின் ஹீரோ புதுமுகம் ரங்கா. ஹீரோயின் இந்திப் படங்களில் நடித்த ஸ்வேதா திரிப���தி. படத்துக்கு வட இந்தியாவைச் சேர்ந்த லுக்கில் ஹீரோயின் தேவைப்பட்டாங்க. அதனால்தான் ஸ்வேதா திரிபாதியை செலக்ட் செய்தேன். ஸ்லம்டாக் மில்லினியரில் நடித்த அன்பூர் மற்றும் ஸ்மைல் சேட்டை ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\n'மாநகரம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த செல்வகுமார் இந்தப் படத்தில் இருக்கார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தில் இடம்பெறும் பாடல்களைப் பாடலாசிரியர் யுகபாரதி எழுதுகிறார். எனக்கும் யுகபாரதிக்கும் பல வருட கால நட்பு. தஞ்சைதான் யுகபாரதிக்கும் சொந்த ஊர். நான் காலேஜ் படிக்கும் போது அவர் பாலிடெக்னிக் படித்தார். அப்போது தஞ்சையில் சோழன் சிலை பூங்கா என்றொரு இடத்தில் கவிதை இரவு என்ற ஒரு நிகழ்ச்சி நடக்கும். அதில் இருவரும் பங்கேற்போம். எங்கள் இருவரின் சிந்தனையும் ஒருமித்திருந்ததால் சென்னைக்குப் போக வேண்டுமென்று இருவரும் பேசியே ஒன்றாகச் சென்னைக்குக் கிளம்பி வந்தோம். அவர் பாடலாசிரியர் ஆகிவிட்டார். நான் இயக்குநருக்கு முயற்சி பண்ணினேன்.\nபல வருடங்களுக்குப் பிறகுதான் முதல் படத்தை இயக்க இருக்கிறேன். இடையில் எத்தனையோ படங்கள் ஓகே ஆகி ஷூட்டிங் வரைக்கும் போகும். ஆனால், இடையிலேயே நின்றுவிடும். இதுமாதிரி ஒரு ஆறு முறை நடந்திருக்கிறது. பாலுமகேந்திரா சாருடனும் படங்களில் வேலை பார்த்ததை விட கதை நேரங்களில் அவருடன் முழுவதுமாக இருந்து வேலை பார்த்ததுதான் அதிகம். 'விருமாண்டி' படத்தின் போதுதான் கமலுடன் வேலை பார்த்தேன். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலையின் போது வெளியேறிவிட்டேன். என் படம் எடுத்து முடித்து கமலுக்குப் போட்டு காட்ட வேண்டுமென்ற ஆசையும் இருக்கிறது’’ என்று சொல்லி முடித்தார் சரவணன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/merdenmark/147-news/articles/nesan", "date_download": "2020-01-18T06:53:13Z", "digest": "sha1:SXGU4KTDBMRGAFPMH7IV6P4L5BXMBEZD", "length": 4592, "nlines": 116, "source_domain": "ndpfront.com", "title": "நேசன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 71 (இறுதிப்பாகம்) Hits: 2461\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 70 Hits: 2403\nயாழ்ப்பாணத்தில் புலிகளால் கைது செய்யப்பட டொமினிக்\t Hits: 2407\nதீப்பொறிக் குழுவின் உறுப்பினர்களை கு��ிவைத்து தொடர்நத புலிகளின் நடவடிக்கைகள்\t Hits: 2382\nஉடைமைகள் சூறையாடப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம் மக்கள்\t Hits: 2320\nபுலிகளால் இனசுத்திகரிப்புக்குள்ளான முஸ்லீம்கள்: \"தமிழ்த் தேசிய\"த்தின் இருண்ட பக்கம்\t Hits: 2493\nகாத்தான்குடி, ஏறாவூர் முஸ்லீம்கள் படுகொலை: தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாள்\t Hits: 2473\nமுடிவுக்கு வந்த பிரேமதாச - பிரபாகரன் \"தேனிலவு\" : இரண்டாவது ஈழப் போரின் ஆரம்பம்\t Hits: 2552\nவடக்கில் புலிகளின் ஆதிக்கமும் \"தீப்பொறி\"க் குழுவைக் குறிவைத்த செயற்பாடுகளும்\t Hits: 2367\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1350365", "date_download": "2020-01-18T07:14:09Z", "digest": "sha1:43CEFVMB7C55NUTV4Q7BJ7BYMLZCSS5V", "length": 4503, "nlines": 125, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லிலொங்வே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லிலொங்வே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:56, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,801 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 92 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n19:23, 9 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHRoestBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கி இணைப்பு: pa:ਲਿਲਾਂਗਵੇ)\n19:56, 8 மார்ச் 2013 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 92 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/10/blog-post_809.html", "date_download": "2020-01-18T06:24:06Z", "digest": "sha1:ERPQEFJSGYXKNNTK7DXUDH7XQ3YLFNKP", "length": 10662, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "பேசக்கூட மறுத்த மைத்திரி:ரணிலை காப்பாற்றுகின்றதா கூட்டமைப்பு? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பேசக்கூட மறுத்த மைத்திரி:ரணிலை காப்பாற்றுகின்றதா கூட்டமைப்பு\nபேசக்கூட மறுத்த மைத்திரி:ரணிலை காப்பாற்றுகின்றதா கூட்டமைப்பு\nபோராட்டத்தினை தொடர்கின்ற அரசியல் கைதிகள் தொடர்பில் பேச்சுக்கள் நடத்தக்கூட இலங்கை ஜனாதிபதி தயாராக இல்லையென்பது அம்பலமாகியுள்ளது.\nவடக்கு மாகாண அபிவிருத்திச் செயலணி நேற்றைய தினம் கொழும்பில் இலங���கை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றபோது அரசியல் கைதிகள் தொடர்பில் பேச இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் தயாராக இருந்தனர்.\nஎனினும் இது குறித்து பேச தயாராக இருந்திராத மைத்திரி அரசியல் கைதிகள் தொடர்பாக பிரிதொரு நாளில் தொலைபேசியில் பேசுகின்றேனென கூறிவி;ட்டு கூட்டத்தை முடித்துவிட்டு வெளியேறிவிட்டார்.\nமுன்னதாக அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ரணிலுடன் பேசிய கூட்டமைப்பினர் அதனை தொடர்ந்து சட்டமா அதிபரையும் சந்தித்திருந்தனர்.\nஇந்நிலையில் அரசியல்கைதிகளின் விடுதலைக்கான பொதுமன்னிப்பினை மைத்திரியே வழங்கமுடியுமென தெரிவித்து ரணிலை பாதுகாக்க கூட்டமைப்பு முற்பட்டிருந்தது.இது மைத்திரிக்கு கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.அண்மைக்காலமாக பிரச்சினைகள் அனைத்திற்கும் மைத்திரியே காரணமென கூட்டமைப்பு குற்றஞ்சாட்டிவருவதுடன் ரணிலை பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளதாக மைத்திரி கருதுகின்றார்.\nஇதன் தொடர்ச்சியாகவே மைத்திரி கூட்டமைப்பினருடன் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேசாது வெளியேறிய நிகழ்வு நடந்ததாக நடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமி��்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/09/21223353/1052710/Ezharai.vpf", "date_download": "2020-01-18T05:24:53Z", "digest": "sha1:VJZITGNIAGRZ3E7MMYOWSXZ2XD5JOYPZ", "length": 6357, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (21.09.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 21, 2019, 10:33 PM\nஎன் கையில ஆட்சி அதிகாரம் வரதுக்குள்ள நீங்க இறந்துருங்க... அதையும் மீறி இருந்தீங்கனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nஏழரை - (21.10.2019) : 100 டாலருக்கு வெளிநாடுகளில் டாக்டர் பட்டம் கிடைக்கும் அப்படி இருக்கும்போது முதலமைச்சர் டாக்டர் பட்டம் வாங்கியதை பெரிதாக பேசுறீங்க அவரை முதல்ல மக்களிடம் நல்ல பெயர��� வாங்க சொல்லுங்க......\nஏழரை - (13.11.2019) : விஜயகாந்த்தை நான் பாராட்டுகிறேன் ஏன்னா ஆளுமைமிக்க தலைவர்கள் இருக்கும் போது அரசியலுக்கு வந்தார் ஆனால் ரஜினிகாந்த் அப்படி இல்லை..\nஏழரை - (21.11.2019) : 2021-ல அந்த அதிசயம் நடக்கும்.. அவரு சொன்ன அதிசயம் 2021-ல் அதிமுக ஆட்சி அமைக்கும்...\n(01/11/2019) - நான் அவனில்லை\n(01/11/2019) - நான் அவனில்லை\nநடிகர்கள் எல்லாம் 100 நாள் 150 நாள் ஓடணும் அப்டினு தான் படம் நடிக்கிறாங்க....ஆனா ஒரே படத்துல முதலமைச்சர் ஆகணும்னு கனவு காணுறாங்க...நடக்குமா...\nஏழரை - (17.01.2020) : நான் அப்பவே சொன்னேன் காங்கிரஸும் திமுகவும் புட்டுக்கும்னு யாராவது கேட்டாங்களா இப்போ அதுதான் நடந்துகிட்டு இருக்கு\nஏழரை - (17.01.2020) : நான் அப்பவே சொன்னேன் காங்கிரஸும் திமுகவும் புட்டுக்கும்னு யாராவது கேட்டாங்களா இப்போ அதுதான் நடந்துகிட்டு இருக்கு\nஏழரை - (11.01.2020) : உண்மை எல்லாம் உண்மை இல்லை, ஆனா உண்மை எல்லாம் உண்மை தான்\nஏழரை - (11.01.2020) : உண்மை எல்லாம் உண்மை இல்லை, ஆனா உண்மை எல்லாம் உண்மை தான்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2018/04/blog-post_958.html", "date_download": "2020-01-18T05:27:14Z", "digest": "sha1:Z3CGXNE2TXIVDDELYWIIXIBCU74A6K2Q", "length": 10483, "nlines": 138, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பல்வேறு புதிய வசதிகள் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட நிலையில், இவை வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகின்றன.\nகூகுளின் ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்படுவது சம��பத்தில் தெரியவந்த நிலையில், இவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது புதிய பட்டன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது.\nபுதிய அப்டேட் மூலம் இனி முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு குவிக் ரிமைன்டர்ஸ் மூலம் உடனடியாக பதில் அனுப்ப முடியும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்றே ஜிமெயில் வெப் சேவையிலும் ஸ்மார்ட் ரிப்ளைஸ் (Smart Replies) வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு குறுந்தகவல்களை வேகமாக பதில் அனுப்ப முடியும்.\nஇதேபோன்று அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப் (UnSubscribe) செய்ய வேண்டும் என்பதை ஜிமெயில் பரிந்துரை செய்யும். இத்துடன் ஆபத்து நிறைந்த மின்னஞ்சல்கள் வரும் போது எச்சரிக்கை செய்யும். மேலும் ஜிமெயிலில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் (Confidential Mode) மின்னஞ்சல்களை ஃபார்வேர்டு, காப்பி, டவுன்லோடு அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும்.\nஅதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை அனுப்பும் போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட மின்னஞ்சலில் நேரம் குறித்தவுடன் தானாக மறைந்து போகும் வசதியும் ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படுகிறது. ஜிமெயில் வெப் சேவையில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.\nஎனினும் சில வாடிக்கையாளர்களுக்கு சில புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் வழங்கப்படும். புதிய வசதிகளை பெற வாடிக்கையாளர்கள் ஜிமெயில் செட்டிங்ஸ் (Settings) -- டிரை தி நியூ ஜிமெயில் (Try the new Gmail) அம்சங்களை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.\nபுதிய அம்சங்கள் வேண்டாம் என்போர் மீண்டும் செட்டிங்ஸ் -- கோ பேக் டு கிளாசிக் ஜிமெயில் (Go Back to Classic Gmail) ஆப்ஷன் சென்று பழைய ஜிமெயிலையே பயன்படுத்தலாம்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ள��களில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/08/2.html", "date_download": "2020-01-18T06:13:34Z", "digest": "sha1:XKAKFCIU2ENYJ4VUMSVEE5Z4J3AUYL5B", "length": 14546, "nlines": 307, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி? - 2", "raw_content": "\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nசென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி\nவலைப்பதிவு என்ன அப்படி ஒரு பெரிய விஷயம் என்று நீங்கள் கேட்கலாம். 2-3 வருடங்கள் முன்னதாக எல்லாரும் தனக்கென ஒரு இணையத்தளம் அமைக்க ஆசைப்பட்டனர். யாஹூ ஜியோசிட்டி, டிரைபாடு என்றெல்லாம் இருந்தன. இதில் இணையத்தளம் அமைக்க HTML அறிவு தேவைப்பட்டது. இருந்தாலும் இங்கெல்லாம் ஆங்கிலத்தில் எழுதுவதுதான் எளிதாக இருந்தது. மற்ற மொழியானால் ஒரே பாடு. கனடாவிலிருந்து மகேன் தான் பட்ட பாட்டைப் பற்றி எழுதியிருந்தார். பாமினியிலிருந்து, திஸ்கி 1.6, தாம், தாப், திஸ்கி 1.7, இப்பொழுது யூனிகோட் என்று தொந்தரவு. சாதாரண மக்கள் தமக்குத் தோன்றியவற்றை எழுத\n- இணைய இணைப்பு தேவை\n- HTML அறிவு தேவை\n- அதற்கு மேல் தமிழ் எழுத்துருக்கள் தேவை\nஇப்படி அலைக்கழிக்கப்படும்போது ஒருவன் இதெல்லாம் அப்புறமாப் பாத்துக்கலாம் என்றுதான் ஓடி விடுவான்.\nஇப்பவும், கணினியும் தேவை, இணைய இணைப்பும் தேவை. ஆனால் இந்த வலைப்பதிவுகள்ல் வந்த பின், HTML பற்றி ஒன்றும் அறிந்திருக்க வேண்டியதில்லை. கணினியின் உள்ளுரைச் செயல்திட்டம் பற்றி அறிந்திருக்க வேண்டியதில்லை. Graphics, design அறிவு ஏதும் தேவையில்லை. வெறுமே பெயரைப் பதிவு செய்து, ஒரு design templateஐத் தேர்ந்தெடுத்து எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான். உங்கள் கவனம் எல்லாம் சுய எண்ண வெளிப்பாட்டிலே (self-expression) இருந்தால் போதும், மற்ற சுற்று தேவதைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.\nஎழுத்துரு என்னும் தொல்லை இருக்கவேதான் செய்கிறது. இங்குதான் யூனிகோட் உதவி செய்யும் என்று எதிர்பார்ப்பு. பலரும் கூறுவது போல் தமிழ் யூனிகோடில் ஒரு சில தொல்லைகள் இருந்தாலும், அது மற்ற எல்லாவற்றையும் விட எவ்வளவோ மேல் என்பது எனது தாழ்மையான எண்ணம்.\nபல கேள்விகள். விடைகள் இன்னும் வரப்போகும் தொடரிலே.\nஅதற்கு முன் மதி அவர்கள் பராமரித்து வரும் தளத்துக்குச் சென்று அங்கு உள்ள தமிழ் வலைப்பக்கங்களைப் பாருங்கள். எல்லாமே யூனிகோடில் இருக்காது - ஒரு சில மட்டுமே. மற்றவைகளையும் பார்த்தால் உங்களுக்கே பல விளங்கும். உடனடியாக வலைப்பதிவு ஆரம்பிக்க ஆசையா - இங்கு செல்லுங்கள்.\nஇல்லையா, கவலையே படாதீர்கள் - உங்கள் அத்தனை பேரையும் வலைப்பதிவு செய்ய வைப்பது நானாயிற்று. படித்துக்கொண்டே இருங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை குண்டு வெடிப்பு மற்றும் பல அழிவுகள்\nராஜ்ய சபா நியமன உறுப்பினர்கள்\nசிறுவர் கல்வி, மற்றும் கொடுமை\nசீரணி அரங்கம் பற்றிய தமிழக அரசின் விளக்கம்\nவேலை நிறுத்தம் பற்றிய சோலி சொராப்ஜியின் கருத்து\nதமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி\nதமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி\nநான் படிக்கும் ஒரு சில வலைப்பதிவுகள் - 1\nஉச்ச நீதிமன்றமும் வேலை நிறுத்தமும்\nகிரிக்கெட் அனுபவம் - 1: ஆட்டமோ ஆட்டோ\nஸ்டார் நியூஸ் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_787.html", "date_download": "2020-01-18T06:38:10Z", "digest": "sha1:26GDSSBEUCDRFNZ6DMYA2PSTGAASZFLE", "length": 38138, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோட்டாபய தனிமைப்படுத்தப்பட்டு, மகிந்தவுடன் இருந்த குழுவினர் மீண்டும் தமது வேலைகளை ஆரம்பித்துள்ளனர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோட்டாபய தனிமைப்படுத்தப்பட்டு, மகிந்தவுடன் இருந்த குழுவினர் மீண்டும் தமது வேலைகளை ஆரம்பித்துள்ளனர்\nஅரசாங்கம் அரசியல் வேட்டையாடலில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.\nஇரத்தினபுரி - கொடக்கவெல பிரதேசத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,\nஅரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் செல்லும் முன்னர் அரசியல் வேட்டை ஆரம்பித்துள்ளது.\nகோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்த மக்கள் ஆணை இதற்காக கிடைக்கவில்லை.\nநாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவும், அரசியல் மாற்றங்களை செய்யவுமே மக்கள் இந்த ஆணையை வழங்கினர்.\nகோட்டாபய ராஜபக்ச அன்று அமைதியாக தனது பதவியில் பங்களிப்பை செய்தார்.\nஅந்த கௌரவத்திற்காக மக்கள் இந்த ஆணையை வழங்கினர்.\nஎனினும் தற்போது கோட்டாபய ராஜபக்ச தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அன்று மகிந்த ராஜபக்சவுடன் இருந்த குழுவினர் மீண்டும் தமது வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஎந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு இருக்குமாயின் நாட்டின் சுயாதீன சட்டத்தை செயற்படுத்துவதில் தவறில்லை.\nஎனினும் அரசியல் ரீதியாக வேட்டையாடினால் அது நாட்டின் ஜனநாயகத்தை மீண்டும் அதளபாதளத்திற்குள் தள்ளி விடும் எனவும் ஹேசா விதானகே குறிப்பிட்டுள்ளார்.\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nதவறாக புரியப்பட்டதும், உண்மையின் வெளிப்பாடும்\n- Mohamed Mujahith - கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட, குற...\nநாயை துப்���ாக்கியால் சுடும், கொடூர காட்சியை வெளியிட்ட நாமல், உடனடி நடவடிக்கைக்க மகிந்த உத்தரவு\nகூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாயை துப்பாக்கியால் கொடூரமாக சுடும் காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன் - ரன்முத்துகல தேரர்\nவடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திர...\nஈஸ்டர் தாக்குதல் பின்னணி தொடர்பாக, சீரரத்ன அமரசிங்க வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து பெரிதாக பேசும் நபர்களால், அந்த தாக்குதல் தொடர்பான உண்மையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர்க...\nபள்­ளி­வாசல் வளாகத்தில் திடீரென முளைத்த, புத்தர் சிலையை அகற்றாதிருக்க தீர்மானம்\nகொழும்பு – கண்டி வீதியில் நெலுந்­தெ­னிய உடு­கும்­பு­றவில் அமைந்­துள்ள நூர்­ஜும்ஆ பள்­ளி­வாசல் வளா­கத்தில் இர­வோ­டி­ர­வாக புத்தர் சிலை­...\nசகல மத்ரஸாக்களையும் அரசு தடை செய்து, முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்...\nஈரானுக்கு அவசரமாக, சென்ற கட்டார் அமீர் - செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டார் (படங்கள்)\nஅமெரிக்காவுக்கு - ஈரானுக்கும் பதற்றங்கள் அதிகரித்த நிலையில், கட்டார் அமீர் அவசர அவசரமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஈரானுக்கு அவசர பயணம...\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் எனது, மகளுக்கு என்ன நடந்தது..\n- Azeez Nizardeen - கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்த கருப்பு அபாயா பகிடிவதையில் ஈடுபட்டவர்கள் அனேகமாக கிராம பகுதிகளைச் சேர்ந்த சீனி...\nUswatta நிறுவன தயாரிப்புக்களுக்கு, ஹலால் சான்றிதழ் வாபஸ்\nஇலங்கை முஸ்லீம்கள் அதிகம் கொள்வனவு செய்யும் Uswatta நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு, HAC இனால் வழங்கப்பட்டிருந்த ஹலால் சான்றிதழ் வாபஸ்...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nவங்கித் தலைமை பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி, விடுத்த அழைப்பை நிராகரித்தார் அலி சப்ரி\n- Anzir - வங்கி ஒன்றின் தலைமைப் பதவியை, ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப...\nஹஜ் பயணத்தில் மகிந்தவின் இறுக்கமான நிலைப்பாடு - இலங்கைத் தூதரகத்திற்கு பொறுப்பு - அரசியல்வாதிகளுக்கு ஆப்பு\n-Sivarajah- இம்முறை ஹஜ் பயணங்களை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் நலன்கருதி அந்த விடயத்தை நேரடியாக கையாளும் பொறுப்பை சவூதியில் உள்ள இலங்கைத...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/noihal/kuraipaadukal", "date_download": "2020-01-18T06:57:59Z", "digest": "sha1:BDPNMTMOQVZMXWTJ23UXUC2ADONT7OQB", "length": 7369, "nlines": 199, "source_domain": "www.topelearn.com", "title": "குறைபாடுகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டு���ைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபிறவிக்குறைபாடுகள் (Birth Defects) பற்றிய குறிப்புகள்\nபிறவிக் குறைபாடுகள் (Birth Defects)\nபிறப்புக்குறைபாடுகளானவை குழந்தை பிறக்கும்போது காணப்படும் கட்டமைப்பு அல்லது தொழிற்பாட்டு குறைபாடுகள் ஆகும்.\nஇவை பெரும்பாலும் உடலியல் அல்லது உளவியல் ரீதியில் குழந்தையைப்பாதிப்பதுடன் சிலவேளைகளில் இறப்பையும் ஏற்படுத்தலாம்.\nபெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/141234-mr-miyav-cinema-news", "date_download": "2020-01-18T06:46:54Z", "digest": "sha1:3NOLGGTJXZBSOD6LHU6CPTN5CUBCMNFY", "length": 5213, "nlines": 129, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 30 May 2018 - மிஸ்டர் மியாவ் | Mr Miyav - Cinema news - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nபி.ஜே.பி-க்கு ஸ்டெர்லைட் கொடுத்தது எத்தனை கோடி\nடி.என்.பி.எஸ்.சி தேர்வில்... டீல் பேசினவா பயிற்சி மையங்கள்\n - ஆதாரம் கிடைத்தும் ரகசியம் காக்கும் தமிழக அரசு\nபெட்ரோல் விலை குறைவது எப்போது\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nஓ.என்.ஜி.சி-க்கு எதிராக... ஓராண்டைக் கடந்த போராட்டம்\n“பெண்களின் மார்பைப் பிடித்து போலீஸார் தள்ளியதே ஆரம்பம்\nமூன்று நோயாளிகள்... 11 இளைஞர்கள்... இயலாதவர்களுக்கு உதவும் ‘இணைந்த கைகள்\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n“பொன்.மாணிக்கவேலுக்கு கொம்பு சீவிவிடும் அதிகாரிகள்” - கொந்தளிக்கும் ‘கோயில்’ தனபால்\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/216484?ref=archive-feed", "date_download": "2020-01-18T07:30:23Z", "digest": "sha1:JPCK5NBJWNGWOQWXN64PERGQX65UUYVQ", "length": 10138, "nlines": 133, "source_domain": "news.lankasri.com", "title": "கோட்டாபய கடந்த 10 நாட்களில் மேற்கொண்ட தீர்மானங்கள் வெளியானது! இதோ முழு அறிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோட்டாபய கடந்த 10 நாட்களில் மேற்கொண்ட தீர்மானங்கள் வெளியானது\nஇலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் கடந்த நவம்பர் 16ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 52.25 சதவீத வாக்குகளை பெற்று வென்றார்.\nஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்ட கோட்டாபய நவம்பர் 18ம் திகதி பதவியேற்றுக்கொண்டார். சமீபத்தில் தனது முதல் உத்யோகப்பூர்வ பயணமாக இந்தியா சென்று வந்தார்.\nஇந்நிலையில், பதவியேற்று கடந்து 10 நாட்களில் அவரால் மேற்கொள்ளப்பட்ட 12 தீர்மானங்கள் வெளியாகியுள்ளது.\nமிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடை செய்தல்.\n15% சதவீதமாகக் காணப்பட்ட VAT வரியினை 8% சதவீதமாகக் குறைத்தல்.\nதொலைபேசி கட்டணங்களுக்காக அறவிடப்பட்ட வரியினை 25 சதவீதத்தினால் குறைத்தல்.\nஅரச நிறுவனத் தலைவர்களின் நியமிப்பின்போது விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளல்.\nஅரச நிறுவனங்களில் ஜனாதிபதி மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களின் புகைப்படங்களைக் காட்சிப்படத்துவதற்கு பதிலாக அரச இலட்சினையை காட்சிப்படுத்தல்.\nஇடைக்கால் அரசாங்கத்தின் அமைச்சரவையினை 16ஆக மட்டுப்படுத்தி முன்மொழியப்பட்டுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுமென மக்களுக்கு வாக்குறுதி அளித்தல்\nசுற்றாடல் தொடர்பில் பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் கவனத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித வேலைத்திட்டம்.\n9 மாகாணங்களினதும் பாதுகாப்பு தொடர்பான விசேட பொறுப்பினை இராணுவத்தினர் ஏற்கும் வலையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை.\nபெரும்பான்னை வாக்கு வங்கி பற்றி நம்பிக்கையை வெளியிடல் மற்றும் அதனுடன் இணநை்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஏனைய இன மக்களுக்கும் அழைப்பு விடுத்தல்.\nஇந்தியா, சீனா போன்ற உலகின் பலசாலி நாடுகள் எமது நாட்டிற்கு வருகைத் தந்து, எம்மீது நம்பிக்கை வைத்து எமது தனித்துவத்தை மதிக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல்.\nஜனாதிபதியின் ஆளணியினர், வாகனத் தொடரணி ஆகியவற்றை மட்டுப்படுத்தல் மற்றும் ஜனாதிபதி அவர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லமாக தனது தனிப்பட்ட வசிப்பிடத்தை தேர்ந்தெடுத்தல்.\nகோதுமை மா கட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக ஏனைய இறக்குமதியாளர்களுக்கும் கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பளித்தல்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-18T07:07:29Z", "digest": "sha1:2TDUOKMG3JR234TGVLXX6MO6FSYWPBF3", "length": 13296, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செ. சிவஞானசுந்தரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநந்தி என்கிற செ. சிவஞானசுந்தரம் (இறப்பு: சூன் 4, 2005) சிறுகதை மற்றும் நாவல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த ஈழத்து எழுத்தாளர் ஆவார். வைத்திய கலாநிதியான இவர் வைத்தியம்சார் நூல்களையும் எழுதியுள்ளார்.