diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0121.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0121.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0121.json.gz.jsonl" @@ -0,0 +1,339 @@ +{"url": "http://chennaipatrika.com/post/cricket-virendra%20sehwah-dhoni-virat-hardik%20pandiya", "date_download": "2019-12-06T07:59:25Z", "digest": "sha1:Z7I3YL4WJYDN7CRSFFOCKNVGKTMO46UN", "length": 9037, "nlines": 142, "source_domain": "chennaipatrika.com", "title": "'கிரிக்கெட் வீரர் தோனி போன்று என் மகன்கள் வரணும்' - விரேந்திர சேவாக் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nசிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி....\nகணினிக்குள் உலகம்... இன்று உலக கணினி கல்வி தினம்.\n மரங்கள் அழிவது மனித இனம்...\nவெளிநாடு சென்று வசிக்கும் மக்கள் : உலகிலேயே இந்தியர்கள்...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம்...\nஇந்தியாவுக்கு வருகிறது 'எகிப்து' வெங்காயம்.\n2021-ம் ஆண்டு முதல் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை தமிழில்...\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்\nமேட்டுப்பாளையத்தில் மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று...\nதமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத்...\nதமிழகத்தில் கனமழை: 9 மாவட்ட பள்ளிக்கு விடுமுறை\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nமீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர்...\n2020 ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் பங்கேற்பு\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வாணவேடிக்கைளுடன்...\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nபொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு\nரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சலுகை: ரிசர்வ்...\n'கிரிக்கெட் வீரர் தோனி போன்று என் மகன்கள் வரணும்' - விரேந்திர சேவாக்\n'கிரிக்கெட் வீரர் தோனி போன்று என் மகன்கள் வரணும்' - விரேந்திர சேவாக்\nகிரிக்கெட் போட்டிகளின் போது இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், முக்கிய வீரராகவும், எல்லோராலும் அறியப்படுபவர் விரேந்திர சேவாக். அவர் தன்னுடைய இரண்டு மகன்களும் தோனி, விராட் கோலி அல்லது ஹர்திக் பாண்டியா போன்று வர வேண்டும் என்றும் இன்னொரு சேவாக் ஆக வேண்டாம் என்றும் கூறியுள்ளார் . இந்த பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய டாபிக்காக பகிரப்பட்டு வருகிறதுv\nகனமழை��ால் பல்கலை. தேர்வுகள் ரத்து: துணை வேந்தர் அறிவிப்பு\nசென்னை விமானநிலையத்தில் கீழே கிடந்த 3 கிலோ தங்கம் பறிமுதல்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில்...\nசென்னை குடிநீர் வாரிய அலுவலகம் இட மாற்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nசென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில்...\nசென்னை குடிநீர் வாரிய அலுவலகம் இட மாற்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nசென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viswakarmatrust.org/Awards.html", "date_download": "2019-12-06T07:33:33Z", "digest": "sha1:P3XHV4YU6RDBOAUE3NA5JEU4Q4MVYZ54", "length": 3185, "nlines": 59, "source_domain": "viswakarmatrust.org", "title": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "raw_content": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)\n26/May/2013 – வி.கே.எஸ் நண்பர்கள் குழு நடத்தும் முப்பெரும் விழா, வேலூர்\n26/May/2013 – அகில இந்திய விஸ்வகர்ம பேரவை நடத்தும் சுயம்வரம், சென்னை பூங்கா நகரில் உள்ள, சீதாபவன் (6, எடப்பாளையம் தெரு), தொடர்பு கொள்ள – 94429 76358\n2/Jun/2013 – ராயாஸ் திருமணக் கூடம், கும்பகோணத்தில் சுயம்வர நிகழ்ச்சி\n9/Jun/2013 – மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ். புரம், கோயம்பத்தூரில் சுயம்வர நிகழ்ச்சி\n©2016 விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23144", "date_download": "2019-12-06T07:59:45Z", "digest": "sha1:O65IIBKCUSYWQN5RNQOHR722R7N4GAQ5", "length": 20126, "nlines": 373, "source_domain": "www.arusuvai.com", "title": "சோயா கோஃப்தா கறி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nவெள்ளை கொண்டக்கடலை - 2 கப்\nசோயா சன்க்ஸ் - 10\nகோதுமை மாவு - 2 மேசைக்கரண்டி\nமல்லி இலை - சிறிதளவு\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nதனியா தூள் - 4 தேக்கரண்டி\nசீரக தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nதயிர் - ஒரு மேசைக்கரண்டி\nபூண்டு - 5 பல்\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nதனியா தூள் - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nசீரக தூள் - அரை தேக்கரண்டி\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப\nமுதல் நாள் இரவே கடலையை ஊற வைக்கவும். ஊற வைத்த கடலையை நன்கு சாஃப்டாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதே போல் சோயாவை சுடு நீரில் போட்டு எடுத்து வைக்கவும். தண்ணீரை வடிக்கட்டி இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nஅதனுடன் கோஃப்தா செய்ய கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். தயிர் கெட்டியாக இருப்பது அவசியம்.\nசிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும்.\nவெங்காயம், இஞ்சி, பூண்டு, புதினா, சிறிதளவு சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nஎண்ணெய் சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதக்கவும்.\nவாசம் அடங்கியதும் தக்காளியை அரைத்து சேர்க்கவும்.\nநன்கு வதங்கியதும் எல்லா பொடி வகைகளையும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\nநன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது பொரித்து வைத்துள்ள கோஃப்தாவை சேர்க்கவும்.\nஎட்டு முதல் பத்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான சோயா கோஃப்தா கறி ரெடி. சப்பாத்தி, பூரிக்கு சரியான சைட் டிஷ்.\nநான் இங்கே சேர்த்திருப்பது சோயா க்ரான்யுல்ஸ். சோயா இல்லையென்றால் ஒரு உருளையை வேக வைத்து சேர்த்துக் கொள்ளலாம். உருண்டையாக பிடித்து பொரிக்கும் போது மிதமான தீயில் பொரிக்கவும். அடிக்கடி கிளறாமல் இருந்தால் உடையாது. கோதுமை சேர்த்திருப்பதால் பொரிக்கும் போது உதிர்ந்து போகாமல் இருக்கும்.\nநான் தான் இன்னைக்கு முதல் பதிவு.\nநான் இரண்டு மாசம் வெக்கேஷனுக்கு இந்தியா போயிருந்தேன்.அதான் அறுசுவை பக்கம் வர முடியவில்லை.வந்து சில நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் வேலை காரணமாக அறுசுவையில் பதிவிட முடியவில்லை.ஆனால் தினமும் பார்ப்பேன்.இன்று கண்டிப்பா பதிவு போட்டே ஆகணும் என்று வந்துட்டேன்.\nநான் சப்பாதிக்கு என்ன சைட் டிஷ் பண்ணனும் என்று நினைச்சுட்டு இருந்தேன் நீங்க கொடுத்துடீங்க.சூப்பர்.கொண்டைக்கடலை இல்லாமல் சோயா உருளை சேர்த��து செய்யலாமா.\nஉங்களுடைய பஞ்சாபி சோலே கறியும் சூப்பர்.அதுக்கு இங்கேயே பதிவு கொடுத்துட்டேன்.அதுவும் கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்.இன்னும் வித்தியாசமான குறிப்பு கொடுத்து அசத்துங்கள்.\nபார்த்ததுமே தெரிகிறது எவ்வளவு டேஸ்டா இருக்கும்ன்னு...எங்க வீட்டுல டெய்லி சப்பாத்தி செஞ்சாலும் பரவால்ல ஆனா சைட்டிஷ் மட்டும் புதுசு புதுசா இருக்கனும்...கண்டிப்பா இன்னைக்கு இதை ட்ரை பன்னிட வேண்டியதுதான்..நன்றி லாவண்யா..\nநல்ல வகை... இது போல் சிலர் செய்வது ஒரு மாதிரி நொத நொதன்னு இருக்கும், இது ரொம்ப நல்லா வந்திருக்கு. அவசியம் செய்து பார்க்கிறேன். முடிஞ்சா இன்னைக்கு இரவே செய்துடுறேன் :)\nஇது போலே சிக்கன் கொண்டு செய்வதுண்டு..\npantry -இல் சோயா சந்க்ஸ் கொஞ்சம் இருக்கு..\nஇப்போ செய்துடலாம் லிஸ்டில் நிறைய இருக்கு..\nலாவி கோஃப்தா அட்டகாசமா இருக்குங்க வாழ்த்துக்கள்.\nகடைசி படம் சூ...ப்பர் லாவி. ;))) பெரூ.. சா மூக்கு, மீசைல்லாம் வைச்சு கலக்குது. ;) ஏதாச்சும் கார்ட்டூன் காரக்டரா\nநான் கோப்தா செய்யும் போது\nநான் கோப்தா செய்யும் போது எண்ணெய் அதிகம் குடிக்கிறது. அது எதனால் என்று யாராவது சொல்லுங்க pls. i am going to try this recepie today so that asking.reply me.\nசென்ற வெள்ளி உங்கள் சோயா கோஃப்தா கறி செய்தேன்.. ரொம்ப அருமையாக இருந்தது... சூப்பர் டேஸ்ட்ங்க... :-)\nமன்னிக்கவும் அன்றே பதிவு போட வேண்டும் என்று தான் நினைத்தேன்.. மிஸ் செய்து விட்டேன்...\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-jan11/12622-2011-01-25-07-27-34", "date_download": "2019-12-06T09:38:31Z", "digest": "sha1:A33ZD7GWQHZQKSEXMLP7QW45TXJWSZP6", "length": 17666, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "நெல்லு", "raw_content": "\nசெம்மலர் - ஜனவரி 2011\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியாரும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும்: உறவும் முரணும்\nபெரியார் கருத்தியலின் அய்ந்து முக்கியக் கூறுகள்\nபுவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை\nஇன்னும் ஒரு லோககுரு அவதாரம்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\nசெம்மலர் - ஜனவரி 2011\nபிரிவு: செம்மலர் - ஜனவரி 2011\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2011\nடிசம்பர் 25, 1968ஆம் வருடம். அன்று கீழத்தஞ்சையில் உள்ள வெண்மணியில் நடந்தேறிய கொடூரத்தை பின்னணியாகக் கொண்டு புனையப் பட்டது இத்திரைப்படம். இது காதல், நகைச்சுவை, சண்டைக்காட்சிகள் போன்ற செறுகல்கள் கலந்த சினிமா.\nஅந்தக் காலகட்டத்தில் நிலப் பண்ணையார்கள் ஆடிய ஆட்டங்கள், அட்டகாசங்கள், தலித் விவசாயத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட ஒடுக்குமுறைகள் மற்றும் அத்துமீறல்களை அப்படியே படம்பிடித்து காட்டுகிறது திரைக்கதை. இதில் இளம்பெண்களுக்கு நேரும் பலாத்காரங்களும் அடங்கும். அன்றைய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் எப்படி ஆளும் வர்க்கம் - குறிப்பாக காவல்துறை நிலப்பிரபுக்களுக்கு ஏவல் பட்டாளமாகத் திகழ்ந்தது என்பதனையும் ‘நெல்லு’ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தீண்டாமைத் திமிரும், மேல்ஜாதி வெறியும் தாண்டவமாடுவதைக் காண முடிகிறது.\nநீறுபூத்த நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்கும் குமுறல்கள் நேரடி மோதல்களை உருவாக்குகின்றன. எட்டணா கூலி உயர்வுக் கோரிக்கை நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும் விவசாயத் தொழிலாளர் சங்கத்திற்கும் இடையே உள்ள உரசலின் வெடித்திரியாக மாறுகிறது.\nநிலப்பண்ணையார்களை பிரதிநிதித்துவப்படுத்தித் தலைமை தாங்குவது பெரியதம்பி பண்ணையார் - அடியாள் பலம், அதிகார பலம் படைத்த வெறி நாய். தலித் விவசாயத் தொழிலாளிகளின் கொந்தளிப்பை முன்னின்று நடத்துவது முரட்டுக்காளை கதிர், மோதலின் உச்சக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் ஒரு பூட்டிய ஓலைக் குடிசைக்குள் உயிரோடு பொசுக்கப்படுகின்றனர். கதாநாயகனும், நாயகியும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இத்துடன் திரைப்படம் முடிவடைகிறது.\nஉண்மையில் கோபாலகிருஷ்ண நாயுடுவை (படத்தில் நல்லதம்பி பண்ணையார்) நீதி மன்றம், இவ்வளவு செல்வம், நிலபுலன்கள், வசதிகள் படைத்தவர் இப் பாதகச் செயலில் ஈடுபட்டிருக்க முடியாது என்று சொல்லி விடுவித்தது பின்னர் சில வருடங்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்குப் பின்னால் அநீதிக்கு எதிரான கோபாவேசம் காரணம் என்று சொல்லப்படுகிறது. இத்தகவலையும் படத்தின் முடிவில் பதிவு செய்திருந்தால் பார்ப்பவர்களின் மனதில் உண்டான கனம் குறைந்திருக்கும் என்று தோன்றுகிறது.\nபுது இயக்குனர் எம்.சிவசங்கர் ஒரு சிக்கலான கதையை மிகுந்த கவனத்துடன் நகர்த்தி, நேர்த்தியாக வடிவத்திருக்கிறா��். இப்பணியில் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் மற்றும் ஒளிப்பதிவாளர் கண்.செந்தில்ராஜ் உறுதுணையாக இருந்துள்ளனர். கதைக்கும், காட்சிக்கும், பாடலுக்கும் ஏற்ற உணர்வை ஏற்றுவதில் இவ்விருவரின் பங்குமே வெகு சிறப்பு.\nஅறிமுக கதாநாயகன் சத்யா தன் உடலமைப்பாலும், பாவனையாலும் பாத்திரத்திற்கேற்ற முரட்டு கோபத்தையும், அநீதிக்கெதிரான வீரத்தையும் கண்முன் நிறுத்துகிறார். பண்ணையர் பெரிய தம்பி வேடத்திற்காகவே பிறந்தவர்போலவே ஓஏகே நடித்திருக்கிறார். மற்றபடி கதாநாயகி பாக்யாஞ்சலி, எடுபிடி எம்.ஆர்.ஆர்.வாசு விக்ரம், டீக்கடைக்காரர் கார்த்திக் ஜெய்(தயாரிப்பாளர்) ஆகியோர்களும் பாத்திரங்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். இதைத் தவிர சிறிய பாத்திரங்களை செய்தவர்களும் தேர்ந்த நடிப்பை காட்டியுள்ளனர்.\nஇதைத்தவிர பல ரசமான கிராமத்துக் கதாபாத்திரங்கள் உலவவிடப்பட்டுள்ளனர். இவர்களின் நகைச்சுவை பங்களிப்பு இப்படத்தின் சிறப்பம்சம். நகைச்சுவை காட்சிகள் திரைக்கதையின் மையப்போக்கினை எவ்விதத்திலும் பாதிக்காமல் அமைந்தது இன்னொரு சிறப்பு. படத்தின் லொகேஷன் மிக அருமை. செயற்கை ஜோடனைகள், சாயங்கள் இல்லாத நிஜ கிராமம், தெருக்கள், வீடுகள், குடிசைகள். இதற்கு ஒரு விசேஷ சபாஷ்.\nகுறைகள் என்று சொல்லப்போனால், பிற்பகுதியில் திணிக்கப்பட்டுள்ள நீண்ட குழந்தைகளின் நையாண்டி பாட்டு, அதை ஒட்டியே இன்னொரு காதல் -கனவு பாட்டு, மிகுந்த சோர்வை ஏற்படுத்துகிறது. மற்றொன்று உண்மைச் சம்பவங்களுக்கு பின்னால் பாடுபட்ட அரசியல் சக்தியின் அடையாளத்தை காட்டுவதில் உள்ள தயக்கம்.\nஆனால் ஒரு உண்மை நிகழ்ச்சியின் பின்னணியில் உருவாக்கப்படும் திரைக்கதை. உண்மைகளை சிதைக்கக்கூடிய அபாயம் அதிகம். அதற்கான நிர்ப்பந்தங்கள் ஏராளம். ஆனால் அந்த அபாயத்தைத் தவிர்த்து, ரசனையும் குன்றாமல் ‘நெல்லு’வை படைத்ததற்கு இயக்குனரையும், இம்முயற்சிக்கு துணிச்சலாக முன்வந்த தயாரிப்பாளரையும் பாராட்டியே தீரவேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்���ுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adsdesi.com/News-Raja-Bheema-audio-rights-acquired-by-Think-Music-1607", "date_download": "2019-12-06T08:04:42Z", "digest": "sha1:K44HTUYDE4HPYCTTSWW4K6WCV3SA3PIA", "length": 9192, "nlines": 119, "source_domain": "www.adsdesi.com", "title": "Raja-Bheema-audio-rights-acquired-by-Think-Music-1607", "raw_content": "\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/category/blog/page/6/", "date_download": "2019-12-06T08:22:28Z", "digest": "sha1:JG4XCPUJ7IYRNYPJX7FJ2XK64NRBQGJW", "length": 2923, "nlines": 47, "source_domain": "freetamilebooks.com", "title": "வலைப்பதிவு: Page 6", "raw_content": "\nகின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nFreeTamilEbooks மின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nதமிழில் மின்னூல்கள் தயாரித்து விற்பது எப்படி\nகிண்டிலில் தமிழ் மின்னூல்கள் படிப்பது எப்படி\nஎழுத்தாளர் என்.சொக்கன் அவர்களுடன் DRM பற்றி ஒரு உரையாடல்\nDRM – விளக்கக் காணொளிகள்\nமன்மதன் லீலைகள் – மின்னூல் வெளியீடு\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=4", "date_download": "2019-12-06T09:14:38Z", "digest": "sha1:MYEZT4OHIHGYRJ3WMEMVDN3FQPL5MKPI", "length": 10966, "nlines": 361, "source_domain": "padugai.com", "title": "படுகை உறவுப்பாலம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை உறவுப்பாலம்\nபடுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்\nபாரக்ஸ் 30 நாள் ஆன்லைன் Wsapp பயிற்சி - கட்டணம் ரூ.6000\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nUser Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்\nபடுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்\nபடுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்\nவருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....\nஅப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nவந்து கடைசியாக பின்னூட்டப் பதிவு செய்தால் ரூ.1000\nLast post by நிரேஷ்தர்மா\nசராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்\nஎல்லோருக்கும் பொதுவானவர். தவறு ஏது\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2019/10/blog-post.html", "date_download": "2019-12-06T07:59:44Z", "digest": "sha1:TXDSVVI23QNDTWV2JG7KD3BPJD7MZUKU", "length": 86833, "nlines": 549, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி,,,,,: அருகிலிந்த டீக்கடை நோக்கி,,,,", "raw_content": "\nநண்பன் போன் பண்ணிய வேளை இவன் வீட்டில் இல்லை.டீக்கடைக்குப் போயிருந்தான்,எங்கு போனாலும் செல்போனை பிள்ளை போல் தூக்கிக் கொண்டு செல்வான்,அருகில் உள்ள கடைதானே என எடுத்துச் செல்லவில் லை,\nடீக் கடைக்காரருக்கு இவனது செல்போன் மேல் ஒரு கண்,கடைக்குப்போகும் போதெல்லாம் செல்போனை வாங்கி அதன் ஆப்சன்களுக்குள் சென்று பார்த்து விடுவது அவரது வழக்கம்,\nஒரு நாள் டீப்போட்டுக்கொடுத்து விட்டு செல் போனை வாங்கியவர் யாருக் கும் கேட்காத பேச்சில் “சார் போன் என்ன வெலை சார்”என்றார்,\nஇவன் ”இருபத்தியெட்டாயிரத்து முன்னூறு ரூபாய் என்றான் டீயைக்குடித்துக் கொண்டே/\n”என்ன சார் சொல்றீஙக,அவ்வளவு வெலையா,”என்கிற கடைக்காரரின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே ”இல்லல்ல,,,ஏழாயிரம் ரூபா,புள்ளைங்கதான் ஆன் லைன்ல புக்ப்பண்ணி வாங்கிக் குடுத்தாங்க,ஷோரூமுல இன்னும் ஆயிரம் ரூபா கொறைச்சலு.போனுக்கு ஆர்டர் போட்டு வாங்கிட்டேனே தவிர போன வாங்குன ரெண்டு நாளைக்கு தூக்கம் வரல,இவ்வளவு வெலைப் போட்டு போன் வாங்குற அளவுக்கு நாம ஒர்த்துதானாங்குற கேள்வி மண்டை யைக் கொடைஞ்சிக்கிட்டே இருந்துச்சி,எனக்கு அப்படித்தான் ஒரு டிரெஸ் போட்டாக் கூட இவ்வளவு வெலை உள்ள ட்ரெஸ்ஸப்போட நமக்கு தகுதி இருக்கான்னு கேட்டுக்குறுவேன் என்னைய நானே,,”என்றான்.\nகடை டீவியில் நீயூஸ் ஓடிகொண்டிருந்தது,நீயூஸில் லாரி உரிமையாளர்களி ன் போராட்ட அறிவிப்பைச் சொன்னார்கள்.\nகேட்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்படும் பொழுது அதை எட்டிப்பெற போராடு வது தவிர்த்து வேறு வழியில்லையே எனச்சொல்லிக் கொண்டிருந்தார் டீ.வி ச் சேனலுக்கு பேட்டி கொடுத்த லாரி உரிமையாளர் ஒருவர்,\n”சரிதான்,,,எதக்கேக்குறதுக்கும் போராட்டந்தான் வழின்னு சொன்னா அதத் தவிர்த்து வேற வழியே இல்லையா,,,”,என நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கேட்க ”வேற என்ன செய்ய சொல்றீங்க, கேட்டுப் பாக்குறாங்க, பேசிப் பாக்குறாங்க, கெடைக்காத போது வேற வழியில்லாமத்தான போராட்டம் அறிவிக்கிறாங்க,பசிச்சா குழந்தை அழுகத்தான செய்யும்,\n”இதுல பசி தப்பா,அழுகுறது தப்பா,”ரெண்டும் கெடையாது,கவனிக்க மறந்தது நம்ம தப்பு,அத கவனப்படுத்தத்தான் கொழந்த அழுகையே தவிர்த்து வேறொ ன்னுமில்லை இவன்.\n”அதே ��ேரம் கொழந்தைய அழுக விடமுன்னு பெத்தவ யாரும் விரும்புற தில்ல.,,,,,” என்றார் இவனுக்கருகில் நின்று டீக்குடித்துக்கொண்டிருந்தவர்,\nஒரு சின்னப்பெண் வந்து வடை வாங்கிப்போனாள்,நான்கு உளுந்த வடைக ளும் ,கொஞ்சம் சட்னியும் வைத்து வாங்கிக்கொண்டு போனாள்.\nஅவள் வாங்கிப்போனதையே பார்த்துகொண்டிருந்தான் சிறிது நேரம்,\nஅவளது அள்விற்கேற்ற சின்னதான நைட்டியில் பூந்தொடி ஒன்று நகர்ந்து போவது போல் சென்றாள்.\nஅவர் யாரெனத்தெரியவில்லை,ஆனால் மிகவும் தெரிந்தவர் போல்இவன் டீக் குடிக்கச் செல்கிற போதெல்லாம் இவனது அருகில் வந்து நின்று கொள்வார். பெஞ்சில் உட்கார்ந்திருந்தால் இவனது அருகில் வந்து அமர்ந்து கொள்வார்,\nஇவனுக்கு கொஞ்சம் தர்ம சங்கடம்,ஒரு நாள் கேட்டே விட்டான்,அதற்கு ”அவர் இல்ல சார்,தப்பா ஏதும் நெனைச்சிக்கிறாதீங்க,ஒங்களப்போல ஆட்களப் பாக்கும் போது கொஞ்சம் சந்தோஷம்,அவுங்க பக்கத்துல நிக்கணும் ,அவுங்க ளோடபேசணும்,பழகணுமுன்னு,,,ஆனாகாலம்அதுக்கெல்லாம் அனுமதிக்கிற தில்ல,நெருங்கிப்போயி பழகுனா ஒண்ணு ஏதாவது காரியத்துக்காக வந்து ருக்கானோன்னு நெனைச்சிக்கிறாங்க, இல்லையின்னா ஏதாவது பேசி கடைசி யில காசு கேப்பானோன்னு நெனைக்கிறாங்க,அவுங்களச்சொல்றதுல குத்தம் இல்ல, நடக்குதுல்ல அப்பிடியும்,அதுனாலத்தான் அவுங்க சிந்தனையும் அப்பி டிப் போகுது, இதுல மட்டும் இல்ல,பொதுவாவே எல்லாத்துலயும் அப்பிடி இருக்குறதுனால எது நல்லது எது கெட்டதுன்னு தெரியமாட்டேங்குது, நடமா டுற மனுசங்களப்பூரா குற்றக்கண்ணோட்டத்தோட பாக்குற மனோ நிலை உருவாகிருக்கு,சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் ,இன்னும் இன்னுமான எல்லார் கிட்டயும் நூத்துக்கு அம்பது சதம் அந்த கண்ணோட்டம் இருக்கு.\nஅதுக்கு யோசிச்சிக்கிட்டே பாதி யாரு பக்கத்துலயும் போயி நிக்குறதில்ல, இப்ப என்ன நெனைச்சிக்கிட்டாலும் பரவாயில்லைன்னுதான் ஒங்க பக்கத்துல வந்து நின்னேன். நீங்க ஏதாவது நெனைச்சிங்கின்னா சொல்லுங்க ,இங்கயி ருந்து அப்பிடியே தூரத்துக்கு வெலகிப் போயிருறேன்” என்றார்,\nஐம்பது வயதுக்கு மிகாமல் தெரிந்தார்,ஒல்லியான உடம்பில் கசலையான தோற்றத்தை உள் பொதித்துத் தெரிந்தவர் சாம்பல்க்கலரில் வேஷ்டியும் அடர் பிரவ்னில் சட்டையும் அணிந்திருந்தார்,\nஇப்போது இதுதான் டெரெண்ட் போலும்,பெரு��்பாலுமாய் இப்படியான ட்ரெஸ் காம்பினேஷனை பார்க்க முடிகிறது.\n”ஏன் வெலகிப்போகணும்,ஏன் பழக்கத்த அத்துவிடணுமுன்னு நெனைக்கிறீ ங்க, மனித உறவுகளும்,பழக்க வழக்கங்களும் கெடைக்கிறதே அரிதாகிக்கி ட்டு வர்ற இந்த நேரத்துல ஒங்களப்போல நல்ல உள்ளங்கள் வலிய வந்து பழகுறதே நான் செஞ்ச மிகப்பெரிய பாக்கியமில்லையா,,,என்றவாறே டீக் கடைக் காரரிடம் இருவருக்குமாய் சேர்த்து இன்னும் இரண்டு டீக்கள் சொல்லி விட்டு பெஞ்சில் அமர்ந்தான்,\nகடை டீ வியில் ஒலித்த பாடலுக்கு தலையசைத்துக்கொண்டும் வைத்த கண் வாங்காமலும் பார்த்துக்கொண்டிருந்தார்.\nஇவன் அருகில் அமர்ந்திருப்பதை பார்த்தவர் அனிச்சையாக தம்பி நீங்க மட்டு ம் இல்ல,ஒங்களப்போல இன்னும் நாலைஞ்சி பேரு இந்தக்கடைக்கி டீக்குடி க்க வருவாங்க,அவுங்ககிட்டயும் இப்பிடித்தான் பழகுவேன்,\n”எனக்குத்தெரியும் தம்பி.ஏங் வயசுக்கும் அனுபவத்துக்கும் நெறையப்பேரப் பாத்துருக்கேன் ,அதுல ஒங்களப்போல சில பேருதான் இப்பிடி இருப்பாங்க, தெரிவாங்க.,அவுங்க நடத்த பார்வை பழக்கம்,பேச்சு வார்த்தை எல்லாமே டோட்லா வேற மாதிரி இருக்கும்,அப்பிடி பட்டுத் தெரியிற ஒங்களப்போல உள்ளவுங்களப் பாக்கும் போது ஒரு மதிப்பு வருது மனசுக்குள்ள, கையெடு த்துக் கும்புடணும் போல இருக்கு.\nஅந்த மதிப்பு மேம்பட ஒங்ககிட்ட வந்து நிக்கிறேன். அது போலத்தான் முன்ன சொன்ன நாலைஞ்சி பேரையும் மதிப்பாப் பாக்குறேன்”என்றவரை ஏறிட்ட போது இரண்டாவது டீயைக்குடித்து விட்டு எழுந்து சென்றார்,”தம்பி வர்றேன்” என்றவராய்.\nஎல்லாம் பார்த்துக்கொண்டிருந்த டீக்கடைக்காரர்.”நீங்க ஒரு ஆளுதான் சார் அவருகூட நல்லா பேசுறீங்க,பழகுறீங்க,ஒங்களப்போல இன்னும் நாலைஞ்சி பேரையும் சேத்துக்கிடலாம்,மத்த யாரும் இவரக்கண்டா பக்கத்துல கூட் அவர மாட்டாங்க, இல்ல அவரு பக்கத்துல வந்தா வேற வேலையில கவனமா இருக்குறது போல காமிச்சிக்கிருவாங்க,தண்ணி சார்,தண்ணிண்ணா தண்ணி கொஞ்ச நஞ்ச தண்ணியில்ல,திகிடுதிம்பான தண்ணி,காலையில் எந்திரிச்ச ஒடனே தண்ணியோட மொகத்துலதான் முழிப்பாரு மனுசன்.\n“இத்தனைக்கும்தெறைமையானதொழில்க்காரருசார்,அவரப்போலபொம்பளை யாளுகளுக்கு சட்டை தைக்க இன்னைக்கி வரைக்கும் உருப்படியான டெய்லர் யாரும் கெடையாது சார் நம்ம ஏரியாவுல,மனுசன் சட்டை தச்சிக்க��டுத்தாரு ன்னா அப்பிடியே ஒடம்புல ஒட்டிக்கிட்டது போல இருக்கும் அவ்வளவு அழகா தைப்பாரு,அவருகிட்டத்தான் தைக்கப்போடுவேன்னு ஒத்தைக்கால்ல நிக்கிற ஆள்க இன்னிக்கி வரைக்கும் நம்ம ஏரியாவுல இருக்காங்க சார்,என்ன மனுசன்கிட்ட இன்னைக்கி துணி தைக்க குடுத்தோம்ன்னா என்னக்கி தைச்சி தருவாருன்னு உறுதி சொல்ல முடியாது,ஒரு வாரத்துலயும் குடுப்பாரு,ஒரு மாசத்துலயும் குடுப்பாரு,பத்து பதினைஞ்சி நாள்கள்லையும் குடுப்பாரு,அவரு எந்த நேரத்துல எப்பிடி இருப்பாருன்னு அவராலயே சொல்ல முடியாது,இதுல யாராவது வந்து எங்கயாவது வெளியூரு அது இதுன்னு கூப்புட்டா போயிரு வாரு,அவுங்க கூடப்போயி சுத்த,அவுங்களோடயே சாப்புட்டுக்கிற,அவுங்க வாங்கி ஊத்துற தண்ணிய குடிச்சிக்கிறன்னு அவருபாட்டுக்கு வீட்டுக்கவலை மறந்து திரிவாரு,குடும்பமும் அவரு கிட்ட தைக்கக்குடுத்தவுங்களும் அல்லா டுவாங்க,அவர கண்ணுல காங்குறவரைக்கும்,\n”ஊரெல்லாம் சுத்திப்புட்டு வீட்டுக்கு வந்த மறுநா கடைய தெறந்து வச்சி ரெண்டே நாள்ல எல்லா சட்டையும் தைச்சி முடிச்சி அவுங்கவுங்க வீடு தேடிப் போயி குடுத்துட்டு வந்துருவாரு,\n“இப்ப என்னதான் வீட்டுக்கு வீடு தையல் மிஷின வாங்கி வச்சிக்கிட்டு டொக்கட்டி, டொக்கட்டின்னு மிதிச்சிக்கிட்டு இருந்தாலும் அவரு தைக்கிற மாதிரி வராதுன்னு மிஷின் வச்சிருக்குற வீட்டுக்காரங்களே சொல்லுவாங்க,\n”அவுங்ககிட்டயெல்லாம் இவரு சரிக்கி சம்மா வாதாடுவாரு,இப்பிடி நீங்களெ ல்லாம் மிஷின வாங்கி வச்சி மிதிச்சிக்கிட்டு கெடந்தீங்கன்னா எங்க பொழப்பு என்னாகுறது”ன்னு,,,,,பதிலுக்கு அவுங்களும் ஒண்ணும் சொல்லாம இவரு கொண்டு போயி குடுத்த ஜாக்கெட்ட வாங்கீட்டு காசக்குடுத்தனுப்பீருவாங்க,\n”காசு கைக்கு வந்ததும் நேரா கடைதான்,சும்மாவே காசு கையில இல்லாத நேரத்துலயே கூட கடை முன்னாடி போயி தவம் கெடப்பாரு,இதுல காசு வேற கையில் இருக்கா சொல்லவா வேணும்,,\n“வாடா தம்பி போகலாமுன்னு என்னையக்கூப்புடுவாரு,நானு இல்லைண்ணே போயிட்டு வாங்கன்னு அனுப்பீருவேன்,\n”நானும் தண்ணி சாப்பிடுவேன் சார்,ஆனா வீட்டுக்குத்தெரியாம, புள்ளைகளு க்குதெரிஞ்சிறக்கூடாங்குறபயத்துலதான்சாப்புடுவேன்,அதுவும் விருந்துக்கும் மருந்துக்கும் மட்டும்தான் ,அப்பக்கூட வேணுமுன்னா வேணும் வேணாமுன் ன��� வேணாமுங்குற அளவோட நிறுத்திக்கிறுவேன்.\n“அவரும்என்னையக்கூப்புடும்போதுஇதச்சொல்லிக்காமிச்சித்தான்கூப்புடுவாரு, மத்தவங்கள போல ஒன்னைய படக்குன்னு கூப்புட்டுறவும் முடியாது,நீயும் கூப்புட்ட ஒடனே தண்ணி ஆசையில வர்ற ஆளும் கெடையாதுன்னுவாரு,\n“ஆனா அவரு இப்பிடியெல்லாம் திரியிறதுனால குடும்பத்த நடு ரோட்டுல விட்டுறவோ சோத்துக்கு கஷ்டப்படவைக்கவோ இல்ல சார்,குடும்பத்த நல்லா பாத்துக்கிட்டாரு, நல்ல மனுசன் சார் அவரு, யாராவது கஷ்டம் உதவின்னு வந்து நின்னா தாங்கிட்ட இல்லைன்னாக்கூட என்னையப்போல யார்கிட்ட யாவது வாங்கி குடுப்பாரு,அதுபோல யாருக்கு என்ன ஒண்ணுன்னாலும் போயி நிப்பாரு, அது இருக்குறவுங்க,இல்லாதவுங்க,தராதரம்,ஆளு வித்தி யாசம்ன்னு எதுவும் பாக்க மாட்டாரு,கல்யாண வீடு,காது குத்து ,சடங்கு ,யெழவு வீடுன்னு அவுங்க சொல்லி விடாமலேயே முன்னாடி போயி நிப்பாரு, இந்த ஏரியாக் காரங்களும்அவர நம்பி கடைக்கி ஜாமாங்க வாங்க அனுப்பு றதுலயிருந்து சமையல்க்காரரு கூட உதவிக்கு நிக்கிற வரைக்கும் நம்பி பக்கத்துல வச்சிக் கிருவாங்க,எல்லாம் முடிஞ்சி அவரு போகும் போது கையில பணமும் வீட்டு க்கு தேவையான சாப்பாடும் குடுத்து அனுப்புவாங்க, அவரும்வாங்குக்குருவாரு,இன்னும்சொல்லப்போனா உரிமையோட கேட்டும் வாங்கிக்குருவாரு. அப்படிப்பட்ட நல்ல மனுசன்,\n”இப்ப இவரு மட்டும் ஒக்காந்து தொழில ஒழுங்கா பாத்தாருன்னு வையிங்க, கை நெறய வருமானம் வரும்,மனசு நெறஞ்சி குடும்பம் நடத்தலாம்.இப்பிடி வீடு வீடா படியேறிக் கிட்டு திரிய வேண்டிய தில்ல,யாரு காசு குடுப்பான்னு தொன்னாந்துக்கிட்டுத் திரிய வேண்டியதில்ல” என்றார் டீக்கடைக்காரர்.\nடீப்பட்டறைக்குஅந்தப்பக்கமாய்நின்று வடைசுட்டுக்கொண்டிருந்தாள் அவரது மனைவி.\nசட்டி நிறைந்த எண்ணெயில் அவள் சுட்டு எடுத்த வடைகளின் எண்ணிக்கை யை விட அவளது உழைப்பின் பிரயத்தனங்கள் நிறைந்து கொட்டித்தெரிந்தன அந்த இடத்தில்.\nஅவள் வடை சுட்ட இடத்திற்கு நேராக கடையின் மேற் கூரை புகையடித்துக் கறுத்திருந்தது,\n“யெடம் மட்டும்தான் சார், அவுங்களோடது,மத்தபடி கூரை மேஞ்சி டீபட்டரை போட்டுஅடுப்புஅமைச்சதெல்லாம் ஏங் செலவு சார்,எல்லாம் நாந்தான் பாத்துக் கிட்டேன்ஒரு லட்சத்துக்கு பக்கத்துல ஓடிப்போச்சி,கையில இருந்த கொஞ்ச���் ரொக்கத்த வச்சிக்கிட்டு ,நகைய அடகு வச்சி,அங்கிட்டு இங்கிட்டு ஓடி கடன ஒடன வாங்கி போட்ட கடை சார் இது, இவ்வளவு செஞ்சி கடையப் போட்ட துக்கு அப்புறமும் ஏன் பாடு நின்ன பாடு இல்லை,மாசா மாசம் யெடத்துக்கு வாடகை, வாங்குன கடனுக்கு வட்டியும் ரொக்கமும்,பேங்குல வச்ச நகைக்கு பணம் கட்டுனதுன்னு போக அன்றாடம் வீட்டுப்பாடுக்குன்னு எடுத்து வச்சிக் கிட்டு அல்லாடுறேன்.பாடுன்னாபாடு பெரும்பாடாஇருக்குது எனச் சொன்ன டீக்கடைக்காரரை ஏறிட்டவன்,,,,,\n“அது ஏன் என்னோட பாடுன்னு மட்டும் பிரிச்சிப் பேசுறீங்க தம்பி,இதுல ஒங்கக் குடும்பத்துல உள்ள அத்தனை பேர் பங்கும் கலந்துக்கே தம்பி,இதோ ஒங்க வீட்டம்மா வடை போட்டுக்குடுத்து கடைக்கும்உதவியா இருந்துட்டு வீட்டுப் பாட்டையும் கவனிச்சிக்கிட்டு புள்ளைங்களையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைச்சி ஒங்களுக்கு பக்க துணையா இருந்து ஒங்களையும் கவனிச்சிக்கிறா ங்களே,அதுமுக்கியமில்லையா,புள்ளைங்க பள்ளிக்கூடத்துல இருந்து வந்த ஒடனே கடைக்கி ஏதாவது வாங்கி வர கடையில ஏதாவது உதவி செய்யன்னு இருக்காருங்களேஅதுமுக்கியமில்லையா”,எனஇவன் சொன்னதும் ”முக்கியம் தான் சார், முக்கியம்தான்,இதுல ஏங் பொண்டாட்டி யோட உழைப்பு கடையில பாதிக்கு மேல இருக்கும் சார், அவ இல்லைன்னா கடை இல்லை சார்,கடை மட்டும் இல்ல சார்,அவ இல்லைன்னா நான் கூட இல்ல சார், ஏங் ஒடம்புலயும் உசிருலயும் பாதி சார் அவ,\n”ஆனா புள்ளைங்க நம்ம கஷ்டத்த உணராம வளருதோன்னு ஒரே யோச னையா இருக்கு,ஒரு பக்கம் பயமாவும் இருக்கு சார்,\n”ஏன் பயப்படவும் யோசிக்கவும் செய்யணும்,நம்ம புள்ளைங்கதான ,நம்மதா கண்ட்ரோல்ல வச்சிக்கணும்,இப்ப புள்ளைங்கள நம்ம வளக்கலைங்குறது சரிதான்,வெளி சமுதாயம்தான் வளக்குது மறுக்குறதுக்கில்லை,ஆனா நம்ம என்ன செய்யிறமுன்னா புள்ளைங்க ஒண்ணு கேக்குறதுக்குள்ள ரெண்டா வாங்கிக்குடுக்குறோம்.அதபுள்ளைங்களுக்குச் செல்லம்,அதுக ஏமாந்து போகக் கூடாதுங்குற பேர்ல செய்யிறம்/\n”எங்க காலங்கள்ல அப்பிடியில்லை,ஒன்னு கேட்டா பாதி இல்லை கால்வாசி தான் குடுத்தாங்க,ஏங் அப்பிடிக்குடுக்குறாங்கன்னு கேக்கும் போது எங்க முன் னாடி குடும்பத்தோட நெலைமைய வரை படமா வரைஞ்சி வச்சாங்க, எங்க ளுக்கு அது சரியா புரிஞ்சிச்சோ புரியலையோ,ஆனா கேட்டுக்கிட்டோம்,\nகேட்டது கெடைக்காம ஏமாந்தோம்,எதிர்பார்த்தது கெடைக்காம புறந்தள்ளப் பட்டோம்.நிராகரிப் போடவலி எங்கயிருந்து ஆரம்பிக்குதுன்னு தெளிவா இல்லைன்னாக் கூட கொஞ்சம் புரிஞ்சிக்க ஆரம்பிச்சோம்.\n”காதறுந்து போன புத்தகப்பையும்,தோள்பட்டையோரம் கிழிஞ்சி தொங்குற சட்டையும்,பின் புரம் கிழிஞ்சி போன தபால்ப்பை ட்ரவுசம்தான் நாங்க படிச்ச காலத்துல எங்க அடையாளம்;\n”இன்னைக்கிஅப்பிடியில்லை,நாமளேபுள்ளைகளுக்குசொல்லத்தயங்குறோம், எங்கஇல்லைங்குறசொன்னா புள்ளைங்க ஏமாந்து போயிறுமோன்னு நெனை க்கிறோம்.அது தப்புன்னு தோணுது, கேட்ட ஒண்ணு கெடைக்க லைங்கு போதுதான் புள்ளைங்க அது பத்தி யோசிக்கும், அதப்பத்தின அவதானிப்பு அதுகளுக்குள்ள வரும்,அப்பத்தான் அதுகளுக்குள்ள ஏன் கெடைக்கல நம்ம கேட்டதுங்குற கேள்வி பொறக்கும் ,கேள்விகதான விடைகளுக்கான அடிப்ப டை, அத விட்டுட்டு அதுகளுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் குடுக்காமையே இருந்த முன்னாஅது நம்ம பண்ற தப்பில்லையாஅது இனிமே ஏற்பட விடாம பாத்துக்கிருவோம்,என்றவனாய் கடையை விட்டு வீடு வந்த போது நண்பனின் போன் திரும்பவும் ஒருமுறை ஒலித்தது,\nஇடுகையிட்டது vimalanperali நேரம் 10:30 am\nஅந்த நாட்களில் அப்படித்தான். கிடைக்கவில்லை என்பதால் உழைத்து வாங்கிக் கொண்டோம் பின்னாளில். இப்போது வாங்கிக் கொடுத்ததாலேயே எல்லோரும் கெட்டுப் போவதில்லை. ஒவ்வொருவருக்குமான சிந்தனை.. எனக்கும் இன்னமுமே ஆச்சர்யம்தான். வளர்ப்பில் புதைந்திருக்கிறதோ சூட்சமம் \nஉண்மையைச் சொல்லும் கதை அண்ணா.\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nபூப்பதெல்லாம்,நாலாவது சிறுகதைத்தொகுப்பு இப்போது மின் நூலாக,,/\nஇச்சி மரம் சொன்ன கதை\nகுயிலகம் (4) - பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக... Kuyil One குயில் இரண்டு குயில் மூன்று முகிலன் வருங்கால மாமனார், மாமியார், மைத்துனர்களிடம் கும்பிட...\nயூ டர்ன் (கன்னட திரைப்படம்) 'யூ'கிக்கவே முடியாத திரைக்கதை - கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவிற்கு 'பேய்' பிடித்துள்ளது. எனவே அது சார்ந்த பல அபத்தமான திரைப்படங்களும் 'பிட்ஸா' போன்ற சில குறிப்பிடத்தகுந்த முயற்சிக...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 42 - 39 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சத்சித்விலசேந்த்ர ஸரஸ்வதி பிறப்பு இடம்: கன்னியகுப்ஜம் பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீபதி பூர்வாஶ்ரம தந்தையர் பெயர்...\nஎன்கவுண்டர் - *டூட்டி முடிந்து வீடு திரும்பிய வீராச்சாமி தன் மனைவியின் கண் ஜாடை பார்த்து, சற்றுக் குழம்பி, 'என்ன' என்ற பாவனையில் புருவத்தை உயர்த்தினார். * *மனைவி மல்ல...\nவெள்ளி வீடியோ : ஆண் செய்த சட்டம் அவர் போட்ட வட்டம் அதற்கென்று பெண்ணினமோ - மேலும் படிக்க »\nசரக்கொன்றைப்பூக்கள் - சரக்கொன்றைப்பூக்கள் உதயசங்கர் உலகம்மை சித்தி இறந்த பதினாறாவது நாள் விசேசத்துக்கு வந்த அய்யர் பிண்டம் வைத்து கருமாதிச்சடங்குகளை எல்லாம் முடித்து விட்டுப் ...\nஅன்புள்ள அப்பா - அப்பாவின் நினைவுகள் நான் எட்டாவது படிக்கும்போது என் அப்பா வாங்கிக் கொடுத்த ஃபாரின் வாட்சைப்பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன். அப்பாவிற்கு நாங்கள் எல்லோரும் செ...\nகங்கை - கரையெங்கும் சாம்பலும் எலும்புகளும் அகோரி நர்த்தனங்களும் தீயின் நாக்குகளும் கடல்நோக்கி ஓடுகிறாள் கங்கை தன்னையும் கரைத்துக்கொள்ள..\nமனசு பேசுகிறது : ஜோதிஜியின் 5 முதலாளிகளுக்காக... - *ஜோ*திஜி அண்ணன் அவர்களின் *5 முதலாளிகளின் கதை* அமேசான் கிண்டில் *'Pen to Publish - 2019'* போட்டியில் இருக்கிறது. நானெல்லாம் கிண்டிலுக்குள் செல்வதே இல்லை எ...\nஅது - அது ==========================================ருத்ரா அது தூக்கமும் இல்லை. கனவும் இல்லை. அந்த இரண்டும் இருக்கின்றதும் இல்லாததுமான மலர்களால் பரப்பிவைக்கப்பட்...\nஓஒ அது அந்தக்காலம் - ஓஒ அது அந்தக்காலம் ----------------------------------- ஓஓ அது அந்தக்காலம் பதிவெழுதினால் அதன்விள...\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-3 - *04.11.1970 முதல் 24.02.2009 வரை, சுமார் 38 வருடங்களுக்கும் மேலாக, திருச்சியில் உள்ள மிகப்பெரிய ’நவரத்னா / மஹாரத்னா’ பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு பணி...\n - இப்படி கேட்கப்பட்டால் உடனே சில திடீர் சமுகசிந்தனையாளர்கள் தோன்றி தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாதியே இல்லை. அப்படி இருந்தாலும் அதனால...\nதமிழ் இலக்கியங்களில் தலைமைப் பண்பு - ஊக்கப் பேச்சு - தமிழ் இலக்கியங்களில் தலைமைப் பண்பு - ஊக்கப் பேச்சு --------------------------------------------------------------------------------- தமிழ் இலக்கியங்களில் த...\n13 ஆம் உலகம் - *ஏய், என்ன பண்ணப் போறே என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான் மதி.* * இங்கேயிருந்து குதிக்கப் போகிறேன் என்றாள் அவள் தீர்மானக் குரலில்.* * ஒர...\n - *ஆண்டைகளுக்கு* *நம்ப���ள்ளைகளை* *அடிமைகளாக்கி* *அனுப்ப* *ஐந்தாம்வகுப்பில் அரசுத் தேர்வா* *---**நா**.**முத்துநிலவன்**---* *அரசு ஆணை வந்துவிட்டது* *---**நா**.**முத்துநிலவன்**---* *அரசு ஆணை வந்துவிட்டது\n - . ஆசைகொண்டு காத்திருந்தேன் அத்தைமகன் வரும்நாளை நேசநெஞ்சை அறிவானோ நினைவவனைச் சுழல்கிறதே நேசநெஞ்சை அறிவானோ நினைவவனைச் சுழல்கிறதே வண்ணமயில் போல்நானே வானத்தைப் பார்த்திருக்க வளம்கொழிக்கும் மழையாக ...\nசங்கிகளுக்கு நக்கலைட்ஸ் -ன் ஆப்பு - திருவள்ளுவரை காவியாக்க துடிக்கும் பார்ப்பன பாசிச சங்கிகளுக்கு நக்கலைட்ஸ் -ன் ஆப்பு.... சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nயாதுமானவள் - *விழியில் வைத்துக்கொண்டு வழியெல்லாம் தேடுகிறேன் உன்னை அழுது விடாதே கரைந்து விடுவேனென ஆறுதல் சொல்கிறாய்அழுது விடாதே கரைந்து விடுவேனென ஆறுதல் சொல்கிறாய்உன் நினைவுகளில் மூழ்கி மூச்சடைத்து போகிறேன...\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது - நான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மெட்ரோவில் பயணித்து வருகிறேன். நங்கநல்லூர் சாலை இருப்பூர்தி நிலையத்திலிருந்து ஆயிரம் விளக்கு நிலையம் வரை கடந்த ஜூன் வரை பயண...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஐ ஐ டி மாணவி ஃபதிமா லத்தீஃப் நினைவாக - கேட்டபோது கேட்காத, தட்டியபோது திறக்காத காதுகளும், கதவுகளும் - எம் மெய்வருத்த கூலிக்கு திறந்தே தீரவேண்டிய நிர்பந்தம் அதிரச்செய்கிறது உங்கள் சமநில...\nமின்னூல் வெளிவந்து விட்டது - இந்த வலைப்பூவில் எழுதிய சில கட்டுரைகளையும் கதை போன்ற கட்டுரைகளையும் தொகுத்து சின்னதொரு நூலாக வெளியிட விருப்பப் பட்டு இன்று அது நிசமாக கண்முன் மின்னூலாக கண்...\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு - *Children's Online Privacy Protection Act (COPPA)* என்னும் அமெரிக்க சட்டத்தின்படி குழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு புதிய விதிமுறைகளை விதித்துள்ளது யூட...\nஅடுத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு எங்கே (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு-10) - சிகாகோவில் (2019 ஜுலை) நடைபெற்ற \"*10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு*\" தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக நான் எழுதிய அனைத்துக் கட்டுரைகளையும் இதுவரைப் பொறும...\nநத்தார் வருகிறது - நான் முன்பு கற்பித்த பாடசாலையிலிருந்து விலகிய சில நட்புக���் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தோழி ஒருவர் வீட்டில் சந்திப்போம். ஆளுக்கொரு உணவுப் பண்டம் எடுத்துப் ப...\nசுஜித் மரணத்துக்கு யார் பொறுப்பாளி - சமூகவியலாளர் சீனிவாச ராமாநுஜம் அமெரிக்கா போனார். அமெரிக்காவுக்கு அது அவரது முதல் பயணம். நியூயார்க் புறநகர் விடுதி ஒன்றில் தங்குவதற்கு அவருக்கு ஏற்பாடு ஆக...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n- ஆயிரம் கெஞ்சலுக்குப் பின் ஐம்பது முறை எச்சரித்தப்பின்...\nஜி. கார்ல் மார்க்ஸ்சின் ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’, மற்றும் ‘ராக்கெட் தாதா’ - *- வெ சுரேஷ் - * ஜி. கார்ல் மார்க்ஸ் நான் ரசிக்கும் முகநூல் பதிவர்களில் ஒருவர். எந்த விஷயமானாலும், அழகாகவும் தெளிவாகவும், பக்கச் சார்பின்றியும் பேசக் கூட...\nஅசுரன்-1 - அசுரன்-1 இளங்காலைப் பயணக் காற்றில் கரைந்திடும்மனம் கடிதம் எழுதேன். என்ன கடிதம் எழுத்துகள் தேடினேன்.. கவிதை எழுது வருகிறேன் என்றது. என்ன கவிதை எழுத எழுத்துகள் தேடினேன்.. கவிதை எழுது வருகிறேன் என்றது. என்ன கவிதை எழுத\nஇன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் - - மானசி காந்தி கிராம பல்கலைக் கழக வளாகத்தில், லஷ்மி கல்வியியல் கல்லூரியில் கடந்த மாதம்...\nஅருகிலிந்த டீக்கடை நோக்கி,,,, - நண்பன் போன் பண்ணிய வேளை இவன் வீட்டில் இல்லை.டீக்கடைக்குப் போயிருந்தான்,எங்கு போனாலும் செல்போனை பிள்ளை போல் தூக்கிக் கொண்டு செல்வான்,அருகில் உள்ள கடைதானே ...\n* என்னைப் பார்த்தே ஏன்நீ சிரித்தாய் ஏளனப் பார்வை ஏன்நீ பார்த்தாய் ஏளனப் பார்வை ஏன்நீ பார்த்தாய் வண்ணக் கனவை மட்டும் தின்றே வாழும் கவிஞன் பா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nபொருளாதார மந்தநிலை 2019 - ஒரு சாமான்யன் பார்வையில்.. - இந்தியாவின் பொருளாதார மந்தநிலை பற்றி இரண்டு வாரங்களாக பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தா...\n”வல்வைப்படுகொலை ” ஆவணப்படம் - *ஈழத்தமிழர்களின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டுவோமானால் ஒவ்வொரு பக்கமும் இதற்கு முன் இரத்தக் கறைபடிந்த ஒரு கை தட்டிப் பார்த்த தடயத்துடன் தான் நாமும் தட்டவ...\nஜூன் 2019 - நாட்களும் மாதங்களும் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன. மாதமொரு முறையாவது பதிவு போடவேண்டுமென்று நினைத்து, தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு ஜூன் 30-ஆம் தேதி இரவு ...\nஒரு நாள் திருவிழா - கவிதை (ப)பிடித்தது. பனிப்பூக்கள் இதழில் இருந்து காபி பேஸ்ட் சுட்டி http://www.panippookkal.com/ithazh/archives/18347 அஞ்சு வருசத்துக்கு ஒரு வாட்டி கெஞ்சி...\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா - வேண்டுமென்றே() பழுதாக்கப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள்.... ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துபவர்கள்() மிக சரியாக இயங்கும் ஓட்டுப்பதிவு எந்திரம் ஓட்ட...\nஎல்லை யில்லா எழிலாள்....... - கல்லில் வடித்த சிலையோ கற்பனை வடிவின் கலையோ சொல்லில் விளங்க வில்லை சுடராய் தெரிந்தாள் அழகாய் எல்லை யில்லா எழிலாள் ஏக்கம் கொண்ட குயிலாள் வெள்ளை அழகே இல்லை வி...\nபோர் .. ஆமாம் போர் - * எ*ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை தேநீர் இடத்தில் ...\n அப்போ இதை மட்டும் படிங்க.. - வணக்கம் தோழர்களே எப்படியிருக்கீங்க பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்களால் வலைப்பக்கம் வர முட...\nபார்வையால் போர்த் தொடுக்கிறாள்... - *எ**ன் இதயத்தை* *கொத்தாய் பிய்த்தெடுக்க* *பார்வையால் போர்த்* *தொடுத்தவளே...* *என் இதயத்தின்* *மென்மையை அறியாத* *பெண்மை யா உனது...* *என் இதயத்தின்* *மென்மையை அறியாத* *பெண்மை யா உனது...* *என் இதய பூமியின்* ...\nவாழ்த்துகள் - *அனைவருக்கும் என் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.* [image: flower க௠கான பட ம௠டிவà¯]\nகுரங்குகள் மனிதரைப்போல் இருப்பது ஏன் - குரங்குகள் மனிதரைப்போல் சில சேஷ்டைகளை செய்யும். அதைத்தான் நாம் குரங்குச் சேட்டை எனச்சொல்லுவோம். சில குரங்குகள் மனிதருடன் சினேகமாகவும் பழகும். ஆனால் பெரும்ப...\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,, - மெதுவாகப் பேசுவது மாலதி அண்ணனுக்கு பிடிக்காது போலும், அண்ணே சும்மா இரிண்ணே,நீ அவனுக்கு எத்துக்கிட்டு பேசாத,என்னதான் ஏங் சொந்தக்காரப்பையனாலும் கூட அவன்...\n - 6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது உங்களுக்கெல்லாம்...\nமார்க்ஸ் 2.00 - 1980களின் இறுதியில் சோஷலிச முகாம் சிதறுண்டபோது மார்க்சிய சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே ஆரூடம் கூறினர். மார்க்சியம் நடைமுறைக்கு ஒவ்வாத சித்தாந்தம் என்...\n6174 - சுதாகர் கஸ்தூரி - “நீங்கள் சாகப்போகிறீர���கள்“ என்பதற்கும் “நீங்கள் இன்னும் 48 மணிநேரத்தில் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் இருக்கும் பதற்றத்தின் மைக்ரோ வேறுபாட்டை உங்களால் உண...\n - சின்னவர் முதலாம் ஆண்டு படிக்கும் போது ஓர் நாள் - பரீட்சைக்குத் தயாராகுவதாகச் சொல்லி ஒரு கொப்பியை எடுத்து சத்தமாகப் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்க ஆரம்ப...\n- ம துரை கீழடி அகழாய்வைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற தமிழறிஞர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் பக்கம் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. எழுத்தாள...\nமண்டையோட்டுப் பூச்சி-2 - சென்ற கட்டுரையில் அந்துப்பூச்சிகள் பற்றி நிறையவே தெரிந்து கொண்டோம். இப்போ மண்டையோட்டு அந்துப்பூச்சி பற்றி பார்ப்போமா வண்ணத்துப்பூச்சிகளில் (PLAIN TIGER) ...\nகுற்றவாளியாகும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்.. - முன்பெல்லாம் ஒருவன் எழுத்தாளராக வேண்டுமெனில் எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். தப்பும் தவறுமாக தமிழ் எழுதினால...\n25 டொலர் அதி வேக கணனி - எல்லாமுமே கணனி மயப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நவீன உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாகிக்கொண்டேயிருக்கின்றது. வளர்ந்துகொண்டேயிருக்கும் தொழில்...\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும். - பெண்களுக்கு ஏகப்பட்ட வலிகள் வந்தாலும், குதிங்கால் வலி அதில் முதன்மையான இடத்தை பெறுகிறது. இன்றைய தலைமுறையினரின் பெரும்பாலானவர்கள் இந்த வலியால் அவதிப்படுகி...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nவெயில் நதி,,,,,,, - ஞாயிற்றுக்கிழமையின் இறுதி துளிகள் துளித்திடும், தேவாலயத்தின் மணி யோசையில்உணர்த்தியது. அம்மன் கோயில் திடல் ஆயிரமாய...\nபிச்சி - நாலைந்து நெகிழிப் பைகள். அதில் அடைக்கப்பட்ட காலித் தண்ணீர் பாட்டில்கள். ஒரு எவர்சில்வர் பேசின். ஒரு சாக்குத் துணி. பூட்டிய வீட்டு வாசலின் வெளியே சிமெண்ட் ப...\nதி.மு.கவுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை. - வாழ்வோடு ஒட்டிய கலாச்சாரத்தில் தி.மு.கவும் ஒரு பகுதி என்பதாலேயே கருத்துக்களை,விமர்சனங்களை முன் வைக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கழிவுகளை நீக்கி...\nஅதிசயப்பெண் தான் மலாலா - ஒருநாள் நான் கார்ட்டூன் சேனல் மாத்தும் போது அம்மா என்கிட்டே இருந்து ரிமோட்டை வாங்கி கொஞ்ச நேரம் பார்த்துட்டு தரேன் ன்னு சொல்லி ஹிஸ்டரி சேனல் வச்சாங்க. ...\nமுத்தம் - மழை நாளில் ஒரு சமயம் தேநீர் இதழ்களாய் வந்தாய்.. சுவாச சூடு பரப்பிகொண்டிருந்ததை மெல்ல கைகளில் ஏந்தி பருக துவங்கினேன்.. சட்டென சுட்டதாய் விலகி சென்றாய்.. கை ...\nகன்னக் கதுப்பு - *மெத்தென்ற நின் கன்னக் கதுப்புகளில்* *நித்தமும் என்னிதயம் தொலைக்கிறேன்*\nகுற்றாலம் போயும் குளிக்க முடியவில்லை - ஆம் 17/10/2015 அன்று இரவு 9மணி அளவில் நான் நண்பர் ராதாகிருஷ்ணன், தங்கராஜ், முனியசாமி ஆகியோர் குற்றாலம் சென்றோம் குளிக்க... குறைந்த அளவில் மட்டுமே ஐந்தருவிய...\nஒரு ஊடகம் சோரம் போகிறது - *ப*த்திரிகையாளர் கோசல்ராம் முதலாளியாக மாறி ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. கோசல்ராம் நமது கலகக்குரல் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் தான். ஒவ்வொரு ...\nவலைப்பூ பதிவர் மாநாடு - *ச்சும்மா மிரட்டிட்டாங்கோ புதுகைக்காரங்க..........* கடந்த ஞாயிற்றுக்கிழமை 11.10.2015 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா...\nதொட்டால் தொடரும் - ஏம்மா நீங்க ரத்த அழுத்த மாத்திரை நிறுத்திட்டீங்கள அந்த கெரகத்தை நிறுத்தி 4 வருசமாசிப்பா ஏங் கண்ணு கேக்குற... இல்ல நாங், ரத்த அழுத்த மாத்திரை நிறுத்தல...\n\" யோ \" - கவிதைகள்\nதிரைப்படமான 'பீச்சாங்கை' கவிதை - தினமலர் 'சாலையோரம்' திரைப்படம் - ஒரு துப்புரவு தொழிலாளிக்கும், டாக்டர் மகளுக்கும் காதல் வருகிறது. காதல் ஜெயித்ததா என்பதுதான் படத்தின் கரு. 'மலம் அள்ளும் ...\nநம்பிக்கை ஒளி - *நம்பிக்கை ஒளி* *நீ தவழும் போது.,* *நடை பழகிய போதும்…* *“ம்..ம்மா..ஆ என-நீ பேசிய* *பேச்சுகளும்-பொழுதுகளும்* *இன்றும் எங்களது நினைவுகளில்* *நிறைவாக..இனித...\nநட்சத்திர பிம்பங்கள்.... - இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம�� முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில் இஷ்டமில்லை எ...\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ... - ஒரு கட்சியில் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை பிரதமரே தேர்வு செய்யப்பட்டது போல ஒரு கேடு கெட்ட மாயை மீடியாக்களால் உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கிறத...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\n* *நெஞ்சை மயக்கும்* *மந்திர மையோ* *காதல் கடலின்* *சுழலோ* *காதல் கடலின்* *சுழலோ * *என்னுயிரைப்* *பொட்டென்று சுடுவதால்* *பொட்டோ * *என்னுயிரைப்* *பொட்டென்று சுடுவதால்* *பொட்டோ* *இறைவனுக்கு* *நெற்றிக்கண்\nதன்னம்பிக்கை-3 - *நான் படித்ததில் ரசித்த ஒன்றை உங்களுடன் பகிருகிறேன்.* *தன்னம்பிக்கை* அருவியின் தன்னம்பிக்கை விழுகையில் ஆமையின் தன்னம்பிக்கை பொறுமையில்\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3 - நம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும் பறவைகளில் எது அழகு என்றால் பலரும், கிளி, லவ் பேர்ட்ஸ் இப்படி நிறைய வண்ண...\nமுனியாண்டி - ஒத்தைப் பனை முனியாண்டியைப் பற்றிய திகில் கதைகள் கேட்டபின் தனியே போக பயமெனக்கு.. காற்றிலாடும் பனையின் மட்டையும் சருகுகளின் வழியூறும் ஊர்வனவும் வெளித்தள்ளு...\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nதிட்டச்சேரி [[தொடர் பதிவு]] - *“எங்க ஊரு நல்ல ஊரு”* தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அன்பின் சகோதரி ஸாதிக்கா அவர்களுக்கு நன்றி *திட்டச்சேரி..* *1.* நான் பிறந்த ஊர் நாகை மாவட்டத...\nபதிவர்கள் திரட்டி தங்களை அன்புடன் வரவேற்கிறது - பதிவுலகிற்கு புதிதாக வருகைதருபவர்களும் நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுதுபவர்களுக்கும் ஒரே சமயத்தில் பயனளிக்கும் வகையில் நான் படித்த, ரசித்த, பார்த்த, நான் பின்...\nமீனவர் குடும்பத்திற்கு அரசு வேலை தருக - கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உத் தரவாதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலி யுறுத...\nமர்பி ரேடியோ அல்லது - எங்கள் வீட்டில் உடைந்தே போகாத ஒரு பழைய மர்பி ரேடியோ இருந்தது அந்தகாலத்துல தாத்தா ரங்கூன்��ேந்து வாங்கிட்டு வந்ததுடா என்பாள் பாட்டி முகம் விரிய எங்கள் வீட்டி...\nஉண்மை காதல் - செதில் செதிலாய் செதிக்கினலும் செல்கள் எல்லாம் செத்தாலும் சொல்லாமல் வருவது உண்மை காதல்... காதலை என்றும் மறவாதிரு என்றாவது மறந்திரு சத்தியமாக அன்று இறந்து விட...\nஉலவு www.ulavu.com | சிறந்த உலவுகள்\nஅ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…\nசொல்சித்திரம். பதிவு சமூகம் (1)\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (31)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (325)\nசொல்சித்திரம்.பதிவு சமூகம் சித்திரம் அனுபவம் (1)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-12-06T09:16:30Z", "digest": "sha1:S5TSMIAUUWIRR4PVMBOX2ZWAPM5S5CKD", "length": 31608, "nlines": 107, "source_domain": "www.eelamenews.com", "title": "தமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன் | ஈழம் செய்திகள்", "raw_content": "\nHome நேர்காணல்கள் தமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் தோற்கடிக்க வேண்டும். ஆனால் தமிழ் கட்சிகளுக்கிடையிலான போட்டி சிங்கள தேசிவாத கட்சிகளை வெல்ல வாய்ப்பதற்கான ஆபத்தையும் ஏற்படுத்தும் நிலமையும் காணப்படுகிறது என கவிஞர் திரு தீபச்செல்வன் அவர்கள் எமக்கு பிரத்தியோகமாக வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 17 ஆம் நாள் சிறீலங்காவில் இடம்பெறும் நாடாமன்றத் தேர்தல் தொடர்பில் ஈழம் ஈநியூஸ்இற்காக தாயகத்தில் இருந்து அவர் வழங்கிய நேர்காணலின் முழுமையான வடிவம் வருமாறு:\nகேள்வி: தற்போதைய தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது.\nதேர்தல் தொடர்பில் ஒரு குழப்பமான நிலையே காணப்படுகின்றது. தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஒருவரை ஒருவர் தாக்கும் பிரசாரங்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரான கட்சிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம். குறிப்பாக தமிழர் பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்துள்ள மாவட்டங்களில் இந்தப் போட்டியால் பாதகமான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதைத் தவிரவும் தேர்தல் காலத்தில் பல்வேறு வகையான அரசியல் நடவடிக்கைகள் மக்களை குழப்பும் வித்தில் முன்னெடுக்கப்படுகின்றன.\nஒருவரை ஒருவர் சேறுபூசும் கேவலமான அரசியல்களும் சிங்களப் பேரினவாதக் கட்சியில் போட்டியிடுபவர்கள் மாவீரர்களின் இலட்சியங்களைப் பற்றிப் பேசுவதும் காலம் காலமாக இலங்கை அரசுடன் இணக்க அரசியல் செய்வர்கள் போராளிகளுக்கு சீட் கொடுக்கவில்லை என்று வேதனை அடைவதும் என பல விசித்திரமான நாடகங்கள் மக்களை குழப்ப முன்னெடுக்கப்படுகின்றன.\nசிங்களப் பேரினவாதக் கட்சிகளில் போட்டியிடுகிறவர்கள் தமிழீழ வரைபடத்துடன் போட்டியிடுகின்றனர். எந்த தமிழீழத்திற்கு எதிராக செயற்பட்டார்களோ அந்த தமிழீழ வரைப்டத்தை பயன்படுத்தி ஆசனத்தை பெற முயல்கின்றனர். மாவீரர்களைக் குறித்துப் பேசியும் ஆசனம் பெற முயல்கின்றனர். வன்னியில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் ஒருவர் ரணிலை மேடையில் இருத்திவிட்டு எனது தலைவர் பிரபாகரன் என்கிறார். மகிந்த போன்றவர்களுக்கும் தமிழர் தாயகத்தில் சிங்கள இனவாதக் கட்சிகளில் போட்டியிடும் பலரும் தேர்தலில் வெல்ல தலைவரைக் புலிகளைக் குறித்தும் குறித்தும் தமிழீழம் குறித்தும் வேட பேச்சுக்களை நிகழ்த்துகின்றனர். இவ்வாறான போலி வேடதாரிகளை தோற்கடிப்பது மிக முக்கியம்.\nமக்கள் தெளிவாக தமது தீர்வையும் தேர்வையும் அளிப்பார்கள். குறிப்பாக சிங்களப் பேரினவாதக் கட்சிகளை தோற்கடித்து தமிழர் பிரதிநித்துவத்தை உரிய வகையில் வெளிப்படுத்த வேண்டும்.\nகடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புமீதும் அதன் உறுப்பினர்கள்மீதும் உரிய வகையில் என் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறேன். நம்முடைய விமர்சனங்கள் தமிழர் பிரதிநித்துவத்தை பலப்படுத்தவும் கொள்கைகளை இறுகப்பற்றவுமே தவிர எம்மை பலவீனப்படுத்தக்கூடாது. மக்கள் தமது பிரதிநிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதற்கு வெளியில் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். சிங்களப் பேரினவாத கட்சிகளையும் அவைகளுடன் இணங்கம் கொண்டவர்களையும் முற்றுமுழுதாக தோற்கடிக்கும் விதமாக வாக்களிப்பதுவே எமது எதிர்காலத்திற்கு உகந்தது என்பது என் அபிப்பிராயம்.\nகேள்வி: விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பில் யார் நின்றாலும் அவர்களுக்கு வாக்களிக்கும் நிலையில் உள்ளனரா\nகடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஆனந்தசங்கரி தோற்கடிக்கப்பட்டார். அவர் தொடர்ந்தும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுபவர். அவருக்கு தமிழ் மக்கள் உள்ளே வைத்தே அடி கொடுத்தார்கள். இம்முறையும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படும் ஒரு சிலர் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றனர். அவர்களை தோற்கடிக்கும் வாய்ப்பு வாக்காளர் வசமுள்ளது. குறிப்பாக திரு சுமந்திரனுக்குப் பதிலாக திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மக்கள் தெரிவு செய்யலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் எனில் சுமந்திரன் போன்ற சிலர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மக்களிடம் உண்டு.\nகேள்வி: முன்னாள் போராளிகளின் கட்சி என்ற புதிய கட்சி திடீரென தேர்தல் காலத்தில் உதயமாகியதன் பின்னனி என்ன\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் ஈழத்தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு இயக்கம். இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்களப் பேரினவாதிகளின் இன ஒடுக்குமுறை நடவடிக்கை மாத்திரமின்றி மிதவாத தமிழ் அரசியலின் தோல்வி காரணமாகவும் அதன் விளைவாக எழுந்தது ஆயுதப் போராட்டம். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் மதிவாத அரசியலில் நுழைந்தபோதும் தமிழ் மக்களுக்கான இலட்சியப் போராட்டத்தில் உறுதியாக தடம் பதித்தவர்கள் விடுதலைப் புலிகள். எனவே அந்த விடுதலைப் புலிகளின் பெயரால் கட்சி ஆரம்பிப்பது விடுதலைப் புலிகளை அவர்களின் இலட்சியத்தை கொச்சைப்படுத்தும் செயல்���ாடு.\nமிதவாத அரசியலுக்கு எதிரான மிதவாத அரசியலின் தோல்வியால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் மெளினிக்கப்பட்ட நிலையில் அதன் தலைமை தொடர்பில் இன்னமும் மர்மம் நிலவும் நிலையில் அவ் இயகத்தின் பெயரில் அல்லது அதை பிரிதிநிதித்துவப்படுத்தி கட்சி தொடங்குவது சட்டவிரோதமானது. அதேநேரம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த எவரும் அரசியலில் ஈடுபடலாம். ஆனால் முன்னாள் போராளிகள் கட்சி என்று ஒட்டுமொத்த போராளிகளையும் பயன்படுத்துவது உகந்ததல்ல. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.