\nபேராசிரியர் சிவஞானசுந்தரம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1955 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து 1967 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நோய்த்தடுப்பு மருத்துவருக்கான பட்டப்படிப்பையும் பின்பு 1971 இல் கலாநிதிக்கான (இந்தியத் தமிழ்: முனைவர்) பட்டப்படிப்பையும் முடித்தார். 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ விஞ்ஞானக் கலாநிதி பட்டத்தை அளித்துக் கௌரவித்தது.\nஅரசாங்கத்திற்குரிய சுகாதார சேவையின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறுமட்டங்களில் 1966 ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார். 1967 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகநல மருத்துவ பிரிவில் இணைந்து துணைப் பேராசிரியராக உயர்ந்தார். அத்துடன் மருத்துவ விஞ்ஞானப்பிரிவின் தலைமை நிர்வாகஸ்தராகவும் மேற்படிப்பிற்கான சமூகநல மருத்துவப் பீடத்தின் தலைமை அதிகாரியாகவும் விளங்கினார்.\n1978 ஆம் ஆண்டு யாழ் மருத்துவப் பீடம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது சமுகநல மருத்துவப் பீடத்தின் முதல் பேராசிரியராக பதவியேற்றது முதல் தனது கடைசி மூச்சுவரை அப்���தவியிலேயே கடமையாற்றினார்.\n1984 ஆம் ஆண்டிலிருந்து 1988 ஆம் ஆண்டு வரை மருத்துவப் பீடத்தின் தலைவராக திகழ்ந்ததுடன் யாழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆலோசனை சபையின் அங்கத்தினராகவும் 1979 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார்.\n1981 ஆம் ஆண்டு ஜோர்டான் மாநகரத்தின் சுகாதார மந்திரி சபையில் மருத்துவ உதவியாளர்களுக்கு அறிவுரையாளராக பணிபுரிந்தார். அத்துடன் மருத்துவ உதவியாளர்களுக்கான வழிகாட்டிப் புத்தகமொன்றையும் தயார் செய்து அராபிய மொழியில் மொழிபெயர்த்தார்.\nஉலக சுகாதார நிறுவனத்திற்காக 1985 ஆம் ஆண்டிலிருந்து 1999 ஆம் ஆண்டுவரை மலேசியா, பங்களாதேஷ், மொங்கோலியா, இந்தியா, மியன்மார், சிம்பாப்வே, வட கொரியா ஆகிய நாடுகளில் சுகாதார ஆராய்ச்சிக்கூடங்களில் சர்வதேச அறிவுரையாளராக பணிபுரிந்தார். இவர் ஆற்றிய சேவை அளப்பரியது. அத்துடன் பல ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக இருந்து பலவற்றை தலைமைதாங்கியும் நடாத்தினார்.\nதனது 13 வயதிலே தொடங்கி தமிழிலும் ஆங்கிலத்திலும் மிக ஆர்வமுள்ள எழுத்தாளராக விளங்கினார். அவர் தனது 19 ஆவது வயதில் வீரகேசரி பத்திரிகையில் “சஞ்சலம் சந்தோசம்” என்ற முதல் குறுங்கதையை எழுதினார். 1979 இல் தினகரனில் தொடராக வெளிவந்த இவரது நம்பிக்கைகள் என்ற புதினம் 1989 இல் நூலாக வெளிவந்தது. இவர் எழுதிய மூன்று கதைகளுக்கு இலங்கையின் சாகித்திய சபை விருதும் இன்னொரு கதைக்கு இராஜ விருதும் கிடைத்தது. 1998 ஆம் ஆண்டிலிருந்து சாய் மார்க்கத்தின் பதிப்பாசிரியராக இருந்தார்.\nஇவர் ஆங்கிலத்தில் எழுதிய கூடுதலான புத்தகங்கள் மருத்துவத்துடன் தொடர்புடையவை. இவர் எழுதிய “ஆராய்ச்சிகள்” என்ற நூல் இரு பதிவுகளைக் கொண்டது. இந்நூல் இலங்கையின் எல்லா மருத்துவ கல்லூரிகளிலும் உபயோகிக்கப்படுவதுடன், ஆராய்ச்சிக்கல்வி பயிலும் மாணவர்களாலும் பாவிக்கப்படுகின்றது. இத்துடன் மட்டுமல்லாது மருத்துவம் சம்பந்தமாகவும் மக்களின் உடல்நலம் சம்பந்தமாகவும் 50 இற்கும் மேற்பட்ட நூல்களை தேச, சர்வதேசரீதியில் வெளியிட்டுள்ளார். 16 நூல்களை தமிழிலும், 4 நூல்களை பாமர மக்களிற்கான மருத்துவ நூல்களாகவும், 2 புத்தகங்களை சிறுவர்களுக்காகவும், மேலும் 2 புத்தகங்களை ஆன்மீகத்திற்குரிய நூல்களாகவும், 1 புத்தகத்தை ஆசிரியர்களுக்காக மனிதனின் உயர்வு என்ற சத்திய சாயி கல்வி ���ூலையும் வெளியிட்டார்.\nகிரிபிட்டியா என்ற இடத்தில் வேலை செய்த போது அங்கிருந்த மருத்துவச்சியை கதாபாத்திரமாக வைத்து “சிங்களத்து மருத்துவச்சி” என்ற நூலை எழுதினார். அத்துடன் கொலரா நோயை கட்டுப்படுத்திய அனுபவத்தை வைத்து “தங்கச்சியம்மா” என்ற நாவலை எழுதினார். நாவலப்பிட்டியில் வேலை செய்த போது அங்குள்ள தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களை வைத்து “மலைக்கொழுந்து” என்ற நாவலை எழுதினார்.\nதலைசிறந்த கல்விமான் என்பதுடன் திறமைமிக்க சிருஸ்டிகர்த்தா என்றும் கூறக்கூடியதாக விளங்கினார். பல வருடங்களாக இலங்கை வானொலியில் வானொலி வைத்தியராக சேவையாற்றினார்.\n80 மேடை நாடகங்களிலும் கூடுதலாக நடித்தார். 1952 ஆம் 1953 ஆம் ஆண்டுகளில் 25 தமிழ் வானொலி நாடகங்களில் நடித்துள்ளார். தர்மசேன பதிராஜாவால் இயக்கப்பட்ட பொன்மணி என்ற ஆரம்ப காலத்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரமாக நடித்தார்.\nஊர் நம்புமா - 1966\nநந்தியின் கதைகள் - 1994\nதம்பி தங்கைக்கு' (சிறுவர் அறிவு நூல்)\nஇலங்கை சாகித்திய மண்டலப்பரிசு - (1965, மலைக்கொழுந்து நாவலுக்கு)\nஇலங்கை சாகித்திய மண்டலப்பரிசு - (1992, நம்பிக்கைகள் நாவலுக்கு)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-18T06:07:07Z", "digest": "sha1:TXGPK3UZNN5EA7GUHTFD3BWT4FQSCAQY", "length": 12613, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கு ஆஸ்திரேலியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனைபெயர்(கள்): காட்டுப்பூ மாநிலம் அல்லது பொன் மாநிலம்\nமொத்த தேசிய உற்பத்தி (2008-09)\n- தலா/ஆள்வீதம் $70,009 (1வது)\n- அடர்த்தி 0.88/கிமீ² (7வது)\n- மொத்தம் 26,45,615 கிமீ²\n- அதிஉயர் புள்ளி மெகாரி மலை\n- Floral சிவப்பு, பச்சை கங்காரு பாதம்\n- பறவை கறுப்பு அன்னம்\n- தொல்லுயிர் கோகோ மீன்\n- நிறங்கள் பொன் மற்றும் கறுப்பு\nமேற்கு ஆஸ்திரேலியா (Western Australia) பரப்பளவில் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரும் மாநிலம். ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் மூன்றிலொரு பங்கு இதுவாகும். இதன் தலைநகரம் பேர்த். அகழ்வு மற்றும் பெட்ரோலியக் கைத்தொழில் பெருமளவு நடைபெறுகிறது.\nஆஸ்திரேலியாவின் முதல் மக்கள் சுமார் 40,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இருந்து வந்தனர். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முழு நிலப்பரப்புக்கும் பரவினர். பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகாண் பயணிகள் இங்கு வரத்தொடங்கிய வேளையில் இவர்கள் மேற்கு ஆஸ்திரேலியா முழுவதும் சிறப்பான முறையில் பரவியிருந்தனர். இன ரீதியான, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கு ஆஸ்திரேலியா மக்கள் தொகையில் 77.5% ஐரோப்பிய வம்சாவளியை சேர்ந்தவர்களாவர்: இவர்களுள் மிகப்பெரிய தனி இனம் ஆங்கிலேயர்களாவர். கணக்கெடுப்பின்படி,733,783 (32.7%)பேர் ஆங்கிலேயர்கள். இவர்களுக்குப் பின் ஆஸ்திரேலியர்கள் 624,259 (27.8%), ஐரியர்கள் 171,667 (7.6%), இத்தாலியர்கள் 96,721 (4.3%), இசுக்கொட்டியர்கள் 62,781 (2.8%), ஜெர்மானியர் 51,672 (2.3%), சீனர் 48,894 (2.2%) ஆகியோர் காணப்படுகின்றனர். 2001ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் 58.496 ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் காணப்பட்டனர். இவர்கள் மக்கள்தொகையில் 3.1%தினராவர்.\nஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்\nஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rain-and-storms-hit-6-people-have-died-across-rajasthan-347201.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-18T07:26:08Z", "digest": "sha1:AYDWJ3ZGWL46D5QZXYZSHTN453ELNIK2", "length": 15423, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி | Rain and storms hit: 6 people have died across Rajasthan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nரஜினி இலங்கைக்கு வரலாம்.. நமல் ராஜபக்சே\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு.. சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி இஸ்லாமியர்கள் பேரணி\nPandian Stores Serial: அவன் அழகின்னு சொல்ல.. இவள் அப்படியே உருக.. அடடா அடடா \nசனிப்பெயர்ச்சி 2020: அர்த்தாஷ்டம சனி கன்னிக்கு முடியுது துலாமிற்கு தொடங்குது\nரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ\nஒரு மணி அடித்தால்.. ஒரு திருக்குறள்.. புதுச்சேரி��ில் அசத்தல் மணிக்கூண்டு\nதிமுக - காங் கூட்டணியில் விரிசலா.. யார் சொன்னது.. ஸ்டிராங்கா இருக்கோம்.. புதுவை முதல்வர்\nMovies ஆஹோ, ஓஹோன்னு கேட்டா என்ன பண்றது இதுக்காகத்தான் ஹீரோயின் வீட்டில் ஐடி ரெய்டாம்\nTechnology பட்ஜெட் விலையில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே...\nAutomobiles இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nLifestyle இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nSports அவர் பவுலிங் ரெக்கார்டை தொடக் கூட முடியாது.. மறைந்த பாபு நட்கர்னி பற்றி வெளியான ஆச்சரிய தகவல்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழையுடன் சூறாவளி காற்றும் சுழன்றடித்ததில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nவட மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் சாலையில் ஆம்லட் போடும் அளவிற்கு கடுமையாக நிலவி வந்த நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில் பாரத்பூர், ராஜ்சமாண்ட் உள்ளிட்ட இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டருக்கு மேல் வீசியதால் சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், நகரின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் இன்றி மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.\nசட்டென்று மாறிய பெங்களூர் வானிலை.. இடியோடு பெய்த திடீர் ஆலங்கட்டி மழை.. மக்கள் குஷி\nஇந்த புயல் மழையில் சிக்கி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சூறாவளி காற்றுடன் மழை பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென பெய்த கனமழையால் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து நாசனமானது.\nஇதேபோல், தமிழகத்திலும் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. வெயிலில் காய்ந்து, நொந்து வந்த மக்களுக்கு கோடை மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தம��ழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொடைக்கானலில் சரசரவென சரிந்த வெப்பநிலை.. தொடங்கியது உறைபனி காலம்.. சென்னையிலும் குளிருமாம்\nதமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் பெய்யும் தெரியுமா\nஉனக்குப் பின்னாடி விலை கூடினது எல்லாம் குறைஞ்சுடுச்சு.. ஆனா நீ இன்னும் அப்டியே இருக்கியே சிங்காரம்\nஇன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை மையம் செம நியூஸ்.. எங்கு தெரியுமா\n7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னையிலும் பெய்யும்.. ஸ்வீட் தகவல்\nசென்னையில் அதிகாலையிலேயே செம மழை.. சூப்பர் கூல் கிளைமேட்.. மக்கள் மகிழ்ச்சி\nஎதுவும் தெரியவில்லை.. சாலைகளை மொத்தமாக மறைத்த பனி மூட்டம்.. சென்னையில் மக்கள் கடும் அவதி\nஅப்ப அப்டி இருந்துச்சு.. இப்போ இப்டி இருக்கு.. இது என்ன டிசைன்னே தெரியலையே\n2020ன் முதல் இரவே செம மழை.. சுவிஸ் போல மாறிய சென்னை சிட்டி.. இன்றும் சூப்பர் மழை இருக்காம்\nஇப்போதைக்கு வடகிழக்கு பருவமழை முடியாது.. இனியும் மழை இருக்கு.. வானிலை மையம் நல்ல செய்தி\nசெம.. சென்னைக்கு வருடத்தின் முதல் நாளே சூப்பர் லக்.. நல்ல மழை.. 2020 விளையாடிய மழை\nஅடுத்த 4 நாளைக்கு நல்ல மழை இருக்கு 2019ல் தமிழகத்தில் இயல்பைவிட 4 சதவீதம் குறைவு.. வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain summer rajasthan மழை வெயில் ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/category/hindu-mantras/ayyappa-stotram/page/26/", "date_download": "2020-01-18T05:28:23Z", "digest": "sha1:ATVXN3RXQA3WFZ4CMKUR3JFJCMTA43A6", "length": 11510, "nlines": 155, "source_domain": "templesinindiainfo.com", "title": "Ayyappa Stotram Archives | Page 26 of 27 | Temples In India Information", "raw_content": "\nAyyappan Songs: வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் Lyrics in Tamil: வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா உந்தன் வீரவிளையாடல்களைப் பாட வாணி தடை போடவில்லை கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் மொழி பிஞ்சுமுகம் பார்க்கலையே…\nAndathin Thalaivane Arputham Puriva Lyrics in Tamil | அண்டத்தின் தலைவனே அற்புதம் புரிவாய் சரணம் ஐயப்பா\nAyyappan Songs: அண்டத்தின் தலைவனே அற்புதம் Lyrics in Tamil: அண்டத்தின் தலைவனே அற்புதம் புரிவாய் சரணம் ஐயப்பா அகந்தை அழிப்பவனே அச்சுதன் மகனே சரணம் ஐயப்பா அகந்தை அழிப்பவனே அச்சுதன் மகனே சரணம் ஐயப்பா ஆதியே ஜோதியே ஆதி பராபரமே சரணம் ஐயப்பா ஆதியே ஜோதியே ஆதி பராபரமே சரணம் ஐயப்பா\nAyyappan Songs: ஐயனே சாஸ்தாவே சாமியே Lyrics in Tamil: ஐயனே சாஸ்தாவே சாமிய�� தெய்வமே ஈசனே கடவுளே நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா நீ தானே அனைத்திற்கும் எல்லையய்யா நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா நீ தானே அனைத்திற்கும் எல்லையய்யா பதினெட்டாம் படியேறிப் பணிந்தோமானால் உண்மை பக்தர்களின்…\nAyyappan Songs: ஐயப்பா ஐயப்பா என்றுன்னைப் Lyrics in Tamil: ஐயப்பா ஐயப்பா என்றுன்னைப் பாடி அனுதினம் தொழுவோம் அனைவரும் கூடி மெய்யப்பா மெய்யப்பா என்றுன்னை நாடி மெய்ப்பொருள் கண்டோம் ஆயிரம் கோடி\nAyyappan Songs: அருள் சுரக்கும் ஐயனே வா வா Lyrics in Tamil: அருள் சுரக்கும் ஐயனே வா வா Lyrics in Tamil: அருள் சுரக்கும் ஐயனே வா வா அலங்கார ரூபனே வா வா அலங்கார ரூபனே வா வா அனாத ரக்ஷகனே வா வா அனாத ரக்ஷகனே வா வா அஹிம்சா மூர்த்தியே வா வா அஹிம்சா மூர்த்தியே வா வா\nAyyappan Songs: அனைத்தும் நீயே மணிகண்டா Lyrics in Tamil: அனைத்தும் நீயே மணிகண்டா Lyrics in Tamil: அனைத்தும் நீயே மணிகண்டா அண்டத்தின் தலைவா மணிகண்டா\nAyyappan Songs: நீலிமலை நிர்மலனே சாமியே Lyrics in Tamil: நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா நீல ஆடை தரிப்பவனே சாமியே சரணமய்யா நீல ஆடை தரிப்பவனே சாமியே சரணமய்யா பம்பையில் பிறந்தவனே சாமியே சரணமய்யா பம்பையில் பிறந்தவனே சாமியே சரணமய்யா பக்தர்களின் பரந்தாமனே சாமியே சரணமய்யா பக்தர்களின் பரந்தாமனே சாமியே சரணமய்யா\nAyyappan Songs: பச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி Lyrics in Tamil: பச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி ஐயா செம்பவள மேனி பிச்சை கொள்வோம் அவனருளை சாமியெல்லாம் கூடி அவன் திருப்புகழைப் பாடி சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா\nAyyappan Songs: ஐயனைக் காண வாருங்கள் Lyrics in Tamil: ஐயனைக் காண வாருங்கள் Lyrics in Tamil: ஐயனைக் காண வாருங்கள் அழகு மெய்யனைக் காண வாருங்கள் அழகு மெய்யனைக் காண வாருங்கள் உள் உருகி பாடுவோம் வாருங்கள் உள் உருகி பாடுவோம் வாருங்கள் நல் உறவு சமைப்போம் வாருங்கள் நல் உறவு சமைப்போம் வாருங்கள் நோன்பிருப்போம் வாருங்கள்\nAyyappan Songs: சரணம் ஐயப்பா சுவாமி Lyrics in Tamil: சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா வரணும் ஐயப்பா இப்போ வரணும் ஐயப்பா வரணும் ஐயப்பா இப்போ வரணும் ஐயப்பா ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/12/04073937/1274504/central-government-job-one-exam.vpf", "date_download": "2020-01-18T06:50:18Z", "digest": "sha1:O5GEWD76OEJUPCESGZGYUYY265XJG46H", "length": 23059, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்திய அரசு பணிகளு���்கு ஒரே தேர்வு: புதிய திட்டம் குறித்து கருத்து கேட்பு || central government job one exam", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமத்திய அரசு பணிகளுக்கு ஒரே தேர்வு: புதிய திட்டம் குறித்து கருத்து கேட்பு\nபெரும்பாலான மத்திய அரசு பணிகளுக்கு பொது தகுதி தேர்வு என்ற பெயரில் ஒரே தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்டுள்ளது.\nமத்திய அரசு பணிகளுக்கு ஒரே தேர்வு\nபெரும்பாலான மத்திய அரசு பணிகளுக்கு பொது தகுதி தேர்வு என்ற பெயரில் ஒரே தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்டுள்ளது.\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), சிவில் சர்வீசஸ் தேர்வுகளையும், குரூப் ஏ மற்றும் குரூப் பி (அரசிதழ் பதிவு பெற்றது) பணியிடங்களுக்கான தேர்வுகளையும் நடத்துகிறது.\nஎஸ்.எஸ்.சி எனப்படும் தேர்வாணையம், பெரும்பாலும் குரூப் பி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது.\nஒவ்வொரு தேர்வுக்கும் தேர்வர்கள் தனித்தனியாக விண்ணப்பித்து தனித்தனியாக தேர்வு எழுத வேண்டி இருக்கிறது. இதனால், பணமும், நேரமும் வீணாவதுடன், அலைச்சலும் ஏற்படுகிறது.\nஇதை கருத்திற்கொண்டு, பொது தகுதி தேர்வு (சி.இ.டி.) என்ற பெயரில் ஒரே தேர்வு மூலம் பெரும்பாலான மத்திய அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வை ஒரே அமைப்பு நடத்தும்.\nஇதுகுறித்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள், மாநில, யூனியன் பிரதேச அரசுகள், தேர்வர்கள் உள்ளிட்டோரிடம் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் கருத்து தெரிவிக்குமாறு கூறியுள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nமத்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்களில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி பணியிடங்கள், குறிப்பிட்ட குரூப் பி பணியிடங்கள் (அரசிதழ் பதிவு பெற்றது), குரூப் சி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய பொது தகுதி தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு நடத்த பிரத்யேகமான ஒரு அமைப்பு உருவாக்கப் படும். இது, ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும்.\nதற்போது, அரசு வேலை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், பல்வேறு தேர்வாணையங்கள் நடத்���ும் தனித்தனி தேர்வுகளை எழுத வேண்டி இருக்கிறது. இவற்றுக்கு ஒரே மாதிரியான தகுதிகள்தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த தேர்வுகள் 3 அடுக்குகள் கொண்டதாகவும், திறனறி தேர்வு உள்ளிட்டவையும் அடங்கியதாக இருக்கும். ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பணியிடங்களுக்கு 2 கோடியே 50 லட்சம் பேர் எழுதி வருகிறார்கள்.\nஇவர்களுக்காகவே பொது தகுதி தேர்வு என்ற ஒரே தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் எண்ணற்ற தேர்வுகளை எழுத வேண்டிய சுமை நீங்குகிறது. விண்ணப்ப கட்டண செலவுகளும், தேர்வு மையத்துக்கு செல்வதற்கான பயண செலவுகளும் குறைகிறது.\nமாவட்டத்துக்கு குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையம் அமைய வாய்ப்பு இருப்பதால், கிராமப்புற மாணவர்கள் எளிதில் சென்றுவர வழிவகை ஏற்படும். தங்களுக்கு விருப்பமான தேர்வு மையத்தை அவர்கள் தேர்வு செய்ய முடியும்.\nமேலும், ஆட்களை தேர்வு செய்யும் நடைமுறைக்கான கால அளவு குறைவதுடன், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் வழி வகுக்கும். இந்த தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.\nமுதல்முறையாக, பட்டதாரிகள், 12-ம் வகுப்பு தேறியவர்கள், 10-ம் வகுப்பு தேறியவர்கள் ஆகியோருக்கான தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு பொது தகுதி தேர்வு நடத்தப்படும். தற்போது, இந்த தேர்வுகளை எஸ்.எஸ்.சி.யும், ரெயில்வே தேர்வு வாரியமும் நடத்தி வருகின்றன.\nஇந்த பொது தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், ஒவ்வொரு விண்ணப்பதாரரிடம் தெரிவிப்பதுடன், தேர்வாணையத்திடமும் இருக்கும். இந்த மதிப்பெண்கள், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு செல்லும்.\nஇந்த மதிப்பெண்களை கூட்டிக்கொள்ள ஒவ்வொரு விண்ணப்பதாரரும் கூடுதலாக 2 தடவை பொது தகுதி தேர்வில் பங்கேற்கலாம். எந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அதுவே அவரது உரிய மதிப்பெண்ணாக கருதப்படும்.\nஇந்த தகுதி மதிப்பெண்ணுடன், சம்பந்தப்பட்ட தேர்வாணையங்கள் தனியாக நடத்தும் தேர்வுகள் அடிப்படையில், ஆட்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். இந்த தகுதி மதிப்பெண்களை பயன்படுத்தி, மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதுபோல், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமத்திய பணியாளர் நலத்துறை இ��ை மந்திரி ஜிதேந்திர சிங், “இந்த தேர்வு முறை, எந்த பின்னணியும் இல்லாதவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும். விண்ணப்பதாரருக்கும், தேர்வு அமைப்புக்கும் செலவை குறைக்கும்“ என்று கூறினார்.\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்- சானியா மிர்சா ஜோடி சாம்பியன்\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை- மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nமோடிக்கு ராகுல் இணையாக முடியாது -வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பேச்சு\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட கவர்னர்\nதிருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு- இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nஇம்ரான் கான், இந்தியா வர அழைப்பு விடுக்கப்படும் - மத்திய அரசு ‘திடீர்’ அறிவிப்பு\nஆளில்லா விமானங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை\nராஜ்நாத் சிங் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்களுக்கு கருப்பு பூனை படை பாதுகாப்பு வாபஸ்\nதமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகள் திறக்க மத்திய அரசு தயார் - மத்திய மந்திரி\nஸ்டாலினுக்கு பாதுகாப்பு வாபஸ்- வைகோ கண்டனம்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nயாரும் இல்லாத போது என்னை அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்��ிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/abirami-who-misbehaved-with-muken/", "date_download": "2020-01-18T06:23:55Z", "digest": "sha1:L7EYZUDDQJCDOYJDBL7KM2B4MYED257Y", "length": 5452, "nlines": 70, "source_domain": "www.tamilaruvi.news", "title": "முகேனிடம் தவறாக நடந்து கொண்ட அபிராமி ! | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nHome / Youtube Videos / முகேனிடம் தவறாக நடந்து கொண்ட அபிராமி \nமுகேனிடம் தவறாக நடந்து கொண்ட அபிராமி \nமலரவன் 7th August 2019\tYoutube Videos, முக்கிய செய்திகள் Comments Off on முகேனிடம் தவறாக நடந்து கொண்ட அபிராமி \nமுகேனிடம் தவறாக நடந்து கொண்ட அபிராமி\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nடக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் \nகோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை\nதிருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nமைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு\n மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/04/blog-post_13.html", "date_download": "2020-01-18T06:04:30Z", "digest": "sha1:WIKMVRB2DYT5WMV6C4REXBYXYO6GQTHR", "length": 18084, "nlines": 242, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இனிமைத் தமிழ்மொழி எமது", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம��.\nஇனிமைத் தமிழ் மொழி எமது-எமக்\nகின்பம் தரும்படி வாய்த்த நல் அமுது\nகனியைப் பிழிந்திட்ட சாறு -எங்கள்\nகதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு\nதமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை\nறமிழர்கள் யாவருக்கு மேதமிழ் மீதில்\nஇது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் \"எங்கள் தமிழ்\" என்ற தலைப்பில் எழுதிய பாடலின் முதற் பகுதி. இதை நான் எப்போது எங்கே படித்தேன் என்று நினைவில் இல்லை. ஆனால் இந்த செய்யுள் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. இது தமிழின் மீது கவிஞர் எவ்வளவு பற்று வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. எனக்கும் தமிழின் மீது சிறிதளவாவது பற்று இருக்கிறது என்று சொன்னால் அதற்கு இந்தப் பாடலும் ஒரு காரணம்.