\nகேள்வி: 2009 ஆம் ஆண்டு தமிழ் இனம் மிகப்பெரும் பேரழிவைச் சந்தித்த பின்னர் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் போது அரசியல் ரீதியாக நாம் மிகப்பெரும் நகர்வொன்றை மேற்கொள்ளவேண்டும் என்ற மனநிலை தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் வெளிப்பாடாகவே த.தே.கூ பெரும்வெற்றியை ஈட்டியது. ஆனால் மக்களின் எண்ணம் கடந்த ஐந்து வருடங்களில் ஈடேறியதா\n2010 ஆண்டு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 14 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தது. ஆனால் 2004ஆம் ஆண்டு தேர்தலில் 22 ஆசனங்கள் கிடைத்தன. 2010 ஆம் ஆண்டில் வாக்களிப்பு விகிதம் குறைந்தமைக்கு தேர்தலில் வாக்களிக்கும் ஈடுபாடும் தேர்தல் அரசியல் மீதான நம்பிக்கையும் குறைந்தமை காரணம். ஆனால் அதனால் சிங்கள தேசியவாத கட்சிகள் தமிழர்களின் மண்ணில் ஆசனங்களைப் கைப்பற்றின. அதேவேளை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்களின் வாக்களிப்பு விகிதம் கூடுதலாக இருந்தது. இம்முறை பாராளுமன்றத் தேர்தலிலும் மக்களின் வாக்களிப்பு விகிதம் கூடுதலாக இருக்கும். சிங்கள தேசிய கட்சிகளை தமிழ் மக்கள் தோற்கடிக்கும் வாய்ப்புக்கள் நிறையவே காணப்படுகின்றன.\nஐந்து வருடங்களின் மக்களின் எண்ணங்கள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும்சரி அல்லது வேறு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும்சரி தமிழ் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. இந்த நாட்டின் நெடுங்காலப் பிரச்சினையும் ஈழ மக்கள் ஆயுதம் ஏந்தியதும் அதற்காகவே.\nதவிரவும் தமிழ் அரசியல் தலைமை மிதவாத அரசியலுக்கான கட்டமைப்புடனேயே இயங்குகின்றது. அது மக்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் போராட்டங்களையோ சர்வதேச கவனத்தை – ஆதரவை கோரும் போராட்டங்களுக்கோ தயாரில்லை. ஒரு தேர்தலிருந்து அடுத்த தேர்தலை அடைவதே அதன் நோக்கம். தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த அரசியல் செயற்பாடு மக்களின் எண்ணங்களை ஈடேற்றாது. தமிழர் தேசத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச அளவில் நீதியை கோரி அதன் ஊடாக நிலையான ஓர் தீர்வை தாயகத்தில் ஏற்படுத்த நாம் முயல வேண்டும். இது குறித்து தெளிவான நிலைப்பாடும் ஊக்கம் மிக்க செயற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை.\nகேள்வி: தற்போதைய தேர்தலில் கட்சிகளை விடுத்து ஒவ்வொரு கட்சியிலும் மற்றும் சுயேட்சையாகவும் போட்டியிடும் தனிநபர்களை தெரிவுசெய்து வாக்களிப்பதால் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா\nவாக்குகளை சிதறிடிக்கும் நோக்கத்துடனேயே சுயேட்சை குழுக்கள் போட்டியில் ஈடுபடுகின்றன. அவை மக்களால் தோற்கடிக்கப்படும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முனைந்து ஆசனம் மறுக்கப்பட்டவர் தேர்தல் சூழலில் தனது அரசியல் தேவைகளின் நிமித்தம் ஒரு கொள்கை பேசி அல்லது ஏதோ ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாய்ப்பு வழங்கியிருந்தால் அவர்களது கொள்கை எப்படி அமைந்திருக்கும்\n2009ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்தில் மகிந்த ராஜபக்ச வடக்கு கிழக்கில் நேரடியாக தமிழர் தரப்பை பிரித்தாளும் நடவடிக்கையில் ஈடுபட்டார். தற்போது அவரது சில நண்பர்கள் அல்லது முகவர்கள் அதைச் செய்ய முனைகின்றனர். அவர்களின் நடவடிக்கைகள் வடக்கு கிழக்கில் எடுபடாது என்பதற்கு கடந்த காலத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் நல்ல எடுத்துக்காட்டு.\nஎவ்வாறானவர்களை தெரிவு செய்கின்றோம் என்பதைப் பொறுத்தே கட்சிகளின் தனிநபர்களை வெற்றி பெறச் செய்வதன் முக்கியத்துவம் அமையும். அதைப்போலவே பெரும்பாலானவர்கள் வெல்லும் கட்சி ஒன்றில் எவ்வாறானவர்களை தோற்கடிப்பது என்பதும் தோற்கடிக்கப்படும் நபர்களை சார்ந்தே முக்கியத்துவம் பெறுகின்றது.\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் தோற்கடிக்க வேண்டும். ஆனால் தம���ழ் கட்சிகளுக்கிடையிலான போட்டி சிங்கள தேசிவாத கட்சிகளை வெல்ல வாய்ப்பதற்கான ஆபத்தையும் ஏற்படுத்தும் நிலமையும் காணப்படுகிறது.\nகேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில்\nஒன்றிணைந்த இலங்கைக்குள் சமஷ்டி தீர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் சுயநிர்ணய உரிமையை கோரியுள்ளது. ஒஸ்லோ ஒப்பந்தத்தையும் அடிப்படையாக கோடிட்டிருக்கிறது. ஓர் விஞ்ஞாபனமாக சிறந்த ஆவணம் எனலாம். ஆனால் அதன் பாற்பட்ட செயற்பாடுகள் கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தன என்பதும் இங்கு முக்கியம்.\nஎமக்கான பிரச்சினையின் தீர்வை தெளிவாக நிரந்தரமாக நாம் கொண்டிருக்க வேண்டும். இலங்கை இனப்பிரச்சினைக்கு ஈழத் தமிழர்கள் வேண்டும் தீர்வு இதுதான் என தெளிவாக அறிவிக்க வேண்டும். தேர்தலின்போது ஒரு தீர்வும் பாராளுமன்றத்தில் ஒரு தீர்வும் இந்திய அமெரிக்கத் தலைவர்கள் வரும்போது ஒரு தீர்வும் அறிவிப்பதுதான் இங்கு சிக்கலானது.\nகடந்த பாராளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வை அடைய முயற்சிக்கப்பட்டதா அது உரிய வகையில் வெளிப்படுத்தப்பட்டதா அது உரிய வகையில் வெளிப்படுத்தப்பட்டதா ஆக தேர்தல் விஞ்ஞாபன கொள்கைகளும் தீர்வும் யதார்த்தமாக பொருத்தமாக இருந்தாலும் அதற்கான செயற்பாடுகள் ஆரோக்கியமாக அமையவேண்டும். எமக்கு சொல்லைவிடவும் செயலே முக்கியம்.\nPrevious article“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்\nNext articleஇந்திய மத்திய அரசை ஒரு நெருக்கடிக்குள் தள்ளுவது தான் தமிழ் மக்களின் விடுதலைப்போரை அழிவில் இருந்து காப்பாற்றும் – அருஷ்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nநஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nநஞ்சு க��ந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2017/07/17/", "date_download": "2019-12-06T07:41:34Z", "digest": "sha1:4LAVS5IHRLAKTESPSLC3KWAIN3I3RVLJ", "length": 29796, "nlines": 268, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of July 17, 2017: Daily and Latest News archives sitemap of July 17, 2017 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2017 07 17\nசீறும் சீனா: டோக்லாம் பீடபூமியில் என்னதான் பிரச்சனை\nசிறையில் சசிகலா விதிமீறல்.. அம்பலப்படுத்திய பெண் போலீஸ் அதிகாரிக்கு அதிரடி டிரான்ஸ்பர்\nஅருணாச்சல பிரதேச எல்லையில் சீனா திடீர் போர் ஒத்திகை எதிரி விமானங்களை அழித்தும் பயிற்சி\nநேர்மையான அதிகாரி இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம்- கொந்தளிக்கும் குமாரசாமி\nசசிகலாவை அம்பலப்படுத்திய ரூபா.. டிரான்ஸ்பர் செய்து சங்கடப்படுத்திய கர்நாடக அரசு\nரூபாவுக்கு பரவாயில்லை.. சத்யநாராயணராவுக்கு காத்திருப்போர் பட்டியல்தான்\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதல்... 7 வயது சிறுமி, ராணுவ வீரர் பலி\nஎல்லாவற்றையும் ஊடகங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.. ரூபா இடமாற்றம் பற்றி சீறிய சித்தராமையா\nரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு.. பெங்களூர் சிறைக்குள் கைதிகள் போராட்டம்\nகர்நாடக அரசின் அடுத்த அதிரடி.. பெங்களூர் சிறை சூப்பிரண்டென்ட் கிருஷ்ணகுமார் டிரான்ஸ்பர்\n100 பெண்களை ஏமாற்றி அல்வா கொடுத்த ரோமியோ... மாமியார் வீட்டுக்கு அனுப்பிய போலீஸ்\nநித்தியானந்தா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஆகஸ்ட் 17க்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைப்பு\nடிஐஜி ரூபா மாற்றம் குறித்து உள்துறை அமைச்சரிடம் எடியூரப்பா முறையீடு\nஇந்திய-சீனா எல்லை பிரச்சனை குறித��து விவாதிக்க ஒத்திவைப்பு திரிணாமுல் காங். நோட்டீஸ்\nஅரசியல்வாதிகளின் சிம்ம சொப்பனம் ரூபா.. 31வது முறை பணியிடமாற்றமானதுதான் பரிசு\nஒவ்வொரு வேலைக்கும் ஒரு \"ரூம்\".. பரப்பன அக்ரஹாரா சிறையைப் பிரித்து மேய்ந்த சசிகலா \"பவர்\"\nஆஹாஹா.. இதுவல்லவோ சசிகலா யோகம்... ஸ்பெஷல் கிச்சன்.. ருசியாக சமைத்து சாப்பிட குக்கர்\nஇந்த \"டப்பா\" ரூமுக்குப் போயா ரூ. 2 கோடி செலவழிச்சாங்க சசிகலா.. ஏமாந்துட்டீங்களேம்மா\nசசியை யாரும் பார்த்துவிடக்கூடாதாம்.. கம்பிக்கேட்டை துணியை போட்டு மூடிய சிறை நிர்வாகம்\nதுணை ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவிப்பு\nபாஜக கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளர்.. பன்முக திறமை கொண்ட வெங்கையா நாயுடு\nபழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதிக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்\nபெற்ற மகளையே பாலியல் பலாத்காராம் செய்த தந்தை கைது\nசெஸ் வரி அதிகரிப்பு.. நாடு முழுவதும் இன்று முதல் சிகரெட் விலை உயர்வு\nஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் இருந்து வாக்குப்பெட்டிகள் விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன\nவிதிமுறைகளின் படியே சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை: மகராஷ்டிரா அரசு விளக்கம்\nமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் வெங்கையா நாயுடு\nடெல்லியில் 5 ஆண்டில் 227% அதிகரித்த பாலியல் பலாத்காரங்கள்... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\n ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் கான்பூருக்கும் பூர்வ ஜென்ம பந்தம் உள்ளதோ\n14-வது ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் சில மணிநேரங்களிலேயே வாக்குப் பதிவு முடிந்தது\nகைதிகள் மோதும் அபாயம்-ஆட்சிக்கு அவப்பெயர்: சசிகலாவை வேறு மாநில சிறைக்கு மாற்றும் கர்நாடகா\nதேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சாதனை இதுதான்\nநாட்டின் 14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடக்கம்- Live\nஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் பின்னணி இதுதான்\n1962 சீனா யுத்தம்... அமெரிக்காவை போர் களத்துக்கு அழைத்த 'சமாதானப் புறா' நேரு- ப்ளாஷ்பேக்\nஜனாதிபதி தேர்தல்2017: ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்\nஜனாதிபதி தேர்தலில் ஆளும், எதிர்க்கட்சி கூட்டணிகளின் வாக்குகள் எவ்வளவு\nகுடியரசு தலைவர் தேர்தல்.. மோடி, அமித்ஷா வாக்களிப்பு\nசசிகலாவு��்காக தும்கூரில் இருந்து மாற்றப்பட்ட 2 தமிழ் பெண் தாதாக்கள்\nஜிஎஸ்டிக்கு புது விளக்கம் சொன்ன மோடி\nராம்நாத் கோவிந்த் அல்லது மீராகுமார்.. யார் வென்றாலும் மகிழ்ச்சிதான்.. மாயாவதி ஒரே நெகிழ்ச்சி\nஉற்சாகமாக சிரித்துக்கொண்டே சென்று பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் ஓட்டுப் பதிவு\nகிளியர் பண்ணு... கிளியர் பண்ணு.....\nஏன் கமல் கட்சியில் சேரலாமுன்னு இருக்கீங்களா\nநமீதாவை நடுங்க செய்த நாட்டாமையே... இப்படிக்கு ஓவியா புரட்சிப்படையாம் மக்களே\nதக்காளி சாதத்தின் வாழ்வுதனை சிக்கன் பிரியாணி கவ்வும், தக்காளி சாதம் மறுபடியும் வெல்லும்\nஓவியாவா நடிக்கிறது... ஜூலி மீது செம கோபத்தில் நெட்டிசன்ஸ்\nகபாலி ரஜினி.. இளையராஜாவின் தென்றல்.. தெறிக்க விடும் சிஎஸ்கே மீம்ஸ்\nநாளை முதல் நதிகளுக்கெல்லாம் அந்த மூன்று நாட்களாமே...\nஆடி மாதம் கல்யாணம் கிடையாது... புது தம்பதிகள் சேரக்கூடாது - காரணம் என்ன தெரியுமா\nபிரச்சனைகளுக்கு ஒரே இடத்தில் உடனடி தீர்வு... புகழ்பெற்ற ஜோதிடர்களை தொடர்பு கொள்ளுங்க\nஅம்மன் அருளும் அற்புதங்களும் நிறைந்த ஆடிமாதம்\nகமல்ஹாசனை மிரட்டுபவர்கள் எங்கள் மீது வழக்கு போடத் தயாரா\nசென்னை கடற்கரையில் சிவாஜி சிலையை அகற்ற தடையில்லை.. ஹைகோர்ட் அதிரடி\nதைரியம் இருந்தால் கமல் அரசியலுக்கு வரட்டும்: அமைச்சர் ஜெயக்குமார் சவால்\n அத்தனை வாய்ப்புகளும் அருமையாக உள்ளதை பாருங்கள்\nஆ ஊன்னா கட்டிப்புடிச்சே கடுப்பேற்றும் ஜூலி.. செம டென்ஷனில் குடும்பம்\nநீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தார்... ஈபிஎஸ் ஏன் எதிர்க்கவில்லை- பிரின்ஸ் கஜேந்திரபாபு\nமார்க்கெட் இழந்த கமல் நாலாந்தர பேச்சாளர் போல பேசுகிறார்\nதமிழக டிஜிபி பதவி நீட்டிப்புக்கான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு...உயர்நீதிமன்றம் உத்தரவு\nகமலுக்கு இல்லாத உரிமையா, அது என்ன மிரட்டுவது.. அமைச்சர்களுக்கு திருநாவுக்கரசர் சூடு\n'தமிழ்நாடு' என பெயர் மாற்றம்... சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 50ஆம் ஆண்டு- வைகோ அறிக்கை\nமணப்பாறையில் மாணவர்கள் மது அருந்தி சீருடையில் போதையுடன் கிடந்த அவலம் - வீடியோ\nகமலை மிரட்டவோ திட்டவோ கூடாது... 'ஆர்டர்' போடும் நாஞ்சில் சம்பத்\nஅண்ணா பல்கலையில் பி.இ கலந்தாய்வு தொடக்கம்... விரும்பிய கல்லூரி கிடைக்குமா\nநாங்க இருக்கோம் கமல்... ஆதரவுக்கரம் நீட்டிய ��ார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி: பாமகவையும் சீண்டிப் பார்க்கும் பாஜக\nஆட்சி நடத்த தெரியல.. அப்புறம் எதுக்கு அரசு.. பதவி விலகுங்க.. மு.க. ஸ்டாலின் அட்டாக்\nகொடுங்கையூர் பேக்கரி தீவிபத்து... 4 பேர் கவலைக்கிடம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nமருத்துவ மாணவர் சேர்க்கை: 85% உள்ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு அப்பீல்\nவிழுப்புரத்தில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்து... 2 பேர் பலி: வீடியோ\nகைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி கதிராமங்கலத்தில் உண்ணாவிரதப் போராட்டம்- வீடியோ\nகமல் சார், பரணியை ஏன் மறுபடியும் சேர்க்கலைன்னு கேட்கலை.. சேர்த்திருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றோம்\nநேர்மையான அதிகாரி கையை கட்டிப்போடவா 'சிஸ்டம்'.. ரூபாவுக்கு, கிரண்பேடி ஆதரவு குரல்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேர் சஸ்பென்ட்: கதிராமங்கலம், நெடுவாசலுக்கு போராடியதால் நடவடிக்கை\nதினகரன் மீதான அன்னிய செலாவணி வழக்கு.. தடை கோரும் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு\nஉண்மையைத்தானே கமல்ஹாசன் சொன்னார்...தப்பில்லையே- முத்தரசன்\nமீரா குமார் ஜெயித்தால் நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்படும்- தொல். திருமாவளவன்\nஅப்துல் கலாம் பெயரில் அறிவுசார் மையம்... நிலம் ஒதுக்க டி.ஆர்.டி.ஒ இயக்குநர் கோரிக்கை- வீடியோ\nஅதிர்ச்சிச் செய்தி.. நெடுவாசல், கதிராமங்கலத்துக்காக போராடிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம்\nநடிகர் சரத்குமாருக்கு ரூ.2 லட்சம் அபராதம்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nதமிழக அரசு லோக்பால் சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன்\nசசிகலாவை திஹார் சிறைக்கு மாற்ற வேண்டும்: சட்டபஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தல்\nவிளம்பரத்துக்காக போராட்டமா.. 'தெர்மாகோல்' அமைச்சருக்கு நெடுவாசல் பெண்கள் கண்டனம்\nமாமியார்- மருமகள் சண்டையை நிறுத்த இதை விட \"பவர்புல் ஆயுதம்\" வேறு இல்லீங்க...\nஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி வாக்களிக்கவில்லை\nஎன்ன நடக்கிறது கதிராமங்கலத்தில்.. வெள்ளை அறிக்கை வெளியிட உண்மை அறியும் குழு கோரிக்கை\nஜனாதிபதி தேர்தல்: தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் கடைசி நேரத்தில் காங்கிரஸுக்கு வாக்களிக்க திட்டம்\nஓஎன்ஜிசியால் கதிராமங்கலத்தின் கதிதான் என்ன உண்மை கண்டறியும் குழுவின் பகீர் ரிப்போர்ட்\n���னாதிபதி தேர்தல்: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களித்தார்\nபரணியை விட கஞ்சா கறுப்பு கேவலமானவரா.. அடங்காமல் பேசும் காயத்ரி ரகுராம்\n\"பை பரணி\" என்ற கோஷம்தான் ஜெயிக்கும்... பரணி\nஅத்திப்பட்டியாகிறது சென்னை.. 13 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வறண்டது புழல் ஏரி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து ஆர்த்தியை விரட்டிய மக்கள்.. வாக்குகளை அள்ளும் ஓவியா\nஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் தயார்.. அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் தலைமைச்செயலகம் வருகை\n'I' போட்டால் ராம்நாத்கோவிந்த்...'II' போட்டால் மீராகுமார்.. இப்படித் தான் ஓட்டு போடனுமாம்\nதிமுக ஆட்சியில் கமல் எங்கேயிருந்தார்- கேட்கிறார் அமைச்சர் சிவி. சண்முகம்\nஜனாதிபதி தேர்தல்... ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாக்களித்தனர்\nஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி வாக்களிக்கமாட்டார்: துரைமுருகனின் சஸ்பென்சை உடைத்த மு.க.ஸ்டாலின்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: முதல் வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nரஜினியைப் பற்றி சு சாமிக்கு என்ன தெரியும்\nராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்.. வாக்களித்த பின் ஓபன்னீர்செல்வம் பேட்டி\nசுவாதி கொலையாகி ஓராண்டாகியும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி அமைப்பதில் தாமதம்\nஅதிமுக அரசை விமர்சிக்க கமலுக்கு அருகதை இல்லை.. பிராண்டும் சி.வி.சண்முகம்\nஅக்க்க்க்க்கா.... கட்டிப் பிடிக்கப் போன ஜூலி.. நோஸ் கட் கொடுத்த நமீதா\n எதிர்க்கட்சித் தலைவர் \"தளபதி\"- ஸ்டாலினுக்கு பொன். ராதாகிருஷ்ணன் திடீர் புகழாரம்\nசசிகலா விவகாரத்தில் விசாரணைக் கமிஷன் மூலம் உண்மை வெளிவரும் - தொல். திருமாவளவன் நம்பிக்கை\nஒரு எம்எல்ஏ-வின் வாக்கு மதிப்பு எவ்வளவு தெரியுமா\nநடிகரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி, நடிகரால் அழியப்போகிறது.. கமலுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கொந்தளிப்பு\nபிரச்சனைக்குரிய கிணற்றை கிராம மக்களுக்கு அன்பளிப்பாக தருகிறார் ஓபிஎஸ்\nகாவிரி பிரச்சனை.. ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது பாமக\nதிமுகவிற்கு கமல் முட்டுகொடுக்கும் அளவு கட்சியின் நிலைமை மோசமாக உள்ளது.. சீண்டும் ஜெயக்குமார்\nசூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்யும் அனுஷ்கா-கோஹ்லி.. தீயாக பரவும் போட்டோ\nசீனாவை வாட்டும் கன மழை... வெள்ளத்தில் சிக்கி 1 லட்சம் பேர் தவிப்பு\nதூக்க���்தில் பற்களை நறநறன்னு கடிப்பிங்களா.. அப்படின்னா இதப் படிங்க முதல்ல\n17 வயது தமிழ்ப் பெண்ணைத் தேடும் பணி தொடர்கிறது... ஒஹாயோவில் உதவி தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhdna.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-12-06T07:50:27Z", "digest": "sha1:443IKTVEGE54DTN2XLTOYYBARHH23COD", "length": 41809, "nlines": 127, "source_domain": "thamizhdna.org", "title": "1 - ஆடித்திருநாள் | பொன்னியின் செல்வன் - தமிழ் DNA", "raw_content": "\nHome தமிழகம் தமிழ் இலக்கியம் பொன்னியின் செல்வன் புது வெள்ளம்\n1 – ஆடித்திருநாள் | பொன்னியின் செல்வன்\nபொன்னியின் செல்வன் முதல் பாகம் – புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 – ஆடித்திருநாள்\nஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.\nதொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.\nபுது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள் தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா\nஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் வி��ிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.\nஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது.\nஅந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான்.\nஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான்.ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.\n இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி எத்தனை நீளம் தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும் அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும் வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார் வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார் தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா அதனால் ‘யானை மேல் துஞ்சிய தேவர்’ எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா\nஇந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான் அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வபக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பூரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.\nஇப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் ��ருவேல மரங்களையும் விளாமரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் வெள்ளம் வந்து ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது.\nஇந்த மனோகரமான தோற்றத்தின் இனிமையையும் குதூகலத்தையும் அதிகப்படுத்தும்படியான இன்னும் சில காட்சிகளை வந்தியத்தேவன் அங்கே கண்டான்.\nஅன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள்.\nஎன்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத்தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாகப் பாய்ந்தன.\nவேறு சிலர் சோழ குல மன்னர்களின் வீரப் புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முப்பத்திரண்டு போர்களில் ஈடுபட்டு, உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை ஆபரணங்களாகப் பூண்டிருந்த விஜயாலய சோழனின் வீரத்தைச் சில பெண்கள் பாடினார்கள். அவனுடைய மகன் ஆதித்த சோழனுடைய வீரத்தைப் போற்றி, அவன் காவேரி நதி உற்பத்தியாகுமிடத்திலிருந்து கடலில் சேரும் இடம் வரையில் அறுபத்து நாலு சிவாலயங்கள் எடுப்பித்ததை ஒரு பெண் அழகிய பாட்டாகப் பாடினாள்.\nஆதித்தனுடைய மகன் பராந்தக சோழ மகாராஜன் பாண்டியர்களையும் பல்லவர்களையும் சேரர்களையும் வென்று, ஈழத்துக்குப் படை அனுப்பி வெற்றிக் கொடி நாட்டிய மெய்க் கீர்த்தியை இன்னொரு பெண் உற்சாகம் ததும்பப் பாடினாள். ஒவ்வொருத்தியும் பாடியபோது அவளைச் சுற்றிலும் பலர் நின்று கேட்டார்கள். அவ்வப்போது “ஆ ஆ” என்று கோஷித்துத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nகுதிரை மீது இருந்தபடியே அவர்களுடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவனை ஒரு மூதாட்டி கவனித்தாள். “தம்பி வெகு தூரம் வந்தாய் போலிருக்கிறது. களைத்திருக்கிறாய் வெகு தூரம் வந்தாய் போலிருக்கிறது. களைத்திருக்கிறாய் குதிரை மீதிருந்து இறங்கி வந்து கொஞ்சம் கூட்டாஞ்சோறு சாப்பிடு குதிரை மீதிருந்து இறங்கி வந்து கொஞ்சம் கூட்டாஞ்சோறு சாப்பிடு\nஉடனே, பல இள நங்கைகள் நம் வாலிபப் பிரயாணியைப் பார்த்தார்கள். அவனுடைய தோற்றத்தைக் குறித்துத் தங்களுக்குள் இரகசியமாய்ப் பேசிக் கொண்டு கலகலவென்று சிரித்தார்கள். வந்தியத்தேவனை ஒரு பக்கம் வெட்கமும் இன்னொருபுறம் குதூகலமும் பிடுங்கித் தின்றன. அந்த மூதாட்டி சொற்படி இறங்கிச் சென்று அவள் தரும் உணவைச் சாப்பிடலாமா என்று ஒருகணம் சிந்தித்தான்.\nஅப்படிச் சென்றால் அங்கே நின்ற இளமங்கைமார்கள் பலரும் அவனைச் சூழ்ந்து கொண்டு பரிகசித்துச் சிரிப்பார்கள் என்பது நிச்சயம். அதனால் என்ன அத்தனை அழகிய பெண்களை ஒரே இடத்தில் காண்பது சுலபமான காரியமா அத்தனை அழகிய பெண்களை ஒரே இடத்தில் காண்பது சுலபமான காரியமா அவர்கள் தன்னைப் பரிகசித்துச் சிரித்தாலும் அந்த ஒலி தேவகானமாகவே இருக்கும். வந்தியத்தேவனின் யௌவனக் கண்களுக்கு அந்த ஏரிக்கரையில் நின்ற நங்கைகள் எல்லாரும் அரம்பைகளாகவும் மேனகைகளாகவுமே தோன்றினார்கள்\nஆனால் அதே சமயத்தில் தென்மேற்குத் திசையில் வடவாற்றின் நீரோட்டத்தில் தோன்றிய ஒரு காட்சி அவனைச் சிறிது தயங்கச் செய்தது. வெள்ளைப் பாய்கள் விரிக்கப்பட்ட ஏழெட்டுப் பெரிய ஓடங்கள், வெண்சிறகுகளை விரித்துக் கொண்டு நீரில் மிதந்து வரும் அன்னப் பட்சிகளைப் போல், மேலக் காற்றினால் உந்தப்பட்டு விரைந்து வந்து கொண்டிருந்தன.\nஏரிக்கரையில் பலவகைக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்த ஜனங்கள் அத்தனை பேரும் அந்தப் படகுகள் வரும் திசையையே ஆவலுடன் பார்க்கத் தொடங்கினார்கள்.\nஅந்தப் படகுகளிலே ஒரு படகு எல்லாவற்றுக்கும் முன்னதாக விரைந்து வந்து ஏரிக்கரை வடக்கு நோக்கித் திரும்பும் மூலையை அடைந்தது. அந்தப் படகில் கூரிய பிரகாசமான வேல்களை ஏந்திய ஆஜானுபாகுவான வீரர்கள் பலர் இருந்தார்கள்.\nஅவர்களில் சிலர் ஏரிக்கரையில் குதித்திறங்கி அங்கே இருந்த ஜனங்களைப் பார்த்துப் “போங்கள் போங்கள்” என்று விரட்டினார்கள். அவர்கள் அதிகமாக விரட்டுவதற்கு இடம் வையாமல் ஜனங்களும் அவரவர்களுடைய பாத்திரங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு விரைந்து கரையேறத் தொடங்கினார்கள்.\nவந்தியதேவனுக்கு இது ஒன்றும் விளங்கவில்லை, இந்த வீரர்கள் யார் பின்னால் வரும் பாய் விரித்த படகுகளில் யார் வருகிறார்கள் பின்னால் வரும் பாய் விரித்த படகுகளில் யார் வருகிறார்கள் எங்கிருந்து வருகிறார்கள் ஒருவேளை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பார்களோ\nஏரிக்கரையில் கையிலே கோல் பிடித்து நின்ற பெரியவர் ஒருவரை வல்லவரையன் அணுகினான். “ஐயா இந்த வீரர்கள் யாரைச் சேர்ந்தவர்கள் இந்த வீரர்கள் யாரைச் சேர்ந்தவர்கள் அதோ பின்னால் வரும் அன்னக்கூட்டம் போன்ற ஓடங்கள் யாருடையவை அதோ பின்னால் வரும் அன்னக்கூட்டம் போன்ற ஓடங்கள் யாருடையவை எதற்காக இவ்வீரர்கள் மக்களை விரட்டுகிறார்கள் எதற்காக இவ்வீரர்கள் மக்களை விரட்டுகிறார்கள் மக்களும் எதற்காக விரைகிறார்கள்” என்று கேள்விகளை அடுக்கினான்.\n அதோ அந்தப் படகுகளின் நடுப் படகில் ஒரு கொடி பறக்கிறதே அதில் என்ன எழுதியிருக்கிறது, பார் அதில் என்ன எழுதியிருக்கிறது, பார்\n பனைமரக் கொடி பழுவேட்டரையர் கொடி என்று உனக்குத் தெரியாதா\n” என்று வந்தியத்தேவன் திடுக���கிட்ட குரலில் கேட்டான்.\n“அப்படிதான் இருக்க வேண்டும்; பனைமரக் கொடியை உயர்த்திக் கொண்டு வேறு யார் வரமுடியும்\nவல்லவரையனுடைய கண்கள் அளவிலா வியப்பினால் விரிந்து படகுகள் வந்த திசையை நோக்கின. பழுவேட்டரையரைப் பற்றி வல்லவரையன் எவ்வளவோ கேள்விப்பட்டிருந்தான். யார்தான் கேள்விப்படாமலிருக்க முடியும் தெற்கே ஈழநாட்டிலிருந்து வடக்கே கலிங்க நாடு வரையில் அண்ணன் தம்பிகளான பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர் என்பவர்களுடைய பெயர்கள் பிரசித்தமாயிருந்தன. உறையூருக்குப் பக்கத்தில் வட காவேரியின் வடகரையில் உள்ள பழுவூர் அவர்களுடைய நகரம். விஜயாலய சோழன் காலத்திலிருந்து பழுவேட்டரையர் குலம் வீரப் புகழ்பெற்றிருந்தது.\nஅக்குடும்பத்தார் சோழ மன்னர் குடும்பத்துடன் கொள்வினை – கொடுப்பினை செய்து வந்தனர். இது காரணமாகவும், அவர்களுடைய குலத்தொன்மை, வீரப்புகழ் இவை காரணமாகவும் பழுவேட்டரையர் குலம் அரச குலத்தின் சிறப்புகள் எல்லாம் பெற்றிருந்தது. தனியாகக் கொடி போட்டுக் கொள்ளும் உரிமையும் அக்குலத்துக்கு உண்டு.\nபொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் உறவுமுறை\nஇப்போதுள்ள பழுவேட்டரையர் இருவரில் மூத்தவர் இருபத்து நான்கு போர்களில் ஈடுபட்டவர். அவருடைய காலத்தில் அவருக்கு இணையான வீரர் சோழ நாட்டில் யாருமில்லையென்று புகழ்பெற்றவர். இப்போது பிராயம் ஐம்பதுக்கு மேல் ஆகிவிட்டபடியால் அவர் போர்க்களங்களுக்கு நேரில் செல்வதில்லை. ஆனால் சோழ நாட்டு அரசாங்கத்தில் மிக உன்னதமான பல பதவிகளை வகித்து வந்தார்.\nஅவர் சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரி; தான்யாதிகாரி; தனபண்டாரமும் தான்ய பண்டாரமும் அவருடைய அதிகாரத்தில் இருந்தன. அரசியலின் தேவைக்குத் தகுந்தபடி இறை விதித்து வசூலிக்கும் அதிகாரம் அவரிடம் இருந்தது. எந்தச் சிற்றரசரையும், கோட்டத் தலைவரையும், பெரிய குடித்தனக்காரரையும், “இவ்வாண்டு இவ்வளவு இறை தர வேண்டும்” என்று கட்டளையிட்டு வசூலிக்கும் உரிமை அவருக்கு இருந்தது. ஆகவே, சுந்தர சோழ மகாராஜாவுக்கு அடுத்தபடியாகச் சோழ சாம்ராஜ்யத்தில் இப்போது வலிமை மிக்கவர் பழுவேட்டரையர்தான்.\nஅத்தகைய மகா வீரரும் அளவிலா வலிமையும் அதிகாரமும் படைத்தவருமான, பெரிய பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் பொங்கியது. ஆனால் அதே சமயத்தில், காஞ்சி நகரின் புதிய பொன் மாளிகையில் இளவரசர் ஆதித்த கரிகாலர் தன்னிடம் அந்தரங்கமாகச் சொன்ன செய்தி அவனுக்கு நினைவு வந்தது.\n நீ சுத்த வீரன் என்பதை நன்கு அறிவேன். அத்துடன் நீ நல்ல அறிவாளி என்று நம்பி இந்த மாபெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். நான் கொடுத்த இரு ஓலைகளில் ஒன்றை என் தந்தை மகாராஜாவிடமும் இன்னொன்றை என் சகோதரி இளையபிராட்டியிடமும் ஒப்புவிக்க வேண்டும். தஞ்சையில் இராஜ்யத்தின் பெரிய பெரிய அதிகாரிகளைப் பற்றிக் கூட ஏதேதோ கேள்விப்படுகிறேன். ஆகையால் நான் அனுப்பும் செய்தி யாருக்கும் தெரியக் கூடாது.\nஎவ்வளவு முக்கியமானவராயிருந்தாலும் நீ என்னிடமிருந்து ஓலை கொண்டு போவது தெரியக்கூடாது. வழியில் யாருடனும் சண்டை பிடிக்க கூடாது. நீயாக வலுச் சண்டைக்குப் போகாமலிருந்தால் மட்டும் போதாது. மற்றவர்கள் வலுச் சண்டைக்கு இழுத்தாலும் நீ அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. உன்னுடைய வீரத்தை நான் நன்கறிவேன். எத்தனையோ தடவை நிரூபித்திருக்கிறாய், ஆகையால் வலிய வரும் சண்டையிலிருந்து விலகிக் கொண்டாலும் கௌரவக் குறைவு ஒன்றும் உனக்கு ஏற்பட்டு விடாது.\nமுக்கியமாக, பழுவேட்டரையர்களிடமும் என் சிறிய தந்தை மதுராந்தகரிடமும் நீ மிக்க ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நீ இன்னான் என்று கூடத் தெரியக் கூடாது நீ எதற்காகப் போகிறாய் என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியக் கூடாது நீ எதற்காகப் போகிறாய் என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியக் கூடாது\nசோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்துக்குரிய இளவரசரும் வடதிசைச் சைன்யத்தின் மகாதண்ட நாயகருமான ஆதித்த கரிகாலர் இவ்விதம் சொல்லியிருந்தார். மேலும் வந்தியத்தேவன் நடந்து கொள்ள வேண்டியவிதங்களைப் பற்றியும் படித்துப் படித்துக் கூறியிருந்தார். இவையெல்லாம் நினைவு வரவே, பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை வல்லவரையன் அடக்கிக் கொண்டான்.\nகுதிரையைத் தட்டிவிட்டு வேகமாகச் செல்ல முயன்றான். என்ன தட்டி விட்டாலும் களைப்புற்றிருந்த அந்தக் குதிரை மெதுவாகவே சென்றது. இன்று இரவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கிவிட்டு நாளைக் காலையில் புறப்படும்போது வேறு நல்ல குதிரை சம்பாதித்துக் கொண்டே கிளம்ப வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டான்.\nTags: ஆடித்திருநாள், புது வெள்ளம், பொன்னியின் செல்வன்\n2 – ஆழ்வார்க்கடியான் நம்...\nஅத்தியாயம் 3 – விண்ணகரக் கோயில்\nதக்க சமயம் பார்த்து பழுவேட்டரையரின் யானைக்குப் பின்னால் மூடு பல்லக்கில் சென்றாளே, அந்தப் பெண்மணியிடம் அதைக் கொடுக்க வேண்டும்.. Continue reading\n2 – ஆழ்வார்க்கடியான் நம்பி | பொன்னியின் செல்வன்\nவளையல்களும் கங்கணங்களும் அணிந்த ஒரு கரம் சிவிகைக்குள்ளேயிருந்து வெளிப்பட்டுப் பல்லக்கின் பட்டுத் திரையைச் சிறிது விலகியது. மேகத் திரை விலகியதும்... Continue reading\nஉங்கள் கருத்தை இடுக...\tCancel reply\n3 மாத குழந்தை வளர்ப்பு டிப்ஸ்\nஅக்டோபர் 20, 2019 0\n2 மாத குழந்தை வளர்ப்பு டிப்ஸ்\nஅக்டோபர் 20, 2019 0\nஅக்டோபர் 20, 2019 0\nகுழந்தை வளர்ப்பு டிப்ஸ் : முதல் மாதம்\nஅக்டோபர் 20, 2019 0\nஅக்டோபர் 20, 2019 0\nதமிழில் ஒரு கட்டுரைக்கு ரூ. 1,000\nவாழ்க தமிழ்... வளர்க தமிழர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-12-06T08:38:09Z", "digest": "sha1:KFOOHVSEVEJH4SCL7W66LEFNWUKHRB57", "length": 48496, "nlines": 471, "source_domain": "www.naamtamilar.org", "title": "மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை (அடையாறு)\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொகுதி\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன – மேட்டுப்பாளையத்தில் தகித்த சீமான்\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம்\nதமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி\nடெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு:திருவரங்கம்\nமீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்\nநாள்: மே 25, 2011 In: கட்டுரைகள், கட்சி செய்திகள், அரசியல்\n“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள் ”\n– தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.\nநான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’, ’ மூத்தவர் ’என்றெல்லாம் தேசியத்தலைவரை அழைத்துக் கொண்டிருந்த தன்மை.எளிய உடை. அனைவரையும் கவரக் கூடிய புன்னகை. வயதானவர்கள் தன்னைக் காண வரும் போது எழுந்து நின்று வணங்கும் பணிவு . நான் அவரைக் காணும் போது கையில் சேகுவேரா புத்தகமான ’கனவிலிருந்து போராட்டத்திற்கு’ என்ற புத்தகத்தினை அவர் வைத்திருந்தார். உண்மையில் உணர்வோடிய ஒரு கனவிற்கு உயிர்க் கொடுக்க அவர் அப்போது தயாராகிக் கொண்டிருந்தார் என எனக்கு அப்போது தெரியவில்லை.\nமறுமுறை நான் அவரைப் பார்த்த இடம் ஒரு சிறை . சிறை ஒரு மனிதனை இத்தனை உற்சாகமாக வைத்திருக்குமா என ஆச்சர்யப்பட வைத்த சந்திப்பு அது. உடல் வியர்த்து கண் சிவந்திருந்த அவர் பல நாள் உறக்கமற்று சிறை அறைக்குள் தவித்துக் கொண்டிருந்தார். ஈழ பெரு நில யுத்தம் தனது இறுதியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. தன்னோடு உடன் பிறந்தானாய் பிறந்த , தன்னோடு ஈழ நிலத்தில் பழகிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்துக் கொண்டிருந்த கனமான நாட்கள் அவை. மிகுந்த கோபம் இருந்தது அவருக்கு. எந்த நொடியும் வெடித்து விடும் இதயச் சுமையோடு வார்த்தைகளில் தன் கோபத்தினை வைத்திருந்தார் அவர். தனது சகோதரர்கள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்தும் போது குளியலறைக்குள் சென்று கத்தி, கதறி அழுது விட்டு வந்ததாக சொன்னார். அதை அவரது முகமே காட்டியது.\nமிக நீண்ட தூர பயணம் அது. ஆபத்துக்கள் நிறைந்த , இழப்புகள் மலிந்த அந்த பயணத்திற்கு எங்களை தயார் செய்வதில் தன்னுடைய கடுமையான முயற்சியினை அவர் செலவிட்டுக் கொண்டிருந்தார். தமிழ்நாடு எங்கும் சுற்றி வரப்போகும் பயணத்திற்கு நாங்கள் அனைவரும் எங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவித்துக் கொண்டிருந்தோம். குறைவான நாட்களில் மிகுதியா�� மக்களை சந்திக்கப் போகும் அந்த பயணத்தில் எதிர்க்கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளை அவர் படிப்படியாக திட்டமிட்டார். எங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்தான் தீர்மானித்தார். எங்களுடைய எதிரிகள் பலமானவர்கள். பண பலமும், ஆட்சி அதிகாரமும் நிரம்பிய எதிரிகளை எவ்விதமான அதிகாரமும், பொருளாதார வலுவும் இல்லாத ..இந்த எளிய இளைஞர்களாகிய நாங்கள் எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற பிரமிப்பு எங்களிடம் அப்போது இருந்தது. அப்போது அவர் சொன்னார் ’ எல்லாம் முடியும்.செய்வோம்’.\nஇது போன்ற சோதனை மிகு காலங்களில் சுடர் விடும் நம்பிக்கையை அவர் அவரது உள்ளொளியாக விளங்கும் , அவரது அண்ணன் பிரபாகரனிடம் இருந்து அவர் கற்றிருந்தார். அதைத்தான் எங்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார் . மக்களை சந்தியுங்கள், வீதியில் இறங்குங்கள் – மக்களை புறக்கணித்து விட்டு எதுவும் ஆகாது என எங்களிடம் கடுமையாக அவர் தெரிவித்திருந்தார். அரசியலுக்கு புதிய வரவான நாங்கள் மக்களை எவ்வாறு சந்திப்பது என கற்றிருக்கவில்லை . ஆனால் அவரோ ’மக்களிடமிருந்துதான் நாம் வந்திருக்கிறோம். மக்களுக்காக வந்திருக்கிறோம், மக்களிடமே போவோம்’ என்றார். தெருக்களை நோக்கி நகருங்கள் என்ற அவரது கண்டிப்பான உத்திரவில் நாங்கள் அனைவருமே கட்டுண்டு கிடந்தோம்.\nமக்களை புறக்கணித்து விட்டு மண்டபங்களில் கருத்து கதா காலட்சேபசம் நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என நன்கு உணர்ந்திருந்தார். மக்களை திரட்டி பெரும் திரளாய் எதிரியோடு மோதாமல் எதுவும் நடக்காது என அறிந்திருந்தார் . வயதான தோள்களில் முடியாமல் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவினை ஜீன்ஸ் அணிந்து, பிரபாகரன் பனியன் போட்ட இளைஞர்களின் கரங்களுக்கு அவர் மாற்றினார்.\nபிரபாகரன் படம் வைத்திருந்தாலே கைது என்று அச்சம் ஊறிக் கிடந்த காலக்கட்டத்தில் தன் தலைவரின் படத்தினை நெஞ்சில் பனியன்களாக ஏந்தி வீதிகளில் திரிந்த இளைஞர் பட்டாளத்தினை அவர் உருவாக்கினார். ஒரு சிறிய துண்டறிக்கையானாலும் சரி.. அதை மிகுந்த நுணுக்கமாக ஆராய்ந்து ..திருத்தங்கள் கூறி அதை அவர் சிறப்பாக்கினார். தன்னை வாழ்க..வாழ்க என முழக்கமிடும் இளைஞர்களை கடிந்துக் கொண்ட அவர் தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க என முழங்கு என அறிவுறுத்தினார்.\nஅரசியல் கட்சியாக மாறிய உடனே ஓட்டு வாங்கிக் கொண்டு பதவி ஏறி பல்லக்கில் பவனி வர போவதற்கான திட்டம் இது என விமர்சனக் கணைகள் பாய்ந்து வந்த போது அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. பதவி தான் முக்கியம் என்றால் நான் திமுக, அதிமுக என ஏதோ ஒரு கட்சியில் இணைந்து விட்டிருப்பேனே, கட்சி,நிர்வாகம் எனவெல்லாம் தொந்தரவுகள் ஏதுமின்றி நான் நினைத்த பதவியை அடைந்திருப்பேனே.. என மிகுந்த அலட்சியமாக பதிலளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல்சேகரனார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், புலவர் கலியபெருமாள், போன்ற மறைந்த தமிழகத்தலைவர்களின் நினைவிடங்களுக்கு அவர் சென்ற போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகளை அவர் சட்டை செய்ததே இல்லை. நானும் ஒரு நாள் இது குறித்து அவரிடம் நேரடியாக கேட்டதற்கு” மறைந்துப் போன நமது பாட்டான்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டிருக்கலாம். அவர்களுக்குள்ளாக இருந்த முரண்களை பெரிது படுத்தி இப்போது இருக்கும் அண்ணன் தம்பிகளை என்னால் அடிச்சிக்க வைக்க முடியாது. நான் தமிழனாய் ஒன்று படுத்த வந்திருக்கிறேன். யாரையும் குறை கூறி பிரிக்க அல்ல’ என்று தனது எளிய தமிழில் வலிமையாக சொன்னார்.\nஅவரிடம் அசைக்க முடியா கனவொன்று இருந்தது. அந்த கனவில் ஒரு இனத்தின் மீது கவிழ்ந்த துயரங்களுக்கு பிறகு மிஞ்சிய வன்மம் இருந்தது. என்ன விலைக் கொடுத்தேனும் நம் இனத்தினை அழித்த காங்கிரசுக்கு வாக்கு என்ற ஆயுதத்தினை பயன்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற அவரது உளமார்ந்த விருப்பத்திற்கு அவர் எதையும் இழக்க தயாராக இருந்தார். கொடுஞ்சிறையும், கடுமையான அலைக்கழிப்புகளும் உடைய அவரது வாழ்க்கை அவருக்கு அளித்த உடற்உபாதைகள் அவரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினாலும் அவரின் அசாத்திய கனவுகள் அவரை இயக்கிக் கொண்டே இருந்தன.\nதன்னை சுற்றி தனது அண்ணன் பிரபாகரனின் படங்களை அவர் மாட்டியிருப்பதற்கு ஏதோ உளவியல் காரணம் இருக்கக் கூடும் என என் உள்மனம் சொல்லியது. ஆம். அது உண்மைதான். பல அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் திறனை அவர் தேசியத் தலைவரிடம் இருந்து தான் எடுத்துக் கொண்டார். இன்னமும் தனது அண்ணன் பிரபாகரன் உடனான சந்திப்பினை அவர் சிலிர்ப்பாய் விவரிக்கையில் அவரின் கண்களில் மிளிரும் ஒளியை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.\nதமிழினத்தின் பெருங்கனவான ஈழப் பெருநிலத்தினை அழித்த காங்கிரசு கட்சியினை அரசியல் பலம் கொண்டு,மக்களை திரட்டி வீழ்த்தி விட அவர் முயன்றார். அப்போது அவரிடம் அதை நிறைவேற்ற நம்பிக்கை என்ற ஆயுதம் மட்டுமே இருந்தது. எதிரே நின்ற எதிரி சாமன்யப்பட்டவன் அல்ல. நூற்றாண்டு கடந்த பழமையும், அதிகாரம் தந்த வளமையும் உடைய இந்த தேசத்தினை பல முறை ஆண்டு, இப்போதும் ஆண்டுக் கொண்டிருக்கிற காங்கிரசுக் கட்சி. ஆனால் அவரும் , அவரது தம்பிகளும் அசரவே இல்லை. அவரும், அவரது இயக்கத்து தம்பிகளும் தங்களது கடுமையான உழைப்பினால் தமிழ்த் தேசிய இனத்தின் இலட்சியக்கனவொன்றை நிறைவேற்ற தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்கள். ஈழப் பெரு நிலத்தில் இறுதிக்கட்ட போரின் போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் எப்போதும் அவரது மனக்கண்ணில் தோன்றி அவரை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்து விட்டு, பாய்ந்து எழுந்து மக்களிடம் ஓடினார். அடிவயிற்றிலிருந்து பொங்கிய கோபத்தினை எல்லாம் திரட்டி எடுத்து உக்கிர வார்த்தைகளால் காங்கிரசை வறுத்தெடுத்து ஓட விட்டார் அவர். ஏன் இத்தனை கோபம் என கேட்டதற்கு” பிரபாகரனை சோனியா காந்தி வீழ்த்தினார் என வரலாறு சொல்லக் கூடாது. பிரபாகரன் தன் தம்பியை வைத்து சோனியா காந்தியை வீழ்த்தினார் என்றுதான் வரலாறு சொல்லவேண்டும் “ என துடிப்புடன் கூறிய அவரை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது.\nஉண்மையில் அது தான் நடந்தது. பிரபாகரன் தோற்கவில்லை. மாறாக தன் தம்பியை அனுப்பி காங்கிரசை தோற்கடித்தார். இப்படித்தான் வரலாறு இதை பதியப் போகிறது.\nபோட்டியிட்ட 63 தொகுதிகளில் 58 தொகுதிகளில் காங்கிரசு தோல்வி அடைந்ததற்கான முழு முதற் காரணம் அவரும், அவரின் தம்பிகளும் தான். வேகமாக வரும் வாகனத்தில் இருந்து அடுத்த ஊருக்கு பயணப்பட்டாக வேண்டும் என்ற அவசரத்தில் பாய்ந்தோடி மேடையில் ஏறி ,காங்கிரசினை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக ஆவேசமாக எடுத்து வைத்த போது காற்று திசை மாறி வீசத் துவங்கி இருந்தது. அடித்து வீசிய புயலில் சிக்குண்ட சருகுகளாகி காங்கிரசு வேட்பாளர்கள் சிதறுண்டு போனார்கள்.\nகாங்கிரசை எதிர்க்கப் போய் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறார்களே…இது அடுக்குமா,தக��மா என்றெல்லாம் வழக்கம் போல் சங்கு ஊதினர் சிலர். இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது. இந்திய தேர்தல் கமிசன் நடத்தும் தேர்தலில் பங்குப் பெற்றால் தமிழ்த்தேசியம் மலராது. எனவே தேர்தல் புறக்கணிப்பு தான் செய்ய வேண்டும் என்றனர் சிலர். காங்கிரசிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று மட்டும் சொல்லுவோம் ,எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்காமல் இருப்போம் என தானும் குழம்பி,மக்களையும் குழப்ப முயன்றனர் சிலர். ஆனால் இவற்றை எல்லாம் காதில் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவாக இருந்தார் அவர்.\nதேர்தல் புறக்கணிப்பு என்று அறிவார்ந்த பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை. 85% -க்கும் மேலான ஓட்டுப் பதிவினைக் கண்டது தமிழகம். மக்களை விட்டு விட்டு இவர்கள் யாருக்கு எதை செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தினால் இவற்றை எல்லாம் அவர் யோசிக்கக் கூட இல்லை. காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பது ஒற்றைத் திட்டம். அதற்கு எதிர்த்து நிற்கும் பிரதான எதிர்க்கட்சி வெல்ல வேண்டும் என்பது சிறு குழந்தைகளும் அறிந்த, அறிவார்ந்த பெருமக்கள் மட்டும் அறியாத உண்மையாதலால் காங்கிரசை எதிர்த்து இரட்டை இலை என்ன ,அங்கு மொட்டை இல்லை நின்றால் கூட நான் ஆதரிப்பேன் என்று தெளிவாக இருந்தார் அவர்.\nகாங்கிரசின் கரூர் வேட்பாளர் ஜோதிமணி தன்னை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கேட்டதற்கு” தங்கையே நீ காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடு. நான் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். என அறிவித்தார் அவர்.\nஓயாத அலைகளை நினைவுப்படுத்தும் தாக்குதல்களை காங்கிரசின் இன எதிர்ப்பு அரசியலின் மீது நிகழ்த்தினார் அவர்.காங்கிரசின் கோட்டைக்குள் அவரின் சொற்கள் பாய்ந்து குண்டுகளாய் வெடித்தப் போது குலைந்துப் போனது காங்கிரசின் கோட்டை.இதோடு முடியவில்லை. தன் தாய்நில மக்களுக்கான ..ஒரு தாயக நாட்டை அடைவது வரைக்குமான அவரது கனவு மிகுந்த நீண்ட நெடிய ஒன்றாகும். சற்றும் சளைக்காத அவரது சொற் அம்புகள் எதிரிகளின் மீதும், துரோகக் கூட்டங்களின் மீது மழைப் போல பொழிய காத்திருக்கின்றன .\nஇனம் அழிந்த கதையிலிருந்து ஆவேசத்தினையும், தன் அண்ணன் பிரபாகரன் வாழ்க்கையில் இருந்து நம்பிக்கையையும் எடுத்துக் க���ண்டு அவர் செல்லவிருக்கும் தொலைத் தூர லட்சிய பயணத்தில் பங்குப் பெற்று தன்னேயே ஒப்புக் கொடுக்க தமிழின இளைஞர் கூட்டம் தயாராக இருக்கிறது. அவரது பயணமும் துவங்கி விட்டது. அந்த இராஜப்பாட்டையில் அதிரும் குதிரைக் குளம்பொலிகளில் சிதறுண்டுப் போகும் எதிரிகளின் பகை.\nநீண்ட இலக்கினை நோக்கி பாய்ந்த அம்பொன்று, குறுகிய இலக்கொன்றை ஊடறுத்து தாக்கி, துளைத்து பின் பாய்வது போல , காங்கிரசினை தமிழ் மண்ணில் வீழ்த்தி இருக்கும் அவர் தளராமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.\nதமிழ்த் தேசிய இனத்தின் நம்பிக்கை அவர்.\nஅவர்தான் செந்தமிழன் சீமான் எனும் தமிழினத்தின் புதிய வெளிச்சம்.\nகாங்கிரஸ் கட்சியை வீழ்த்திய செந்தமிழன் சீமானுக்கு, பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் வாழ்த்து கடிதம்\nஅனைத்துலக விசாரணைக்கு அணிசேரா நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்: மன்னிப்புச்சபை\nஅண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை (அடையாறு)\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nஅண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள…\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொக…\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம…\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/priyanka-got-angry-rithvika-supporters", "date_download": "2019-12-06T09:14:54Z", "digest": "sha1:EKEJHD7BIFDKSAC4RWKVI5YKOPM65ASG", "length": 11320, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிக்பாஸ் ரித்விகா வெற்றி... எதிர்கும் விஜய் டிவி ஆங்கர் | priyanka got angry on rithvika supporters | nakkheeran", "raw_content": "\nபிக்பாஸ் ரித்விகா வெற்றி... எதிர்கும் விஜய் டிவி ஆங்கர்\nபிக்பாஸ் 2வது சீஸனின் வெற்றியாளராக ரித்விகா சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலுருந்து வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் இருக்கும் நிலையில் பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ் பாண்டே ரித்விகா ஆதரவாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியபோது... \"தமிழ் மக்கள் ஜெயிக்க வேண்டும் என்றும், தமிழனா இருந்தா செய் என்றும் சொல்வது எல்லாம் எனக்கு பிடிக்காது. கிரிக்கெட் விளையாடும் போது மட்டும் இந்தியா என்றும், மற்ற நேரத்தில் தமிழ், ஹிந்தி என பிரிக்கிறீர்கள். நாம் வேலை செய்யும் இடத்தில் உண்மையாக உழைக்க வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பெண்தான் ஜெயிக்கவேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். நாளைக்கே அவர்களுக்கு ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் போக மாட்டார்களா, இல்லை தமிழ் என்று சொல்லிக் கொண்டு இருப்பார்களா. என்றைக்குமே உங்களது உழைப்பு தான் ஜெயிக்கும்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் வீட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறை கொடுத்தது சரியா - மனநல மருத்துவர் ஷாலினி பதில்\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபடங்களின் லிஸ்ட்டை ஏற்றிக்கொண்டே போகும் அருண் விஜய்...\n“எரித்துக் கொன்று விடுவேன்”- பிரபல நடிகையை மிரட்டும் காதலன்\n“அந்த நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்”- ஹைதரபாத் என்கவுண்டர் குறித்து ஏ.ஆர். முருகதாஸ்\nதெலங்கானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்த விஷால்\nகர்நாடக சிறையில் ஷூட்டிங்கை தொடங்கிய தளபதி 64 படக்குழு...\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\nரியல் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய ரீல் ஜெயலலிதா....\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nபடங்களின் லிஸ்ட்டை ஏ��்றிக்கொண்டே போகும் அருண் விஜய்...\n“எரித்துக் கொன்று விடுவேன்”- பிரபல நடிகையை மிரட்டும் காதலன்\n“அந்த நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்”- ஹைதரபாத் என்கவுண்டர் குறித்து ஏ.ஆர். முருகதாஸ்\nதெலங்கானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்த விஷால்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/who-called-sher-e-kashmirlion-kashmir-gk64143", "date_download": "2019-12-06T08:46:04Z", "digest": "sha1:5UC5IFDJNQUL3BTVT6YPFW2NVTJZSX3M", "length": 12108, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " ஷெர்-இ-காஷ்மீர், காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் யார் ? | Tamil GK", "raw_content": "\nHome » ஷெர்-இ-காஷ்மீர், காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் யார் \nTamil ஷெர்-இ-காஷ்மீர், காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஷெர்-இ-காஷ்மீர், காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் யார் \nCalled as Famous Personalities NickNames Nicknames People Who அழைக்கப்பட்டவர் பிரபலங்களின் புனைப்பெயர் மக்கள் யார்\nடவ் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஉதான்பரி என்று அழைக்கப்பட்டவர் யார்\nமாமா ஹோ என்று அழைக்கப்பட்டவர் யார் \nவிஸ்வ கவி, கவிகுரு, குருதேவ் என்று அழைக்கப்பட்டவர் யார் \nen Rabindranath Tagore ta ரவீந்திரநாத் தாகூர்\nஇளம் டர்க் என்று அழைக்கப்பட்டவர் யார் \nகுருவி என்று அழைக்கப்பட்டவர் யார் \nஇந்தியாவின் வலுவான (இரும்பு) மனிதர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nen Sardar Vallabhbhai Patel ta சர்தார் வல்லபாய் பட்டேல்\nஸ்வார் கோக்கிலா என்று அழைக்கப்பட்டவர் யார் \nக��ஞ்சி முனிவர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nen Sankaracharya ta சங்கராச்சார்யா\nகடவுளின் சோர்வை என்று அழைக்கப்பட்டவர் யார் \nடவ் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஉதான்பரி என்று அழைக்கப்பட்டவர் யார்\nமாமா ஹோ என்று அழைக்கப்பட்டவர் யார் \nவிஸ்வ கவி, கவிகுரு, குருதேவ் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஇளம் டர்க் என்று அழைக்கப்பட்டவர் யார் \nகுருவி என்று அழைக்கப்பட்டவர் யார் \nஇந்தியாவின் வலுவான (இரும்பு) மனிதர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஸ்வார் கோக்கிலா என்று அழைக்கப்பட்டவர் யார் \nகாஞ்சி முனிவர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nகடவுளின் சோர்வை என்று அழைக்கப்பட்டவர் யார் \nஇந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nபஞ்சாப் கேசரி என்று அழைக்கப்படுபவர் யார்\nக்யுட்-ஐ-ஆஸம் என்று அழைக்கப்பட்டவர் யார் \nராஜஸ்ரீ என்று அழைக்கப்பட்டவர் யார் \nபிரின்ஸ் ஆஃப் பில்டர்ஸ் என்று அழைக்கப்பட்டவர் யார் \nதியாகிகளின் இளவரசர், சஹீத்-இ-ஆஸம் என அழைக்கப்படுபவர் யார்\nபணம் தயாரிப்பாளர்களின் இளவரசர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nயாத்ரீகர்கள் இளவரசர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஇரத்தம் மற்றும் இரும்பு மனிதன் என்று அழைக்கப்பட்டவர் யார் \nசமாதான மனிதன் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஷெர்-இ-காஷ்மீர், காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் யார் \nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/64342", "date_download": "2019-12-06T08:05:00Z", "digest": "sha1:XBKDCJQMJQKQJKCQGS6JHLJS7MNX7EEY", "length": 6118, "nlines": 79, "source_domain": "metronews.lk", "title": "பெற்றிகலோ கெம்பஸை பட்டம் வழங்கக் கூடிய பல்கலையாக அங்கீகரிக்க முடியாது! பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு – Metronews.lk", "raw_content": "\nபெற்றிகலோ கெம்பஸை பட்டம் வழங்கக் கூடிய பல்கலையாக அங்கீகரிக்க முடியாது\nப���ற்றிகலோ கெம்பஸை பட்டம் வழங்கக் கூடிய பல்கலையாக அங்கீகரிக்க முடியாது\n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலையில் இன்று (17) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.\nஇங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு அதிகாரிகள்,பெற்றிகலோ கெம்பஸ் தொடர்பில் மேற்கொண்ட மீளாய்வின் பின்னர் பட்டம் வழங்கும் நிறுவனமாக இதனை ஏற்காதிருக்க முடிவு செய்ததாக குறிப்பிட்டனர். முதலீட்டுச் சபையில் ஒரு பெயரில் பதிவு செய்திருக்கையில் அதனை வேறொரு பெயரில் இயங்க முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி: சபையில் கேள்வி\nபிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததால் 20 பேர் பலி\n4 தர 100 மீ. தொடர் ஓட்டத்தில் இலங்கை ஆதிக்கம்: ஆண்கள் பிரிவில் இலங்கை புதிய போட்டி…\nசுன்னாகத்தில் மாணவியின் துவிச்சக்கர வண்டியை திருடிய நபர் 14 சைக்கிள்களைத் திருடி…\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய நித்தியானந்தா\nசுவிஸ் விசா வழங்கும் செயற்பாடு நிறுத்தப்படவில்லை –சுவிஸ் சமஷ்டி திணைக்களம்\n4 தர 100 மீ. தொடர் ஓட்டத்தில் இலங்கை ஆதிக்கம்: ஆண்கள்…\nவென்டேஜ் எவ். ஏ கிண்ண கடைசி 32 அணிகள் தேசிய சுற்று: நடப்பு…\nஹொக்கி பயிற்சியகத்தில் வீரர்கள் இணைப்பு\nசுன்னாகத்தில் மாணவியின் துவிச்சக்கர வண்டியை திருடிய நபர் 14…\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=5", "date_download": "2019-12-06T08:20:37Z", "digest": "sha1:HXM2UYEF4RSJ7WYDHNU2ZDLUU6GVIUMA", "length": 11677, "nlines": 328, "source_domain": "padugai.com", "title": "கவிதை ஓடை - Forex Tamil", "raw_content": "\nமனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.\nபாரக்ஸ் 30 நாள் ஆன்லைன் Wsapp பயிற்சி - கட்டணம் ரூ.6000\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஅன்று உனக்காக...,இன்ற�� எனக்காக-ஒரு தாயின் குமுறல்\nஎந்தன் சிந்தையினுள் இருக்கும் அப்துல் கலாம்\nபரிசுத் தொடர் - உன்னை ஈர்க்கும் கவிதைகள்\nஇல்லறம் தனை அமைக்க இரவல் பணம் தேவைதானா\nசித்திரை பெண்ணே நீயும் வா\nஎன் அழகு தமிழில் நான் எழுதிய பாடல்\nஎன்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nஎழுது கோல் என்னை எழுப்பியது\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\n\" அன்னாடங்காய்ச்சி... அனுதாப காட்சி..\nஅ முதல் ;. வரை வாழ விடு\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1167355.html", "date_download": "2019-12-06T09:05:14Z", "digest": "sha1:SB4F7KVH5OPI4TPY3QOMP56ELJBBPZB2", "length": 14776, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "64 பில்லியன் செலவில் இலங்கை விமானப்படைக்கு ஹெலிக்கொப்டர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\n64 பில்லியன் செலவில் இலங்கை விமானப்படைக்கு ஹெலிக்கொப்டர்கள்..\n64 பில்லியன் செலவில் இலங்கை விமானப்படைக்கு ஹெலிக்கொப்டர்கள்..\nபல ஹெலிக்கொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை 64 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை விமானப்படை மேற்கொண்டுள்ளது.\nரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட எம் ஐ 171 எச் எஸ் ரக ஹெலிக்கொப்டர்களை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்வது குறித்து விமானப்படை வட்டாரங்கள் ஆர்வம் காட்டிவருகின்றன.\nமோதல் நடவடிக்கைகளிற்கும் படையினரின் போக்குவரத்திற்கும் பயன்படுத்தக்கூடிய இந்த வகை ஹெலிக்கொப்டர்கள் பத்தினை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.\nஇதேவேளை இலங்கை விமானப்படை நான்கு எம் ஐ 17 ஹெலிக்கொப்டர்களை 14.3 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்வதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.\nஐக்கியநாடுகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காகவே இவற்றை கொள்வனவு செய்யவேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஐக்கிய��ாடுகளின் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் தங்கள் ஆயுததளபாடங்களை பயன்படுத்தவேண்டியது கட்டாயமான விடயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுதவிர 6.2 பில்லியன் செலவில் கண்காணிப்பு நடவடிக்கைகளிற்கு பயன்படக்கூடிய ஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் ஆர்வத்தையும் விமானப்படை வெளியிட்டுள்ளது.\nமேலும் பயிற்சி நடவடிக்கைகளிற்காக 4.8 மில்லியன் செலவில் அறு ஹெலிக்கொப்டர்களையும்,மிக முக்கிய பிரமுகர்களின் போக்குவரத்திற்காக 11.48 பில்லியன் இரு பெல் 416 ரக ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்யும் திட்டமும் இலங்கை விமானப்படையிடம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது தவிர பயன்படுத்தப்பட்ட இரு பெல்ரக ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்யும் திட்டமும் காணப்படுகின்றது.\nசிங்கப்பூரை சேர்ந்த இடைத்தரகர் ஊடாகவே இதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன,குறிப்பிட்ட நபர் வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை 64 பில்லியன் ரூபாய் செலவில் விமானப்படையினரிற்கு ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்வது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nஇலங்கை யுத்தமொன்றில் தற்போது ஈடுபடாத அதேவேளை யுத்த காலத்தில் கூட இவ்வளவு பெருந்தொகை செலவில் விமானப்படையினருக்கு ஹெலிக்கொப்டர்கள் கொள்வனவு செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியான நிலையில் உள்ளதை கருத்தில் கொள்ளும் போது பொதுமக்களின் வரிப்பணத்தில் படையினரிற்கான பாரிய கொள்வனவு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nநீர் கட்டணத் திருத்தம் வேண்டும்\nசிறு ஏற்றுமதி பயிர்கள் சிலவற்றை இறக்குமதி செய்ய தடை \nசாய்ந்தமருதில் பிரபல திருடன் குருவி கைது\nகடந்த 5 ஆண்டுகளில் 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு – பாராளுமன்றத்தில்…\nடாக்டர் அம்பேத்கர் இறந்த தினம் – டிச.6- 1956..\nஉழவு இயந்திரத்தில் மாணவர்களை அழைத்துச் சென்ற இராணுவம்\nவவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nயாழ். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் க���ும் மழை காரணமாக 769 பேர் பாதிப்பு\n‘பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’ – ராகுல் காந்தி…\nநீர் கட்டணத் திருத்தம் வேண்டும்\nசிறு ஏற்றுமதி பயிர்கள் சிலவற்றை இறக்குமதி செய்ய தடை \nசாய்ந்தமருதில் பிரபல திருடன் குருவி கைது\nகடந்த 5 ஆண்டுகளில் 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு –…\nடாக்டர் அம்பேத்கர் இறந்த தினம் – டிச.6- 1956..\nஉழவு இயந்திரத்தில் மாணவர்களை அழைத்துச் சென்ற இராணுவம்\nவவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nயாழ். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்பு\n‘பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’ –…\nவாடகை வாகனம் உலகில் முதல்முறையாக லண்டனில் சேவைக்கு வந்த நாள்…\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை\nஇலங்கையை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க முயற்சி\nகல்முனை வீதியின் மேலாக வெள்ளம்-மக்கள் நிர்க்கதி..\nபாம்பு கடித்ததால் தாயை சிகிச்சைக்கு 8 கி.மீ. தூரம் மூங்கில்…\nநீர் கட்டணத் திருத்தம் வேண்டும்\nசிறு ஏற்றுமதி பயிர்கள் சிலவற்றை இறக்குமதி செய்ய தடை \nசாய்ந்தமருதில் பிரபல திருடன் குருவி கைது\nகடந்த 5 ஆண்டுகளில் 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/22768-ongc-plans-for-wells-in-tamil-nadu.html", "date_download": "2019-12-06T07:44:03Z", "digest": "sha1:TW6DWKXT3NKJSMSHPIT64W3E4VGUGSEK", "length": 15282, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோண்டப்படும் தமிழகம்: ஓஎன்ஜிசியின் அதிரடி திட்டம் | ONGC plans for wells in Tamil Nadu", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nதோண்டப்படும் தமிழகம்: ஓஎன்ஜிசியின் அதிரடி திட்டம்\nபொன் விளையும் பூமியைப் போற்றி வணங்கி, காலம் காலமாக மேற்கொண்டு வரும் வேளாண்மைத் தொழில் அழிந்து போகாமல் காப்பாற்ற விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா உள்ளிட்ட 110 இடங்களில் எண்ணெய் துரப்பனக் கிணறுகளைத் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டின் ஒட்டுமொத்த எரிசக்தியில் பாதியை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மூலமாகப் பெற ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் திட்டமிட்டுள்ளது. நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் தேவை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஹைட்ரோ கார்பன் நுகர்வை 2030-ஆம் ஆண்டுக்குள் தற்போதைய 22 சதவிகிதத்திலிருந்து, 27 சதவிகிதமாக அதிகரிக்க ஓஎன்ஜிசி முடிவெடுத்துள்ளது. இதற்காக வளமான காவிரிப்படுகையில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணியில் ஓஎன்ஜிசி ஈடுபட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nடெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே கிணறு தோண்டி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுத்து அதைக் குழாய் மூலம் தலைமைக் கிடங்கிற்கு கொண்டு சென்று, அங்கு சுத்திகரித்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் என தனித்தனியே பிரித்து நாடு முழுவதும் அனுப்பப்படுகிறது. ஏற்கெனவே, இவ்வாறு எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணியில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வரும் ஓஎன்ஜிசி, காவிரிப் படுகையில் மேலும், 110 இடங்களில் துரப்பனக் கிணறு அமைக்க திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக நரிமணம், குத்தாலம் ஆகிய ஊர்களில் உள்ளது போன்று, மத்திய சேமிப்புக் கிடங்கு அமைக்க நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மாதானம் என்ற இடத்தில் 20 ஏக்கர் நிலத்தை ஓஎன்ஜிசி கண்டறிந்துள்ளது. இங்கு 20 கிணறுகள் தோண்டப்பட உள்ளன. மேலும், காளியில் 5 கிணறுகளும், குத்தாலத்தில் 10, நரிமணத்தில் 10, அடியக்கமங்கலத்தில் 5, கீழ்வேளூரில் 3, நன்னிலத்தில் 5, ஆதிச்சபுரத்தில் 4, வடக்குகோவில்களப்பாலில் 10, மாத்தூரில் 3, பந்தநல்லூரில் 10 மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கஞ்சிரங்குடியில் 10, பெருங்குளம் பெரியபட்டினத்தில் 10, பாக் ஜலசந்தியின் மேல்���ட்டத்தில் 5 கிணறுகள் தோண்ட மத்திய அரசின் எரிசக்தித்துறை திட்டமிட்டுள்ளது.\nஎண்ணெய்த் துரப்பனப் பணிகள் காவிரிப்படுகையில் கடந்த 1985ஆம் ஆண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1994-ஆம் ஆண்டும் தொடங்கின. தற்போது மேலும், 110 இடங்களில் கிணறுகள் தோண்ட திட்டமிட்டுள்ளது. ஒரு கிணறுக்கு இரண்டு ஹெக்டேர் நிலம் தேவை. ஒரு கிணறைத் தோண்ட 12 முதல் 15 கோடி ரூபாய் திட்ட மதிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கிணற்றைத் தோண்ட 65 நாள்களிலிருந்து 75 நாள்கள் வரை ஆகும். இதனிடையே, புதிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கிணறுகளை அமைக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப் போவதாக ஓஎன்ஜிசியின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா அறிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும், நாகை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் போராடி வரும் நிலையில் தற்போது புதிதாக 110 கிணறுகளைத் தோண்ட ஓஎன்ஜிசி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை தயாரித்துள்ள ஓஎன்ஜிசி, அதை அடுத்தக் கட்டமாக மத்திய சுற்றுச்சூழல்துறையின் அனுமதிக்காக அனுப்பியுள்ளது. திட்டத்தை அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமும்பையில் கனமழை: சாலைகளில் வெள்ளம்\nநாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது ஜிசாட்-17\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் - 6 மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்பு\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: மீட்புப்பணி தீவிரம்\n“ஒரு கிலோ நகைகளை போலீசார் பதுக்கியுள்ளனர்”- நகைக் கொள்ளை வழக்கில் கைதானவர் குற்றச்சாட்டு\n‘டிச. 5க்குள் திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதியுங்கள்’ - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோவையில் வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழப்பு : கேரள முதல்வர் இரங்கல்\n‘நாளை முதல் மழை படிப்படியாக குறையும்’ - இந்திய வானிலை மையம்\nமணீஷ் பாண்டேவுக்கு திருமண பரிசாக அமைந்த முஷ்டாக் அலி கோப்பை அபார வெற்றி\nமதிப்பிழப்பை அறியாமல் பணத்தை ���ழந்த மூதாட்டிகள் - ரூ.46 ஆயிரம் வழங்கிய அறக்கட்டளை..\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\n2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமும்பையில் கனமழை: சாலைகளில் வெள்ளம்\nநாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது ஜிசாட்-17", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-06T08:11:24Z", "digest": "sha1:M5J63UCARMP7HXL7WJXBLUGPHOD6W76Q", "length": 3390, "nlines": 76, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வானதி சீனிவாசன்", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nஅவரும் நானும்: வானதி ஸ்ரீனிவாசன் -22/09/2019\nஅவரும் நானும்: வானதி ஸ்ரீனிவாசன் -22/09/2019\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlinearticles.net/edappadi-k-palaniswami-17-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%AE/", "date_download": "2019-12-06T08:42:04Z", "digest": "sha1:73EDQWXUA6EAICHTLJZQG4YT7XIPZP3K", "length": 17124, "nlines": 225, "source_domain": "onlinearticles.net", "title": "Edappadi K Palaniswami: 17 பேர் பலியான சம்பவம்; 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி! – tamil nadu cm palaniswami increased compensation after visited coimbatore wall collapse place | ONLINE ARTICLES", "raw_content": "\nHome/செய்திகள்/Edappadi K Palaniswami: 17 பேர் பலியான சம்பவம்; 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி\nEdappadi K Palaniswami: 17 பேர் பலியான சம்பவம்; 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்தை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்றைய தினம் சுமார் 18 செ.மீ மழை பெய்திருக்கிறது. இந்த மழை காரணமாக நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் விழுந்ததில் அருகே இருந்த 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 17 பேர் பலியாகினர்.\nஇதுபற்றி தகவல் கிடைத்தவுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த மதில் சுவர் உரிமையாளர் சிவ சுப்பிரமணியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனை அளிக்கிறது.\n17 பேர் பலி விவகாரம் – தீண்டாமை சுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர் கைது..\nஇவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செய்தி கிடைத்தவுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் இழப்பீட்டை அரசு முதலில் அறிவித்தது.\nதற்போது முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.6 லட்சம் சேர்த்து வழங்கப்படும். இதன் மூலம் மொத்தம் ரூ.10 லட்சம் இழப்பீடாக சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவதாக வீடுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும்.\nமூன்றாவதாக இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ள தகுதியான நபர்களுக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளேன். நாங்கள் பல இடங்களில் ஆய்வு செய்த போது ஏராளமான வீடுகள் ஓட்டு வீடுகளாக இருக்கின்றன. அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித் தரப்படு��்.\nதமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இலக்கு நிர்ணயித்து கான்கிரீட் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதையடுத்து தீண்டாமை சுவர் என்று கூறுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு, இந்த விஷயத்தை பொறுத்தவரை அரசு சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கும். சட்டத்தில் என்ன பிரிவு இருக்கிறதோ அதன்படி வழக்குப்பதிவு செய்யப்படும்.\nஇந்த விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார். இதுபோன்ற விஷயங்களில் மனிதாபிமான முறையில் செயல்பட வேண்டும் என்று கூறினார்.\nகடைசி நேரத்தில் கைவிட்ட விக்ரம்; சரியா குறிவச்ச தமிழன் – டிடிவி தினகரன் பாராட்டு\nமெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவேண்டும் – ஐகோர்ட் உத்தரவு |\nSudan factory blast: சூடான் ஆலையில் விபத்து: தமிழர்கள் உட்பட 18 பேர் பலி – சூடான் ஆலையில் விபத்து: தமிழர்கள் உட்பட 18 பேர் பலி\nமேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி வாங்கிய சுற்றுப்புற சுவர் இடிப்பு\nTamil Nadu Weather Today: தமிழ்நாட்டில் இன்று மழை எங்கெல்லாம் தெரியுமா\nTamil Nadu Weather Today: தமிழ்நாட்டில் இன்று மழை எங்கெல்லாம் தெரியுமா\nதிருமண தடை நீக்கும் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோவில்\nசனிப்பெயர்ச்சி 2020: அர்த்தாஷ்டம சனி ஆட்டி வைக்குமா\n உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வக பணி…மாவட்டத்தில் 246 அரசு பள்ளிகளில் அமைகிறது\nஆழ்கடலில் கப்பல்கள் உதவியுடன் மீட்பு: மேலும் 250 மீனவர்கள் சிக்கினார்களா….264 பேர் கோவா கொண்டு செல்லப்படுகின்றனர்\nஇரும்பு சத்து மிகுந்த கீரை, பழங்கள், காய்கறிகளை கர்ப்பிணிகள் உண்ண வேண்டும்: விழிப்புணர்வில் வேண்டுகோள் | Pregnant women should consume iron-rich lettuce, fruits and vegetables:\n“காபிக்கொட்டை தோலில் இருந்து கார் பாகங்கள்”- மெக்டொனால்ட் புதிய முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-06T08:26:17Z", "digest": "sha1:BSUL3A2QRTXRUFIXT7J2JBVUPTLNR6IK", "length": 7358, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியாவிலுள்ள கோட்டைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்த���் உள்ள 18 துணைப்பகுப்புகளில் பின்வரும் 18 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசாமில் உள்ள கோட்டைகள்‎ (2 பக்.)\n► ஆந்திரப் பிரதேசக் கோட்டைகள்‎ (4 பக்.)\n► இராஜஸ்தான் கோட்டைகள்‎ (11 பக்.)\n► உத்தரப் பிரதேசக் கோட்டைகள்‎ (2 பகு, 7 பக்.)\n► ஒடிசா கோட்டைகள்‎ (1 பக்.)\n► கருநாடகக் கோட்டைகள்‎ (12 பக்.)\n► குஜராத்தில் உள்ள கோட்டைகள்‎ (1 பக்.)\n► கேரளக் கோட்டைகள்‎ (11 பக்.)\n► கோவா கோட்டைகள்‎ (4 பக்.)\n► சம்மு காசுமீர் கோட்டைகள்‎ (3 பக்.)\n► தமன் தியூவிலுள்ள கோட்டைகள்‎ (1 பக்.)\n► தமிழகக் கோட்டைகள்‎ (2 பகு, 48 பக்.)\n► தில்லியில் உள்ள கோட்டைகள்‎ (4 பக்.)\n► தெலங்காணா கோட்டைகள்‎ (5 பக்.)\n► பஞ்சாப் (இந்தியா) கோட்டைகள்‎ (9 பக்.)\n► மகாராட்டிர கோட்டைகள்‎ (8 பக்.)\n► மத்தியப் பிரதேசக் கோட்டைகள்‎ (1 பக்.)\n► மேற்கு வங்காளக் கோட்டைகள்‎ (1 பக்.)\n\"இந்தியாவிலுள்ள கோட்டைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியாவில் உள்ள கோட்டைகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2016, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63485-nia-in-10-places-in-tamil-nadu-trial.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-06T08:14:51Z", "digest": "sha1:F5RI3CQATEYEJT22NA277KY2WFOX3UAH", "length": 9113, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை | NIA in 10 places in Tamil Nadu Trial", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nதமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை\nதமிழகத்தில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம், கீழக்கரை உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ. இன்று சோதனை நடத்தியது. ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக தெரிவித்ததாக 9 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் என்.ஐ.ஏ இந்த சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனையில் 3 லேப்டாப், 3 ஹார்டு டிஸ்க், 16 செல்போன்கள், பென் டிரைவ், மெமரி கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nமேல��ம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாரகட்டில் தோல்வியை சந்திக்கும் கட்சித் தலைவர்\nபிகார் : சாசரத்தில் வெற்றியை இழக்கும் முன்னாள் சபாநாயகர் \nகோவை: பைக் மீது பேருந்து மோதியதில் 2 பேர் பலி\nசென்னை தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை: மு.க.அழகிரி\nவிஷுவல் மீடியா நக்சல்கள் பிடியில் சிக்கியுள்ள தமிழகம்\nதமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n4வது நாளாக தொடரும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/51502-videos-of-amitabh-bachchan-and-amir-khan-serving-food-at-ambani-wedding-goes-viral.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-06T08:51:59Z", "digest": "sha1:PDVGBBOHUTOJCNWV3S5FNZHOLMOTBZPR", "length": 11206, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "அம்பானி வீட்டு திருமணத்தில் உணவு பரிமாறிய அமிதாப், அமீர் கான் | Videos of Amitabh Bachchan and amir khan serving food at Ambani wedding goes viral", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nஅம்பானி வீட்டு திருமணத்தில் உணவு பரிமாறிய அமிதாப், அமீர் கான்\nமுகேஷ் அம்பானியின் மகள் திருமண விழாவில் அமீர் கான், அமிதாப் பச்சான் ஆகியோர் உணவு பரிமாறிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.\nரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா – ஆனந்த் பிரமால் திருமணம், உலகமே வியக்கும் வகையில் மும்பையில் சமீபத்தில் நடைபெற்றது.\nதிருமண நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப், மத்திய அமைச்சர் ராஜ்நாத் மற்றும் சச்சின், அமிதாப், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்து முறைப்படி வேத முழக்கத்துடன் சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெற்றது.\nகோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமீர் கான், அமிதாப் பச்சான் ஆகியோர் உணவு பரிமாறிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.\nஎவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் அம்பானி வீட்டு திருமணத்தில் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று சிலரும், அம்பானி மீதுள்ள அன்பு மற்றும் மரியாதையால் அவர்கள் உணவு பரிமாறினார்கள் என்று சிலரும் கூறி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரஃபேல் வழக்கு: கோர்ட்டில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா \nபஞ்சாபில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்\nமாயா இயக்குநருடன் டாப்ஸியின் 'கேம் ஓவர்'\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானியின் ராஜினாமா நிராகரிப்பு\nஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை தொடர்ந்து, கட்டணங்களை உயர்த்தும் ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/62449-didi-is-so-frustrated-these-days-that-she-doesn-t-even-want-to-talk-or-hear-about-god-pm-modi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-06T08:24:08Z", "digest": "sha1:K2ANW3FJUBATRR6SDSGG6UB4H6ETKSE2", "length": 10609, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "தெய்வத்தின் பெயரை ‛தீதீ’யால் கேட்கமுடியவில்லை: பிரதமர் மாேடி கடும் தாக்கு | Didi is so frustrated these days that she doesn't even want to talk or hear about god: PM Modi", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nதெய்வத்தின் பெயரை ‛தீதீ’யால் கேட்கமுடியவில்லை: பிரதமர் மாேடி கடும் தாக்கு\n''மேற்கு வங்க மாநிலத்தில், கடவுளின் பெயர் சொல்வோ���் எல்லாம் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். முதல்வர் மம்தா கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். அவரால், கடவுள் பெயரைக் கூட கேட்க முடியவில்லை'' என, பிரதமர் நரேந்திர மாேடி பேசினார்.\nமக்களவை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்க மாநிலம், தம்லுக் மக்களவை தொகுதியில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த, பிரதர் மாேடி பேசியதாவது: ‛‛மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடும் மன உளைச்சலில் உள்ளார். ஆட்சி அதிகாரம் அவர் கையை விட்டு போகக்போகிறதே என்பதை நினைத்து அவர் அஞ்சுகிறார்.\nகடவுளின் பெயரைக் கூட அவரால் கேட்க முடியவில்லை. தெய்வத்தின் பெயர் சொல்பவர்களை எல்லாம் தீதீ சிறையில் அடைத்து சித்ரவதை செய்கிறார். ஜெய் ஸ்ரீராம் என, கடவுளின் பெயரை உச்சரிக்ககும் ஒவ்வொருவரும் கைது செய்யப்படுகின்றனர். அந்த அளவுக்கு கொடுமையான ஆட்சி நடக்கிறது. மே 23ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளுக்குப் பின், முதல்வர் மம்தா மேலும் சினம் அடைவார்’’இவ்வாறு அவர் பேசினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nபேராயர் எஸ்ற.சற்குணம் மீது அவதூறு வழக்கு\nகன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன்னை எளிதாக முடக்கி விட முடியாது\nதுப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய இந்திய விமானப்படை தளபதி..\nகடற்படையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றார் ஷிவாங்கி\nஇந்திய கடற்படையின் முதல் பெண் விமானி\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருச��்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/62789-girls-interested-in-agricultural-studies.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-06T08:23:17Z", "digest": "sha1:67LZ5KYP3C6HUH2WAZJE3U6Y2L7NGFLW", "length": 10490, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "வேளாண் படிப்புகளில் ஆர்வம் காட்டும் மாணவிகள்! | Girls interested in agricultural studies", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nவேளாண் படிப்புகளில் ஆர்வம் காட்டும் மாணவிகள்\nவேளாண் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு துவங்கிய இரண்டு நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர்.\nதமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 27 இணைப்பு கல்லூரிகளில் பத்து பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு கடந்த 8ஆம் தேதியிலிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 7 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.\nவிண்ணப்ப பதிவுகள் தொடங்கி இரண்டு நாட்களே முழுமை பெற்று உள்ள நிலையில் நேற்று மாலை நிலவரப்படி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர். இதில் 60 சதவீதம் பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் வாரங்களில் மேலும் அதிக விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்ப்பதாகவும், வேளாண் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளதை இத��� காட்டுவதாகவும் பல்கலைக் கழகம் தெரிவித்து உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதான் காதலிக்கும் நபர் யார் என தெரியாத ஐஸ்வர்யா ராஜேஷ்\nவழி தவறிய 3 வயது சிறுவன்: சமூக வலைதளம் மூலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nகீழே விழுந்த பணத்தை எடுத்துசென்ற பெண்....காட்டிகொடுத்த சிசிடிவி கேமரா....\nகடன் தருவதாக ஏமாற்றிய பேங்க் மேனஜருக்கு செம அடி...\nபள்ளி மாணவி பூங்காவில் கற்பழிப்பு\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/11/28_49.html", "date_download": "2019-12-06T08:33:30Z", "digest": "sha1:LFF26UIOEGVCSA6Q2TPDBU6VY6DYVS2Z", "length": 23019, "nlines": 110, "source_domain": "www.tamilarul.net", "title": "வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / தாயகம் / வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்\nவாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்\nஇந்தியாவிற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கைஅரசாங்கம் நிறைவேற்றவேண்டும் இந்திய அரசு நினைவூட்டவேண்டும்-இயக்குனர் மு.களஞ்சியம்\nஇன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதியஜனாதிபதி அவர்கள் இந்தியாவிற்குகொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற வேண்டும் என்றகட்டளையினை இந்தியஅரசு நினைவூட்டவேண்டும் தமிழகத்தின் இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் முல்லைத்தீவில்வைத்து கருத்துதெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் முல்லைத்தீவிற்கு பயணம்மேற்கொண்டு 28.11.19 ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.\nஅவர் ஊடக சந்திப்பில் இந்தியாவில்இருந்து இலங்கைக்கு வந்தேன் பத்துஆண்டுகள்போர்முடிந்து இலங்கை மண் எப்படி இருக்கின்றது என்றுபார்ப்பதற்காக பயணம்மேற்கொண்டேன்.\nபோரின் பின்னர் அதன் வலியால் துன்புற்றுக்கொண்டிருக்கக்கூடி மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் போர்நடைபெற்றபகுதி என்னசூழலில் இருக்கின்றது என்று நேரடியாக காணவேண்டும் என்ற நோக்கத்துடன் வந்துள்ளேன்.\nஇங்குவந்து மக்களைசந்தித்து அவர்களுக்கு இருக்கக்கூடியசிக்கல்கள் குறித்து பேசுகின்றபொழுது பல்வேறுஉண்மைகளை நான்அறிந்துகொள்ளமுடிந்தது.\nகொழும்பில் இருந்து பலாலி விமான நிலையம்வந்து அங்குயாழ் பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதற்காக பல்கலைக்கழகத்தினைசுற்றி பார்ப்பதற்காகசென்றிருந்தேன் பல்கலைக்கழகம்மூடப்பட்டிருந்தது மாணவர்கள்வீதியில் நின்றிருந்தார்கள் மாணவர்கள்மாவீரர்கள் நிகழ்வினை கொண்டாடகூடாது என்பதற்காக பல்கலைக்கழகம் மூடப்பட்டுஇருந்து.\nசிறப்புஅனுமதி வாங்கி நான் பல்கலைக்கழகத்திற்குள் சென்று அங்கு இருக்கக்கூடிய பல்துறைகளையும் தெரிந்துகொண்டேன்.\nஅதனைதொடர்ந்துநான் முல்லைத்தீவிற்கு பயணம்மேற்கொண்டேன் அங்கு போர் நடந்த பகுதிகளையும் மக்களை சந்தித்து பேசினேன். நேற்றுகோப்பாய் மாவீரர் நாள் நிகழ்வில் பங்கெடுத்தேன் வெறும்தொலைக்காட்சிகளில் இதனைபார்த்திருந்த நான் நேற்றுதான் உணர்வுபூர்வமாக மக்கள் மாவீரர்தினத்தினை எவ்வாறுகொண்டாடுகின்றார்கள் என்பதை நேரடியாக அனுபவப்பட்டேன்.\nஇன்று ஸ்ரீலங்காவில் புதியதாக பொறுப்பேற்றுஇருக்கக்கூடிய மதிப்பிற்குரியகோத்தபாயறாஜபக்ச அவர்கள் இன்று இந்தியாவிற்கு முதல் முறையாகசெல்லுகின்றார்.\nஅவர்ஜனாதிபதியாக பதவிஏற்றபின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்குசெல்வது மகிழ்ச்சியளிக்கின்றது.\nஇந்தியஅரசாங்கம் போர் காலகட்டத்தில் இலங்கையில் நடந்தஉள்நாட்டுபோரினை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்று இலங்கைஅரசுடன் இணைந்து இந்தியஅரசாங்கம் செயற்பட்டபோது அன்றையஜனாதிபதி மகிந்தறாஜபக்ச அவர்கள் இந்தியாவிற்கு பல வாக்குறுதிகளைகொடுத்திருந்தார்.\nஅதில் ஒன்று 13ஆம் சட்டபிரிவிற்கும் மேலதிகமான அதிகாரத்தினை தமிழர்களுக்கு நாம் வழங்குவோம் என்றுசொன்னார் சிவசங்கர்மேனன், ஆர்.கே.நாராயணன் போன்றவர்கள் எல்லாம் அந்த வாக்குறுதியினை பெற்று இந்தியதலைமை அமைச்சருக்கு சொன்னார்கள் தமிழகத்தினைஆண்ட கருணாநிதிஅவர்களுக்கும் அந்த செய்திசொல்லப்பட்டிருந்தது.\nஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் அன்று கொடுத்தவாக்குறுதிகளை இலங்கைஅரசு நிறைவேற்றியதா என்றுகேட்டால் நிறைவேற்றவில்லை என்பதை நான்அறிந்திருக்கின்றேன்.\nஇன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதியஜனாதிபதி அவர்கள் இந்தியாவிற்குகொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற வேண்டும் என்றகட்டளையினை இந்தியஅரசு நினைவூட்டவேண்டும்.\nஇங்குபோரிற்கு பின்னர் மனவலியில் வாழ்ந்து கொண்டிருக்ககூடிய ஈழத்தமிழர்களுக்கு ஒருமருந்திடுகின்ற ஆறுதலான செய்தியாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.\nஇந்தியாவின் வெளிவிவகாரஅமைச்சராக பிரணாப்முகர்ஜி அவர்கள் இருந்தபோது எந்தெந்தவாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் முன்னாள்ஜனாதிபதி மகிற்தறாஜபக்ச அவர்கள் கொடுத்தார்களோ அந்த வாக்குறுதிகளை இன்று பதவியில் இருக்கக்கூடிய கோத்தபாஜறாஜபக்ச அவர்கள் நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையினை தமிழர்கள் சார்பில் முன்வைக்கின்றோம்.\nஇங்குபோர் நடந்தபோது தற்போதைய ஜனாதிபதிஅவர்கள் இராணுவபொறுப்பில் இருந்துபோரினை நடத்தியது ஈழத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு எதிராகஅல்ல விடுதலைப்புலிகளுக்கு எதிராக இன்று விடுதலைப்புலிகள் அமைப்பு அழித்து ஒழிக்கப்பட்டு விட்டது என்று இலங்கைஅரசும்,இந��திய அரசும்தொடர்ந்து கூறிவரும் இந்தநிலையில் இங்குஇருக்கக்கூடிய மக்களை இலங்கை மக்களாக பாவித்து அந்த மக்களுக்குமேலதிகமான அதிகாரம் வழங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பில்,கல்வியில் முன்னுரிமைகொடுத்து அவர்களை காக்கவேண்டும் என்று கோத்தபாஜறாயபக்ச அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.\nஅதேபோல் இங்கு இருக்கக்கூடிய மக்கள் ஒருபெரும் அச்சத்திற்கு உட்பட்டு இருக்கின்றார்கள். போர்காலத்தில் இராணுவபொறுப்பில் இருந்த ஒருவர் ஜனாதிபதியாக வந்திருப்பதால் அந்தஅச்சம் எல்லோரின் மனதிலும் படர்ந்திருக்கின்றது.\nஇலங்கை இராணுவம்போரிட்டது விடுதலைப்புலிகளுக்கு எதிராகவேஒளிய ஈழத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு எதிராக இல்லை என்கின்ற உணர்வினை இந்த அரசு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் அப்பொழுதான் இந்தமக்கள் அச்சத்தில்இருந்து விடுபட்டு அரசுடன் இணைந்து அச்சமற்ற வாழ்க்கையினை வாழமுடியும்என்று நான் கருதுகின்றேன்\nஅதேபோல் நிலஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்துஅவரவருக்கு உரிய நிலங்களை இந்தஅரசுகொடுக்கவேண்டும் காணாமல் ஆக்கப்ட்டமக்கள் குறித்த விபரங்கள் வேண்டும் என்று மக்கள் தொடர்ச்சியாகபோராடிக்கொண்டிருப்பதை நான் அறிகின்றேன் அதற்கானமுறையான சட்டரீதியான நடவடிக்கைகளையும் மகிந்தறாஜபக்ச அவர்களின் காலத்தில் ஏற்பட்டசறுக்கல்களை எல்லாம் சரிசெய்து புதியஜனாதிபதி தமிழ்மக்களுக்கு சரியான வழிகாட்டுதலை ஏற்படுத்துவார் என்றுநான் நம்புகின்றேன்\nஎந்தவிதான சிக்கல்களும் இல்லாமல் இந்தமண்ணில்சுற்றி பார்ப்பதற்கு மக்களுடன் உறவாடுவதற்கு மாவீரர் நாள்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனுமதித்த இலங்கை அரசிற்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\n30 BREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1122997.html/attachment/img_1394", "date_download": "2019-12-06T07:54:25Z", "digest": "sha1:WCFVCBIVIOPJBLHXVZVPP34WNGNTBY66", "length": 5589, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "IMG_1394 – Athirady News ;", "raw_content": "\nசர்வதேசமே இறுதி நம்பிக்கை, உறவுகளுடன் சேரும் வரை போராட்டம் தொடரும்…\nReturn to \"சர்வதேசமே இறுதி நம்பிக்கை, உறவுகளுடன் சேரும் வரை போராட்டம் தொடரும்…\nகடந்த 5 ஆண்டுகளில் 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு –…\nடாக்டர் அம்பேத்கர் இறந்த தினம் – டிச.6- 1956..\nஉழவு இயந்திரத்தில் மாணவர்களை அழைத்துச் சென்ற இராணுவம்\nவவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nயாழ். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்பு\n‘பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’ –…\nவாடகை வாகனம் உலகில் முதல்முறையாக லண்டனில் சேவைக்கு வந்த நாள்…\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை\nஇலங்கையை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க முயற்சி\nகல்முனை வீதியின் மேலாக வெள்ளம்-மக்கள் நிர்க்கதி..\nபாம்பு கடித்ததால் தாயை சிகிச்சைக்கு 8 கி.மீ. தூரம் மூங்கில்…\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில்…\nடெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇரணைமடு குளத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viswakarmatrust.org/Agneeswarar_09_09_2015.html", "date_download": "2019-12-06T07:43:27Z", "digest": "sha1:CMMEVFVNMN4KRU7G3IYQIVCDSCKSAOJS", "length": 3714, "nlines": 30, "source_domain": "viswakarmatrust.org", "title": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "raw_content": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)\nஅருள்மிகு மிருதுபாத நாயகி உடனுறை ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமி திருகோயில், திருகொல்லிக்காடு. திருகோயிலில் 2015 - ம் வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி புதன்கிழமை அன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இத்திருப்பணியில் திருப்பணிச்செம்மல் Dr. D. முருகசெல்வம் அவர்கள் அணைத்து உதவிகளை செய்து திருப்பணிகள் முழுமையாக நடைப்பெற நல் உதவிகள் செய்தார். எனவே பக்த கோடிகள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு அருள்மிகு மிருதுபாத நாயக��� அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோயில் (சனீஸ்வரன் பகவான் திருக்கோயில்) அருள் பெற வேண்டி அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\nபெயர் : அருள்மிகு மிருதுபாத நாயகி உடனுறை ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமி திருகோயில், அருள்மிகு பொங்கும் சனீஸ்வரர் சன்னிதி\nஇடம் : மதிருகொல்லிக்காடு,திருவாரூர் மாவட்டம் .\n26/May/2013 – வி.கே.எஸ் நண்பர்கள் குழு நடத்தும் முப்பெரும் விழா, வேலூர்\n26/May/2013 – அகில இந்திய விஸ்வகர்ம பேரவை நடத்தும் சுயம்வரம், சென்னை பூங்கா நகரில் உள்ள, சீதாபவன் (6, எடப்பாளையம் தெரு), தொடர்பு கொள்ள – 94429 76358\n2/Jun/2013 – ராயாஸ் திருமணக் கூடம், கும்பகோணத்தில் சுயம்வர நிகழ்ச்சி\n9/Jun/2013 – மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ். புரம், கோயம்பத்தூரில் சுயம்வர நிகழ்ச்சி\n©2016 விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/notice_category/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-06T08:29:10Z", "digest": "sha1:45HAJ4EHGUBZA54OF4EANNLTCEXIS5LN", "length": 8389, "nlines": 139, "source_domain": "karaikal.gov.in", "title": "ஒப்பந்தப்புள்ளிகள் | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nபுகைப்பட தொகுப்பு – நம் நீர்\nவீடியோ தொகுப்பு – நம் நீர்\nவெளியிடப்பட்ட தேதி ஆரம்ப தேதி முடிவு தேதி\nமின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணித்துறை(நீர்ப்பாசனம் மற்றும் பொது சுகாதார பிரிவு)\n1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு நீர் தேக்க தொட்டி 1.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு சம்ப், பம்ப் ஹவுஸ் மற்றும் மதில் சுவர் கட்டுமானம் சம்மந்தமாக.\nமின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணித்துறை(நீர்ப்பாசனம் மற்றும் பொது சுகாதார பிரிவு)\n3.00 லட்சம் லிட்டர் திறன் கொண்ட நீர் தேக்க தொட்டி கட்டுமானம்.\nமின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணித்துறை(நீர்ப்பாசனம் மற்றும் பொது சுகாதார பிரிவு)\n1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு OHT 1.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு சம்ப், பம்ப் ஹவுஸ் மற்றும் மதில் சுவர்\nஎல்.டி / சி.டி சேவை மற்றும் 7 வழி விநியோக குழு வாரியத்திற்கான மீட்டரிங் பேனலை வழங்குதல் சம்மந்தமாக.\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 06, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pix.im/index/tags/61-subaru?lang=ta_IN", "date_download": "2019-12-06T08:51:18Z", "digest": "sha1:K45U5VBX5YT34E2PAQ4ADTUJWAO6O3XK", "length": 3564, "nlines": 31, "source_domain": "pix.im", "title": "குறிச்சொல் Subaru | Free Photo Sharing - Pix.IM", "raw_content": "\nகுறிச்சொற்கள் 69 தேடு கருத்துக்கள் 0 பற்றி Notification அட்டவணை தொடர்புகொள்ள Upload Photos\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது வரிசையற்ற புகைப்படங்கள் Most downloaded சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் See photos by user\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் XXS - சிறிய XS - மிகப் சிறியது S - சிறியது M - நடுத்தர L - பெரிது\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-06T09:15:43Z", "digest": "sha1:T2VPJXAHKWUDZIU5WQIHHIGQANZTVPLB", "length": 9028, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரத்தினகிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரத்தினகிரி (Ratnagiri) என்பது ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள துறைமுக நகர் ஆகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் கொங்கண் மண்டலம் பகுதியின் கீழ் வருகிறது. இக்கடலோரப்பகுதியில் அதிக அளவு மழைப் பொழிவு இருக்கும். இங்கு அரிசி, தேங்காய், முந்திரி, ஆகியனவும் பழவகைகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மீன் பிடித்தல் இங்கு முக்கியத் தொழிலாகும். பால கங்காதர திலகர் இப்பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 1876-ல் இது நகராட்சியாக மாற்றப்பட்டது.[1]\nஇதன் அமைவிடம் 16°59′N 73°18′E / 16.98°N 73.3°E / 16.98; 73.3.[2] ஆகும். இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 11 மீட்டர்கள் (36 அடிகள்) உயரத்தில் அமைந்துள்ளது.\nஇந்தியாவின் 2008 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி [3]இங்கு 1,00,000 மக்கள் வசிக்கின்றனர். ஆண்கள் 55% பேரும், பெண்கள் 45% பேரும் வசிக்கின்றனர். ஆண்களின் கல்வியறிவு 86% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 87% ஆகவும் உள்ளது. இந்நகரின் மொத்த மக்கட்தொகையில் 6 வயதிற்குக் கீழான குழந்தைகள் 6% ஆகும். இந்நகரின் மக்கட்தொகையில் 70% மக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாகவும், இஸ்லாமியர் 20% ஆகவும் பிற மதத்தினர் 10% ஆகவும் உள்ளனர்.\nரத்னகிரி கேஸ் பவர் லிமிடெட் நிறுவனம்[4]\nமகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2015, 12:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/gibberish-meditation-method-become-popular-363494.html", "date_download": "2019-12-06T07:49:21Z", "digest": "sha1:KDPHVSH6UCUJVFGD7CPFOKETJZHSIELW", "length": 29272, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆழ்மனதில் இருக்கும் காளகேயா.. அடிக்கடி வெளியே வா.. நிம்மதி தா! | Gibberish meditation method become popular - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nபையனை அனுப்பி போலீசுக்கு அழுத்தம்.. பர்சனலாக வழக்கை பார்வையிட்ட தெலுங்கானா முதல்வர்.. முழு பின்னணி\nSundari Neeyum Sundaran Naanum Serial:ஆஹா...இந்த சீரியலிலும் வந்துட்டாங்கய்யா ஃபார்முலாவுக்கு\nஉள்துறை அமைச்சகத்தின் காஷ்மீர் விவகாரங்களுக்கான மூத்த பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nவாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற���பனை.. கணவன் மனைவி கைது.. நாராயணசாமி வார்னிங்\nFinance இரட்டை உலக சாதனை.. இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\nMovies நியாயமான தண்டனை.. தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை மணி.. என்கவுன்டரை வரவேற்கும் ஜீவி பிரகாஷ்\nTechnology பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்\nLifestyle நித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nAutomobiles புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆழ்மனதில் இருக்கும் காளகேயா.. அடிக்கடி வெளியே வா.. நிம்மதி தா\nசென்னை: நிம்டெ கட்ட க்ளெக்கு கொரடா ஜர்ரா உய்.. என பாகுபலியில் காளகேயத் தலைவன் நாக்கைத் தட்டிக் கொண்டு பேசியது நினைவில் இருக்கிறதா அந்த காளகேய பாஷைதான் நம் கவலைகளுக்கான அருமருந்து என்றால் கேட்க அதிசயமாகத்தான் இருக்கும்.\nபங்குச்சந்தை பாதாளத்தில் விழுந்துடுச்சேன்னு பெரியவங்களுக்கு கவலை, 5வது கிளாசுக்கே பப்ளிக் எக்சாம் வந்திருச்சேன்னு குட்டீசுக்கு கவலை. இப்படி ஆளுக்கு ஒரு கவலை, துயரம், துன்பம், துக்கம். அப்புறம் நிம்மதி எப்படி வரும் நம்ம பக்கம்.\nஆசையே துன்பத்துக்கு காரணம், ஆசையைவிடுன்னு புத்தர் சிம்பிளா சொல்லிட்டு போயிட்டாரு. ஆனால் இதெல்லாம் நடக்குற கதையா பாஸ்னு நீங்க கேட்கலாம். இதைப்படிச்சா ஏதோ நிம்மதிக்கு வழி சொல்லுவான் போல இருக்கேன்னு லேசா ஆசை எட்டிப்பார்க்குறதுனாலதான் நீங்க வேலை வெட்டியை விட்டுட்டு இதைப் படிக்கிறீங்க. இப்படி வித்தியாசமா ரூட்டு பிடிச்சு எழுதினாதான் ஆபிஸ்ல இன்க்ரிமெண்ட் போடுவாங்கன்ற ஆசையில தான் நான் இதை எழுதிகிட்டு இருக்கேன். ஆக, ஆசையை நாம விடவே முடியாது. அதனால நிம்மதிக்கு வேற என்ன வழின்னு பார்ப்போம்.\nமன இறுக்கத்தை போக்க ஆயிரம் வழிகள் சொல்றாங்க. அதில் முதன்மையானது தியானம். ஆனால் நம்மாள கண்ணை மூடிகிட்டு சும்மா எல்லாம் உட்கார முடியாதுன்னு சொல்றவங்களுக்காக���ே ஒரு தியானம் இருக்கு. அதுக்கு பேர் ஜிப்ரிஷ் தியானம். இதை எப்படி செய்யனும்னு கேட்டீங்கன்னா அசந்து போயிடுவீங்க. அதாவது, ஆரம்ப நாட்களில் ஒரு இடத்தில தனியா வந்து கண்ணை மூடிக்கணும். அப்புறம் சத்தமா வாய்க்கு வந்தபடி கத்தணும்.\nஅட ஆமாங்க, நிஜமா வாய்க்கு வந்ததை கத்தணும். நீங்க கத்துறதுக்கு எந்த அர்த்தமும் இருக்கத் தேவையில்லை. அதாவது, ஆ.. இ.. ஊ.. ஏய்...டாய்னு கத்திகிட்டே இருக்கணும். முடிஞ்சா நம்ம காளகேயர்கள் மாதிரி, நிம்ர கிஸ்ட தும்ட குய்யா மைதா பையான்னு வாக்கியமா கூட கத்தலாம். ஆனா யோசிச்சு பேசக் கூடாது, மனசுல தோன்ற சத்தங்களை பேசனும். இதுதான் ரூல்ஸ். அதேபோல அப்படி கத்தும்போது உடம்பை ரிலாக்சா விட்டுரணும். நம்ம லொள்ளு சபா மனோகர் மாதிரி... கையை சுத்தி சுத்தி கத்தலாம்.. இல்லேன்னா சிம்பு மாதிரி விரல்ல விளையாடிக்கிட்டே கத்தலாம்.. ஜாலியா ஆடிக்கிட்டே கத்தலாம்.. ஓடிக்கிட்டே கத்தலாம். என்ன வேணா செய்யலாம். ஆனால் மூளையை கேட்டு செய்யக் கூடாது. மனசு சொல்றதை செய்யணும். இப்படி சில நிமிடங்கள் தொடர்ச்சியா செஞ்சிட்டு அப்படியே அமைதி படுத்துடுங்க, நம்ம ஷின்சான் சொல்ற மாதிரி அமைதி.. அமைதி... அமைதியோ அமைதி என்று அப்படியே ரிலாக்ஸ் ஆகிடுவீங்கன்னு சொல்றாங்க.\nஜோதா அக்பர் படத்தில் பெரிய பெரிய நீள் தொப்பிகளை போட்டுக்கொண்டு, பெரிய பாவாடை போன்ற உடை காற்றில் சுழல அப்படியே சூஃபி ஞானிகள் கண்ணை மூடிக் கொண்டு சுற்றிச் சுழல்வார்களே அதுகூட ஒரு வகை ஜிப்ரிஷ் தான். ஜாப்பர் என்ற சூஃபி ஞானிதான் இந்த தியானத்தை கண்டுபிடிச்சாராம். அதனால் தான் இதுக்கு ஜிப்ரிஷ் தியானம்னு பேரு வந்திச்சாம். அவர் இப்படிதான் தியானம் செய்வாராம். தன்னிடம் வரும் ஏராளமான மக்களுக்கு இதை கத்துக்கொடுத்து நிம்மதியோட வாழ வழி காண்பிச்சிருக்காரு. இப்படி செய்யும்போது நம் மனதிற்குள் இருக்கும் குப்பைகள் சத்தங்களாக வெளியில் வந்துவிடும், மனம் சுத்தமாகிவிடும் என்கிறார்கள். வாந்தி எடுத்தால், வயிறு லேசாவதைப் போன்றதுதான் இது.\nசமூக கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள் என ஆயிரம் காரணங்களால் நம்மால் நினைத்தபடி எல்லாம் வாழ்ந்துவிட முடிவதில்லை. நினைத்தபடி எல்லாம் வாழ முடிவதால்தான் குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்த முகத்துடன் இருக்கின்றன. வயது ஆக ஆக, மூளை நம்மை கட்டுப்படு���்த ஆரம்பிக்கிறது. சின்னச்சின்ன கிறுக்குத்தனங்களை கூட அது அனுமதிப்பதில்லை. அதெல்லாம் மனதில் அழுத்தங்களாக சேர்ந்துகொண்டே போகும். எத்தனை பெரியவர்கள் கையை, காலை ஆட்டி நாட்டியமாடுகிறார்கள், குரல் கேவலமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஜாலியாக நண்பர்கள் மத்தியில் பாடுகிறார்கள். ஆசை இருந்தாலும், செய்ய முடிவதில்லை. ஆனால் இதெல்லாம் மனதிற்குள் அப்படியே இருக்கும். அதனால்தான் சிலர் குடித்தால் குழந்தையாகிவிடுகிறார்கள்.\nஇவை தவிர இன்னும் எக்கச்சக்கமான விஷயங்களை தினமும் மனதிற்குள் போட்டு நிரப்பிக்கொண்டே இருக்கிறோம். அது ஒரு மெகா குப்பைத் தொட்டியைப் போல நிரம்பிக்கொண்டே இருக்கிறது. அதன் அழுத்தம் மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பிக்கிறது. ஆனால் ஒருபோதும் நாம் அந்த குப்பைத் தொட்டியை காலி செய்ய முயற்சிப்பதில்லை. அப்படி ஒரு முயற்சிதான் ஜிப்ரிஷ். நீங்கள் நண்பர்கள் குழுவாக சேர்ந்தும் இந்த தியானத்தை முயற்சி செய்யலாம். ஜிப்ரிஷிலேயே ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வது, பாட்டு பாடுவது என விதவிதமாக இதை முயற்சித்து பார்க்கலாம்.\nபுனாவில் படிக்கும் பல் மருத்துவ மாணவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை அடிக்கடி ஜிப்ரிஷ் செய்ய வைத்திருக்கிறார்கள். சிறிது காலத்திற்கு பிறகு அவர்களின் மதிப்பெண்களை ஆய்வு செய்து பார்த்த போது, அவர்கள் அனைவரும் முன்பு எடுத்ததை விட கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருப்பது தெரிய வந்தது. அதேபோல அவர்களின் உடல் ஆரோக்கியமும் கணிசமாக மேம்பட்டிருக்கிறது. பதற்றம், மன இறுக்கம் போன்ற உணர்வுகள் தளர்ந்து, ஓய்வு நிலையில் இருந்ததே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த தகவல்களை எல்லாம் கேட்ட போது, எனக்கும் உடனே ஜிப்ரிஷ் செய்ய ஆரம்பித்துவிட வேண்டும் என நாக்கு நமநமக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் சென்னை நகரில் இப்படி கண்ணை மூடிக்கொண்டு கத்தினால் என்ன ஆகும். பக்கத்துவீட்டுக்காரன் நம்மை பைத்தியம் என்று நினைத்துவிட மாட்டானா என்ற பயமும் வந்தது. அதனால் சொந்த கிராமத்திற்கு போகும்போது இதை முயற்சித்து பார்ப்போம் என மனதை அடக்கிக் கொண்டேன்.\nவார இறுதியில் ஊருக்கு போன போது ஜிப்ரிஷ் தியானத்தை செய்து அந்த அதிஅற்புத அமைதியை அனுபவித்துவிட வேண்டும் என மனம் பரபரத்தது. காலையில் எழுந்தவுடன் விற��விறுவென கிளம்பி ஊருக்கு வெளியில் வயல்வெளிக்கு சென்றுவிட்டேன். அங்கு சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு, ஆள் அரவம் இல்லாத இடமாக பார்த்து கத்துவோம் என்று சற்று உள்நுழைந்து போனேன். மனதில் தேக்கி வைத்திருந்த ஆர்வம் அணையை உடைத்துக் கொண்டு பீறிட்டுக் கிளம்பியது. ஆரம்பித்தேன் ஜிப்ரிஷ்-ஐ. நான்ஸ்டாப்பாக ஒரு பத்து நிமிஷம் இப்படி மனதின் குப்பைகளை சத்தங்களாக சத்தம் போட்டு கத்தி வெளியேற்றினேன். அப்போதுதான் அந்த எதிர்பாராத அசம்பாவிதம் நடந்தது. திடீரென அருகில் இருந்த ஒரு புதரில் இருந்து ஒரு அண்ணன் விறுட்டென விருமாண்டி போல் எழுந்தார். தோளில் தொங்கிக்கொண்டிருந்த டவுசர் அவர் எங்கு என்ன பணியில் மும்முரமாக இருந்தார் என்பதை எனக்கு புரியவைத்தது.\nஎன்னை வெறித்துப் பார்த்தவர், நாக்கை மடித்து ஜிப்ரிஷ்ஷில் ஏதோ சொல்லிவிட்டு விறுவிறுவென நடையை கட்டிவிட்டார். நானும் அக்கம்பக்கம் யாரும் பார்க்கல, அப்படியே மெயிண்டெயின் பண்ணுடா சூனாபானான்னு வண்டியை எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். அதனால் நீங்களும் ஜிப்ரிஷ் தியானத்தை முயற்சி பண்ணுங்க, ஆனால் சுற்றிமுற்றி ஒருமுறை நல்லா பார்த்துட்டு முயற்சி பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nவெடிகுண்டு வைத்து தகர்ப்போம்... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிரட்டல்\nசென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவியை வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்\nநாடு முழுவதும் ஃபாஸ்டேக் செல்லும்.. சென்னையில் உள்ள சுங்கச்சவாடிகளுக்கு மட்டும் செல்லாது\nவெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை.. சென்னை பிரியாணி கடை நூதன விளம்பரம்\n50 வயது.. 30 ஆண்டு பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா.. தமிழக அரசு மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தல்.. .பரபரப்பான சூழலில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nசுமித்ராவின் உடம்பெல்லாம் ஏறிய விஷம்.. ஷூவுக்குள் பதுங்கியிருந்த பயங்கரம்.. பரிதாப முடிவு\nபாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி.. 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது.. தந்தை பேட்டி\n6 மாசத்துல மெரினா பீச்.. உலக தரம் வாய்ந்த பீச்சாக மாறணும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல- சுவிஸ் நீதிமன்ற தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிப்பதா பண்ருட்டி வேல்முருகன் கடும் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/cong-ncp-s-final-decision-will-be-collective-decision-says-mallikarjun-kharge-368255.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-06T07:53:38Z", "digest": "sha1:NWEX6YGBW6RRFNERHQK3UJ2BERBSDC4T", "length": 16908, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்.சி.பி.யுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே இறுதி முடிவு- மல்லிகார்ஜுன கார்கே | Cong, NCP's final decision will be collective decision, says Mallikarjun Kharge - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொலை.. போலீஸ் அதிரடி\nபாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு.. அயோத்தியில் போலீஸ் குவிப்பு\nசூடுபிடிக்கும் டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்.. நாடாளுமன்றம் ஒப்புதல்.. பதவிக்கு சிக்கல்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா திமுகவின் வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nசனிப்பெயர்ச்சி 2020: அர்த்தாஷ்டம சனி ஆட்டி வைக்குமா\nவெங்காயம் கருத்தால் சர்ச்சையில் நிர்மலா சீதாராமன்.. 'திறமையற்றவர்' என ராகுல் கடும் தாக்கு\nMovies அஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்\nLifestyle சனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசிக்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா\nFinance ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\nAutomobiles வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nSports என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nEducation மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nTechnology பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்.சி.பி.யுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே இறுதி முடிவு- மல்லிகார்ஜுன கார்கே\nடெல்லி: தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டதால் சிவசேனைக்கு ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். சிவசேனா முதல்வர் பதவியில் திட்டவட்டமாக இருந்ததால் ஆதரவு தர காங்கிரஸ் முன்வரவில்லை.\nஇதனால் சிவசேனாவும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பறிகொடுத்தது. தற்போது என்சிபியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்கிறார். இதற்கான கெடு இன்று இரவு 8.30 மணியுடன் முடிவடைகிறது.\nஅதேநேரத்தில் ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுக்கும் இடத்தில் காங்கிரஸ் இருப்பதால் ஒருவித சோர்வு மனநிலையில் என்சிபி இருந்து வருகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் என்சிபிக்குத்தான் முதல்வர் பதவி என நிபந்தனை விதிக்கிறது.\nஇதனை சிவசேனா ஏற்குமா என்பது தெரியவில்லை. இந்நிலையில் என்சிபி தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே, அகமது படேல் ஆகிய மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மும்பையில் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்திருக்கின்றன. ஆகையால் எந்த ஒரு முடிவையும் இரு கட்சிகளும் இணைந்தே எடுக்கும்.\nதேசியவாத காங்கிரஸுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா திமுகவின் வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nவெங்காயம் கருத்தால் சர்ச்சையில் நிர்மலா சீதாராமன்.. 'திறமையற்றவர்' என ராகுல் கடும் தாக்கு\nஅனைத்து அரசு பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள்.. பெண்கள் பாதுகாப்புக்காக டெல்லியில் அதிரடி\nநாடாளுமன்ற கேண்டீனில் மலிவு விலை உணவு கட்.. அரசுக்கு ரூ17 கோடி சேமிப்பு\nபாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி.. 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது.. தந்தை பேட்டி\nஉங்களுக்கு 62 வயசு.. எனக்கு 50.. கல்யாணம் பண்ணிக்கங்க.. தொந்தரவு செய்த பெண்.. சுட்டு கொன்ற டாக்டர்\n'நான் ஒரு வெஜிடேரியன்.. வெங்காயம் சாப்பிட்டதில்ல.. விலையும் தெரியாது’.. மத்திய அமைச்சர் ஷாக் பேச்சு\n106 நாள் கோபம்.. 1 மணி நேரம் பிரஸ் மீட்.. வாழ்நாளிலேயே கோபமான பேட்டி.. ப.சிதம்பரம் இஸ் பேக்\nதிகாரில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளே.. ஜாமீன் நிபந்தனைகளை மீறிய ப. சிதம்பரம்.. மத்திய அமைச்சர்\nதிகார் சிறையிலிருந்து வரும்போது ஆல் டைம் ஃபேவரைட்டுடன் வெளியே வந்த ப சிதம்பரம்\nஹைதராபாத் மருத்துவர் கொலை.. அதிர்ச்சி அளிக்கிறது.. பிரஸ் மீட்டிலேயே உணர்ச்சி வசப்பட்ட ப.சி.. வீடியோ\nஎன்னை முடக்கிவிட முடியாது.. இனிதான் பேசுவேன்.. நான் வலிமையாக இருக்கிறேன்.. ப. சிதம்பரம் பொளேர்\nபொருளாதாரம் பற்றி எதாவது புரிகிறதா மோடி தொடர்ந்து அமைதி காப்பது ஏன் மோடி தொடர்ந்து அமைதி காப்பது ஏன் ப. சிதம்பரம் அதிரடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/urjit-patel", "date_download": "2019-12-06T09:43:49Z", "digest": "sha1:ENGSNLPHJ47U6SXHJTXGVXKD5A7WU64W", "length": 23726, "nlines": 258, "source_domain": "tamil.samayam.com", "title": "urjit patel: Latest urjit patel News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபூஜையுடன் துவங்கியது சிவகார்த்திகேயனின் ...\nமீண்டும் சஞ்சய் படத்தில் ஹ...\nஎன்கவுன்ட்டரை விட இதுவே சரியானது - திருச...\nஇதைத் தான் அப்பவே சொன்னோம்...\nஊடக செய்திகளை நம்புகிறேன் ...\nதெலங்கானா என்கவுன்ட்டர் - ...\nஇந்த 9 மாவட்டங்களை தவிர்த்...\nஇந்திய கிரிக்கெட் அணியின் ...\nMS Dhoni: ‘தல’ தோனி சாதனைய...\nCBI List of Viewers: காட்டிக்கொடுக்குமா ...\nMi டிவிகளுக்கு \"டாட்டா\" கா...\nசத்தம் போடாமல் வேலை பார்த்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமாப்பிள்ளை பயங்கர கோவக்காரனா இருப்பாரோ...\nபள்ளியில் \"பிலீவர்\" பாடலை ...\nசுற்றுலா பயணிகளை துரத்திய ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்சிடுச்சி - இன்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nஇன்னைக்கு பெட்ரோல், டீசல் ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nமெய் மறந்து பார்க்க ஆசை காட்டும் ..\nVideo: உா்ஜித் பட்டேல் பதவி விலகியதில் அரசியல் அழுத்தம் கிடையாது - பிரதமா் மோடி\nஆறு, ஏழு மாதங்கள் முன்பே உர்ஜித் படேல் ராஜினாமா முடிவாகிட்டது: மோடி\n\"ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை. அவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக சிறப்பாக பணியாற்றினார்.\" என்று கூறிய பிரதமர் மோடி, \"சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்யப்போவதாக ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்பே தன்னிடம் அவரே கூறியிருந்தார்.\" என்றும் தெரிவித்தார்.\nமக்கள் மௌன பார்வையாளர்களாக இருப்பது ஏன்..\nஆர்பிஐ ஆளுநர் ராஜினாமாவை தொடர்ந்து இந்திய மக்களுக்கு முக்கிய கேள்வியை ட்விட்டரில் எழிப்பியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்\nஉர்ஜித் படேல் ராஜினாமா: பிரதமர், நிதி அமைச்சர் வாழ்த்து\nஉர்ஜித் படேலுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.\nஉர்ஜித் படேல் ராஜினாமா: பிரதமர், நிதி அமைச்சர் வாழ்த்து\nஉர்ஜித் படேலுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.\nஉர்ஜித் படேல் ராஜினாமா: பிரதமர், நிதி அமைச்சர் வாழ்த்து\nஉர்ஜித் படேலுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.\nஉர்ஜித் படேல் ராஜினாமா பற்றி இந்தியர்கள் கவலைப்பட வேண்டும்: ரகுராம் ராஜன்\nஉர்ஜித் படேல் ராஜினாமா குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஉர்ஜித் படேல் ராஜினாமா பற்றி இந்தியர்கள் கவலைப்பட வேண்டும்: ரகுராம் ராஜன்\nஉர்ஜித் படேல் ராஜினாமா குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nRBI Governor Resigns: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா\nரிசர்வ் வங்கிக்கு அரசுடன் முரண்பாடுகள் தொடர்ந்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும் கூறியுள்ளார்.\nRBI Governor Resigns: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா\nரிசர்வ் வங்கிக்கு அரசுடன் முரண்பாடுகள் தொடர்ந்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும் கூறியுள்ளார்.