\nறமிழர்கள் பலருக்கும் ஆங்கிலம் மீதில்\nஎன்ற நிலையே நிலவுகிறது. தமிழ் எனக்குத் தெரியாது என்று சொல்வதை பெருமையாகக் கருதுகின்றனர். என் பையனுக்கு தமிழே வரமட்டேங்குது. என்று பெற்றோர்கள் பெருமையுடன் சலித்துக் கொள்வதை பார்த்திருக்கலாம்.\nஅவர்களுக்கெல்லாம் முகநூல் நண்பர் ஒருவர் பகிர்ந்த கவிதையை சில திருத்தங்களுடன் சொல்ல ஆசைப் படுகிறேன்.\nஅலறும்போது மட்டும் அ , ஆ\nசிரிக்கும்போது மட்டும் இ , ஈ\nசூடு பட்டால் மட்டும் உ , ஊ\nஅதட்டும்போது மட்டும் எ , ஏ\nஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ , ஓ\nவிக்கலின் போது மட்டும் ஃ , ஃ\nமற்ற நேரம் வேற்று மொழி பேசும்\nஇன்று இந்த தமிழ் புத்தாண்டு தினத்திலாவது தமிழை நினைத்திருப்போம்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 4:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இனிமை, தமிழ், தாய்மொழி, பற்று, புத்தாண்டு\nவிழித்துக்கொள் 13 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 7:05\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 13 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 7:34\nஎனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து சித்திரை மாதத்தில் இருந்துதான் தமிழ் புத்தாண்டு கொண்டாடி வருகிறோம். அரசு ஆணை போட்டு புத்தாண்டை மாற்ற முடியாது. மக்கள் விரும்பினால்தான் மாறும்.\nUnknown 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 1:03\nஇன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்\nபெயரில்லா 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 11:50\nநல்ல வேண்டுகோள். தமிழைப் பேசுவோம், சாப்பிடுவோம், சுவாசிப்போம். தமிழோடு துயில்வோம். தமிழோடிருப்போம். பதிவு மிக நன்று. வாழ���த்துகள். இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்.\nதிண்டுக்கல் தனபாலன் 14 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 10:22\nGuna 15 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 11:59\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nஒரு கல் ஒரு கண்ணாடி -கவிதையில் விமர்சனம்\nதொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் என்னைக் கவர்ந்...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nகாபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது\n* படம்:கூகிள் தேடுதல் கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்: எனது பதிவை என்னைக் கேட்காமல் அவர்கள் பெயரில் காப்பி பேஸ்ட் செய்து...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nபின்னூட்டத்தில் நம் வலைப்பதிவிற்கு இணைப்பு கொடுப்பது எப்படி\nகற்றுக்குட்டியின் கணினிக் குறிப்புகள். வலைப்பூவோ முகநூலோ ட்விட்டரோ எதுவாக இருப்பினும் நாம் பதிவு செய்தவற்றை நிறையப் பேர் பா...\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\nபெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்+ஒரு பெண்ணின் லட்சியம் 1 லட்சம் ஆண்கள்\nபெட்டிக்கடை- 3 யாருக்கு வெற்றி- புதிர் புது வீடு கட்டின ராமசாமி தன் வீட்டில மனைவி குழந்தைகள் அப்பா அம்மா ஆசைப் படி ஊஞ்சல் வாங்கி ...\nலேசா பொறாமைப் படலாம் வாங்க\nவீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு வெட்டியாக பதிவு எழுதுபவரா நீங்கள் வாங்க இவங்களை பாத்து கொஞ்சம் பொறாமைப் படலாம். கூகிள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14722", "date_download": "2020-01-18T07:32:02Z", "digest": "sha1:2Q3C65F6VOV5KIVJBCXG4VCNZFM6VXYL", "length": 10381, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வெயாங்கொடை பகுதியில் பாதாளகுழு உறுப்பினர் சுட்டுக்கொலை | Virakesari.lk", "raw_content": "\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எழுந்துள்ள சிக்கல்\nமின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nவாகன விபத்தில் தாயும் மகளும் பலி\nமன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் விமல் வீரவன்ச திடீர் விஜயம்\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nசீனாவிற்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு விசேட சுகாதார ஆலோசனைகள்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 18\nவரவேற்பு நாடானா தென் ஆபிரிக்காவை ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது\nவெயாங்கொடை பகுதியில் பாதாளகுழு உறுப்பினர் சுட்டுக்கொலை\nவெயாங்கொடை பகுதியில் பாதாளகுழு உறுப்பினர் சுட்டுக்கொலை\nவெயாங்கொடை பகுதியில் வைத்து உதம்விட சமரே என அழைக்கப்படும் பாதாளகுழு உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nகுறித்த துப்பாகிச்சூட்டு சம்பவம் நேற்று வெயாங்கொடை ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.\nஇதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகெப் ரக வாகனமொன்றில் வந்தவர்கள் குறித்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவெயாங்கொடை உதம்விட சமரே பாதாளகுழு உறுப்பினர் சுட்டுக்கொலை\nமன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் விமல் வீரவன்ச திடீர் விஜயம்\nமன்னாரிற்கு இன்று சனிக்கிழமை காலை விஜயம் செய்த அமைச்சர் விமல் வீரவன்ச காலை 10 மணியளவில் மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு (மாந்தை சோல்ட் லிமிற்றெற்) திடீர் விஜயம் செய்திருந்தார்.\n2020-01-18 13:01:23 மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் அமைச்சர் விமல் வீரவன்ச\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எழுந்துள்ள சிக்கல்\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்கள் மீது வெட் வரி சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே மேலும் தெரிவித்துள்ளார்\n2020-01-18 12:57:44 பொது மக்கள் வெட்வரி வருமான வரி\nமின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி\nதிருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கறக்கஹவெவ பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-01-18 12:50:25 திருகோணமலை கோமரங்கடவல பொலிஸார்\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nநடிகர் ரஜினி இலங்கை வருவதில் தடையில்லை, நிச்சயம் வரலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n2020-01-18 12:47:18 ரஜினி இலங்கை வருகை தடையில்லை\nவாகன விபத்தில் தாயும் மகளும் பலி\nநாரம்மல-குளியாபடிய வீதியின் தங்கொல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுக்கொண்ட இலங்கைப் பெண்\nநோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு கண்டுபிடிப்பு\n”தனது கடைசி போட்டியை ஆடி முடித்து விட்டார் டோனி”: ஹர்­பஜன்\nபாராளுமன்றத் தேர்தலுக்கு சஜித் தலைமையில் பொதுக்கூட்டணி: சபாநாயகரையும் உள்ளீர்க்க முஸ்தீபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/man", "date_download": "2020-01-18T07:29:26Z", "digest": "sha1:DUGTQQBF4WY6AJBZ4B7P6ARRPPH2NMU3", "length": 9720, "nlines": 87, "source_domain": "zeenews.india.com", "title": "Man News in Tamil, Latest Man news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஎன்னது பசும்பாலில் ‘தங்கம்’ இருக்கா... அப்போ லோன் தரீங்களா..\nபசும்பாலில் தங்கம் உள்ளதாக மேற்கு வங்க பாஜக தலைவர் அறிவித்ததை அடுத்து ஒரு இளைஞர் மாட்டுக்கு தங்கக் கடன் கோரியா வேடிக்கையான சம்பவம் அரங்கேறியுள்ளது\nசிங்கத்தின் குகையில் குதித்து, உயிருடன் தப்பித்த டெல்லி ஆண்...\nடெல்லியில் மிருகக்காட்சிசாலையில் நிகழந்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில், சிங்கத்தின் அடைப்புக்குள் இளைஞர் ஒருவர் தவறுதலாக குதித்துவிட்டார். என்றபோதிலும், அதிர்ஷ்டவசமாக பாதுகாப்புப் படையினரால் அவர் மீட்கப்பட்டார்.\nதிருடச்சென்ற வீட்டில் திருடுவதை விட்டுவிட்டு சமைத்து சாப்பிட திருடன்\nதிருடச்சென்ற வீட்டில் திருடன் சமைத்து சாப்பிட வேடிக்கையான சம்பவம் புளோரிடாவில் நிகழ்ந்துள்ளது\nவீடியோ: குடிபோதையில் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண்\nபோக்குவரத்து போலீசாரை தவறாக பேசி வாக்குவாதம் செய்த அனில் குமார் பாண்டே மற்றும் மாதுரி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅட கடவுளே.. காய்கறி வாங்க ₹10 கேட்டது குத்தமா... மனைவியை விவாகரத்து செய்த ஆண்..\nகாய்கறிகள் வாங்குவதற்கு வெறும் 30 ரூபாய் கேட்ட மனைவிக்கு கணவன் முத்தலாக் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nமுன்னாள் காதலியை சந்திக்க சுரங்கம் தோண்டிய 50 வயது இளைஞர் கைது\nதனது முன்னாள் காதலியை சந்திக்க வீட்டில் சுரங்கம் தோண்டி மாட்டிக்கொண்ட 50 வயது காதலன் கைது\nGPS உதவியால் இயக்கப்பட்ட கார், குளத்தில் விழுந்து விபத்து\nபுதிய நகரங்களில் வாகனம் ஓட்ட செல்லும் வாகன ஓட்டிகள், தங்களது பயணத்திற்கு நாடுவது GPS உதவியுடன் இயங்கும் செயலிகளை தான்\n26 ஆண்டுகளாக பெண் உருவில் வாழ்ந்து வரும் ஆண்... அதிர்ச்சி ரிபோர்ட்\nசீனாவின் ஹுனானில் பகுதியை சேரந்த இளம்பெண், 26 ஆண்டுகளுக்கு பின் தான் பெண் வடிவில் வாழும் ஒரு ஆண் என அறிந்துள்ளார்\n துண்டித்த கால் நோயாளிக்கு தலையணையானது\nஉத்தரப்பிரதேச மாநிம் ஜான்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கியதில் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயத்துடன் இருந்த அந்த இளைஞன் பந்தல்காண்ட் என்ற பகுதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nவீடியோ: இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆண்\nமற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உடற்பயிற்சிகூடம் ஒன்றில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.\nபாராசூட் பெல்ட் அவிழ்ததால் கீழே விழுந்து தொழிலதிபர் சாவு\nகோவையில் பாராசெய்லிங்கின் போது பெல்ட் கழன்றதால் உயரத்தில் இருந்து கிழே விழுந்த தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன\nபெண்கள் இப்படி நடக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெண்ணும், ஆணிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறாள்.\nபிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இடையே மோதல்: அதிர்ச்சி அளித்த பூபேஷ் பாகேல்\nஇன்று சனிக்கிழமை.. உங்கள் ராசிக்கான பலன்கள் என்ன\nGOOD NEWS: இனி உங்கள் மின்சார கட்டணம் குறைய வாய்ப்பு; அரசு நடவடிக்கை\nசச்சின், கங்குலி சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் ரோகித் சர்மா\nLIVE IND vs AUS: 340 ரன்கள் குவித்த இந்திய அணி; 3 பேர் அரைசதம்\n‘துவக்க வீரராக 7000 ரன்கள்’ குவித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா\nCAA-க்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு\nமாயமான Dr Bomb கான்பூரில் கைது செய்யப்பட்டார்...\nஎன் மனைவி ஒரு ஆண்... 2-வார திருமண வாழ்விற்கு பின் கதறும் கணவன்\nநிர்பயா வழக்கில் புதிய மரண உத்தரவு; 4 பேருக்கு பிப்ரவரி 1ம் தேதி தூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://futurelankan.com/2017/10/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3-7115/", "date_download": "2020-01-18T07:23:32Z", "digest": "sha1:X7555UPNUK5WSJUJSU7EOGSUOMMKW7CL", "length": 7181, "nlines": 123, "source_domain": "futurelankan.com", "title": "யாழ் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் – Find your future", "raw_content": "\nயாழ் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்\nதமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஅனுராதபுரம் சிறைச்சாலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40), கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30), நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது 26) ஆகியோர் கடந்த 25 ஆம் திகதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தே பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில�� ஈடுபட்டுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்வரும் வியாழக்கிழமை சந்தித்து, அரசியல் கைதிகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nதேசிய கல்விக்கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nபரீட்சைகள் திணைக்களத்தில் மாற்றங்கள் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு\nஇந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது\nNext story தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்\nPrevious story வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகள் வெவ்வேறு சிறைச்சாலையில்\nதேர்தல் முறைப்பாடுகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்\nகல்விப் பொதுத்தரா­தர சாதா­ரண தரப்பரீட்­சையின்போது விசேட கண்காணிப்பு\nஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nமேல்மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன – சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோரும் விண்ணப்பிக்கலாம்\nவரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20112023", "date_download": "2020-01-18T06:23:11Z", "digest": "sha1:GUXFBD7QMLALIRFSEALBKNBWLJWHGGEP", "length": 53081, "nlines": 757, "source_domain": "old.thinnai.com", "title": "போடோவை முழுக்க நிராகரியுங்கள் | திண்ணை", "raw_content": "\nPrevention of Terrorism Ordinance என்ற POTO போடோ சட்டத்தைப் போல சமீபத்தில் வெறெந்த சட்டமும் இந்தியாவின் அரசியல், மற்றும் பத்திரிகை உலகில் பரபரப்பை உருவாக்கியதில்லை. இந்தியக்குடிமகனின் சுதந்திரத்தையும், நமது நீதித்துறையின் நியாயமுறையையும் குறி வைக்கிறது இந்தச் சட்டம். நமது பாராளுமன்றம் கூடியவுடன், இந்தச் சட்டத்தை முழுமூச்சாக எதிர்த்து இது முழுமையான சட்டமாகாமல் தடுத்து நிறுத்த வேண்டும். போடோ சட்டத்தை எதிர்க்க வேண்டிய காரணம், பயங்கரவாதத்தை எதிர்க்கக்கூடாது என்பதற்காக அல்ல, போடோ சட்டம், இன்னும் பல பயங்கரவாதிகளை உருவாக்கி விடும் என்பதற்காக. டாடா (TADA) என்ற சட்டம் எவ்வாறு பொறுப்பற்ற போலீஸ் வரம்பு மீறல்களுக்கு ஏதுவாக இருந்ததோ, சந்தேகக்கேஸ்களில் சாதாரண மக்களை பிடித்து நிரூபணமும், குற்றமும் இல்லாமலேயே எவ்வாறு பலர��� சிறைக்குள் அடைக்கப்பட்டார்களோ அது போல இதுவும் இன்னொரு வரம்பு மீறலுக்கு அடித்தளம் அமைக்கிறது. இது இன்னும் பலரிடம் அரசுக்கு எதிரான சிந்தனையைத் தோற்றுவிக்கவும், அரசு சார்ந்த போலீஸ் துறையே பயங்கரவாதத்தில் ஈடுபட வழி வகுத்து ,எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும்.\nபோடோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது ஒரு புறம் இருக்கட்டும், போடோ சட்டத்தை சரியாகப் பயன்படுத்தினாலே சுதந்திரத்தை விரும்புபவர்கள் கவலை கொள்ள வேண்டும். போடோ டாடா சட்டத்தின் மறு பிறவி அல்ல. சில விஷயங்களில் போடோ சட்டம் டாடா சட்டத்தை விடப் பரவாயில்லை. உதாரணமாக, போடோ சட்டம் கலகச் செயல்களை ( ‘disruptive ‘ activities) கண்டிப்பதில்லை. இந்த சரியாக எழுதப்படாத டாடா சட்டத்தால், ஸ்டிரைக் செய்யும் மாணவர்களைக் கூட சிறைப்படுத்தலாம். பெயில் கிடைக்காமல் போனால், மாநில உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர வழி செய்கிறது. டாடா சட்டத்தின் படி உச்ச நீதி மன்றத்தில் மட்டுமே முறையீடு செய்ய முடியும். குற்றப் பத்திரிகையே இல்லாமல் சிறைப்படுத்த்க் கூடிய காலக்கட்டத்தை குறைத்திருக்கிற – . 90 நாட்கள். ஆனால் இதுவும் அதிக நாட்களே.\nஆனால், போடோ சட்டம், டாடாவைவிட எந்த விதத்தில் மோசம் என்றால், இதனது வீச்சு ‘பயங்கரவாத அமைப்புகளுக்கும் ‘, அதன் ஆதரவாளர்களுக்கும், அந்த அமைப்புகளின் அனுதாபிகளுக்கும் குறி வைக்கிறது. இதுவே போடோவின் மிகவும் மோசமான அம்சம். அரசாங்கத்துக்கு தொலைத்தொடர்புகளையும் பேசுவதை ஒட்டுக்கேட்கவும் அதிகாரம் அளிக்கிறது. சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கிறது. பயங்கரவாத வேலைகள் பற்றி விஷயம் தெரிந்து கொண்டு அந்த விஷயத்தை அரசாங்கத்திடம் சொல்லாமல் இருப்பவர்களை மிகவும் கடினமாகத் தண்டிக்கிறது. இது பத்திரிக்கை துறையில் இருப்பவர்களின் சுதந்திரத்தை மிகவும் தீவிரமாகப் பாதிக்கிறது. போடோ அரக்கத்தனமான ‘முன் கூட்டிய காவல் ‘ (preventive detention) சட்டம். இது நிரூபணத்தை குற்றவாளியிடம் தள்ளிவிடுகிறது. இது அரசியல் எதிர்ப்பாளர்களை நசுக்க ஏராளமான அதிகாரத்தை அரசாங்கத்திடம் அளிக்கிறது.\nசெக்ஷன் 3(1) ஒரு பயங்கரவாதியை ‘இந்தியாவின் ஒற்றுமை, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை பாதிக்கும் விருப்பத்துடன்.. ‘, வன்முறை செயல்களை ‘குண்டுகள் மற்றும் எரியக்கூடிய பொருட்கள், விஷங்கள்.. ‘ போன்றவற்றுடன், இறப்பு, காயம், அல்லது பாதகமான விளைவுகளை உருவாக்கவும், இந்தியாவின் பாதுகாப்புக்கோ அல்லது மற்ற விஷயங்களுக்கோ தேவையான ‘சொத்துக்களுக்கு ‘ அழிவு ஏற்படுத்த முயல்பவர்களாக சித்தரிக்கிறது. ‘மற்ற விஷயங்கள் ‘ என்ற வார்த்தை பல விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். ஆனால், குறைந்தபட்சம், ஒரு காரியம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த காரியத்துக்காக, மரண தண்டனையோ, ஆயுள்தண்டனையோ வழங்கப்படலாம். ஆனால், போடோவின் மூன்றாம் அத்தியாயம், மேற்கண்டதை குப்பையாக்கி, ‘பயங்கரவாத அமைப்புகள் ‘ என்ற வரிசையை குறிப்பிட்டு, பிற்சேர்க்கையில் குறிப்பிட்டுள்ள அமைப்புகள் என்று எழுதுகிறது. ஏற்கெனவே 23 குழுக்கள் இந்த வரிசையில் இருக்கின்றன. இந்த குழுக்கள் எந்தவிதமான பயங்கரவாதக் குற்றத்தையும் செய்திருக்க வேண்டாம். இவைகள் ‘பயங்கரவாதத்தை தூண்டவும் ‘, அல்லது ‘மற்றபடி பங்கு பெறவும் ‘ இருந்தால் போதுமானது.\nமத்திய அரசாங்கம் எந்த ஒரு அமைப்பையும் தான் தோன்றித்தனமாக, ‘பயங்கரவாத அமைப்பு ‘ என்று பெயர் சொல்லிவிட்டால் போதுமானது. பிறகு அந்த அமைப்பு சார்ந்த உறுப்பினர்களையும், அதன் ஆதரவாளர்களையும், அந்த அமைப்பு உறுப்பினர்களுக்கு இடம் அளிப்பவர்களையும் சித்திரவதை செய்யலாம். ஒரு அமைப்பின் குறிக்கோளை ஆதரிப்பவர்கள் (sympathiser) 10 வருடம் கடுங்காவல் தண்டனை பெறலாம். உறுப்பினர்கள் ஒரு வன்முறை காரியத்தை செய்தாலோ செய்யாவிட்டாலோ அவர்களுக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை நிச்சயம். இந்த அமைப்புகளுக்காக பணம் சேர்ப்பவர்களுக்கு 14 வருடம் கடுங்காவல் தண்டனை.\nஅரசாங்கம் எந்த பேச்சையும் ஒட்டுக்கேட்கலாம். மின்னணு, கம்பியில்லாத்தந்தி, மின்னஞ்சல் போன்ற எந்த விஷயத்தையும், ஒரு பயங்கரவாதி என்று அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட ஒருவர் பேசுவதை கேட்கலாம். இது நீதிமன்றத்தின் முடிவல்ல, அரசாங்கத்தின் முடிவு என்பதைக் கவனியுங்கள். இவ்வாறு ஒட்டுக்கேட்கப்பட்ட விஷயங்கள் நீதிமன்றத்தில் சாட்சியங்களாகவும் சமர்ப்பிக்கலாம். இதை வைத்து மக்களை பயமுறுத்தவும் செய்யலாம். ஒரு சூப்பரிண்டண்ட் போலீஸ் ஒப்புதல்களை வற்புறுத்திப்பெற்று அவற்றைச் சாட்சியங்களாக சமர்ப்பிக்கலாம். இந்த அம்சம், பெருமளவு தவறானது. ரகச���யமான முறையில் பெறப்பட்ட சான்றுகளும், போலீஸ் வளாகத்துக்குள் பயத்தாலும், வன்முறையாலும் பெறப்பட்ட வற்புறுத்தல் சாட்சியங்களும், தன்னைத்தானே குற்றம் சொல்லிக்கொண்ட சாட்சியங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது என்ற நீதியின் அடிப்படை அம்சத்தை இந்த அம்சம் தகர்க்கிறது.\nநவீன நீதிமன்றப் பழக்கவழக்கத்தில் உள்ள ‘நிரூபிக்கும் வரை குற்றமற்றவன் ‘ என்ற அடிப்படை கருத்தை, நிரூபணத்தின் சுமையை குற்றவாளியிடமே கொடுப்பதனால் இந்த சட்டம் உடைக்கிறது. வருமானவரி சட்டம், போதைப்பொருள் சட்டம், சதி (விதவை தீக்குளிப்பு) சட்டம் போன்றவை நிரூபணத்தின் சுமையை குற்றவாளியிடம் கொடுக்கலாம். ஆனாலும், இதை வைத்து போடோவை நியாயப்படுத்த முடியாது. அவைகளின் விளைவுகளை ஒப்பிட முடியாது. உதாரணமாக உங்களது வங்கி கணக்கு ஏராளமான பணம் இருப்பதாக காட்டினால், உங்களது வருமானத்தை வருமான வரி அதிகாரிகளிடம் நிரூபிக்க வேண்டும். போடோவில் போல நீங்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள். பெரும்பாலான சட்டங்கள் தீர்வுக்கு வழியைத் தருகின்றன. போடோவில் இல்லை. நீங்கள் என்ன நடக்கிறது என்று உணருமுன்பே சிறையில் அடைக்கப் படுவீர்கள்.\nயாருக்கும் பயங்கரவாத செயல் முன் கூட்டியே தெரிந்திருந்து அதனை போலீஸிடம் சொல்லாமல் இருந்தால் அவர்களைத் தண்டிக்க போடோ செக்ஷன் 3(8)வும் செக்ஷன் 14வும் இருக்கின்றன. இது தவறாக விடுபடுவதை (omission) தண்டிக்கிறது. போலீஸ் தொந்தரவுக்கு பயந்து சாதாரண குற்றங்களுக்குக் கூட சாட்சியமாக வராத மக்களை, போலீசுக்கு விஷயம் சொல்லவேண்டி கட்டாயப்படுத்துகிறது. இதனை, செய்திகளைச் சொல்லவேண்டி கட்டாயப்படுத்தும், குற்றச்சட்டம் செக்ஷன் 39வும் ஒப்பிடுவதும் தவறு. இந்தச் சட்டமும் இந்தியக் குற்றச்சட்டம் செக்ஷன் 377 போல (ஓரினப்பாலுறவு சம்பந்தப்பட்டது) பெரும்பாலும் பயன்படுத்தாத சட்டம்.\nசெக்ஷன் 14வும், செக்ஷன் 3(8)வும் ‘பயங்கரவாதிகளையோ ‘ அல்லது ‘அதன் ஆதரவாளர்களையோ ‘ பேட்டி எடுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஒரு சட்டம். இந்தச் சட்டம் இப்படிப்பட்ட பத்திரிக்கையாளர்களை 3 வருடம் கடுங்காவல் தண்டனை கொடுத்து அவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க உதவும். பத்திரிக்கையாளர்கள் தங்களிடமுள்ள செய்திகளைக் கொடுக்கவேண்டுமென்ற கட்டளைக்குப் பொருள், செய்திகளைப் பெறுவதற்கான உரிமையை, சரியாக நிர்ணயம் செய்யாத ‘நாட்டுக்கு செய்யவேண்டிய கடமை ‘க்கு எதிராக வைக்கிறது. பத்திரிக்கையாளர்களது உரிமைகளும், போலீஸ் உரிமைகளும் முரண்பட்டு நிற்கும் வாய்ப்புகள் மிகவும் அரியவை. அபூர்வமாக, எப்போதோ நடக்கப்போகும் ஒரு விஷயத்தை வைத்து சட்டம் எழுதுவது சரியல்ல. போடோவுக்குள் வந்தால் என்ன செய்வதென்று கருதி, ‘பாதுகாப்பாக ‘ இருக்க விரும்பும் பத்திரிக்கையாளர்கள் சில பல விஷயங்களைப் பற்றி எழுதவே மாட்டார்கள். இதனால், பொதுமக்களுக்குத்தான் முக்கியமான விஷயங்கள் தெரியாமலே போக இது வழி வகுக்கும்..\nஇருந்தும். எல் கே அத்வானி, இந்த போடோ சட்டம் ‘வெற்றி-வெற்றி ‘ எனக் குவிக்கும் எனப் பார்க்கிறார். இது நிறைவேறினால், தேசீய ஜனநாயக முன்னணி அரசு தன்னிடம் அளப்பரிய அதிகாரங்களைக் குவித்துக்கொள்ளும். இது நிறைவேறவில்லை என்றால், எதிர்க்கட்சிகளை ‘வெற்றிகரமாக ‘ குறை சொல்லலாம். உண்மையில் இது ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் ‘தோல்வி-தோல்வி ‘ நிலைமை. அரசு பயங்கரவாதத்தால் வரும் சமூகச் சீர்கேட்டுக்கு எதிராக வந்த மோசமான பதில். வெகுகாலம் ஸ்வயம்சேவக்காக இருக்கிற என் எம் காடகே (இவர் சிறந்த படிப்பாளர் என்பதற்கு ஆதாரம் இவர் வாஜ்பாயி அவர்களின் பேச்சுக்களை தொகுத்ததே) போன்றோரை உறுப்பினராகக் கொண்டதால், பழைய சட்ட கமிஷனின் மோசமான இழிவாகப் போன சட்ட கமிஷனின் 173ஆவது அறிக்கையை அடிப்படையாகக் கொண்டுவந்திருக்கிறது. இந்த சட்ட கமிஷன் அறிக்கை ‘அடிப்படைவாத பயங்கரவாதிகளை ‘ பற்றி பேசுவதன் மூலமும், கலவரங்களின் போது ‘இந்துக்குடும்பங்கள் ‘ பெறும் கஷ்டத்தைப் பற்றி பேசுவதன் மூலமும், ‘பம்பாய் வெடிப்புகளை ‘ பற்றி பேசுவதன் மூலமும் (பாப்ரி மசூதியைப் பற்றி பேசாமலும்), முஸ்லீம் பயங்கரவாதிகளைப் பற்றி பேசுவதன் மூலமும் தன் குழுச்சார்பைத் தெளிவாகச் சொல்கிறது. இந்த மனச்சார்பை சட்டத்துக்குள்ளும் ஏற்றிக்கொண்டுவிட்டது அரசாங்கம். போடோ மூலம் பாஜக, சிறுபான்மையினரை அச்சுறுத்தவும், சமூகங்களைப் பிரிக்கவும், முக்கியமாக உத்தர பிரதேசத்தில், பயன்படுத்தப்படும்.\nஅரசாங்கம் டாடா சட்டத்தின் விளைவிலிருந்து ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சட்டத்தின் மூலம் சுமார் 76,036 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் மூன்றில் இரண்டு பங்கினர் ஒரு குற்றமும் சாட்டப்படாமல் விடுவிக்கப்பட்டார்கள். இந்த டாடா சட்டத்தின் கீழ் உண்மையிலேயே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர்கள் சுமார் 0.9 சதவீதம் மட்டுமே. குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மிகவும் அதிகமாக டாடா பயன்படுத்தப்பட்டது. இதில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள், தொழில் சங்கத்தினர், பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இன்னும் அரசாங்கத்துக்கு வசதியாக இல்லாமல் இருப்பவர்கள் போன்றவர்களே. 