\nராஜினாமா செய்தார் உர்ஜித் படேல்\nRBI Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆகவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆகவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nமத்திய அரசுடன் மோதலால், ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா\nரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் பதவிக்காலம் முடிந்து, உர்ஜித் படேல் அடுத்து அந்த பதவியில் நியமிக்கப்பட்டபோதும் சர்ச்சை வெடித்தது. அவர் குஜராத்காரர் என்பதால் மத்திய அரசுக்கு சாதகமாக இருப்பார் என புகார் எழுந்தது.\nமத்திய அரசுடன் மோதலால், ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா\nரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் பதவிக்காலம் முடிந்து, உர்ஜித் படேல் அடுத்து அந்த பதவியில் நியமிக்கப்பட்டபோதும் சர்ச்சை வெடித்தது. அவர் குஜராத்காரர் என்பதால் மத்திய அரசுக்கு சாதகமாக இருப்பார் என புகார் எழுந்தது.\nமத்திய அரசுடன் மோதலால், ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா\nரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் பதவிக்காலம் முடிந்து, உர்ஜித் படேல் அடுத்து அந்த பதவியில் நியமிக்கப்பட்டபோதும் சர்ச்சை வெடித்தது. அவர் குஜராத்காரர் என்பதால் மத்திய அரசுக்கு சாதகமாக இருப்பார் என புகார் எழுந்தது.\nமத்திய அரசுக்கு டி20… ஆர்.பி.ஐ.க்கு டெஸ்ட்… ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விமர்சனம்\n“வாராக்கடன் இழப்புகளை கண்காணிப்பு மற்றும் ��ழுங்குமுறைகள் என்ற கம்பளத்திற்குப் பின் மறைத்தால், அதனை மூலம் குறுகிய காலத்திற்கு ஒரு திரைச்சீலையாக உருவாக்க முடியும். ஆனால், எதிர்காலத்தில் அந்த முறை சீட்டுக்கட்டு சரிவதைப் போல வீழ்ச்சி அடையும்.”\nமத்திய அரசுக்கு டி20… ஆர்.பி.ஐ.க்கு டெஸ்ட்… ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விமர்சனம்\n“வாராக்கடன் இழப்புகளை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைகள் என்ற கம்பளத்திற்குப் பின் மறைத்தால், அதனை மூலம் குறுகிய காலத்திற்கு ஒரு திரைச்சீலையாக உருவாக்க முடியும். ஆனால், எதிர்காலத்தில் அந்த முறை சீட்டுக்கட்டு சரிவதைப் போல வீழ்ச்சி அடையும்.”\nமத்திய அரசுக்கு டி20… ஆர்.பி.ஐ.க்கு டெஸ்ட்… ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விமர்சனம்\n“வாராக்கடன் இழப்புகளை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைகள் என்ற கம்பளத்திற்குப் பின் மறைத்தால், அதனை மூலம் குறுகிய காலத்திற்கு ஒரு திரைச்சீலையாக உருவாக்க முடியும். ஆனால், எதிர்காலத்தில் அந்த முறை சீட்டுக்கட்டு சரிவதைப் போல வீழ்ச்சி அடையும்.”\nஎல்லாம் பழைய சரக்கு தான்: தனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை அளிக்கப்படாது: ராம்நாத் கோவிந்த் பேச்சு\nCBI List of Viewers: காட்டிக்கொடுக்குமா யூசி ப்ரவுஸர் உடனே அன்இன்ஸ்டால் செய்தால் தப்பிக்கலாமா\nஎன்கவுண்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nசுண்டி இழுத்த கஞ்சா; சும்மா புரட்டி எடுத்த மக்கள் - சென்னை அதகளம்\nடிசம்பர் 6: அம்பேத்கர் நினைவு தினம் - மத, சாதிகளற்ற இந்தியா என்னும் பெருங்கனவு \nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: வெயிட் இல்லை\nதெலங்கானாவில் குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது சரியா\nஜே.இ.இ மெயின் தேர்வு அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/24011201/Tirunelveli-Railway-employees-The-demonstration.vpf", "date_download": "2019-12-06T08:16:53Z", "digest": "sha1:S6U4EQB5XSNQS5GU7VGJ4A4QJ322M5KZ", "length": 14229, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tirunelveli Railway employees The demonstration || நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் நேற்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபதிவு: அக்டோபர் 24, 2019 04:15 AM\nநெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் நெல்லை கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்க செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.\nரெயில் நிலையங்களையும், லாபகரமாக இயங்கி வரும் விரைவு ரெயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அமிதாப்காந்த் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். ரெயில்வே துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றியவர்களை கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ரெயில்வே நிர்வாகம் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், ரெயில்களை பராமரிக்கும் பணிகளை பன்னாட்டு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தரைவார்க்க கூடாது.\nவடமாநிலத்தை சேர்ந்தவர்களின் நலன்கருதி இடமாறுதலை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிரந்தர வேலைவாய்ப்பை பறித்து, ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.\nகோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட உதவி தலைவர் சுப்பையா, தொழிற்சங்க நிர்வாகிகள் சுவாமிதாஸ், மகராஜன், லட்சுமணபெருமாள் ஆகியோர் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழரசன், ராமசாமி, கவுதம், வேல்முருகன் சிவபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. 2 மாதங்களுக்கு பிறகு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூர் வரை இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி\n2 மாதங்களுக்கு பிறகு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூர் வரை இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.\n2. நெல்லையில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து சேதம்\nநெல்லையில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.\n3. நெல்லை-தென்காசியில் தொடர் மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது; 65 வீடுகள் சேதம் - தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்\nநெல்லை-தென்காசி மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 65-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வெள்ளத்தை வெளியேற்றக்கோரி தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.\n4. நெல்லை, தென்காசியில் தொடர் மழையால் 356 குளங்கள் நிரம்பின - விவசாய பணிகள் மும்முரம்\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த பலத்த மழையால் 356 குளங்கள் நிரம்பின. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.\n5. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து உள்ளது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்\n3. வங்கியில் கடன் வாங்கி தருவதாக நூதன முறையில் ரூ.8 லட்சம் மோசடி - பெண் கைது\n4. கோவில்பட்டியில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்த மாணவியை எரித்துக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு\n5. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844570.html", "date_download": "2019-12-06T07:44:00Z", "digest": "sha1:AGVEDTMCGYWHGL4IA6WEWK6YDZOMSBTQ", "length": 7079, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துக்கள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்", "raw_content": "\nபிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துக்கள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்\nMay 23rd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇந்திய நாடாளுமன்ற பொது தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கின்றது. ஆட்சியை மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் கைபற்றவுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார் இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்கள்.\nதொடர்ந்து அவரது வாழ்த்து செய்தியில்;\nஇலங்கையின் இந்திய வம்சாவழி மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இலங்கையில் மலையக பெருந்தோட்டங்களில் வாழும் 18 மில்லியன் மக்கள் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தங்களின் ஆட்சி இந்திய பாராத நாட்டில் மீண்டும் உறுவாவது சந்தோசமான விடயமாகும். உங்கள் ஆட்சியில் இந்தியா வளர்சி அடைவது போல் இலங்கையும் இலங்கையில் மலையகமும் உங்கள் வருகையால் வளர்ச்சி அடைகின்றது. அதற்கு நன்றிகள். நாங்களும் இந்திய தொப்புக் கொடி உரவுகள். இந்த உரவுகள் தொடர்ந்து நீடிக்க உங்கள் ஆட்சி நீடிக்க வேண்டும் என இறைவனிடம் பிராத்திக்கின்றேன் என்று தனது வாழ்த்து செய்தியில் மேலும் கருத்து தெரிவித்து உள்ளார்.\nநீதித்தராசில் கூட்டமைப்பு – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை\nகுருநகர் சந்தையின் நிலமைகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு\nகோட்டாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சுதந்திரக் கட்சி\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்\nகிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அவல நிலை\nவாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது – கோட்டாபய\n24 இலங்கை மீனவர்களையும் தீபாவளிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு கோரிக்கை\nதிறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் – சஜித்\nநீதித்தராசில் கூட்டமைப்பு – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை\nகுருநகர் சந்தையின் நிலமைகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு\nகோட்டாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2019-12-06T07:41:06Z", "digest": "sha1:IHQV336NMCEECFX7H43KV5ZPTTXOLCCJ", "length": 10688, "nlines": 160, "source_domain": "eelamalar.com", "title": "எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த\nகடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த\nபகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின்\nபண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம்பாட்டன் அந்த\nவேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்\nவேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்\nவேல் எடுத்தே அவன் பகை முடித்தான்\nபழம் தமிழ் பகை முடித்தான்\nதுவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்\nதுவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்\nதுவக் எடுத்தே இவன் துவக்கி வைத்தான்\nவாழ்ந்தவர் வேதனை முடிக்க வந்தான்\nநம் தமிழின எழுச்சியை முடுக்க வந்தான்\nதாயை அதிகம் பார்த்தவன் இல்லை\nதாயை அதிகம் பார்த்தவன் இல்லை\nதமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை\nதமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த\n« தமிழீழ காவல் துறை உதயமான நாள் இன்றாகும்… 1991 நவம்பர் 19 ஆம் திகதி\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/60186", "date_download": "2019-12-06T08:03:53Z", "digest": "sha1:3EKBME4LPOXGLMWUJUXAST2QUZWL6BD6", "length": 5020, "nlines": 79, "source_domain": "metronews.lk", "title": "எரிபொருட்களின் விலை அதிகரிப்பு – Metronews.lk", "raw_content": "\nஎரிபொருள் விலை சூத்திர நிர்ணய குழுவின் தீர்மானத்திற்கு அமைய இன்று (13) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய ஒக்டென் 92 ரக பெற்றோலின் விலை 2 ரூபாவிலும்,ஒக்டென் 95 ரக பெற்றோலின் விலை 4 ரூபாவிலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஒடோ(Auto) டீசலின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம்\nவரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 14 : 1947- பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது\n4 தர 100 மீ. தொடர் ஓட்டத்தில் இலங்கை ஆதிக்கம்: ஆண்கள் பிரிவில் இலங்கை புதிய போட்டி…\nசுன்னாகத்தில் மாணவியின் துவிச்சக்கர வண்டியை திருடிய நபர் 14 சைக்கிள்களைத் திருடி…\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய நித்தியானந்தா\nசுவிஸ் விசா வழங்கும் செயற்பாடு நிறுத்தப்படவில்லை –சுவிஸ் சமஷ்டி திணைக்களம்\n4 தர 100 மீ. தொடர் ஓட்டத்தில் இலங்கை ஆதிக்கம்: ஆண்கள்…\nவென்டேஜ் எவ். ஏ கிண்ண கடைசி 32 அணிகள் தேசிய சுற்று: நடப்பு…\nஹொக்கி பயிற்சியகத்தில் வீரர்கள் இணைப்பு\nசுன்னாகத்தில் மாணவியின் துவிச்சக்கர வண்டியை திருடிய நபர் 14…\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaoli.com/?cat=22", "date_download": "2019-12-06T09:10:19Z", "digest": "sha1:LPXL7TKT523VEGEKPBLQH2NWSKAEPCEP", "length": 9332, "nlines": 95, "source_domain": "thinaoli.com", "title": "செய்திகள் – Thina Oli", "raw_content": "\nஹபாயா விவகாரம் மாகாணசபை உறுப்பினர் அஸ்மினின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் நகரில் முஸ்லீம்கள் பாரிய ஆர்ப்பாட்டம்\nமாவை சேனாதிராசாவிற்கு லூசா, தலை பிழையா என காட்டமாக கேட்டுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி. யாழ்ப்பாணத்தின் ஆனைக்கோட்டையில்…\nகிளிநொச்சியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் மகிந்த ராஜபக்சவின் நேரடி செயற்பாட்டாளர் தீபன் பலி\nகிளிநொச்சி முறிகண்டி பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்…\nமகளின் ஆடையை கிழித்து வன்புணர்விற்குட்படுத்த முயற்சித்த மருமகன் மீது மிளகாய்த் தூள் வீசிய மாமனார்: மூவர் காயம்.q1\nவவுனியாவில் இன்று அதிகாலை தனது மூத்த மகளின் கணவன், தனது இளைய மகளான 25 வயதுடைய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்த…\nகாதலி கழட்டிவிட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்த மட்டக்களப்பு இளைஞர்\nகாதலிக்கும் போது உலகத்திலே மிக நல்லவராக காதலனும் காதலியும்தான் தமக்குள்ளே சொல்லிக்கொள்ளுவார்கள். ஆனால் காதல் பிளவடைந்தால் உலகிலே கொடியவராக ஒருவரை…\nவவுனியா தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் களேபரம்: இளைஞரணி உறுப்பினர்கள் அடிதடி\nதமிழரசு கட்சியின் வவுனியா இளைஞரணி உறுப்பினர்கள் இருவர் தங்களுக்குள் முட்டிமோதிக்கொண்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும்…\nஆளில்லாத கடையில் ரீ ஆத்திய கருணா: புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களை மிரட்டிய அடியாட்கள்\nஅம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் மக்கள் சந்திப்பு ஒன்றில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் (கருணா குழு) அடியாட்களின்…\nபழைய முறையில் தேர்தலை நடத்த முடியாது : உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமாகாண சபை திருத்தச் சட்டம் அல்லது முன்னைய சட்டத்தின்கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடிய வாய்ப்பு இல்லை என உயர்நீதிமன்றம்…\nஇலங்கையில் உள்ள சகல வாகன ஓட்டுனர்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்\nஇலங்கைச் செய்திகள் இலங்கையில் உள்ள சகல வாகன ஓட்டுனர்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்\nகிறிஸ்த்தவர்கள் மீதான தாக்குதலுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனமும் கொல்���ப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மீதும் உல்லாச விடுதிகள் மற்றும் குடியிருப்புக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்த் தேசிய மக்கள்…\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் படம் வெளியானது\nநீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நபர் பின்புற பேக்…\nஉலகை உலுக்கிய சோக நரபலி தடயங்கள் கண்டுபிடிப்பு\nஏமனில் சவுதி கூட்டு படைகள் தாக்குதல்\nமல்லையாவை நாடு கடத்தும் வழக்கு: சிபிஐ அளித்த ஆதாரங்களை ஏற்றது லண்டன் நீதிமன்றம்\nபணத்தை வாரி வாரி கொடுத்தாலும் அவனோட நடிக்க மாட்டேன் நயன்\nமுன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ராவிற்கு ஏற்பட்ட விபத்து.\nமணமகன் வேண்டும் பேஸ்புக்கில் புகைப்படங்கள் பதிவு செய்த கேரளா பெண்\n12 வயது சிறுமியை மிரட்டி மீண்டும் மீண்டும் கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் – பொன்னார் உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/10/17/page/3/", "date_download": "2019-12-06T08:25:11Z", "digest": "sha1:BXCZUGSFISADT26NVFCGKOHWDUOYKUAC", "length": 4857, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 October 17Chennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nகாஷ்மீர் எல்லையில் பிடிபட்டது பாகிஸ்தான் உளவு புறாக்களா\nமுதல்வரை பார்க்க வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு: திரைவிமர்சனம்\nஐபிஎஸ் விஜயகுமாருக்கு புதிய பதவி: அமித்ஷாவுக்கு நெருக்கமானார்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திமுக அதிர்ச்சி\nஎனது மகளின் ஆத்மா சாந்தி அடையும்: பெண் மருத்துவரின் தந்தை உருக்கம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec17/34386-4-2045", "date_download": "2019-12-06T09:36:55Z", "digest": "sha1:NBFI22NMQUISJQ3YPHGK4ONEQE5TBTTC", "length": 9918, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் முழக்கம் டிசம்பர் 7, 2017 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2017\nபெரியார் முழக்கம் டிசம்பர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 08, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் அக்டோபர் 04, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஜூலை 26, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபாரூக் படுகொலை - இஸ்லாமிய எழுத்தாளர்கள் - ஜனநாயக சக்திகள் அதிர்ச்சி\nஎழுத்து வன்முறையும், எழுத்து விபச்சாரமும்\nபெரியார் பல்கலைக்கழகத்தில் மதயாத்திரைக்கு வரவேற்பா\nபெரியார் முழக்கம் ஜனவரி 31, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியாரும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும்: உறவும் முரணும்\nபெரியார் கருத்தியலின் அய்ந்து முக்கியக் கூறுகள்\nபுவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை\nஇன்னும் ஒரு லோககுரு அவதாரம்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 13 மே 2017\nபெரியார் முழக்கம் டிசம்பர் 7, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் டிசம்பர் 7, 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/20849-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE!!!-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/page4?s=ed7009dcaac57237d763eaaf1a7b0ef0", "date_download": "2019-12-06T07:34:24Z", "digest": "sha1:BUCMQK6CSEGS2BXXWTKMFYTQSBEOX6ZC", "length": 27634, "nlines": 543, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் வானிலே இரண்டு வெண்ணிலா!!! - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க - Page 4", "raw_content": "\nஎன் வானிலே இரண்டு வெண்ணிலா - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க\nThread: எ��் வானிலே இரண்டு வெண்ணிலா - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க\nஇதில எதையும் படிக்கலை.. அதான் தெளிவா இருக்கேனோ\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\n2004 - ல் எடுக்கப்பட்ட சுக்கிரன் படங்கள்\nசுக்கிரன் - பூமிக்கு இடையிலான தொலைவுதான் கோள்களுக்கு இடையேயான தொலைவுகளில் மிகச் சிறியதாகும், சுக்கிரன் வட்டப் பாதையில் சுற்றுகிறது என்று ஏற்கனவே பார்த்தோம். கோள்களின் இயக்க விதிகளின் படி ஏன் நீள் வட்டமாக இல்லை என யோசிக்க வேண்டும். அதற்கும் அதன் சுழற்சி திசை மாறுபாடாக இருப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறது.. சந்திரன் பூமி உடைந்து தோன்றியது என்பதற்கும் இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கலாம்.\nசுக்கிரன் மீது எதுவோ மோதியதில் உண்டான சந்திரன், சுக்கிரனின் சுழற்சி அந்த மோதலில் குறைந்து விட்டதால் மறுபடி சுக்கிரனிலேயே விழுந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.\nஇதனால் சுக்கிரன் பூமிக்கு அருகில் வந்து பூமியின் ஈர்ப்பு விசையினால் பூமியுடன் ஒத்திசைவு கொண்டு இருக்கலாம்.\nஇதுவரை சுக்கிரனுக்கு வெளியில் இருந்து பார்த்த நாம் இப்போது சுக்கிரனில் இறங்கிப் பார்ப்போம். வெளியே இத்தனைக் கூல் தகவல்களை கொண்டிருக்கும் சுக்கிரன் நிஜத்தில் ஹாட் ஹாட் ஹாட் தான்..\nசுக்கிரனின் வளிமண்டலத்தில் 90 சதவிகிதத்திற்கும் மேல் கார்பன் டை ஆக்சைடு தான். அப்புறம் நைட்ரஜன் 3.5 சதவிகிதம் தான்.\nசுக்கிரனில் பல எரிமலைகள் உண்டு. சுக்கிரனில் நீர் நிழல் பகுதிகளில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல்கள் இல்லாவிட்டாலும் பள்ளம், மற்றும் பீடபூமிப் பகுதிகள் உண்டு. இந்த பீடபூமிப் பகுதிகளை கண்டங்கள் என்று கொண்டால்.. சுக்கிரனில் இரண்டு கண்டங்கள் உண்டு.\nகீழே உள்ள படத்தில் உள்ள மஞ்சள் பகுதிகள் உயர்ந்த பகுதிகள் ஆகும்.\nசுக்கிரனின் உட்பகுதியும் கரு, மேண்டில் மற்றும் மேலோடு போன்றவை கொண்டுள்ளது. ஆனால் கார்பன் டை ஆக்சைடு வெப்பத்தை வெளிவிடாமல் தடுப்பதால் பூமியைப் போன்று டெக்டானிக் பிளேட்டுகள் அமையவில்லை எனக் கருதப் படுகிறது.\nசுக்கிரன் மிக மெதுவாகச் சுழல்வதால் காந்தப் புலம் உண்டாவது கிடையாது.\nசுக்கிரனில் 100 கிலோமீட்டர் பரப்பளவிற்கு மேலான இராட்சச எரிமலைகள் 167 இரு���்கின்றன எனக் கணக்கிட்டு இருக்கிறார்கள்..\nசுக்கிரனில் இறங்கிய இரஷ்ய விண்கலத்தின் மூலம் எடுக்கப்பட்ட படம் கீழே..\nஎனக்கென்னவோ செவ்வாயை விட சுக்கிரன் பதுகாப்பா இருக்கும்னு தோணுது..\n1. சுக்கிரனோட சுழற்சி வேகத்தை அதிகரிக்கணும்.. (சுக்கிரனின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் மோதி வேகத்தை அதிகரிக்கலாம்.. .. இதனால் 54 நாட்கள் நீடிக்கும் பகல் இரவு அளவு சுருங்கும்..\n2. சுழற்சி வேகம் அதிகரித்தால் காந்தப் புலம் உண்டாகும். இதனால் கதிரியக்க பாதிப்பு குறையும்.\n3. கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜன் - கார்பன் என பிரிக்க தேவையான வேடி வினையைத் தூண்ட வேண்டும்..நாலைஞ்சு வால் நட்சத்திரங்களை சுக்கிரன் மேல் விழவைத்தால் கடல் தோன்றி விடும். ஷூ மேக்கர் - லெவியை தள்ளி விட்டுருவோம்.\nஇதை மட்டும் செஞ்சோம்னா சுக்கிரனை பிளாட் போட்டு வித்துட்டு ஆயுசு பூரா ஜாலியா இருக்கலாம். என்ன சொல்றீங்க\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nநாலைஞ்சு வால் நட்சத்திரங்களை சுக்கிரன் மேல் விழவைத்தால் கடல் தோன்றி விடும். ஷூ மேக்கர் - லெவியை தள்ளி விட்டுருவோம்.\nநம்ம சூப்பர் ஸ்டாரை அனுப்பிவைத்தால் சும்மா ஷூ மேக்கர் லெவியை எட்டு உதைச்சு மோதவிடமாட்டாரு\nஉச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...\nசூப்பர் ஸ்டார் செருப்பு தைப்பவனை உதைக்க மாட்டார் இன்பா.. அதுக்கு ஆண்டி ஹீரோ யாராச்சும் கிடைச்சா பாருங்க..\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nசூப்பர் ஸ்டார் செருப்பு தைப்பவனை உதைக்க மாட்டார் இன்பா.. அதுக்கு ஆண்டி ஹீரோ யாராச்சும் கிடைச்சா பாருங்க..\nஉச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...\nஇவ்வளவு பெருமை படைத்த சுக்கிரனை எப்போ எப்படிப் பார்க்கலாம்\nஅதுக்கு விடியற்காலை எழுந்திருக்கணும்., சுக்கிரனை நாம் காலை அல்லது மாலை நேரத்தில் மட்டும் தான் பார்க்க முடியும், இப்போது சுக்கிரன் விடியற்காலையில் தெரியும் நட்சத்திரம், (விடிவெள்ளி)...\nவிடியற்காலை 4:30 மணிக்கு எழுது கிழக்கு வானைக் கவனித்தால் சுக்கிரனைக் கண்ணாரக் காணலாம் கொஞ்சமா வடக்குப் பக்கம் ஜ்கா வாங்கி இருக்கும்,\nநேர் கிழக்கில அந்த மூணு நட்சத்திரம் வரிசையாத் தெரியுதே அதுக்கு ஒரு கதை இருக்கு.. அதை அப்பால சொல்றேன்.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nசரி சரி இப்பவே சொல்லிடறேன்.. Regal, அதற்குக் கீழே உள்ள நட்சத்திரம் இரண்டும் வலது பக்க கால்கள்.. மூன்று நட்சத்திரங்கள் முதுகெலும்பு.. Betelgause அப்புறம் அதற்கு மேல் உள்ள நட்சத்திரம் மிச்சமுள்ள இரண்டு கால்கள்,,\nஇந்த அமைப்பை ஓரியன் (oriyan) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆனால் தமிழில்... தமிழில்...\nசந்திரமுகி படம் பார்த்தீங்க இல்லையா அதில் வடிவேலுவின் நட்சத்திரம் என்ன\nஆங்... பேய்களுக்கு ரொம்பப் பிடிச்ச நட்சத்திரம்னு சொல்வாங்களே...\nஅதாவது சுக்கிரன் இப்போ மிருக சீரிஷ நட்சத்திரத்தில் இருக்கு, பஞ்சாங்கம் எடுத்து வேணும்னா செக் பண்ணிக்கோங்க...\nஎப்படி பென்ஸிற்கு கேள்வி நட்சத்திரங்கள் (கார்த்திகை) நட்பு நட்சத்திரமோ அது மாதிரி எனக்கு இந்த மிருகசீரிசம் ஒரு மாதிரி தோழன். இதை வானத்தில் எளிதில் அடையாளம் கண்டு பிடிக்கலாம்..\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nவிண்ணோக்கிகள் ரொம்ப அதிக விலை ஒண்ணுமில்லை..\n10000 ரூபாயில் கூட கிடைக்குது...\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஉச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nதொலைநோக்கி வாங்கினா மட்டும் போதாது\nஎன்ன பார்க்கணும் என்று தெரியனும்\nசமீப காலத்தில் சில மன்ற உறுப்பினர்கள் வானவியலில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.\nஅத்தகைய வானவியல் தகவல்கள் பல திரிகளில் சிதறிக்கிடப்பதை விட ஒரே இடத்தில் இருந்தால் பயன் மிக அதிகமாக இருக்கும் என கருதுகிறேன்.\nவானவியல் தகவல்களை, புதிரோ புதிர் போல ஒரே இடத்தில் பெற இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.\nமுதலில் ஸ்டார் கேஸிங்.. மென்பொருள் ஒண்ணு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nமுதல் பதிவே இந்த ஸ்டெல்லேரியம் மென்பொருளில் இருந்துதான் ஆரம்பித்திருக��கிறது பப்பி\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தேசிய மேம்பாட்டில் அணு சக்தியின் மகத்தான பங்கு-1 | மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் அறிவோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2013/12/blog-post_14.html", "date_download": "2019-12-06T08:58:59Z", "digest": "sha1:CRUQEMRRACOBF7QEAUEKBSN2ALDJOFHD", "length": 8385, "nlines": 133, "source_domain": "www.nsanjay.com", "title": "காதல் எப்படி வேண்டுமானாலும்...!! | கதைசொல்லி", "raw_content": "\nவெளிவரும் குழந்தை மேல் காதல்...\nபால் மணம் மாறா குழந்தையின்\nகன்னக்குழி மேல் எனக்குக் காதல்...\nவரும் துளிர் மேல் காதல்...\nஇலை மேல் எனக்குக் காதல்...\nகறை மேல் எனக்குக் காதல்...\nதேன் வண்டின் மேல் காதல்...\nமலர் மேல் எனக்குக் காதல்...\nதோல்வி மேல் எனக்குக் காதல்...\nதடங்கள் மேல் எனக்குக் காதல்...\nபுன்னகை மேல் எனக்குக் காதல்...\nசேர்க்கும் பணம் மேல் காதல்..\nவியர்வை மேல் எனக்குக் காதல்...\nசுருக்கம் மேல் எனக்குக் காதல்...\nஅடிக்கும் சிறகின் மேல் காதல்..\nஊட்டும் தாய்மேல் எனக்குக் காதல்...\nஉண்மை நீர் மேல் எனக்குக் காதல்...\nமழை மேல் மரத்திற்கு காதல்..\nசரியும் செடிமேல் எனக்குக் காதல்...\nஎத்தன் மேலும் எனக்கு ...\nகாணமல் போகும் காதல் மேல்\nஅருமையான காதல் கவிதை... வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 2:50:00 pm\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nயாழ் .இலக்கியக்குவியத்தின் “நாம்” Facebook கவிதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு 08.01.2012 அன்று காலை 9.00 மணியளவில் யாழ்.வைத்தீஸ்வரா கல்லூரி ம...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\nபிறைதேடும் இரவிலே.. உயிரே.. எதைத்தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா.... வரி��ள் : தனுஷ்\nமுந்தி ஐஞ்சு மணி ஆச்சு எண்டால் \"லன்ரேனுக்கு எண்ணெய் விடவேணும் \" எண்டு வீட்டை பேச்சா இருக்கும். வீட்டை மட்டும் இல்லை எல்லா இட...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/66936-kalyanam-mudhal-kadhal-varai-priya-interview", "date_download": "2019-12-06T08:09:33Z", "digest": "sha1:D3FZ7623PJT67KJ2N3QNEXN5K2OJG6BV", "length": 12722, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "'கல்யாணம் முதல் காதல்வரை’க்குப் பிறகு சீரியலில் நடிக்க மாட்டேன்!' - ப்ரியா பவானிஷங்கர் | kalyanam mudhal kadhal varai priya Interview", "raw_content": "\n'கல்யாணம் முதல் காதல்வரை’க்குப் பிறகு சீரியலில் நடிக்க மாட்டேன்' - ப்ரியா பவானிஷங்கர்\n'கல்யாணம் முதல் காதல்வரை’க்குப் பிறகு சீரியலில் நடிக்க மாட்டேன்' - ப்ரியா பவானிஷங்கர்\nசென்னை, பல்லாவரத்தில் இருக்கும் அப்பார்ட்மென்டில் முதல் தள வீடு. வீட்டின் நடுவில் பெரிய மர ஊஞ்சல். பால்கனியில் ஜில் தோட்டம். பெப்ஸி புளூ டாப், ஃபுல் ஸ்கர்ட்டில் பளிச் என வந்து ‘ஹாய்’ சொல்கிறார் ப்ரியா பவானிஷங்கர். புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக மீடியாவுக்கும் மக்களுக்கும் அறிமுகமானவர், இன்று விஜய் டிவியின் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடர் மூலம் தமிழ்க் குடும்பங்களின் ‘டார்லிங் கேர்ள்’ ஆகியுள்ளார்.\nஅர்ஜுனின் ப்ரியா 'ஸ்வீட்' என்று தெரியும். நிஜத்திலும் ப்ரியா ஸ்வீட்டி என்பது, பேட்டியை ஆரம்பித்த சில நிமிடங்களில் புரிந்தது\n‘‘மயிலாடுதுறை டூ மீடியா பயணம் எப்படி\n‘‘சொந்த ஊரு மயிலாடுதுறைன்னாலும், படிச்சது எல்லாம் சென்னையிலதான். மீடியாவில் வேலை பார்க்க ஆசைனு வீட்டில் சொன்னதும், ஓ.கே சொல்லிட்டாங்க. செய்தி வாசிப்பாளரானேன். அடுத்ததா, சீரியல் சான்ஸ் கிடைச்சது. ஆல் இஸ் வெல்.’’\n‘‘அமித்துக்கும் உங்களுக்கும் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அவ்ளோ அழகு. ஆஃப் ஸ்கிரீன்ல நீங்க ரெண்டு பேரும் எப்படி\n‘‘அமித் ரொம்ப புரொஃபஷனல். ஷாட்ஸ் எல்லாம் ரொம்பத் தெளிவா இருக்கணும்னு எதிர்பார்ப்பார். ஆக்ஷன்னு சொல்லிட்டா, ‘அர்ஜூனா’வே கூடு பாய்ஞ்சுடுவார். நான் அப்படியே ஆப்போஸிட். நிறைய சண்டைகள் போட்டுக்குவோம். ஆனா குட்ஃப்ரெண்ட்ஸ்.’’\n‘‘ ‘கல்யாணம் முதல் காதல்வரை’ ப்ரியாவுக்கும், ப்ரியா பவானி ஷங்கருக்கும் எவ்வளவு வித்தியாசம்\n‘‘நிறைய இருக்கு. முக்கியமா, எனக்கு அந்தளவுக்குப் பொறுமையெல்லாம் இல்ல.யாரையும் அவ்வளவு பொறுத்துப்போக மாட்டேன். சீரியல்ல வர்ற ‘ப்ரியா’ மாதிரி இருக்கிறது ரொம்பக் கஷ்டம். அது சீரியலுக்குதான் ஓ.கே.’’\n‘‘சீரியல் அனுபவம் எப்படி இருக்கு\n‘‘ஆரம்பத்தில் எனக்கு நடிக்கவே தெரியாது. முதல் நாள் ஷுட் முடிஞ்சதும் ஒரே அழுகை. சாதனா மேம், வந்தனா எல்லோரும்தான் என்னை சமாதானப்படுத்தி அட்வைஸ் பண்ணினாங்க. இப்போ எல்லாம் கத்துக்கிட்டேன்.’’\n‘‘ ‘நீங்க அழகா இருக்கீங்க’, ‘உங்க டிரெஸ்ஸிங் அழகா இருக்கு’னு சில பாராட்டுக்கள் வாங்கியிருக்கேன். ஒருமுறை வளசரவாக்கத்தில் ஒரு ஹோட்டலுக்குப் சாப்பிடப் போயிருந்தப்போ ஒரு பையன் வந்து, ‘நீங்க நல்லா நடிக்கிறீங்க’னு சொன்னார். நடிப்புக்கு எனக்குக் கிடைச்ச முதல் பாராட்டு அதுதான். வாழ்க்கையில் மறக்க முடியாதது.’’\n‘‘சீரியல்ல உங்க காஸ்ட்யூம்ஸ் எல்லாம் ரொம்ப க்யூட். இதுக்கான க்ரெடிட்ஸ் யாருக்கானது\n‘‘நிச்சயமா ப்ரியாவாகிய எனக்கேதான். சீரியல்ல என் காஸ்ட்யூம்களை நான்தான் தேர்ந்தெடுப்பேன். கேஎம்கேவி(கல்யாணம் முதல் காதல்வரை)ல் என் கேரக்டர் ரொம்ப ஆடம்பரம், அடாவடினு இல்லாம, எனக்குப் பிடிச்ச மாதிரி டிரெஸ் தேர்ந்தெடுக்கிற விதமா என்னோட கம்ஃபர்ட் ஸோன்ல அமைஞ்சது நல்ல விஷயம்.’’\n‘‘நடிக்க வந்த ஆரம்ப காலத்தைவிட இப்போ கொஞ்சம் ஒல்லியா ஆகியிருக்கீங்க. என்ன டயட்டா..\n‘‘டயட்டெல்லாம் எதுவும் இல்ல. பொதுவா ஸ்கிரீன்ல நம்ம உருவம் இயல்பைவிட 4% பெருசாதான் தெரியும். அதனாலதான் நான் குண்டா தெரியுறேன். அதுக்காக நான் ஒல்லினு சொல்லமாட்டேன். ஆனா நான் குண்டு இல்ல. சரியாதான் பேசுறனா \n‘‘உங்ககிட்ட உங்களுக்குப் பிடிக்காத குணம் எது\n‘‘கோபம். அதைக் கட்டுப்படுத்த ரொம்ப முயற்சி செய்றேன். ஆனா முடியல.’’\n‘‘மீடியாவில் உங்களுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரு\n‘‘கவின். அப்பப்போ ஜாலியா அவுட்டிங் போற அளவுக்கு, ரெண்டு பேரும் க்ளோஸ் ஃ ப்ரெண்ட்ஸ். அப்புறம், பாவனா, சாதனா மேடம் ரெண்டு பேரும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ். வந்தனாவும் நானும் அக்கா தங்கச்சிபோல. எனக்கு டிவி சீரியல் மேக்கப் போடக் கற்றுக்கொடுத்தது வந்தனாதான். விஜய் டிவிக்கு வெளியே, எனக்கு மீடியா ஃப்ரெண்ட்ஸும் யா���ும் இல்ல.’’\n ஆனா அதைப் பத்தி மேல எதுவும் இப்போ சொல்ல முடியாது. ப்ளீஸ்வெய்ட்...(சின்னப் புன்னகையுடன் கண்களைச் சுருக்கிக் கெஞ்சலாகக்கேட்கும்போது, க்யூட்)\n‘‘ ‘கேஎம்கேவி’க்கு பிறகு நான் சீரியல்ல நடிக்க மாட்டேன் மாட்டேன்... மாட்டேன்\nப்ரியா ஃபேன்ஸ்... இந்த பேட் நியூஸுடன் பேட்டியை முடிப்பதற்கு ஸாரி\nபடங்கள்: சி. சதீஷ்குமார் (மாணவப் பத்திரிகையாளர்)\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424782", "date_download": "2019-12-06T08:04:47Z", "digest": "sha1:FJPBFIH7CN7QYUX56QYXTO2GYSMJIUY2", "length": 18250, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக பாரம்பரிய ஆடைகளில் வெளிநாட்டுப் பயணியர்| Dinamalar", "raw_content": "\nமே.வங்க சட்டசபை வாயிலுக்கு பூட்டு; கண்டனம்\n: நிர்மலா கண்டனம் 4\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தடை வருமா\nவைகை கரை மக்களுக்கு எச்சரிக்கை\nபொன்.ராதா தலைமையில் பா.ஜ., பணிக்குழு\nசபரிமலை தீர்ப்பு இறுதியானது அல்ல: தலைமை நீதிபதி 2\nஉலகின் பிரபலமான நகரங்களில் சென்னை உள்ளிட்ட 7 இந்திய ... 2\nபார்லி.,க்கு ஓடிவந்த பியூஷ் கோயல் : வைரலாகும் போட்டோ 1\nபாலியல் வழக்கு: ஏட்டுக்கு தண்டனை\nதமிழக பாரம்பரிய ஆடைகளில் வெளிநாட்டுப் பயணியர்\nமாமல்லபுரம்: மாமல்லபுரம் சுற்றுலா வரும், வெளிநாட்டுப் பயணியர், தமிழக பாரம்பரிய வேட்டி, சேலை அணிய, ஆர்வம் காட்டுகின்றனர்.\nபிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், முறைசாரா மாநாடாக, மாமல்லபுரத்தில் சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி, தமிழர் பாரம்பரிய ஆடை, வெண்மை நிற வேட்டி, சட்டை அணிந்து, தோளில் துண்டுடன், சீன அதிபரை வரவேற்றார். சிற்பங்கள் குறித்து, அவருக்கு விளக்கினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து, இவ்வூர், உலக நாடுகள் கவனத்தை ஈர்த்து, மேலும் புகழ்பெற்றது.சீனா உள்ளிட்ட வெளி நாட்டுப் பயணியர் குவியும் சூழலில், வேட்டி, சட்டை, சேலை அணிய, இப்பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர்.\nசுற்றுலா வந்த, அமெரிக்கா, குரோஷியா உள்ளிட்ட வெளிநாட்டினர், வேட்டி - சேலை அணிந்தே சிற்பங்கள் கண்டுகளித்தனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:தமிழக சுற்றுலா இடங்களை, ஏற்கனவே, முன்பே கண்டிருக்கிறோம். சிதம்பரம், தஞ்சாவூர், மதுரை, காஞ்சி புரம் கோவில்கள் சென்ற போது, பக்தர்கள், வேட்டி, சேலையுடன், வழிபட வருவதை கண்ட��, வியந்துள்ளோம்.\nஉங்கள் பிரதமர், சீன அதிபரை, வேட்டி, சட்டையுடன், சந்தித்த பிறகே, தமிழக பழமை ஆடை மகத்துவம் உணர்ந்தோம். தமிழகம் வரும்போது, நாங்களும் அணிய விரும்பி, இந்த ஆடை அணிந்தே, வலம் வருகிறோம். உலகில் சிறந்தது, உங்களின் எளிய ஆடை தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஏரி ஷட்டரை திறந்தால் கரை உடைப்பை தடுக்க முடியுமா\nமத்திய நீர் மேலாண் குழு வாலாஜாபாதில் ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா\nவெள்ளைக்காரனுக்கு தெரியுது நம்ம அருமை. தசம பாக வரி சசூல் கும்பல் ஐரோப்பா சாமிக்கு அடிமை. வெளிநாட்டு மோகம் இப்படியா\nஉள்ளூர் ஆளுங்களை டூர் போகச்சொன்னாரு... யார் கையிலும் காசில்லே... வெளிநாட்டு ஆளுங்க வந்து பாத்தாதான் காசு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்���ள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏரி ஷட்டரை திறந்தால் கரை உடைப்பை தடுக்க முடியுமா\nமத்திய நீர் மேலாண் குழு வாலாஜாபாதில் ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425321", "date_download": "2019-12-06T08:51:15Z", "digest": "sha1:3A2SX3BGULFQEP2GMRYJ3X4LMD6RWVMA", "length": 16180, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று ஜார்கண்டில் மோடி பிரசாரம்| Dinamalar", "raw_content": "\nபெண் டாக்டர் கொன்ற 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை 15\nசாலைகளில் நெரிசல்: வாகனத்துறையில் மந்தம் இல்லை: ... 3\nபெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றம் இல்லை\nபாபர் மசூதி இடிப்பு தினம்: அமைதி காக்க தலைவர்கள் ... 4\nகாஷ்மீர் வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பாகுமா\n'கேண்டீனில்' உணவு மானியம்; எம்.பி.,க்கள் தாராளம் 14\nஅட்சயாவின் முத்தான எழுத்துக்கள்; அழிக்காமல் ... 3\nஉலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை\nபா.ஜ.,வுக்கு தாவியவர்கள் தாய் கட்சிக்கு திரும்ப ... 5\nஇன்று ஜார்கண்டில் மோடி பிரசாரம்\nராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 13 தொகுதிகளுக்கு கடந்த 2-ம் தேதி அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. ஓட்டுகள் வரும், 23ல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது.இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு ஜாம்ஷட்பூரிலும், கிழக்கு ஜாம்ஷட்பூரிலும் நடக்க உள்ள பிரம்மாண்ட பா.ஜ. பொதுக்கூட்டத்தில் பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து பிரசா��ம் செய்கிறார்.\nநேபாள பிரதமர் நலம்பெற மோடி வாழ்த்து\nஅரசு, அமைச்சர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு: ஸ்டாலின்(90)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஓயாம உழைக்கிறோம். சீன அதிபரை கூப்புட்டு விருந்து வெக்கிறோம். எல்லோருக்கும் ஊடு... ஆளுக்கு 15 லட்சம் போட்டோம்.. 2 கோடி பேருக்கு வருஷம் வேலை குடுத்தோம் இவ்வளவு செஞ்சும் ஓட்டு விழலியே மஹாராஷ்ட்ராவுலே... இங்கே எப்பிடி இருக்குமோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டு��்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநேபாள பிரதமர் நலம்பெற மோடி வாழ்த்து\nஅரசு, அமைச்சர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு: ஸ்டாலின்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sorryimages.love/ta/34130/sad-sorry-quotes.php", "date_download": "2019-12-06T08:42:41Z", "digest": "sha1:OUG35RRKY6NWR64NPY67AOO77MJZWB6N", "length": 2316, "nlines": 41, "source_domain": "www.sorryimages.love", "title": "Sad Sorry Quotes @ Sorryimages.love", "raw_content": "\nNext : மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை சில அன்பான இதயங்களின் பேச்சு நின்றால் கூட மரணம்\nகோபம் இருந்தால் திட்டிவிட்டு ஆத்திரம் இருந்தால் அடித்துவிடு\nமூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை சில அன்பான இதயங்களின் பேச்சு நின்றால் கூட மரணம்\nமன்னித்து விடு என் அன்பே\nகோபத்தின் போது வார்த்தைகளை கொட்டி தீர்க்காதீர்கள்\nஇப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருத்தப்படுகிறேன்\nவாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பை கேட்பதற்கும் கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/11/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-12-06T07:59:08Z", "digest": "sha1:VKP545TADHMFOJ35FWJ742Y5KSNKVOQW", "length": 28048, "nlines": 171, "source_domain": "chittarkottai.com", "title": "வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,324 முறை படிக்கப்பட்டுள்ளது\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nகை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nசில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா கால்களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம். மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும். இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு முழுதீர்வு உண்டு.\nநாம் சில நேரம் ஆன்மீக பிரசங்களுக்கோ, விழாக்களின் நடக்கும் சொற்பொழிவுகளுக்கோ சென்று தரையில் அமர்ந்திருப்போம். கூட்டம் நிறைய இருக்கும். மேடைப் பேச்சாளரின் திறமையான பேச்சுத் திறமையினால் நெருக்கமாக நீண்ட நேரம் அமர்ந்திருப்போம். கால்களின் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கால்களை சற்று நீட்டி உட்கார்ந்தால் சௌகரியமாக இருக்கும் என்று நினைப்போம். கால்களை நீட்டவும் இடம் இருக்காது. காலை மாற்றி வைத்துக் கொள்ள கூட இட வசதி இருக்காது. எழுந்து வரவும் மனமும் இருக்காது அப்பொழுது கால்களில் ஏற்படும் மூட்டுவலி உடனடியாக நீக்குவதற்கு ஒரு வழி உள்ளது. அதைச் செய்தால் கால் மூட்டுகளில் ஏற்படும் வலி உடனே நீங்கிவிடும்.\nகால்களை நீண்ட நேரம் மடக்கி அமர்ந் திருப்பதால், அந்த இடத்திலுள்ள நரம்புகள் மடங்குவதால் இரத்தம் ஓடுவதில் தேக்கம் ஏற்பட்டு, ரத்தம் ஓடுவதில் தடை ஏற்படுத்துகிறது. உடலில் எந்த இடத்தில் தடை ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் வலி உண்டாகின்றது. வலி ஏற்படுவதின் முக்கிய காரணமே இரத்த ஒட்ட தடைதான்.\nநமது இருதயம் சுருங்கி, விரிந்து இரத்தத்தை நரம்புகளில் செலுத்துகிறது. அப்பொழுது ஒரு துடிப்பு ஏற்படுத்துகிறது. அந்த துடிப்பின் மூலமே ரத்தத்தை நரம்புகளில் செலுத்த முடிகிறது. அந்த துடிப்பே இருதய துடிப்பு எனப்படுகிறது. இந்த துடிப்பை ஸ்டதஸ்கோப் என்ற கருவியின் மூலம் மருத்துவர்கள் அறிகிறார்கள். இதன் மூலம் மனிதனின் இரத்த ஓட்டத்தின் வலிமையையும், உடல் நலத்தையும் அறிய முடிகிறது. உடல் நலம் பாதிக்கும் பொழுது, இந்த துடிப்பும் மாறுபடு கின்றது. இரத்தம் உடலின் பல பாகங்களுக்கு முறையாகச் செல்வதற்கு பல்வேறு இடங்களில் நரம்புகளில் துடிப்பு ஏற்படுத்தி செலுத்தப்படுகிறது. அந்த துடிப்பை உடம்பில் பல இடங்களில் அறிய முடிகிறது. அவை மார்பு, கைகள், உச்சி, புருவம், கண்டம், நாசி, காது, உந்தி, காமியம், குதிகால் சந்து முதலியன ஆகும்.\nமனித உடலில் எழுபத்தியிரண்டாயிரம் நாடி நரம்புகள் இருப்பதாக சித்த வைத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன. அத்தனை நரம்புகளிலும் இரத்தம் தொடர்ந்து செல்ல, துடித்து தள்ளப்படுகிறது. அந்த துடிப்புகள் வெளியில் தெரிவதில்லை. இரத்தம் நரம்புகளில் தொடர்ந்து முறையாக செல்ல நம் உடலில் மின்சார ஒட்டம் ஏற்பட இரத்தத்தில் உள்ள இரும்பு தாதுக்களும் செம்பு தாதுக்களும், உடலில் ஆகாரம் ஜீரணம் ஆக உருவாகும் அமிலங்களும் கலந்து மின்சார அதிர்வுகள் உருவாகின்றன. அந்த அதிர்வுகள் தான் மின்னோட்டமாக மாறி, இரத்த ஓட்டம் முறையாக செல்ல காரணமாகிறது.\nசில நபர்களுக்கு உடலில் நாடித்துடிப்பு குறைபாடு ஏற்படுகிறது. இந்த நாடித் துடிப்பு குறைபாடுகளால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நாடித் துடிப்பு குறைபாடு மின்னோட்ட குறைவினால் உண்டாகின்றன. இந்த குறைபாடு நீங்க உலோக சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள் ஊட்டச்சத்து உணவுகள் உண்டு வந்தால், உடலில் உருவாகும் ஜீரண அமிலங்களும் இணைந்து, மின்னூட்டம் ஏற்பட்டு நாடித் துடிப்பு குறைபாடு நீங்கி, ஆரோக்கியம் அடைய முடியும்.\nஉடலில் மின்னூட்டம் இரண்டு மண்டலங்களாக இயங்குகிறது. உடலின் வலது ப���்கம் ஒரு மண்டலமாகவும், இடது பக்கம் ஒரு மண்டலமாகவும் இயங்குகிறது. வலது பக்க மண்டலம், வலது கை, கால் விரல்களின் நுனிப்பகுதியிலிருந்து, தலைபகுதி வரை மின்னோட்டம் நடைபெறுகிறது.\nஇப்பொழுது நீண்டநேரம் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது உண்டாகும் வலியை நீக்கும் முறையைப் பார்ப்போம். ஒவ்வொரு காலிலிருக்கும் ஐந்து விரல்களிலிருந்தும் தனி வழியாக மின்னூட்டம் தலைப்பகுதி வரை செல்லு கிறது. கால்களை மடக்கி உட்கார்ந்திருப்பதால், அந்த பகுதியில் நரம்புகள் மடங்கி, ரத்த ஓட்டத்தில் தேக்கம் ஏற்பட்டு மெதுவாக சென்று வலி ஏற்படுகிறது. அந்த இரத்த ஓட்டம் தடைபடாமல் விரைவாக செல்வதற் காக நம் கால்களில் மின்னூட்டத்தை விரைவு படுத்த மின்தூண்டுதல் ஏற்படுத்தலாம். கால் களில் உள்ள கட்டை விரல்களிலிருந்து, ஒவ்வொரு விரலாக, இடது கை கட்டை விரலினாலும், சுட்டு விரலினாலும் , இடது கால் கட்டை விரலின் நகத்தின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் பிடித்து வலது புறமாகவும், இடது புறமாகவும் உருட்டினால் விரலின் நுனியில் மின் தூண்டல் ஏற்பட்டு தலைபகுதி வரை மின்னோட்டம் ஏற்படுகிறது. இந்த மின்தூண்டுதலால் தடைபட்ட இரத்த ஓட்டம் தடையை தாண்டி செல்ல ஆரம்பிக்கிறது. இரத்த ஓட்டம் நடைபெறுவதால் வலி குறைகிறது. இப்பொழுது காலில் உள்ள ஒவ்வொரு விரலையும், இடதுபுறம், வலபுறம் என மாற்றி நாற்பது தடவை உருட்டவும் விரல்களில் தொடர்ந்து மின்ஒட்டத் தூண்டுதல் ஏற்படுவதால், தொடர்ந்து இரத்த ஓட்டம் ஏற்பட்டு தடை விலகி வலியும் நீங்கு கிறது. இதே மாதிரி வலது கால் விரல்களையும். கைவிரல்களில் எல்லா விரல் களையும், கைவிரல்களில் எல்லா விரல் களையும் உருட்டவும். உங்களுக்கு எந்த கால் விரல்களை, எந்த கைவிரல்களினால் உருட்ட முடியுமோ அப்படி செய்து கொள்ளலாம்.\nகூட்டத்தில் தரையில் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது, மற்றவர்களுக்கு தெரியாமல் கூட, இடது கால் விரல்களை வலது கை விரல்களினாலும், வலது கால் விரல்களை, இடது கை விரல்களினாலும் உருட்டி விடலாம். விரல்களை உருட்டி சில நிமிடங்களில் வலி மறைந்துவிடும். கால்களில் வலி வரும்பொழுது செய்துதான் பாருங்களேன்.\nசிலபேருக்கு கைகளில் வலி, உளைச்சல், கை மூட்டுகளில் வலி, தோள்பட்டையில் வலி, மற்றும் சில பெண்களுக்கு கைகளை ��ூக்கி தலைவாரி பின்னல் போடமுடியாது. ஜாக்கெட் அணிந்து கொள்ள கையை தூக்க முடியாது. முதலிய தொந்திரவுகளுக்கு கை விரல்களை, அடுத்த கைவிரல்களினால் ஒவ்வொரு விரலையும் நாற்பது தடவை வலது இடதாக உருட்டி விடுவீர்களானால் வலி குறைந்துவிடும், தினமும் காலையும், மாலையும் விரல்களை உருட்டி பயிற்சி செய் வீர்களானால் முற்றிலும் வலி போய்விடும்.\nஎளிய இந்த பயிற்சியினால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. மருந்து மாத்திரை இல்லை. பணம் செலவில்லை. சிறிது நேர பயிற்சிதான் சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும். இதனால் வலி போய்விடுமா என்று எண்ண வேண்டாம் செய்துதான் பாருங்களேன் அகல் விளக்கு பிரகாசமாக எரிய தூண்டிவிடுவதுபோல, உங்கள் உடலில் உருவாகும் மின்னூட்டத்தை தூண்டிவிட்டு, ரத்த ஒட்டத்தை முறைபடுத்தி ஆரோக்கியம் அடையுங்கள்.\nதினமும் அதிகாலை படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து, இந்த நாள் இனிய நாளாக தொடங்கட்டும் என்ற உணர்வுடன் கால் விரல்களையும், கை விரல்களையும், நாற்பது தடவை உருட்டுங்கள், பிறகு உங்களுக்கான வேலைகளை தொடங்குங்கள். உற்சாகம் பிறக்கட்டும் உடல் வலிகள் நீங்கட்டும் வாழ்நாள் முழுவதும் வசந்தமாக மலரட்டும் இனிமேல் எல்லா நாட்களும் இனிய நாட்களே.\n(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\n« ப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமாடியில் தோட்டம்… மணம் பரப்பும் காய்கறிகள்\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nஅல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்\nநீங்கள் எப்படிப்பட்ட வேலையை தேடுகிறீர்கள்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14428&id1=5&issue=20181102", "date_download": "2019-12-06T07:32:55Z", "digest": "sha1:TEGHJUIWWBOBISKXDNLX25BG35KWS55W", "length": 33329, "nlines": 63, "source_domain": "kungumam.co.in", "title": "#Metoo - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசெல்போன் அதிர்ந்ததுமே புரிந்தது. ராதாதான். ‘‘சொல்லும்மா...’’‘‘நீதான்பா சொல்லணும்...’’ குரல் ஒடுங்கியிருந்தது. எதிர்பார்த்ததுதான். தவிப்பை கட்டுப்படுத்த கீழ் உதட்டை கடித்துக் கொண்டிருப்பாள். ரத்தம் பூக்காமல் இருக்க வேண்டும். நிச்சயம் மொட்டை மாடியின் ஓரத்தில் கைப்பிடி சுவரை பிடித்தபடிதான் நின்று கொண்டிருப்பாள். தன் அறையிலிருந்து இப்படி பேச வாய்ப்பில்லை. துவளும் கால்களுக்கு பிடிப்புத் தர எந்தக் காலையாவது அழுத்தமாக ஊன்றியிருப்பாள். மறு கால் குழைந்து நெகிழ்ந்திருக்கும். சுருட்டை முடி பறக்க, தென்னங்கீற்றை ஊடுருவும் அதிகாலை சூரியனை வெறித்துக் கொண்டிருப்பாள்.\nசெல்போனை ஏந்தி யிருப்பது வலது கையா இடது கையா அது ஊன்றி நிற்கும் காலைப் பொறுத்தது. ஆனால், கைப்பேசி இல்லாத கை நிச்சயம் இடுப்பை பிடித்துக் கொண்டிருக்கும். வலித்தது. தனக்குள் சுருங்கும் வழக்கம் அனுவுக்கு இல்லை. தப்பு. அனுராதாவை எந்தக் காரணம் கொண்டும் ‘அனு’ என சுருக்கக் கூடாது. குண்டு கண்களை அகலமாக விரித்து நொடியில் எரித்து விடுவாள். தாங்க முடியாது. ‘‘லைன்லதானப்பா இருக்க.. அது ஊன்றி நிற்கும் காலைப் பொறுத்தது. ஆனால், கைப்பேசி இல்லாத கை நிச்சயம் இடுப்பை பிடித்துக் கொண்டிருக்கும். வலித்தது. தனக்குள் சுருங்கும் வழக்கம் அனுவுக்கு இல்லை. தப்பு. அனுராதாவை எந்தக் காரணம் கொண்டும் ‘அனு’ என சுருக்கக் கூடாது. குண்டு கண்களை அகலமாக விரித்து நொடியில் எரித்து விடுவாள். தாங்க முடியாது. ‘‘லைன்லதானப்பா இருக்க..’’ ‘பா’ ஆமாம். ‘பா’ என்றுதான் அழைக்கிறாள். உடலும் மனமும் ஒருசேர அதிர்ந்தது. இன்னும் எத்தனை நேரம் தாக்குப் பிடிக்க முடியுமென்று தெரியவில்லை.\n‘‘என்னிக்கி உன் அழைப்பை கட் பண்ணியிருக்கேன் சொல்லு..’’ ‘‘க்ருஷ் ப்ளீஸ்...’’ மவுனமாக இருந்தேன். ‘‘என்ன முடிவுபா எடுத்திருக்க..’’ ‘‘க்ருஷ் ப்ளீஸ்...’’ மவுனமாக இருந்தேன். ‘‘என்ன முடிவுபா எடுத்திருக்க..’’ ‘‘...’’ ‘‘உன்னதாம்பா மலைபோல நம்பியிருக்கேன். என் வாழ்க்கையே உன் முடிவுலதான் இருக்கு...’’ சுலபமாக பாரத்தை இறக்கிவிட்டாள். சுமக்கத்தான் முடியவில்லை.‘‘அனு... அனு...’’ யாரோ அழைக்கும் குரல் மங்கலாகக் கேட்டது. ‘‘க்ருஷ்... அம்மா வர்றாங்க. அப்புறம் கூப்பிடறேன்...’’ ஒலியும், ஒளியும் மெல்ல மெல்ல அணையும் தருண���்தை செல்ஃபோனில் தரிசித்துக் கொண்டிருந்தேன்.\nஇதேபோன்ற மொபைல்தான் அவளிடமும் இருக்கிறது. ராயப்பேட்டை அஜந்தா ஹோட்டலுக்கு எதிரிலிருந்த கடையில் ஒரே நேரத்தில் இருவருமாக வாங்கியது. கிரெடிட் கார்டில் தேய்த்தது நான்தான். ‘‘எதுக்காக எனக்கு இப்ப போன் வாங்கித் தர்ற’’ கடை வாசலில் புருவத்தை உயர்த்தியபடி கேட்ட ராதாவின் உருவம் இப்போதும் நினைவில் இருக்கிறது. ‘‘நல்ல ஆஃபர்... சான்ஸை மிஸ் பண்ண விரும்பலை...’’ ‘‘எந்த சான்ஸ்’’ கடை வாசலில் புருவத்தை உயர்த்தியபடி கேட்ட ராதாவின் உருவம் இப்போதும் நினைவில் இருக்கிறது. ‘‘நல்ல ஆஃபர்... சான்ஸை மிஸ் பண்ண விரும்பலை...’’ ‘‘எந்த சான்ஸ்’’ நீல ஜீன்சுக்கு மேல் அணிந்திருந்த ப்ரவுன் ஜிப்பாவின் கைகளை மடித்தபடியே கேட்டாள். கேள்வி புரிந்தது. ‘‘புரியல...’’ என்றேன்.\n’’ ‘‘அனு...’’ ‘‘கால் மீ அனுராதா ஆர் ராதா...’’ ‘‘ஓ.கே. தப்பா பேசாத ராதா...’’ ‘‘என்னது... நான் கேட்டது தப்பா’’ தலையைச் சிலிப்பியபடி சிரித்தாள். கண்களில் சீற்றம் தெறித்தது. காதுடன் ஒட்டி யிருந்த வெள்ளை நிற ஸ்டட் அதிர்ந்தது. ‘‘அப்ப சரியான விடையை நீ சொல்லேன்...’’ ‘‘உன்னோட போன் ரொம்ப பழசா இருக்கு...’’ ‘‘ம்ஹும்...’’ ‘‘டிஸ்ப்ளே சரியா இல்ல...’’ ‘‘ம்ஹும்...’’ ‘‘அதனால வாங்கிக் கொடுத்தேன்...’’ ‘‘நான் கேட்டனா’’ தலையைச் சிலிப்பியபடி சிரித்தாள். கண்களில் சீற்றம் தெறித்தது. காதுடன் ஒட்டி யிருந்த வெள்ளை நிற ஸ்டட் அதிர்ந்தது. ‘‘அப்ப சரியான விடையை நீ சொல்லேன்...’’ ‘‘உன்னோட போன் ரொம்ப பழசா இருக்கு...’’ ‘‘ம்ஹும்...’’ ‘‘டிஸ்ப்ளே சரியா இல்ல...’’ ‘‘ம்ஹும்...’’ ‘‘அதனால வாங்கிக் கொடுத்தேன்...’’ ‘‘நான் கேட்டனா’’ ‘‘என்ன இப்படி கேள்வி மேல கேள்வி கேட்கற\nஒரு ஃபிரெண்டுக்கு வாங்கிக் கொடுத்தேன். தட்ஸ் ஆல்...’’ ‘‘ஃபிரெண்ட்’’ ஜிப்பாவின் காலரைக் கடித்தபடி தன்னை அடக்கினாள். ‘‘அப்ப மதனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டியது தானே’’ ஜிப்பாவின் காலரைக் கடித்தபடி தன்னை அடக்கினாள். ‘‘அப்ப மதனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டியது தானே அவன் போன் இதைவிட கண்றாவியா இருக்கு...’’ என்று தன் பழைய மொபைலை என் முகத்துக்கு நேராக தூக்கிப்பிடித்தாள். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நின்று கவனிக்க ஆரம்பித்தார்கள். திருவான்மியூர் செல்லும் பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தவர்கள் எட��டிப் பார்த்தார்கள். ‘‘எல்லாரும் பார்க்கிறாங்க ராதா...’’ ‘‘இதை நான் யூஸ் பண்ணினா ஆபீஸே என்னை கேவலமா பார்க்கும். பரவாயில்லையா அவன் போன் இதைவிட கண்றாவியா இருக்கு...’’ என்று தன் பழைய மொபைலை என் முகத்துக்கு நேராக தூக்கிப்பிடித்தாள். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நின்று கவனிக்க ஆரம்பித்தார்கள். திருவான்மியூர் செல்லும் பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தவர்கள் எட்டிப் பார்த்தார்கள். ‘‘எல்லாரும் பார்க்கிறாங்க ராதா...’’ ‘‘இதை நான் யூஸ் பண்ணினா ஆபீஸே என்னை கேவலமா பார்க்கும். பரவாயில்லையா\nஒரே அலுவலகம். பக்கத்து பக்கத்து இருக்கை. ஒரே மாதிரி யான செல்போனை, அதுவும் ஒரே நேரத்தில் பயன்படுத்த ஆரம்பித்தால் பேச்சு எழும் என்று பயப்படுகிறாளா ‘‘ரெண்டு பேரும் தனித்தனியா வாங்கினதா சொல்லலாம்...’’ ‘‘அது மத்தவங்களுக்கான பதில். நான் கேட்டது அதில்லை...’’ பற்களைக் கடித்தாள். விட்டால் சட்டையைப் பிடித்து உலுக்குவாள் போலிருந்தது. ‘‘இப்ப உனக்கு என்ன வேணும் ‘‘ரெண்டு பேரும் தனித்தனியா வாங்கினதா சொல்லலாம்...’’ ‘‘அது மத்தவங்களுக்கான பதில். நான் கேட்டது அதில்லை...’’ பற்களைக் கடித்தாள். விட்டால் சட்டையைப் பிடித்து உலுக்குவாள் போலிருந்தது. ‘‘இப்ப உனக்கு என்ன வேணும்’’ ‘‘எதுக்காக எனக்கு மொபைல் வாங்கிக் கொடுத்த’’ ‘‘எதுக்காக எனக்கு மொபைல் வாங்கிக் கொடுத்த’’ ‘‘தப்புத்தான். வேணும்னா பணத்தைக் கொடுத்துடு...’’ ‘‘என்கிட்ட அவ்வளவு பணமில்லனு உனக்குத் தெரியும்...’’\n‘‘அதனாலதான் வாங்கிக் கொடுத்தேன்...’’ சட்டென்று வெளிப்பட்ட பதிலை சிரமப்பட்டு மென்று விழுங்கினேன். ‘‘ஏன் பேசாம இருக்க’’ ‘‘லுக் ராதா... என் மனசுல தப்பான எந்த எண்ணமும் இல்ல. விருப்பம் இருந்தா யூஸ் பண்ணு...’’ ‘‘இல்லைனா’’ ‘‘லுக் ராதா... என் மனசுல தப்பான எந்த எண்ணமும் இல்ல. விருப்பம் இருந்தா யூஸ் பண்ணு...’’ ‘‘இல்லைனா’’ ‘‘தூக்கிப் போடு... அதான் ஏற்கனவே இப்படிச் செய்திருக்கோமே...’’ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டேன். ‘‘சரியான லூசு... வண்டியை எடு...’’ என்று அதட்டினாள். இருவரின் கண் முன்னாலும் ஒரே காட்சிதான் விரிந்தது. அது கடந்த தீபாவளி அன்று நடந்தது. நோன்பு, சனி, ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை வந்ததால் தீபாவளிக்கு முந்தைய நாள் இடுப்பு ஒடியும் அளவுக்கு வேலை.\nஒருவழியாக ��னைத்தையும் முடித்தபோது மணி இரவு பத்து. இருவருக்குமே அகோரப் பசி. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை ஒட்டியிருந்த சரவணபவனில் டிபன் சாப்பிட்டுவிட்டு புறப்பட்ட போது ஸ்வீட் வாங்கலாம் என்று தோன்றியது. ராதாவுக்குப் பிடித்த மைசூர்பாகு. விரும்பிச் சாப்பிடுவாள். அவளுக்கு மட்டும் பேக் செய்யச் சொன்னால் புரட்டி எடுத்து விடுவாள். எனவே இருவர் வீட்டுக்கும் தனித்தனியாக வாங்கினேன். நல்லவேளை குதர்க்கமாக எதுவும் சொல்லவில்லை. பைக்கை ஸ்டார்ட் செய்தேன். ஒரு பக்கமாக ஏறி அமர்ந்தாள். இரு பக்கம் கால் போட்டு அமர்வது அப்போது அவள் அகராதியிலேயே கிடையாது.\nகே.கே.நகரை நோக்கி வண்டியைத் திருப்பினேன்.‘‘எங்க போற’’ ‘‘உன்னை டிராப் பண்ண...’’ ‘‘வேண்டாம்... மடிப்பாக்கத்துல என்னை இறக்கிடு...’’ ‘‘என்னது..’’ ‘‘உன்னை டிராப் பண்ண...’’ ‘‘வேண்டாம்... மடிப்பாக்கத்துல என்னை இறக்கிடு...’’ ‘‘என்னது..’’ ‘‘ச்சூ. சொன்னதை செய். கேசவ் எனக்காக காத்திருக்கான்...’’ ‘‘இந்த நேரத்துலயா’’ ‘‘ச்சூ. சொன்னதை செய். கேசவ் எனக்காக காத்திருக்கான்...’’ ‘‘இந்த நேரத்துலயா’’ ‘‘ஏன் பத்தரைதானே ஆகுது’’ ‘‘ஏன் பத்தரைதானே ஆகுது அவன் கூட பேசிட்டு கிளம்பறேன். அவன் என்னை டிராப் பண்ணிடுவான்...’’ ‘‘வீட்ல தேட மாட்டாங்களா அவன் கூட பேசிட்டு கிளம்பறேன். அவன் என்னை டிராப் பண்ணிடுவான்...’’ ‘‘வீட்ல தேட மாட்டாங்களா’’ ‘‘நைட் ஷிப்ட் தொடருதுனு சொல்லிட்டேன்...’’ காரணமில்லாமல் கோபம் வந்தது. அதை பைக்கில் காட்டினேன். ‘‘பார்த்து... பார்த்து... கேசவ் என்னை பார்க்கிறப்ப நான் முழுசா இருக்கணும்...’’ சிரித்தபடி சொன்னாள்.\nஅவளது சுருட்டை முடி காற்றில் பறந்து முகத்தை மூடியது. ஒதுக்கினேன். போக்குவரத்தைக் கடந்து வேளச்சேரியை அடைந்தபோது வண்டியை நிறுத்தச் சொன்னாள். ‘‘இதுக்கு மேல ஆட்டோல போயிக்கறேன்...’’ சலனமில்லாமல் அவளைப் பார்த்தேன். பிடிவாதமாக பார்வையை எதிர்கொண்டாள். பெருமூச்சுடன் வண்டியின் பாக்சை திறந்து ஸ்வீட் பாக்சை எடுத்தேன். ‘‘இப்ப வேண்டாம்...’’ ‘‘பின்ன’’ ‘‘நாளைக்கு வீட்ல வந்து கொடு...’’ ‘‘அம்மாவோட வெளில போறேன்...’’ ‘‘எங்க, பொண்ணு பார்க்கவா’’ ‘‘நாளைக்கு வீட்ல வந்து கொடு...’’ ‘‘அம்மாவோட வெளில போறேன்...’’ ‘‘எங்க, பொண்ணு பார்க்கவா’’ சிரிப்பு வந்தது. ‘‘இல்ல.\nகாஞ்சிபுரம் கோயிலுக்கு...’’ ‘‘சரி, அ���்ப நாளை மறுநாள் வீட்டுக்கு வா...’’ ‘‘ஏன் இப்ப இதை வாங்கிட்டு போனா என்ன’’ ‘‘கேசவ்க்கு பிடிக்காது...’’ பற்றிக்கொண்டு வந்தது. ‘‘அதனாலதான் இங்கயே இறங்கினியா’’ ‘‘கேசவ்க்கு பிடிக்காது...’’ பற்றிக்கொண்டு வந்தது. ‘‘அதனாலதான் இங்கயே இறங்கினியா’’ ‘‘உனக்கு பதில் சொல்லணும்னு அவசியமில்லை...’’ ‘‘ரைட். இப்ப இந்த ஸ்வீட்டை வாங்கிப்பியா மாட்டியா’’ ‘‘உனக்கு பதில் சொல்லணும்னு அவசியமில்லை...’’ ‘‘ரைட். இப்ப இந்த ஸ்வீட்டை வாங்கிப்பியா மாட்டியா’’ ‘‘பைத்தியமா உனக்கு அதான் நாளை மறுநாள் கொடுனு சொல்றேன்ல...’’கோபம் வந்தது. அவளுக்கும், எனக்குமாக வாங்கிய இரு ஸ்வீட் பாக்சையும் வீசி எறிந்தேன். ‘தொப்’ என்று அவைசாக்கடையில் போய் விழுந்தன.\n‘‘க்ருஷ்...’’ அவள் அழைக்க அழைக்க திரும்பிப் பார்க்காமல் பைக்கில் பறந்தேன். அந்த நினைவுகளை எப்போது அசை போட்டாலும் மனம் நடுங்கும். அன்றும் அதிர்ந்தது. ‘‘இத்துப்போன ரீலுல ஃப்ளாஷ்பேக் ஓட்டி முட்டிசுட்டியா’’ செல்போன் பாக்சை தன் ஹேண்ட்பேக்கில் வைத்தபடியே கேட்டாள். கண்ணோரம் அவள் சிரிப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ‘‘அதே விஷுவலை நானும் பார்த்து முடிச்சிட்டேன். இப்ப திருப்திதானே’’ செல்போன் பாக்சை தன் ஹேண்ட்பேக்கில் வைத்தபடியே கேட்டாள். கண்ணோரம் அவள் சிரிப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ‘‘அதே விஷுவலை நானும் பார்த்து முடிச்சிட்டேன். இப்ப திருப்திதானே’’ ‘‘ராட்சஸி... இதுக்கு நீ பேசாம நான் கொடுத்ததும் செல்போனை வாங்கியிருக்கலாமே...’’ ‘‘எதுக்கு’’ ‘‘ராட்சஸி... இதுக்கு நீ பேசாம நான் கொடுத்ததும் செல்போனை வாங்கியிருக்கலாமே...’’ ‘‘எதுக்கு அநாவசியமான கற்பனைக்கு வழி வகுக்கவா அநாவசியமான கற்பனைக்கு வழி வகுக்கவா\n‘‘நாக்குக்கு பதிலா சாட்டைதான் இருக்கு... எப்படி விளாசற..’’ ‘‘சந்தோஷம். காயத்துக்கு மருந்து போட கூப்பிடாத...’’ என்றபடி ஏறி அமர்ந்தாள். ம்ஹும். ஒரு பக்கமாக அல்ல. இரு பக்கமும் கால்களைப் போட்டு என் முதுகைப் பிடித்தபடி அமர்ந்தாள். இப்படி அவள் அமரக் காரணம் ரேகாதான். அனுரேகா. ராதாவின் அக்கா. இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். ஹோம் எக்ஸிபிஷன் நடப்பதாக அறிந்ததை அடுத்து ஒருமுறை நந்தம்பாக்கம் டிரேட் சென்டருக்கு சென்றிருந்தோம். சொந்த வீடு வாங்கும் கனவு பொங்கி வழிந்த நேரம் அது.\nகேசவனின் பைக்கில் ராதா அமர, ரேகா என் வண்டியில் ஏறினாள். சொல்லப் போனால் ரேகா முதன் முதலில் என் வண்டியில் ஏறியது அப்போதுதான். ஒரு பக்கமாக அமர்வாள் என்று எதிர்பார்க்க, இரண்டு பக்கமும் கால்களைப் போட்டு அமர்ந்தாள். என்னைவிட ராதாவுக்குத்தான் இதில் வியப்பு அதிகம். ‘‘ரேகா அப்படி உட்காருவான்னு நினைச்சுக்கூடப் பார்க்கல... ஆனா, சந்தோஷமா இருக்கு...’’ என்றபடி மறுநாள் முதல் ராதாவும் என் வண்டியில் அமரும்போது இரு பக்கமும் கால்களைப் போட்டு அமர ஆரம்பித்தாள். சொந்த வீடு வாங்கும் கனவு கடைசியில் எனக்கு குரோம்பேட்டையில்தான் நிறைவேறியது.\nகேசவன், மடிப்பாக்கத்தில் வீடு வாங்கினான். ‘‘அதான் நீயும் கேசவனும் வீடு வாங்கிட்டீங்கல்ல... அதுபோதும்...’’ என ராதா கண்ணடித்தாள். இந்த வாக்கியத்தை இடம் சுட்டி எப்படி பொருள் கொள்வது என்று தெரியாமல் எப்போதும்போல் அன்றும் விழித்தேன். சந்தேகத்தை வாய்விட்டு கேட்கவும் முடியாது. வார்த்தைகளால் சுளுக்கெடுத்து விடுவாள். அலுவலகத்துக்கு வந்து தன் நாற்காலியில் அமர்ந்ததும் என்னைப் போலவே பழைய செல்போனில் இருந்த சிம்கார்டை எடுத்து புதிய போனில் செருகினாள். சார்ஜ் ஏற்றினாள். அலுவலகத்தில் இருந்தவர்கள் எங்கள் இருவரின் கைகளிலும் இருந்த கைப்பேசியை மாறிப் மாறிப் பார்த்தார்கள்.\nபுருவத்தை உயர்த்தினார்கள். நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். இன்டர்காம் ஒலித்தது. ராதாதான். ‘‘இப்ப சந்தோஷமா இதுக்குத்தான ஆசைப்பட்ட.. முட்டாள்...’’ என்று குதறியபோதும் புதிய செல்போனைத்தான் அதன் பிறகு பயன்படுத்தினாள். கேசவன் முன்னால் என்ன செய்வாள் என்று ஏனோ மனம் பரபரத்தது. அதற்கான விடையும் மறுநாளே கிடைத்தது. பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் கேசவன் பணிபுரிகிறான். பொது நண்பர்கள் மூலமாக பொதுவாக ராதாவுக்குப் பழக்கமாகி அவள் மூலமாக எனக்கு அறிமுகமானவன்.\nதன் அக்கா பையனின் பிறந்தநாள் விழாவுக்கு அழைத்திருந்தான். என்னையல்ல. ராதாவை. ஆனால், எனக்கும் அழைப்பு இருப்பதாகச் சொல்லி வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றாள். இருவரின் கைகளிலும் ஒரே மாதிரியாக இருந்த போனைப் பார்த்த கேசவனின் கண்கள் சுருங்கின.‘‘கேசவ்கிட்ட என்ன சொன்னே’’ திரும்பும்போது கேட்டேன். ‘‘என்ன விஷயமா’’ திரும்பும்போது கேட்டேன். ‘‘எ��்ன விஷயமா’’ ‘‘செல்போன் விஷயமா...’’‘‘அது கேசவுக்கு நான் சொன்ன பதில். அதை தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப் போறே’’ ‘‘செல்போன் விஷயமா...’’‘‘அது கேசவுக்கு நான் சொன்ன பதில். அதை தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப் போறே’’ குண்டுக் கண்களை இன்னும் குண்டாக விரித்தாள்.\nஇந்த குண்டுக் கண்கள்தான் என்னை ஈர்த்ததா அல்லது எந்த கண்டிஷனர் ஷாம்பூவுக்கும் அடங்காமல் புஸ் என்று எந்நேரமும் பறந்துகொண்டிருக்கும் சுருட்டை முடியா தெரியவில்லை. ஆனால், ஐந்தரை அடி உயரத்தில் ஜீன்ஸ் அணிந்தால் சணல் கயிற்றால் இறுக்கிக் கட்டிய மூட்டை போன்ற உடல்வாகும், சுடிதார் அணிந்தால் சற்றே தளர்வாகத் தெரியக் கூடிய தோற்றமுமாக முதல் பார்வையிலேயே ராதா முழுவதுமாக வசீகரித்தது உண்மை. டிரெய்னிங் முடித்திருந்த அவளை எனது டீமில்தான் இணைத்தார்கள்.‘‘உங்க டீம் லீடர்... கிருஷ்ணன்...’’ என்று எச்.ஆர். அறிமுகப்படுத்தியபோது தயக்கமின்றி ‘‘ஹலோ க்ருஷ்...’’ என்றாள்.\nகிட்டத்தட்ட பன்னிரண்டு வயது மூத்தவன். ‘‘சார்...’’ என்ற அழைப்பைத்தான் எதிர்பார்த்தேன். ஒருவேளை முதல் சந்திப்பிலேயே பெயர் சொல்லிக் கூப்பிட்டதுகூட சிநேகத்தை வளர்த்திருக்கலாம். காரணம் தெரியாதபோதும் நட்பு வளர்ந்தது உண்மை. பேருந்து அல்லது ஷேர் ஆட்டோவில் பிதுங்கி வருபவளைப் பார்க்க பாவமாக இருந்தது. ‘‘டூ வீலர் வாங்கிக்கலாமே’’ ‘‘இப்போதைக்கு சாத்தியமில்ல...’’ என்றவளை அதன் பிறகு துருவவில்லை.\nவீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஜீவன். அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை. அக்கா டிகிரி முடித்துவிட்டு வீட்டைப் பார்த்துக் கொள்கிறாள். தம்பி அப்போதுதான் ப்ளஸ் டூ. சம்பளமும் அவ்வளவு ஒன்றும் அதிகமில்லை. எனவே இயல்பாகவே ராதாவுக்கு டிரைவர் ஆனேன். அலுவலகத்தில் மற்ற ஆண்களின் பைக்கில் அவள் ஏறிப் பார்த்ததில்லை. நான் அல்லது கேசவன். இருவரைத் தவிர வேறு சாரதி அவளுக்கில்லை. எங்கு போவதென்றாலும் பெரும்பாலும் என்னைத்தான் அழைப்பாள்.\nஅப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை செல்லில் கூப்பிட்டாள்.\nஇப்படித்தான் தெலுங்கில் பேச்சு அடிபடுகிறது. கொரியன் படம் ஒன்றை சட்டப்படி பாண்ட் பேப்பரில் கையெழுத்திட்டு தமிழ் - தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதாகவும், மணிரத்னத்தின் சீடர் நந்தினி ரெட்டி அதை இயக்கப் போவதாகவும், இப்படத்தில் சமந்தா 60 வயத���ப் பெண்மணியாக (பாட்டி) நடிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள்.\n ஏழு கடல் ஏழு மலை தாண்டி கூண்டுக்குள் இருக்கும் கிளியின் உடம்பில் மந்திரவாதியின் உயிர் இருப்பதான கதைகளை எல்லாம் சிறுவயதில் படித்திருப்போம் இல்லையா.. இந்த லைனில் தயாராகும் படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் ராஜகுமாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்\n நாட்டில் பெரிய பிரச்னை ஒன்று தீர்ந்திருக்கிறது. இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் நடிகை ஆலியா பட்டும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்களாம். இதையே லிவிங் டுகெதர் என்றும் சொல்லலாம். இதை சமீபத்தில் டாக் ஷோ ஒன்றில் ஆலியா பட்டே ஒப்புக் கொண்டிருக்கிறார் ஆக, இனி மாதம் மும்மாரி பொழியும். ஓகேவா\nஅனுஷ்காவும் ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸும் காதலிக்கிறார்கள்... ஆனால், பிரபாஸின் பெரியப்பாவும் தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பது ஓல்ட் நியூஸ். லேட்டஸ்ட் தகவல் பிரபாஸின் பிறந்தநாள் அன்று அவருக்கு டிசைனர் வாட்ச் ஒன்றை அனுஷ்கா பரிசளித்திருக்கிறார் என்பது. இச்சம்பவம் நடந்தது கிருஷ்ணம் ராஜு தயாரிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்பது ஹைலைட்\nஇலங்கை அரசியல் : கொந்தளிக்கும் தீவு\nஇலங்கை அரசியல் : கொந்தளிக்கும் தீவு\nவீட்டு வேலைகள் புருஷ லட்சணம்\nஉங்கள் வீட்டில் பிரசவம் முடிந்த பெண்கள் இருக்கிறார்களா..\nரஜினி என் சீனியர்... சிரஞ்சீவி என் கிளாஸ்மேட்\nரத்த மகுடம் 02 Nov 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=8", "date_download": "2019-12-06T08:19:20Z", "digest": "sha1:BJDA5IMGAJEZZ4LYC2HMUIU23P7WOCY3", "length": 9960, "nlines": 344, "source_domain": "padugai.com", "title": "Digital Currency Exchange - Forex Tamil", "raw_content": "\nபாரக்ஸ் 30 நாள் ஆன்லைன் Wsapp பயிற்சி - கட்டணம் ரூ.6000\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஆதிசார் உங்கள் அக்கோண்டுக்கு டாலர் அணுப்பி 5 தினங்கள் ஆகிறது- solved\nசெல்லாத நோட்டினால் எகிறும் பிட்காயின் விலை - உஷார்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://thinaoli.com/?cat=23", "date_download": "2019-12-06T07:37:43Z", "digest": "sha1:KCUD5NKCBYAQ5GAXHIXXRQ7EPCEXS4DW", "length": 7296, "nlines": 85, "source_domain": "thinaoli.com", "title": "ஆய்வுகள் – Thina Oli", "raw_content": "\nஹபாயா விவகாரம் மாகாணசபை உறுப்பினர் அஸ்மினின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் நகரில் முஸ்லீம்கள் பாரிய ஆர்ப்பாட்டம்\nஉங்க கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nமற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில் கண்டால் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. பாம்புகள் பயத்தை ஏற்படத்தும்…\n“மறக்கோம் மன்னிக்கோம்” என்பது கிழக்கு திமோர் (East Timor), போஸ்னியா (Bosnia) நாடுகளின் கோற்பாட்டின்படி சரியான கொள்கை\nஏன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் சிறிலங்கா போர்க்குற்ற விசாரணை தேவை 1950 களில், தொடர்ந்து தமிழர்களை சிங்களவர்கள் தொடர்ந்து தாக்கினார்கள்.…\nநேற்று (14/11/2018) புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் அவரது அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக…\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nமாகாணசபைத் தேர்தல்களை அரசாங்கம் இந்த வருடம் நடாத்துமோ என்னவோ தமிழ் அரசியலில் அதற்கான பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில்…\nவேதத்திலும், தமிழ் இலக்கியத்திலும், வல்வையிலும் “இந்திர விழவிழா\nஉலக இந்துக்களின் மிகத் தொண்மையான விழாக்களில் ஒன்று இந்திர விழா. இந்திரன் இடம்பெறாத தமிழ் நூல்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.…\nமாவீரன் “சேகுவேரா” இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு…\n1967 அக்டோபர் 8…. தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். காலை 10.30… யூரோ கணவாயை ஆறு கெரில்லா…\nசாவகச்சேரி இறைச்சி கொல்களம்: ‘சீல்’ வைத்தால் மட்டும் போதுமா\nபுதிதாக பதவியேற்ற சாவகச்சேரி நகரசபை, நகரிலிருந்த கொல்களம் ஒன்றை சீல் வைத்தார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது. சட்டவிரோத கொல்களத்தை நகரசபையினர்…\nதமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுநிலை\nஉலகை உலுக்கிய சோக நரபலி தடயங்கள் கண்டுபிடிப்பு\nஏமனில் சவுதி கூட்டு படைகள் தாக்குதல்\nமல்லையாவை நாடு கடத���தும் வழக்கு: சிபிஐ அளித்த ஆதாரங்களை ஏற்றது லண்டன் நீதிமன்றம்\nபணத்தை வாரி வாரி கொடுத்தாலும் அவனோட நடிக்க மாட்டேன் நயன்\nமுன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ராவிற்கு ஏற்பட்ட விபத்து.\nமணமகன் வேண்டும் பேஸ்புக்கில் புகைப்படங்கள் பதிவு செய்த கேரளா பெண்\n12 வயது சிறுமியை மிரட்டி மீண்டும் மீண்டும் கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் – பொன்னார் உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/253-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-31-2018/4703-it-is-not-a-wandering-cloak-for-the-gandhians-to-erase-communalism-and-protect-humanity.html", "date_download": "2019-12-06T08:21:45Z", "digest": "sha1:CPGRNZYNRCFKSFM3FS4HUCCM25AOX6EQ", "length": 12641, "nlines": 48, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - மதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காப்பதே காந்தியாருக்குச் சூட்டப்படும் வாடாத மாலை!", "raw_content": "\nமதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காப்பதே காந்தியாருக்குச் சூட்டப்படும் வாடாத மாலை\n‘தேசப்பிதா’ என்றழைக்கப்படும் அண்ணல் காந்தியடிகளுக்கு இது 150ஆம் ஆண்டு.\n125 வயது வரை வாழ, தொண்டு செய்ய விரும்பியவர் காந்தியார் ஆனால், அவர் 1948 ஜனவரி 30 ஆம் தேதி (70 ஆண்டுகளுக்குமுன்) மதவெறியனான நாதுராம் வினாயக் கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனரால் (தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவராகி, சுடுவதற்கு கொஞ்ச காலம் முன்பு இந்து மகாசபை' உறுப்பினராக இருந்தவன் கோட்சே ஆனால், அவர் 1948 ஜனவரி 30 ஆம் தேதி (70 ஆண்டுகளுக்குமுன்) மதவெறியனான நாதுராம் வினாயக் கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனரால் (தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவராகி, சுடுவதற்கு கொஞ்ச காலம் முன்பு இந்து மகாசபை' உறுப்பினராக இருந்தவன் கோட்சே) சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்\nஅமைதி காத்த பெரியாரின் வானொலி உரை\nகாந்தியார் கொலையை அன்று திசை திருப்பி ‘காந்தியைக் கொன்றவன் முசுலீம்’ என்ற ஒரு வதந்தியை திட்டமிட்டே பரப்பி, முசுலீம்கள் பெரிதும் வாழும் ஆம்பூர், வாணியம்பாடி, ஈரோடு, திருவண்ணாமலை போன்ற ஊர்களில் மதக் கலவரங்களைக் கிளப்பி விட்டு, பலரும் தாக்கப்பட்டதைத் தடுக்க, தந்தை பெரியார் அவர்களை வானொலிமூலம் அமைதி காக்க அறிவுரை கூறுமாறு அன்றைய முதலமைச்சர் ஒழுக்க சீலர் ஓமாந்தூர் ஓ.பி.இராமசாமி (ரெட்டியார்) கேட்டுக்கொண்டதை ஏற்று, திருச்சி வானொலியில் பேசினார். அமைதி திரும்பிட அது முக்கிய காரணமாக அமைந்தது\nகாந்தியைச் சுட்டுக் கொன்றவர் மராத்திப் பார்ப்பனராகிய கோட்சே என்ற செய்தி கேட்டு, மகராஷ்டிர மாநிலத்தில் பல அக்கிரகாரங்கள் சூறையாடப்பட்டு, பல பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர் ஆனால், பார்ப்பனரல்லாதார் இயக்கமாகி, சுயமரியாதை இயக்கம் செழித்த திராவிட மண்ணில் அப்படி அக்கிரகாரத்தை நோக்கி வன்முறை வெடிக்கவில்லை; அதற்குக் காரணம் தந்தை பெரியார் என்ற மாமனிதர்தான்\nதமிழ்நாடு அமைதி காத்தது எப்படி\nபல ஊர்களில் ஆத்திரப்பட்டுப் பேசியவர்களைக்கூட, கலைஞர் போன்ற அன்றைய இளைஞர்களின் ஆவேசப் பேச்சுகளைக்கூட கண்டித்துத் தடுத்து, சுட்டவன் பார்ப்பனன் என்று கூறுவதை அதற்குக் காரணமாக அமைந்த மூலம் எது _ அது மதவெறி அல்லவா அதையெதிர்த்தல்லவா போராடவேண்டும்'' என்று கேட்டு (நன்னிலம் அருகில் உள்ள சன்னாசி நல்லூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது), சுட்டது துப்பாக்கிக் குண்டுகள் _ அத்துப்பாக்கியையோ, குண்டுகளையோ தண்டிப்பது சரியா அதையெதிர்த்தல்லவா போராடவேண்டும்'' என்று கேட்டு (நன்னிலம் அருகில் உள்ள சன்னாசி நல்லூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது), சுட்டது துப்பாக்கிக் குண்டுகள் _ அத்துப்பாக்கியையோ, குண்டுகளையோ தண்டிப்பது சரியா மாறாக, அதைப் பிடித்த கை _ அதற்குப் பின்னால் ஒளிந்துள்ள சதிவலை இவைகளைப்பற்றி ஆராய்ந்து, அவைகளை மதவெறியை வேரோடும், வேரடி மண்ணோடும் கெல்லி எறியவேண்டும் என்று முயற்சிப்பதுதானே அறிவுடைமை'' என்று பேசினார்.\nதந்தை பெரியாரின் இரங்கல் செய்தி\n“காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற சேதியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது\nஇது உண்மைதான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது.\nஇந்தியாவும் பதறி இருக்கும். மதமும், வைதிகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டு கோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் பலமான சதி முயற்சி இருந்தே இருக்கவேண்டும்.\nஇது மிகமிக வெறுக்கத்தக்கக் காரியமாகும். இவரது காலி ஸ்தானம் (காந்தியின் இழப்பு) எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும். இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்ட��ல் இனி அரசியல், மத இயல், கருத்து வேற்றுமையும், கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி மக்கள் நடந்துகொள்ளுவதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்.\n- ஈ.வெ.ரா., ‘குடிஅரசு' அறிக்கை, 31.1.1948\nஎவ்வளவு பொறுப்பு வாய்ந்த, பொறுமை பூண்டு, நாட்டைக் கலவர பூமியாகாமல் தடுத்த, தொலை நோக்குடன் கூடிய உண்மைகளை உலாவரச் செய்த, உலகத்திற்கே போதனை செய்த அறிக்கை அந்த சில வரிகளில் பொதிந்துள்ளதல்லவா\nஅவர்தாம் பெரியார் _ பார்\nபெரியாரைப் பொறுத்தவரை அவரது தலைவர் 1921 முதல் 1925 வரை காந்தியாரே\nகாந்தியாரைப் பெரியார் எதிர்த்ததும் - ஆதரித்ததும்\nகாந்தியாரது வர்ணாசிரம நம்பிக்கையும், பார்ப்பன சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு வக்காலத்து வாங்குவதன் தன்மையும் காந்தியாரை பெரியார் கடுமையாக விமர்சிக்கக் காரணங்களாக அன்று அமைந்தன\nஆனால், காந்தியார் மறைவதற்குமுன் மதச்சார்பின்மை, சமூகநீதி என்ற வகுப்புரிமை இவைகளையெல்லாம்பற்றி தெளிவுபெற்று ஆதரிக்கத் தொடங்கியதால், பார்ப்பனியம் அவரை விட்டு வைக்க விரும்பவில்லை என்பதே மறுக்க முடியாத ஆதாரபூர்வ உண்மையாகும்\nஅதனால், நான் முன்பு எதிர்த்த காந்தி வேறு; மறையும்முன் மாறிய காந்தி வேறு'' என்று கூறிய தோடு, இந்நாட்டிற்கு காந்தி நாடு _ இந்து மதம் என்றெல்லாம் தனித்தனி மதங்களுக்குப்பதில், காந்தி மதம் என்றுகூட உருவாக்கி, ஒற்றுமையுடன் ஓரணியில் திரளுவோம்'' என்றார் பெரியார்\nபெரியாரைப் புரியாதோர் சிலர் ஆகா, இவர் மாறிவிட்டார் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்' என்று அன்று அரைவேக்காட்டு விமர்சனத்தை வைத்தனர்\nஅறிவு நாணயத்துடன் எதையும் கூறும் தந்தை பெரியார், மாற்றம் அடைந்தது காந்தியார்; அதற்காக அவரை பலி கொண்டது பார்ப்பனியம் என்று கூறியதில் எது தவறானது\nமதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்\n150 ஆம் ஆண்டு பிறந்த நாளில், காந்தியார் படத்திற்கு மாலை; சிலைகளுக்கு மாலை என்பதைவிட, எதற்காக காந்தியார் ரத்தம் சிந்தி, உயிரைப் பலி கொடுத்தாரோ, அந்த மதவெறியை மாய்த்து, மனிதநேயத்தைக் காப்பதும் அவரது சீலங்களை மதித்து நடப்பதும்தான் அவருக்குச் சூட்டப்படும் மாலைகளில் வாடாத மாலையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32158", "date_download": "2019-12-06T09:04:08Z", "digest": "sha1:OSBHHGLJULODRF332YJWT7RNUWI33KQ5", "length": 17165, "nlines": 349, "source_domain": "www.arusuvai.com", "title": "கம்பு ஜூஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகம்பு - 50 கிராம்\nவெல்லம் - ஒரு துண்டு\nகம்பை இரவில் ஊற வைத்து மறுநாள் முளைக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.\nஅதோடு வெல்லம், தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.\nஅரைத்த கம்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வடிக்கட்டவும்.\nசுவையான கம்பு ஜூஸ் ரெடி.\nசமைக்கத் தேவையில்லை. காலையில் காபிக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.\nவிரும்பினால் அரைக்கும் போது ஒரு முந்திரிப்பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்க்கலாம்.\nகேரட் மில்க் ஷேக் (Carrot milk shake)\nஆப்பிள் வித் கேரட் ஜீஸ்\nசூப்பர் நிகி. இது வேகவைக்காம அப்படியே குடிக்கறதால உடம்புக்கு எதுவும் பண்ணாதா.\nஉங்க எல்லா சிறு தானிய குறிப்பும் ரொம்ப நல்லா இருக்கு,\nகம்பு ஜீஸ் புதுசா இருக்கு, ஈஸியாவும் இருக்கு,\nநான் கேட்க நினைச்சத ரேவா க்கா கேட்டுட்டாங்க,\nஅன்ட் இதுல தேங்காய் சேர்க்கிறோமே ஒண்ணும் பிராப்ளம் இல்ல, இப்போலாம் தேங்காய் அவ்ளோவா சேர்க்க கூடாது சொல்றாங்களே அதான் கேட்டேன்.\nஎனக்கு ஒரு ஐடியா, அரைச்சு மீதி இருக்க கம்புல இன்னும் கொஞ்சம் வெல்லம் சேர்த்து அடை மாதிரி கைல தட்டி தோசைக்கல் ல சுட்டு சாப்பிடலாம், எங்க வீட்ல செய்வோம்.\n* உங்கள் ‍சுபி *\nவேக‌ வைக்க‌ தேவையில்லை ரேவா.\nசாலட் எல்லாம் பச்சையா சாப்பிடற‌ மாதிரி அப்படியே குடிக்கலாம்.\nபாசிப்பயறு முளைகட்டி சாப்பிடுவோம் ல‌.\nஅது மாதிரி கொள்ளு, எள்ளு, வேர்க்கடலை, பாசிப்பயறு கூட‌ முளைக்கட்டி ஜூஸ் மாதிரி செய்யலாம். எல்லா வகையான‌ தானியத்திலும் செய்யலாம்.\nதேங்காய் பால் உடம்புக்கு மிகவும் நல்லது.\nஅதைப் பச்சையாகக் குடிப்பது ரொம்பவும் சிறப்பானது. வயிற்றுப்புண்ணை ஆற்றும். குளிர்ச்சியானது. சூட்டைத் தணிக்கும்.\nதேங்காயை சூடாக்கி கொதிக்க‌ வைக்கும் போது கொலஸ்ட்ராலாக‌ மாறும். எனவே தான் தேங்காய் சட்னியைக் கூட‌ சூடுபண்ணாமல் சாப்பிடுகிறோம்.\nதேங்காய் நட்ஸ் வகையைச் சேர்ந்தது. பாதாம், பிஸ்தா மாதிரி சூப்பர் உணவாக்கு��்.\nதைரியமா சாப்பிடுங்க‌ சுபி :)\nகம்பு மாவில் மட்டுமல்ல‌ சுபி, கேழ்வரகு மாவிலும் கூட‌ வெல்ல‌ அடை நானும் செய்வேன். சுவையாகவே இருக்கும்.:))\nகம்பு ஜூஸ் ரொம்ப‌ சுவையாக‌ இருந்தது. செய்முறைக்கு நன்றி. நான் காலை 8 மணிக்கு ஊறவைத்து இரவு 8 மணிக்கு முளைகட்டி மறுநாள் காலை 8 மணிக்கு தயார் செய்தேன். ஆனால் மிகவும் லேசாகத்தான் முளை வ‌ந்திருந்தது. நன்கு முளை வர‌ என்ன‌ செய்ய‌ வேண்டும். காலை உணவாக‌ எடுத்துக்கொள்ள‌ நான் எப்பொழுது \\ எவ்வளவு நேரம் ஊற‌ வைத்து எவ்வளவு நேரம் முளை கட்ட‌ வேண்டும்\nஇதை நீரிழிவு நோயாளிகள் அருந்தலாமா என்பதையும் சொல்லவும்.\nநிகிலா ‍- கசப்பு கம்பு ஜுஸ்\nகம்பு ஊறவைத்து இரவு முளைகட்டி வைத்தேன். காலையில் ஜுஸ் எடுக்க‌ முடியாததால், அடுத்த‌ நாள் எடுத்து பார்த்தேன். நன்கு முளை வந்திருந்தது. ஆனால் ஜுஸ் செய்தபின் சிறிது கசப்பு இருந்தது. அதிகமாக‌ முளை வந்தால் பயன்படுத்தக்கூடாதா\nஉங்கள் கேள்வியை இப்போது தான் பார்த்தேன்.\nநீங்கள் முதலில் செய்த‌ முறையே சரி. நானும் அப்படியே தான் செய்தேன்.\nஅதிக‌ நேரம் முளை விடனும்னு அவசியமில்லை.\nஎட்டு மணி நேரம் போதுமானது.:)\nசுகர் பேஷண்ட் இனிப்பு சேர்க்காமல் அருந்தலாம் ஜெயா.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114422/news/114422.html", "date_download": "2019-12-06T07:41:39Z", "digest": "sha1:4Q4DX2EUMLFP5V5QBW74JMIP5BZPRTT5", "length": 5537, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "மது அருந்திய 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nமது அருந்திய 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு…\nபுதுவருடத்தை கொண்டாடும் வகையில் நண்பர்கள் இணைந்து நண்பர் ஒருவரின் வீடு ஒன்றிற்கு அருகில் மது அருந்தி கொண்டிருந்த வேளையில் போதை அதிகமானதால் நபர் ஒருவர் தவறி வீழ்ந்து சுயநினைவை இழந்துள்ளார்.\nஅவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற முச்சக்கரவண்டி வீதியில் உள்ள மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் சுயநினைவு இழந்த மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதியின் கலப்பிட்டிய பிரதேசத்தின் 13.04.2016 அன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு உயிரிழந்தவர் இராவணகொட – மல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய எம்.டபிள்யூ.டீ குமாரபால என அடையாளம் காணப���பட்டுள்ளார்.\nசடலம் பிரேத பரிசோதனைக்காக மல்தெனிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nபரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதைரியம் இருந்தால் இந்த வீடியோவை பாருங்கள்\nதொப்பூர் கணவாய் பேய்களின் கோட்டை\nபோனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஇதுவரை நீங்க பார்க்காத வண்டிகள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nஅறிய வகை “குட்டை நாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/121047-bigg-boss-fame-bharani-interview", "date_download": "2019-12-06T08:20:29Z", "digest": "sha1:SU6XO346NTM42SRFAUYWXGLXUQG5PPCI", "length": 11302, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’முதலமைச்சரைப் பார்த்தால் இந்த ரூல்ஸைப் போடச் சொல்லுவேன்..!’’ - பிக்பாஸ் பரணி | Bigg boss fame bharani interview", "raw_content": "\n’’முதலமைச்சரைப் பார்த்தால் இந்த ரூல்ஸைப் போடச் சொல்லுவேன்..’’ - பிக்பாஸ் பரணி\nபிக்பாஸ் பரணியுடன் ஒரு ஜாலி சாட்...\n’’முதலமைச்சரைப் பார்த்தால் இந்த ரூல்ஸைப் போடச் சொல்லுவேன்..’’ - பிக்பாஸ் பரணி\nஉதவி இயக்குநர் வாய்ப்புக் கேட்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் அலுவலகத்துக்குச் சென்ற பரணிக்கு, ’கல்லூரி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, அந்தப் படம் மூலமா நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் பரணி. ’நாடோடிகள்’, ’தூங்கா நகரம்’ படங்கள் மூலம் பரணிக்கு பிரபலம் எனும் அந்தஸ்து கிடைத்து. அதன் மூலம் பிக்பாஸுக்குச் சென்ற பரணியை, இப்போது பிக்பாஸ் பரணி என்றால் தமிழ்நாட்டில் பலருக்கும் தெரிகிற வகையில் ஃபேமஸாகி விட்டார். அவருடன் அமர்ந்து உரையாடிய போது...\n``8 வருஷம் கழிச்சு மீண்டும் ’நாடோடிகள்’ டீமோடு சேர்ந்து நடிக்கிறீங்க.. எப்படியிருக்கு இந்த அனுபவம்..\n``தாய் கழகத்துலேயே மீண்டும் சேர்ந்துட்டேன்னு அரசியல்ல சில பேர் சொல்ற மாதிரி, நான் இப்போ ’நாடோடிகள்’ படத்தில் நடிக்கிறது, தாய் வீட்டுக்குப் போன மாதிரி இருக்கு. ஏன்னா, சமுத்திரக்கனி அண்ணன் படத்துல ஒவ்வொரு நடிகரும் என்ன பண்ணணும்னு அவரே நடிச்சுக்காட்டுவார். அதை நாம காப்பி பண்ணுனா போதும். நாமளும் நடிகனா நல்ல பெயரை எடுத்திடலாம்.’’\n``ச��னிமா ஸ்டிரைக் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..\n``யாருமே ஒரு போராட்டத்தைப் பொழுதுபோக்குக்காக பண்ண மாட்டாங்க. அதேசமயம் ஒரு விஷயத்தால் பல பேர் பாதிக்கப்பட்டால் அதுக்காகப் போராட்டம் பண்ணுவாங்க. அப்படி ஒரு விஷயம் பல தயாரிப்பாளர்களை பாதிப்படைய செய்ததால் இந்தப் போராட்டத்தை நடத்திட்டு இருக்காங்க. சீக்கிரம் நல்ல முடிவோடு இந்தப் போராட்டம் முடிவுக்கு வரணும்னு ஆசைப்படுறேன். ஏன்னா, தயாரிப்பாளர்கள் நல்லா இருந்தால்தான் என்னைப் போன்ற நடிகர்கள் நல்லா இருக்க முடியும்; புதுமுக நடிகர்கள் அதிகமா வர முடியும்.’’\n''இந்த 13 வருஷ சினிமா பயணத்தை எப்படிப் பார்க்குறீங்க..\n``வேற துறைகளில் நான் வேலைப் பார்த்திருந்தால் எனக்கு இந்தளவுக்கு புகழ் கிடைச்சிருக்காது. நான் என்னதான் என் உழைப்பை அள்ளிக் கொட்டியிருந்தாலும் ’யார் இவரு’னு தான் கேட்பாங்க. ஆனால், சினிமாத்துறை அப்படியில்லை. நம்ம உழைப்புக்கு ஏற்ற மாதிரி புகழ் கிடைக்கும். அதுதான் இந்த துறையோட ப்ளஸ். நான் முதல் முறையா கார் வாங்கிட்டு அதில் எங்க அம்மாவை அழைச்சுட்டுப் போனேன். போயிட்டு இருக்கும்போது காருக்குள்ள தூசி வந்ததால் உடனே கண்ணாடியை ஏத்திவிட்டுட்டேன். உடனே எங்க அம்மா, ‘ஏன்பா... கண்ணாடியை இறக்கிவிட்டா காத்து வரும்ல’னு சொன்னாங்க. ’இல்லமா இது ஏசி கார். தூசு உள்ள இருக்கக்கூடாது’னு சொன்னேன். அப்போ எங்க அம்மா, ‘தூசியைக்கூட உன் மேல படவிடாம வாழ ஆரம்பிச்சுட்ட. இப்படியே உன் வாழ்க்கை இருக்கணும்பா’னு சொன்னாங்க. இன்னைக்கு வரைக்கும் அந்த இடத்தை தக்க வெச்சுக்கத்தான் போராடிட்டு இருக்கேன்.’’\nமுழு பேட்டியைக் காண... (முதல் பாகம்)\n''முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்தால் என்ன கேட்ப்பீங்க..\n``தமிழ்நாட்டுல 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கிராமங்கள் இருக்கு. அந்தக் கிராமங்களில் எல்லாம் கண்மாய், குளம் இருக்கு. அதிலெல்லாம் நீரை சேமித்து வைக்க வழி செய்யுங்க; நீர்நிலைகளைக் காப்பாத்துங்கனு சொல்லுவேன். அதேமாதிரி கருவேல மரங்களை அகற்றவும், நாட்டுப் பனை மரங்களை வளர்க்கவும் ரூல்ஸ் போடச் சொல்லுவேன்.’’\n``கமல்ஹாசன் - ரஜினிகாந்த் இவங்ககிட்ட பிடித்தது, பிடிக்காதது என்ன..\n’’ஒழுங்கா நேர்மையா இந்த நாட்டுக்கு வரிகட்டுற மனிதரா, நல்ல நடிகரா கமல் சாரை பிடிக்கும். பிடிக்காததுனு எதுவு���் இல்ல. ரஜினி சார்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது, அவரோட ஆன்மிகம். பிடிக்காததுனு எதுவும் இல்ல.’’\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayanthara-decides-remove-prabhu-tattoo-203420.html", "date_download": "2019-12-06T08:37:00Z", "digest": "sha1:CCEHKYZUCKDJNDQIXWKBRO3K433ZI4VL", "length": 14707, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயன்தாரா கையில் பச்சைக் குத்திய பிரபு தேவா பெயரை அழிக்க ஆபரேஷன் | Nayanthara decides to remove 'Prabhu' tattoo! - Tamil Filmibeat", "raw_content": "\nஓவர் பனி, ஓயாத குளிர்... ஓடிய அருண் விஜய், விஜய் ஆண்டனி\n8 min ago வாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர் இருக்கா.. பீட்ஸ் 5ன் டாப் அப்டேட்ஸ்\n13 min ago செமபோதை.. காதலி பற்றி எக்குதப்பாக உளறல்.. ஆடியோ பதிவு செய்த நண்பர்.. பீதியில் பிரபல நடிகையின் காதலர்\n35 min ago தமிழ் சினிமாவின் டாப் அப்டேட்ஸ்.. அசத்தல் தகவல்கள்.. என்னன்னு பாருங்க மக்களே\n40 min ago ஹீரோ சிவகார்த்திகேயன் இனி‘டாக்டர்.. தொடங்கியது படப்பிடிப்பு.. என்ன மாதிரி கதை என நெல்சன் விளக்கம்\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nNews சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் தரவில்லை-அகதி கோரிக்கை நிராகரிப்பு: ஈகுவடார் விளக்கம்\nFinance நீங்க ஜியோ வாடிக்கையாளாரா.. இதே ஜியோவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. \nTechnology திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து திட்டங்களை நீக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.\nLifestyle சோலார் எனர்ஜியின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநயன்தாரா கையில் பச்சைக் குத்திய பிரபு தேவா பெயரை அழிக்க ஆபரேஷன்\nதன் முன்னாள் காதலன் பிரபு தேவா பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டிருக்கும் நயன்தாரா, அதனை அழிக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளப் போகிறாராம்.\nபிரபு தேவாவைக் காதலித்த போது, அவர் மீதான அன்பைக் காட்ட, அவர் பெயரை இடது கையில் 'பிரபு' என்று பச்சை குத்திக் கொண்டார்.\nஎல்லோரும் பார்க்கும் வகையில் தமிழில் அந்தப் பெயரை பச்சை குத்தியிருந்தார்.\nஅவர் நடித்த சில படங்களிலும், பொது இடங்களிலும் அந்த 'பச்சை'யை பச்சையாகப் பார்க்க முடிந்தது.\nதடாலென ஒரு நாள் இருவருக்கும் காதல் முறிந்தது. இப்போது மீண்டும் படங்களில் படு பிசியாக இருக்கும் நயன்தாராவுக்கு, பிரபு என்ற அந்தப் பச்சை பெரும் இம்சையாக இருக்கிறதாம்.\nஇயக்குநர்கள் தயங்கித் தயங்கி, மேடம் அந்த பச்சையைக் கொஞ்சம் மறைச்சா நல்லது என்று சொல்கிறார்களாம். ஆரம்பத்தில் இந்தப் பச்சையை பக்கா மேக்கப் மூலம் மறைத்து வந்தவர், இப்போது அதை நிரந்தரமாகவே அழித்துவிட முடிவு செய்துவிட்டார்.\nலேசர் சிகிச்சை மூலம் அந்தப் பச்சையை அகற்ற மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். சூர்யா படம் தொடங்கும்போது, நயன்தாரா கையிலிருந்து பிரபு பச்சை காணாமல் போயிருக்குமாம்\nகதை பிடிச்சுப்போச்சாம்... மீண்டும் இணைகிறது நயன்தாரா- ஆர்.ஜே.பாலாஜி டீம்\nசின்ன வயசு நயன்தாரானு கூப்டாக.. பொங்கிச் சிரிக்கும் \\\"கறுப்பழகி\\\"\nஎதார்த்தமாக எடுத்த போட்டோவை.. பதார்த்தமாக பதிவேற்றி.. ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்த நயன்தாரா \nமூக்குத்தி அம்மனுக்கு விரதம் இல்லையா.. வான்கோழியுடன் வீடியோ போட்ட நயன்தாராவை விளாசும் நெட்டிசன்ஸ்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பட பூஜை.. மூக்குத்தி அம்மன் கதை என்னவா இருக்கும்\nஅதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. மூக்குத்தி அம்மனுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா\n - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nநயன்தாரா பிறந்தநாளில் விக்கி போட்ட போஸ்ட்.. அப்போ அது இப்போ இல்லையா\nஅமெரிக்கா போயும் விரதம் இருக்கும் நயன்.. யாருக்காகத் தெரியுமா\nசெம ரொமான்ஸ்.. காதலருடன் நியூயார்க்கில் பிறந்த நாளை கொண்டாடும் நயன்தாரா\nஇதுக்கு மேல என்ன டவுட்டு.. வலிமை பட தயாரிப்பாளரை சந்தித்த நயன்தாரா\nமூக்குத்தி அம்மன்.. என்னாது நயன்தாராவின் ஹீரோவாகிறாரா ஆர்.ஜே.பாலாஜி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநட்சத்திர பிறந்தநாளை கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகோலாகலமாக நடந்த சாம்பியன் இசை வெளியீடு \nபாரதிராஜாவும் நானும் அடம் பிடித்தோம் .. டி.ராஜேந்திரன் பேச்சு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் ��ாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/french-director-jerome-salle-gives-warning-to-telugu-directors-if-you-steal-my-work-at-least-do-it-properly/articleshow/70957649.cms", "date_download": "2019-12-06T09:17:42Z", "digest": "sha1:P2SFEAEEXLVXQ2RPU7BV2WWSFVWCZ43H", "length": 17461, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Saaho: காப்பியடிச்சு படம் எடுக்குறீங்க...அதையாவது ஒழுங்கா எடுங்களேன்: ஹாலிவுட் இயக்குனர்! - french director jerome salle gives warning to telugu directors, if you steal my work, at least do it properly? | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nகாப்பியடிச்சு படம் எடுக்குறீங்க...அதையாவது ஒழுங்கா எடுங்களேன்: ஹாலிவுட் இயக்குனர்\nபெலிஜியம் நாட்டு இயக்குநர் ஜெரோம் சாலே தன்னுடைய largo winch படத்தை காப்பியயடித்து சாஹோ படம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளார்.\nகாப்பியடிச்சு படம் எடுக்குறீங்க...அதையாவது ஒழுங்கா எடுங்களேன்: ஹாலிவுட் இயக்குன...\nபாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சாஹோ திரைப்படம் பலகோடி வசூலை ஈட்டி வருகிறது. ஈஸ்வர் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் பிரபாஸ். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் நடித்த \"பாகுபலி\" திரைப்படம் உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட பாகுபலி இரண்டாம் பாகம் இந்திய சினிமாவில் வசூல் சாதனை படைத்தது.\nஇரண்டு படத்திலும் பிரபாஸ் கதாநாயகனாக மிரட்டியிருப்பார். பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த பாகுபலி-2 தமிழகத்தில் மட்டும் சுமார் 150 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தின் வெற்றியை இன்று வரை வேறு எந்த தமிழ் படமும் கூட முறியடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.\nதற்போது இவர் சாஹோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். அவருடன் ஸ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகப் பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.\nVikram: ரிலீஸாகிறது துருவ நட்சத்திரம்\nMK Stalin: அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் மு.க.ஸ்டாலின், தளபதி விஜ���் சந்திப்பு\nசாஹோ இத்தனை கோடி வசூலா\n\"சாஹோ\" படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் உரிமைகள் விற்பதன் மூலம் மட்டுமே 320 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் சாட்டிலைட், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமைகள் விற்கப்பட்டு உள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் சாஹோ படம் கடந்த வெள்ளி அன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சாஹோ திரைப்படம் 294 கோடியை எட்டியுள்ளது. ஆனால் \"சாஹோ\" படத்திற்கான விமர்சனங்கள் கலவையான வகையிலேயே வந்து கொண்டிருக்கின்றன. படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை மகிழ்விக்கவில்லை எனும் கருத்து பரவலாகி வருகிறது.\nஇந்த நிலையில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பிரபல இயக்குநர் ஜெரோம் சாலே தன் படத்தை காப்பியடித்தே \"சாஹோ\" எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி தன் சமூக வலைத்தளபக்கத்தில் அவர் கூறியுள்ளது... இன்னொரு முறையும் என் படம் இலவசமாக காப்பியடிக்கப்பட்டு தெலுங்கில் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதுவும் முதல் படத்தைப் போலவே மோசமான படமாக அமைந்துள்ளது. தெலுங்கு இயக்குநர்களே என் படைப்பை திருடுவதாக இருந்தால் அதை முறையாக எடுங்கள் என்று கூறியுள்ளார்.\nஇந்த விஷயம் சினிமா உலகில் பெரும் புயலைக் கிளப்பியிருகிறது. largo winch படத்தில் உள்ள பல காட்சிகள் சாஹோ படத்தில் அப்படியே வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த வருடம் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அங்கயத்தவசி படமும் இப்படத்தின் காப்பியே எனக் கூறப்படுகிறது. அதனால் தான் பெல்ஜியம் இயக்குநர் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஅண்ணன் ரொம்ப டார்ச்சர் பண்ணுவார், அண்ணிக்கும் எனக்கும் ஆகவே ஆகாது: கார்த்தி\nதல, தளபதிலாம் ஓரமாப் போங்க, லெஜண்ட் வந்தாச்சு: பாக்ஸ் ஆபீஸ் எப்படி கதறப் போகுதோ\nசில்ற மீரா மிதுன் என்ன ரம்பையா ஊர்வசியா\nஅடித்து கொடுமைப்படுத்துகிறார், நடிகை புகார்: பிரபல டிவி நடிகர் கைது\nஎன்ன கவின் இப்படி சொல்றீங்க: அப்போ, அதெல்லாம் பொய்யா ப்ரோ\nமேலும் செய்திகள்:ஸ்ரத்தா கபூர்|பிரபாஸ்|ஜெரோம் ச���லே|சாஹோ|Shraddha Kapoor|Saaho|Prabhas|jerome salle\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி ரன...\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: வெயிட் இல்லை\nபூஜையுடன் துவங்கியது சிவகார்த்திகேயனின் 'டாக்டர்': சென்னை, கோவாவில் ஷூட்டிங்\nJayalalithaa Web Series Trailer குயீன் ட்ரெய்லரே சும்மா அதிருதே, வெப் சீரிஸ் எப்..\nட்விட்டரில் வெங்காயத்தை வீழ்த்தி டாப்பில் டிரெண்டான வேதிகா: ஏன் தெரியுமா\nமீண்டும் சஞ்சய் படத்தில் ஹரிஷ் கல்யாண்:ஆனா லவ் சப்ஜெக்ட் இல்லயாம்\nCBI List of Viewers: காட்டிக்கொடுக்குமா யூசி ப்ரவுஸர்\nசுண்டி இழுத்த கஞ்சா; சும்மா புரட்டி எடுத்த மக்கள் - சென்னை அதகளம்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: வெயிட் இல்லை\nஎன்கவுண்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகாப்பியடிச்சு படம் எடுக்குறீங்க...அதையாவது ஒழுங்கா எடுங்களேன்: ஹ...\nVikram: ரிலீஸாகிறது துருவ நட்சத்திரம்\nThala Ajith: தளபதியின் பெற்றோருக்கு பிடித்த தல படங்கள்\nMK Stalin: அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் மு.க.ஸ்டாலின், தளபதி ...\nசாஹோ இத்தனை கோடி வசூலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2301275", "date_download": "2019-12-06T07:46:22Z", "digest": "sha1:2DJH4AT6QAKR6JKSPOVHFEJ7OTZ6ET2R", "length": 17638, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "On Rahul Gandhi's Birthday, PM Modi Tweets \"Good Health And Long Life\" | ராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து| Dinamalar", "raw_content": "\nகோவை : 3 அரசு பஸ்கள் ஜப்தி\nதெலுங்கானா என்கவுன்டர்: நிர்பயா பெற்றோர் மகிழ்ச்சி\nஎன்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் ...\nதீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின் 1\nதெலுங்கானா என்கவுன்டர் : விஐபி.,க்கள் கருத்து 5\n'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' சஜ்னார் 5\nதிமுகவிற்கு தோல்வி பயம்: முதல்வர் 2\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வாபஸ் 2\nஅமித்ஷா ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம் 2\nவன அலுவலகத்தில் உதவியாளராக திருநங்கை நியமனம்\nராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\nபுதுடில்லி: 49வது பிறந்த நாளை கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக டுவிட்டரில், பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.\nராகுல் பிறந்த நாளை முன்னிட்டு, டுவிட்டரில், #HappyBirthdayRahulGandhi, Rahul Gandhi Ji, Rahulji என்ற ஹேஸ்டேக்குகள் உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.\nபிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சி டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுலின் பிறந்த நாளில், கடந்த 5 மாதங்களாக இந்தியர்களை ஈர்க்கும் விதமான அவரது செயல்பாடுகளை நினைவு கூர்ந்துள்ளது.\n1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன்: இந்திய கடற்பகுதியில் கண்டுபிடிப்பு(47)\nஇறந்த ஆறுக்கு உயிர் கொடுத்த பெண்கள்(22)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராகுல் ராஜீவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கர��த்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன்: இந்திய கடற்பகுதியில் கண்டுபிடிப்பு\nஇறந்த ஆறுக்கு உயிர் கொடுத்த பெண்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=50477&ncat=2", "date_download": "2019-12-06T08:31:33Z", "digest": "sha1:YJCZ7JQIVACWPY546U4G3ZULDHRK5X67", "length": 20741, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "வயிறு வாழ்த்தும்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nசீக்கியர் படுகொலையை தடுத்திருக்கலாம்: மன்மோகன் டிசம்பர் 05,2019\nநான் வெங்காயம் சாப்பிடுவதில்லை : நிர்மலா டிசம்பர் 05,2019\nவெங்காயம் சாப்பிடாத நி்ர்மலா: சிதம்பரம் காட்டம் டிசம்பர் 05,2019\nவெங்காயம் விலை உயர்வு; 450 பிரியாணி கடைகள் மூடல் டிசம்பர் 05,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n'வாய் வாழ்த்துகிறதோ இல்லையோ, வயிறு வாழ்த்தும்' என்பது பழமொழி.\nவெயிலில் தவித்து, வீடு தேடி வருவோருக்கு, குடிப்பதற்கு நீர் கொடுத்தால், அவர் குடித்து முடித்ததும், 'அப்ப���டா...' என்று, அவரை அறியாமலே, வயிறு வாழ்த்தும் பாருங்கள்... அது, அவர் முகத்தில் பிரதிபலிக்கும்.\n'தாயே... பசிக்குது தாயே... ஏதாச்சும் இருந்தா, போடு தாயி...' என்று கேட்போர், யாராக இருந்தாலும், அவர்களுக்கு உணவு போட்டால், அது, தெய்வத்திற்கே உணவு இட்டதற்கு சமம்.\nதிருப்பூவனம் எனும் திருத்தலத்தில், வேதங்களிலும், கலைகளிலும் வல்லவர், ஒருவர் இருந்தார்; ஒழுக்க சீலர். மறந்தும் அடுத்தவருக்கு கெடுதல் நினைக்காதவர். என்ன இருக்கிறதோ, அதை அவ்வூரில் இருக்கும் திருப்பூவனநாதரான சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்து, யாருக்காவது பகிர்ந்து, அதன் பிறகே உண்பார்.\nமுறைப்படி, சிவ பூஜையை செய்து வந்த அந்த அடியார், நாளாக நாளாக, உணவை ஒதுக்கி, கீரைகளை பக்குவப்படுத்தி, அதை மட்டுமே சாப்பிட துவங்கினார்; யாகத்திலேயே நாட்கள் கழிந்தன.\nஒருநாள், இடி, மின்னலுடன் கடும் மழை பெய்தது.\nஅன்றைக்கான கீரை உணவை தயாரித்த பின், யாகத்தில் அமர்ந்தார், அடியார்.\nசற்று நேரத்தில், குடிசை கதவை, யாரோ தட்டுவது போல இருந்தது. அந்த நேரத்தில், யாகத்தை முடித்திருந்த அடியார், எழுந்து, கதவை திறந்தார்.\n'மிகுந்த பசி...' என்று சொல்லியபடி, யாரோ இருட்டில் நிற்பது தெரிந்தது.\n'வாருங்கள்... உள்ளே வாருங்கள்...' என்று, அன்போடு அழைத்துச் சென்ற அடியார், முதலில், வந்தவரின் உடல் ஈரம் போக துடைத்துக் கொள்ள செய்தார். பிறகு, தான் பக்குவப்படுத்தி வைத்திருந்த கீரையை, வந்தவருக்கு பகிர்ந்தளித்து, 'உண்ணுங்கள்...' என்றார்.\nபசியோடு மழையில் நனைந்து வந்தவரோ, அடியார், அன்போடு தந்ததை உண்டு, மனமார வாழ்த்தினார். அவ்வாறு வாழ்த்தி கொண்டிருந்த அதே விநாடியில், அங்கே, ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்தார், திருப்பூவனநாதர்.\n'அன்பனே... பசியோடு வருவோர் யார், எவர் என்று எண்ணாமல், எந்த விதமான பேதமும் பாராமல், இருப்பதை பகிர்ந்தளித்த, பக்தா... நலம் பெறுவாய் நீ...' என்று கூறி, அடியாருக்கு முக்தியளித்தார்.\nபசித்தவருக்கு உணவிடும், அன்னதானத்தின் பெருமையை விளக்கும் இவ்வரலாறு, மழைக்குள் ஒருநாள் பகுந்துண்ட உப்பிலாக் கீரைக்கு அருமாப் பதவியளித்தாரேன்... என-, 'திருப்பூவன நாதர் உலா' எனும் பழந்தமிழ் நுாலில் இடம்பெற்றுள்ளது.\nஇயன்ற வரை, பசித்தவர் பசியை தீர்ப்போம்; பாவங்கள் பறந்தோடும்; பரமனருள் கிட்டும்.\nவிரைவில் வருகிறது ஜேம்ஸ் பாண்டு படம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉண்மைதான் படிக்க நன்றாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் யாரையுமே நம்பமுடியவில்லையே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kadhambam.in/registration-external-affairs/", "date_download": "2019-12-06T09:11:11Z", "digest": "sha1:GWGA2IMHWKENJZ2SSO4MJQ6EEILX7LAH", "length": 7833, "nlines": 187, "source_domain": "www.kadhambam.in", "title": "Registration in External Affairs is mandatory for going overseas jobs - Kadhambam", "raw_content": "\nவேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\nபுதுடெல்லி (20 நவ 2018): இந்த 18 நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் இனி இந்திய அரசின் அனுமதி இன்றி பயணிக்க முடியாது.\nஇதற்கு முன்பு கீழ்க்கண்ட 18 நாடுகளுக்குப் பயணிக்க Emigration Check Required (ECR) உள்ளவர்கள் மட்டுமே அனுமதி பெற வேண்டும் என்றிருந்த சட்டம் தற்போது மாற்றியமைக்கப் பட்டுள்ளது. அதன்படி 18 நாடுகளுக்கு பயணிக்கும் Emigration Check NOT Required (ECNR) அதாவது அனைத்து இந்தியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பையும் நலனையும் உறுதி படுத்துவதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nசவூதி அரேபியா (Saudi Arabia)\nஇந்த முன்பதிவை இந்திய அரசின் www.emigrate.gov.in இணைய தளம் மூலம் செய்யலாம். இந்த முன்பதிவானது குறைந்த பட்சம், பயணம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு முடித்திருக்க வேண்டும். முன்பதிவு செய்யாத பயணிகள் மேற்கூறிய நாடுகளுக்கு பயணிக்க இனி அனுமதிக்கப் பட மாட்டார்கள்.\nஇந்த சட்டம் எதிர்வரும் ஜனவரி 1, 2019 முதல் அமலுக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kana-dhurga-ithuvaraiyilaana-kadhaigalum-kurunovelgalum-3650020", "date_download": "2019-12-06T07:38:53Z", "digest": "sha1:PBA6XY32FE6ZIJGNFMLYHWBYMWTQXO4V", "length": 11003, "nlines": 171, "source_domain": "www.panuval.com", "title": "கனக துர்கா (இதுவரையிலான கதைகளும் குறுநாவல்களும்) - Kana Dhurga Ithuvaraiyilaana Kadhaigalum Kurunovelgalum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nகனக துர்கா (இதுவரையிலான கதைகளும் குறுநாவல்களும்)\nகனக துர்கா (இதுவரையிலான கதைகளும் குறுநாவல்களும்)\nகனக துர்கா (இதுவரையிலான கதைகளும் குறுநாவல்களும்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால���, அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபாஸ்கர் சக்தியின் 31 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கனகதுர்கா. எழுத்தை பிடிவாதமாகத்தான் நான் எழுதுகிறேன் என்று ஒருபோதும் அடம்பிடிக்காத எழுத்துகள் இவருடையது. யதார்த்தம் தரும் புன்னகையை அதே புன்னகையுடன் திருப்பித் தருவதே இவர் எழுத்துக்கள். மொழியிலும் கருவிலும் தயக்கங்களற்றதாய் அமைந்திருக்கிறது இவரது எழுத்து.\nநாம் வாழாத அசாதாரண வாழ்க்கையொன்றை பாஸ்கர்சக்தி வாழ்ந்து விடவில்லை. நம் எல்லோருக்கும் வாய்த்த வாழ்க்கையில் நமது பார்வைக்குப் படாத அசாதாரணக் காட்சிகள் அவருக்குக் கிடைக்கின்றன. அல்லது நாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்டவைகள் அவருக்கு அசாதாரணமாகத் தோன்றுகின்றன. சாதாரணமோ அசாதாரணமோ வாழ்வின் இண்டு இடுக்குகளி..\nஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு அழகானது மட்டுமல்ல; நுட்பமானதும் புதிரானதுமாகவே அது இருக்கிறது. நேசிப்பையும் விலகலையும் பிரிக்கும் இழை மிக மெல்லியது. எப்போதும் அறுந்து போகக் காத்திருக்கும் அபாயத்தை தன்னகத்தே கொண்டது அதில் மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளும் எத்தனங்களே மகிழ்ச்சியை போக்கடிக்கின்றன. ஒரு ஆண..\nஇருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட்..\nஅந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு\nபல சிறிய பெரிய ஊர்களிலிருந்து நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nஇயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித..\nகதை கேளு... கதை கேளு...\nஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் க..\nஉரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நாவலாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நா..\nவாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்..\nஎழுத்தாளர் கந்தர்வன் வாழ்ந்தது அறுபது ஆண்டுகள். அதுபோலவே அவரின் கதைகளும் 62 மட்டுமே. ஆனால் நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ப..\nஜெயந்தனின் எழுத்தில் ஒரு நீதிபதிக்குரிய நேர்மையும் கடுமையும் இருக்கிறது. இத்தைகையவரின் சமூகப் பார்வையும் செய்திகளும் நிறையப் பேரை எட்ட வேண்டிய அவசியம்..\nயாரும் பொறாமைப்படுகிற மொழி விமலனுடையது. சில கதைகள் நம்மை அதிர வைக்கின்றன. சில கதைகள் வாசகனோடு உரையாடிக் கொண்டே கூட வருகின்றன. இப்புவிப் பரப்பில் தன் க..\nஅறம் - ஜெயமோகன் :இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே ..\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/india/42074-anna-hazare-to-protest-for-lokpal-again.html", "date_download": "2019-12-06T08:51:11Z", "digest": "sha1:FLPQWGBKRWHWMH5HQ5PBYIEOPH6CLTUE", "length": 7638, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "கலாய்டூன்: மீண்டும் துவங்கும் லோக்பால் போராட்டம்! இந்தமுறை பா.ஜ.க-வுக்கு நெருக்கடி | Anna Hazare to protest for Lokpal again", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nகலாய்டூன்: மீண்டும் துவங்கும் லோக்பால் போராட்டம்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடி���ை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nலோக்பால் ஆணையத்தின் முதல் தலைவர் பதவியேற்றார்\nலோக்பாலுக்காக நடத்திய உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் அன்னா ஹசாரே\nஅண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்\nலோக்பால்: மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4664&id1=50&id2=18&issue=20180716", "date_download": "2019-12-06T08:21:04Z", "digest": "sha1:UESD6HPBLXI35ZKMPOWL2VEKJCU6OSZI", "length": 22484, "nlines": 63, "source_domain": "kungumam.co.in", "title": "வேஷம் வேறு, உண்மை வேறு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவேஷம் வேறு, உண்மை வேறு\nதமிழை வளர்த்த பெருமையில் பெரும்பங்கு, நாடகத்துறையையே சாரும். எந்தவிதமான குறிப்பும் இல்லாமல், நாடக மேடையில் பேசப்பட்ட வசனங்களில் தமிழ் துள்ளி விளையாடிய காலமும் உண்டு. அந்த நாடக மேடைகளில் ஏராளமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று மகாபாரத நாடகம் நடந்துகொண்டிருந்தது. நாடகக்குழுவின் தலைவர் கர்ணனாக நடித்துக்கொண்டிருந்தார். ஜமீன்தார் முதலாக உள்ளூர்ப் பிரமுகர்களும் பொதுமக்களுமாக, ஏராளமானவர்கள் கூடி நாடகத்தை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.\nநாடகம் முடிந்தது. ஜமீன்தார் மேடையேறி அனைவரையும் பாராட்டினார். ‘‘கர்ணனாக நடித்தவர், கர்ணனாகவே மாறிவிட்டார். வள்ளல் கர்ணன் பாத்திரத்தை வஞ்சனையில்லாமல், வாரி வழங்கிவிட்டார். அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்குகிறேன்’’ என்றார். அவர் அருகில் நின்றிருந���த கர்ணன் வேடம் பூண்டவரோ, ஜமீன்தாரின் வாக்கை மறுத்துவிட்டு, ‘மேக்கப்’பை (வேடத்தை)க் கலைக்கச் சென்று விட்டார்.\nஜமீன்தாருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. மற்ற நடிகர்களை வாழ்த்திப் பேசி, அவர்களுக்கெல்லாம் சிறுசிறு அன்பளிப்பு வழங்கினார். பிறகு, அவர் மேடையை விட்டு இறங்கிக் கீழே நடந்தபோது, கர்ணன் வேடம் பூண்டிருந்த குழுத் தலைவர், வேடத்தைக் கலைத்துவிட்டு, ஜமீன்தாரை எதிர்கொண்டார். ‘‘ஐயா தாங்கள் தருவதாகச் சொன்ன சன்மானத்தை, இப்போது தாருங்கள் தாங்கள் தருவதாகச் சொன்ன சன்மானத்தை, இப்போது தாருங்கள்’’ என்றார். ஜமீன்தார் திகைத்தார்.\n‘‘மேடையில், பலபேர் முன்னிலையில் நான் தருவதாகச் சொன்னதை மறுத்தீர்கள். இப்போது கேட்கிறீர்களே, ஏன்’’ எனக் கேட்டார். நாடகக்குழு தலைவர் பதில் சொன்னார்: ‘‘ஐயா, அப்போது நான் கர்ணன் வேடத்தில் இருந்தேன். கர்ணன் கொடை வள்ளல். அவன் அடுத்தவருக்குக் கொடுப்பானே தவிர, யாரிடமிருந்தும் வாங்கமாட்டான். ஆகையால்தான், கர்ணன் வேடத்தில் இருந்த நான், உங்களிடம் கை நீட்டவில்லை. அந்த வேடத்தை இப்போது, கலைத்து விட்டேன். இப்போது நான் கர்ணன் இல்லை. சாதாரண நாடக நடிகன்’’ என்றார். ஜமீன்தார் வியந்தார்; ஏற்கனவே சொன்னபடி ஆயிரம் பொற்காசுகளை வழங்கினார்.\nபொய் வேடம் பூண்பர் பொசித்தல் பலனாக\nமெய் வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்\nபொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும்\nஉய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே.\n- (திருமந்திரம் - 1660)\nகருத்து: துறவி போலவோ, அடியார்கள் போலவோ வேடம் போட்டு வாழ்பவர்கள், வயிற்றுக்கு சாப்பாடு போடுவதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள். உண்மையாகவே துறவியாகவோ, அடியார்களாகவோ இருப்பவர்கள் உயிர் வாழ்வதற்காக, அடுத்தவர்கள் விரும்பித்தரும் உணவை ஏற்பார்கள். இவர்கள் கைகளால் பிச்சை எடுத்து உண்பார்கள்; உடலை வளர்ப்பதற்காக அல்ல; உயிர் வளர்க்கத் தவம் செய்வார்கள். ஆனால், பொய் வேடம் போடுபவர்கள், தாங்கள் உண்மையிலேயே பக்திமான்கள் போலக் காட்டிக் கொள்வார்கள்.\nஇப்படிப்பட்டவர்கள்கூட, உண்மை வேடத்தின் பொருள் உணர்ந்து, அதன்படி நடந்தால், அதுவே அவர்கள் கடைத்தேறும் வழியும் ஆகும். அடியார்களைப் போலவோ, துறவிகளைப் போலவோ வேடம் போடுபவர்களுக்கும், உண்மையான அடியார் - துறவிகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் க���றும் பாடல் இது. இப்பாடலில் எந்த இடத்திலும், போலி வேடதாரிகளைத் திருமூலர் கண்டிக்கவே இல்லை என்பதை, உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.\n சாதாரணமாகப் பலர் பேசுவதைக் கேட்டிருப்போம்; சமயங்களில் நாமே பேசி இருப்போம்: ‘‘யப்பப்பா தாங்க முடியலடா சாமி. பேசாம, வீட்ட விட்டு ஓடிப்போய், சாமியாராகி, நாலு வீட்டுல பிச்சை எடுத்து வயத்த வளத்துக்கலாம்’’ என்ற வாக்கு, தெரிந்ததுதானே தாங்க முடியலடா சாமி. பேசாம, வீட்ட விட்டு ஓடிப்போய், சாமியாராகி, நாலு வீட்டுல பிச்சை எடுத்து வயத்த வளத்துக்கலாம்’’ என்ற வாக்கு, தெரிந்ததுதானே தப்பித்தல் - ‘எஸ்கேபிஸம்’ என்று சொல்லப்படுவது இதுவே. பிரச்னைகளில் இருந்து தப்பி ஓடப் பார்த்து, வயிறு வளர்ப்பதற்காக வேடம் போடுகிறார்களே தவிர, உண்மையை உணர்ந்து துறவு கொள்ளவில்லை; பக்திமானாக ஆகவில்லை.\nஏதோ கிடைத்ததைத் தின்றுவிட்டு, சத்திரம், கோயில் முதலான இடங்களில் தூங்கி, பிறகு மறுபடியும் வயிறு வளர்க்க, பிச்சை எடுப்பது உண்மையான துறவும் இல்லை, பக்தியும் இல்லை. இப்படிப்பட்டவர்கள், யாராவது ஏதாவது போட்டால், அதில் குற்றம் சொல்லிக் கோபிப்பார்கள். இவர்கள் வேடத்தைப் பார்த்து, வாய்க்கு பயந்துகொண்டு, விருப்பமில்லாமல் பிச்சை போடுவார்கள். போலி வேடதாரிகளும், விருப்பமில்லாமல் இடப்பட்ட உணவாகப் பார்த்து வாங்கி, ரசித்து, ருசித்து உண்பார்கள்.