1995இலேயே டாடா சட்டம் மரியாதை இழந்துவிட்டது. தேசீய முன்னணி ஆட்சிக்கு வரும் வரை வேறு யாரும் இதற்குப் புத்துயிர் கொடுக்கக்கூட சிந்திக்கவில்லை. செம்டம்பர் 11 படுகொலைக்குப் பின்னர், பாராளுமன்றத்துக்கு கொண்டுவராமலேயே இந்தச்சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. அரசாங்கம் பாராளுமன்ற கமிட்டிகளுக்குச் சொல்லக்கூட இல்லை.\nபோடோ போன்ற சட்டங்கள், அமைப்புக்கு அதிக பளு ஏற்றி, அமைப்பையே கெடுத்து விடுகின்றன. தேசீய மனித உரிமைகள் கமிஷன் சொல்வது போல, பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், இந்தியாவின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் காப்பாற்றவும் ஏராளமான சட்டங்கள் இருக்கின்றன. இந்தியகுற்றப்பிரிவின் இபிகோ செக்ஷன் 153-B, வெடிப்பொருட்கள் சட்டம், ராணுவ சக்திகள்(சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்.1958, சட்டத்துக்கு மீறிய காரியங்கள் சட்டம், 1967 இன்னும் நான்கு மத்திய பாதுகாப்பு சிறை சட்டங்கள் இன்னும் பல மானிலச் சட்டங்கள். ஆனால், இந்த அரசாங்கம் இன்னுமொரு சட்டத்தை கொண்டுவரத்துடிப்பதன் காரணம், போலீசுக்கு குற்றங்களை ஆராயத் தேவையில்லாத நிலையை உருவாக்க விரும்புவதே. இது இன்னும் மோசமான போலீஸ் தாக்குதல்களையே ஊக்குவிக்கும். ஏற்கெனவே போலீஸ் பல குற்றங்களை ஆராய்வதும் இல்லை, குற்றவாளிகளைக் கைது செய்வதும் இல்லை.\nகாங்கிரஸ் ஆட்சி செய்யும் அரசாங்கங்களில் ‘பாதுகாப்புச் சிறை ‘ (சந்தேகக்கேஸ்) சட்டங்கள் இருக்கின்றன என்று வாதிடுவது சரியல்ல. எல்லா இடங்களிலும் இருக்கும் இது போன்ற சந்தேகக்கேஸ் சட்டங்கள் போக வேண்டும். டாடா இல்லாமல் இருந்திருந்தால், ராஜீவ் காந்தி கொலையாளிகள் தப்பித்திருப்பார்கள் என்று அருண் ஜெட்லி வாதிடுவதும் அவலமானது. ஏற்கெனவே உச்சநீதி மன்றம் டாடா சட���டம் அதற்குப் பொருந்தாது என்று அறிவித்து விட்டது. கடைசியில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரில் 7 பேர் தவிர எல்லோரையும் விடுவித்து விட்டது. அந்த நான்கு பேரையும் ‘கொலைக்குற்றம் ‘ என்றுதான் குற்றம் சாட்டியது.\nடாடா போடோ போன்ற சட்டங்கள் நம் உரிமைகளை நசுக்குவது மட்டுமல்ல, நம் ஜனநாயக உள்ளுணர்வுகளையும் பாதிக்கின்றன. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது அதிகாரத்தையும் அளவுக்கு மீறிய சக்தியையும் பயன்படுத்துவதால் முடியாது. ஸ்லீமென் என்ற பிரிட்டிஷ் போலீஸ்காரர் ‘தக்கி ‘ (மொ.கு: வட இந்தியாவின் குற்றப்பரம்பரையினர்) பிரச்னையை தக்கிகளை கொல்வதனால் தீர்க்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்தி அவர்களது குற்றத்தை நிரூபிப்பதன் மூலமே அந்தப் பிரச்னையை முடித்தார். பஞ்சாப் பயங்கரவாதத்தின் முடிவு, அவதார் சிங் சந்து போன்றவர்களை கொன்றதனாலும், ராணுவ குழுக்கள் நம்பர் எழுதாத ஜீப்புகளில் கிராமம் கிராமமாகச் சென்று பயமுறுத்தியதனாலும், வரவில்லை. அது பஞ்சாபின் பயங்கரவாதிகளை அரசியல் ரீதியான முறையில் அணுகியதாலும், அவர்களை கற்பழிப்பாளர்கள் என்றும், பணம் பிடுங்குபவர்கள் என்றும் வெளிப்படுத்தியதால் முடிந்தது. நாகா பிரச்னை முடிந்தாலும் அது பேச்சுவார்த்தைகள் மூலமாகவே முடியும். இந்தியாவில் இருக்கும் சட்டங்கள் பிரச்னைகளை தீர்க்க போதுமானவை. இதற்கு சந்தேககேஸ் சட்டங்கள் வேண்டாம். பழைய சட்டங்களை பிரயோகிப்பவர்களே சரியானபடி இதை பயன் படுத்த இயலாதவர்கள் என்பது தான் விஷயம். . இவர்கள் கட்டுக்குள் வரவேண்டும். போடோ சட்டம் தூக்கி எறியப்பட வேண்டும்.\nகாபூல் நாட்குறிப்பு – வாழ்க்கையே ஒரு திரைப்படம்\nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (மலிவு சாராயம், விலைவாசி, பெனசீர், ஆஃப்கானிஸ்தான்)\nமெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும்\nஎன்ன செய்யலாம் சக புலவீரே\nஅதிவேகத்தில் அணுகுண்டுச் சோதனைகள் – கணினி மூலம்\nதென்னாப்பிரிக்க மூலிகைச் செடி எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக இருக்கிறது\nNext: ஒளவை – பகுதிகள் (7,8)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்���ை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகாபூல் நாட்குறிப்பு – வாழ்க்கையே ஒரு திரைப்படம்\nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (மலிவு சாராயம், விலைவாசி, பெனசீர், ஆஃப்கானிஸ்தான்)\nமெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும்\nஎன்ன செய்யலாம் சக புலவீரே\nஅதிவேகத்தில் அணுகுண்டுச் சோதனைகள் – கணினி மூலம்\nதென்னாப்பிரிக்க மூலிகைச் செடி எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக இருக்கிறது\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2016/06/blog-post_29.html", "date_download": "2020-01-18T07:00:38Z", "digest": "sha1:AG3YT622H64F2D4TUIPFQCPB7TIXPHBV", "length": 12958, "nlines": 196, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: தேடல்...!", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Wednesday, June 29, 2016 1 பின்னூட்டங்கள்\nயாருக்கு நான் என்ன செய்தேன்\nமாறி மாறிப் போட்டு வைப்பம்\nஐநூறு ஐநூறாய் எத்தனை ஆயிரங்கள்\nஇப்பிடியே போனால் சில லட்சம் ஆகிடுமோ\nவாள் எடுத்து வீசியதாய் - அதை\nவகைகள்: National, poem, poet, solidarity, ஒருமைப்பாடு, கவிதை, தேசியம், நாடு\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\nகாதல் - கள் ஊறுதே\nநீ மட்டும் ஒரு நிமிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_12.html", "date_download": "2020-01-18T06:54:40Z", "digest": "sha1:2XLHJQATKZQSTHWXGMJANPKWV65FINC2", "length": 23731, "nlines": 397, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்", "raw_content": "\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nசென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nநான் நேற்று பேசியதன் ஓப்பன் ஆஃபீஸ் பிரசெண்டேஷன் (1.4MB, தமிழ், டிஸ்கி, TSCu_InaiMathi எழுத்துருவில்), மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் வோர்ட் கோப்பு (1.14MB, தமிழ், டிஸ்கி, TSCu_InaiMathi எழுத்துருவில்) (மாநாட்டு இதழில் பிரசுரமானது).\n[மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி, ஓப்பன் ஆஃபீஸில் இன்னமும் யூனிகோடில் பிரசெண்டேஷன் செய்யமுடியாது என்பதை நினைவில் வைக்க...]\nகட்டுரையை எழுதும்போது \"tamilbooks.net\" என்ற பெயரில் இணையக்கடை வைக்க எண்ணியிருந்தோம். பின்னர் \"kamadenu.com\" என்ற பிராண்ட் பெயர் வைக்க முடிவு செய்தோம். அதனால் இரண்டிலும் உள்ள படங்களில் கடையின் பெயர் மாறியிருக்கும்.\nஒரு பக்கத்துக்கு நான்கு புத்தகங்கள் மட்டும் தெரிவது, ரொம்ப கம்மியா இருக்க மாதிரி தெரியுது\nபத்ரி, உங்களுடைய ஜெயா டிவி பேட்டி - இன்று காலை பார்த்தேன். அருமை. அதிக ஆங்கில கலப்பு இல்லாமல், எளிய தமிழில் இலகு வாக்கியங்களில் பேசினீர்கள். ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு விஷயமுள்ள நல்ல பேட்டி.\nயதேச்சையாக உங்கள் பேட்டியை ஜெயா டிவியில் பார்க்க நேர்ந்தது. இதைப் பற்றிய அறிவிப்பை ஏன் நீங்கள் வெளியிடவில்லை.\nதொழில் முனைவோருக்கு எப்பொழுது தொழிலிருந்து விலக வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்- உணர வேண்டிய மேலாண்மை சித்தாந்தம்.\nநன்றாக வெளிப்படுத்தினிர்கள். முன்னறிவிப்பில்லாததால் கடைசியில்தான் பார்க்க நேரிட்டது.\nசிவக்குமார்: சரியான கேள்விதான். என்னுடைய பேச்சின்போது இதை அழுத்தமாகவே சொன்னேன். ஒரு தொழில்நுட்ப மாநாட்டில் காட்டும் அளவிற்கு காமதேனு.காம் பெரிய விஷயமே இல்லை - வெறும் shopping cart என்ற வகையில்.\nஆனால் தமிழுக்கும், பிற இந்திய மொழிகளுக்கும் இது புதுமை. தமிழில் மின்வணிகச் சேவைகள் பெருக வேண்டியதின் அவசியம் குறித்தே இந்தக் கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டது என அறிகிறேன்.\nஇதற்கு மேலாக நீங்களே INFITTஐ அணுகி இதைப்பற்றி கேட்கலாம்.\nமற்றபடி இது தனியார் கம்பெனி, லாபநோக்குள்ளதா, இல்லையா... இதை எப்படி அனுமதிக்கலாம், இது இலவச விளம்பரமாயிற்றே - இதிலெல்லாம் நான் நுழைய விரும்பவில்லை. உங்கள���க்கு இதுபற்றி ஏதேனும் வருத்தம் இருந்தால் அதை தெரிவிக்க வேண்டிய இடத்தில் தெரிவிக்கலாம்.\nசில நேரங்களில் செய்தி நிறுவனங்கள் புதுச் செய்திகளை, புதுமைகளை வெளியிட நேரிடுகிறது. என் பேட்டி தி ஹிந்து மெட்ரோ பிளஸ் இதழில் வந்தது. இன்று ஜெயா டிவியில் முழு 48 நிமிட நேர்முகம் வந்தது. என் நிறுவனத்துக்கு \"இலவச விளம்பரம்\" தான். அதே நேரம் இந்த ஊடகங்கள் தம் வாசகர்களுக்கு எதோ உருப்படியான விஷயத்தைக் கொண்டு சேர்ப்பதாகவும் நினைக்கிறார்கள். இனியும் பல இடங்களிலும் வரும்.\nபல பெரிய நிறுவனங்களும் செய்வதுதான் இது. எங்களைப் போன்ற சிறு நிறுவனங்களும் இதைச் செய்வது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது.\nபத்ரி, கங்கிராட்ஸ். இன்று காலை கல்கி பத்திரிககையிலும் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடுகள் குறித்து ஒரு சிறப்புக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.(சென்னை ஸ்கேன் என்னும் சப்ளிமெண்ட் இதழில்.)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/12/4_30.html", "date_download": "2020-01-18T07:23:35Z", "digest": "sha1:WAZ3O7PPPN2NV534R343H3USKNOTN4CU", "length": 7531, "nlines": 169, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: தமிழக பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறப்பு. அரையாண்டு தேர்வு விடுமுறையை மேலும் ஒருநாள் நீட்டித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.", "raw_content": "\nதமிழக பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறப்பு. அரையாண்டு தேர்வு விடுமுறையை மேலும் ஒருநாள் நீட்டித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரையாண்டு தேர்வு விடுமுறையை மேலும் ஒருநாள் நீட்டித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரையாண்டுத் தேர்வு விடு முறை முடிந்து ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், ஜனவரி 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இதில், பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களே ஈடுபட உள்ளனர். இதன்காரணமாக, அரையாண்டுத் தேர்வு விடுமுறையை மேலும் ஒரு நாள் அதிகரித்து, ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் “வாக்கு எண்ணிக்கை பணி முடிய நீண்ட நேரம் ஆகலாம். இதனால் அடுத்த நாள் காலையில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியாது. எனவே பள்ளிகளின் விடுப்பை மேலும் ஒரு நாள் நீட்டிக்க வேண்டும்” என்று ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதனையடுத்து, ஜனவரி 3-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “2019-20-ம் கல்வியாண்டின் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் வரும் ஜனவரி 4-ம் தேதியன்று திறக்கப்படும்” என்று கூறப்பட் டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/03/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/39717/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-18T07:00:01Z", "digest": "sha1:5SASXZAOY6OHFTM2XTPUL4WRPZGQD464", "length": 11262, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "திட்டம் போட்டு திருடுற கூட்டம் | தினகரன்", "raw_content": "\nHome திட்டம் போட்டு திருடுற கூட்டம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்\nஉலகக்கோப்பையை திருட முயற்சிக்கும் பார்த்திபனின் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதை காமெடியுடன் சொல்லியிருக்கும்படம்திட்டம் போட்டு திருடுற கூட்டம்.\nகடந்த 1996ஆம் ஆண்டு, இயக்குநர், நடிகர் பார்த்திபன் மற்றும் காமெடி கிங் கவுண்டமணி இணைந்து காமெடியில் கலக்கிய படம் டாட்டா பிர்லா படம். தொடக்கம் முதல் இறுதி வரையிலும் காமெடியில் இருவரும் புகுந்து விளையாடி இருப்பார்கள். தற்போது மீண்டும் அதே மாதிரியான ஒரு படத்தில் பார்த்திபன் புகுந்து விளையாடி இருக்கிறார்.\nஎம்.ஜி.ஆர் நடித்த திருடாதே படத்தில் இடம் பெற்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பிரபலமான பாடலில் இருக்கும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது, எனும் வரிகளை மையமாக வைத்து கொண்டு முழுக்கமுழுக்க ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுதர். ஷார்ட் ஃபிலிம் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்பியவர் இப்போது பிரபு வெங்கடாச்சலம், பி.எஸ்.ரகுநாதன் தயாரிப்பில் திட்டம் போட்டு திருடுற கூட்டம் எனும் படத்தை இயக்கியுள்ளார்.\nகயல் புகழ் சந்திரன், பார்த்திபன், சாத்னா டைட்டஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவில் அஸ்வத் இசையமைத்துள்ளார். ஒரு திருட்டு கும்பல் தலைவனாக நடித்திருக்கிறார் பார்த்திபன். திருட்டு கும்பல் எப்படி திட்டமிட்டு கொள்ளையடிக்கிறார்கள் என்பதை கருவாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ரசிகர்களுக்கு தேவையான அனைத்து மசாலா அம்சங்களும் அடங்கியிருக்கும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇயக்கச்சியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்\nஇயக்கச்சி, முகாவில் பகுதியில் கட்டுத் துவக்கில் அகப்பட்ட நிலையில்...\nவிளம்பர SMSகளிலிருந்து விடுபடும் தெரிவை வழங்குமாறு TRC உத்தரவு\nகையடக்க தொலைபேசி பாவனையாளர்கள், தமக்கு தேவையற்றதாக கருதும் அனைத்து...\nஅ. முத்துலிங்கம் அ. முத்துலிங்கம் கதைகளின் உற்பத்தி. யாழ்ப்பாணத்தில்...\nதமிழ் கட்சிகள் இணைந்து பெரும் பலமான ஒரு அணியை உருவாக்க வேண்டும்\n20வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ஆகியோர்...\nவாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைக்க துரித நடவடிக்கை\nவாழைச்சேனை கடதாசி ஆலையை முடக்குவதற்கு கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட...\nபஸ்களில் பாடல் இசைக்க தடை; மீறினால் 1955க்கு அறிவிக்கவும்\nதனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக...\nநுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி\nநுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு...\nயானை- மனிதன் மோதலில் கடந்தாண்டு 386 யானைகள், 118 மனிதர்கள் பலி\nயானை, மனிதன் மோதல் உக்கிரமடைந்துள்ளதனால் கடந்த 2019ம் வருடத்தினுள்...\nசுவாதி பி.ப. 12.15 வரை பின் விசாகம்\nநவதி பி.இ. 4.01வரை பின் தசமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3148:2016-02-04-11-45-50&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2020-01-18T07:16:22Z", "digest": "sha1:TL3JIY4S23DFB6QXJ3AOQ7LWU26PJB27", "length": 96312, "nlines": 271, "source_domain": "www.geotamil.com", "title": "அறிஞர் அண்ணா நினைவாக....", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nThursday, 04 February 2016 06:42\t- முனைவர் துரை.மணிகண்டன் ,முனைவர் சே.கல்பனா -\tஅரசியல்\n- பெப்ருவரி 3 அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். அவரது நினைவையொட்டி, அவர் பற்றி 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான முனைவர் துரை கண்டனின் 'அண்ணாவின் நாடகங்களில் மொழிநடை' மற்றும் முனைவர் கல்பனா சேக்கிழாரின் 'சொல்லேருழவர் பேரறிஞர் அண்ணா ஆகிய கட்டுரைகளை மீள்பிரசுரம் செய்கின்றோம். - ஆசிரியர், பதிவுகள். -\n- முனைவர் துரை.மணிகண்டன் -\n“அண்ணா அவர்கள் நமது நாட்டுக்குக் கிடைத்த ஒரு நிதி என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார் தந்தை பெரியார் அஃது உண்மையும் கூட. அண்ணா தமிழகத்திற்கு சீர்திருத்த திறவுகோல் ஆவார். தாழந்து அடிமைபபட்டுச் சாதிகளால் சிக்குண்டு கிடந்த மக்களை ஒன்றிணைக்க புறப்பட்ட புரட்சியாளர்; ; இளைஞர்களின் எழுச்சி தீபம்; அரசியலையும், படைப்புகளையும் தன் இரு கண்களாகிக்கொண்டு வாழந்த வள்ளல்;;; இப்பேரும் புகழும் பெற்ற அண்ணாவின் படைப்புகள் பல. கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை, நாடகம் வழக்காடு மன்றம் என இலக்கியப் பணியில் பன்முகத் தன்மை கெர்ணடவர். இவர் படைப்புகளான நாடகங்களில் கையாண்டு���்ள மொழி நடையைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\nமொழி சொற்களால் ஆடைக் கட்டிக் கொள்கிறது. அவ் ஆடைகள் பலவாக இருக்கலாம். படைக்கும் படைப்பாளனை ஒட்டியே அஃது அமைகிறது. ஒரு கருத்தை மற்றவர்களுக்குப் புரியவைப்பதற்கு மொழி ஒரு பாலமாக இயங்குகிறது. “நடை என்பது அந்தந்த ஆசிரியரின் தனித்தன்மையை வெளிப்படுத்த வல்லதாகும். அவரை இனங்கண்டு கொள்ளும் வகையில் அவரவருக்கே உரியதாக இருக்கும் வெளி;ப்பாட்டின் மொழிப்பாங்கே அது இலக்கியத்தில் அதுவே மிகப் பெரிய சாதனையாகும் என்று மா.ராமலிங்கம் மொழிநடைக்கு விளக்கம் தருகிறார். (20 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் ப.160) “அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல எழுத்தின் அழகு நடையில் வெளிப்பட வேண்டும் “ (இலக்கியக் கலை ப.145) என்று அ..ச. ஞானசம்பந்தன் நடையைப்பற்றி விளக்குகிறார் இவ்வாறு மொழிநடை இலக்கிய படைப்புகளையும் படைப்பாளனையும் இனங்கண்டு கொள்ள மொழி நடை தேவைப்படுகிறது.\nசந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து ராஐ;யம் (சந்திரமோகன்), வேலைக்காரி, ஒர்.இரவு, நீதி தேவன் மயக்கம், கண்ணீர்த் துளி என்பன அண்ணாவின் நாடகங்கள் ஆகும். இவைகளில் மக்கள் ஆண்டாண்டு காலமாக சிக்குண்டு கிடந்த மூடப் பழக்க வழக்கத்திலிருந்து வெளிக்கொணருகிறார் முதலாளிகளின் மூக்கையும் பணத்திமிர் பிடித்த பண்ணையாளர்களின் முகமூடிகளைiயும் தன் சொல்லாலும் வாக்காலும் மக்களுக்த் துகிலுரித்துக்காட்டுகிறார். சாமியார்களின் உல்லாச உறவையும், அவர்களின் கபட வேசத்தையும் வெளிப்படுத்தும் கருப்புத்தங்கம். ஆறம்பட வந்த மறவன் எனலாம்;. எனினும் நாடகங்களில் அண்ணா மொழி நடையயை நேர்த்தியான முறையில் கையாண்டுள்ளார்.; குறிப்பாக உணர்ச்சி நடை மேலோங்கி நிற்கிறது. அடுத்து உவமை நடை, அடுக்கு மொழி நடை, வினா நடை, போன்றவைகளினால் மொழிநடையைப் பயன்படுத்தியுள்ளார்.\nஅண்ணாவின் படைப்புகள் அனைத்திலும் உணர்ச்சி மேலெழுந்து காணப்படுகிறது. நாடகங்களிலும் இது சற்று உயர்வாகவே இருப்பதை;க காணமுடிகிறது. ஒரு கருத்தை வலியுறுத்த இலகுவாகக் கூறினால் மக்களோ வாசகனோ ஏற்றுக் கொள்வது சற்று குறைவு அதையே உணர்ச்சியுடன் கூறினால் எழுதினால் மக்கள் அதனை உடனே ஏற்றுக் கொண்டுவிடுவார்கள் என்பது அண்ணாவிற்கு தெரிந்திருக்க வேண்டும்.\nபடைப்புகளில் கையாளப்படும் நடையில் உவமைநடை ம��க முக்கியமானதாகும். கருத்தைத் தெளிவுப்பட கூறவும் விளங்க வைக்கவும் இந்த நடை தேவை. அண்ணா தனது\nநாடகங்களில் மிகுதியாக உவனையைக் கையாண்டுள்ளார். “ஒர் இரவு” நாடகத்தில் சுசீலா என்ற பாத்திரத்தின் மூலம் தன் வீட்டிற்குத் திருடவந்தவனை என்னைக் காதலிப்பதாக கூறி நடி என்கிறாள். இதற்கு ஆசிரியர் தந்திருக்கும் உவமை “எனக்கொரு உபகாரம் செய்கிறாயா களவாட வந்தவனை ஒரு கன்னி உபகாரம் செய் என்று கேட்பது படமெடுத்தாடும் நாடகத்தைப் பார்த்து மாணிக்கம் கொடு என்று கேட்பது போலிருக்கிறதா களவாட வந்தவனை ஒரு கன்னி உபகாரம் செய் என்று கேட்பது படமெடுத்தாடும் நாடகத்தைப் பார்த்து மாணிக்கம் கொடு என்று கேட்பது போலிருக்கிறதா” (ஒர் இரவு ப.35) என்று உவமைக் கருத்தை விளக்க கையாண்டுள்ளார். இதைப் போன்றே ‘சந்திரமோகன’; நாகடத்திலும் சாதுவிடம் பேசும் ஆண்டி இந்த சமாதானம் அறிவுரைகள் இப்பொழுது\nஇருக்கும் சூழலில் ஒத்துவராது. சாதி, மதம் என இவர்களை எப்படி சந்திப்போம் என்று பாருங்கள் என்கிறான் “ பாம்பின் வாயிலே சிக்கிய தேரைக்கும் புலியின் பிடியிலே சிக்கிய மானுக்கும் போய்ச் செய்யும் இந்த போதனையை பொறுமையாம் பொறுமை பொறுத்ததெல்லாம் போதாதா\nஇந்நாடகத்தில் கங்கு, ரங்கு பாத்திரங்கள் உரையாடலின் போது பல உவமைகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. “நீயே யோசித்துச் சொல் புத்தி தீட்சண்யம் இருக்க வேணுமடா ரங்கு சதுப்பு நிலத்திலே நடந்து செல்கிறவனுக்குக் காலிலே திடம் இல்லாவிட்டால் என்ன ஆகும். அதுபோலத்தான் நமது சாஸ்திர புராணாதிகளிலே உள்ள சம்சயங்களைப் போக்க நமக்குத் தெரியவிட்டால் நமது பாடும் “(சந்திரமோகன் ப.62) என்கிறார். இதனைக் கேட்ட ரங்கு “ஆமாம் பழச்சாறும் பருக வேணும் பழமும் கெடக்கூடாது என்பது போல சிக்கலாக இருக்க ” (சந்திரமோகன் ப.62)\n‘சந்திரமோகன்’ நாடகத்தில் வீர சிவாஐp பாhப்பணர்களின் வஞ்சக வலையில் வீழந்து விடுகின்றான். சிவாஐpயின் உற்ற தோழனான மோகன் எவ்வளவோ எடுத்துக் கூறுக்கின்றான். “மராட்டியமே மண்டியிடாதேவீரமே வீழ்ச்சியுறாதேமராட்டிய மாவீரர்களே மன்னன்சிவாஐpயை மாற்றான் முன் மண்டியிடச் செய்த கோழைகளானீர் கொடுமை, கொடுமை இது. அறிவுலகத்திலே அனைவரும் இதைக் கண்டித்தே பேசுவர் முடி நமது சிவாஐp மன்னனிடம் பிடி இந்த வேதம் ஒதியிடம்” (சந்திரமோகன் ப.112) என்று மராட்டிய மக்களைப் பார்த்து உண்மையை எடுத்துரைக்கும் உணர்ச்சிநடையைக் காணமுடிகிறது. மேலும் மோகன் காகபட்டர் என்பவரிடம் நீங்கள் நயவஞ்சகத்தால ;எங்கள் சிவாஐpயை மண்டியிட வைக்க முயற்சி செய்கிறீர்கள் அது மக்கள் மத்தியில்உண்மை ஒருநாள் தெரியும் என்பதை. “காகபட்டரே மண்டியிடும் மன்னர்கள் மட்டுமே மாநிலத்தில் உள்ளனர் என்று எண்ணாதீர். மக்கள் மன மயக்கம் வெகு விரைவிலே தெளியப் போகிறது. அப்போது உங்கள் அட்டகாசம் அடியோடு ஒழியும்”(சந்திரமோகன் ப.114) என்றுகூறுகிறார். மோகன்சிவாஐpயிடம எவ்வளவோ எடுத்துரைத்து ஒருவழியாக கபடக்காரர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறார். விளைவு மீண்டும் மோகனைச் சந்தித்து\n“அஞ்சா நெஞ்சு படைத்த நீ மக்களிடம் பரவி இருக்கும் மயக்கத்தைப் போக்கு வாளால் அரசுகளை அமைத்து விடலாம். ஆனால் அது நிலைக்க அறிவு தேவை. அந்த ஆயுதத்தை வீசு, நாடு ழுழுவதும் வீசு, பட்டி தொட்டிகளெல்லாம் வீசு, மக்களை வீரர்களாக்கு”;. (சந்திரமோகன் ப.118) என்று உணர்ச்சி ததும்ப தன் கருத்துகளை முன்கூறுக்கின்றார்.காதல் Nஐhதி’ என்ற நாடகத்தில் பொன்னனும் தங்கவேலும் உரையாடும் பாகத்தில்அண்ணா உவமையைத் தெளிவாகக் கையாண்டுள்ளார். “ஊத்து கிடைக்காத இடத்திலே வெட்டி வெட்டி பார்த்தா என்ன பலன்காணமுடியும் அதைப்போல சுகுணாவுக்கும் நமக்கும் காதல் வளர்ந்து என்பிரயோசனம்”(காதல் Nஐhதி ப.170) என்று பாமர மக்களும் அறிந்து கொள்ளும் எளிமையானஉவமைகளைப் டத்துக்காட்டியுள்ளார்.\nமொழி நடையில் புதிய உத்தியைக் கையாண்டவர்கள் படைப்புலகில் வெற்றிப் பெற்றுள்ளனர். பாரதி, பாரதிதாசன,; மு.வ, புதுமைப்பித்தன், அப்தூல் ரகுமான் எனபட்டியல் நீலும் அந்தவகையில் அண்ணாவின் எழுத்து நடைக்கும் பேச்சு நடைக்கும்மிக முக்கியமான நடை, என்றால் அஃது அடுக்குமொழி நடை எனலாம். “இலக்கிய படைப்பாளியை இனங்கண்டுகொள்வதற்கு அவர்களது மொழி நடைபெரிதும் பயன்படுகிறதென்பதில் ஐயமில்லை” (நடையியல் ப.34)என்று nஐ. நீதிவானன் குறிப்பிடுவது இங்கு உற்று நோக்கத் தக்கது.‘வேலைக்காரி’ நாடகத்தில் பரமனும் மணியும் உரையாடுகின்றனர்.பரமனிடம் மணிகூறுவதுபோன்று“சட் கோழையைப் போல பேசாதே இப்பொழுது நீ ஏழையல்ல” ( வேலைக்காரி ப.38)என்ற அடுக்கு மொழியைக் கையாண்டுள்ளதைக் காணமுடிகிறது. இதே போன்று சுசிலா தனியாக இருக்கும் பொழுது அறையில் திருடன் புகுந்து விடுகின்றான். இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.\n இங்கே கள்ளன் கீழே காமுகன் உனக்கு உன் உடைமை வேண்டும் அவனோ என்னையே அபகரிக்க வந்திருக்கிறான். நீ கருந்தேள் கீழே கருநாகம் (ஒர்இரவு ப.35) என்று தன் இயலாமையைச் சுசீலா கள்ளனிடம் கூறும் அடுக்கு மொழியாகும் மேலும் காதலைப் பற்றி அண்ணா கூறும்போது “காதல் என்பது சூது-கவிகளின் கற்பனை மாளிகையில் தரப் படும் மது” (ஒர்இரவுப.40) என் அடுக்குமொழியில் விளக்கம் தருகிறார் காதல் எத்தகையது என்று கூறிய அண்ணா போர் வீரனுக்கும் சாந்திக்கும் நடக்கும் காதல் எத்தகையது என்பதனையும் கூறுகிறார். “நீயே சொல்லுபோர் வீரனுடைய வாழ்க்கை ஆபத்து நிறைந்தது.; பயங்கரமனாது. அவள். இந்து பூங்கொடி;; நீ புயல் காற்று அவள் மெழுகுநீ அனல்.”