\nஇவர்களுக்குத் தெய்வத்தைப் பற்றியோ, தெய்வத்தன்மையைப் பற்றியோ, கடுகளவும் எண்ணம் இருக்காது. ஆனால் உண்மையான துறவிகளோ, பக்திமான்களோ, அடுத்தவர்கள் விரும்பி இடும் பிச்சையையே ஏற்பார்கள்; அது என்னதான் ருசியற்றதாக இருந்தாலும் சரி, விரும்பிப் போடும் பிச்சையை மகிழ்வோடு ஏற்பார்கள். அதேசமயம், விருப்பமில்லாமல் என்னதான் உயர்ந்த உணவு வகைகளைப் பிச்சையாக இட்டாலும், இந்த உத்தமர்கள் ஏற்க மாட்டார்கள். கைகளை நீட்டி, இடப்படும் பிச்சையை ஏற்று உண்டு வாழ்ந்தவர் பட்டினத்தார்.\nஅவர் சகோதரி, கெட்ட எண்ணத்துடன் உயர்ந்ததான அப்பத்தை, பட்டினத்தாரின் கரங்களில் போட்டாள். சகோதரியின் தீய எண்ணத்தைப் புரிந்துகொண்ட பட்டினத்தார், கரங்களில் போடப்பட்ட அப்பத்தைப் பிய்த்து, ‘‘தன் வினை தன்னைச் சுடும். ஓட்டப்பம் வீட்டைச் சுடும்’’ என்று சொல்லி, அவள் வீட்டுக்கூரையில் போட்டுவிட்டுப் போய்விட்டார். அந்த வீடு, தீப்பற்றி எரிந்தது. நல்ல எண்ணத்துடன், விருப்பத்தோடு இடப்படுபவையையே, துறவிகள் ஏற்பார்கள் என்பதற்கு, இதுவே உதாரணம்.\nஇப்படிப்பட்டவர்கள், தெய்வத்தை உணர்வதே வாழ்க்கை என்று கொண்டு, அதற்காகவே உயிர் வாழ்வார்கள், பிச்சை எடுத்து உண்பார்கள். தெய்வத்தின் பெயரைச் சொல்லி, சுக போகங்களை அனுபவிக்க மாட்டார்கள். இதற்கு மாறாக இருக்கும் போலி வேடதாரிகளும், தங்களை உணர்ந்து தெய்வத்தைப் பற்றிய எண்ணத்தில் ஆழ்ந்து தெய்வத்தை உணரத் தொடங்கினால் அவர்களும் தேறுவார்கள். வயிறு வளர்ப்பதற்காக, பக்தி வேடம் பூண்பவர்களும், தெய்வத்தை உணரத் தொடங்கினால் உயரலாம் என மென்மையாகச் சொல்கிறார் திருமூலர்.\nநல்லவற்றில் கெட்டதையே பார்ப்பது, சாதாரண மனிதத்தன்மை. கெட்டவற்றில் இருக்கும் நல்லவற்றைப் பார்ப்பது, உத்தமர்களின் தன்மை. இதே தகவலை, இதே முறையிலேயே காஞ்சி மகாஸ்வாமிகள் எப்படிச் சொல்கிறார் சில ஊர்களில் திருவிழா காலங்களில், சிலர் தெய்வ வடிவங்களை வேடம் பூண்டு வருவார்கள். அவர்களைக் கிண்டல் செய்வோம். மகாஸ்வாமிகளிடம் இதைப் பற்றிக் கேட்டார்கள்.‘‘ஸ்வாமி மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு வருபவர்களை ஏசவேண்டாம், ஏசக்கூடாது. அவர்களைப் பார்த்தவுடன் நமக்கு ஸ்வாமி நினைப்பு வருகிறதல்லவா\n ஏதேதோ சிந்தனையிலும், கவலைகளிலும் ஆழ்ந்திருக்கும் நம் மனதை, அப்படியே ஆகர்ஷித்துக் கவலைகளில் இருந்து விலக்கி, தெய்வ சிந்தனையைத் தூண்டும் அவர்களை எதற்காக இகழ வேண்டும் நம் மனதை ஸ்வாமியிடம் திருப்பியதற்காக அவர்களுக்கு நன்றியல்லவா சொல்ல வேண்டும் நம் மனதை ஸ்வாமியிடம் திருப்பியதற்காக அவர்களுக்கு நன்றியல்லவா சொல்ல வேண்டும்’’ என்பார். அதேசமயம் திருமூலரும், மகாஸ்வாமிகளும், போலி வேடம் பூண்டு மக்களை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டு, தீங்கு செய்பவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என எண்ணி விடக்கூடாது. திருமூலர் இதைப் பற்றி என்ன சொல்கிறார்\nஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டிடை\nஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்\nமான நலம்கெடும் அப்புவி ஆதலால்\nஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.\n- (திருமந்திரம் - 1656)\nகருத்து: தெளிவு இல்லாதவர்கள் பக்திமான்களைப் போல் வேடம் போட்டு, இந்நாட்டில் இழிவான செயல்களில் ஈடுபட்டு, பிச்சை எடுத்து வயிறு வளர்த்���ு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களால், இப்பூமியின் பெருமைகளும், நலன்களும் கெடும், ஆகையால், அப்படிப்பட்ட ஈனச் செயல் புரியும் பொய் வேடதாரிகளை, வேடம் கலையும்படிச் செய்து, அவர்களின் உண்மை உருவத்தை உலகறியச் செய்வது, நாட்டிற்கு நலம் செய்யும். பொய் வேடதாரிகளைச் சொல்லும் திருமூலர், இந்தப் பாடலிலும் அவர்களை வன்மையாகக் கண்டிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.\nபொய் வேடதாரிகளைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொல்லி, வேடதாரிகளின் வேடம் கலையும்படியாகச் செய்ய வேண்டும் என்கிறார் திருமூலர். அதாவது முதலில் நமக்குத் தெளிவு வேண்டும். நம்மிடம் தெளிவு இருந்தால்தான், போலி வேடதாரிகள் யார் என்ற உண்மையை உணர முடியும், அதை மக்களிடையே உணர்த்தவும் முடியும். வேடதாரிகள், ஏதோ வயிற்றுப் பாட்டிற்காக, வேடம் மட்டும் போடவில்லையாம். அதை வைத்து மக்களை ஏமாற்றி, தீங்குகள் செய்து சுக போகங்களில் திளைக்கிறார்களாம்.\nஅப்படிப்பட்டவர்களின் உண்மையை உணர்ந்து அவர்களின் உண்மை உருவை வெளிப்படுத்த வேண்டுமாம். இப்பாடலில், ‘நாட்டிடை,’ ‘புவி’ எனும் சொற்களைத் திருமூலர் அமைத்திருப்பதைப் பார்த்தால், அவருடைய உள்ளம் புரியும். நாடு என்பது சிறுபகுதி; புவி என்பது உலகம் முழுவதையும் குறிக்கும். போலி வேடதாரிகளால் நாட்டிற்கு மட்டுமல்ல; உலகிற்கே தீமை விளையும் எனக்கூறி எச்சரிக்கிறார் திருமூலர். உணர்ந்து, தெளிவு பெற்று செயல்பட வேண்டியது நமது பொறுப்பு.\nஉங்களுக்கு உலகக் கோப்பை பரிசு\nபாதைகள் வேறு, சேருமிடம் ஒன்று\nஅரைஞாண் கயிறு அணிய வேண்டியதன் அவசியம் என்ன\nஉங்களுக்கு உலகக் கோப்பை பரிசு\nபாதைகள் வேறு, சேருமிடம் ஒன்று\nவேஷம் வேறு, உண்மை வேறு\nஅரைஞாண் கயிறு அணிய வேண்டியதன் அவசியம் என்ன\nஎதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும்\nஅம்பிகை அருளால் அகிலம் வசப்படும்\nபிரசாதங்கள் 16 Jul 2018\n'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே\nகல்யாண வரமருளும் காமாட்சி 16 Jul 2018\nகரும்பாய் இனிக்கும் வாழ்வருளும் கரும்பார்குழலி 16 Jul 2018\nதிருச்செந்தூர் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11215", "date_download": "2019-12-06T07:51:05Z", "digest": "sha1:V3WLBPMMYPLGTYKJBZXP2IPKAE7SF7LE", "length": 12123, "nlines": 308, "source_domain": "www.arusuvai.com", "title": "கறி வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் ���றுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகறி - அரை கிலோ\nஉப்பு - தேவையான அளவு\nசீரகம் - 1 ஸ்பூன்\nமிளகு - 1 ஸ்பூன்\nசோம்பு - 1 ஸ்பூன்\nபூண்டு - 2 பல்\nகாய்ந்த மிளகாய் - 4\nஅரைக்க வேண்டியவற்றை நைஸாக அரைக்கவும்,\nஅடுப்பில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்கவும்\nகறி, அரைத்த விழுது உப்பு சேர்த்து அரைகப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வேகவிட்டு இறக்கவும்.\nவறுவல் போல் வேண்டும் என்றால் தண்ணீர் வற்றி நல்ல சுருள கிளறவும்\nகிரேவியாக வேண்டும் எனில் சிறிது தண்ணீர் இருக்கும் போதே இறக்கவும்.\nகிரேவி சாதம், சப்பாத்திக்கு நல்லா இருக்கும்\nஸ்பெஷல் க்ரிஸ்பி சிக்கன் வறுவல்\n இன்று உங்கள் கறி வறுவல் சமைத்தேன். ஆனால் நான் கோழி இறைச்சியில் சமைத்தேன். நன்றாக வந்தது. கருவேப்பிலை சாதத்திற்கு கோழிக்கறி சுப்பர் இது ராணி\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nராணி இது கோழிக்கும் பொருந்தும்,எங்க வீட்டில் இதை இதே போல் வறுப்பாங்க,நான் சில சமையம் கிரேவியா வைப்பேன்,ரெம்ப நல்லா இருக்கும்,உங்க பின்னூட்டத்திற்க்கு நன்றி.\nராணி இது கோழிக்கும் பொருந்தும்,எங்க வீட்டில் இதை இதே போல் வறுப்பாங்க,நான் சில சமையம் கிரேவியா வைப்பேன்,ரெம்ப நல்லா இருக்கும்,உங்க பின்னூட்டத்திற்க்கு நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/75328-actor-livingstons-concern-about-thyagaraja-bhagavathar", "date_download": "2019-12-06T09:02:05Z", "digest": "sha1:43GDR5BYXCURKE5TZURH4O7I3S3CPS6F", "length": 19717, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...?!’ - ஒரு நடிகரின் கவலை | Actor Livingston's concern about Thyagaraja Bhagavathar", "raw_content": "\n‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...’ - ஒரு நடிகரின் கவலை\n‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...’ - ஒரு நடிகரின் கவலை\n'மற்ற நடிகர்களிடம் இருந்து மாறுபட்டவராக வாழ்ந்து வருகிறார் நடிகர் லிவிங்ஸ்டன். அப்போது முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த குஷ்பு, தேவயாணி, கெளசல்யா என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். காமெடி, வில்லன், ஹீரோ என அனைத்து கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பவர் அவர். இதுவரை 280 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் தொய்வில்லாமல் நடிப்புப் பணியில் தீவிரத்தை காட்டி வருகிறார். பொது இடங்களில் சாதாரணமாக ஆட்டோக்களிலும், அரசு பேருந்துகளிலும் பயணிக்கிறார். பொதுமக்கள் அடையாளம் காணும் போது புன்முறுவலோடு கடந்து செல்கிறார் லிவிங்ஸ்டன்... அவரிடம் பேசினோம்.\n''நான் எப்பவுமே இப்படித்தான். 1934 ஆம் ஆண்டு 'பவளக்கொடி' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர் தியாகராஜ பாகவதர்.\nபிரிட்டிஷ் அதிகாரிகள் ரயில்வே பணியில் அப்போது இருந்தார்கள். தியாகராஜ பாகவதர் ரயிலில் பயணிக்க வந்த போது, பொதுமக்கள் வெள்ளம் அவரைப் பார்க்க திரண்டுவிட்டது. ரயில் நகர முடியாத சூழல். அப்போதுதான் பிரிட்டிஷ் அதிகாரிகளும் இவரைப் பற்றி தெரிந்துகொண்டு, அவர் அருகில் போய், 'சார் இனிமேல் நீங்கள் ரயிலில் பயணிக்க வேண்டாம். நீங்கள் காரில் பயணிப்பதுதான் நல்லது' என கூறி அவரை பாதுகாப்போடு அழைத்துச் சென்றார்களாம்.\nஅப்படி மக்கள் மனதை கொள்ளைக் கொண்டு மிகப்பெரிய உச்சத்தில் இருந்தவர் தியாகராஜ பாகவதர். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஓடி மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது. அந்த நேரத்தில்தான் திடீரென லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் பாகவதர். விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு வெளியில் வந்த சில ஆண்டுகளில் மக்களிடையே அவருடைய செல்வாக்கு குறைந்தது. அவர் எங்கிருக்கிறார் என்றுக்கூட யாரும் யோசிக்கவில்லை. இந்நிலையில் ஒரு நாள் கவிஞர் வாலி ரயிலில் பயணிக்க சென்ற போது ரயில்வே பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த ஒருவரைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தார். அவர் வேறு யாரும் அல்ல மக்கள் பெருவெள்ளத்திலும், புகழின் உச்சத்திலும் இருந்த தமிழ் சினிமாவின் முன்னோடி நடிகர் தியாகராஜ பாகவதர் தான். வாலி அவர்கள் பாகவதரைப் பார்த்தும் அழுதுவிட்டாராம். அப்படிப்பட்ட தி���ாகராஜ பாகவதர்கே அந்த நிலைமைனா, நாமெல்லாம் எம்மாத்திரம். சந்திரபாபு, தியாகராஜ பாகவதர் போன்ற புகழின் உச்சத்தில் இருந்த பலருடைய வாழ்க்கையும் கடைசியில் டிராஜிடியில் முடிந்ததாக நிறையப் படித்திருக்கிறேன். அதிலிருந்துதான் நான் வாழ்க்கையின் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்''.\n''நான் நடிக்க வாய்ப்புக் கேட்க எப்படி வந்தேனோ அப்படியேத்தான் இப்போதும் இருக்கிறேன். என்னுடைய கேரக்டர் எந்த விதத்திலும் மாறவில்லை. எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில் இருக்கும் அட்வான்டேஜ் , கடைசி வரை எந்த ஏற்ற, இறக்கம் வந்தாலும் கலங்காமல் வைத்துக் கொள்ளும். இன்றைக்கு உயரத்தில் இருந்துவிட்டு, தேவையில்லாத ஆடம்பரங்களுக்கு அடிமையாகிவிட்டு திடீரென சறுக்கல் ஏற்படும் பொழுது மனம் உடைந்து போகும். இப்படி எதற்க்கும் ஆளாகாமல் இருக்க என்னை நானே சாதாரணமாக வாழப் பழக்கப்படுத்திக் கொண்டேன் அவ்வளவுதான். இதில் பெரிய பெருமை எல்லாம் கிடையாது''.\n''பொது இடங்களில் சாதாரணமாக பயணிக்கும் பொழுது மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்\n''சாதாரணமாக என்று சொல்லாதீர்கள். எல்லோரையும் போலத்தான் நாங்களும். நடிகர் மம்முட்டி, மோகன்லால் இவங்க எல்லாம் சாதாரணமாக மக்களோடு மக்களாக உட்கார்ந்து டீ குடிப்பாங்க. பேசுவாங்க. ஆனால் தமிழ்நாட்டுலதான் தலைகீழா இருக்கு. மக்களோடு மக்களாக ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான், என் மனைவி, இரண்டு மகள்கள் என நாங்கள் நான்கு பேரும் இடித்துக் கொண்டு ஒரே ஆட்டோவில் பயணித்திருக்கிறோம். சில நேரங்கள் வீட்டிற்கு நடந்தே வந்திருக்கிறேன். எனக்கு இப்படி எளிமையான வாழ்க்கை வாழதான் பிடித்திருக்கிறது. பொதுமக்கள் யாராவது என்னை அடையாளம் கண்டு பேசும்போது, 'ஏன் சார் நீங்க எல்லாம் பஸ்ல வரலாமா' என கேட்பார்கள். அதற்கு நான், 'நானும் உங்கள மாதிரி ஒருத்தன் தானே. உங்களோடு கலந்து இருக்கப் பிடிச்சிருக்கு. எங்களை நீங்களாகவே பெரிதுப் படுத்துவதால்தான் பல பிரபலங்கள் பொதுவெளியில் பயணிக்கவே பயப்படுகிறார்கள். நீங்களும் எங்களை சாதாரணமாகப் பார்த்தாலேப் போதும்' என புன்னகையோடு விடைபெறுவேன்''.\n''உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்\n''என்னைப் போலத்தான் என் மனைவியும். எனக்கு என்ன பிடிக்குமோ அதற்குத் தகுந்தா��்போல் நடந்து கொள்வார். என் இரண்டு மகள்களும் அப்படித்தான், நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல. 120 க்கும் மேற்பட்ட என்னுடைய ஷீல்ட், விருதுகள் எல்லாத்தையும் மூட்டைக் கட்டி ஷெல்ஃபில் போட்டுட்டேன். இப்படித்தான் வாழணும் என நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் தனித்துவமாக வாழ்வது ஒவ்வொருவருடைய மனநிலையைப் பொருத்தது. எப்பொழுதுமே நான் ஒரே மாதிரிதான் இருக்கேன். மாறுவதற்கும் விருப்பம் இல்லை. அடிக்கடி கோபம் வரும், அடுத்த நிமிடம் மறந்துட்டு சாதாரணமாகப் பேச ஆரம்பிச்சுடுவேன்''.\n“சிபிராஜ் நடிக்கும் ‘கட்டப்பாவை காணோம்', உதயநிதி ஸ்டாலினின் 'சரவணன் இருக்க பயமேன்' , 'அதிமேதாவிகள்' என இந்த மூன்று படங்களிலும் நடிச்சிருக்கேன். இந்த மூன்று படங்களும் இந்த டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் ரிலீஸ் ஆகலாம். வரும் மார்ச் மாதம் புதிதாக படம் பண்ணப் போறேன். அதில் ஹீரோவாக நடித்து இசையமைக்கிறேன். அடிப்படையில் நான் இசையமைபாளர். கிடார், பியானோ என பல கருவிகளில் வாசிக்கத் தெரியும். நான் இயக்கும் முதல் படம் இதுதான். பத்தாம் வகுப்பில் பெயில் ஆகி, மறுபடியும் படிச்சுப் பாசாகி, பச்சையப்பா கல்லூரியில் படிக்கும் போது பாட்டுக்காக முதல் பரிசுகளை வாங்கியிருக்கேன். இதற்கு முன்பு இசையமைப்பாளர் ஆதித்யன் இசையில் பாடியிருக்கேன். சில சூழ்நிலைகள் காரணமாக அந்தப் பாடல் ரிலீஸ் ஆகவில்லை''.\n''உங்கள் மகளை நடிகையாக்கும் ஆசை இருக்கிறதா\n''பெரிய பொண்ணு ஜோவிட்டா விஷூவல் கம்யூனிகேஷன் முதல் வருஷம் படிக்கிறாங்க. இரண்டாவது பொண்ணு ஜம்மா 10 ம் வகுப்பு படிச்சிட்டு இருக்காங்க. பப்ளிக் எக்ஸாம் என்பதால படிப்பில் தீவிரமா இருக்காங்க. பெரிய பொண்ணு ஜோவிட்டா, 'ஒரே ஒரு படம் மட்டும் நடிக்கிறேன்ப்பா' னு கேட்டிருக்காங்க. நல்லக் கதை அமையும்போது பார்ப்போம்''.\n''இந்த ஃபீல்டுக்கு ஏன் வந்தோமென்று யோசித்தது உண்டா\n''நிச்சயமா இல்லை. என்னுடைய தொழில் நடிப்பது. நடிப்பது மட்டுமே என்னுடைய வேலை. தேவையில்லாத விஷயங்களில் தலையிட மாட்டேன். மற்ற நேரங்களில் குடும்பத்தலைவராக, நல்ல கணவராக, பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கேன். முதன் முதலா விஜயகாந்த் சாருக்கு ஒரு கதை சொல்லப் போயிருந்தேன். பெரும்பாலான இயக்குநர்கள் உட்கார்ந்தபடியே கதையை விளக்குவாங்க. ஆனால், நான் நடித்தபடியேத��ன் கதை சொல்லுவேன். அப்போ என்னைப் பார்த்த விஜயகாந்த் சார், 'நீங்க ஏன் நடிக்கக் கூடாது. நடிகனாக உங்களுக்கு அத்தனை தகுதியும் இருக்கு' என தோளில் தட்டிக் கொடுத்தார். அதற்குப் பிறகு நான் நடித்த முதல் படம் 'பூந்தோட்டக் காவல்காரன்'. இந்த படம் 1988-ல் வெளியானது. ஹீரோ விஜயகாந்த், ஹீரோயின் ராதிகா''.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/PT_Thanesh.html", "date_download": "2019-12-06T08:29:55Z", "digest": "sha1:HLFINU7ZDSJ44IMETZEZHEK36Z4XPATP", "length": 23455, "nlines": 396, "source_domain": "eluthu.com", "title": "TP தனேஷ் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nTP தனேஷ் - சுயவிவரம்\nஇயற்பெயர் : TP தனேஷ்\nபிறந்த தேதி : 08-Jun-1988\nசேர்ந்த நாள் : 09-Mar-2014\nபோராட்டம் தான் வாழ்க்கை என்பதை முற்றுமுழுதாக நம்புபவன் நான்.அதைவிட என்னைப்பற்றி சொல்ல ஏதுமில்லை \nTP தனேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல\nTP தனேஷ் - எண்ணம் (public)\nபொய்யான உறவுகளுடன் எவ்வாறு வோண்டுமானாலும் பழகலாம்\nஉண்மையான உறவுகளுடன் ஒரு பொழுதேனும்\nஉறவுகள் மரணித்தாலும் அந்த ரணம் ஆறாது...\nTP தனேஷ் அளித்த படைப்பில் (public) kaviyamudhan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஊழல் இல்லாது செயற்படுவீர்கள் என\nஏமாந்த தமிழர் நாம் தானோ\nஓர் உயிர்க்கும் நீதிதவறாத சபையாக\nதமிழனுக்கு தமிழனே துரோகியாகலாம் -ஆனால் ....\nதமிழ் உயிரோடு நீங்கள் உலக அரசியல் செய்யாதீர்கள் \nதண்டனை கொடுப்பது எம் நோக்கமல்ல மாறாக\nசெ செல்வமணி செந்தில் :\nஉணர்வுப்பூர்வமானப் படைப்பு தோழா ... ஐநாவின் பதிலை நானும் எதிர்ப்பாக்கிறேன் ..................\t09-Sep-2015 3:02 pm\nTP தனேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஊழல் இல்லாது செயற்படுவீர்கள் என\nஏமாந்த தமிழர் நாம் தானோ\nஓர் உயிர்க்கும் நீதிதவறாத சபையாக\nதமிழனுக்கு தமிழனே துரோகியாகலாம் -ஆனால் ....\nதமிழ் உயிரோடு நீங்கள் உலக அரசியல் செய்யாதீர்கள் \nதண்டனை கொடுப்பது எம் நோக்கமல்ல மாறாக\nசெ செல்வமணி செந்தில் :\nஉணர்வுப்பூர்வமானப் படைப்பு தோழா ... ஐநாவின் பதிலை நானும் எதிர்ப்பாக்கிறேன் ..................\t09-Sep-2015 3:02 pm\nTP தனேஷ் - TP தனேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதனித் தலைவன் இருக்கும்வரை இனம் செழிக்கும்\nதலைவர்கள் தனித்தனியே இருந்தால் இனத்தை அழிக்கும்.....\nபொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்��ும் எனின்.\t27-Apr-2018 3:15 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t03-Sep-2015 12:11 am\nTP தனேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்\nதனித் தலைவன் இருக்கும்வரை இனம் செழிக்கும்\nதலைவர்கள் தனித்தனியே இருந்தால் இனத்தை அழிக்கும்.....\nபொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.\t27-Apr-2018 3:15 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t03-Sep-2015 12:11 am\nTP தனேஷ் - TP தனேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதமிழனுக்கு வரலாற்றில் இடம் கொடுத்தார் \nகுவிந்த சபைதனிலே குயில்பாட்டு கற்றுக்கொடுத்தார் \nமறைந்தது உலகம் போற்றும் உத்தமர் மட்டுமல்ல...\nதமிழனை பெருமைப்படுத்திய - மற்றுமொரு\nபுத்தன் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்ததில்லை\nநான் வாழ்ந்ததாக பெருமை கொள்கிறேன்...\nகலாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அனைவருமே பெருமை கொள்ள வேண்டும். படைப்பு நன்று 28-Jul-2015 8:33 pm\nTP தனேஷ் - TP தனேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎனக்கு யார் கொடுப்பார்கள் ....\nநன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t13-Apr-2015 12:44 am\nTP தனேஷ் - TP தனேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஆசையாய் கொஞ்சும் அன்பை விட\nஅன்பாய் திட்டும் ஆசை அழகு\nகாந்தமாய் பார்க்கும் கண்ணை விட\nகளவாய் பார்க்கும் கண்கள் அழகு\nசெல்லமாய் தொடும் உரிமையை விட\nஉரிமையோடு தொடும் செல்லம் அழகு\nபாசமாய் பேசும் உதட்டை விட\nகைகளால் பேசும் பாசம் அழகு\nஎன் காதலும் மிக அழகு \nசெ செல்வமணி செந்தில் :\nஉண்மையில் வரிகளும் உங்கள் காதல் போல அழகாகத்தான் உள்ளன \nஎல்லாமே அழகு.. இந்த படத்தைப் போலவே... வாழ்த்துக்கள் தொடருங்கள்....\t15-Feb-2015 9:55 pm\nTP தனேஷ் - TP தனேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉன்னை உனக்கே பிடிக்காமல் போகும்\nஉண்மைகள் கண்டுபிடிக்க முடியாமல் போகும்\nஅது சாதாரணம் என்பாய் ............\nதன்கையே தனக்கு உதவி என்பாய்\nகாதல் செய்யும் மாயம் ///\t08-Apr-2015 9:42 pm\nTP தனேஷ் - TP தனேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபாசம் காட்ட ஒரு தாய் வேண்டும்\nபண்பை ஊட்ட ஒரு தந்தை வேண்டும்\nஉண்மையாய் வாழ உறவு வேண்டும்\nஉழைத்துக்கொடுக்க சக உறவு வேண்டும்\nஅணைத்துக்கொள்ள ஒரு கை வேண்டும்\nஅடித்து திருத்த ஒரு கை வேண்டும்\nதுன்பம் துடைக்க ஒரு தோழ் வேண்டும்\nதுயரம் தீர்க்க ஒரு தோழ் வேண்டும்\nகெஞ்சி கேட்க ஒரு கண் வேண்டும்\nகோபம் தீர்க்க ஒரு கண் வேண்டும்\nகாதல் பேச ஒரு கண் வேண்டும்\nகாமம் வீச ஒரு கண் வேண்டும்\nபிடித்ததை கூற ஒரு வாய் வேண்டும்\nபிடிக்காதபோது நெளிக்க ஒரு வாய் வேண்டும்\nபுன்னகை பூக்க புது உறவு வேண்டும்\nபுத்தி புகட்ட புது எதிரி வேண்டும்\nஉங்கள் வேண்டுதல் நிறைவேற வாழ்த்துக்கள் 23-Aug-2014 2:06 pm\nநா கூர் கவி :\nவேண் (டி) கொள்ளுங்கள் தோழா.... ஹா ஹா ஹா காதலியே ஒரு வரம் வேண்டும் என்னோடு நீ வரவேண்டும் என்று பாடுங்கள் நிச்சயம் வருவாள்...\nTP தனேஷ் - விவேக்பாரதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nதாயின் பாசம் குழந்தையின் குதூகலம். அருமையான படம். வீடியோவில் உள்ள பாட்டும் காட்சியும் அருமை. வாழ்த்துக்கள். 09-May-2014 1:15 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/19-passengers-hurt-a-bus-accident-238446.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-06T08:13:07Z", "digest": "sha1:VNVMK5QWU4QNVLSXZF4OEP5W4QAD3CNC", "length": 16216, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனியார் பேருந்தின் மீது தாறுமாறாக மோதிய அரசுப் பேருந்து - 19 பயணிகள் படுகாயம்! | 19 passengers hurt in a bus accident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமகளின் ஆன்மா சாந்தி அடையும்.. ஹைதராபாத் பெண்ணின் தந்தை\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nபையனை அனுப்பி போலீசுக்கு அழுத்தம்.. பர்சனலாக வழக்கை பார்வையிட்ட தெலுங்கானா முதல்வர்.. முழு பின்னணி\nSundari Neeyum Sundaran Naanum Serial:ஆஹா...இந்த ��ீரியலிலும் வந்துட்டாங்கய்யா ஃபார்முலாவுக்கு\nMovies தமிழ் சினிமாவின் டாப் அப்டேட்ஸ்.. அசத்தல் தகவல்கள்.. என்னன்னு பாருங்க மக்களே\nAutomobiles உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...\nFinance இரட்டை உலக சாதனை.. இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\nTechnology பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்\nLifestyle நித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனியார் பேருந்தின் மீது தாறுமாறாக மோதிய அரசுப் பேருந்து - 19 பயணிகள் படுகாயம்\nமுசிறி: முசிறி அருகே அரசுப் பேருந்து ஒன்று தனியார் பேருந்தின் மேல் மோதிய விபத்தில் 19 பயணிகள் படுகாயமடைந்தனர்.\nதிருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலத்துக்கு இன்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் முசிறி அருகே உள்ள செவந்திலிங்கபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.\nஅப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் பின்னர் முன்னால் திருச்சியில் இருந்து நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின் பகுதியில் பயங்கரமாக மோதி நின்றது.\nஇதில் இரு பஸ்களிலும் பயணம் செய்த விராலிமலையை சேர்ந்த சகுந்தலா, நடராஜன், பார்த்தசாரதி, திருச்சியை சேர்ந்த விஷ்னு, வினோத்குமார், அரியலூரை சேர்ந்த அகிலா, சிவரஞ்சினி, மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்த கல்பனா, அரியமங்கலம் இளங்கோவன், தாராநல்லூர் நட்ராயன், அரசு பஸ் டிரைவரான திருச்சியை சேர்ந்த பார்த்திபன் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.\nதகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற முசிறி இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅய்யோ.. ஜான்சிராணியும்.. சாந்தியும் செஞ்ச காரியத்தை பாத்தீங்களா.. ஷாக்கான முசிறி போலீஸ்\n காலஷ்டமியில் பஞ்சமுக பைரவரை வணங்குங்க\nமுசிறியில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... டிரைவர் பலி.. 15 பேர் காயம்- வீடியோ\nநாகை அருகே எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கார் மோதி பள்ளி மாணவர் காயம்\nவேலூர் அருகே கொடுமை.. வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் பள்ளி வேன் மோதி பலி\nநடிகர் ஜெகனின் கார் மோதி இளைஞர் பலி\nஅமெரிக்காவை புரட்டிப் போட்ட 'பாம்'.. வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவால் தொடரும் உயிரிழப்பு.. உதகையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி\n கோவை சாலையில் எழுதப்பட்ட வாசகம் இரவோடு இரவாக அழிப்பு\nகோவை இளைஞர் உயிரைப் பலிவாங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அலங்கார வளைவு\nகோவையில் அதிர்ச்சி.. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர் மோதி இளைஞர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmusiri hit முசிறி பேருந்து மோதல் பயணிகள் காயம்\nநாடு முழுவதும் ஃபாஸ்டேக் செல்லும்.. சென்னையில் உள்ள சுங்கச்சவாடிகளுக்கு மட்டும் செல்லாது\n50 வயது.. 30 ஆண்டு பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா.. தமிழக அரசு மறுப்பு\nRun serial: யார் கூட நடிச்சாலும் பிரச்சனை... கடைசியில் ரியல் ஜோடியே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/11/09232230/Kartarpur-corridor-Opening-Welcome-to-America.vpf", "date_download": "2019-12-06T07:56:37Z", "digest": "sha1:DMGJLGOFK5QAUVK26EZ4HISURPACVTRR", "length": 13900, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kartarpur corridor Opening: Welcome to America || கர்தார்பூர் பாதை திறப்பு: அமெரிக்கா வரவேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்தார்பூர் பாதை திறப்பு: அமெரிக்கா வரவேற்பு\nகர்தார்பூர் பாதை திறக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.\nசீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வருவது கடமையாக உள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த கர்தார்ப���ர் சாகிப் குருத்வாரா உள்ளது.\nஇதற்காக சீக்கிய பக்தர்கள், சென்று வருவதற்கு வசதியாக இரு நாடுகளுக்கு இடையே, 3 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, இரு நாடுகளும் செயல்படுத்தி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை யாத்ரீகர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.\nசீக்கியர்கள், புனித யாத்திரை செல்ல அமைக்கப்பட்ட பாதை இன்று முறைப்படி திறக்கப்பட்டதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கர்தார்பூர் வழித்தடம் எனும் பெயரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே புதிய எல்லை வழி திறக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும், சிறந்த மத சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு படி இது என்றும், குருநானக்கின் 550வது பிறந்த தினத்தின்போது எல்லை தாண்டி கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. விவசாய பணிகளுக்காக செட்டிப்பாளையம் அணையிலிருந்து வாய்க்காலில் தண்ணீர் திறப்பு\nகரூர் அருகேயுள்ள செட்டிப்பாளையம் அணையிலிருந்து விவசாய பணிகளுக்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டள்ளது. அணை நிரம்பிய நிலையில் கடல்போல் காட்சியளிப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.\n2. அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\n3. இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்\nஇந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.\n4. கொரியா எல்லை: அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்தம்\nகொரியா எல்லையில் நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.\n5. விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஆத்த���ப்பாளையம் அணையில் தண்ணீர் திறப்பு அமைச்சர் கலந்து கொண்டார்\nவிவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஆத்துப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. அர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம்: மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\n2. ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை நியமனம்\n3. ஐரோப்பிய தமிழர்கள் தினத்தையொட்டி ஜெர்மனி அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவியது\n4. ஐ.எஸ். பயங்கரவாதிகளை திரும்ப பெறும் விவகாரம்: டிரம்ப்-மெக்ரான் காரசார விவாதம்\n5. அமெரிக்காவில் கடற்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422551", "date_download": "2019-12-06T08:13:57Z", "digest": "sha1:BZBBXDSP7HHQ4CZYPL4GVDDNHX5FRRRE", "length": 16513, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "திமிங்கில இதயத் துடிப்பு பதிவு!| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகோவை : 3 அரசு பஸ்கள் ஜப்தி\nதெலுங்கானா என்கவுன்டர்: நிர்பயா பெற்றோர் மகிழ்ச்சி 7\nஎன்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் ... 5\nதீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின் 1\nதெலுங்கானா என்கவுன்டர் : விஐபி.,க்கள் கருத்து 5\n'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' சஜ்னார் 5\nதிமுகவிற்கு தோல்வி பயம்: முதல்வர் 2\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வாபஸ் 2\nஅமித்ஷா ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம் 2\nதிமிங்கில இதய��் துடிப்பு பதிவு\nகடல்வாழ் உயிரினங்களிலேயே மிகப் பெரியது நீலத் திமிங்கிலம். இதன் இதயத் துடிப்பை முதல் முறையாக, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.\nபரந்த கடலில் ஒரு நீலத் திமிங்கிலத்தை கண்டுபிடித்து, அதன் இதயம் உள்ள இடப் பகுதி துடுப்புக்கு அருகே, ஒரு உணரியை ஒட்டவைப்பது சாதாரண காரியமல்ல.இருந்தும் ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள், அதை செய்து காட்டியதுடன், நீலத் திமிங்கிலத்தின் இதயத் துடிப்புகளை, அது பல்வேறு செயல்களில் ஈடுபடுகையில் துல்லியமாக பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்.உணரிகளின் பதிவுகளை ஆராய்ந்தபோது, அது கடலுக்குள் இரை தேடுகையில் நிமிடத்திற்கு நான்கு முதல் எட்டு முறையும், கடல் மேற்பரப்பில் வந்து சுவாசித்துவிட்டு திரும்புகையில் நிமிடத்திற்கு, 37 முறையும்நீலத் திமிங்கிலத்தின் இதயம் துடிப்பது பதிவாகி உள்ளது.\nஅது சற்று ஓய்வாக இருக்கையில் அதன் துடிப்பு நிமிடத்திற்கு இரண்டே முறைதான் துடித்துள்ளது.அடுத்த முறை, ஒரு வேகமானியையும் உணரிகளுடன் இணைத்து, திமிங்கிலத்தின் இதயப் பகுதியில் ஒட்டவைத்து ஆராயவிருப்பதாக ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅறுவை சிகிச்சைக்கு ஒட்டு பிளாஸ்திரி\nமழைக்காடுகளை ஆராய ரூ.71.4 கோடி\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்�� உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅறுவை சிகிச்சைக்கு ஒட்டு பிளாஸ்திரி\nமழைக்காடுகளை ஆராய ரூ.71.4 கோடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424784", "date_download": "2019-12-06T08:39:10Z", "digest": "sha1:JYHQYW6LMQPULL2VAGEQ7ORWY5SK7RND", "length": 26808, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "அனைத்து துறை செயலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுங்க :முதல்வர் உத்தரவு | Dinamalar", "raw_content": "\nபாபர் மசூதி இடிப்பு தினம்: அமைதி காக்க தலைவர்கள் ...\nகாஷ்மீர் வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பாகுமா\n'கேண்டீனில்' உணவு மானியம்; எம்.பி.,க்கள் தாராளம் 9\nஅட்சயாவின் முத்தான எழுத்துக்கள்; அழிக்காமல் ... 2\nஉலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை\nபா.ஜ.,வுக்கு தாவியவர்கள் தாய் கட்சிக்கு திரும்ப ... 3\nபிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி 1\nசாலையில் ஏற்பட்ட பிளவால் போக்குவரத்து பாதிப்பு\nஇந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் 8\nநரசிம்ம ராவ் மீது பழிபோடுவதா மன்மோகனுக்கு பா.ஜ., ... 7\nஅனைத்து துறை செயலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுங்க :முதல்வர் உத்தரவு\n10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் 1\nஐதராபாத் பெண் டாக்டர் மது கொடுத்து கொலை: கைதானவர்கள் ... 92\n7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 5\nபெண்ணை கொன்று பிணத்துடன் உறவு; போதையில் கொடூரம் 57\n4 மாவட்டங்களில் மிககனமழை வாய்ப்பு 3\nமிசாவில் சிறை; சொல்ல வெட்கமாக இருக்கிறது - ஸ்டாலின் 129\nப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின் 118\nசென்னை : 'வட கிழக்கு பருவமழை காலத்தில், உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படாமல் தவிர்க்க, அனைத்து அரசு துறை செயலர்களும், துறை தலைவர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் சிலநாட்களுக்கும், மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர், உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஅப்போது, எடுக்கப்பட்டுள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விவரித்தார். பின், கூட்டத்தில், முதல்வர் பிறப்பித்த உத்தரவுகள்:\n● மழை காலங்களில், கீழே விழும் மரங்களை அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள், மின் மோட்டார்கள் தயாராக இருக்க வேண்டும்● பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, மீட்பு குழுக்கள் விரைவில் சென்றடைய, தேவையான உபகரணங்களுடன் தயாராக இருக்க வேண்டும்.\n● மழை காரணமாக, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்று நோய் பரவாமல் தடுக்க, போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் மற்றும் மருந்துகள் இருப்பு இருக்க வேண்டும்.\n● தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும். போதுமான அளவு மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்க, போதிய ஜெனரேட்டர் வசதியையும் செய்திருக்க வேண்டும்.\n● ரேஷன் கடைகளில் போதிய அத்தியாவசியப் பொருட்கள், இருப்பு வைக்கப் பட்டுள்ளன● கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப் பட்டு உள்ள, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.\n● உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படுவதை தவிர்க்க, அனைத்து அரசு துறை செயலர்களும், துறைத் தலைவர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.\n● அனைத்து நீர்தேக்கங்களும் கண்காணிக்கப்பட வேண்டும். மழை நீர் தேங்கினால், அதை துரிதமாக வெளியேற்ற வேண்டும். போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில், உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.\n● சூறாவளி, வெள்ளம், இடி, மின்னல் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள, விழிப்புணர்வு குறும்படங்களை, தியேட்டர்கள் மற்றும் கேபிள், 'டிவி' வாயிலாக ஒளிபரப்ப வேண்டும்.\n● தமிழகத்தில், நவ. 29 முதல், நேற்று முன்தினம் வரை, எட்டு பேர் இறந்துள்ளனர்; 58 கால்நடைகள் இறந்துள்ளன. 1,305 குடிசை வீடுகளும், 465 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. அவற்றுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\n● மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, உடனடியாக இடுபொருள் மானியம் வழங்கவும், காப்பீட்டு தொகையை பெற்றுத் தரவும், காப்பீட்டு காலத்தை, நீட்டிப்பு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n● நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளோருக்கு, தேவையான அடிப்படை வசதிகளை, உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரூ.4 லட்சம் நிவாரணம்.\n● கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, நடூர் கிராமத்தில், மூன்று வீடுகள் மீது, சுவர் இடிந்து விழுந்ததில், 17 பேர் இறந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, தலா, நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\n● முதல்வர் இன்று கோவை செல்கிறார். அப்போது, இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூற உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.\nஅ.தி.மு.க., அரசின் முகத்தில் கரி பூசப்படும்: ஸ்டாலின்(39)\nஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிப்பு(3)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபொதுக்கழிப்பறைகள��� யூஸ் செய்ரதுக்கும் கூட லஞ்சம் வாங்கற துரிகளேதான் அதிகம் என்றநிலைலே உங்களுக்கெல்லாம் சம்பளம் லக்ஷம் லே க்ளீன் செய்றாங்களே அவாளுக்கு எவ்ளோ //ஒருவேளை செய்யாமல் லஞ்சம் தான் பிரதானம் என்று ஷோக்காட்டும் MLA /MP லெந்து எல்லோருக்கும் மக்களின் வரிப்பணத்துலேதான் சம்பளம் தரீங்க கவர்ன்மெண்ட்லே என்னாத்துக்கு லக்ஷம் லே வாரிவழங்கணும் கடுமையாக உழைக்குறவன் வீடுகளில் ஒருவே லாய் சோத்துக்கும் அவதி காரன் வரும் வருவாயில் மேக்சிமம் உங்க டாஸ்மாக் என்ற மூதேவிக்கு போறது\nஅம்மா ஆட்சி தீர்ப்பு வழங்க பட்டது போல் தரமற்ற காண்டரக்ட் அளித்து சம்பாதியுங்கள். கோர்ட் சொன்ன அபராதம் கட்டாமல் மணி மண்டபம் கட்ட வேண்டும். இந்த தலைமுறைக்கு தெரிந்த வரலாறு அடுத்த தலைமுறை காணவேண்டும்\n\"ஊழல் பேர்வழி\" என்று எங்களை குறை சொன்ன அதர்மயுத்தரும், நாங்களும் இணைந்து பணி புரிவது மாதிரி - அனைத்து துறை செயலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதை��் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅ.தி.மு.க., அரசின் முகத்தில் கரி பூசப்படும்: ஸ்டாலின்\nஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425323", "date_download": "2019-12-06T07:56:48Z", "digest": "sha1:CQ6TAJ4QIGWFJ4MCMER2CGFFYFU6HOJM", "length": 17332, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை | Dinamalar", "raw_content": "\nபொய் சொல்லி ஜாமின் பெற்றாரா சிதம்பரம்\nகட்டாய ஓய்வு; தமிழக அரசு விளக்கம்\nபடகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி\nதீபத் திருவிழாவிற்கு 2615 சிறப்பு பேருந்துகள்\nகோர்ட் உத்தரவை மீறிய சிதம்பரம்: அமைச்சர்\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புது ... 2\nஉலக டிரெண்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் 2\nகனவுலகில் வாழும் அமித்ஷா, மோடி: ராகுல் 19\nஓட்டுக்கு பணம் தராததால் புறக்கணிப்பு\nமேலும் 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை 6\n2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை\nசென்னை: சென்னையில் இன்று (டிச,03) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.91 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.53 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல��, டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்ப்டடு வருகிறது.\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.77.91 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\nRelated Tags diesel டீசல் 2வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை\n'ஏர் - இந்தியா' விமானத்தில் வந்த ஸ்வீடன் அரச குடும்பத்தினர்(13)\nநிர்பயா குற்றவாளிகள் விவகாரம்: குற்றவாளிகளை தூக்கில் போட ஊழியர் இல்லை (53)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமோடி ஆட்சியின் அதிசயம் இதற்காக தான் இருக்கணும்\nMODI ஆட்சியில் நடந்த அதிசயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி ��ேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஏர் - இந்தியா' விமானத்தில் வந்த ஸ்வீடன் அரச குடும்பத்தினர்\nநிர்பயா குற்றவாளிகள் விவகாரம்: குற்றவாளிகளை தூக்கில் போட ஊழியர் இல்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/528514-climate-change-hits-health-yet-funds-lacking-who.html", "date_download": "2019-12-06T09:03:39Z", "digest": "sha1:XMVE73A2P33OKHNKB3QQUCYJVKUNJGKT", "length": 14063, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "காலநிலை மாற்றத்துக்கான விலையை மனித இனம் கொடுத்து வருகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை | Climate change hits health, yet funds lacking: WHO", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 06 2019\nகாலநிலை மாற்றத்துக்கான விலையை மனித இனம் கொடுத்து வருகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலக அளவில் அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்துக்கான விலையை மனித குலம் கொடுத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமாட்ரிட்டில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில், உலக நாடுகள் கார்பன் வெளியேற்றத்தைத் தடுப்பதன் மூலம் பல லட்சக்கணக்கான உயிர்களை காற்று மாசிலிருந்து காக்க முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டிருந்தது.\nஇதுகுறித்து உலக சுகாதார துறை அமைப்பின் சுற்றுச்சூழல் நிர்வாக இயக்குனர் மரியா கூறும்போது, “காலநிலை நெருக்கடிக்கான விலையை மனித குலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நமது நுரையீரல்களும், மூளையும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. காலநிலை மாற்றத்தால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்” என்றார்.\nஇமயமலையின் பனிப்பாறைகள் உருகி வருவதால் சென்னை, கொல்கத்தா, சூரத், மும்பை போன்ற நகரங்களில் கடல் மட்டம் உயர்ந்து மூழ்கக்கூடும். மேலும், எதிர்காலத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக மாறக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் காலநிலை மாற்றம் குறித்த அமைப்பு தெரிவித்தது.\nமுன்னதாக, காலநிலை மாற்ற விளைவுகளைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் அதற்கான் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nகால நிலை மாற்றம்உலக சுகாதார அமைப்புஉடல் நலம் பாதிப்புமனித குலம்WHO\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஹைதராபாத் பெண் மருத்துவர் எரித்துக் கொலை: குற்றவாளிகள்...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\nஅதிமுகவை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம்: ஜெயலலிதா...\nமத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா: அமைச்சரவை ஒப்புதல்\nசிங்கம் உலாவிய காட்டில்... ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமாரின்...\n21 ஆண்டு தலைமறைவு குற்றவாளி; பொறி வைத்து பிடித்த போலீஸார்: நண்பரைக் கொலை...\nஅதிகார துஷ்பிரயோகம் செய்யும் அதிபர் தவறான முன்னுதாரணமாகி விடுவார்: ட்ரம்ப் மீது இந்திய-அமெரிக்க...\nசபரிமலையில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு\nமேட்டுப்பாளையம் விபத்து: சோகத்தின் இடையே தனது பிள்ளைகளின் கண்களைத் தானம் செய்த தொழிலாளி\nஏமன் போரை ஈரான் நீடிக்க விரும்புகிறது: அமெரிக்கா\nஈரான் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை சோதனைகளை நடத்துகிறது: ஐ. நா.வுக்கு கடிதம்...\n'நீங்கள் மிகப் பெரிய பொய்யர்': பிரச்சாரத்தில் கோபத்துக்குள்ளான ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்\nஅமெரிக்க அதிபருக்கு எதிரான புகார் முதல் நாள் விசாரணையில் ட்ரம்புக்கு ஆதரவு\nகாலை உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் குறைந்த மதிப்பெண்களையே பெறுவர்: ஆய்வு\nஎன்கவுன்ட்டர் தீர்வல்ல; 'விசாரணை' படத்தை மறக்க வேண்டாம்: 'மான்ஸ்டர்' இயக்குநர் காட்டம்\nடிச.8 ���ிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம்\nசாதி மறுப்பு திருமண ஊக்கத் தொகைக்கான இலக்கு 500 அடையவேண்டிய கட்டாயமில்லை: அமைச்சர்...\nபிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா வழக்கு: சமரசத் தீர்வு மையத்துக்கு மாற்றி உயர்...\nஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தளவாட பொருட்கள் ஜப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/12/02093829/1274158/tiruvannamalai-arunachaleswarar-temple-karthigai-deepam.vpf", "date_download": "2019-12-06T08:21:17Z", "digest": "sha1:6CNVT6X7VDTRFBTTA62R4JWVZ6C3MP2S", "length": 17281, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது || tiruvannamalai arunachaleswarar temple karthigai deepam", "raw_content": "\nசென்னை 06-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டது.\nதீபத்திருவிழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டது.\nதிருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை காண உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. கொடியேற்றத்தை காண பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் கோவிலில் குவிய தொடங்கிய வண்ணம் இருந்தனர்.\nஅதைத்தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத தங்ககொடி மரத்தில் காலை 6.15 மணி அளவில் கொடியேற்றினர். அப்போது கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌‌ஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கா�� பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஇந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.\nமுன்னதாக தங்க விமானங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, அர்த்தநாரீஸ்வரர் காட்சிதர மலை உச்சியில் மகா தீபம் ஏற்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.\ntiruvannamalai | arunachaleswarar temple | karthigai deepam | திருவண்ணாமலை | அருணாசலேஸ்வரர் கோவில் | கார்த்திகை தீபம்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திமுக வரவேற்கிறது- மு.க.ஸ்டாலின்\nஉன்னாவ் பெண் தீ வைத்து எரிப்பு- மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு\nசென்னையில் வரும் 8-ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் -தேர்தல் ஆணையம்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்\nதமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nகண்ணாடி ரி‌‌ஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா: நாளை தேரோட்டம்\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 25-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா\nதிருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற அனுமதி\nநன்மை தரும் கணபதி ஹோமம்\nதங்க நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nபூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nதங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா\nகார்த்திகை தீபத்திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு 3 திருக்குடைகள்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை தொடங்குகிறது\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில��� நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. புதிய வழக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-10-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-12-06T07:43:19Z", "digest": "sha1:ESKGYQWVT57X7ISDEWNNCO33DFYZH3IN", "length": 27566, "nlines": 454, "source_domain": "www.naamtamilar.org", "title": "சமூக அநீதி இழைக்கும் 10% பொருளாதார இட ஒதுக்கீட்டினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை (அடையாறு)\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொகுதி\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன – மேட்டுப்பாளையத்தில் தகித்த சீமான்\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம்\nதமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி\nடெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு:திருவரங்கம்\nகலந்தாய்வு கூட்டம் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி\nசமூக அநீதி இழைக்கும் 10% பொருளாதார இட ஒதுக்கீட்டினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமா���் வலியுறுத்தல்\nநாள்: ஜூலை 24, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: சமூக அநீதி இழைக்கும் 10% பொருளாதார இட ஒதுக்கீட்டினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி\nமுற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக, பாரத ஸ்டேட் வங்கியின் பணிகளுக்கானத் தேர்வில் வெட்டு மதிப்பெண்கள் (CUT- OFF MARKS) முற்படுத்தப்பட்டவர்களுக்கு 28.5 ஆகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 61.25 ஆகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு (SC) 61.25 ஆகவும், பழங்குடி மக்களுக்கு (ST) 53.75 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியினை அளிக்கிறது.\nஎத்தகைய அநீதி இட ஒதுக்கீட்டில் நிகழ்ந்துவிடக்கூடாதென 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீட்டினை வன்மையாக எதிர்த்துப் போராடினோமோ அத்தகைய அநீதி இன்றைக்கு இழைக்கப்பட்டிருக்கிறது. பன்னெடுங்காலமாக கல்வி, வேலைவாய்ப்பு என யாவும் மறுக்கப்பட்டு, தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆட்பட்டு, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு, புறந்தள்ளப்பட்ட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்கள் தாங்களாக மேலெழுந்து வருவதற்கு அவர்களைத் தூக்கிவிடத்தான் இட ஒதுக்கீடு எனும் சமூக நீதி கொண்டு வரப்பட்டதே ஒழிய, வறுமை, ஏழ்மை நிலையில் இருக்கிற மக்களை பொருளியல் மேம்பாடு அடையச் செய்வதற்காக அல்ல என்கிற அடிப்படைப்புரிதல் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். சமூக விடுதலைக்காகக் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டினை வறுமை ஒழிப்புத்திட்டமாக, பொருளியல் மேம்பாட்டுக்கான முன்னெடுப்பாக நிலைநிறுத்த முற்படுவது மிகப்பெரும் மோசடித்தனம். எதற்காக இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதோ அதற்கான நோக்கத்தையே முழுமையாகச் சிதைத்து அழித்து இட ஒதுக்கீட்டினைக் காலிசெய்ய முற்படும் கொடுஞ்செயல். சமூக விடுதலையை விரும்பி, சனநாயகத்தின் பற்றுறுதி கொண்டு நிற்கிற எவராலும் இதனை ஏற்க முடியாது.\nஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்கள் தங்களுக்குரிய இட ஒதுக்கீட்டினைப் பெற்று கல்வியின் மூலமாகவும், வேலைவாய்ப்பின் மூலமாகவும் முன்னேறத் துடிக்கிறபோது அவர்களை மீண்டும் பழைய நிலைக்கே இழுத்துச் செல்லும் சமூக அநீ���ியே 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீடும், அதன் விளைவாக வந்திருக்கிற பாரத ஸ்டேட் வங்கியின் தேர்வு முடிவுகளும். ஆகவே, நிகழ்ந்து கொண்டிருக்கிற பேராபத்தினை உணர்ந்து தமிழக அரசு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், மத்திய அரசைத் திரும்பப் பெற வைக்க அரசியல் அழுத்தமும், நிர்பந்தமும் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\nவேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – கொட்டும் மழையில் சீமான் பரப்புரை\nஉறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்குதல்-கவுண்டம்பாளையம்\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை (அடையாறு)\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொகுதி\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள…\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொக…\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம…\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம…\nதமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamizhanin-thaththuvam-thirukural-aram-10003497", "date_download": "2019-12-06T08:03:18Z", "digest": "sha1:UNHCIZYUFYQWH5ZJCYGHEZ3DNT4LA7D3", "length": 10562, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம் - Tamizhanin Thaththuvam Thirukural Aram - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nதமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்\nதமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்\nதமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்\nதிருக்குறளுக்குத் தமிழ்ப் பண்பு மாறாத, சரியான உரையும் விளக்கமும் இங்கே காணலாம். இது வரை பரிமேலழகரை ஒட்டிய சிந்தனையே உரைகளில் காணப்பட்டது.இங்கே அது தவிர்க்கப்பட்டுள்ளது. கடவுள் என்ற சொல்லே வராத ஒரு நூலில் எப்படி மதக்கருத்துக்கள் காணப்படும் மதச் சார்பு அற்றதால்தான் திருக்குறள் அனைவராலும் ஏற்கப்படுகிறது போற்றப்படுகிறது. இந்தக் கருத்துக்களை இந்த நூல் விரிவாக விவாதிக்கிறது. தமிழ்கூறும் நன்னுலகம் இதை ஏற்கும், விவாதிக்கும் என நம்புகிறோம்.\nமந்திர சுவடுகள்மனிதர்களிடையே புதைந்திருக்கும் எண்ணிலடங்கா தவறான கருத்துக்களை முதலில் தகர்த்தெறிய வேண்டும். அவற்றுள் சில வாழ்க்கை என்பது சவாலான ஒன்று ..\nஉலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். ..\nஇன்றைய காந்தி(கட்டுரைகள்) - ஜெயமோகன் :காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும..\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆனந்த விகடன், கடந்த எண்பத்து ஐந்து ஆண்டுகளாக ஆற்றி வரும் பணியைப் பற்றி வாசகர்களுக்குத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. நம் பாரதம..\nதேர்வு ஹாலில் உட்கார்ந்துவிட்டால், ஒழுங்காக எழுத வேண்டுமே என்று விரல்கள் நடுங்கும். அதுவும், போட்டித் தேர்வு என்றால் வேலை பற்றிய பயமும் சேர்ந்துகொள்ளு..\nமத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பணிகளுக்குரிய தேர்வுகளை நடத்தி வருகின்றன. மேலும், பொது அறிவு சம்பந்தமான பாடங்களோடு, மொழி பற்றிய அறிவுக்கும் முக்கி..\nஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி_யில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ‘‘ஜூ.வி_யில் தொடர்கதைகள் வெளியிட..\nநானே கேள்வி... நானே பதில்\nஅரசியல், சமூகம், சினிமா, போலீஸ், கோர்ட் நடவடிக்கை என நாட்டு நடப்புகளை அவ்வப்போது கவனித்து வருபவர்கள், அந்தச் சம்பவத்தின் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டு..\nஎனை மாற்றும் காதலே - சிந்துஜா :\"எனை மாற்றும் காதலே'' - இந்த கதை, காதலை ஒரு புதிய பரிமாணத்தில் சித்தரித்துள்ளது. - இயக்குநர் கே. பாக்கியராஜ்..\nவிசுவாசம்விசுவாசம் என்பது ஒரு கிறிஸ்தவனுக்கு மிகவும் தேவையான ஒரு கேடகமாகும். இந்த உலகத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் விசுவாசத்தில் மட்..\nதமிழர் தகவல் களஞ்சியம்கல்வித் துறையில் பணியாற்றி பல சாதனைகள் பதித்தவர். ‘கல்விச் செம்மல்’ என்ற விருது பெற்றவர். முதன்மைக் கல்வி அலுவலராக ஓய்வு பெற்றவ..\nகனவை விதைப்பவன்கணேஷன் குரு (ஜீலை 12, 1920) நெய்வேலியில் பிறந்தவர். தொண்ணூறுகளில், இலக்கிய சிறுபத்திரி கை சூழலில், தன் வெளியீட்டுத்தளத்தை அமைத்துக்கொ..\nஇந்துக்கள் யாரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டாம்\nஇந்துக்கள் யாரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டாம்“தவம்”... இவனது இயற்பெயர் தவமுருகன், “உரத்தூர் ஜம் ஜம்தார் பட்டம்” இவன் பிறந்து, வளர்ந்து வாழும் கிரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61393-in-west-bengal-minority-rufugees-will-get-citizenship-amit-shah-promises.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-06T08:57:17Z", "digest": "sha1:H3YC22BJUTJU5XQIY4HBYQQAIM72N3XP", "length": 9898, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "வங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா | In West Bengal, Minority rufugees will get citizenship - Amit Shah Promises", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nவங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா\nவங்கதேசத்தில் இருந்து அகதிகளாக குடிபெயர்ந்து வந்த சிறுபான்மை மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வாக்குறுதி அளித்துள்ளார்.\nமேற்கு வங்க மாநிலத்தில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “வங்க தேசத்தில் இருந்து குடிபெயர்ந்து வந்த சிறுபான்மை மக்களான ஹிந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்க���், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்பதை பாஜக தெளிவாகக் கூறியுள்ளது.\nஇந்த மாநிலத்தில் சரஸ்வதி பூஜை, துர்கா பூஜை ஆகிய பண்டிகைகள் கௌரவத்துடன் கொண்டாடப்படுவதை உறுதி செய்யக் கூடிய ஒரே கட்சி பாஜகதான்’’ என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. இந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் இல்லையாம்... உச்சநீதிமன்றம் அதிரடி..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன்னை எளிதாக முடக்கி விட முடியாது\nஇந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nசில மணி நேரங்கள் முதல்வர்... பாஜக அரசுக்கு ரூபாய் 40,000 கோடியைக் கொடுத்தாரா பட்நவிஸ்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. இந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் இல்லையாம்... உச்சநீதிமன்றம் அதிரடி..\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/12/01045033/1059851/America-Mysore-Student-Shoot.vpf", "date_download": "2019-12-06T07:32:08Z", "digest": "sha1:QNOI7MK4YCVFHKIXSQGBJV2OUG2QTTL4", "length": 9958, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அமெரிக்காவில் மைசூர் மாணவர் சுட்டுக்கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமெரிக்காவில் மைசூர் மாணவர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் மைசூர் மாணவர் 25 வயது அபிஷேக் சுதேஷ்பட் என்பவர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார்.\nஅமெரிக்காவில் மைசூர் மாணவர் 25 வயது அபிஷேக் சுதேஷ்பட் என்பவர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணம் கான்பெர்னாக்பிகோ என்ற நகரில் நிகழ்ந்தது. என்ஜீனியரிங் முடித்திருந்த அபிஷேக் சுதேஷ்பட், அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மேல் படிப்பு படித்துக்கொண்டு, பகுதி நேரமாக ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என, அமெரிக்க போலீசார் , விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்\" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\nமறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு\nமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.\nஆப்கனில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் மருத்துவர் - ஏராளமான மக்கள் மருத்துவருக்கு அஞ்சலி\nஆப்கன் தலைநகரில் இயங்கி வரும் ஜப்பான் மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவர் Tetsu Nakamura வை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று காரில் செல்லும் போது சுட்டுக் கொன்றது.\nஹாங்காங் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்\nசீன தேசிய தினத்தின் போது ஹாங்காங���கில் அந்நாட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅமெரிக்காவி​ன் ஹர்ஷிபியர்ஸ் அணியின் சாதனை - முதல் கோல் மூலம் 45,650 இறைச்சி பொம்மைகள் சேகரிப்பு\nஅமெரிக்காவின் பெனிசில்வேனியாவை சேர்ந்த Hershey sBears ஹாக்கி அணி இந்தாண்டு புதிய சாதனையை படைத்துள்ளது.\nஐஸ் ஹாக்கி போட்டியில் விநோத உலக சாதனை\nஅமெரிக்காவில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியின் போது, டெட்டி பியர் பொம்மைகளை மைதானத்திற்குள் தூக்கி போட்டு ரசிகர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.\nஇலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி: சஜித் பிரேமதாசாவை நியமிக்க அங்கீகாரம்\nஇலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசாவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கும் தீர்மானம் : அனுமதி அளித்தார், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகர்\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கும் தீர்மானத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி அனுமதி அளித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/155401-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email&comment=1395118", "date_download": "2019-12-06T09:02:37Z", "digest": "sha1:4EIQQVIP4PE7L544PWB4DOKSKWMAWEYC", "length": 8055, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( பழைய திரைப்பட,நிழற் படங்கள் ) - கருத்துக்களம்", "raw_content": "\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு வெளிநாடு செல்ல தடை... ( ஒருவர் விளக்கமறியல்)\n‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன்\nஅது யாரது, வரட்டும் வாசலிலேயே வைத்து செய்யிறன்....... 🥵 மிஸ்ஸிஸ் முனி வித் விளக்குமாறு..... 🥵 மிஸ்ஸிஸ் முனி வித் விளக்குமாறு.....\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nஒரு பெண்பிள்ளையின் அப்பனாக அந்த இடத்தில் இருக்கும் கொடுக்க வேண்டிய தண்டனை மனித உரிமை மீறல் என்று வருபவன் ஒரு 4 பேரையாவது போடும் போது மீதி நாலு பேர் தவறு செய்ய பயப்படுவான்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nமருதர் .....உங்களின் மனதில் இறைவன் சிம்மாசனம் இட்டு வீற்றிருக்கின்றார்.....\nஇவருக்கு ஓசோ போல இந்தியா போகவும் வழியில்லாமல் இடையிலே மாட்ட போகிறார். இவருக்கு இப்போ எதிரியாகப்போவதே இவரிடம் இருக்கும் பவுனும் பணமுமுத்தான்\nரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு வெளிநாடு செல்ல தடை... ( ஒருவர் விளக்கமறியல்)\n(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பதூர்தீன் மொஹம்மட் ரிப்கானின் வெளிநாட்டுப் பயணத்தை உடன் தடை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று (05) குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார். இதேவேளை, மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபா பெறுமதியான 40 ஏக்கர் காணிக்குப் போலி காணி உறுதிகளை தயார் செய்து கையகப்படுத்திக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் கைதான நபரை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. மெட்ரோ https://www.madawalaenews.com/2019/12/blog-post_42.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229678-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=1387952", "date_download": "2019-12-06T07:35:37Z", "digest": "sha1:CLDMBBCZHMCV5AM2XFZ7VUGO2FAWTYCI", "length": 14386, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( ராசவன்னியருக்குத் திருமணம்! வாழ்த்துவோம்!! ) - கருத்துக்களம்", "raw_content": "\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்��ப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும் - ஜனாதிபதி\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nகோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nஇந்த நாலுபேரும் திட்டமிட்டு குற்றத்தை செய்ததிற்கான ஆதாரம் காவல்துறையிடம் இருப்பதாலேயே இந்த நடவடிக்கை. பாலியல் வல்லுறவை நேரடி சாட்சியை வைத்துக்கொண்டா செய்கிறார்கள்.. இம்மாதிரி பாலியல் குற்றங்களுக்கு வலுவான, கடுமையான சட்டங்கள் இல்லாதபொழுது எப்படி இக் இக்கொடூரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது.. இம்மாதிரி பாலியல் குற்றங்களுக்கு வலுவான, கடுமையான சட்டங்கள் இல்லாதபொழுது எப்படி இக் இக்கொடூரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது.. 7 வருடங்களுக்கு முன் தில்லியில் நடந்த நிர்பயா என்ற பெண்ணின் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு அரசு தையல் எந்திரமும், கருணைத் தொகையும் கொடுத்து ஆசீர்வதித்து விடுதலை செய்தது. மற்ற குற்றவாளிக்கு இன்னமும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.. மக்களுக்கு அரசின் மீதும் நீதிதுறையின் மீதும் நம்பிக்கையற்று செல்லும் காலம் நெருங்குகிறது.மக்களின் கோபம் மிக நியாயமானது என அரசிற்கு கிடைத்த அழுத்தங்களினால் தான் இந்த என்கவுண்டர் என பார்க்கிறேன். ஒப்பீடுக்காக சொல்கிறேன்.. ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே 7 வருடங்களுக்கு முன் தில்லியில் நடந்த நிர்பயா என்ற பெண்ணின் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு அரசு தையல் எந்திரமும், கருணைத் தொகையும் கொடுத்து ஆசீர்வதித்து விடுதலை செய்தது. மற்ற குற்றவாளிக்கு இன்னமும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.. மக்களுக்கு அரசின் மீதும் நீதிதுறையின் மீதும் நம்பிக்கையற்று செல்லும் காலம் நெருங்குகிறது.மக்களின் கோபம் மிக நியாயமானது என அரசிற்கு கிடைத்த அழுத்தங்களினால் தான் இந்த என்கவுண்டர் என பார்க்கிறேன். ஒப்பீடுக்காக சொல்கிறேன்.. ��ழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே.. நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே.. மக்களுக்காகத்தான் அரசும், நீதியுமே தவிர, நீதிக்காக மக்கள் இல்லை.\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும் - ஜனாதிபதி\nSOFA இற்கு பச்சைக் கொடி\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nதிரு.சுகன், 'எங்கேயடா நம்மாளைக் காணோ' மென நினைத்தேன், பெரும் பத்தியில் கனதியான விவரணைகளோடு வந்துள்ளீர்கள்.. மேலே குறிப்பிட்டவை மக்களை சிந்திக்க வைத்தவை. தங்களுக்கு நன்றி. தாங்கள் கொடுத்துள்ள இணைப்புகளும் நான் ஏற்கனவே படித்ததுதான். நீங்கள் சிவப்பு எழுத்துகளில் எழுதியுள்ளவற்றை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், இங்கிருக்கும் தற்போதைய அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் அரசியல் முதலீடு செய்ய ஒரு வெற்றிகரமான குறியீடு(icon) அத்தியாவசிய தேவையாகிறது. நீதிக்கட்சியிலிருந்து மருவி உருமாற்றம் பெற்ற கட்சிகளும் வர்ணாசிரமம், குலத்தொழில் என்ற பெயரில் சீழ்பட்டுக்கிடந்த அவலத்தை சரிசெய்து மீட்க, சமூகநீதியென அதன் தலைவர்கள் பெரியார், அண்ணா போன்றவர்கள் போராடி, தமிழகத்தில் வெற்றிகரமாக அடித்தளமிட்டது இந்த திராவிட கோட்பாடுகள். இது தாங்கள் அறியாததல்ல. திராவிட கோட்பாடுகளில் பிழைகள் இருக்கலாம், ஆனால் நன்மைகளும், உடனடி பயன்களும் அதிகமிருந்ததால் மக்கள் பெருவாரியாக விரும்பி வரவேற்று வாக்களித்தனர். அதுவே தமிழ்நாட்டின் தனிதன்மைக்கான அடித்தளம். மேலேயுள்ள நிலைக்கு வித்திட்டது யார்.. மேலே குறிப்பிட்டவை மக்களை சிந்திக்க வைத்தவை. தங்களுக்கு நன்றி. தாங்கள் கொடுத்துள்ள இணைப்புகளும் நான் ஏற்கனவே படித்ததுதான். நீங்கள் சிவப்பு எழுத்துகளில் எழுதியுள்ளவற்றை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், இங்கிருக்கும் தற்போதைய அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவ��்களுக்கும் அரசியல் முதலீடு செய்ய ஒரு வெற்றிகரமான குறியீடு(icon) அத்தியாவசிய தேவையாகிறது. நீதிக்கட்சியிலிருந்து மருவி உருமாற்றம் பெற்ற கட்சிகளும் வர்ணாசிரமம், குலத்தொழில் என்ற பெயரில் சீழ்பட்டுக்கிடந்த அவலத்தை சரிசெய்து மீட்க, சமூகநீதியென அதன் தலைவர்கள் பெரியார், அண்ணா போன்றவர்கள் போராடி, தமிழகத்தில் வெற்றிகரமாக அடித்தளமிட்டது இந்த திராவிட கோட்பாடுகள். இது தாங்கள் அறியாததல்ல. திராவிட கோட்பாடுகளில் பிழைகள் இருக்கலாம், ஆனால் நன்மைகளும், உடனடி பயன்களும் அதிகமிருந்ததால் மக்கள் பெருவாரியாக விரும்பி வரவேற்று வாக்களித்தனர். அதுவே தமிழ்நாட்டின் தனிதன்மைக்கான அடித்தளம். மேலேயுள்ள நிலைக்கு வித்திட்டது யார்.. அண்ணாவிற்கு பின் வந்த மு.க, காணாதவன் சோற்றைக் கண்டமாதிரி, ஆரம்பித்து வைத்த பெரும் ஊழல், முறைக்கேடுகள், பதவி ஆசை போன்றவைகள் அதன் வழித்தோன்றலான அதிமுகவிற்கும் தொற்றிவிட, தற்பொழுது திராவிட கருத்தியலையே அசைத்துப் பார்க்கும் அளவிற்கு நிலைமை கீழ்நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. கட்சிகளும் சுயநலத்திற்காக விலை போய்க்கொண்டிருக்கின்றன. எந்த புதிய கட்சிக்கும் அடிப்படை சித்தாந்தம் அமைக்க, மக்களிடம் வெற்றி பெற்ற ஃபார்முலாவும் அதை உருவாக்கிய குறியீடும் தேவை. திராவிடக் கட்சிகளின் குறியீடான பெரியார், அண்ணாவை இப்பொழுதிருக்கும் கட்சிகள் பயன்படுதுவதுபோல இப்பொழுது சீமான் 'பிரபாகரம்' என்ற கூடுதலான குறியீட்டையும் கலந்து அரசியல் அறுவடை செய்ய எண்ணுகிறார். செய்யட்டும்,தவறில்லை, வாழ்த்துவோம் அண்ணாவிற்கு பின் வந்த மு.க, காணாதவன் சோற்றைக் கண்டமாதிரி, ஆரம்பித்து வைத்த பெரும் ஊழல், முறைக்கேடுகள், பதவி ஆசை போன்றவைகள் அதன் வழித்தோன்றலான அதிமுகவிற்கும் தொற்றிவிட, தற்பொழுது திராவிட கருத்தியலையே அசைத்துப் பார்க்கும் அளவிற்கு நிலைமை கீழ்நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. கட்சிகளும் சுயநலத்திற்காக விலை போய்க்கொண்டிருக்கின்றன. எந்த புதிய கட்சிக்கும் அடிப்படை சித்தாந்தம் அமைக்க, மக்களிடம் வெற்றி பெற்ற ஃபார்முலாவும் அதை உருவாக்கிய குறியீடும் தேவை. திராவிடக் கட்சிகளின் குறியீடான பெரியார், அண்ணாவை இப்பொழுதிருக்கும் கட்சிகள் பயன்படுதுவதுபோல இப்பொழுது சீமான் 'பிரபாகரம்' என்ற கூடுதலான ���ுறியீட்டையும் கலந்து அரசியல் அறுவடை செய்ய எண்ணுகிறார். செய்யட்டும்,தவறில்லை, வாழ்த்துவோம் ஆனால் பழைய தானைத்தலீவர் மு.க. பயன்படுத்துவது போன்ற புனைவுகள், மலிவான யுக்திகள் போன்றவைகள் தேவையா.. ஆனால் பழைய தானைத்தலீவர் மு.க. பயன்படுத்துவது போன்ற புனைவுகள், மலிவான யுக்திகள் போன்றவைகள் தேவையா.. என்பதுவே இங்கே கேள்வி.. 'திராவிடமும், பிரபாகரமும் இணைந்து நம் மக்களிடம் பிழைக்குமா..' என காலம் பதில் சொல்லட்டும். அதுவரைக்கும் நாம் அனைவரும் நண்பர்கள்..' என காலம் பதில் சொல்லட்டும். அதுவரைக்கும் நாம் அனைவரும் நண்பர்கள்..\nகோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்\nகத்தி தொடர்ந்து உரியவர்கள் கைகளில் சுழன்றால் தான் நீதி தாண்டவமாடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-12-06T08:32:51Z", "digest": "sha1:5SD7ZMH7QRPUTHMHTZR3A5BMWEKPS436", "length": 13229, "nlines": 188, "source_domain": "chittarkottai.com", "title": "வெளி நாட்டு கைக்குட்டை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மரு��்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,746 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுடிக்கும் போது நீ வேண்டும்;\nஎன எத்தனை முறை சொன்னாலும் நீ;\nகட்டியவள் அங்கே – என\nஉன்னைத் தவிர யாரும் புரிந்துக் கொள்ளமுடியாது\nஎன் கரம் கொண்டு துடைக்கத்தான் ஆசை;\nவெளி நாட்டு கைக்குட்டை மட்டுமே\n« பறக்க எத்தனிக்காத பறவை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nஉங்கள் Gas பணம் உங்களுக்கு வந்து சேர\nஎளிமையாக இருங்கள்… எதையும் சாதிக்கலாம்\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nரத்த சோகை என்றால் என்ன \nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/64347", "date_download": "2019-12-06T08:18:17Z", "digest": "sha1:BAFTQF5XHN4RDUG343FPFDES2A5BJZ4J", "length": 5925, "nlines": 83, "source_domain": "metronews.lk", "title": "பிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததால் 20 பேர் பலி – Metronews.lk", "raw_content": "\nபிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததால் 20 பேர் பலி\nபிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததால் 20 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்ததால் சிறார்கள் உட்பட 20 பேர் பலியாகினர்.\nபிலிப்பைன்ஸின் தென் பிராந்தியத்திலுள்ள திபோலி பகுதியில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றது.\nகடலில் குளிக்க சென்ற ஒரு குழுவினர் லொறி ஒன்றில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அந்த லொறி பள்ளத்தில் வீழ்ந்தது.\nஇவ்விபத்தில 20 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறார்களும் அடங்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக பொலிஸ் அதிகாரி ஜோர்ஜ் தபாயன் தெரிவித்துள்ளார்.\nபெற்றிகலோ கெம்பஸை பட்டம் வழங்கக் கூடிய பல்கலையாக அங்கீகரிக்க முடியாது\nவரலாற்றில் இன்று: செப்டெம்பர் 18 : 1961- ஐ.நா. பொதுச்செயலாளர் டக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் விமான விபத்தில் பலியானார்\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய நித்தியானந்தா\nதெலுங்கானாவில் கால்நடை பெண்மருத்துவரை எரித்துக்கொன்ற 4 பேரும் என்கவுண்டரில்…\nபாகிஸ்தானின் 629 இளம் பெண்கள் சீன ஆண்களுக்கு மணமகள்களாக விற்பனை\nஈக்­வடோர் அருகில் தனித்­தீ­வுக்கு குடி­பெ­யர்ந்­த­தாகக் கூறப்­பட்­ட­நித்­யா­னந்தா…\n4 தர 100 மீ. தொடர் ஓட்டத்தில் இலங்கை ஆதிக்கம்: ஆண்கள்…\nவென்டேஜ் எவ். ஏ கிண்ண கடைசி 32 அணிகள் தேசிய சுற்று: நடப்பு…\nஹொக்கி பயிற்சியகத்தில் வீரர்கள் இணைப்பு\nசுன்னாகத்தில் மாணவியின் துவிச்சக்கர வண்டியை திருடிய நபர் 14…\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/65733", "date_download": "2019-12-06T08:06:51Z", "digest": "sha1:JYOXJ4RAWQTT4PBJY3H3NJXPT67VVMVJ", "length": 5291, "nlines": 78, "source_domain": "metronews.lk", "title": "பார்ட் ஒவ் பிளட் இணையத் தொடர் – Metronews.lk", "raw_content": "\nபார்ட் ஒவ் பிளட் இணையத் தொடர்\nபார்ட் ஒவ் பிளட் இணையத் தொடர்\nபார்ட் ஒவ் பிளட் (Bard of Blood) எனும் ஹிந்தி மொழி­யி­லான நெட்­பிளிக்ஸ் இணையத் தொடர் இன்று வெள்­ளிக்­கி­ழமை முதல் ஒளி­ப­ரப்­பா­க­வுள்­ளது. துப்­ப­றியும் கதை­யம்சம் கொண்ட இத்­தொ­டரில் இம்ரான் ஹஷிமி, வினீத் குமார் சிங், சோபிதா துலீ­பாலா, உட்­பட பலர் நடிக்­கின்­றனர்.\nஇத்­தொ­டரின் விசேட காட்சி மும்­பையில் கடந்த திங்­கட்­கி­ழமை திரை­யி­டப்­பட்­டது., நடிகர் ஷாருக் கான், நடிகை, ப்ரனீதி சோப்ரா ஆகியோரை படங்களில் காணலாம்.\n15 வயதில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக டெமி மூர் தெரிவிப்பு; முன்னாள் கணவர் அஷ்டன் குட்சர் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு\nபாலியல் துஷ்பிரயோகம், சித்திரவதைக்குள்ளான 500 ஆண்கள், சிறார்கள் நைஜீரிய பொலிஸாரால் மீட்பு\nநடிகரிடம் 15 லட்சம் ரூபா கேட்டு மிரட்டல்: இந்திய நடிகை கைது\nசந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன் -நித்யா மேனன்\nதிரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் மீதான பாலியல் வழக்கில் நடிகை அனபெல்லா…\nமத்திய கிழக்கு, வட ஆபிரிக்காவிலிருந்து புதிய அங்கத்தவரை தேடும் Now United உலகளாவிய…\n4 தர 100 மீ. தொடர் ஓட்டத்தில் இலங்கை ஆதிக்கம்: ஆண்கள்…\nவென்டேஜ் எவ். ஏ கிண்ண கடைசி 32 அணிகள் தேசிய சுற்று: நடப்பு…\nஹொக்கி பயிற்சியகத்தில் வீரர்கள் இணைப்பு\nசுன்னாகத்தில் மாணவியின் துவிச்சக்கர வண்டியை திருடிய நபர் 14…\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21611", "date_download": "2019-12-06T08:45:12Z", "digest": "sha1:2UT7ABI67BUE7SUJHH2PLKDR67PPFXA3", "length": 13585, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "வார்லி பெயிண்டிங் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஃபேப்பரிக் பெயிண்ட் - கறுப்பு மற்றும் வெள்ளைநிறம்\nமண் பானை முழுவதும் கறுப்பு நிற பேப்பரிக் பெயிண்டை அடித்து காயவிட்டு எடுத்துக் கொள்ளவும்.\nபானையின் நடுப்பகுதியை சுற்றி 5 செ.மீ இடைவெளியில் இரு கோடுகள் வரைந்து விடவும்.\nமுதலில் பென்சிலால் அந்த கோட்டின் உள்ளே இருமுக்கோணங்களின் கூர்மையான முனை இணைந்து இருப்பது போல் வரையவும். மேல் முக்கோணத்தின் நடுவில் இரு சிறு கோடுகள் இடைவெளிவிட்டு வரைந்து அதன் மேல் ஒரு வட்டம் வரையவும். அந்த வட்டத்தின் வலது பக்கத்தில் சற்று கீழ் இறக்கி கொண்டை போல் சிறு வட்டம் வரையவும். கீழ் வரைந்த முக்கோணத்தின் நடுவில் இரண்டு கால்களை வரையவும்.\nமெல்லிய ப்ரஷால் வெள்ளைநிற பெயிண்டால் அவுட்லைன் போன்று முதலில் வரைந்துக் கொள்ளவும். அடுத்து தலை, கால் பகுதியை வரைந்து விடவும்.\nஉடல், தலைப்பகுதியின் உள்பக்கங்களை வெள்ளைநிற பெயிண்டால் நிரப்பவும்.\nபானை சுற்றி வரிசையாக இந்த பெண் உருவங்களை வரைந்து முடிக்கவும். கைகளை படத்தில் உள்ள வளைவு போல் வரைந்துக் கொள்ளவும்.\nபானையின் மேல் ஓரங்களில் உங்களுக்கு விருப்பமான டிசைன் வரைந்து நிரப்பவும்.\nமண்பானையில் வரைந்த வார்லி பெயிண்டிங் ரெடி.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nக்ளாஸ் பெயிண்டிங் - 3\nபெயிண்டிங் வித் காபி (Basic)\nபேப்ரிக் பெயிண்டிங் பூக்கள் வரைவது எப்படி\nக்ளாஸில் ஆயில் பெயிண்ட் செய்வது எப்படி\nஅழகிய க்ளாஸ் பெயிண்டிங் செய்வது எப்படி\nகாப��� பெயிண்டிங் - 2\nஎம்போஸிங் பெயிண்டிங் செய்வது எப்படி\nகாஃபி பெயிண்டிங் - 3\nமுட்டை ஓடு பெயிண்டிங் - 1\nரேவதி, பத்மா... இந்த ஆர்ட் செய்து அனுப்ப நான் ரொம்ப மாசமா ட்ரை பண்ணிட்டு இருந்தேன்... ஒன்னு அப்ப்டியே பாதியில் வீட்டில் விட்டுட்டு வந்தேன். முடிச்சபாடில்லை. உங்களோடது ரொம்ப அழகு... பானையில் செய்திருப்பது நல்ல ஐடியா. கியூட்டா இருக்கு. :)\nஆஹா இப்படி ஒரு விஷயத்தைதான் இத்தனை நாளா தேடிட்டு இருந்தேன்.. முயற்சி செய்து பார்க்கணும்... சதுரம் முக்கோணம்லாம் நாம ஈசியா போடுவோம்ல ;) வட்டம் மட்டும் கொஞ்சம் கஷ்டம்.. அட்ஜஸ்ட் செய்திடலாம்... ;)\nமண் பானை வேலைப்பாடு மிகுந்த நேர்த்தியாகவும்,அழகாகவுமுள்ளது.\nடீம்னா இதான் டீம்; அருமையான டீம் ஒர்க். ;) ஒருத்தர் காமரா பின்னாடி, ஒருத்தர் பானை பின்னாடி. அப்புறமா மாத்தி டர்ன் எடுக்கணும். ஹ்ம் எனக்கு இப்பிடி ஒரு டீம் அமைய மாட்டேங்குதே எனக்கு இப்பிடி ஒரு டீம் அமைய மாட்டேங்குதே\nசூப்பரா இருக்கு வேலை. பளிச் படங்கள். எனக்கு பானை கிடைக்காது. ;( பார்த்து ரசிச்சுட்டு மட்டும் போறேன். வாழ்த்துக்கள் டீம்.\n//வார்லி பெயிண்டிங்// எந்தப்பிரதேசத்துக்குரிய கைவேலை ஆங்கிலத்தில் ஸ்பெல் பண்ணி உதவமுடியுமா\nரொம்ப அழகான வேலைபாடு.கோடு போட்டு வரிசை சரிபண்ணும் ஐடியா ரொம்ப நல்லா இருக்கு\nவார்லி பெயிண்டிங் வேலைப்பாடு ரொம்ப அழகா இருக்கு பெண்கள் கைகோர்த்து வரிசையா நிற்கும் டிசைன் சிம்ப்ளி சூப்பர் பெண்கள் கைகோர்த்து வரிசையா நிற்கும் டிசைன் சிம்ப்ளி சூப்பர் இதை செய்த பத்மா & ரேவதிக்கு, பாராட்டுகள் & வாழ்த்துக்கள்\nநன்றி ரம்ஸ். இங்கே என் கேள்வியைப் பார்த்ததும் மகிஅருணும் வனிதாவும் கூட விபரம் அனுப்பி இருந்தாங்க. மூவருக்கும் என் அன்பு நன்றிகள்.\nபத்மா & ரேவதி :)\nபெங்களூரில் ஒரு உணவகத்தில் இந்த மாதிரி செய்திருந்தார்கள். ஆச்சிரியமாக பார்த்துட்டே இருந்தேன். இப்போ எனக்கு செய்யவும் தெரிந்து விட்டது. வாழ்த்துக்களும் நன்றிகளும் பல.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Thamira.html", "date_download": "2019-12-06T09:03:42Z", "digest": "sha1:G7GDD55AMSSGQVYYEPBFS4QKIDYX5QFK", "length": 9239, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "Thamira", "raw_content": "\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுர��ந்தவர்கள் கைது\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nஉத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி - வன்புணர்வுக்கு உள்ளான பெண் மீது தீ வைப்பு\nஹஜ் 2020 க்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nஏழு வருட போராட்டத்திற்கு விடை கிடைக்கவில்லையே - நிர்பயாவின் பெற்றோர் ஆதங்கம்\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெட்டிசன்கள்\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவு\nசிறந்த சினிமாக்கள் தோற்பதில்லை தோற்கடிக்கப் படுகின்றன: இயக்குநர் தாமிரா வேதனை\nசிறந்த சினிமாக்கள் வேண்டுமென்றே சிலரின் சூழ்ச்சியால் தோற்கடிக்கப் படுகின்றன என்று ஆண் தேவதை பட இயக்குநர் தாமிரா தெரிவித்துள்ளார்.\nஆண் தேவதை வீடியோ பாடல்\nஇயக்குநர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரக் கனி நடிக்கும் ஆண் தேவதை படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் மிக அழகாக இசையமைத்துள்ள இந்த பாடலை வினீத் சீனிவாசன் இனிமையாக பாடியுள்ளார்.\nஆண் தேவதை ஒரு சம கால சினிமா - இயக்குநர் தாமிரா\nசென்னை (20 செப் 2018): சமுத்திரக்கனி யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் கதைகள் மற்றும் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர். அவர் நடிப்பில் அடுத்தாக வெளிவரவுள்ள படம் 'ஆண் தேவதை'.\nதாமிரா இயக்கத்தில் ஆண் தேவதை - டிரைலர்\nசென்னை (15 மார்ச் 2018): தாமிராவின் ஆண் தேவதை திரைப்பட டிரைலர் இன்று வெளியிடப் பட்டுள்ளது.\nகோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து 15 பேர் பலி\nஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அ…\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டாலின் …\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\n11 ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு - வீடியோ எடுத்த நண்பர்கள்\nபிரபல நடிகையின் பலாத்கார வீடியோவைக் காண பிரபல நடிகருக்கு அனுமதி\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nஇப்படியெல்லாம் போட்டோ போடாதீங்க - பிரபல நடிகையை விமர்சிக்கும் ரசி…\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவு - மத்திய அமைச்சர் ���கவல்\nஅந்த நான்கு பேரையும் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள் - ஹர்பஜன் சிங்…\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nகோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து 15 பேர் பலி\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைப்பது குறித்து நீதிமன்றம் ஆலோ…\nசவூதி நிதாகத் - புதிய விதிமுறைகள் விரைவில் அமல்\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம…\nமிஸ் இந்தியாவுடன் ஜோடி சேரும் சரவணா ஸ்டோர் அதிபர் - அதிரடியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/26104-2014-01-31-05-17-10", "date_download": "2019-12-06T09:41:02Z", "digest": "sha1:DWXAH56A7QN6MKSCJE652L32RI55R5BY", "length": 19873, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு - புத்தக அறிமுகம்", "raw_content": "\nசூலூர் வரலாறு - பகுதி ஒன்று: வரலாற்று வாயில்\nகாவிகளை அடக்கும் காளைகள் வேண்டும்\nமத்திய அமைச்சர்களின் வெறுப்புப் பேச்சுகள்\nகுஜராத் - கல்லறையில் துடிக்கும் இசை\nகுஜராத் கலவர வழக்கில் 6 பேருக்கு தண்டனை\nஇந்தியா பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது\n.தீண்டப்படாத மக்கள் கும்பல் கும்பலாய் முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்\nஓர் இனப்படுகொலையும் சில திரைச்சித்திரங்களும்\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியாரும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும்: உறவும் முரணும்\nபெரியார் கருத்தியலின் அய்ந்து முக்கியக் கூறுகள்\nபுவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை\nஇன்னும் ஒரு லோககுரு அவதாரம்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\nவெளியிடப்பட்டது: 31 ஜனவரி 2014\nதமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு - புத்தக அறிமுகம்\nஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்\nஃபலஸ்தீனில் நயவஞ்சகத்தனமாக நுழைந்து, குறிப்பிட்ட காலங்களில் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து, 1948ல் அதற்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டினர் யூதர்கள். உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடு கள்ளத்தனமாக உருவெடுத்தது எனலாம். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூக‌த்தையும் அதிர்ச்சியடையச் செய்தது.\nதொடர்ந்து யூதர்கள் தங்களுடைய கொடூரங்களை நிகழ்த்தி பெண்களையும், குழந்தைகளையும், முதியோர்களையும் கொன்று குவித்தனர். முழு ஃபலஸ்தீனையும் கைப்பற்றி விடுவோம் என்று சூளுரைத்தனர். யூதர்கள். ஃபலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க ��ுறப்பட்டது தான் எழுச்சிமிகு ஹமாஸ் இயக்கம்.\nயூதர்கள் ஃபலஸ்தீன மண்ணை விட்டு ஓடும் வரை, எங்களுடைய போராட்டம் தொடரும் என அறிவித்தது ஹமாஸ். முதல் இன்திஃபாழவை (மக்கள் எழுச்சி) தொடங்கியது ஹமாஸ். இந்த எழுச்சி, இஸ்ரேலிய இராணுவத்தை பின்னங்கால் பிடறியடிக்க ஓடச் செய்தது. அப்பொழுதுதான் இவர்கள் ஹமாஸைப்பற்றி புரிந்து கொண்டார்கள்.\nஹமாஸ் இருக்கும் வரை, நம்முடைய கனவு நிறைவேறாது என்பதை இஸ்ரேலியர்கள் உணர்ந்தனர். அதனால், ஹமாஸ் இயக்கத்தை அழிக்க முற்பட்டனர். இதில்தான், ஷேக் அஹ்மது யாசீன், யஹ்யா அய்யாஷ், அப்துல் அஜீஸ் அல் ரன்திஸி போன்ற ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாத் கொலை செய்தது. இவர்களின் இறப்புகள் ஃபலஸ்தீனில் எழுச்சியைத்தான் ஏற்படுத்தியதே தவிர, மக்களிடம் எந்தவித சோர்வையும் ஏற்படுத்தவில்லை.\nஇதில் பிரதானமானவரும், ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவருமான காலித் மிஷ்அல் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று செயல்பட்டு வருகிறார். இவரைக் கொல்வதற்கு மொஸாத் செய்த முயற்சிகள் தோல்வியை தழுவின. இதைப் பற்றிய, முழுமையான தகவல்களுடனும், காலித் மிஷ்அல் ஆளுமையைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கும் நூல்தான் “ஹமாஸ் இயக்க முன்னோடி, காலித் மிஷ்அல்” என்ற புத்தகம்.\nநவீன காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகளிடமும், இஸ்ரேலியர்களின் சூழ்ச்சிகளை பொதுத் தளத்திலிருந்து தோலுரித்துக் காட்டுபவர்களிடமும் இருக்க வேண்டிய புத்தகம் தான் இது.\nஇதை அழகிய நடையில் எழுதியுள்ள ரியாஸ் அஹமது அவர்களுக்கும், வெளியிட்டுள்ள இலக்கியச்சோலை பதிப்பகத்துக்கும் நம்முடைய பாராட்டுக்கள். மேலும், இதுபோன்ற தற்கால நிகழ்வுகளைப் பற்றி எடுத்துரைக்கும் நூல்களை தொடர்ந்து வெளியிட வேண்டும்.\nதமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு\nஆசிரியர்: எஸ்.எம். ரஃபீக் அஹமது\nஇந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் வரலாறு என்பது, பெரிதாக பேசப்பட்டது கிடையாது என்பது தான் உண்மை. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு பின்பு முஸ்லிம்களின் அரசியல் தலைமை என்பது வெற்றிடமாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் வழிநடத்திச் செல்ல சரியான தலைமை இல்லாதது.\nஇது, வடமாநிலங்களில் அதிகமாகவே வெளிப்பட்டது. அதனுடைய ��ெளிப்பாடுதான் அங்கு நடைபெற்ற தொடர் கலவரங்கள், இனப்படுகொலைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\nதமிழகத்தைப் பொருத்தவரை அதற்கு விதிவிலக்காக, 1990களின் காலக்கட்டத்திற்குப் பிறகு இஸ்லாமிய அமைப்புகள் இருந்தாலும், அரசியல் தளத்தில் போதிய பிரதிபலிப்பை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஆனால், தற்பொழுது அதற்கான முயற்சிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதனுடைய வெளிப்பாடுதான் விஸ்வரூபம் படத்திற்கெதிரான போராட்டம், நபி (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி எடுத்த அமெரிக்க திரைப்படத்திற்கு எதிரான போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழகத்தை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஇது, தமிழக முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியையும், வழிநடத்திச் செல்வதில் போதிய தலைவர்கள் உருவாகி விட்டார்கள் என்பதையும் அறிவிக்கும் விதமாகத்தான் இருந்தது.\nதற்போது, அதனைப்பற்றி விளக்கும் விதமாகத்தான் வெளிவந்துள்ளது “தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு” என்ற புத்தகம்.\nஇந்தப் புத்தகத்தை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் துணைத் தலைவரும், சிறந்த பேச்சாளருமான எஸ்.எம். ரஃபீக் அஹமது அவர்கள் எழுதியுள்ளார். இவரின் பேச்சு மக்களின் புருவங்களை உயர்த்தும் அளவுக்கு அர்த்தம் பொதிந்த பேச்சாக இருக்கும். இலக்கியச்சோலை வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் எதிர்கால தமிழக அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த புத்தக மதிப்புரை மிகவும் கவனிக்க தக்கவகையில் நெறியாழ்கை செய்யப்பட்டுள்ள து. வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=7:2014-03-17-10-54-39&Itemid=122&lang=en", "date_download": "2019-12-06T08:46:16Z", "digest": "sha1:NUOIRK5JINJLQZQTT56OR3JAE76UCEGP", "length": 35499, "nlines": 112, "source_domain": "yathaartham.com", "title": "பாரிய ஒரு புரட்சியைப் புரிந்துள்ளார்கள் துணிச்சலின் நிறங்கள் நம்பிக்கைப் பொறுப்பின் பொறுப்பாளர்கள் - Yathaartham", "raw_content": "\nபா���ிய ஒரு புரட்சியைப் புரிந்துள்ளார்கள் துணிச்சலின் நிறங்கள் நம்பிக்கைப் பொறுப்பின் பொறுப்பாளர்கள்\nவடமாகாண மக்களின் சுயகௌரவத்தை பாதிக்கும் வகையில் அதிகளவு இராணுவப் பிரசன்னம் அமைந்திருக்கின்றது. எனவே இராணுவக் குறைப்பில் இலங்கை அரசாங்கம் கரிசனை காட்டுவதுடன், அதற்குரிய கால எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.தெல்லிப்பழையில் அமைக்கப்பட்டுள்ள புதிய புற்றுநோய் வைத்தியசாலையின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். நிகழ்வில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை, பாரிய ஒரு புரட்சியைப் புரிந்துள்ளார்கள் \"துணிச்சலின் நிறங்கள்\nநம்பிக்கைப் பொறுப்பின்\" பொறுப்பாளர்கள். வட - தெற்கு இணைப்புக்குப் பாலமாக அமைந்துள்ளார்கள் நாதன் சிவகணநாதன் அவர்களும் சரிந்த உணம்புவே அவர்களும். என் மனைவியாரையும் என் சகோதரியாரையும் புற்றுநோய்க்கு நான் பலிகொடுத்தவன் என்ற முறையில் எமது தமிழ் மண்ணில் புற்றுநோய்க்கான மருத்துவ மனையொன்றினை நவீன காலத்திற்கு ஏற்ற முறையில் அவர்கள் சேர்ந்து அமைத்துத் தந்திருப்பதை ஒரு பெரும் பேறாகவே கணிக்கின்றேன். மகரஹமை சென்று வரவேண்டிய நிர்ப்பந்தத்தைத் தவிர்த்து வடமாகாணத்தின் உள்ளேயே புற்று நோயினால் பாதிக்கப்படும் நோயாளர்களைச் சிகிச்சைக்காகக் கொண்டு வந்து உரிய சிகிச்சை பெற வழி அமைத்துள்ளார்கள் \"துணிச்சலின் நிறங்கள் நம்பிக்கைப் பொறுப்பு\" நிறுவனத்தினர். நோயாளர்களின் உற்றார் உறவினர்கள் மகரஹமை சென்று பரிதவிக்கும் நிலையையும் நீக்கியுள்ளார்கள். \"வாழ்க்கைக்காக - வாழ்வோரின் பயணம்\" என்ற இலட்சியத்தைக் கொண்ட இந்தப் பாதை நிறுவனம் இரு இளைஞர்களின் கனவின் பூர்த்தி என்றால் அது மிகையாகாது. நாதனும் சரிந்தவும் தேவேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறை வரைக்கும் கால்நடையாய்ப் பயணம் செய்து, மக்களின் உதவிபெற்று சேர்த்த பணத்திலேயே இந்த மருத்துவமனையை அமைத்துள்ளார்கள். அப்பணத்திற்கு மேலதிகமாக நானூற்றி ஐம்பது இலட்சம் பணத்தை என் கல்லூரி நண்பர் இரட்ணா சீவரத்தினம் அவர்களின் மகனான அவுஸ்திரேலியாவில் தற்பொழுது வசிக்கும் வைத்திய கலாநிதி தினேஷ் சீவரத்தினம் கொடுத்துதவியுள்ளார் என்பது என் மனதைக் குளிர வைக்கின்றது.\nஇலங்கையின் வடக்கிற்குந் தெற்கிற்கும் இடையில் இதுவரை இருந்துவந்த மிகப்பரிதாபகரமான ஆத்திரமும் ஆக்ரோஷமும் அண்மைக் காலங்களில் ஒரு சிறிதளவாவது தணிந்து வருவதை நான் காண்கின்றேன். அந்தப் பரிதாபகரமான நிலை அரசியல் காரணங்களினால் ஏற்பட்டதென்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சுயநல அரசியல் எம்மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டிருக்கின்றது. ஆனால் அரசியலுக்கு அப்பால் சென்று அந்தரிப்பவர்களை ஆதரிக்குமுகமாக, துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக, நாட்டின் மனித ஒருமைத்துவத்தின் பிரதிபலிப்பாக, நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களின் சின்னமாக, இந்த முயற்சி கைகூடப்பட்டுள்ளது. \"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்\" என்ற தமிழ் அன்னையின் வார்த்தைக்கு இலக்கணமாக நாதனும் சரிந்தவும் நடந்துள்ளார்கள். அவர்களின் முயற்சி எமக்கும் எமது சிந்தனைகளுக்கும் வலுவூட்டுகின்றன. புதிதாக மக்கள் ஆதரவைப் பெற்று வந்துள்ள எமது வடமாகாணசபை அங்கத்தவர்கள் முயன்று முன்னேற அவர்களின் முயற்சி முன்மாதிரியாக அமைந்துள்ளது. போரானது தமிழ்க் குடும்பங்களில் மட்டுமன்றி சிங்களக் குடும்பங்கள் பலவற்றிலும் ஆற்றொணாத் துயரத்தையும் துன்பத்தையும் கொண்டுவந்திருந்தது என்பதைக் கண்கூடாகக் கண்டவன் நான். கொழும்பில் மேல்நீதிமன்றில் எம்முடன் வேலை செய்த ஒரு சிங்களப் பெண்மணி வேறு சில அலுவலர்களுடன் வந்து எம்முடன் மனநிறைவுடன் பேசிவிட்டு வெளிச்சென்றதும் அவருக்கு ஒரு இழவுச் செய்தி காத்திருந்தது. இராணுவத்தைச் சேர்ந்த அவரின் கணவர் மன்னாரில் போரில் மாண்டுவிட்டார் என்பதே அந்தச் செய்தி. உடலைக் கொழும்புக்குக் கொண்டுவரமுடியாத நிலை. நாங்கள் யாவரும் முயன்று அதனைக் கொண்டு வர உதவினோம். அன்று சிரித்துப் பேசிய அந்தப் பெண்மணி தமது குழந்தைகளுடன் சேர்ந்து அழுது கதறிய நிலை இன்னமும் என் கண்முன் நிற்கின்றது. அதுமட்டுமல்ல தமிழ்ப் பேசும் விதவைகள் பலரின் அழுகையையும் கவலையையும் கம்பலையும் மனம் விறைக்கக் கேட்டவன் நான்.\nபோர் அவலங்கள் மக்களுக்கு அப்பால், இனத்திற்கு அப்பால், அடையாளங்களுக்கு அப்பால் ஏற்பட்ட கொடூரமான ப��திப்புக்கள். புற்றுநோயும் அப்படித்தான் எவரையும் எந்நேரத்திலும் தாக்கக் கூடிய கொடிய நோய் அது. பாகுபாடின்றிப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இன்றைய தினம் இந்தப் புற்று நோய் மருத்துவனையைத் திறந்து வைக்க மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை அழைத்திருப்பது சாலப் பொருத்தமே. எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று முக்கிய அடிப்படைகளை முன்வைத்துத்தான் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்திருந்தது. 1. வன்முறையை விலக்கி முன்னேறல் 2. நாட்டைப் பிரிக்காது முன்னேறல் 3. சமஷ்டி முறைமையை அனுசரித்து முன்னேறல் என்பனவே அவை. எமது தேர்தல் கொள்கைகளைப் பெருவாரியான வடமாகாண மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதில் இருந்து அவர்களின் மனோநிலையை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் புரிந்து கொண்டிருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை. ஆகவே வன்முறையைக் களைந்து, நாட்டைப் பிரிவினைக்கு உட்படுத்தாது, அதிகாரங்களைப் பகிர்ந்து கூட்டாக ஒரே நாட்டினுள் வாழ்க்கை நடத்த முன்வந்துள்ள எங்கள் மக்களின் மனோநிலைக்கு இங்கு வருகை தந்திருக்கும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் மதிப்பளிப்பார்கள் என்று நாங்கள் நம்பலாம். எமது தேவைகளைப் புரிந்து இனக் கூட்டுறவுக்கு வித்திடுவார் என்று நம்பலாம். புதியதொரு வாழ்க்கை முறைக்கு வழி கோலுவார் என்று எதிர்பார்க்கலாம். எம்மத்திக்கு அவரைக் கொண்டுவந்த ஏற்பாட்டாளர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். புற்று நோய் என்பது பலதரப்பட்டது. எனினும் அந்த நோய்க்கு உட்பட்டவர்களில் பெரும்பான்மையோர் உதவியற்ற ஒரு பரிதாபகரமான நிலையை அடைகின்றார்கள். தம்மைத்தாமே, பார்த்துக்கொள்ள பராமரித்துக் கொள்ள முடியாத ஒரு நிலையை அவர்கள் அடைகின்றார்கள். இதனால் அவர்களின் மதிப்பும் சுய கௌரவமும் பாதிப்பு அடைகின்றன. மனிதர் என்ற முறையில் எமக்கான மதிப்பும் மனித கௌரவமும் எம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டால் \"நாம் மனிதர்கள்\" என்ற எமது அந்த அந்தஸ்து பலவீனம் அடைகின்றது. மனிதத்தின் அஸ்திவாரமே ஆட்டங்காணத் தொடங்குகின்றது. எனவேதான் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அதே நேரத்தில் அந்த நோயாளர்களின் சுற்றாடல் அவர்களுக்கு மனவேதனையைக் குறைக்கும் வண்ணமாக அமைய வேண்டிய ஒரு அவசியம் அங்கு ஏற்படுகிறது. இரக்கமும் அன்பும் அங்கு நிலவுவது அவசியம். புற்று நோய்க்கான உக்கிரத்தைத் தணித்து சமனப்படுத்த அந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரம், வாழ்க்கைச் சௌகரியங்கள் மேம்படுத்தப் படவேண்டும். அப்பேர்ப்பட்ட தரமாற்றத்தை ஏற்படுத்த அஸ்திவாரமாக அமைவது புத்தபெருமானால் போதிக்கப்பட்ட மெத்தாவும் கருணாவும் என்றால் அதையாரும் மறுக்க முடியாது. இரக்கமும் அன்பும் அத்துணை அவசியமாகின்றன இந்த நோயாளர்களின் வாழ்க்கையில் அவர்களின் மனித கௌரவத்தை நிலைநாட்ட அவை தேவைப்படுகின்றன. இந்த நோய்க்கு எவ்வாறு இரக்கமும் அன்பும் தேவைப்படுகின்றனவோ அதே போலத்தான் மனித வாழ்க்கையிலும் அவை அத்தியாவசியமாகின்றன. மனித சுய கௌரவம் பற்றி நாம் பேசும் போது சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையில் காணும் வாசகங்கள் நினைவிற்கு வருகின்றன. அதாவது உலகத்தில் சுதந்திரத்தையும், நீதியையும், சமாதானத்தையும் நிலை நாட்ட வேண்டுமென்றால் மனித குடும்பத்தின் அங்கத்தவர்கள் யாவருக்கும் அடிப்படையான மனித சுய கௌரவத்தையும் பிரித்தெடுக்கப்பட முடியாத சம உரிமைகளையும் வழங்குவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. அதை மனதில் கொண்டே, நீங்கள் இங்கு வருகை தந்திருக்கும் இந்த நேரத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே எவரையும் எந்நேரத்திலும் தாக்கக் கூடிய கொடிய நோய் அது. பாகுபாடின்றிப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இன்றைய தினம் இந்தப் புற்று நோய் மருத்துவனையைத் திறந்து வைக்க மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை அழைத்திருப்பது சாலப் பொருத்தமே. எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று முக்கிய அடிப்படைகளை முன்வைத்துத்தான் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்திருந்தது. 1. வன்முறையை விலக்கி முன்னேறல் 2. நாட்டைப் பிரிக்காது முன்னேறல் 3. சமஷ்டி முறைமையை அனுசரித்து முன்னேறல் என்பனவே அவை. எமது தேர்தல் கொள்கைகளைப் பெருவாரியான வடமாகாண மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதில் இருந்து அவர்களின் மனோநிலையை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் புரிந்து கொண்டிருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை. ஆகவே வன்முறையைக் களைந்து, நாட்டைப் பிரிவினைக்கு உட்படுத்தாது, அதிகாரங்களைப் பகிர்ந்து கூட்டாக ஒரே நாட்டினுள் வாழ்க்கை நடத்த முன்வந்துள்ள எங்கள் மக்களின் மனோநிலைக்கு இங்கு வருகை தந்திருக்கும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் மதிப்பளிப்பார்கள் என்று நாங்கள் நம்பலாம். எமது தேவைகளைப் புரிந்து இனக் கூட்டுறவுக்கு வித்திடுவார் என்று நம்பலாம். புதியதொரு வாழ்க்கை முறைக்கு வழி கோலுவார் என்று எதிர்பார்க்கலாம். எம்மத்திக்கு அவரைக் கொண்டுவந்த ஏற்பாட்டாளர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். புற்று நோய் என்பது பலதரப்பட்டது. எனினும் அந்த நோய்க்கு உட்பட்டவர்களில் பெரும்பான்மையோர் உதவியற்ற ஒரு பரிதாபகரமான நிலையை அடைகின்றார்கள். தம்மைத்தாமே, பார்த்துக்கொள்ள பராமரித்துக் கொள்ள முடியாத ஒரு நிலையை அவர்கள் அடைகின்றார்கள். இதனால் அவர்களின் மதிப்பும் சுய கௌரவமும் பாதிப்பு அடைகின்றன. மனிதர் என்ற முறையில் எமக்கான மதிப்பும் மனித கௌரவமும் எம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டால் \"நாம் மனிதர்கள்\" என்ற எமது அந்த அந்தஸ்து பலவீனம் அடைகின்றது. மனிதத்தின் அஸ்திவாரமே ஆட்டங்காணத் தொடங்குகின்றது. எனவேதான் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அதே நேரத்தில் அந்த நோயாளர்களின் சுற்றாடல் அவர்களுக்கு மனவேதனையைக் குறைக்கும் வண்ணமாக அமைய வேண்டிய ஒரு அவசியம் அங்கு ஏற்படுகிறது. இரக்கமும் அன்பும் அங்கு நிலவுவது அவசியம். புற்று நோய்க்கான உக்கிரத்தைத் தணித்து சமனப்படுத்த அந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரம், வாழ்க்கைச் சௌகரியங்கள் மேம்படுத்தப் படவேண்டும். அப்பேர்ப்பட்ட தரமாற்றத்தை ஏற்படுத்த அஸ்திவாரமாக அமைவது புத்தபெருமானால் போதிக்கப்பட்ட மெத்தாவும் கருணாவும் என்றால் அதையாரும் மறுக்க முடியாது. இரக்கமும் அன்பும் அத்துணை அவசியமாகின்றன இந்த நோயாளர்களின் வாழ்க்கையில் அவர்களின் மனித கௌரவத்தை நிலைநாட்ட அவை தேவைப்படுகின்றன. இந்த நோய்க்கு எவ்வாறு இரக்கமும் அன்பும் தேவைப்படுகின்றனவோ அதே போலத்தான் மனித வாழ்க்கையிலும் அவை அத்தியாவசியமாகின்றன. மனித சுய கௌரவம் பற்றி நாம் பேசும் போது சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையில் காணும் வாசகங்கள் நினைவிற்கு வருகின்றன. அதாவது உலகத்தில் சுதந்திரத்தையும், நீதியையும், சமாதானத்தையும் நிலை நாட்ட வேண்டுமென்றால் மனித குடும்பத்த��ன் அங்கத்தவர்கள் யாவருக்கும் அடிப்படையான மனித சுய கௌரவத்தையும் பிரித்தெடுக்கப்பட முடியாத சம உரிமைகளையும் வழங்குவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. அதை மனதில் கொண்டே, நீங்கள் இங்கு வருகை தந்திருக்கும் இந்த நேரத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே உங்களுக்கொன்றைக் கூற விரும்புகின்றேன். வடமாகாண மக்களின் சுய கௌரவம் சம்பந்தப் பட்ட விடயம் அது. அவர்கள் குறையை உங்களால் தீர்த்து வைக்க முடியும் என்ற எண்ணத்தில் நாட்டின் முக்கிய ஆணைபிறப்பிக்குஞ் சேனைத்தலைவர் ஆகிய உங்களுக்கு அதைக் கூறி வைக்கின்றேன். அதாவது எமது வடமாகாண மக்களின் உள்ளார்ந்த சுய கௌரவத்தைப் பாதிப்பதாகவே இங்கு காணப்படும் பெருவாரியான இராணுவப் பிரசன்னம் நோக்கப்படுகின்றது. எமது பொருளாதார விருத்;திக்குப் பங்கம் ஏற்பட்டிருப்பதையும் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் விட இந்த உள்ளார்ந்த சுய கௌரவப் பாதிப்பு மிகவும் முக்கியமானதென்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஏன் என்றால் இங்கு குடிகொண்டிருக்கும் இராணுவத்தினரில் அதிகப் பட்சமான பெரும்பான்மையினர் உள்ளூர் வாசிகளின் மொழியைப் பேசுவதில்லை, மதங்களைத் தழுவியவர்கள் அல்ல, அவர்களின் கலாசாரத்தில் ஊறியவர்கள் அல்ல, அவர்களின் ஊர்களைச் சேர்ந்தவர்களும் அல்ல. இங்கிருக்கும் இராணுவத்தினர் தொகைக்கு ஈடான தொகையினரான எமது தமிழ்ப்பேசும் மக்கள் அவர்கள் சார்பில் என்னைப் பேசுமாறு கட்டளையிட்டே என்னை என் பதவியை வகிக்க அனுப்பியுள்ளார்கள். அவர்களின் கட்டளையைச் சிரமேல் கொண்டே இதனை மேன்மை தங்கிய உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். நாட்டின் பாதுகாப்பு பேணப்பட வேண்டும் என்பதில் எமக்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் வடக்கு வாழ் மக்களின் நல உரித்துக்கள், அவர்களின் பாதுகாப்பு, அவர்களின் சுயகௌரவம் ஆகியவையுங் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். எங்கள் இந்த எதிர்பார்ப்புக்களுக்கு முரண்பட்டதாகத் தேசியப் பாதுகாப்பு அமைய வேண்டுமென்பதல்ல. இரண்டுமே பேணப்படலாம் என்பதே எமது கருத்து. ஆகவே எமது மக்கள் சார்பாக உங்களிடம் நான் கூறிவைப்பது யாதெனில் போர் வீரர்கள் தொகையில் குறைப்பு ஏற்படுத்தலிலும் எம் மக்கள் வாழ்க்கையில் இராணுவ உள்ளீட்டைக் குறைப்பதிலுங் கரிசனை காட்டி இராணுவக் குறைப்புக்கான ஒரு கால வரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும். அதனைத் தடங்களின்றி நடைமுறைப்படுத்தவும் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அரசியலுக்கு அப்பாற் சென்று மனிதாபிமான முறையில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கின்றேன். போரினால் பாதிக்கப்பட்ட ஒரு விதவை தனது காணியை இராணுவம் கையகப் படுத்தி வைத்திருப்பதைக் காண்கின்றார். அதே காணியைப் போர்வீரர்களோ அவர்களின் குடும்பத்தவரோ அல்லது அவர்களின் உற்றார் உறவினர்களோ வந்திருந்து பதப்படுத்தி அதில் வேளாண்மை செய்வதைப் பார்க்கின்றார். அதில் வரும் வருமானங்களைச் சந்தைக்கு எடுத்துச் சென்று இராணுவத்தினர் சந்தைப் படுத்துவதைக் காண்கின்றார். அதே நேரந் தனக்கு இருக்க இடமில்லை, செய்தொழில் இல்லை, பாதுகாப்பு இல்லை என்பதை அவதானிக்கின்றார். அவரின் சுயகௌரவத்தின் நிலையை எண்ணிப்பாருங்கள். \"ஏன் பிறந்தேன் நான்\" என்று அவர் அங்கலாய்ப்பது ஏன் எமக்கு புரியவில்லை\" என்று அவர் அங்கலாய்ப்பது ஏன் எமக்கு புரியவில்லை அவரின் சுயகௌரவம் பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் ஏன் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றோம்\nபோர் எமது மக்களைக் களைப்படையச் செய்துள்ளது. பாதிப்புக்களுக்கு உள்ளடக்கியுள்ளது. போர் முடிந்து ஐந்து வருடங்களின் பின்னரும் இந்த நிலை தொடரவேண்டுமா எமது உடல்களைப் போன்றதே எமது நாடும். உடலின் ஒரு பகுதி உக்கிரமாகப் பாதிப்படைந்தால் உடலும் அதேவாறு பாதிப்படைகின்றது. வலி நிவாரணிகள் போன்றவை ஒரு சில காலத்திற்குப் பாதிப்பின் உக்கிரத்தைக் குறைத்து வைத்திருக்கக் கூடும். ஆனால் காலாகாலத்தில் முழு உடலு ம் பாதிப்பின் உக்கிரத்தை அனுபவிக்க நேரிடும்.எமது\nபோர் எமது மக்களைக் களைப்படையச் செய்துள்ளது. பாதிப்புக்களுக்கு உள்ளடக்கியுள்ளது. போர் முடிந்து ஐந்து வருடங்களின் பின்னரும் இந்த நிலை தொடரவேண்டுமா எமது உடல்களைப் போன்றதே எமது நாடும். உடலின் ஒரு பகுதி உக்கிரமாகப் பாதிப்படைந்தால் உடலும் அதேவாறு பாதிப்படைகின்றது. வலி நிவாரணிகள் போன்றவை ஒரு சில காலத்திற்குப் பாதிப்பின் உக்கிரத்தைக் குறைத்து வைத்திருக்கக் கூடும். ஆனால் காலாகாலத்தில் முழு உடலும் பாதிப்பின் உக்கிரத்தை அனுபவிக்க நேரிடும்.எமது மக்கள் உறுதியான மனமுடையவர்கள். அதே நேரத்தில் ஊக்கமுடன் வேலைசெய்யக் கூடியவர்கள். அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவர்கள் முன்னேற வழிவகுப்பது எம் எல்லோரதுங் கடமையாகும். அவர்களின் சுய கௌரவத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல், அவர்களின் சுற்றாடலைத் தூய்மைப்படுத்தி, அவர்கள் சுதந்திர மக்களாக, இந்த நாட்டின் குடிமக்களாக முன்னேற்றப் பாதையில்ப் பயணிக்க நாங்கள் யாவரும் ஒன்றுபடுவோமாக எமது உடல்களைப் போன்றதே எமது நாடும். உடலின் ஒரு பகுதி உக்கிரமாகப் பாதிப்படைந்தால் உடலும் அதேவாறு பாதிப்படைகின்றது. வலி நிவாரணிகள் போன்றவை ஒரு சில காலத்திற்குப் பாதிப்பின் உக்கிரத்தைக் குறைத்து வைத்திருக்கக் கூடும். ஆனால் காலாகாலத்தில் முழு உடலும் பாதிப்பின் உக்கிரத்தை அனுபவிக்க நேரிடும்.எமது மக்கள் உறுதியான மனமுடையவர்கள். அதே நேரத்தில் ஊக்கமுடன் வேலைசெய்யக் கூடியவர்கள். அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவர்கள் முன்னேற வழிவகுப்பது எம் எல்லோரதுங் கடமையாகும். அவர்களின் சுய கௌரவத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல், அவர்களின் சுற்றாடலைத் தூய்மைப்படுத்தி, அவர்கள் சுதந்திர மக்களாக, இந்த நாட்டின் குடிமக்களாக முன்னேற்றப் பாதையில்ப் பயணிக்க நாங்கள் யாவரும் ஒன்றுபடுவோமாக அவர்கள் சுபீட்சப் பாதையில் செல்வது எமது நாடு முழுவதற்கும் நன்மை பயக்கும் என்பதை நாம் மனதில் வைத்து, அவர்களின் இடர்கள் களைய மேன்மைதகு கௌரவ ஜனாதிபதி அவர்கள் ஆவன செய்ய முன்வர வேண்டும் என்றார்.\nMore in this category: « முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகின்ற ஒவ்வொரு விடயங்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப் போன்றது\tதமிழர்கள் உக்ரைய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் »\nஇன்று சர்வதேச செஞ்சிலுவை தினம்.\nதமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கு வரலாறு வழி காட்டுகிறது -\nவாக்குறுதிகளை தந்துவிட்டு நிறைவேறற்ற அரசு தவறியதால் தமிழர்கள் ஏமாற்றம் part 2\nகைதிகளுக்குப் பிணைவேண்டாம் உடனடி விடுதலையே அவசியம்\nதீர்வை வழங்க கூடாது என்ற சிங்கள தரப்பின் ஒற்றுமைக்கு முன்னால் தோற்றுப்போன தமிழர் தரப்பு\nபொதுமக்களின் முதுகில் ஏறி சவாரி செய்ய சில விசமிகள் எத்தணிக்கிறார்கள் : வடக்கு முதல்வர்\nதேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி\n‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும்\nமூன்றாம் மட்டத் தலைமை பற்றிய பிரதமரின் ஆலோசனை \nதமிழர் கல்வியில் கவனம் செலுத்தவேண்டியது காலத்தின் தேவை\nபாரிய ஒரு புரட்சியைப் புரிந்துள்ளார்கள் துணிச்சலின் நிறங்கள் நம்பிக்கைப் பொறுப்பின் பொறுப்பாளர்கள்\nஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..\nவிக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு\nவளர்ந்து செல்லும் அனுமானங்கள் காரணமாக நம்பக தன்மையினை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது\nசிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இதுவரை என்ன சாதித்தது\nவிழிப்புணர்வு கொண்ட சிவில் சமூகமே தேவை\nவலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் -1\nகிடைத்த வாய்ப்புகளை நழுவவிடக் கூடாது\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை மாற்றமடைகிறது\nசாதிய அமைப்பு அரசியல் -1\nஎமது மண்ணில் போர்க்குற்றமிழைத்த இராணுவம் தேவையில்லை ; வடக்கு முதல்வர் வலியுறுத்து\n200 வருடங்களாக பதவி உயர்வு இல்லாத தொழில்\nகறுப்பு இன மக்களின் மனித உரிமைகளை பறிக்கும் அமெரிக்கா தமிழர்களுக்காக நீரிக்கண்ணீர் வடிக்கிறது\nஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58741-set-the-cctv-camera-in-all-department-office-by-high-court-order-to-high-authorities.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-06T08:52:06Z", "digest": "sha1:JNN4UHP4HEVQVCQQDHMLXW5XSN5NMSG7", "length": 11910, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இரண்டு வாரங்களுக்குள் அனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி” - உயர்நீதிமன்றம் | set the cctv camera in all department office by high court order to high authorities", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\n“இரண்டு வாரங்களுக்குள் அனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி” - உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் காவல்துறை உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளின் அறைகளிலும் இரண்டு வாரங்களுக்குள் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.\nகாவல்துறை ஐ.ஜிக்கு எதிராக பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் புகார் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், ஐஜி-க்கு எதிராக பெண் எஸ்.பி. காவல் துறையினரிடம் புகார் அளிக்காமல் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரிடம் புகார் அளித்ததாலேயே, நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.\nஇதைக் கேட்ட நீதிபதி, பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள் பெறும் போது, நடைமுறை குறைகளை கருத்தில்கொள்ளாமல், துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.\nமேலும், ஐஜி-க்கு எதிராக பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் குறித்த தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் காவல்துறை உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளின் அறைகளிலும் இரண்டு வாரங்களுக்குள் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி தொடுத்த பாலியல் புகார் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லையை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தனது அறையிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் ஐ.ஜி. முருகன் மீது பெண் எஸ்.பி கூறிய பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகலைஞர் பெயரில் மீண்டும் விருதுகள் - அமைச்சர் க.பாண்டியராஜன்\nசூப்பர் ஜம்போ விமான ‌உற்பத்தியை நிறுத்துகிறது ஏர்பஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபறிமுதல் செய்யப்பட்ட லாரியில் இருந்து டீசல் திருடிய சப்-இன்ஸ்பெக்டர்: சிசிடிவி காட்சி\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உ���ர்நீதிமன்றம்\n‘டிச. 5க்குள் திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதியுங்கள்’ - உயர்நீதிமன்றம் உத்தரவு\nவருமானவரி சோதனையில் சிக்கிய அந்தரங்க வீடியோ காட்சிகள் - ஊழியர் திடீர் தற்கொலை\nகைதியை நண்பன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற கான்ஸ்டபிள் - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன\nகாவல்துறை ஃபேஸ்புக் பக்கத்தையே முடக்கி அவதூறு : பொறியியல் பட்டதாரிகள் கைவரிசை\n“அமமுகவை பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும்” - புகழேந்தி நீதிமன்றத்தில் மனு\nதுரிதமாக செயல்பட்டு பிடித்த மோப்ப நாய் ‘வெற்றி’... அசந்துபோன காவலர்கள்..\nமோசமான சாலைக்கு ‘ஏன் 50% சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது’ - உயர்நீதிமன்றம் கேள்வி\nRelated Tags : காவல்துறை , அனைத்து துறை , அதிகாரிகளின் அறை , சிசிடிவி கட்டாயம் , உயர் நீதிமன்ற நீதிபதி , Cctv camera , All department office , High court\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\n“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகலைஞர் பெயரில் மீண்டும் விருதுகள் - அமைச்சர் க.