(சந்திரமோகன் ப.18;)என்று விவரிக்கிறாh.; மேலும் காகப்பட்டா பேசும் போது“துன்பமில்லாத இன்பம் மாசு இல்லாத மாணிக்கம் முள்ளில்லாத ரோஐh இந்த மகத்தான வித்தியாசத்தை தெரிந்து கொள்” (சந்திரமோகன் ப.56)என்று வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டுமே சமமானது என்பதை தனது அடுக்குமொழி நடையில் தெளிவுப்படுத்துகிறார். பிராமணர்களி;ன் பிடியில் சிக்குண்ட சிவாஐpயையும் மராட்டிய மக்களையும் பார்த்து மோகன்விளித்துப் பேசுவது போல ஒரு அடுக்குமொழிநடையை “கூண்டிலே சிக்கிய புலி, தூண்டிலே சிக்கிய மீன், வலையிலே வீழ்ந்த மான,;வாருணாசரமத்திலே வீழ்ந்த வீரன்”(சந்திரமோகன் ப.82) என்று உரைப்பது போல படைத்துக்காட்டியுள்ளார்.\nஅண்ணாவின் நாடகங்களில் வினா நடையையும் அதிகமாகக் காணலாம் மூர்த்தி கதாப்பாத்திரத்தின் மூலம் சாமியர்களைக் கேட்கும் கேள்வியாக, “பாதி ராத்திரியேலே போகியாக காட்சியளிக்கும் பேடிப் பயலே ஆசிரமமா இது பரமனின் பாதார விந்தத்துக்குப் பாதை காட்டும் சன்மார்க்க ஸ்தாபமனா (வேலைக்காரி ப.68)என்று வினா நடையிலேயே கேட்டுள்ளார். அப்பாவிடம் மகள் சுசீலா கேட்பதாக\n“அப்பா அவருடைய மிரட்டலுக்கு ஏன் பயப்படுகிறீர் மாமாவைச் சமாதானப் படுத்துவது முடியாத காரியமா மாமாவைச் சமாதானப் படுத்துவது முடியாத காரியமா ஏன் அவரிடம் அவ்வளவு பயப்படுகீறீர் என்ன செய்வது விடுவாரப்பா ஏன் அவரிடம் அவ்வளவு பயப்படுகீறீர் என்ன செய்வது விடுவாரப்பா (ஓர் இரவு ப.24) என்று வினாவுக்குமேல் வினாவாக கேட்கிறார். இதைப் போன்றே hகப்பட்டார்\nகுழப்பவாதியாகச் செயல்பட்டு வருகிறார். நாட்டில் நல்லது நடந்தால் நாம் வேலைக்கு என்ன செய்வோம் அது தான்,“தர்மமா என்றெல்லாம் எண்ணிக் குழப்பம் அடையவேண்டாம்” (சந்திரமோகன் ப.106 )என்று நாம் கழகம் செய்தால்தான் எல்லாரும் நம்மை அனுகுவார்கள் ;என்று உரைக்கின்றார்\nஇவ்வாறாக அண்ணாவின் படைப்புகளில் அவருடைய மொழிநடையே அவரை முன்னிலைப்படுத்தியது என்பது உண்மையே. மொழிக்கு நடை எவ்வளவுமுக்கியம் என்பதை உணர்ந்து அந்தந்த இடத்திற்கு எந்தந்த நடையை கையால வேண்டும் என்றழுழுத்திறமைப் பெற்றவர்தான் அறிஞர் அண்ணா. இவரது நாடகங்களில் நாம் இது வரைக்கண்டது உணர்ச்சி, உவமை அடுக்குமொழி வினா, நடைகளை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார். என்பது நமக்குத் தௌ;ளத் தெளிவாகிறது. இவைகள் இல்லாமல் கலப்பு நடை, இயற்கைவருணைனை நடை,பழமொழி நடைகள் , வழக்கு நடை, போன்றவற்றையும் தம்மொழிநடைக்கு பயன் படுத்தியுள்ளார். ப.ஐPவானந்நம் கூறுவது போல “அண்ணாத்துரையை மாணவர்கள் விரும்பினார்கள். வாலிபர்கள் சூழ்ந்தனர். ஏனெனில் அவரின் சொல் வன்மையும்எழுத்து வன்மையும் புத்துணர்ச்சியைத் தந்தது என்பார். “ அதுபோல இன்றைய படைப்பாளர்களும் அண்ணா கூறிய மொழி நடை வழியில் சீர்திருத்த வாதிகளாகச்செயல் படவேண்டும்.\n1. மா. ராமலிங்கம், இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு 1965\n2. அ.ச. ஞானசம்பந்தன,; இலக்கிய கலை, கழக வெளியிடு\n3. nஐ. நீதிவானன், நடையியல்\n4. சிவாஐp கண்ட இந்துராஐpயம் (சந்திரமோகன்); சீதைப் பதிப்பகம் சென்னை\n5. ஒர் இரவு சீதைப் பதிப்பகம சென்னை\n6. வேலைக்காரி சீதைப் பதிப்பகம் சென்னை\n7. காதல் Nஐhதி சீதைப் பதிப்பகம் சென்னை\n8. மு.வா இலக்கிய வரலாறு, சாகித்ய அகாதமி வெளியிடு\nபதிவுகள், டிசம்பர் 2009 இதழ் 120 -மாத இதழ்\n- முனைவர் சே.கல்பனா -\n நாமொழியால் நானில மக்களின் உள்ளத்துள் எழுச்சியை ஏற்படுத்தி,எண்ணத்துள் பகுத்தறிவு சிந்தனையைச் செதுக்கிய சிந்தனைச் சிற்பிகள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரறிஞர் அண்ணா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெறும் சி.என்.அண்ணாதுரையாவர். இவர் தம் நாமொழியால் தமிழ்நிலத்தை அசைத்துப் பார்த்தவர். பொதுமக்களிடம் மட்டுமின்றி வருங்கால இளைய சமுதாயத்தினரிடமும் பகுத்தறிவுச் சிந்தனையை வித்திட்ட பண்பாளர்.இவருடைய மேடைப் பொழிவினைக் கேட்பது திருவாடுதுறை இராஜரத்தினம் அவர்களின் நாதசுரத்தில் தோடியைக் கேட்பதை ஒக்கும் என்பர்.\nநாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அண்ணாவின் பொழிவினைக் குறிப்பிடும் பொழுது ‘சிறந்த பேச்சாளர் பட்டியலின் முன்னணியில் டொமஸ் தெனியைக் கொண்டு வந்து நிறுத்துகிறது கிரேக்க நாடு; எட்மண்ட் பர்க்கைக் கொண்டு வந்து நிறுத்துகிறது இங்கிலாந்து;ராபட் கீரின்,இங்கர்சாலைக் கொண்டு வந்து நிறுத்துகிறது அமெரிக்கா;சிறந்த பேச்சாளர் வரிசையில் முதலிடத்தில் திராவிடம் நிலை நிறுத்துவதற்குரிய ஒரே ஒருவர் அறிஞர் அண்ணாதான்.இவரது சொற்பொழிவு சலசலவென்று ஓடும் சிற்றருவியின் பாங்கு போலவும் சொற்கள் நாணயச் சாலையில் அடிப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக விழும் நாணயங்கள் போலவும் ஒன்றோடு ஒன்று மோதுதல் இன்றி வெளிவரும்’என்பர். அண்ணாவினுடைய நாநேர்த்தியாலும் கருத்து தெளிவாலும் ஈர்க்கப்பட்டு,\nஅந்த குரலில் என் ஆன்மாவின்\nஎனத் தமிழ்ச் சமுதாயம் கட்டுண்டு கிடந்த,பொழிவுகளைக் கால வரிசைப்படி தொகுத்துப் பூம்புகார் பதிப்பகம் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் 139 பொழிவுகள் இடம் பெற்றுள்ளன.\nஅண்ணாவின் சொல்லும்,சொல்லை வெளிப்படுத்தும் உத்திகளும் ,சொற்பொழிவாற்றும் முறையும் தனித்தன்மையுடையதாக இருக்கும் என்பதை அவருடைய பொழிவுகளை அவதானிக்கும் பொழுது உணரலாம்.சிறு வயதிலிருந்தே எழுத்திலும் பேச்சிலும் பிறரைப் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டார் என்பதை நாராண துரைக்கண்ணன் குறிப்பிடுகின்றார்.\n‘1934-ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் ஏழு கிணறு வட்டத்தில் உள்ள ஒரு வீட்டு மேல் மாடியில் பாம்வேட் லிட்டரி பார்லிமெண்ட் சார்பில் ஒரு பொதுக்கூட்டம், அதில் கோபாலரத்தினம் பேசினார், செங்கல்வராயன் சொற்பொழிவாற்றினார், பாலசுப்பிரமணியம் இன்னும் யார்யார்ரெல்லாமோ பேசினார்கள். கடைசியாக வந்தவர் ஐயா ஆசாமி ஒருத்தர்.ஐந்தடி ஒரு அங்குலம் உயரம் இருக்கும்.சம்புஷ்டியான சரீரம்,அறிவுத் தீட்சணத்தை வெளிப்படுத்தும் அகன்ற நெற்றி,ஆழ்ந்த சிந்தனையில் மிதக்கும் பெரிய கண்கள்,ஆட்களைக் கவரும் எடுப்பான மூக்கு,மீசை சரியாக கூட அரும்பவில்லை தோழர்களே என்றார் கூட்டத்தைப் பார்த்து. அவ்வளவுதான் அவர் உள்ளத்திலிருந்து எழும் சந்தர்ப்ப உணர்ச்சிக்கேற்பச் சொற்கள் சரளமாக வெளிவந்து கொண்டிருந்தன. பொருள் பொதிந்த அவர் பேச்சில் தெளிவு இருந்த்து.அவர் எடுத்துக் கொண்ட கட்சியை நிலைநாட்டத் தர்க்க ரீதியாக பேசினார்.அவர் பேச்சில் இன்னொரு விசேஷம் இருநத்து,அதாவது பிறரை இமிடேட் பண்ணாமல் சொந்த பாணியிலே பேசியதுதான் அக்காலத்தில் மேடையில் பேச விரும்பும் இளைஞர்கள் அதிலும் கல்லுரி மாணவர்கள் மகாகனம் ஸ்ரீ நிவாஸ சாஸ்திரியார்,ஆற்காடு இராமசாமி முதலியார்,சத்திய மூர்த்தி முதலிய பிரபல பேச்சாளர்கள் பேசும் பொழுது செய்யும் அங்க சேஷ்டைகள்,நடையுடை பாவனைகள் இமிட்டேட் செய்பவர்கள் கூட இருந்தனர்.ஆனால் அந்த ஆள் அவ்வாறு செய்தவரல்ல.அவர் தான் நம் அண்ணா’.\nஅண்ணா 1948-ஆம் ஆண்டு மேடைப்பேச்சு எவ்வாறு அமைய வேண்டும் என விளக்கி,மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்துள்ளார். மேடைப் பேச்சு மக்களுடைய சிக்கல்களை அறிந்து, அச்சிக்கலுக்குத் தீர்வு காணுவதாகவும், வாழ்க்கையை நெறிப்படுத்துவதாகவும் அமையவேண்டும் எனவும் எதிர்காலத்தில் மேடைப்பேச்சு ஒரு சிறந்த ஆயுதமாகவும் விளங்கும் எனக் கூறி இவ்வாய்தத்தை நல்ல வழியில் பயன்படுத்தினால் மக்களுக்கு நன்மை விளையுமெனச் சாற்றுகின்றார். மேலும் மேடைப் பேச்சுக்குத் தங்களைத் தயாரித்துக் கொள்வோர் மிக ஜாக்கிரதையாக ஊன்றி நடக்க வேண்டிய இடம் மேடை எனவும் எச்சரிக்கின்றார்.\n‘மேடைப்பேச்சு காலச்சேபம் அல்ல, விவாதத்துக்குரிய உயிர்ப் பிரச்சனைகளைப் பற்றிய கருத்துக்களை வெளியிடுவது. இனிமை எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்யும் நாவணிபம் அல்ல.மேடைப்பேச்சு, வாய்பொத்தி,கைக்கட்டிக் கேட்கும் மக்கள் எதிரே நடத்தும் உபதேசமல்ல,அருள் வாக்கல்ல, பேசுபவர் கேட்பவர்களை விட மேதை என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையுமல்ல. கேட்பவர்கள் இன்னப்பொருள் பற்றிப் பேசிடுக எனப் பணித்திட,பேசுபவன் அது போலவே நடத்தும் வசன சங்கீதமுமல்ல. வாழ்க்கையுடன் தொடர்புகொண்ட பிரச்சனைகளைப் பற்றி,மக்கள் குழப்பமான கருத்துக்களைக் கொண்டிருந்தால் தெளிவு அளிப்பது,மக்கள் மருண்டிருந்தால் மருச்சியை நீக்குவது.மக்கள் கவலையற்று இருந்தால் பிரச்சனையின் பொறுப்பை உணரச்செய்வது போன்ற காரியம். நீதியை நிலைநாட்ட,நேர்மையை வலியுறுத்த,நாட்டிற்கேற்ற திட்டங்களை எடுத்துரைக்க, மடமையை மாய்க்க, கொடுமைகளை மாய்க்க, கொடுமைகளைச் சாய்க்க,சிறுமைகளைச்-சீரழிவுகளைப் போக்க ஆர்வம் தோன்ற வேண்டும். அந்த ஆர்வம் ஏற்படுத்தும் சிந்தனையிலே பூத்திடும் நல்ல கருத்துக்களை, அழகுற தொடுத்து அளிப்பதே மேடைப் பேச்சு’என எடுத்துரைக்கின்றார்.\nண்ணா பண்பட்ட சிறந்த சொற்களைக் கொண்டு மக்கள் மனங்களை உழுது பண்படுத்த முயன்ற சொல்லேருழவர்.இவருடைய மொழியாளுமையால் கவரப்பட்ட சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையவர்கள் ‘ஆயிரம் மேடை ஏறிய அறிஞர்.பல்லாயிரம் மக்களின் உள்ளத்தை ஒருங்கே கவரும் சீரிய கூரிய சொல்லாளர்.கண்ணின்று கண்ணறச் சொல்லும் திண்ணியர்’எனப் பாராட்டுவர். திரு.வி.க அவர்களும் ,\nஎனப் போற்றுவர்.தமிழ்நாட்டின் அன்றைய நிலையை எண்ணி வருந்தி 1945 –இல் அண்ணாமலைப் பல்கலைக்கப் பட்டமளிப்பு விழா அரங்கில் துணைவேந்தர் எம்.இரத்தினசாமி அவர்களின் தலைமையில் புரச்சிக்கவி பாரதிதாசன் அவர்களின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது.\nஏ தாழ்ந்த தமிழ் நாடே தேய்ந்த தமிழ் நாடேதன்னை மறந்த தமிழ் நாடேதன்மானமற்ற தமிழ்நாடேகலையை உணராத தமிழ் நாடேகடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடேகடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடேமருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடேமருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடேவீறு கொண்டெழு எனத் தமிழக நிலையை எண்ணி வெகுண்டெழுகிறார். இப்பொழிவால் அன்று மாணவச் சமுதாயம் விழிப்படைந்து என்றால் மிகையில்லை.\n1960 களில் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலக்கட்டம்.அறிஞர் அண்ணா அவர்கள் நம்முடைய தமிழ்மொழி பிழைத்தால்தான் நம்முடைய இனம் பிழைக்கும்,நம் நாடு நமக்கு கிடைத்தால் தான் நாம் தலை நிமிர்ந்து வாழமுடியுமென 26,27,29-6-1960,10,19-7-1960,1,7-8-1960 ஆகிய நாள்களில் தமிழ்ச் சமுதாயத்தை நோக்கி அறைகூவல் விடுத்தார். இதன் விளைவாக தமிழ் மாணவச் சமுதாயமே வீறு கொண்டெழுந்து மொழிப்போர் தொடங்கினர்.இன்னுயிரை ஈந்தாவது தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்ற அவருடை சொல்லினையேற்று உயிர் தியாகம் ஈந்துள்ளனர்.அப்படி பாடுபட்டுப் பெற்ற தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் இன்றைய நிலைமும்மொழி கொள்கை வேண்டும் எனக் கூறும் நிலை வருந்தத்தக்கது.\nஉலக சரித்திரத்தையே மாற்றிய நூல்களும் உண்டு.மாத்மா காந்தியடிகள் அடிகள் தம்முடைய வாழ்க்கை வரலாற்று நூலில் ஜான் ரஸ்கினின் கடையருக்கும் கடைத்தேற்றம்,ஹென்றி தோராவின் சிவில் ஒத்துழையாமை,டால்ஸ்டாயின் கடவுளின் ராஜ்யம் உங்களுக்கு இருக்கிறது என்ற நூல்கள் தம் வாழ்க்கைக்கு வழிகாட்டின எனவும், அகிம்சை வழியில் செல்ல தூண்டுகோலாக அமைந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார். அண்ணாவும் நுண்ணறிவு திறனுடையவராகவும் பண்பட்ட அறிவுடையவராகவும் திகழக்காரணமாக அமைந்தவை பண்பட்ட நூல்களே எனலாம். நூல்களின் மீது மிகுந்த இவருக்கிருந்தது காதல் என்பதை விட பித்து எனக் கூறலாம்.கன்னிமரா நூலகத்தில் அவர் கைபடாத நூல்களே இல்லை என்பர்.நூல்களைப் படித்தார் என்பதை விட நூல்களை உயிர் மூச்சாக சுவாசித்தார் வாழ்ந்தார்.உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகும் நேரத்தில் கூட படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை முடிக்க நேரம் கேட்டாராம்.இவ்வாறு நூல்களின் பயனையும் வல்லமையையும் உணர்ந்த பேரறிஞர் அண்ணா வீட்டிற்கோற் புத்தகச்சாலை இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி 1948-ஆம் ஆண்டு சொற்பொழிவாற்றுகிறார்.\n‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை என்ற இலச்சியம்,நாட்டுக்கோர் நல்லநிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு அடிப்படை.மலை கண்டு,நதி கண்டு,மாநிதி கண்டு அல்ல,ஒரு நாட்டை உலகம் மதிப்பது.அந்த நாட்டு மக்களின் மன வளத்தைக் கண்டே மாநிலம் மதிக்கும்.மனநலம் வளர வீட்டுற்கோற் புத்தகச்சாலை நிச்சயமாக வேண்டும்.வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம்,அலங்காரப் பொருள்களுக்கும்,போகப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி,புத்தகச்சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு,உடை,அடிப்படைத் தேவை.அந்த தேவையைப் பூர்த்தி செய்தானதும்,முதல் இடம் புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும்.வீட்டுக்கோர் புத்தகச் சாலை அமைத்துக் கொண்டால், நாட்டுக்கு நல்ல நிலை ஏற்படும்.வீட்டிற்கோர் புத்தகச்சாலை தேவை. ஆனால் கேட்டினை நீக்கிடத் தக்க முறைகளைத் தரும் ஏடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.’என அவர் கொண்ட விருப்பம் நிறைவேறியதா\nஒரு நாட்டின் வளம் என்பது, அந்நாட்டில் இருக்கும் பண்புள்ள மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் இருக்கும்.அறிவாற்றல் பெற்று,தன்னலம் கருதாது மக்களுக்கு உழைக்கும் பண்பாளர் தான் அந்நாட்டின் செல்வம் என்ற மார்டின் லூதரின் கூற்றுக்கேற்ப,பேரறிஞர் அண்ணா அவர்கள் சிறந்த கல்விநலம் பெற்ற பண்பாளராகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல்,தம்முடைய அறிவாற்றலைக் கொண்டு,தம் இன மக்களின் அக இருளை விரட்டி, பகுத்தறிவு சிந்தனைப் பெற்று வாழ்க்கையில் மேன்மையடைய அயராது உழைத்தார். அறிஞர் அண்ணாவின் நாவில் பட்ட தமிழ்,தமிழ் மக்கள் அனைவர் நாவிலும் புதுத் தமிழாக,உலக மக்கள் அனைவர் உள்ளங்களிலும் புதுத் தமிழ் புகழ் மணமாகத் தெரித்தெழத் தொடங்கிற்று என்று வருங்காலத் தமிழ் வரலாறு கட்டாயம் கூறும் என்ற பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் கருத்திற்கிணங்க அண்ணாவின் நாவில் பட்ட தமிழ்,தமிழ் மக்கள் உள்ளத்துள்ளும்,நாவிலும் நீங்கா நிற்கிறது.அவ்வாறு நிற்கும் அண்ணாரின் சொற்களும் எழுத்துக்களும் பதிவுப் பெட்டகமாக மட்டுமில்லாமல் இல்லாமல் வாழ்க்கைப் பயன்பாட்டுப் பெட்டகமாக மாறவேண்டும்.அப்பொழுதுதான்,\nஎன்ற கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அடிகள் மெய்மையடைந்து, எழுத்தாய், சொல்லாய், மட்டுமல்லாமல் பொருளாகவும் என்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.\nபதிவுகள், பெப்ருவரி 2009 இதழ் 110 -மாத இதழ்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (2): யன்னல்\nஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் \nநூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..\nசிறுகதை : என்னுடையது இல்லை \nஇலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட தடையா இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nதிருப்பூரில் ஈரானியன் திரைப்பட விழா\nஅழியாத கோலங்கள்: ஜிம் பிறவுனின் 'எல் கொண்டர்' & ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma)\nகுண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் இலக்கியக் குழுக்கள்\nபடித்தோம் சொல்கின்றோம்: அம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி - விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (1): நீ எங்கிருந்து வருகிறாய்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்ட��� நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் ���ாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில��� தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பா��� $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்��ுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லத��� PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/delhi.html", "date_download": "2020-01-18T06:06:02Z", "digest": "sha1:UY6IBNA6CO2RI7OB6BAPE4MVXTKQLKQU", "length": 6444, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "பாரிய தீ விபத்து; 35 உயிர்கள் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / பாரிய தீ விபத்து; 35 உயிர்கள் பலி\nபாரிய தீ விபத்து; 35 உயிர்கள் பலி\nயாழவன் December 08, 2019 இந்தியா\nஇந்தியா : டெல்லி - ராணி ஜான்சி சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (08) ஏற்பட்ட தீ விபத்தில் 35 பேர் பலியாகியுள்ளனர்.\nமேலும் இந்த சம்பவத்தில் 50 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nபின்னடித்த அமெரிக்கா; உக்ரேன் விமான கருப்புப்பெட்டி பிரான்சிடம் கொடுத்தது ஈரான்\nஈரானின் தவறுதலான தாக்குதலில் விழ���ந்த உக்ரேனிய விமானத்தின் கருப்பு பெட்டியை இறுதியாக பதிவு செய்யப்பட்ட தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்காக ப...\nசெயற்படத் தொடங்கியது உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி\nபூமியைப் போன்று வேறு கோள்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதைக் கண்டறிய வகையில் உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியை சீனா அமைத்துள்ளது. இ...\nரஜினி - விக்கி சந்திப்பு; பேசியது என்ன\nதமிழகத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2287-kadavul-yen-kallanar-tamil-songs-lyrics", "date_download": "2020-01-18T05:53:28Z", "digest": "sha1:BEFOMRBN5DLIQS4WPCYZAKAO7TDQCAIY", "length": 5417, "nlines": 112, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kadavul Yen Kallanar songs lyrics from En Annan tamil movie", "raw_content": "\nகடவுள் ஏன் கல்லானான் -\nமனம் கல்லாய் போன மனிதர்களாலே\nகடவுள் ஏன் கல்லானான் -\nமனம் கல்லாய் போன மனிதர்களாலே\nகொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை\nகோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்\nஇரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்\nஇரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு\nஎல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்\nஎல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்\nகடவுள் ஏன் கல்லானான் -\nமனம் கல்லாய் போன மனிதர்களாலே\nநெஞ்சுக்கு தேவை மனசாட்சி -\nஅது நீதி தேவனின் அரசாட்சி\nஅத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி\nஅத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -\nமக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி\nஅரங்கத்தில் வராது அவன் சாட்சி\nகடவுள் ஏன் கல்லானான் -\nமனம் கல்லாய் போன மனிதர்��ளாலே\nசதி செயல் செய்தவன் புத்திசாலி -\nஉண்மையை சொல்பவன் சதிகாரன் -\nஇது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -\nஇது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்\nகடவுள் ஏன் கல்லானான் -\nமனம் கல்லாய் போன மனிதர்களாலே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAasai Iruku (ஆசை இருக்கு)\nKadavul Yen Kallanar (கடவுள் ஏன் கல்லானான்)\nNenjam Undu (நெஞ்சம் உண்டு)\nNeela Niram (நீல நிறம் வானுக்கும்)\nKondai Oru Pakkam (கொண்டை ஒரு பக்கம்)\nTags: En Annan Songs Lyrics என் அண்ணன் பாடல் வரிகள் Kadavul Yen Kallanar Songs Lyrics கடவுள் ஏன் கல்லானான் பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2797&slug=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-18T07:37:37Z", "digest": "sha1:F462AES3FM6ZVU2QNBPETTPYIOWZM47S", "length": 10595, "nlines": 123, "source_domain": "nellainews.com", "title": "மீண்டும் காதலில் அமலாபால்", "raw_content": "\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nஅமலாபாலும், டைரக்டர் விஜய்யும் 2014-ல் காதலித்து திருமணம் செய்து 2017-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமீபத்தில் விஜய்க்கு 2-வது திருமணம் நடந்தது. மணமக்களுக்கு அமலாபால் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனக்கும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த நிலையில் இளைஞர் ஒருவரை காதலிப்பதாக அமலாபால் பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-\n“நான் ஒருவருடன் காதல் உறவில் இருக்கிறேன். என் வாழ்க்கையில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அவர்தான் காரணம். ஒரு தாயால் மட்டுமே நிபந்தனையற்ற அன்பை கொடுக்க முடியும் என்றும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய முடியும் என்றும் எண்ணி இருந்த���ன்.\nஆனால் தன்னாலும் அதை தர முடியும் என்று அவர் நிரூபித்து இருக்கிறார். சினிமா மீது எனக்கு இருக்கும் ஈடுபாடுகள் அவருக்கு நன்றாகவே தெரியும். என்னை எப்போதும் அவர் பாராட்டுவது இல்லை. நடிகர்-நடிகைகள் தங்களை பாராட்டுகிறவர்களை மட்டுமே அருகில் வைத்து இருப்பார்கள். நானும் அப்படித்தான் இருந்தேன்.\nஎன்னை சுற்றி இருந்தவர்கள் உண்மை பேசியது இல்லை. இந்த நிலையில் எனது மூன்றாவது கண்ணை திறந்து வைத்தவர் அவர்தான். என்னிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினார். என் வாழ்க்கையின் உண்மையும் அவர்தான்”\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nகவர்ச்சி நடிகையின் காந்த உடல் அழகு - ஷெர்லின் சோப்ரா\nதொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - இந்திய கேப்டன் கோலி வலியுறுத்தல்\nஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது ஏன் - ஜனாதிபதி டிரம்ப் விளக்கம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2897&slug=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81..-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-01-18T07:38:11Z", "digest": "sha1:572PZT2DVFNJQPQFQGZI45GJFPSKGJ3R", "length": 17314, "nlines": 128, "source_domain": "nellainews.com", "title": "புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..", "raw_content": "\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nபுன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\nபுன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\nநமிதா பிரமோத்திடம் காதல் அனுபவங்களை கேட்டால் அதற்கும் புன்னகையையே பதிலாகத் தந்துவிட்டு, “காதல் என்று சொல்லிக்கொள்ள என் வாழ்க்கையில் எதுவுமே இல்லை. சில வருடங்களில் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் அது ‘அரேஞ்டு மேரேஜ்’ ஆகவே இருக்கும்.\nபலரும், நான் திருமண பருவத்தை அடைந்த பின்பும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதாக நினைக் கிறார்கள். நான் 1996-ம் ஆண்டு பிறந்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடிக்கத் தொடங்கினேன். இப்போது நடிக்க வந்திருக்கும் கதாநாயகிகளில் பலரும் என்னைவிட வயது அதிகமானவர்கள். எனது பெற்றோர் இப்போதும் என்னை சிறுமியாகத்தான் பார்க் கிறார்கள். அதனால் அவர்கள் எனது திருமணத்தை பற்றி இதுவரை என்னிடம் பேசியதில்லை. எனது பாட்டிதான் அடிக்கடி, ‘நான் கண்களை மூடும்முன்பே பேத்தியின் திருமணத்தை பார்த்துவிடவேண்டும்’ என்று என் அம்மாவுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கிறார். நான் என் பாட்டியிடம் ‘கல்யாணம்.. கண்மூடுதல்.. இந்த இரண்டையும் தவிர வேறு என்ன வேண்டும் சொல் பாட்டி..’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்கிறார்.\nநமிதா சிறுவயதிலே சினிமாவிற்கு வந்து நாயகியாகி, பெண்களையே பொறாமைப்படவைத்தவர் என்று சொல்லலாம். அது பற்றி கேட்டபோது..\n“நான் திரைக்கு வர அதிர்ஷ்டம்தான் காரணம். எனது பெரியப்பா குமரகம் ரகுநாத் நடிகர். ஆனாலும் எங்கள் வீட்டில் ஒருபோதும் சினிமாவை பற்றிய பேச்சே எழுந்ததில்லை. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது புராண தொடர் ஒன்றில் அம்மனாக தோன்றினேன். அப்படியே தொடர்ந்து நடித்து ‘புதிய திரங்கள்’ படத்தில் கதாநாயகியானேன். அப்போதே சமூக வலைத்தளங்கள் இருந்திருந்தால் நான் எனது படங்களை எல்லாம்போட்டு நிறைத்திருப்பேன். இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அப்போது இல்லாமல் போனது சற்று வருத்தம்தான்..” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.\n‘நமிதா என்ற பெயரை நினைத்தாலே அழகான சிரிப்பு தான் நினைவுக்கு வருகிறது. மயக்கும் உங்கள் சிரிப்பில் இருக்கும் ரகசியம் என்ன\n“குறிப்பிடும்படியாக எனது அழகு ரகசியம் ஒன்றும் இல்லை. எல்லா வீடுகளிலும் என்னை போன்ற பருவப் பெண்கள் அழகுக்காக என்ன செய்வார்களோ அதையே நானும் செய்கிறேன். தயிர், கடலைப்பருப்பு மாவு, சிறுபயறு பருப்பு மாவு போன்றவைகளை பூசி குளிக்கிறேன். வாரத்தில் ஒருநாள் எண்ணெய் மசாஜ் செய்வேன். நான் எவ்வளவு சாப்பிட்டாலும் 58 கிலோ எடையை தாண்டமாட்டேன். அதனால் உணவுக்கட்டுப்பாடு எல்லாம் எனக்கு கிடையாது.\nசிரிப்பு எனக்கு அம்மாவிடம் இருந்து கிடைத்தது. அம்மா ரொம்ப அழகு. தனது அம்மாக்கள் ரொம்ப அழகாக இருப்பதை சொல்லவே பலபெண்கள் தயங்கு கிறார்கள். ஆனால் அம்மா அழகாக இருப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது. குடும்பத்தில் நான், எனது தங்கை, அம்மா, அப்பா அனைவருமே அழகாக தோன்ற விரும்புகிறோம். அம்மா சுடிதார் அணியாமல், ஜீன்- டாப் போன்றவைகளை அணிந்து கலக்கவேண்டும் என்று நாங்கள் அம்மாவிடம் சொல்வோம். எனது தந்தைக்கு தேவையான உடைகளை நான்தான் தேர்வு செய்துகொடுப்பேன். என் பெற்றோர் எப்போதும் சூப்பராக தோன்றவேண்டும் என்பது என் ஆசை. குடும்பத்திற்கு வெளியே எனக்கு நண்பர்கள் குறைவு. ஷூட்டிங் முடிந்து வெளியே செல்லும் வழக்கம் எல்லாம் கிடையாது.\nஇப்போது நான் ‘மார்கம்களி’ ‘அல் மல்லு..’ போன்ற மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமா. எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரம். நிறத்தைவைத்து மனிதர்களின் தரத்தைப் பிரிக்கும் எண்ணம்கொண்ட மனிதர்களுக்கு சரியான பதிலடியாக அந்த சினிமா இருக்கும்” என்கிறார்.\nபலரும் என்னிடம், உங்களுக்கு ஷாப்பிங் பிடிக்குமா நடனம் பிடிக்குமா என்றெல்லாம் கேட்கிறார்கள். ஆனால் எனக்கு வீட்டில் உட்கார்ந்திருப்பதுதான் ரொம்ப பிடிக்கும்.\n‘ஐந்து வருடங்கள் கழித்து நீங்கள் எப்படி இருப்பீர்கள்’ என்ற கேள்வி என்முன்னால் வைக்கப்படுகிறது. அப்போது எனக்கு திருமணம் நடந்திருக்கும். இதைவிட சிறந்த கதாபாத்திரங்கள் சிலவற்றில் நடித்திருப்பேன். திருமணத்திற்கு பின்பு நடிப்பதை நிறுத்திவிட்டு, பிசினஸ் தொடங்கியிருப்பேன். எனது தாயாரைப் போன்று சிறந்த குடும்பத்தலைவியாக இருக்க ஆசைப்படுகிறேன். குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்கவேண்டும்..” என்று தனது அடுத்த ஐந்தாண்டுகால திட்டத்தை அழகாக விவரிக்கிறார், நமிதா.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nகவர்ச்சி நடிகையின் காந்த உடல் அழகு - ஷெர்லின் சோப்ரா\nதொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - இந்திய கேப்டன் கோலி வலியுறுத்தல்\nஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது ஏன் - ஜனாதிபதி டிரம்ப் விளக்கம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/05/blog-post_14.html", "date_download": "2020-01-18T06:47:44Z", "digest": "sha1:GSADQYN6EJDI2SYMSC7NDSVKEDWIPJMY", "length": 27236, "nlines": 338, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: திருவல்லிக்கேணி கோயில் தர்மகர்த்தா தேர்தல்", "raw_content": "\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nசென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதிருவல்லிக்கேணி கோயில் தர்மகர்த்தா தேர்தல்\nதமிழகத்தில் சமூ�� சீர்திருத்தம் - இருநூற்றாண்டு வரலாறு, அருணன், வைகை வெளியீட்டகம், 1999 புத்தகத்திலிருந்து:\n1930களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தர்மகர்த்தா தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வாங்கித்தரப் போராடிய பி.ராமமூர்த்தி என்னும் கம்யூனிஸ்ட் தலைவர் சொன்னதாக:\n\"அப்ப நான் ஹரிஜன் சேவா சங்கத்தில் ஒர்க் பண்ணிகிட்டிருந்தேன். ஹரிஜனங்களுக்கெல்லாம் திருவாய்மொழி - ஆழ்வார் பாசுரம் சொல்லிக் கொடுத்தேன். மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்று சந்தத்தோடு பாடி பஜனை செய்ய கத்துக் கொடுத்தேன். அவர்கள் எல்லோரும் வைஷ்ணவர்கள். நாமம் போடுகிறவர்கள். அவர்களுக்கு இப்படி பாசுரம் சொல்லிக்கொடுத்து மார்கழி முழுவதும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலை சுற்றிவரச் செய்தேன். இதனாலே அங்கே இருக்கக்கூடிய அய்யங்கார்களுக்கெல்லாம் என்மேலே ரொம்பக் கோபம்.\nசம்பகேச அய்யங்கார்ன்னு ஒருத்தர் இருந்தார். அவர் என்னுடைய இன்னொரு காலை உடைச்சிடுவேன்னு பயமுறுத்தினார். (பி.ஆருக்கு ஏற்கெனவே ஒரு கால் ஊனம்.) அப்ப பார்த்தசாரதி கோவிலுக்கு தர்மகர்த்தா தேர்தல் நடக்கவிருந்தது. வோட்டர்கள் யாருன்னா 18 வயதுக்கு மேற்பட்டவங்க, ஆண் பிள்ளைங்க, அந்தக் கோவிலைச் சுற்றி பத்து மைல் வட்டாரத்துல வசிக்கிறவங்க, நாலணா சந்தா கட்டியிருக்கறவங்க. இப்படித்தான் இருந்தது. தேர்தலில் போட்டியிடனுமுன்னா இத்தோட கவர்ன்மெண்டுக்கு இன்கம்டாக்ஸ் கட்டுறவங்களாவும் இருக்கணும். ஹரிஜனங்கள்ல இன்கம்டாக்ஸ் கட்டுறவங்க கிடைக்கலை.\nதிருவல்லிக்கேணியில் சார்ஜண்ட் குவார்ட்டர்ஸ் இருக்கில்ல. அதுக்குப் பக்கத்தில செருப்புத் தைக்கும் தொழிலாளர்களான சக்கிலியர்கள் அதிகமா இருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் நாமம் போட்டேன். தென்கலை நாமம் போட்டேன். அவங்களுக்கெல்லாம் நாலணா கொடுத்து மெம்பர் ஆக்கி ஓட்டுப்போட அழைச்சிட்டு வந்தேன். கோவிலுக்குள்ள ஓட்டுப்போட விட மாட்டோம்னுட்டாங்க. மெட்ராஸ் தலைமை சிவில் கோர்ட்டுக்குப் போய் தேர்தலுக்கு தடை உத்தரவு வாங்கிட்டேன்.\nஅப்புறம் வழக்கு நடந்தது. இவங்களுக்கு ஓட்டுரிமை இருக்கா இல்லையா என்பது வழக்கு. வெங்கட்ராம சாஸ்திரியை எங்கள் தரப்பு வழக்கறிஞராக அமர்த்திக் கொண்டேன். அவருக்கு உதவுவதற்காக வைணவ கிரந்தங்களை எல்லாம் படிச்சேன். அப்ப���றம் அந்த ஹரிஜனங்களுக்கு தோள் பட்டையில் சங்கு சக்கர சூடு போட்டுவிட்டேன். அது வைணவர்களுக்கான அடையாளம். பிராமணரல்லாத வைணவர்களுக்கு புரோகிதம் பண்ணுகிறவர்களுக்கு பெயர் சாத்தாணி. இவர்களுக்கும் சாத்தாணி உண்டு என்று ஒருத்தரை ஏற்பாடு செய்தேன். அப்படியே சாட்சி சொல்லவும் செய்தேன்.\nவைணவர்களில் சாதி வித்தியாசம் பார்க்கக்கூடாது என்பதை நிலைநாட்டுவதற்காக பல ஸ்லோகங்களை எங்கள் வக்கீலுக்கு எடுத்துக் கொடுத்தேன். அதிலேயொரு ஸ்லோகம் இன்னும் ஞாபகம் இருக்கு. ஒரு வைஷ்ணவனைப் பார்த்து உன்னுடைய ஜாதி எது என்று கேட்பது தாயோடு உடலுறவு கொள்வதற்குச் சமம் என்பது அந்த ஸ்லோகம். கீழ்க்கோர்ட்டிலே எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு சொல்லிட்டாங்க. ஆனால் வழக்கு அப்பீலுக்குப் போச்சு. முதல் அப்பீலில் எங்களுக்கு தோத்துப்போச்சு. அடுத்த அப்பீலில் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. அந்தத் தீர்ப்பைப் பாராட்டி காந்திஜி 'ஹரிஜன்' பத்திரிகையில் எழுதினார்.\"\nபி. ராமமூர்த்தி அவர்களைப் பற்றி இன்னொரு செய்தி குமுதத்தில் எழுபதுகளில் படித்திருக்கிறேன்.\nவருடம் 1972. சிம்லா ஒப்பந்தத்துக்காக புட்டோ அவர்கள் தில்லியில் இருந்தார். அவருடன் கூட அவர் மந்திரிசபை சகாக்கள் சிலரும் வந்திருந்தனர். திடீரென்று பி. ராமமூர்த்தி அவர்களுக்கு பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து தொலைபேசி வந்தது. அதாவது ஒரு பாகிஸ்தான் மந்திரி, அவரைப் பார்க்க விரும்புவதாக. திகைப்படைந்தாலும் இவரும் போயிருக்கிறார். மந்திரியிடம் இவர் மரியாதையாக அழைத்து செல்லப்பட்டார். ராமமூர்த்தி அவர்கள் அவரிடம் ஹிந்தியில் பேசத் துவங்க, அவரோ தூய தமிழில் \"என்ன ராமமூர்த்தி சார், தமிழில் பேச ஆசைப்பட்டு உங்களைக் கூப்பிட்டால் நீங்கள் ஹிந்தியில் பேசுகிறீர்களே\" என்று கேட்டாரே பார்க்கலாம்\nபிறகுதான் தெரிந்தது, அவர் 1947 - க்கு முன் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் இருந்திருக்கிறார்.\nஇப்போது நீங்கள் எழுதிய செய்தியைப் பார்க்கும்போது புரிகிறது, அவர் ஏன் ராமமூர்த்தி அவர்களைக் கூப்பிட்டார் என்று. திருவல்லிக்கேணி பாசம் விட்டுப் போகுமா சம்பந்தப்பட்ட மந்திரியின் பெயர் ஆகா சஹி அல்லது ஆகா இலாஹி.\nஅதுசரி, தாழ்த்தப்பட்ட மக்களாக கருதப்பட்டவர்களை ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்று காந்தி பெயரிட்டு அழைத்தது எப்படி இருக்கின்றது தெரியுமா கண் தெரியாத ஒருவரை ஊரே குருடன் என்று அழைக்கும்போது அவருக்கு பரிந்து பேசுவதாக எண்ணிக் கொண்டு, இனி அவரை யாரும் குருடன் என்று அழைக்காதீர்கள். அவர் ஞானக் கண்கள் உடையவர். அவரை ஞானக்கண்ணா என்றே அழைக்கவேண்டும் என்று கூறுவது போல் இருக்கின்றது. இதில் பெயர் இடுபவர்க்கு பெரிதாக விளம்பரம் கிடைக்கலாமே தவிர பெயரிடப்பட்டவர்க்கு இரண்டும் ஒன்றுதான். உங்கள் பார்வையில் காந்தி செய்தது சரியா\nஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்தவகையில் நல்லது செய்ய முயற்சி செய்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன். காந்தியின் மனத்தை நான் அறிந்தவனல்லன். ஆனால் காந்தி 'ஹரிஜன்' என்று பெயரிட்டு அழைத்ததனால் தலித்களுக்கு மிகக் குறைந்த நன்மையே ஏற்பட்டுள்ளது.\nதலித்கள் அதனை ஏற்காததால்தான் ஹரிஜன் என்ற பெயர் இன்று நடைமுறையிலிருந்து வழக்கொழிந்து தலித், ஆதி திராவிடர் போன்ற பெயர்கள் வழக்கில் வருகின்றன.\nஅவர் பங்குக்கு பி.ராமமூர்த்தியும் நல்லது செய்கிறேன் என்றுதான் சிலவற்றைச் செய்திருக்கிறார். ஆனால் அதிலும் பிரயோசம் ஏதுமில்லை. சக்கிலியர்களைப் பிடித்து அவர்கள் வணங்கும் தெய்வங்களை மறந்துபோகச் சொல்லி, அவர்களுக்கு (தென்கலை) நாமத்தைப் போட்டு, மார்கழித் திங்களும், உளனெனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகளும் சொல்லிக்கொடுத்து, அவர்களுக்கு சமாஸ்ரயணம் செய்வித்து, அவர்களை ஸ்ரீவைஷ்ணவர்களாக்கியும் என்ன பயன்\nநீதிமன்றம் வரை சென்று போராட வேண்டியதாயிற்று. இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு இன்று அந்த சக்கிலியக் குழும்பங்களின் வழியில் வந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்\nஇதனால் பி.ராமமூர்த்தி செய்தது தவறு என்று சொல்லவில்லை. அவர் தன்னளவில் சில முயற்சிகள் செய்தார். காந்தி தன்னளவில் சில முயற்சிகள் செய்தார். பெரியார் தன்னளவில் வேறு சில முயற்சிகள் செய்தார். அம்பேத்கார் தன்னளவில் சிலவற்றைச் செய்தார்.\nSocial Experiments தொடர்ச்சியாக நடக்க வேண்டும்.\nபத்ரி - பி. ராமமூர்த்தி நேர்மையான கம்யூனிஸ்ட்கள் இருந்த தலைமுறையைச் சேர்ந்தவர். என்னுடைய பதிவில் முன்பு ஒரு முறை அந்நியன் என்ற தலைப்பிட்டு ஒரு பதிவு எழுதியிருந்தேன். வைதீக பார்ப்பனர்கள் வசிக்கும் தெருவில் வெளியூர்க்காரன் வரும்பொழுது எதிர்கொள்ளு��் உரையாடல்களைப் பற்றிய கோர்வை அது.\nஇந்தச் சம்பவக் கோர்வையின் (சற்று புனைவு சேர்த்து) நிகழ்விடம், கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் விட்டலூர் என்ற கிராமம் - பி.ராமமூர்த்தியின் ஊர். அதே தெருவைச் சேர்ந்தவர்தான் அவர். தான் நம்பிய கொள்கைகளுக்காக தன் சமூகத்திலிருந்து முற்றாக அந்நியப்படுத்திக் கொண்டவர். தன்னுடைய சொத்துக்களையெல்லாம் கட்சிப்பணிக்குச் செலவிட்டு மிகச் சாதாரண மனிதராகச் செத்துப் போனவர்.\nஇன்றைக்கு கடந்தகாலத்தை 20/20 பார்வை கொண்டு துல்லியமாகப் பார்த்து பி.ரா. ஏன் தலித்துகளுக்கு நாமம் போடவேண்டும் என்ற ரீதியில் கேட்கலாம். ஆனால் அன்றைய நிலையில் தன் மனதிற்கு நல்லது என்று தோன்றியதை திடமாகச் செய்தவர். நான் வெகுவாக மதிக்கும் அரசியல்வாதிகளில் ஒருவர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் மென்பொருள் விவாதக் கூட்டம்\n\"நானும் நேருவும்\" - சொற்பொழிவு\nஆங்கில வழியாகப் பயிற்றுவிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகளின் விமானத்திறன் பற்றி\nவிடைத்தாள் மாற்றம் - மேலதிகத் தகவல்கள்\nசென்னை மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா\nவேலைவாய்ப்பு என்பது ஓர் உரிமையா\nதிருவல்லிக்கேணி கோயில் தர்மகர்த்தா தேர்தல்\nதகவல் அறியும் உரிமை மசோதா\nவிடைத்தாள் தகிடுதத்தம்; கைதாகும் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/190817-inraiyaracipalan19082017", "date_download": "2020-01-18T06:13:06Z", "digest": "sha1:IFOHTDEBI6UVY33L6TYHOODK7FTNOOBP", "length": 11377, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "19.08.17- இன்றைய ராசி பலன்..(19.08.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்��ுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.\nமிதுனம்: மதியம் 1.42 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லை கள் உண்டு. வாகனம் பழுதாகி சரியாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்து ழைப்பு குறையும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாலை யிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nகடகம்:எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மதியம் 1.42 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப் பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங் கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோ கத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகன்னி:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதுலாம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்:மதியம் 1.42 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய நினைவு களில் மூழ்குவீர்கள். தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோ கத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 1.42 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nமகரம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமை களை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியா பாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அமோகமான நாள்.\nகும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர் கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8/", "date_download": "2020-01-18T06:42:07Z", "digest": "sha1:IA4SQH4S7JCKVA726P446XHBVMP5IUQY", "length": 9959, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்", "raw_content": "\nTag: actor rajinikanth, actress nayanthara, darbar movie, darbar movie review, director a.r.murugadoss, lyca productions, slider, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சினிமா விமர்சனம், தர்பார் சினிமா விமர்சனம், தர்பார் திரைப்படம், நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா, லைகா புரொடெக்சன்ஸ்\n‘தர்பார்’ – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின்...\n‘மூன்று முகம்’ படத்துக்குப் பிறகு ‘தர்பாரி’ல்தான் பவர்புல் கேரக்டர்” – நடிகர் ரஜினி பேச்சு..\n‘லைகா புரொடெக்சன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில்...\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nலைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்...\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167-வது...\n“மன்னிப்பு கேட்க முடியாது” – தமிழக அரசுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் பதில்..\n‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை...\n“தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்” – சினிமா பத்திரிகையாளர் சங்க விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் விளக்கம்..\nசினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் 2018-ம் ஆண்டிற்கான...\n“சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்…” – ‘சர்கார்’ படத்துக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி..\nதீபாவளியன்று திரைக்கு வந்த ‘சர்கார்’ திரைப்படம்...\nசர்கார் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை சன் நெட்வொர்ட் பிரைவேட் லிமிடெட்...\nஎழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் விலகல்..\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்...\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\n‘தர்பார்’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\n‘தர்பார்’ படத்துடன் ‘அகோரி’ படத்தின் டிரெயிலரும் ரிலீஸானது\n“பட்ஜெட் குறைவு; ஆனால் தரமானது”-‘அடவி’ படத்தைப் பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா\nஇரு வேடங்களில் யோகி பாபு நடிக்கும் ‘டக்கர்’ \n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/Sports/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F/364-243953", "date_download": "2020-01-18T05:24:28Z", "digest": "sha1:ZRRRLRR3QMB4FSNRL4TUBG6Y45TJ5U22", "length": 11045, "nlines": 157, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி", "raw_content": "\n2020 ஜனவரி 18, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரத��ன விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Sports தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி\nகல்லாறு விளையாட்டுக்கழகமானது தைப்பொங்கலை முன்னிட்டு பெரியகல்லாறு\nசர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் முன்றலில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகல்லாறு விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், ஆசிரிய ருமான சி.சசிகரன்\nதலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான த.சுதாகரன், ச.கணேசநாதன், பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் அதிபர்\nசி.பேரின்பராஜா, சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் சி.முருகானந்தம், ஓய்வு பெற்ற உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் என்.நாகராசா, தேசிய சேமிப்பு\nவங்கியின் சம்மாந்துறை பணிமனையின் முகாமையாளர் கே.சுரேஸ்,ஊடகவியலாளர் க.விஜயரெத் தினம் உட்பட விளையாட்டு\nவீரர்கள்,இளைஞர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nகல்லாறு விளையாட்டுக்கழகத்தின் முதல் மரதன் ஓட்டப் போட்டியானது 1991ஆம் ஆண்டு நடைபெற்றது.அன்று முதல் இன்றுவரையும் ஒவ்வொரு வருடமும் விளையாட்டுக் கழகத்தினால் மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்று வருவது வழமை.\nஅந்தவகையில் இவ்வாண்டும் தைப்பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பல வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொண்டார்கள்.\nஇம்மரதன் ஓட்டப்போட்டியானது பெரியகல்லாறு சர்வார்த்த சித்தி விநாயகர் கோவிலின் முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதி,ஊர்வீதி ஊடாக மூன்று சுற்றுக்கள்\nஇடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இதற்கான அனுசரணையை இக்கிராமத்தை சேர்ந்த அற்புதராசா விஜிதரன் குடும்பத்தாரும்,கல்முனை அபான்ஸ் நிறுவனமும் வழங்கியது.\nஇம்மரதன் ஓட்டப்போட்டியில் முதலாவது இடத்தை த.அஜந்தன் கல்லாற்றில் இவ்வருடத்துக்கான சம்பியன் பரிசைக் சுவீகரித்துக்கொண்டதுடன் இரண்டாம்\nஇடத்தை ஆர்.ரஜிகாந்தும்,மூன்றாம் இடத்தை பீ.சனுகாந்தும் தட்���ிக்கொண்டார்கள்.இவர்களுக்கும்,மரதன் ஓட்டப்போட்டியில் முதல் பத்து\nஇடங்களைத் தட்டிக்கொண்டவர்களுக்கும் பணப்பரிசு களும்,சிறப்புபரிசில்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதிருமலை துறைமுகத்துக்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம்\nதொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டாம்’\n‘விமானப் படையினருக்கு விசேட அனுபவம் உண்டு’\nரஜினி, அஜித் பாணியில் விஜய் ‘தளபதி 65’ கதை இதுவா\nஷூட்டிங் முடிவதற்கு முன்பே வியாபாரம் முடிந்தது\nவிஜய் சேதுபதி பிறந்தநாள்: கவனம் ஈர்த்த ரசிகர்கள்\nவிருது வழங்குபவர்களை விமர்சித்த பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/news/worldnews/europe/", "date_download": "2020-01-18T06:11:56Z", "digest": "sha1:TLGY3MP2ZWXTUB4VUUF6NZNDEQYTSCQK", "length": 17033, "nlines": 135, "source_domain": "www.thaaimedia.com", "title": "ஐரோப்பா | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரி��்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் பெரும்பான்மை இழந்த மையவாதிகள் கூட்டணி\nவலது மையவாதிகள் மற்றும் இடது மையவாதிகளின் கூட்டணி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை இழந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் தாராளவாதிகள், பசுமைவாதிகள் மற்றும் தேசியவாதிகளுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. வலது மையவாதிய ஐரோப்பிய மக்கள் கட்சி பெரிய கூட்டணியாக பார்க்கப்பட்டது. அவர்கள்தான் வெல்வா...\nபிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு\nஆஸஸ் (Asos.com) என்ற நிறுவனத்தின் தலைவரான பிரபல டென்மார்க் கோடீஸ்வரர் அன்டெர்ஸ் ஹோல்ச் போவ்ல்செனின் மூன்று பிள்ளைகள் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர். இணைய வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஹோல்ச் போவ்ல்செனுக்கு நான்கு குழந்தைகள். இந்நிலையில், இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்...\nஇலங்கை மக்களுக்காக உலக அதிசயங்களில் ஒன்று அணைந்தது…\nகிறிஸ்தவர்களின் புனித தினமான ஈஸ்டர் திருநாளின் போது இடம்பெற்ற அசம்பாவிதங்கால் இலங்கை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் பேரதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த நிலையில் உலக தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் கண்டனத்தையும், கவலையையும் வெளியிட்டு வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டிலும் எமது மக்களுக்காக அஞ்சலி செலுத்த...\nஉக்ரைன் ஜனாதிபதி தேர்தல்- முதல்சுற்று வாக்கெடுப்பு ஆரம்பம்\nஉக்ரைன் ஜனாதிபதி தேர்தல் முதல்சுற்று வாக்களிப்புக்காக வாக்களிப்பு நிலங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேர்தலில் உக்ரைனின் தற்போதைய ஜனாதிபதி பெட்ரோ பொரோசென்கோவுடன் நகைச்சுவை நடிகர் வொலோடிமிர் செலென்ஸ்கிரூபவ் முன்னாள் பிரதமர் ஜூலியா தெமோசென்கோ ஆகியோர் முன்னணி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். ரஷ் சார்...\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் நிராகரிப்பின் எதிரொலி: பவுண்ட் பெறுமதி வீழ்ச்சி\nவலுவான நிலையில் காணப்பட்ட பிரித்தானிய பவுண்டின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) மூன்றாவது முறையாகவும் தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த நாணய பெறுமதி வீழ்ச்சி பதிவாகியுள...\nலண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்- Video\nஇலங்கையின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை இன்று 71 ஆவது சுதந்திரத்தினத்தினை கொண்டாடுகின்ற நிலையில் அதனை தமிழர்களின் கரி நாளாக அனுஷ்டித்து தொடரும் இன அழிப்புக்கும்...\nஈஃபில் கோபுர படிக்கட்டு சுமார் 3.45 கோடிக்கு ஏலம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தில் பயன்படுத்தப்பட்ட எஃகு படிக்கட்டின் ஒரு பகுதியை மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த ஒருவர் 1,69,000 யூரோவுக்கு (3,44,97,787 ரூபா) ஏலத்தில் வாங்கியுள்ளார். ஈஃபில் கோபுரத்தின் 20-க்கும் மேற்பட்ட இரும்புப் படிகள் செவ்வாய்க்கிழமை (27) ஏலம் விடப்பட்டன. கடும...\nஉலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பிரான்ஸ் எடுத்துள்ள வித்தியாசமான முடிவு\nடிசம்பர் மாதம் 1 ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி குடிமக்கள் ஆணுறை வாங்கியதற்கான தொகையை திருப்பிக் கொடுக்க இருப்பதாக பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், ஒரு டாக்டரால் பரிந்துரைக்கப்பட்டு வாங்கப்படும் ஆணுறைக்கான தொகையை திருப்பி...\nமுடிவை இன்னமும் எடுக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்\nஇலங்கையில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைய அரசியல் குழப்பங்களுக்கு காரணமான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து ஐரோப்பிய ஒன்றியம...\nபிரான்ஸ் மெற்றோ தொடரூந்தில் பிறந்த குழந்தை.\nபிரான்ஸ் பரீசில் நேற்று புதன்கிழமை (நவம்பர் 21) மெற்றோ தொடரூந்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆறாம் இலக்கம் Glacière ம���ற்றோ தரிப்பிடத்தில் வைத்து இந்த குழந்தை பிறந்துள்ளது. குறித்த தொடரூந்துக்குள் மருத்துவர் ஒருவர் இருந்ததாகவும் குறித்த பெண் பிரசவிக்க அவர் உதவியதாகவும் அறியபடுகிறது. இந்த சம்பவத்...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://companiesinc.com/ta/start-a-business/corporate-structure/", "date_download": "2020-01-18T05:30:02Z", "digest": "sha1:PZBZSXWTCFCVJ27Y2ZSV3LPBHW7ETS2P", "length": 23857, "nlines": 89, "source_domain": "companiesinc.com", "title": "\"> கார்ப்பரேட் கட்டமைப்பு மற்றும் நிறுவன முறைகள்", "raw_content": "\nஎப்போது வேண்டுமானாலும் அழைக்கவும் 24 / 7 1-888-444-4812\nவணிக தொடக்க மற்றும் தனிப்பட்ட சொத்து பாதுகாப்பு சேவைகள்.\nஉங்கள் வணிகத்திற்கான எல்.எல்.சியை நீங்கள் இணைத்திருந்தாலும் அல்லது உருவாக்கியிருந்தாலும், உங்களிடம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மேலாண்மை அமைப்பு இருக்கும், அவை சில முறைகளுடன் இருக்கும். கார்ப்பரேஷன்கள் இயற்கையில் மிகவும் முறையானவை மற்றும் எல்.எல்.சியின் சலுகை அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளது. உங்கள் வணிகத்தை ஒற்றை உரிமையாளர் அமைப்பாக இணைப்பது என்பது உங்கள் ஒருங்கிணைந்த வணிகத்தின் நிறுவன கட்டமைப்பில் ஒவ்வொரு இருக்கையையும் நீங்கள் இன்னும் நிரப்ப வேண்டும் என்பதாகும்.\n\"நிர்வாகத்தின் வளைந்து கொடுக்கும் தன்மை பொறுப்பு பாதுகாப்பு மற்றும் வரி சலுகைகளைப் போலவே சாதகமானது.\"\nநீங்கள் ஒரு நிறுவனத்தை இணைக்கும்போது அல்லது உருவாக்கும்போது, ​​நிறுவனத்தின் நிர்வாகத்தின் முறையான மூன்று அடுக்கு அமைப்பு உங்களுக்கு இருக்கும். பங்குதாரர்கள் வணிகத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள், இயக்குநர்கள் குழு அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து உயர் மட்ட முடிவுகளை எடுக்கிறது, அதே நேரத்தில் அதிகாரிகள் வணிகத்தின் அன்றாட நடவடிக்கைகளை நடத்துகிறார்கள். உங்கள் வணிகத்தை ஒரு கார்ப்பரேஷனாக இணைப்பது பெரும்பாலான மாநிலங்களில் ஒரு தனி நபருடன் செய்யப்படலாம், இருப்பினும் இணைப்பதற்கான உங்கள் மாநில விதிகளை நீங்கள் க���னிக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பங்குதாரர்கள் இருக்கும்போது, ​​ஒன்றுக்கு மேற்பட்ட இயக்குநர்கள் இருக்க வேண்டும்.\nகார்ப்பரேட் பங்குதாரர்கள் கார்ப்பரேஷன்களுக்கு சொந்தமானவர்கள். ஒரு கார்ப்பரேஷனில் பங்குகளின் பங்கை வைத்திருக்கும் எவரும் ஒரு கார்ப்பரேட் பங்குதாரர். எந்தவொரு வழக்கமான சி கார்ப்பரேஷனும் வரம்பற்ற பங்குதாரர்களைக் கொண்டிருக்கலாம். நெருக்கமாக நடத்தப்பட்ட மற்றும் துணை அத்தியாயம் எஸ் கார்ப்பரேஷன்கள் இதற்கு வெவ்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன மற்றும் அவை கூட்டாட்சி ஆணையால் நிர்வகிக்கப்படுகின்றன. ஒரு பங்குதாரர் வைத்திருக்கும் வட்டி அளவைப் பொறுத்து, வணிகத்தின் முடிவுகளில் மாறுபட்ட அளவு ஆர்வம் இருக்கக்கூடும், சில பங்குதாரர்கள் வணிகத்தை நிர்வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மேற்பார்வையிடுவதில் மிகவும் சுறுசுறுப்பான பங்கைக் கொண்டுள்ளனர். ஒரு பங்குதாரர் வணிகத்தை நடத்துவதில்லை அல்லது அதை எந்த வகையிலும் நிர்வகிப்பதில்லை. பங்குதாரர்கள் யார் வணிகத்தை நடத்துவார்கள் மற்றும் முக்கிய வணிக சிக்கல்களில் வாக்களிப்பார்கள். இயக்குனர்கள்.\nபங்குதாரர்கள் வணிகத்தின் திசையில் பகிரப்பட்ட பார்வை கொண்ட இயக்குநர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், பங்குதாரரின் திசைக்கு இணங்காத இயக்குநர்களை அகற்ற வாக்களிப்பதன் மூலமும் வணிகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும். கையகப்படுத்தல், இணைப்பு, கலைத்தல் மற்றும் சொத்துக்களின் விற்பனை போன்ற பெரிய பட வணிக பொருட்களுக்கான ஒப்புதலுக்கான வெளிப்படையான உரிமை பங்குதாரர்களுக்கு உண்டு.\nவணிக நிர்வாகத்தில் இயக்குநர்கள் குழு நெருக்கமான ஈடுபாட்டைக் கொண்டுள்ளது. இயக்குநர்கள் பங்குதாரர்களால் வாக்களிக்கப்படுகிறார்கள், அவர்கள் வாக்களித்தவுடன் வருடாந்திர கூட்டத்தை நடத்துகிறார்கள். கார்ப்பரேட் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், செயல்பாட்டுக் கொள்கைகளை அமைப்பதன் மூலமும், வணிகத்தை விரிவுபடுத்துவதன் மூலமும், நிதி முடிவுகளை அங்கீகரிப்பதன் மூலமும் இயக்குநர்கள் கழகத்தின் பார்வையை நிறைவேற்றுகிறார்கள். இயக்குநர்கள் குழுவிற்கு குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச அளவு இல்லை, இது உங்கள் வணிகத��தின் அளவைப் பொறுத்தது.\nஇயக்குநர்கள் வணிகத்தின் சிறந்த நலன்களின் சார்பாக செயல்பட வேண்டும் மற்றும் சமரசம் செய்யப்பட்ட எந்தவொரு நிகழ்விலும், மாநில சட்டம் ஒரு முடிவுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும். இயக்குநர்கள் நேர்மையான நோக்கங்களுடனும், கழகத்திற்கு விசுவாசத்துடனும் செயல்பட வேண்டும், அவர்களின் தனிப்பட்ட நலன்களை இரண்டாவது இடத்தில் வைக்க வேண்டும். செட் கொள்கைகள் மேற்கொள்ளப்படுவதை இயக்குநர்கள் உறுதிசெய்கிறார்கள் மற்றும் வணிகத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறார்கள்.\nஅதிகாரிகள் இயக்குநர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு அலுவலகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு மற்றும் கடமை உள்ளது. நிறுவனங்களில் 4 வழக்கமான அதிகாரி இடங்கள், தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் மற்றும் செயலாளர் உள்ளனர். அதிகாரிகள் வியாபாரத்தின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சில தலைப்புகள் தலைமை நிர்வாக அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி) மற்றும் சி.எஃப்.ஓ (தலைமை நிதி அதிகாரி) போன்ற பொதுவான இடங்களுக்கு ஒத்ததாக இருக்கின்றன, மேலும் அவை பொதுவான நிறுவன வாசகங்கள்.\nவணிகத்தின் அன்றாட நடவடிக்கைகள், ஊழியர்களை மேற்பார்வையிடுதல் மற்றும் கழகத்தின் செயல்பாடுகளுடன் அதிகாரிகள் கைகோர்த்து வருகின்றனர். சிறிய நிறுவனங்களில், அதிகாரி பதவிகள் பொதுவாக பங்குதாரர்களால் நிரப்பப்படுகின்றன மற்றும் பாரம்பரிய அலுவலகங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன.\nஜனாதிபதி: கார்ப்பரேட் கொள்கையை அமல்படுத்துவதற்கான பெரும்பான்மையான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. வணிகத்தின் சார்பாக முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் சட்ட ஆவணங்களை கையொப்பமிடுகிறது. இயக்குநர்கள் குழுவிற்கான பதில்கள்.\nதுணை ஜனாதிபதி: ஒரு துணை ஜனாதிபதி பொதுவாக இறப்பு அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டால் ஜனாதிபதி அலுவலகத்தின் வாரிசாக இருந்தாலும், துணை ஜனாதிபதி வணிகத்தின் மூத்த நிர்வாகி. இயக்குநர்கள் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பார்கள், பைலாக்கள் ஒரு அதிகாரி பதவியில் கிடைக்கும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கலாம்.\nசெயலாளர்: பெருநிறுவன பதிவுகள் மற்றும் புத்தகங்களை பராமரிக்கிறது.\nபொருளாளர்: நிதி பதிவுகள், கணக்கியல் செயல்பாடுகள் ���ற்றும் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது.\nவரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவன மேலாண்மை அமைப்பு\nஎல்.எல்.சியை உரிமையாளர்கள் அல்லது நிறுவனத்தின் உறுப்பினர்கள் நிர்வகிக்கிறார்கள். மற்றொரு முறை குறிப்பிட்ட உறுப்பினர்களை வணிகத்தின் மேலாளர்களாக நியமிப்பது. இயல்பாகவே எல்.எல்.சி சட்டம் நிறுவனம் அனைத்து உறுப்பினர்களால் நடத்தப்படும் என்று வழங்குகிறது. உங்கள் இயக்க ஒப்பந்தம் உங்கள் சொந்த நிர்வாக மாதிரியை வணிகத்தை இயக்கும் பணியில் நியமிக்கப்பட்ட நபர்களுடன் வழங்க முடியும்.\nஎல்.எல்.சியின் உறுப்பினர்கள் உரிமையாளர்கள். நிறுவனத்தில் எல்.எல்.சி ஆர்வத்தை வைத்திருக்கும் எவரும் உறுப்பினராக உள்ளார். இயல்புநிலை எல்.எல்.சி சட்டப்படி, நிறுவனத்தின் முடிவுகள் அனைத்து உறுப்பினர்களின் சம்மதத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த வழக்கில் உறுப்பினர்கள் எல்.எல்.சியை நிர்வகிப்பார்கள், அது “உறுப்பினர் நிர்வகிக்கப்பட்டவர்” என்று குறிப்பிடப்படுகிறது.\nஎந்தவொரு எல்.எல்.சி நிறுவன விவகாரங்களை நிர்வகிக்க ஒரு உறுப்பினரை அல்லது வெளிப்புறமாக ஒப்பந்த நபரை நியமிக்க முடியும். இது வணிகத்தின் நெருக்கமான கட்டுப்பாடு மற்றும் பிற உறுப்பினர்கள் நிறுவனத்தில் மிகவும் செயலற்ற பங்கைக் கொண்டிருப்பதற்கான கிடைக்கும் தன்மையை வழங்குகிறது. இந்த மேலாண்மை மோசமாக \"மேலாளர் நிர்வகிக்கப்பட்டது\" என்று அழைக்கப்படுகிறது.\nவரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம் (எல்.எல்.சி)\nஒரு இலாப நோக்கற்ற அமைப்பு / கார்ப்பரேஷனை எவ்வாறு தொடங்குவது - வரையறை மற்றும் எடுத்துக்காட்டுகள்\nநீங்கள் எந்த சேவைகளில் ஆர்வமாக உள்ளீர்கள்\nவழக்குகளில் இருந்து சொத்து பாதுகாப்பு ஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் யு.எஸ். கம்பெனி உருவாக்கம் கடல் வங்கி நம்பிக்கை உருவாக்கம் வரி தயாரிப்பு பிற\nஉங்கள் தகவல் ரகசியமாகவே உள்ளது தனியுரிமை கொள்கை\nஷெல்ஃப் நிறுவனங்கள் மற்றும் எல்.எல்.சி.\nநெவாடா சொத்து பாதுகாப்பு அறக்கட்டளை\nபதிப்புரிமை © 2019 Companiesinc.com | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/merswitzerland/197-news/essays/sithan", "date_download": "2020-01-18T05:33:33Z", "digest": "sha1:P5F4EZDFDMIPGZMJIHIOSL4YBDCAJKAA", "length": 4325, "nlines": 118, "source_domain": "ndpfront.com", "title": "சீவுளிச்சித்தன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுதிய தாராளவாதப் பொருளாதாரமும் மரண தண்டனை மீளமுலாக்கமும்\t Hits: 1796\n“1983 யூலை வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையும் தமிழ் பேசும் மக்கள் விடுதலையும்”\t Hits: 1797\nதேசியங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்\t Hits: 2048\nவாதத்தை வளர்த்தெடுக்கும் தேசியங்கள் - தேசத்தை அழிய வைக்கும் வாதங்கள்\t Hits: 1734\n\"தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்\"\t Hits: 1757\nகட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்\t Hits: 1843\n“ஊழல் அரசுகளை ஊட்டி வளர்ப்பது (ஏகாதிபத்தியத்தின்) புதிய தாராளவாதப் பொருளாதாரமே”\t Hits: 1813\n“சாதியமே தேசியத்தின் உயிர் மூச்சு”\t Hits: 1833\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/216471?ref=archive-feed", "date_download": "2020-01-18T07:30:29Z", "digest": "sha1:QQEXQN42MA76IYCZP6H7XI2UL3BRAVJT", "length": 12601, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை கிரிக்கெட்டை உலுக்கிய பாலியல் குற்றச்சாட்டு..! அப்சரி திலகரத்ன வெளியிட்ட பரபரப்பு தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை கிரிக்கெட்டை உலுக்கிய பாலியல் குற்றச்சாட்டு.. அப்சரி திலகரத்ன வெளியிட்ட பரபரப்பு தகவல்\nஇலங்கையின் மாதாரா மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அதிகாரி, 18 முதல் 19 வயது வரையிலான மூன்று பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை விபச்சார வளையத்தில் சேருமாறு வற்புறுத்தியது வெளிச்சத்திற்கு வந்து கிரிக்கெட் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்கள் கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் அப்சரி திலகரத்ன, ஒரு நேர்காணலில் இந்த பிரச்னையை அம்பலப்படுத்தியதால் இலங்கை கிரிக்கெட்டில் தனது வேலையை இழந்ததாக கூறியுள்ளார்.\nஅப்சரி திலகரத்ன முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் ஹஷன் திலகரத்னாவின் மனைவி, தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅப்சரி திலகரத்ன கூறியதாவது, இந்த சம்பவம் மாவட்ட போட்டியின் போது நடந்தது. மூன்று குழந்தைகளும் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் மிகவும் ஏழ்மையான குழந்தைகள்.\nஅவர்கள் வேலை வழங்குமாறு அந்த கிரிக்கெட் அதிகாரியிடம் கேட்டபோது, ​மசாஜ் பார்லரில் வேலை செய்வதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று அவர்களிடம் தெரிவித்திரு்நதார்.\nஇந்த சம்பவம் இரண்டு பயிற்சியாளர்களால் என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர் நான் இந்த சம்பவம் குறித்து விசாரித்து மூன்று வீரர்களிடமிருந்தும் வாக்குமூலங்களை எடுத்துக்கொண்டேன்.\nஇது போன்ற சம்பவங்கள் சிறிது காலமாக நடந்து வருகின்றன, ஆனால் அவற்றைப் புகாரளிக்க யாருக்கும் தைரியம் இல்லை. நான் கொண்டு வந்தேன் இந்த சம்பவம் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது, அதை எழுத்துப்பூர்வமாகப் பெறும்படி என்னிடம் கூறப்பட்டது.\nநடவடிக்கை எடுக்கப்படும் என்று என்னிடம் உறுதியளிக்கப்பட்டது, மேலும் கடிதங்களின் நகல்கள் விளையாட்டு அமைச்சருக்கும் அனுப்பப்பட்டன.\nகுற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி புகார் அளிக்கப்பட்டு விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதை அறிந்திருந்தார். பின்னர் அவர் வீராங்கனைகளையும் அவர்களது பெற்றோர்களையும் மிரட்டினார்.அவர்கள் இறுதியில் அமைதியாக்கப்பட்டனர்.\nஇருப்பினும், ஒரு குழந்தை தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை, ஆரம்பத்தில் கூறியதில் உறுதியாக இருந்தார். எனினும், நான் உதவியற்றவனாகிவிட்டேன்.\nபின்னர் பெண்கள் கிரிக்கெட்டின் தலைவராக எனது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை முதலில் புகாரளித்த இரு பயிற்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nவிளையாட்டு அமைச்சகம் விசாரணைகளை நடத்திய போதிலும், புகார் அளித்த நபராக, நான் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை, இது எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது.\nவிளையாட்டு அமைச்சகம் நடத்திய விசாரணையின் போது சாட்சிகளாக இருந்த மற்ற இரண்டு பயிற்சியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.\nஇந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் 2018 மார்ச் மாதம் விசாரணை நடத்தியது, ஆனால் கண்டுபிடிப்புகள் நிலுவையில் வைக்கப்பட்டன.\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இருந்த செல்வாக்கு அதிகாரிகளை அமைதியாக்கியது, அதற்கு பதிலாக சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பேன் என்று அவர் உறுதியளித்துள்ளார், மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன் என அப்சரி திலகரத்ன கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-01-18T06:02:29Z", "digest": "sha1:CUAD5QIU3UXQMX2D6WLENPICDMJ3NSTH", "length": 7453, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பண்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபண்டை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nancient ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்னோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுற்காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்பாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nAthnasian ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nBatavian ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீண்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\noldness ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvasepainting ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsuffete ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nstoa ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nstole ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsenatus ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nseptenarius ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொன்றுதொட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழையநாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலாத���காலமாக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டைக்காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டைநாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுதனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்னாநாற்பது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇனியவைநாற்பது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்திணையைம்பது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்திணையெழுபது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிணைமொழியைம்பது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீவகச்சாந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமநூல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ngriffin ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமானுசகவிராயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nolden ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்முத்தரையர்கோவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழியல்வழக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பல்காஞ்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntime-honoured ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-18T07:23:24Z", "digest": "sha1:ILKXE2PWVJ45X2FCMZZGKR7JOINXEJZD", "length": 10682, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலைவாய்ப்பு: Latest வேலைவாய்ப்பு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஇறுதி அஞ்சலி செலுத்த குவியும் மக்கள்.. திணறும் போலீஸ்.. 'காபி கிங்' சித்தார்த்தா மறுபக்கம்\nஒரே கையெழுத்து.. 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்த ஜெகன் மோகன்.. ஆந்திராவின் சிவாஜி தி பாஸ்\nஓமனில் கடும் கட்டுப்பாடு.... ஒரே ஆண்டில் 65,000 வெளிநாட்டவர்கள் வெளியேறினர்\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஉங்க ராசி என்னன்னு சொல்லுங்க... நீங்க என்ன படிக்கலாம்னு நாங்க சொல்றோம்\nபுதிய தொழிலுக்கு 3 வருடங்கள் எந்த அனுமதியும் தேவையில்லை.. ராகுல் காந்தியின் அடுத்த அதிரடி அறிவிப்பு\nஒரே வருடத்தில் ஒரு கோடி பேருக்கு வேலை காலி.. அதிர வைக்கும் புள்ளி விவரம்\nவீட்டிலேயே ஜாலியா வேலை ���ாருங்க.. இந்தா பிடிங்க ஸ்மார்ட் போன், லேப்டாப்.. அசத்தப் போகும் மத்திய அரசு\nகடந்த 2 வருடங்களில் 3.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசு அதிரடி அறிக்கை\nஷாக்கிங்.. தமிழக துப்புரவு பணியாளர் வேலைக்கு முந்தியடித்து விண்ணப்பித்த எம்.டெக், எம்பிஏ பட்டதாரிகள்\nஇனிமேல் நமோ கிடையாது நோமோதான்.. மோடியை புதிய ஸ்டைலில் கலாய்த்த ராகுல் காந்தி\nஇது இருண்ட காலம்.. இந்தியாவில் 45 வருடத்தில் இல்லாத வேலைவாய்ப்பு தட்டுப்பாடு.. காரணம் இதுதான்\nமோடி அரசின் டாப் 5 தோல்விகளாக மக்கள் சொல்வது இவற்றைதான்.. இந்தியா டுடே சர்வே\nவேலைவாய்ப்பை உருவாக்கினோம்.. உங்களுக்குத்தான் தெரியவில்லை.. பாஜக அமைச்சர்கள் பேசுவதை பாருங்க\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: வெளிநாடு செல்லும் யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு இருக்கு தெரியுமா\nமுக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 24 பேர் திடீர் இட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி\nஎப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்.. இது ஊட்டி மலை \"ப்யூட்டி\" ரவியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://wordsimilarity.com/ta/institut", "date_download": "2020-01-18T06:19:43Z", "digest": "sha1:WGGQI3EVMF7G6ZHB4MIZ7G5QD7SL4QRB", "length": 13415, "nlines": 27, "source_domain": "wordsimilarity.com", "title": "institut - Synonyms of institut | Antonyms of institut | Definition of institut | Example of institut | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nயோகான் எலர்ட் போடே இவர் 1787 முதல் 1825 வரை Astronomisches Rechen-Institut நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இவர் 1794 இல்சுவீடன் அரசு வானியல் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்வானார். இவர் 1789 ஏப்பிரலில் அரசுகழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதம்பூன் தென் கிழக்கு ஆசியாவில் மிகப் பெரிய கால்நடை ஆய்வுக் கழகம் \"(Institut Penyelidikan Haiwan)\" தம்பூனில் இருக்கிறது. ஆசியான் நாடுகளுக்கான கோழிகள் ஆய்வுக் கழகமும் \"(Pusat Latihan dan Penyelidikan Penyakit Ayam ASEAN)\", மலேசியப் புவியியல் அரும் காட்சியகமும் இங்குதான் இருக்கின்றன.\nகெரார்டு எர்ட்டில் கெர்ரார்டு எர்ட்டில் (Gerhard Ertl) (பிறப்பு. அக்டோபர் 10 1936, பிறப்பிடம் இசுடுட்கார்ட்,செருமனி) செருமானிய நாட்டு இயல்பிய வேதியியல் அறிஞர். இவர் 2007 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பெற்றார். இவர் புகழ்பெற்ற \"மாக்சு பிளாங்க் கெசெல்சாவ்ட்\"டின் \"விரிட்சு ஆபர் இன்சுட்டியூட்\"டில் (Fritz-Haber-Institut der Max-Planck-Gesellschaft) ஓய்வுபெற்ற இயல்பிய வேதியியல் பேராசிரியர் ஆவார்.\nட���மினிக் ஸ்ட்ராஸ்-கான் பாரிசிலுள்ள பாரிசு அரசறிவியல் கல்விக் கழகத்தில் (Institut d'Études Politiques de Paris) பொருளியல் பேராசிரியராக உள்ளார். 1997 முதல் 1999 வரை லியோனல் யோசுபின்னின் இடதுசாரி ஆட்சியில் நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக இருந்தார். பிரெஞ்சு அரசியலில் \"நடு-இடது\" கட்சியான சோசலிசக் கட்சி(PS)யில் வலது நோக்குடையவராக இருந்தார். 2007ஆம் ஆண்டு பிரெஞ்சு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தெரிந்தெடுக்கும் கட்சித் தேர்தலில் நவம்பர் 2006இல் செகோலீன் ராயலிடம் தோற்றார்.\nசென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து குண்டு வெடிப்பு 2017 உருசியா நாட்டின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகர சென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து நிலையத்தில் 3 ஏப்ரல் 2017 அன்று குண்டு வெடித்தது. குண்டு வெடிக்கும் போது விரைவுப் போக்குவரத்து தொடர்வண்டியானது \"சென்னாயா ப்லோஷ்ஜாட்\" (Sennaya Ploshchad) மற்றும் \"டெக்னாலஜிஸ்கி இன்ஸ்டிடியூட்\" (Tekhnologichesky Institut ) ஆகிய நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. இவ்விபத்தில் உடனடியாக ஒன்பது பேர் மரணமடைந்தனர் பின்னர் மருத்துவமனையில் ஐவர் மரணமடைந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர். வெடிபொருளானது கைப்பெட்டியினுள் (briefcase) வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது வெடிபொருளானது மற்றுமொரு விரைவுப் போக்குவரத்து நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது T . இக்குண்டுவெடிப்பின் சூத்ரதாரியாக கிர்கிசுத்தான் நாட்டைச் சேர்ந்த ரஷ்யக் குடியுரிமை பெற்ற \"அக்பர்ஷான் ஜாலியோய்\" (Akbarzhan Jaliov) சந்தேகிக்கப்படுகிறார்.\nதயிர் 1900 ஆண்டுகள் வரை, தயிர் ஒரு முக்கிய உணவாக தெற்கு ஆசிய, மத்திய ஆசிய, மேற்கு ஆசிய, தென் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் திகழ்ந்தது. ரஷ்ய நாட்டு உயிரியல் வல்லுனர் இல்யா இல்யிச் மேச்னிகோவ், (Ilya Ilyich Mechnikov) அவர் பாஸ்ச்சர் இன்ஸ்டியூட், (Institut Pasteur in Paris) பாரிஸில் பணி புரிந்தவர், பல்கேரிய நாட்டு குடியானவர்கள் நீண்ட ஆயுளுக்கு வாழ்ந்ததன் காரணம் அவர்கள் எப்பொழுதும் உணவில் உட்கொண்ட தயிரே காரணம் என்று கருதினார். அதாவது, \"லாக்டோபசில்லஸ்\" எனப்படும் நுண்ணுயிரிகள் உடல் நலனுக்கு மிகவும் தேவையாகும் என்று நம்பிக்கைக் கொண்ட மேச்னிகோவ், அனைத்து ஐரோப்பாவிலும் மக்கள் உணவில் தயிரை சேர்த்துகொள்ள மிகவும் பா���ுபட்டார்.\nசென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து குண்டு வெடிப்பு 2017 2017, ஏப்ரல் 3 அன்று கிட்டத்தட்ட ஒரு கிலோகிராம் எடையுடைய வெடிபொருளானது, விரைவுப் போக்குவரத்து தொடர்வண்டி \"சென்னாயா ப்லோஷ்ஜாட்\" (Sennaya Ploshchad) மற்றும் \"டெக்னாலஜிஸ்கி இன்ஸ்டிடியூட்\" (Tekhnologichesky Institut ) ஆகிய நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும்போது வெடித்தது. அவசரகால நிகழ்வுகளின் அமைச்சு, குண்டானது மூன்றாவது பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளது. நேரில் பார்த்தவர்கள் குண்டானது வாசலின் அருகே வெடித்தது எனவும் வெடித்தவுடன் நடைமேடையெங்கும் புகையால் நிரம்பியது எனவும் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகள் பாதிக்கப்பட்டவர்களையும், உலோகக் கதவு வளைந்திருந்ததையும் காட்டியது. இக்குண்டுவெடிப்பைத் தொடர்ந்து \"சென் பீட்டர்ஸ்பேர்க்\" நகரின் அனைத்து விரைவுப் போக்குவரத்து தொடர்வண்டி நிலையங்களும் மூடப்பட்டன. பின்மாலைப் பொழுதில் இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது தடத் தொடர்வண்டிகள் வழக்கம்போல் இயங்கின. .\nபலபடி வேதியியல் பலபடி வேதியியலுக்குத் தொழிற்துறையில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தும் கூட பல்கலைக்கழகங்கள் இதைப் பாடமாக கற்றுத் தருவதற்கும், இத்துறையில் ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும் நீண்ட காலம் எடுத்துக்கொண்டன. 1940 ஆம் ஆண்டில், செருமனி நாட்டில், ப்ரீபர்க் எனுமிடத்தில் எர்மேன் இசுடாடிஞ்சா் அவர்களின் வழிகாட்டுதலின் படி பெருமூலக்கூறுகளின் வேதியியலுக்கான நிறுவனம் (\"Institut fur Makromolekulare Chemie\") உருவாக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டில் எர்மேன் மார்க் என்பவரால் புரூக்ளின் பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் பலபடி ஆராய்ச்சி நிறுவனம் (\"Polymer Research Institute\") நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் பல நுாறு பட்டதாரிகள் அமெரிக்கப் பலபடி தொழிற்துறையிலும், பலபடி தொழில்நுட்பம் சார்ந்த கல்வித்துறையிலும் மிக முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளனா். 1961 ஆம் ஆண்டில், ரிச்சர்டு எஸ் இஸ்டெயின் என்பவரால் ஆமெர்ஸ்ட் என்ற இடத்தில் உள்ள மாசாசுசெட்சு பல்கலைக்கழகத்திலும், 1967 ஆம் ஆண்டில் எரிக் பேயர் என்பரால் கேசு வெசுட்டர்ன் ரிசர்வுப் பல்கலைக்கழகத்திலும், 1982 ஆம் ஆண்டில் தெற்கு மிசிசிபியின் பல்கலைக்கழகத்திலும், 1988 ஆம் ஆண்டில் ஏக்ரன் பல்கலைக���கழகத்திலும் பலபடி ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2017/09/", "date_download": "2020-01-18T05:59:17Z", "digest": "sha1:2TRTZKASVF3ZMMFP5NHR2YQNKII4SUOO", "length": 45243, "nlines": 182, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: September 2017", "raw_content": "\nவெள்ளி, 29 செப்டம்பர், 2017\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 2 | சுத்தம் Burger போடும்\nதிற்கு முதலில் செய்ய வேண்டியது துப்புரவு தொழிலாளர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துக்கொடுப்பதே. தானே கிழித்து பேப்பர்களை தெருவில் கொட்டி, அதை ஒரு புதிய தொடப்பட்டதில் செய்தியாளர்போட்டோ எடுக்கும் வரை பெருக்கிவிட்டு \"ஆஆஆஆ..... சோச்ச்ச்ச்ச்ச் பாரத்\" என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் இல்லை இங்கு. தான், தன் வேலை என்று அதை பொறுப்பாக செய்பவர்களைத்தான் பார்க்க முடியும் இந்த மக்களிடம் சுத்தமாக நாட்டை வைக்க தனி வாரிபோடாத இந்த Swachh அமெரிக்காவில்\nஒரு பொருள் வாங்கினால் அந்த ரசீதில், வாங்கிய பொருளை விட Swachh Barat வரி, க்ரிஷி கல்யாண் வரி என்று கண்டகண்ட ஹிந்தி பெயரில் வரியின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். நாட்டை தூய்மையாய் வைத்துக்கொள்வது என்பது ஒருசாதாரண ஆரம்ப கட்ட கடமை. இது காலம் காலமாய் இருந்து வரவேண்டியது, அதற்குத்தான் நகராட்சி துப்புரவு தொழிலாளர்களை பணியமர்த்துகிறது. ஆனால், நாடு சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டை கடந்து சென்று கொண்டிருக்கும்போது இது ஏதோ ஒரு சாதனை என்பதுபோல ஒரு அரசாங்கம் பலகோடி செலவழித்து விளம்பரம் செய்வது, கல்லூரி படிக்கும் ஒருவன் அ, ஆ, இ, ஈ படிக்க ஆரமித்துவிட்டதாக தம்பட்டம் அடிப்பதுபோல உள்ளது.\nஇந்நாட்டில் வெளியே சென்றால், இலையுதிர் காலத்தில் இலைகள் தவிர்த்து வேறு குப்பைகள் பார்க்க முடியாது. அவ்வளவு ஏன், தெருவில் குப்பை தொட்டிகள் கிடையாது. கடைகளுக்கு செல்கிறோம் என்றால் ஒவ்வொரு கடை வாசலிலும் குப்பை தொட்டி இருக்கும், குப்பைத்தொட்டியில் நேரடியாக குப்பை கொட்டாமல், பெரிய கருப்பு நிறத்தில் Plastic Coverரில் குப்பையை போடுவதுபோல இருக்கும், அது நிறையும் தருவாயில் அந்தந்தக் கடைக்காரர்கள் அதை சுருக்கி முடிந்து கடை பின்புறம் இருக்கும் பெரிய குப்பை தொட்டியில் போட்டுவைப்பார். இதே போல தான் வீடுகளிலும். தனி வீடு என்றால் குப்பையை மறுசுழற்சிக்கு (recycle) ஏற்ற குப்பையை தனியாகவும், மக்கும் குப்பையை தனியாக பிரித்து பெரிய plastic பையில் சுருக்கி முடிந்து வாசலில் வைப்பார், apartment வீடுகளென்றால் பத்து/இருபது வீடுகளுக்கு என்று பொதுவாக பெரிய குப்பை தொட்டி இருக்கும், அதில் பிரித்து குப்பையை போடவேண்டும். வீட்டு பால்கனியிலிருந்து குப்பையை விட்டெறிவது, தெருவில் காலியாக இருக்கும் நிலத்தில் வேலியை தாண்டி வீசுவதெல்லாம் இங்கு கிடையாது.\nநான் தங்கியிருக்கும் குடியிருப்பில் இருக்கும் சில வீடுகளுக்கான பொதுவான குப்பைத்தொட்டி.\nஇப்படி கடைகளிலும், தனி வீடுகளிலும், apartment வீடுகளிலும் வைக்கும் குப்பைகளை, குப்பை தொட்டியிலிருந்து நாள் தவறாமல் தினமும் குப்பை லாரி வந்து அள்ளிக்கொண்டு போகும். தெருக்களிலும், குப்பை தொட்டியருகில் இருக்கும் வண்டிகளிலும் குப்பைக்கே உரிய துர்நாற்றம் அடித்து நான் கண்டதில்லை.\nஹக்கம்... குப்பைனா குப்பைதானே... அதென்ன அமெரிக்கா குப்பைனா மட்டும் நாத்தம் அடிக்காதா என்ன\nஅப்படியெல்லாம் இல்லை, இங்கு என்ன வித்தியாசம் என்றால் வீட்டிலும், ரோட்டிலும், கடைகளிலும் எங்குமே குப்பை வெளிப்படையாக கொட்டப்படுவது இல்லை. முன்பே சொன்னது போல பெரிய plastic பையில் நன்றாக சுருக்கி தான் கொட்டப்படுகிறது. மேலும், குப்பை லாரி மூடிய நிலையில் தான் இருக்கும். லாரியில் பின்புறத்தில் துப்புரவு பணியாளர் பெரிய குப்பை தொட்டியில் கொக்கியை மாறிவிடுவர், சின்ன குப்பை தொட்டி என்றால் பணியாளர் எடுத்துவைக்க தானியங்கி இயந்திரம் தானாகவே கொட்டிக்கொள்ளும். அதனால் வெளியில் குப்பை சிதறுவது, கொட்டுவது என்ற நிலைமை நான் கண்டவரை நூறு சதவீதம் கிடையாது.\nகிட்டத்தட்ட சென்னையில் மற்றும் சில பெருநகரங்களில் இருக்கும் குப்பை லாரிபோல தான் இருக்கும், ஆனால் என்ன வித்தியாசம் என்றால் நம்மூரில் இருப்பது போல வெளியே குப்பை வழியாது, வண்டி அவ்வளவு சுத்தமாக பளிச்சென்று இருக்கும். துப்புரவு பணியாளர் தரமான gloves, shoes, helmet, முகக்கவசம் என்று பாதுகாப்பாக இருப்பார்.\nநகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு லட்சங்களில், கோடிகளில் commission கொடுத்து குப்பை அள்ளும் company அந்த தொழிலாளர்களுக்கு தரமான கவசங்களை கொடுப்பாரா என்ன நம் நாட்டில் போட்ட பணத்தை எப்படி அள்ளலாம் என்று நினைப்பானே ஒழிய குப்பையை எப்படி தரமாக அள்ளலாம் என்று நிச்சயம் நினைக்கமாட���டான்.\nசில ஆண்டுகளாக இந்தியாவின் silicon valley என்று அழைக்கப்படும் பெங்களூரு மாநகரம் குப்பை நாற்றத்தால் நாறியது. என்னடா பிரச்சனை என்று நான் விசாரித்தபோது பெங்களூரு நகராட்சிக்கு உட்பட்ட எல்லையை (பெரிய இந்திய பாகிஸ்தான் எல்லை போல தான் நினைப்பு) தண்டி குப்பையை கொட்ட முடியாது என்று contract எடுத்தவனுக்கும் அரசாங்கத்திற்கும் சண்டை. 70கி.மீ வரை தான் குப்பை வண்டி சென்று குப்பை கிடங்கில் கொட்டும், புதிதாக திறந்த குப்பை கிடங்கிற்கு 100 கி.மீ ஆகிறது இதற்கு புதிய contract போட வேண்டும் என்று contract காரனும், முடியாது என்று அரசாங்கமும் போட்ட சண்டையில் மொத்த நகரமே அப்படி நாறியது. இந்த துர்நாற்றத்தை தாண்டி தான் நான் தினமும் அலுவலகம் சென்றேன் இரண்டாண்டிற்கு மேல்.\nஇப்படி ஒரு குப்பை அள்ளுவதிலேயே contract, commission, லஞ்சம் என்று அடித்துக் கொள்வதால் தான் நம் நாட்டில் தெருவை கூட சுத்தமாக வைத்துக் கொள்ளமுடியவில்லை. இங்கு அப்படியெல்லாம் உள்ளுக்குள் ஏதாவது நடக்கிறதா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் அபார்ட்மென்ட்டை, தெருவை மிக சுத்தமாக வைத்துக்கொள்ள நம்மைவிட முனைவுடன் செயல்படுகின்றனர். நியூயார்க் நகரில் பேருந்து, ரயில் நிலையத்திலிருந்து வெளிவரும் மக்கள் நிமிடத்திற்கு குறைந்தது ஐநூறிலிருந்து, ஆயிரம் பேர். ஒரே ஒரு நிமிடத்திற்கு சொல்கிறேன்அவ்வளவு மக்கள் புழங்கும் தெருக்களில் சில இடங்களில் குப்பை இருக்கும் அதையும் சுத்தம் செய்துக்க கொண்டுதான் இருப்பர்.\nஇப்படியாக வெளியில் மட்டும் அல்ல, வீட்டினுள்ளும் சுத்தமாக வைத்திருக்கிறோமா என்று பார்க்க apartment வீடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை state inspection வருவார்கள். முழு வீடும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். inspection வருவதற்கு ஒருவாரம் முன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் அறிவிப்பு வரும். வீட்டில் நாம் இல்லை என்றாலும் அவர்களிடத்தில் இருக்கும் சாவியை வைத்துக்கொண்டு inspection அன்று வருவார்கள், அரசாங்க அலுவலருடன் நாம் தங்கியிருக்கும் apartment மேற்பார்வையாளர் உடனிருப்பார், ஏதேனும் சுத்தம் இல்லை என்றால் $450 டாலர் வரை அபராதம் இருக்கும், அவர்கள் தரப்பிலிருந்து ஏதேனும் மாற்ற வேண்டும் என்று நாம் கூறினால் அவர்களே மாற்றிக் கொடுப்பார். சில இடங்களில் இது மாறுபடும்.\nசிறுவயதில் நமக்கும் தான் சொல்லிக��கொடுத்தனர் சுத்தம் சோறு போடும் என்று நாம் அதை வீட்டுக்குள் மட்டுமே என்று எடுத்துக்கொண்டுவிட்டோம். இவர்களுக்கு இன்னும்\nநன்றாகவே சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது வீட்டை மட்டும் அல்ல, ரோட்டையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் சுத்தம் Burger போடும் என்று.\nமூன்றாம் அத்தியாயம் அடுத்த வெள்ளிக்கிழமை தொடரும்...\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் செப்டம்பர் 29, 2017 2 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 22 செப்டம்பர், 2017\nகருத்துக்களம் வலைத்தளம் 2017இன் சிறந்த வலைப்பதிவாளர் பட்டத்திற்கு தாக்கல் செய்யப்பட்டது.\nIndiBlogger நடத்தும் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த வலைப்பதிவாளர் பட்டத்திற்கு நமது கருத்துக்களம் வலைத்தளம் கீழ்கண்ட ஐந்து தலைப்புகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டது.\nகுடிமகனின் கடமைகளை பற்றிய பதிவு கொண்ட வலைத்தளம்\nகீழ்கண்ட படத்தை கிளிக் செய்தால் அது ஒரு வளைத்ததிற்கு தங்களை அழைத்து செல்லலும், நம் வலைத்தளம் பற்றிய உங்களின் கருத்துக்களை அங்கே பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் செப்டம்பர் 22, 2017 0 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 1 | Swachh அமெரிக்கா\n*** மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ***\nமுதன்முதலில் தொலைதூர விமானப் பயணம். அமெரிக்கா செல்ல தயாராகிக்கொண்டிருந்தேன். அப்பா, அம்மா, என் தங்கை மூவரும் தேவையான துணிகளை, பொருட்களை, தின்பண்டங்களை புதிதாக வாங்கிய டிராலி பாகில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தனர். முதல் நாள் இரவு வாங்கிவந்த பாஸ்போர்ட் வாலட்டில்; பாஸ்ப்போர்ட்டை வைக்கலாம், இரவு விமான நிலையம் செல்லும்போது எடுக்க சுலபமாக இருக்கும் என்று பாஸ்ப்போர்ட்டை எடுக்க பீரோவை திரிந்தால்..., அங்கு பாஸ்போர்ட் இருந்த கவர் மட்டும்தான் இருந்தது\nஇரவு பத்தரை மணிக்கு விமானம், மதியம் பதினோரு மணிக்கு பாஸ்ப்போர்ட்டை காணோம் எனக்கு பதற்றம் வரவில்லை, சிரிப்புதான் வந்தது. பெங்களூருவில் உடன் தங்கியிருந்த என் நண்பன் லிபினுக்கு போன் செய்து அங்கே மறந்து விட்டிருக்கிறேனா என்று தேட சொல்லி, அலுவலகத்தில் பாஸ்ப்போர்ட்டை ஸ்கேன் செய்தபோது அங்கு விட்டிருப்பேனோ என்று அங்கு பிரேமுக்குபோன் செய்து என் ட்ரைவை தேட சொல்லி என்று என் பாஸ்ப்போர்ட்டை ஒரு எட்டு பேர் தேடிக்கொண்டிருந்தனர்.\nபல நேரமாக என் தங்கை தேட சொன்ன ராக்கில் தேடாமல் எனக்கு தோனியை இடங்களிலெல்லாம் தேடிவிட்டு சரி தேடித்தான் பாப்போம் என்று என் தங்கை சொன்ன இடத்தில் தேடினேன், கோட்டை மாரியம்மனுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்துவதாக அம்மா வேண்டிக்கொண்டிருந்தார். அப்பாடா கிடைத்தது பாஸ்போர்ட். ஒரு மணி நேரம் கழித்து ஒரு வழியாக கிடைத்தது - என்னடா இது ஓசூர் காரனுக்கு வந்த சோதனை\nPause செய்திருந்த பாட்டு மீண்டும் பாட ஆரமித்தது போல, மீண்டும் packingஐ தொடங்கினோம்.\nஓசூர் to நியூயார்க் பயணம் தொடங்கியது. அபுதாபி வழியாக, பெங்களுருவில் விமானம் ஏறியது முதல் நியூயார்க்கிற்கு பத்தொன்பது மணிநேரம் கழித்து வந்திறங்கினேன். என்னை அழைத்து செல்ல John F Kennedy விமான நிலையத்தில் என் நண்பன் அனந்த நாராயண் காத்திருந்தான். விமான நிலையத்திருந்து அவன் தங்கியிக்கும் வீட்டிற்கு செல்ல இரண்டு மணிநேரம் ஆகியது போக்குவரத்து நெரிசலையும் சேர்த்து.\nஇரவு ஏழு மணி இருக்கும் நாங்கள் வீடு வந்து சேர்ந்தபோது. வந்து படுத்து தூங்கியவன் தான், எப்போது எழுந்தேன், என்ன மணி ஒன்னும் தெரியவில்லை. இதன் பெயர் Jet Lag என்பார்கள், நம் நாட்டில் நேரம் வேறு, இங்கு நேரம் வேறு, இந்த புதிய நேரத்திற்கு ஏற்றவாறு நம் உடல் ஒத்துழைக்கும் வரை இந்த நாடு இரவு நேரத்தில் நமக்கு தூக்கம் வர சில நாட்கள் ஆகும். அதற்கு பிறகு வழக்கம் போல தாமதமாக உறங்குவது வேறு கதை\nபெங்களுருவில் இருந்தவரை காலை நான் எழுந்தவுடன் ஒரு அண்ணன் கடையில் காலை தோசை அல்லது இட்லி அல்லது வாங்கிபாத் (வாங்கி பாத்து சாப்பிடுவது அல்ல) சாப்பிடுவேன். மதியம் சேட்டா கடையில் சாதம் சாப்பிடுவேன், இரவு அலுவலகத்தில் கேன்டீனில் உணவு உண்பேன். தூங்கி எழுந்த முதல் நாள் காலை. நண்பன் அலுவலகம் செல்ல கிளம்பிக்கொண்டிருந்தான். நானும் பொறுமையாக கிளம்ப ஆரமித்தேன், எனது அலுவலகத்திற்கு எப்படி செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நன்பன் வீட்டிலிருந்து ரயில் நிலையம் செல்ல ஒரு டாக்ஸி, பின் ரயில் நிலையத்தில் தானியங்கி இயந்திரத்தில் பயணசீட்டு வாங்கிக்கொண்டு, மற்றவர்களுடன் ரயிலுக்காக காத்திருந்தேன். ஏதோ கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல இருந்தது. நம்மூரில் இருந்தவரை அலுவலக கார் நேரத்திற்��ு வந்து அழைத்து செல்லும், இங்கோ ஒரு conceptஏ கிடையாது) சாப்பிடுவேன். மதியம் சேட்டா கடையில் சாதம் சாப்பிடுவேன், இரவு அலுவலகத்தில் கேன்டீனில் உணவு உண்பேன். தூங்கி எழுந்த முதல் நாள் காலை. நண்பன் அலுவலகம் செல்ல கிளம்பிக்கொண்டிருந்தான். நானும் பொறுமையாக கிளம்ப ஆரமித்தேன், எனது அலுவலகத்திற்கு எப்படி செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நன்பன் வீட்டிலிருந்து ரயில் நிலையம் செல்ல ஒரு டாக்ஸி, பின் ரயில் நிலையத்தில் தானியங்கி இயந்திரத்தில் பயணசீட்டு வாங்கிக்கொண்டு, மற்றவர்களுடன் ரயிலுக்காக காத்திருந்தேன். ஏதோ கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல இருந்தது. நம்மூரில் இருந்தவரை அலுவலக கார் நேரத்திற்கு வந்து அழைத்து செல்லும், இங்கோ ஒரு conceptஏ கிடையாது இங்கு எல்லாமே \"நமக்கு நாமே\" தான்\n நம்ம ஆளுங்க இவனுங்க கிட்டேர்ந்துதான் காசவாங்கி, நம்ம ஆளுங்கள ஆபீசுக்கு கார்ல கூட்டிட்டு போறான், அனா இங்க அப்படி ஒரு விஷயமே கிடையாது\nஒரு வழியாக நியூயார்க்கு வந்து இறங்கினேன். இறங்கும் முன்னரே, முதல் நாள் இது, பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டே தான் ஆபீஸ் போகணும் என்று நினைத்துக்கொண்டு ரயிலை விட்டு இறங்கினேன். இறங்கி, எப்படி வெளியே செல்லவேண்டும் என்றெல்லாம் யாரையும் கேட்கவில்லை, அதுதான் கடைசி நிறுத்தம், அபப்டியே கூட்டத்துடன் வெளியே சென்றேன்.அந்த நிறுத்தத்திற்கு NY Penn Station என்று பெயர். வெளியே இறங்கியதும் இடது பக்கம் திரும்பினேன், Madison Squre Garden என்றிருந்தது\n இது நம்ம மோடி (மூணு வருஷத்துக்கு முன்னாடி, இப்பல்லாம் \"நம்ம மோடி\" கிடையாது.) வந்து பேசின இடமாச்சே (ஆட்சி ஆரமித்து நான்கு மாதங்களில் அதற்கு ஒரு வாரம் முன்னர் தான் நியூயார்க்கில் மோடி பேசி சென்றிருந்தார்) என்று எடுத்தேன் உடனே ஒரு selfie. முதல் போட்டோ, அமெரிக்கா வந்திறங்கிய பின்னர். பின்னர் மூன்றாண்டுகளில் எடுத்த முப்பதாயிரம் போட்டோவுக்கு இதுதான் பிள்ளையார் சுழி\n மூணு வருஷத்துல முப்பதாயிரம் போட்டோவா ஆமாம் பின்ன, திரும்பின பக்கமெல்லாம் அடுக்குமாடி கட்டிடங்கள், விதவிதமான வடிவங்களில், சென்றடைய வேண்டிய இடம் வரை எங்கு சென்றாலும் சுத்தமாக இருக்கும் ரோடுகள், ரோட்டோர குப்பை கூடைகள் முடிகளில் சோலார் பேனல்கள், ஆங்காங்கே உட்கார பெஞ்சு, உணவு வைத்து சாப்பிட டேபிள் & சேர் என்றி���ுந்தால் ஏன் தான் போட்டோ எடுக்க தோணாது\nதெருவை கூட்டி பெருக்குபவர்கள் அவர்கள் வேலையை செய்ய வேண்டிய தரமான பொருட்களுடன், ஷூ, கைகளுக்கு gloves, ஸ்வாச கவசம், என்று அவர்களையும் மனிதர்களாக மதித்து அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்தால் சலிப்பில்லாமல் எப்பொழுதும் அவர்கள் வேலையை செய்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். நேற்று காலை, அலுவலகம் செல்லும் வழியில், Timessquare அருகில் சாலையில் யாரோ போட்டிருந்த பபுள்கம்மை ஒரு பணியாளர் குச்சியில் குத்தி சொரண்டி சுத்தம் செய்ட்துக்கொண்டிருந்தார். தங்கள் வேளையில் அவ்வளவு மெனக்கெட்டு லட்சக்கணக்கில் மக்கள் நடமாடும் சாலையை ஒருவர் சுத்தம் செய்துக்க கொண்டிருந்தார் என்றால் பாருங்கள்.\nஇவ்வளவு ஏன், ரோட்டில் நடக்க சிக்னலுக்காக காத்திருந்தேன், யாரோ ரோட்டில் போட்டிருந்த ஒரு குப்பை பேப்பரை, வேலை முடித்து வீடு செல்ல போய்க்கொண்டிருந்த என்னைப் போல ஒருவர் அதை எடுத்து அங்கிருந்த குப்பை கூடையில் போட்டார். அடேங்கப்பா என பூரித்துப்போனேன் முதல் தடவையாக அதை பார்த்தபோது ஆம், நாம் தான் சுத்தத்திற்கு முதல் படி. நம்ம ஒருத்தர் ரோட்டுல குப்பை போடாம இருந்தா நாடு சுத்தம் ஆகிடப்போகுதா என்ன ஆம், நாம் தான் சுத்தத்திற்கு முதல் படி. நம்ம ஒருத்தர் ரோட்டுல குப்பை போடாம இருந்தா நாடு சுத்தம் ஆகிடப்போகுதா என்ன என்று கேட்பவர்கள் படத்தில் எட்டு பேர். என் நண்பன் பிரவீன் எப்பொழுதுமே தெருவில் குப்பை போட்டு நான் பார்த்ததில்லை. தன் சட்டைப் பையில் வைத்துக்கொள்வான், பாகில் வைத்துக்கொள்வான். குப்பை தொட்டியை பார்க்கும் போது அதில் அந்தக் குப்பையை போடுவான். இந்த பழக்கமெல்லாம் நம்மிடமிருந்து வரவேண்டியவை, சினிமாவில் வெளிநாட்டை பார்த்து பூரித்தால் மட்டும் போதுமா என்று கேட்பவர்கள் படத்தில் எட்டு பேர். என் நண்பன் பிரவீன் எப்பொழுதுமே தெருவில் குப்பை போட்டு நான் பார்த்ததில்லை. தன் சட்டைப் பையில் வைத்துக்கொள்வான், பாகில் வைத்துக்கொள்வான். குப்பை தொட்டியை பார்க்கும் போது அதில் அந்தக் குப்பையை போடுவான். இந்த பழக்கமெல்லாம் நம்மிடமிருந்து வரவேண்டியவை, சினிமாவில் வெளிநாட்டை பார்த்து பூரித்தால் மட்டும் போதுமா இதற்கெல்லாம் கோடிக்கணக்கில் செலவு செய்து, ஒரு திட்டம் தீட்டி, புதிய பெயரில் வரி வித��த்து என்று எத்தனை ஆர்ப்பாட்டம். சுதந்திரம் கிடைத்து ஐம்பது, அறுபது, என்று நூராண்டே ஆகிவிடும் போல இருக்கிறது ஆனால் இன்னும் ரோட்டை சுத்தமாக வைக்க ஒரு வழி பிறக்கவில்லை.\nSwachh Barathதிற்கு முதலில் செய்ய வேண்டியது துப்புரவு தொழிலாளர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துக்கொடுப்பதே. தானே கிழித்து பேப்பர்களை தெருவில் கொட்டி, அதை ஒரு புதிய தொடப்பட்டதில் செய்தியாளர்போட்டோ எடுக்கும் வரை பெருக்கிவிட்டு \"ஆஆஆஆ..... சோச்ச்ச்ச்ச்ச் பாரத்\" என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் இல்லை இங்கு. தான், தன் வேலை என்று அதை பொறுப்பாக செய்பவர்களைத்தான் பார்க்க முடியும் இந்த மக்களிடம் சுத்தமாக நாட்டை வைக்க தனி வாரிபோடாத இந்த Swachh அமெரிக்காவில்\nபாகம் - 2 அடுத்த வெள்ளிக்கிழமை வெளிவரும்...\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் செப்டம்பர் 22, 2017 15 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 19 செப்டம்பர், 2017\nஇதுதாங்க அமெரிக்கா - தொடர் கட்டுரை முகப்பு\nகவுண்டமணி வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது... \"டேய்... நானெல்லாம் அமெரிக்காவுல பொறக்கவேண்டியவன் ஏதோ தெரியாம இந்த வரப்பட்டிக்காட்டுல பொறந்துட்டேன்\"என்று\nஎதுக்கெடுத்தாலும் அமெரிக்காவுடன் இந்தியாவை ஒப்பிட்டு பலர் பேசி கேட்டிருக்கிறோம், அங்கல்லாம்அப்படி தெரியுமா, இப்படி தெரியுமா என்றெல்லாம்\nஅப்படி என்ன தான் அமெரிக்காவில் இருக்கிறது\nநான்கு ஆண்டுகள்அமெரிக்காவினுள் நுழைய தடை விதிக்கப் பட்ட பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஏன் இந்த நாட்டுக்கு வர அனைவரும் விரும்புகின்றனர்\nஇங்கு இருக்கும் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அமெரிக்காவை பற்றி சொல்லக் கேட்டிருப்பீர்கள்.\nஅப்படியாக இந்த தொடர் கட்டுரை தொகுப்பில் அமெரிக்காவில்\nபொழுதுபோக்கு என்று ஒவ்வொரு துறைப் பற்றிய எனது நேரடி மறைமுக அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். என்னுடன் சேர்ந்து பயணியுங்கள், அமெரிக்காவை சுற்றிப் பார்ப்போம். ஏதேனும் ஒரு விதத்தில் நிச்சயமாக ஒன்று கற்றுக்கொள்ள இருக்கும் என்று நம்புகிறேன்\nஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று மூன்று தலைப்புகள் பற்றிய கட்டுரை தொடரும். உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை, விருப்பங்களை நிச்சயம் பகிருங்கள்.\nகருத்துக்களத்தின் புதிய முயற்சி தான் இந்த தொடர் கட்டுரை, மற்ற கட்டுரைக��ிலிருந்து இந்த புதிய தொகுப்பு தனித்துவம் பெரும் என்று நம்புகிறேன்.\nஇணைந்திருங்கள், படிக்க - சிந்திக்க - பகிர்ந்துக்கொள்ள.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் செப்டம்பர் 19, 2017 2 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 2 | சுத்தம் Burger...\nகருத்துக்களம் வலைத்தளம் 2017இன் சிறந்த வலைப்பதிவாள...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 1 | Swachh அமெரிக்...\nஇதுதாங்க அமெரிக்கா - தொடர் கட்டுரை முகப்பு\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுற...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்\n--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... --> எச்சரிக்கை : வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியி...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/220887?ref=viewpage-manithan", "date_download": "2020-01-18T05:44:31Z", "digest": "sha1:NJJBTQBAU3QDZ4P2O7KJADZG3ET26QOI", "length": 8114, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சாதனைகளை அள்ளிக் குவிக்கும் யாழ். தமிழ்ப் பெண்! எத்தனை பேருக்கு தெரியும்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசாதனைகளை அள்ளிக் குவிக்கும் யாழ். தமிழ்ப் பெண்\nயார் இந்த தர்ஜினி சிவலிங்கம் இன்று உலகளவில் பேசப்பட்டு வரும் இந்த தர்ஜினியைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\nபலரையும் அண்ணார்ந்து பார்க்க வைக்கும் உயரம். உயரம் மட்டுமல்ல அவர் அடைந்த சாதனைகளின் உயரங்களும் பெரியது தான்.\nஇலங்கையின் வலைப்பந்து நாமத்தை சர்வதேசம் வரை கொண்டு செல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்.\nஆசியாவின் உயரமான வலைப்பந்து வீராங்கனை என்ற பெருமைக்கு உரிய யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண்மணி தான் தர்ஜினி சிவலிங்கம்.\nஇதேவேளை பிரித்தானியாவின் லிவர்பூலில் இம்முறை நடைபெற்று வரும் உலகக் கிண்ண வலைப்பந்து போட்டியில் 50 - 88 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது.\nஇந்த போட்டியில் இலங்கை வலைப்பந்து அணியின் வீராங்கனையான தர்ஜினி ஷிவலிங்கம், ஒரே போட்டியில் தனி நபராக 76 கோல்களை பெற்று புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}