பாண்டியராஜன்\nசூப்பர் ஜம்போ விமான ‌உற்பத்தியை நிறுத்துகிறது ஏர்பஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/72562-armed-girl-threatened-to-kill-boy-over-crush.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-06T08:57:17Z", "digest": "sha1:NFDFENTLGPCDGDZY77LPGXARHQ2NEGXO", "length": 9214, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேறு பெண்ணை விரும்புவதா? மாணவனைக் கொல்ல கத்தியுடன் வந்த மாணவி | Armed girl threatened to kill boy over crush", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\n மாணவனைக் கொல்ல கத்தியுடன் வந்த மாணவி\nவேறு மாணவியை, தன்னுடன் படிக்கும் மாணவன் விரும்புவதால் ஆத்திரமடைந்த மாணவி ஒருவர் அவரைக் கொல்ல கத்தியுடன் பள்ளிக்கு வந்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஅமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் இருக்கிறது ஹில்டன் ஹெட் தீவு. இங்குள்ள கலைப் படைப்பாக்கப் பள்ளியில், மாணவி ஒருவர் படித்து வந்தார். அவரது புத்தகப் பைக்குள் இரண்டு கத்திகள் இருந்தன. இதுபற்றி மற்றொரு மாணவி, ஆசிரியரிடம் தெரிவித்தார். அவர், மாணவியின் பைக்குள் இருந்த 4 இன்ச் நீளமுள்ள 2 கத்திகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்.\nஅப்போது, உடன் படிக்கும் மாணவன் வேறொரு பெண்ணை விரும்புவதால், அவனைக் குத்துவதற்காக இந்த கத்திகளை கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். முந்தைய நாள் இரவே கிச்சனில் இருந்து எடுத்து வைத்துக்கொண்ட தாகத் தெரிவித்துள்ளார்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவியிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.\n21ஆயிரம் போலி கணக்குகள் - மோசடி புகாரில் சிக்கிய பிஎம்சி வங்கி\nஆயுத பூஜைக்கான சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என பிரதமர் உறுதியளித்தார்”- மாணவி ஃபாத்திமாவின் தந்தை..\n“காதல் மனைவி சமைக்கவில்லை”- கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய கணவர்..\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\n“6 மாத கர்ப்பம்” - தற்கொலைக்கு முயன்ற 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு\nமகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு\nஅரிதான யோகாசனத்துடன் அம்பு எய்தல் - விருதுநகர் மாணவி உலக சாதனை\nசக வீரர்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர் \nகாதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் வெட்டிய இளைஞர்..\nவங்கிக்குள் புகுந்து கத்தி, துப்பாக்கியுடன் தாக்க��தல் : ஒருவர் கைது\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\n“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n21ஆயிரம் போலி கணக்குகள் - மோசடி புகாரில் சிக்கிய பிஎம்சி வங்கி\nஆயுத பூஜைக்கான சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2497447", "date_download": "2019-12-06T07:44:18Z", "digest": "sha1:BSLUOYSHOTPGZMHJHELQEMR5ZPPOMT27", "length": 5204, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n08:51, 14 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம்\n1,048 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n[[File:Mummy in Vatican Museums.jpg|thumb|200px|[[வத்திக்கான் நகர்|வத்திகன்]] அருங்காட்சியகத்தில் உள்ள ஓர் எகிப்திய மம்மி]]\n'''மம்மி''' (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர். எகிப்தில் மட்டும் நூறு கோடி விலங்குகளின் மம்மிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம் [[பூனை]] ஆகும். அதற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டவை புனித இபிஸ் எனப்படும் கொக்கைப் போன்ற ஆப்ரிக்க கண்டத்தின் பறவை ஆகும். இதன் காலம் [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு|கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்புப்படி]] ஏறத்தாழ கி.மு 450 முதல் கி.மு 250 ஆகும்.\nமம்மி என்ற சொல் ஆங்கிலத்தின் ''மம்மி'' என்ற சொல்லிருந்தும், அச்சொல் [[இலத்தீன்]] மொழியின் ''மம்மியா'' என்ற பதத்திலிருந்தும், இலத்தீன் மொழிச் சொல், பாரசீக மற்றும் அராபிய மொழிகளில் உள்ள ''மும்மியா'' (مومية) என்ற பதத்திலிருந்தும் தோன்றியதாக அறியப்படுகிறது. பாரசீக மொழியில் இப்பதம் நிலக்கீல் எனப் பொருள்படும். மம்மிகளின் நிறம் கருநிற நிலக்கீலின் நிறத்தை ஒத்திருப்பதாலும், எகிப்திய சடலப்பதனிடல் இப்பொருள் உபபோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதாலும் இப்பெயர் சூட்டப்பட்டதாக அறிய முடிகிறது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173265?ref=home-feed", "date_download": "2019-12-06T08:23:24Z", "digest": "sha1:33YFVEOAHEJ7ISRSLTQROLNB46DW5ZHS", "length": 6198, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "முகென் மறைத்த ஒரு விஷயம், அபிராமியிடம் போட்டுடைத்த வனிதா- என்ன வேலை இது - Cineulagam", "raw_content": "\n25 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம்.. அடித்துகொண்டு வெங்காயத்தை வாங்க சென்ற பொதுமக்கள்..\nபிரபல திரையரங்கில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் வரிசை, யாருக்கு எந்த இடம், இதோ\nஈஸ்வர் பேட்டிக்கு பிறகு ஆதாரத்துடன் ஜெயஸ்ரீ பரபரப்பு பேட்டி\nகௌதம் மேனன் இயக்கிய ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ட்ரைலர் இதோ\nபிகிலுக்கு பிறகு அனைத்தும் படு தோல்வியே\nபிரியங்கா கொல்லப்பட்ட அதே இடத்தில்... 10 நாளில் அரங்கேறிய தண்டனை- அதிகாலை நடந்தது என்ன\nபிறக்கப்போகும் 2020 ஆண்டில் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறதாம்..\nரகசியமாக மூன்றாவது கள்ளக் காதல்- மனைவி குறித்து ஈஸ்வர் அதிரடி பேச்சு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்... மீட்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியானது\nஎனது கணவருக்கும், ஜெயஸ்ரீக்கு உள்ள தொடர்பு- முதன்முறையாக புட்டுபுட்டு வைக்கும் மகாலக்ஷ்மி\nநடிகை மௌனி ராய் ஹாட் ரெட் டிரஸ் போட்டோஷூட்\nநடிகை சிருஷ்டி - லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட்\nநடிகை மடோனா கலர்புல் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nதெலுங்கு நடிகை பயல் ராஜ்புட் - லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தொகுப்பு இதோ\nமுகென் மறைத்த ஒரு விஷயம், அபிராமியிடம் போட்டுடைத்த வனிதா- என்ன வேலை இது\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் வனிதா. 3 வாரங்களுக்கு பிறகு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார், ரசிகர்கள் கண்டிப்பாக டிஆர்பி க்கு ஒரு குறையும் இருக்காது என்கின்றனர்.\nவீட்டில் நுழைந்ததில் இருந்து எல்லோருக்கும் வெளியில் என்ன நடக்கிறதோ அதை குத்துமதிப்பாக கூறி வருகிறார். இப்போது அபிராமிக்கு நீ ஏன் முகென் பின் செல்கிறாய், துர்கா யார் என்று உன்னிடம் ஏதாவது கூறினானா என கேள்வி எழுப்புகிறார்.\nகண்டிப்பாக ஏதாவது பிரச்சனை வெடிக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/29113712/1273779/Veterinary-doctor-found-charred-to-death-on-Hyderabad.vpf", "date_download": "2019-12-06T08:18:52Z", "digest": "sha1:NJPVYJT3HN4CKIO2DJZLMF56MRDGPQZ3", "length": 19118, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐதராபாத்தில் நடந்த கொடூரம்- பெண் டாக்டர் எரித்துக் கொலை || Veterinary doctor found charred to death on Hyderabad outskirts", "raw_content": "\nசென்னை 06-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஐதராபாத்தில் நடந்த கொடூரம்- பெண் டாக்டர் எரித்துக் கொலை\nஐதராபாத் புறநகர்ப் பகுதியில் டோல்கேட் அருகே பெண் டாக்டரை கொடூரமாக கொலை செய்து எரித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nகொலை செய்யப்பட்ட டாக்டர் பிரியங்கா\nஐதராபாத் புறநகர்ப் பகுதியில் டோல்கேட் அருகே பெண் டாக்டரை கொடூரமாக கொலை செய்து எரித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஐதராபாத்தைச் சேர்ந்தவர் டாக்டர் பிரியங்கா ரெட்டி (வயது 26). கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் பணிமுடிந்து வீட்டுக்கு வந்த அவர், உடனடியாக ஒரு டாக்டரை பார்ப்பதற்காக கச்சிபவுலிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nஅப்போது அவரது இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. லாரி டிரைவர் ஒருவர், பஞ்சர் ஒட்டித் தர உதவிசெய்ய முன்வந்துள்ளார். இந்தத் தகவலை தன் குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார்.\nஇரவு 9 மணிக்கு, தன் சகோதரிக்கு மீண்டும் தொடர்புகொண்ட பிரியங்கா, ‘பைக் பஞ்சர் ஆகிவிட்டது. தொண்டுபள்ளி ஓஆர்ஆர் டோல்கேட் அருகில்தான் இப்போது இருக்கிறேன். எனக்கு பதற்றமாக இருக்கிறது. நீ என்னுடன் பேசிக்கொண்டே இரு” என��் கூறியுள்ளார். சிறிது நேரத்தில், அவரது செல் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. நீண்டநேரமாகியும் போன் ஆன் ஆகவில்லை.\nஇதனால் பதறிப்போன குடும்பத்தினர், அந்த டோல்கேட் பகுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால், அப்போது பிரியங்கா அங்கு இல்லை. இதனால் பதற்றமடைந்த அவர்கள், ஷாம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.\nஇந்நிலையில், ஐதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஷாத்நகர் பகுதியில் உள்ள ஒரு பாலத்துக்குக் கீழே இளம்பெண்ணின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. போலீசார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அது பிரியங்கா எனத் தெரியவந்தது. அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.\nடோல்கேட் அருகே உள்ள ஒரு கட்டிடத்தை போலீசார் சோதனை செய்தபோது, அங்கு ஒரு ஜோடி காலணி, உள்ளாடைகள், ஒரு பர்ஸ் மற்றும் ஒரு காலி மது பாட்டில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே, பிரியங்கா கொலை செய்யப்படுவதற்கு முன், அந்த கட்டிடத்தில் வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மற்றும் கிளீனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்கா வரும்போது, டோல்கேட் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திமுக வரவேற்கிறது- மு.க.ஸ்டாலின்\nஉன்னாவ் பெண் தீ வைத்து எரிப்பு- மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு\nசென்னையில் வரும் 8-ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் -தேர்தல் ஆணையம்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்\nதமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் -தேர்தல் ஆணையம்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nஎனது மகளின் ஆத்மா சாந்தி அடையும் - பெண் டாக்டரின் தந்தை\nஉலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nபெண் டாக்டர் கற்பழித்து கொலை- சந்திரசேகரராவ் வீட்டு முன்பு திருப்தி தேசாய் போராட்டம்\nகற்பழிக்கும் காமுகர்களை பொது இடத்தில் அடித்துக் கொல்ல வேண்டும் - ஜெயா பச்சன் ஆவேசம்\nபெண் டாக்டர் கற்பழித்து கொலை: கொலையாளிகள் 4 பேரையும் தூக்கில் போட வேண்டும் - அதிமுக எம்.பி. ஆவேசம்\nஐதராபாத் பெண் டாக்டரின் செல்போன் எங்கே - போலீசார் தேடுதல் வேட்டை\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. புதிய வழக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-06T08:48:58Z", "digest": "sha1:EGF2OBFA6TTNWBUFINAR2RAR6IEMH37D", "length": 9046, "nlines": 93, "source_domain": "www.tamilminutes.com", "title": "மணிரத்னம் Archives | Tamil Minutes", "raw_content": "\nமணிரத்னம் தயாரிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக்\nஇயக்குனர் மணிரத்னம் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா புரொடக்சன்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்தை தனா...\nபொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் அப்பாவும் மகனும்\nபிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தாய்லாந்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில்...\nதாய்லாந்தில் தொடங்க இருக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு\nஇயக்குனர் மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க உள்ளார். இதுவரை திரைத்துறையினர் பலரு முயன்று இந்த நாவலை படமாக்க...\nமணிரத்னம், ரேவதி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது பற்றி எங்களுக்கு சம்பந்தமில்லை- மத்திய அமைச்சர்\nசிறுபான்மையினர் அதிக அளவில் இந்தியாவில் தாக்கப்படுவதாகவும் ஒரு ஸ்திரத்தன்மையற்ற போக்கு நிலவுவதாக நடிகை ரேவதி, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 40 பிரபலங்கள்...\nஇயக்குனர் அட்லி தற்போது விஜயை வைத்து விஜய் 63 படத்தை இயக்கி வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும் வகையில் அதிரடியாக இப்படம் தயாராகி...\n‘தளபதி 64’ படம் குறித்த ஆச்சரியமான தகவல்\nதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை வரும் ஜூலை மாதத்திற்குள்...\n34 குழந்தைகளுக்கு தாயாகிய பிரபல நடிகை\nமணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்திலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்த புகழ் பெற்ற நடிகை ப்ரித்தீஜிந்தா. இவர் பஞ்சாப் கிரிக்கெட் அணியின்...\nமணிரத்னம் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ்\nபிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் ஒரு படத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கோலிவுட் திரையுலகில் அதிக திரைப்படங்களில் ஒரே...\nமணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் அமிதாப்பச்சன்- ஐஸ்வர்யாராய்\nமணிரத்னம் இயக்கிய மல்டிஸ்டார் படமான ‘செக்க சிவந்த வானம்’ சூப்பர் ஹிட்டாகிய நிலையில் தற்போது அவர் ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை...\nஎம்.ஜி.ஆரால் முடியாததை மணிரத்னம் சாதிப்பாரா\nஅமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் படிக்க படிக்க திகட்டாதது.இன்றும் புத்தக கண்காட்சிகளில் அதிகம் விற்கும் நாவல் இது.எத்தனையோ ஆண்டுகள்...\n4 மாவட்டங்களில் கனமழை என எச்சரிக்கை: இன்னும் 2 நாட்களுக்கு விடுமுறையா\nசத்துணவு ம���யங்களில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு\n32 வருசம் முன் விவேக் நடித்த குறும்படம் குறித்து பெருமிதம்\nதஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\nரஜினிக்கு கை கொடுத்த சந்திரபோஸ்\n7ஆம் தேதி ஆடியோ விழா, 12 ஆம் தேதி பிறந்த நாள், 15 ஆம் தேதி படப்பிடிப்பு: பிசியில் ரஜினிகாந்த்\nஅஜித்தும் இல்லை, சிம்புவும் இல்லை: ‘பில்லா 3’ படத்தில் இந்த நடிகர்\nஇரவோடு இரவாக வெங்காய அறுவடை செய்த திருடர்கள்: விவசாயி அதிர்ச்சி\nதன் உயிர் விட்டு தீயவற்றை அகற்றும் ஆகாச கருடன் கிழங்கு\nசில நிமிட ப்ளாஷ் பேக் ஆக வந்தாலும் மாஸ் காட்டிய ரஜினி படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=71503", "date_download": "2019-12-06T08:51:39Z", "digest": "sha1:4YXJNXVQYSU6KF74DAXAOWAXAFWSPXAZ", "length": 3315, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "பள்ளி தோழர்களை சுட்டுக் கொன்ற மாணவன் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபள்ளி தோழர்களை சுட்டுக் கொன்ற மாணவன்\nNovember 15, 2019 kirubaLeave a Comment on பள்ளி தோழர்களை சுட்டுக் கொன்ற மாணவன்\nலாஸ் ஏஞ்சல்ஸ், நவ.15: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா கிளாரிட்டா காலிப் எனும் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் பலியானார்கள்.\nஅமெரிக்காவில் பள்ளி மாணவர் ஒருவர் தனது 16-வது பிறந்தநாளில் பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 16 வயது சிறுமியையும் 14 வயது சிறுவனையும் கொன்றதுடன், மேலும் மூன்று பேரை சுட்டு காயப்படுத்திவிட்டு, தன்னுடைய தலையில் சுட்டுக் கொண்டார்.\nகருப்பு ஆடை அணிந்த வந்த அந்த சிறுவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. ஒருவழியாக துப்பாக்கியால் சுட்டவனை போலீசார் சுற்றி வளைத்தனர். அவனை சுட்டுப் பிடித்துள்ள போலீசார் ஏன் அப்படி செய்தான் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆழ்துளை கிணற்றில் சிறுவன் உயிருடன் மீட்பு\nஇந்தோனேசியா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்\nசிறுமியிடம் சில்மிஷம்: போக்சோவில் உறவினர் கைது\nபுதுமண தம்பதிக்கு மிரட்டல்: 5 பேர் கைது\nசென்னை ரெயிலில் 36 கிலோ கஞ்சா கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12008", "date_download": "2019-12-06T09:13:56Z", "digest": "sha1:NWNWAHJLS5WVT43VHYDKXUL42L7KXSE6", "length": 6223, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "அறிவுக் களஞ்சியம் » Buy tamil book அறிவுக் களஞ்சியம் online", "raw_content": "\nஎழுத்தாளர் : கே. செந்தில் குமார்\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nமாணவர்க்கான கட்டுரைகள் 8,9,10 வகுப்புகளுக்கு மணிவாசகப் பெருமான் வரலாறு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அறிவுக் களஞ்சியம், கே. செந்தில் குமார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nமுடிவெடுக்கக் கற்கலாமா - Mudivedukka Karkalama\nவேலைக்குத் தகுந்த படிப்புகள் - Velaikku Thaguntha Padippugal\nபள்ளி மாணவர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகள்\nஅறிவை வளர்க்கும் எண் புதிர்கள்\nபள்ளி மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்\nநினைத்து நிறைவேறும் - Nianthu Niraiverum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநால்வர் நான்மணிமாலை மூலமும் உரையும்\nஅண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மூலமும் உரையும்\nஅந்தரே ஈழக்கோமாளியின் சித்திரக் கதைகள்\nசங்க இலக்கிய நூல் வரிசை ஐங்குறுநூறு மூலமும் உரையும்\nதமிழ்க் கலை - Tamil Kalai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/visai/july05/aadhavan.php", "date_download": "2019-12-06T09:40:08Z", "digest": "sha1:TEBBEPUIFW57O6XMJSTJ2FJGDAJM55MF", "length": 41892, "nlines": 58, "source_domain": "www.keetru.com", "title": " Visai | Tamil | Tamilnadu | Art | Culture | Short Story | poem", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபுதுவைத்தியம்: உதைக்கும் முன்னொரு ஒத்தடம்\nசூத்திரன் ஆளும் நாட்டில் வாழநேர்வதைக் காட்டிலும் அவமானகரமானது வேறெதுவுமில்லை என்றும் அப்படியான நிலையில் அந்நாட்டை விட்டு வெளியேறிப் போகுமாறும் பிராமணனுக்கு பரிந்துரைக்கிறது மனுஸ்மிருதி. மனுவின் இத்தகைய போதிப்பை உள்வாங்கி வளர்ந்த ஒரு சமூகத்தில் தலித்களை தங்களது ஊராட்சித் தலைவர்களாக ஏற்கமாட்டோம் என்று சூத்திரச் சாதிகள் சொல்வதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. சாதியப்படிநிலையில் தன்னைவிடவும் தாழ்ந்தவரின் ஆளுகை குறித்து உயர்சாதியாய் தன்னைக் கருதும் ஒருவன் வெளிப்படுத்த வேண்டிய ஒவ்வாமைக்கும் இகழ்ச்சிக்குமான ஆதிக்கண்ணி மனுவயமாக்கத்தில் புதைந்திருக்கிறது.\nஎந்தநிலையிலும் தனக்கு சமமாக இன்னொருவரை ஏற்க மறுக்கும் பிராமண மேலாதிக்க மனப்பான்மை தான் உயர்வு தாழ்வு, புனிதம் தீட்டு, நல்லது கெட்டது ஆகிய கருத்தாக்கங்களை உற்பத்தி செய்து சமூகத்தின் புழக்கத்திற்கு விட்டது. அது பொதுவெளியில் பிற சாதியை சமமாக ஏற்க மறுப்பதைப்போலவே வீட்டுக்குள் பெண்களை சமமாக ஏற்கவும் மறுக்கிறது. அதிகாரத்தின் துணையோடு திணிக்கப்பட்ட இக்கருத்துக்கள் நாளடைவில் சமூகத்தின் பொது உளவியலுக்குள் ஆழப்படிந்து இயல்பான சமூக நடைமுறையாக மாறியிருக்கிறது. யாவருக்குள்ளும் சமத்துவம் என்கிற சிந்தனையை சாத்தியமற்ற ஒன்றாக நிறுவுவதில் பிராமணீயம் அடைந்த இவ்வெற்றியில்தான் சமூகநீதியின் தோல்விக்கான காரணங்களைத் தேடவேண்டியுள்ளது.\nஅரசாங்கவேலை, உயர்படிப்பு என நகரங்களில் உருவான புதிய அதிகாரமையங்களை நோக்கி பிராமணர்கள் கிராமங்களைவிட்டு வெளியேறியபோது அங்கு சாதியத்தை பாதுகாக்கிற பொறுப்பை அவர்களுக்கு அடுத்தநிலையிலிருந்த சாதிகள் கைக்கொண்டன. இதன் மூலம் பிராமணர்களின் ஸ்தானம் தங்களுக்கு கிடைத்திருப்பதாய் அவை பெருமிதம் கொண்டன. இந்த பெருமிதத்தை தக்கவைத்துக் கொள்ள அவை பிராமணர்கள் கையாண்ட இகழத்தக்க பல ஒடுக்குமுறை வடிவங்களையே கையாண்டன.\nஊரின் பொதுச்சொத்துக்கள் மீதும் இயற்கைவளங்கள் மீதும் தலித்துகளுக்குரிய உரிமை மறுக்கப்பட்டது. பொதுவிடங்களில் நடமாடவும் நீர்நிலைகளைப் பயன்படுத்தவும் கோவிலில் நுழைந்து வழிபடவும் தலித்களுக்கு இருக்கும் சட்டரீதியான உரிமைகள் நடைமுறைக்கு வருவதை ஊர்க்கட்டுப்பாடு என்பதன் பெயரால் முடக்கினர். தங்களது சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தலித்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்புகிறபோது தமது அரசியல் பொருளாதார செல்வாக்குகளால் அடக்குமுறைகளை ஏவி ஒடுக்கினர். விவசாய கூலிவேலைகளையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தலித்துகள் தவிர்க்கமுடியாமல் நிலவுடைமையாளர்களான ஆதிக்கசாதியினரையே அண்டி வாழவேண்டியுள்ளது. எனவே தங்களுக்கு இழைக்கப்படுகிற அவமானங்களை அவர்கள் எதிர்க்கத் துணிவதில்லை. இன்றைய அவமானங்களுக்கு எதிராகக் கிளறும் ஆவேசம் நாளைய இருப்பை எண்ணி தணிந்துவிடுகிறது.\nஊரென்றும் சேரியென்றும் பிளக்கப்பட்ட சமூகத்தில் இப்படி அப்பட்டமாக சாதித்துவேஷம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும்போதேதான் ஊராட்சித் தேர்தல்களில் இடவொதுக்கீடு வருகிறது. ஊராட்சிகளின் அதிகாரம் தலித்கள் கையில் ஒப்படைக்கப்படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை சாதிவெறியர்களால். எனவே முடிந்தமட்டிலும் தங்களது ஏவலுக்கு கட்டுப்பட்ட தலித்களை பொம்மைத் தலைவர்களாக்கினர். கட்டுப்படாதவர்களை அவமதித்தனர். புறக்கணித்தனர்.\nபல ஊராட்சி மன்றங்களில் தலித் தலைவர்கள் நாற்காலியில் உட்காருவதைக்கூட அவர்கள் அனுமதிப்பதில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் ஊழியர்களும்கூட ஒத்துழைப்பதில்லை. எனவே தமிழ்நாடு முழுவதும் தலித்களுக்கு ஒதுக்கப்பட்ட 2959 ஊராட்சிகளில் பாப்பாப்பட்டி கீரிப்பட்டி நாட்டாமங்கலம் கொட்டாச்சியேந்தல் நான்கில் மட்டுமே பிரச்னை இருப்பதுபோலவும் மற்ற கிராமங்கள் சாதி பாகுபாடற்ற சமத்துவக்குடிகளாக மாறிவிட்டதென்றும் யாரும் நினைத்துக் கொள்ளவேண்டியதில்லை. ஏதோவொரு வகையிலான தீண்டாமைவெறி எங்கும் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது என்கிற புரிதலோடுதான் இந்த நான்கு பஞ்சாயத்துக்களின் பிரச்னையை அணுகவேண்டியுள்ளது.\nதென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில், குற்றப்பரம்பரையென அறிவிக்கப்பட்டு காவல் நிலையங்களில் தினந்தோறும் கைரேகை பதிக்குமாறு இழித்துரைக்கப்பட்ட ஒரு சாதி, தன் சொந்தத் துயரத்திலிருந்து படிப்பினை பெற்று சாதியமுறைக்கு எதிரான சமூகமாக தன்னை வளர்த்துக்கொண்டிருக்க வேண்டும். அதுதான் அத்தகைய இழிவுக்கெதிராக பெருங்காமநல்லூரில் போராடிச் செத்த 17 பேருக்கும் செய்��ிருக்கக்கூடிய அஞ்சலியாகவும் இருந்திருக்க முடியும். ஆனால் உன்னை உயர்ந்தவனாக காட்டிக்கொள்ள மற்றவர்களை தாழ்நிலைக்கு வீழ்த்தவேண்டும் என்கிற பிராமணீயச் சிந்தனையின் செல்வாக்கிற்கு பலியாகி, சாதிப்பித்தும் போலிப்பெருமிதமும் கொண்டு அதைப் பாதுகாக்கும் அழிவுச்சக்தியாக வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇந்தநாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரன் சுந்தரலிங்கத்தின் பெயரோடு ஒரு பேருந்து தங்கள் ஊருக்குள் வருவதைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாதபடிக்கு அதன் சாதிவெறி மூர்க்கமடைந்துள்ளது. இந்தவெறியை பாதுகாத்துக் கொள்ளும் உத்தியாக அது பல்வேறு கலவரங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளது. 1899 ல் சிவகாசியிலும் 1957ல் முதுகுளத்தூரிலும் அது நடத்திய சாதிக்கலவரங்கள், வன்முறையில் அதற்கிருக்கும் நாட்டத்தை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தின.\nதொண்ணூறுகளில் தலித் மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியை காணச் சகியாமல் தென்மாவட்டங்கள் முழுவதையும் கலவரத்தில் மூழ்கடித்தது அச்சாதி. தொடர்ந்து தலித்களை தன் கட்டுக்குள் கீழ்ப்படுத்தி வைத்திருப்பதையே பெருமையாக கருதும் ஒருசாதி, தலித்களை தங்களது ஊராட்சித் தலைவராக அவ்வளவு லகுவில் ஏற்றுக்கொள்ளுமா என்ன தடுக்கமுடியாத ஆத்திரத்தில்தான் மேலவளவில் முருகேசனைக் கொன்றனர். உயர்சாதிக்காரனுடன் இழிசாதிக்காரன் சரியாசனத்தில் அமர்ந்தால் அவனது அந்த ஆணவச்செயலுக்காக சூடுபோடுதல், நாடுகடத்தல், பிருஷ்டத்தில் வெட்டுக்காயம் ஏற்படுத்துதல் ஆகிய தண்டணைகளை வழங்கவேண்டும் என்று சாதிவெறியர்களின் ஆழ்மனத்தில் பதுங்கி மனுஸ்மிருதி வழிகாட்டும்போது கொலைசெய்வதானது சாதிப்பெருமை காப்பதற்கான வீரச்செயலாகிறது.\nபாப்பாப்பட்டி உள்ளிட்ட நான்கு கிராமங்களில் ஆதிக்கசாதிகள் வேறு உபாயங்களை கைக்கொண்டு தலித்களிடம் அதிகாரம் செல்லவிடாமல் தடுத்துவருகின்றன. ஒரு தலித்தை தங்களது ஊராட்சித் தலைவராக ஏற்க மறுப்பதற்கு தீண்டாமையைத் தவிர வேறெந்த காரணத்தையும் சொல்லமுடியாது அவர்களால். தீண்டாமையை இவ்வளவு வெளிப்படையாக கடைபிடிக்கும் அவர்கள் மீது சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயங்குகிறது அரசு. (ஒருவேளை குறிப்பிட்ட சாதியின் பெரும்பான்மை ஆதரவு ஆளுங்கட்சிக்கு இருப்பதாலும்கூட இந்த கண்டுங்காண��த போக்கை அரசு கடைபிடிக்கக்கூடும். ஆனால் இதற்கு முன்பு மாநிலத்தை ஆண்ட கட்சியும் கூட இப்பிரச்னையில் ஆக்கப்பூர்வமாக தலையிடவில்லை என்பதுதான் உண்மை.)\nதேர்தல் தேதியை அறிவிப்பது, நடத்துவது, ராஜினாமாவை ஏற்பது, மீண்டும் தேர்தல் நடத்துவது என்பது மட்டுமே ஒரு அரசின் வேலையாக இருக்கமுடியாது. தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் விரும்பாத பலவிசயங்களை சட்டங்களின் மூலம் திணிக்கிற அரசு, இவ்விசயத்தில் சம்பிரதாயமான நடவடிக்கைகளில் மட்டுமே தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் சமூகநீதியைக் காப்பதில் அதற்குரிய அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது.\nஎதன்பேராலும் ஒரு குடிமகனுக்குள்ள சமவுரிமை மறுக்கப்படுவதை ஒப்புக்கொள்ளாத அரசியல் சட்டத்தின் பெயரால் ஆளும் அரசானது இக்கிராமங்களில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதை தனது தலையாய பணியாக கருதி செயலாற்றவேண்டும். சுதந்திரமானதொரு தேர்தலை நடத்தி தேர்ந்தெடுக்கப்படுபவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்து அவர்கள் சட்டப்படியான தமது பொறுப்பை நிறைவேற்றத் தேவையான பாதுகாப்பை வழங்கும் அரசியல் உறுதிப்பாடு அரசுக்கு தேவை.\nஆனால் சமூகநீதியைக் காக்கும் அரசியல் விருப்புறுதியை தமிழக அரசானது தானாக வெளிப்படுத்தப் போவதில்லை. ஆதிக்கச்சாதிகளின் சாதிவெறியை ஒடுக்குவதில் அதற்குரிய ஊசலாட்டங்கள் பிரசித்தமானவை. மட்டுமல்லாமல் தேர்தல் நெருங்கிவரும் இச்சமயத்தில் தனது ஆதரவுத்தளங்களில் முக்கியமான ஒன்றை பகைத்துக் கொள்ள ஆளுங்கட்சி அஞ்சும். ஆளுங்கட்சியின் குறுகிய நலன்களுக்காக தலித் மக்களின் சுயமரியாதையையும் சட்டப்படியான உரிமைகளையும் சாதிவெறியர்களுக்கு காவுகொடுக்கும் கொடுமை தொடரத்தான் போகிறது. எனவே, இப்பிரச்னையில் நியாயமானதொரு நிலைபாட்டை மேற்கொள்வதுடன் அதை செயல்படுத்தவும் தமிழக அரசின் மீது வலுவாக தாக்கம் செலுத்தக்கூடிய இயக்கம் கட்டப்பட வேண்டும்.\nஆனால் அப்படியொரு மகத்தான இயக்கம் உருவாகி பாப்பாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் பிரச்னையில் நாட்டின் கவனத்தை ஈர்ப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இப்பிரச்னையில் நாங்களும் கவனம் செலுத்தாமலில்லை என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு அடையாளப்பூர்வமாக அறிக்கைவிடும் சம்பிரதாயங்களைக்கூட பல கட்சிகள் செய்ய மறுக்கின்றன.\nஅப்படியிப்படி என்று இன்னும் ஒரு வருசத்தை தாட்டிவிட்டால் பத்தாண்டு சுழற்சி முடிந்ததென்று இப்பஞ்சாயத்துகள் பொதுத்தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுவிடுமானால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று அவை நம்புகின்றன. ஆனால் பிரச்னைகள் இந்த நான்கு கிராமங்களோடு முடிந்துவிடப் போவதில்லை. அடுத்து அறிவிக்கப்படவிருக்கும் தனித்தொகுதிகளிலும் இதே நிலை ஏற்படக்கூடும். தலித்களை போட்டியிடவிடாமல் தடுப்பதற்கும் அவர்களை தலைவர்களாக ஏற்க மறுப்பதற்கும் புதிய தொகுதிகளின் சாதிவெறியர்களுக்குத் தேவையான ஊக்கம் ஏற்கனவே ரத்தத்தில் கலக்கப்பட்டுள்ளது.\nபிரச்னையின் அபாயத்தை உணர்ந்து அக்கிராமங்களின் தலித்களுக்கு ஆதரவாக களத்திலிருப்பவை விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சி ஆகியவை மட்டுமே. சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களில் சமத்துவத்திற்கான போராட்டத்தில் இயல்பான கூட்டாளிகளாய் ஒருங்கிணைந்து களமிறங்க வேண்டிய இக்கட்சிகள் இப்போதைக்கு தத்தமது தனிமேடைகளில் நின்று சக்திக்குட்பட்ட வகையில் உண்ணாவிரதம் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் என கண்டன இயக்கங்களை நடத்துகின்றன. எனினும் நிலைமையில் முன்னேற்றமில்லை. புதிய அணுகுமுறைகள் தேவையாகின்றன.\nஇன்றைக்கு எப்படிப் பார்த்தாலும் சாதி என்பது அரூபமான ஒரு நம்பிக்கை தான். இந்த நம்பிக்கை ஒருவனது சொந்த அறிவிலிருந்தோ ஆய்விலிருந்தோ தேர்ந்து கொள்ளப்படுவதல்ல. பிறப்பின் அடிப்படையில் கற்பிதமாய் ஒட்டவைக்கப்படுவதுதான். அதன்மீது ஒருவன் கொள்கின்ற பற்றே மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும், தனக்கு சமதையானவனாக இன்னொருவனை ஏற்க மறுப்பதில்தான் தனது உயர்வு இருப்பதாகவும் கருதத் தூண்டுகிறது. தேவையற்ற இந்த நம்பிக்கையிலிருந்து உருவாகும் பெருமிதம் போலியானது என்பதை ஒருவன் உணரத் தலைப்படுகிறபோது அவன் சாதியத்திற்கு எதிரானவனாகிறான்.\nஎனவே தம்மை உயர்ந்த சாதியென்று கருதிக்கொண்டு தலித்கள் மீது தீண்டாமையை பிரயோகிக்கும் ஒருவனிடம் வெறும் கண்டனம் மட்டுமே மனமாற்றத்தை உருவாக்கிவிட முடியாது.\nசாதிவெறியை, தீண்டாமையை ஒருவன் கைவிடும் முடிவானது மிகமிகத் தனியாக அவனுக்குள் நடைபெறும் மனப்போராட்டத்தினூடே கண்டடைய வேண்டிய இலக்காக இருக்கிறது. இம்முடிவை ஒருவன் எய்துவதற்கு மனநோயாளியை கையாளும் ஒரு வைத்தியனின் சகிப்புத்தன்மையோடு நாம் அவனை அணுகவேண்டியுள்ளது. அவனது நம்பிக்கை எத்தனை பிற்போக்குத்தனமானது என்பதையும் அதன்பேரால் இதுவரை நிகழ்த்தப்பட்ட காரியங்கள் யாவுமே நாகரீகச் சமூகத்தின் நடவடிக்கைகளிலிருந்து வெகுவாக பின்தங்கியவை என்பதையும் பக்குவமாக உணர்த்தவேண்டியுள்ளது.\nசாதியத்தின் தோற்றத்தை, சாதியமுறையால் அவனது மூதாதையர்கள் பட்ட அவமானங்களின் வரலாறை, அவனும் அவனது மூதாதையரும் பிராமணீயச் சூதுக்கு இரையாகி சாதிவெறியால் நிகழ்த்திய மனிதவுரிமை மீறல்களையெல்லாம் அவனது மனசாட்சியை உலுக்கும் வண்ணம் உரையாட வேண்டியுள்ளது. தலித் மக்களை சமமாக பார்க்க மறுக்கும் அவனும் அவனைச் சார்ந்தவர்களும் நாகரீகச் சமூகத்தின் கண்களுக்கு காட்டுமிராண்டிகளாக தெரியும் கேவலத்தையும்கூட அவன் பெருமிதம் என்று ஒப்புக்கொள்கிறானா என்று கேட்பதற்கு அவனை நெருங்கவேண்டியுள்ளது. எதிர்நிலையிலிருந்து எந்த உரையாடலும் சாத்தியமற்றது என்பதிலிருந்தே இந்த அணுகுமுறை முன்வைக்கப்படுகிறது.\n1. சகமனிதனை சமமாக மதிக்கும் பண்புடைய கலை இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், தொழிலதிபர்கள், கட்சித்தலைவர்கள், தொழிற்சங்கத்தினர், மாணவர்கள், மக்கள் ஒற்றுமையை விரும்பும் விதிவிலக்கான சில மடாதிபதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனிதவுரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற பல்வேறு துறைசார் குடிமக்களையும் உள்ளடக்கிய தொண்டர்குழு ஒன்றை அமைப்பது. இக்குழு நான்கு கிராமங்களிலும் முகாமிட்டு களப்பணியாற்றும்.\n2. தலித்துகளை ஊராட்சித் தலைவர்களாக ஏற்கவேண்டிய ஜனநாயகப் பண்பை வலியுறுத்தியும் தீண்டாமை உடனடியாய் கைவிடப்பட வேண்டிய குற்றம் என்பதை உணர்த்தியும் இக்கிராமங்களில் தலித்தல்லாதவர்களிடம் பிரச்சார இயக்கம் நடத்துவது. குழுவின் நோக்கத்தோடு உடன்படும் ஜனநாயக எண்ணம் கொண்ட உள்ளூர் நபர்களை கண்டறிவதும் அவர்களையும் தொண்டராக இணைத்துக் கொள்வதும் இயக்கத்திற்கு வலுவூட்டும்.\n3. வழக்கமான பிரச்சார இயக்கங்களைப் போல மேடைபோட்டு பொத்தாம்பொதுவாக பேசி கலைவதாக இல்லாமல் இக்கிராமங்களின் ஒவ்வொரு தனிமனிதனையும் அணுகவேண்டும். அவனது சாதிப்பிடிமானத்��ிற்கான காரணங்களை அறிந்து அதை பலவீனப்படுத்தும் உரையாடலை நிகழ்த்தவேண்டும். இந்த நாடே தங்களை கவனிக்கிறது என்கிற கூச்சத்திலும் குற்றவுணர்ச்சியிலும் கணிசமானதொரு பகுதியினரிடம் மனமாற்றம் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு மனமாற்றம் கொண்டவர்களை பாதுகாப்பதை அரசின் பொறுப்பாக்க வேண்டும்.\n4. நான்கு கிராமங்களின் குடிமக்கள் ஒவ்வொருவரையும் சந்திப்பதற்கான காலஅளவு அதிகபட்சமாக மூன்றுமாதங்கள் போதுமானது. அதற்குப் பிறகு, அரசு தேர்தலை நடத்தவேண்டும்.\n5. பிரச்சார இயக்கத்திற்கு பிறகு நடைபெறும் தேர்தலில் இக்கிராமங்களின் தலித்தல்லாதவர்களது மனநிலையில் மாற்றமில்லாது போகுமானால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அரசாங்கம் கடுமையான வழிமுறைகளை கையாளவேண்டும். தேர்தலை சீர்குலைக்க முயன்றவர்களை, தொடர்ந்து தீண்டாமைக் குற்றமிழைப்பவர்களாக கருதி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் தண்டிக்கவேண்டும். இக்கிராமங்கள் சமூகத்தின் எல்லாத் தொடர்புகளிலிருந்தும் துண்டித்து ஒதுக்கப்படவேண்டும். தீண்டாமை என்பதன் வலியை அச்சாதியும் அறிவதற்கு இதைவிடவும் வேறு மார்க்கமில்லை. சமூகத்தின் ஆதாரவளங்களை பகிர்ந்துகொள்வதில் அவர்களுக்கிருக்கும் உரிமை முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.\n6. சுழற்சிமுறையில் தலித்துகளுக்கு இத்தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நோக்கம் நிறைவேறவில்லையாதலால் அடுத்த பத்தாண்டுகளுக்கும் இவற்றை தனித் தொகுதிகளாகவே நீட்டித்து முறையாக தேர்தல் நடத்தி தலித்துகளுக்கு அதிகாரப்பகிர்வு கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்த லேண்டும்.\nஇந்த யோசனையெல்லாம் ஆகக்கூடிய காரியமா தோழரே என்ற முணுமுணுப்பு கேட்கிறது. ஆனாலும் வேறு மார்க்கமிருப்பதாய் தோன்றவில்லை. தீர்வு கிடைக்காத பிரச்னையை வெவ்வேறு கோணங்களில் அணுகிப்பார்க்க வேண்டியுள்ளது. விடாமுயற்சியும் சாதியத்தை வேரறுக்கும் அரசியல் உறுதிப்பாடும் அவமானங்களைத் தாங்கிக்கொண்டு பணியாற்றும் பக்குவமும் கொண்டவர்கள் எத்தனைப் பேர் முன்வரப் போகிறார்கள் என்கிற கவலையும்கூட தென்படுகிறது.\nஆனால் அதற்காக தளர்ந்துவிட முடியாது. சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் இடதுசாரிகளுக்குள்ள அக்கறையை சிறுமைப்படுத்தி அவர்களை குற்றம் சாட்டுவதையே தலித்களுக்கு செய்யும் பெருந்த��ண்டாக கருதும் அதியறிவுஜீவிகளின் ஆத்திரமூட்டலுக்கு பலியாகாத சகிப்புத்தன்மையோடு நாம் பணியாற்ற வேண்டியுள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று பேசத்தொடங்கும் கிறிஸ்தவனைப்போல, இடதுசாரிகள் மோசம் என்ற வார்த்தைகளோடு தனது தினப்படி வேலைகளைத் தொடங்கும் அவர்கள், தலித் அமைப்புகளும் இடதுசாரி அமைப்புகளும் ஒன்றிணைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதாய் தங்களது எஜமானனுக்கு செய்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகவே நம்மை ஏசுகிறார்கள்.\nசெய்வது இன்னதென்று தெரியாத அந்த அப்பாவிகளுக்காக நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் பொருட்படுத்த வேண்டியவர்கள் அல்ல. நகர்ப்புறங்களில் மறைந்துவிட்டதாக போக்குக் காட்டிக்கொண்டு தகுதி திறமை சுத்தம் புனிதம் போன்ற கருத்தாடல்களின் வழியே வெகுநுட்பமாக புழங்கும் தீண்டாமை, பாப்பாப்பட்டி போன்ற கிராமங்களில் மிக வெளிப்படையாக தெரிகிறது என்கிற புரிதலோடு சாதியத்திற்கு எதிரான புதிய அணிகளை உருவாக்குவதும் இயங்குவதும்தான் பொருட்படுத்த வேண்டிய உடனடிப்பணிகள்.\n(செம்மலர் ஜூலை இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/02/19", "date_download": "2019-12-06T09:19:41Z", "digest": "sha1:5VFGC6V3GJBO25FXIG3QQQ6ZXTSQD63H", "length": 13819, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "19 | February | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n‘தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும்’ – சம்பந்தன்\nமகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ந்தும் இதே போக்கில் செயற்பட்டால் தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 12:54 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகூட்டு அரசைத் தொடர சிறிலங்கா அதிபர் அனுமதி – “விரும்பாதவர்களை வெளியேறலாம்”\nமறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 12:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவிலகும் முடிவில் இருந்து குத்துக்கரணம் அடித்தது சுதந்திரக் கட்சி\nகூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று தனது முடிவை மாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Feb 19, 2018 | 12:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n15 பேருடன் வெளியேறி எதிரணிக்கு வருவேன் – மகிந்தவிடம் உறுதியளித்த சுசில்\nவாரஇறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கத் தவறினால், தாம் உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிரணிக்கு வந்து விடுவோம் என்று அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 6:35 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினால் மட்டுமே பதவி விலகுவேன் – ரணில் திட்டவட்டம்\nநாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால் மாத்திரமே, தாம் பிரதமர் பதவியை விட்டு வெளியேறுவேன் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 6:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅரசியல் நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மாலை சிறப்பு விவாதம்\nதற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக இன்று மாலை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.\nவிரிவு Feb 19, 2018 | 6:11 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஉள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண் உறுப்பினர்களின் நியமனம் – இன்றைய கூட்டத்தில் முடிவு\nபுதிய கலப்பு முறையின் கீழ் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில், 25 வீதம் பெண் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 1:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபலாலியில் சிறிலங்கா படையினரின் புதிய பண்ணை – கூலிகளாக அமர்த்தப்படும் தமிழர்கள்\nசிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப���பில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மக்களும், அனைத்துலக சமூகமும் வலியுறுத்தி வரும் நிலையில், பலாலிப் பெருந்தளப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா படையினர் தமிழ் மக்களின் காணிகளில் புதிய பண்ணைகளை உருவாக்கி வருகின்றனர்.\nவிரிவு Feb 19, 2018 | 0:39 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகச்சதீவு திருவிழாவிலும் புகுந்தது சிங்களம் – இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி\nகச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் கொமடோர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 0:14 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபுதிய அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுக்களில் இருந்து ஒதுங்கியது கூட்டமைப்பு\nஉள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நடக்கும் எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 0:09 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – ���ட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Priyanka+cinema/1", "date_download": "2019-12-06T07:54:13Z", "digest": "sha1:VAGDJ3CHAMIKXMDWXYGDJCWWGSIKHRTQ", "length": 9674, "nlines": 139, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Priyanka cinema", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nபிரியங்காவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்\n“நமது ஒழுக்க நெறிகள் சிதைந்துவிட்டன” பிரியங்கா, ரோஜா மரணம் குறித்து அக்ஷய் குமார் வேதனை\nதிட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பிரியங்கா ரெட்டியின் கொலை \n\"காணாமல்போன பெண் டாக்டர் எரிந்த நிலையில் மீட்பு\"- தெலங்கானாவை உலுக்கிய கொலை\n’90 வருட சினிமாவில் இப்படி நடந்ததே இல்லை’: மலையாள நடிகருக்கு எதிராக போர்க்கொடி\nஉடல்நிலையில் கவனம் தேவை எடிட்டர்களே வேலைப் பளுவால் தொடரும் இளம்வயது உயிரிழப்புகள்\nகேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு\nஆல்ப்ஸ் மலையிலோர் அன்புச் சித்திரம். - பெல் அண்ட் செபாஸ்டியன் (2013)\nவரிவிதிப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் தியேட்டர்கள் அடைப்பு, ஷூட்டிங் நிறுத்தம்\nபினராயி விஜயனாக நடிக்கும் மம்முட்டி - ‘ஒன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.\nரிலீஸ் சிக்கலில் 200 படங்கள்: சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் செல்ல முடிவு\nவிடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி கொடுத்தாரா இயக்குநர் மகேந்திரன்...\nசோனியா, ராகுலுக்கான சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் - காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nமோதிக் கொண்ட இரண்டு இரயில்கள். - காப்பாற்றப்பட்ட ஓவியங்கள்., The Train (1964)\nபிரியங்காவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்\n“நமது ஒழுக்க நெறிகள் சிதைந்துவிட்டன” பிரியங்கா, ரோஜா மரணம் குறித்து அக்ஷய் குமார் வேதனை\nதிட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பிரியங்கா ரெட்டியின் கொலை \n\"காணாமல்போன பெண் டாக்டர் எரிந்த நிலையில் மீட்பு\"- தெலங்கானாவை உலுக்கிய கொலை\n’90 வருட சினிமாவில் இப்படி நடந்ததே இல்லை’: மலையாள நடிகருக்கு எதிராக போர்க்கொடி\nஉடல்நிலையில் கவனம் தேவை எடிட்டர்களே வேலைப் பளுவால் தொடரும் இளம்வயது உயிரிழப்புகள்\nகேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு\nஆல்ப்ஸ் மலையிலோர் அன்புச் சித்திரம். - பெல் அண்ட் செபாஸ்டியன் (2013)\nவரிவிதிப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் தியேட்டர்கள் அடைப்பு, ஷூட்டிங் நிறுத்தம்\nபினராயி விஜயனாக நடிக்கும் மம்முட்டி - ‘ஒன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.\nரிலீஸ் சிக்கலில் 200 படங்கள்: சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் செல்ல முடிவு\nவிடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி கொடுத்தாரா இயக்குநர் மகேந்திரன்...\nசோனியா, ராகுலுக்கான சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் - காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nமோதிக் கொண்ட இரண்டு இரயில்கள். - காப்பாற்றப்பட்ட ஓவியங்கள்., The Train (1964)\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/public-utility-category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-06T08:23:43Z", "digest": "sha1:N6IOL74DO4XVCJ3I2PIXXV5PU6GVFDJH", "length": 5836, "nlines": 115, "source_domain": "dindigul.nic.in", "title": "மாநகராட்சி/ நகராட்சிகள் | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2017\n** மேலும் ஆவணங்கள் **\n475, பழனி மெயின் ரோடு,ஒட்டன்சத்திரம், Pin - 624619\nலேக் ரோடு, கொடைக்கானல் 624101\n15/9, திருச்சி ரோடு, திண்டுக்கல்– 624 001\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 26, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539047/amp?ref=entity&keyword=company%20manager", "date_download": "2019-12-06T07:56:07Z", "digest": "sha1:XOBN3QMMMNRAN3MUDPCFIM2EEKQL6HUO", "length": 10420, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Company officer killed in car accident near Kallikuppam | கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் கம்பெனி அதிகாரி பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் கம்பெனி அதிகாரி பலி\nஅம்பத்தூர் : அம்பத்தூர்-புழல் புறவழிச்சாலை, கள்ளிக்குப்பம் பகுதியில் தறிகெட்டு ஓடிய கார் கவிழ்ந்த விபத்தில் தனியார் கம்பெனி அதிகாரி பலியானார். மேலும், அவரது 2 நண்பர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை திருவேற்காடு, வடநூம்��ல் மெயின்ரோட்டை சேர்ந்தவர் லோகராஜ் (34). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன அதிகாரி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. லோகராஜ் தனது நண்பர்களான பம்மல் ஸ்ரீராம் (24), குரோம்பேட்டை சத்யபிரகாஷ் (32) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காரில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.\nஅம்பத்தூர்-புழல் புறவழிச்சாலை, கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே அதிகாலை 3 மணியளவில் சென்றபோது திடீரென தறிகெட்டு ஓடிய கார் சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இதில், கார் அப்பளம்போல் நொறுங்கியதில் மூவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லோகராஜ் இறந்ததாக தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த ஸ்ரீராம், சத்யபிரகாஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கார் கவிழ்ந்து தனியார் கம்பெனி அதிகாரி பலியான சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nசிலைகடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை மீண்டும் நியமிக்க கோரி ஐகோர்ட்டில் மீண்டும் மனு\nநகை சேமிப்பு திட்டத்தில் மோசடி செய்த தனியார் நகைக்கடை: ரூ.17 கோடி வசூலித்துவிட்டு இழுத்தடிப்பதாக பொதுமக்கள் புகார்\n9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தவிர்ப்பதன் மூலம் மாநில அரசு தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது: முத்தரசன் பேட்டி\nசென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சந்திப்பு\nகுமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு தீர்ப்பை வரவேற்கிறேன்: சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 8ம் தேதி திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்: பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு\nகூட்டணி கட்சிகளுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை: முதல்வர் பழனிசாமி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த புதிய அறிவிப்பு இன்று வெளியிட வாய்ப்பு இல்லை: மாநில தேர்தல் ஆணையர்\n× RELATED கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2019/11/06/", "date_download": "2019-12-06T08:41:04Z", "digest": "sha1:K42SWBWA5YY7POHNYCPXLSSSSY3VIFWH", "length": 25796, "nlines": 247, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of November 06, 2019: Daily and Latest News archives sitemap of November 06, 2019 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2019 11 06\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்.. உச்சகட்ட உஷார் நிலையில் இஸ்ரோ\nஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறோமா\nமுதல்வர் எடியூரப்பா ரூ.1000 கோடி கொடுத்தாரு.. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ பேச்சு\nஆண்களை விட பெஸ்ட்டா இருக்கணும்.. அதுதான் என் பாலிசி.. பிரேக் டான்ஸில் பின்னும் பெங்களூர் மங்கை\nதிப்பு ஜெயந்திக்கு எடியூரப்பா அரசு தடை.. மறுபரிசீலனை செய்க.. பாதுகாப்பு கொடுங்கள்.. ஹைகோர்ட் அதிரடி\n.. அப்பல்லோவில் பரிசோதனை.. நலமுடன் இருப்பதாக தகவல்\nகொடநாடு கொலை வழக்கில் சயான் மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்க.. சைக்கிள் ஏறி வருவாரா வாசன்.. மோடியுடன் சந்திப்பு ஏன்\nதமிழகத்தில் காய்கறி விலை கடுமையாக உயர்வு.. கோயம்பேட்டில் அதிரவைக்கும் விலை விவரங்கள்\nகமல் நல்லவர் தான்... நம்மவர்தான்.. ஆனால்... விவரிக்கும் ம.நீ.ம. வேட்பாளர்கள்\nமுரசொலி... இதுவே இறுதி பதில்... ஆதாரங்களை ஆணையத்திடம் வழங்குவேன் - ஸ்டாலின்\nகனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கு.. தொடர்ந்து நடத்த வாக்காளர் கோரிக்கை\nமுகேஷின் நெற்றியில் சுட்டு கொன்ற விஜய்.. தப்பி ஓடியவர் கோர்ட்டில் சரண்... திடுக்கிடும் தகவல்கள்\nதிருவள்ளுவர் சிலைக்கு பூஜை செய்த அர்ஜுன் சம்பத்.. பின்தொடர்ந்து சென்ற போலீஸ்.. வல்லம் அருகே கைது\nதிமுக ஆட்சி மலரும் நாளில்... நீட் தேர்வு விலக்கு உறுதி- உதயநிதி ஸ்டாலின்\nநெத்தியில் பட்டை.. கழுத்தில் கொட்டையுடன் இருக்காரே.. இவர்தான் ரவி சர்மா.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nவள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.. அவரை விடுங்கள்.. விஜயகாந்த் வேண்டுகோள்\nசஞ்சனா டீச்சரா இப்படி.. செல்போனை பார்த்தால்.. எல்லாமே 'உவ்வே' ரக.. வீடியோக்கள்.. படங்கள்\nடெல்லியிலிருந்��ு புகை இப்படித்தான் வரும்.. சென்னை காற்று மாசு.. படம் போட்டு எச்சரிக்கும் வெதர்மேன்\nஅமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு திமுக கண்டனம்... தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.அறிக்கை\nவயல்ல போட்டோ எடுக்கலாம்னு கேட்டுச்சு.. ஆசையா எடுக்க போனோம்.. அதுதான் கடைசி.. கண்ணீர் விடும் அப்பு\nஸ்டாலின் குறித்து அவதூறு.. மாஃபா பாண்டியராஜனுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. உருவ பொம்மை எரிப்பு\nகூட்டணிக் கட்சிகளுக்கு குட்டு... கே.என்.நேரு ஆதங்கம்\nஆளுக்கு 2 வேணுமாம்.. இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க.. முந்த பார்க்கும் தேமுதிக.. அதிமுக கூட்டணி ஒரே பிசி\nஎன்னாது கமலும் ரஜினியும் இணைந்து புது கூட்டணியா.. இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கா.. இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கா\nசென்னையின் 12 ஏரிகளை ஆழப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீங்க.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nமுகேஷ் நெத்தியில் சும்மா விளையாட்டுக்குதான் வைத்தேன்.. அது சுட்ருச்சு.. அதிர வைக்கும் விஜய்\nஇனி யாரும் தப்ப முடியாது... மெரினாவில் சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம்\nமுன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் இணைந்தார் பிரபல டிவி நடிகை\nவள்ளுவருக்கு வண்ணம் பூச தேவையில்லை.. அவருக்கு மதம் கிடையாது.. கமல்ஹாசன் அதிரடி\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இபிஎஸ் - ஓபிஎஸ் அதிரடி ஆலோசனை.. பரபரத்த அதிமுக கூட்டம்\nமுதல்நாள் பொதுக்குழு.. மறுநாளே மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. அதிரடியாக களமிறங்கும் திமுக\nதிமுகவில் பூகம்பம்.. ஸ்டாலின் மனக்குழப்பத்தில் உள்ளார்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி\nநெட்டிசன்களே உஷார்.. அயோத்தி வழக்கில் அவதூறு பதிவு செய்தால் தேச பாதுகாப்பு சட்டம் பாயும்\nசதம் அடித்த வெங்காய விலை.. ஈரான் உட்பட 4 நாடுகளிலிருந்து இறக்குமதி.. மத்திய அரசு முடிவு\nஅயோத்தி கவுண்டவுன்.. பாஜக ஆர்எஸ்எஸ் முஸ்லீம் தலைவர்கள் சந்திப்பு.. அமைதி காக்க அழைப்பு\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் 7 பேர் உ.பி.யில் ஊடுருவல்.. அயோத்திக்கு குறி.. உளவுத்துறை எச்சரிக்கை\nமதுரை அழகர்கோவில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசென்னையில் வாசனை தட்டி கொடுத்து ரொம்ப நேரம் பேசிய மோடி.. இன்று டெல்லியில் இருவரும் அதிரடி சந்திப்பு\nதமக்கும் ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்பதை அன்றே அறிந்த ���ிருவள்ளுவர்.. ப சிதம்பரம் ட்வீட்\nபோலீசார் போராட்டத்திற்கு பதிலடி.. டெல்லியில் இன்று வக்கீல்கள் போராட்டம்.. நீதிமன்ற புறக்கணிப்பு\nபுல் புல்.. பெயர் சூட்டியது பாக்.. பேருக்கேற்ப மென்மையாக இருக்குமா.. \"தீவிர தாக்குதல்\" நடத்துமா\nநாடு முழுவதும் பள்ளி ‘கேண்டீன்’களில் நொறுக்குத் தீனிகளை விற்க தடை.. மத்திய அரசு முக்கிய உத்தரவு\nரூ.6000 கோடி.. ரஷ்யாவிடம் வழங்கியது இந்தியா.. வருகிறது அடித்து தூக்கும் எஸ்-400 ஏவுகணை சிஸ்டம்\nபோலீஸ் வழக்கறிஞர்கள் இடையிலான சண்டை.. மறுசீராய்வு மனு தள்ளுபடி.. போலீஸ் தரப்பிற்கு பின்னடைவு\n.. வீட்டுக்கு போங்க.. பஞ்சாப் தலைமை செயலாளரை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம்\nஉங்கள் பெயர் யாருக்கு தேவை.. தீர்வை சொல்லுங்கள்.. 3 மாநில தலைமை செயலாளர்களை தெறிக்கவிட்ட நீதிபதிகள்\nஅடேங்கப்பா.. பேசியே மயக்கிய பாகிஸ்தான் பெண் உளவாளி.. ராணுவ ரகசியங்களை உளறிய ஜவான்கள்.. அதிரடி கைது\nபாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு நிதி உதவி.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nநாடு முழுவதும் வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரை.. முக்கிய தகவல்கள்\nஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெறும் வசதி.. விரைவில் அறிமுகம்.. எப்படி பெறுவது.. விவரம்\nஅயோத்தி தீர்ப்பு.. அமைதியா இருக்கணும்.. யாரும் பேசகூடாது.. கருத்து சொல்லகூடாது.. பாஜக போட்ட கடிவாளம்\nசெவ்வாய்க்கிழமை.. கார்த்திகை பவுர்ணமி.. கூடவே அயோத்தி தீர்ப்பு.. திரண்டு வர போகும் ராம பக்தர்கள்\nமுதல் நாளில் இருந்தே சொன்னேன்.. கேட்டீங்களா.. பெரிய சதிங்க இது.. அம்ரிந்தர் சிங் காட்டம்\nஅவர் வந்தால் இரண்டே மணி நேரம்தான்.. ஓவர்.. ஆர்எஸ்எஸ்சுக்கு சிவசேனா கடிதம்.. பாஜகவும் எதிர்பார்ப்பு\nடெல்லியில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான்.. சீனா விஷ வாயுவை அனுப்பி இருக்கலாம்.. பாஜக தலைவர்\nஎவ்ளோ செலவானாலும் பரவாயில்ல.. இந்தப் பொண்ணு நம்ம கட்சில சேர்ந்துடாம பார்த்துக்கணும்\nபுதிய திருப்பம்.. சிவசேனாவின் கடைசி முயற்சியும் தோல்வி.. சுக்குநூறாகிறதா முதல்வர் கனவு\nசிவசேனாவுடன் கூட்டணி இல்லை.. சரத் பவார் அதிரடி அறிவிப்பு.. மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு\nநிதின் கட்கரியுடன், சோனியா காந்தியின் 'வலது கரம்' அகமது பட்டேல் திடீர் சந்திப்பு.. பெரும் பரபரப்பு\nஅமித் ஷாவிற்குத்தான் திறம��� இருக்கே.. ஆட்சியை பிடிங்க பார்க்கலாம்.. சவால் விடும் சரத் பவார்\nமகாராஷ்டிராவில் நாளை ஆளுநரை சந்திக்கும் பாஜக.. பட்னாவிஸ் அனுப்பும் ஸ்பெஷல் கடிதம்.. என்ன திட்டம்\nஅவமானம்.. அதிபர் டிரம்ப்பை பார்த்து தவறான சைகை செய்த பெண்.. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி\nவளர்த்து ஆளாக்கிய காப்பாளருடன் மீண்டும் இணைந்த கரடி.. பெருகி ஓடிய அன்பு.. வைரல் வீடியோ\nமாமன்னர் ராஜராஜ சோழன் 1034வது சதய விழா: தஞ்சாவூரில் விழாக்கோலம்\nகுரு பெயர்ச்சி 2019-20: மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங்களுக்கு குரு பெயர்ச்சி பலன்கள்\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவோணம், அவிட்டம், சதயம் நட்சத்திரங்களுக்கு பலன்கள் எப்படி\nராஜ ராஜ சோழன் சதயவிழா - ராஜ ராஜனின் பெருமையை சொல்லும் தஞ்சை பெருவுடையார் கோவில்\nயாசகம் கேட்கும் பாட்டியின் பையில் பணம், நகை, பாஸ்புக், ரூ 1 லட்சம் பேங்க் பேலன்ஸ்.. அதிரும் புதுவை\nஅவமானப்படுத்திவிட்டீர்கள்.. புதுச்சேரி வழக்கறிஞர் பார் கவுன்சிலிலிருந்து நீக்கம்.. திடுக் காரணம்\nகொலையில் முடிந்த கேங் வார்.. ரவுடி பாண்டியன் வெட்டி படுகொலை.. புதுச்சேரியில் பரபரப்பு\nதயாராக இருக்கிறோம்.. உள்ளாட்சி தேர்தலில் மநீம போட்டியிடும்\nவங்கக் கடலில் உருவானது புல்புல் புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை\nSembaruthi Serial: அப்போ...ஆதி என்கிட்டே பேசின மாதிரி... இப்போ என்னதாங்க பேசி இருப்பான்\nAzhagu Serial: அழகுன்னு சொல்றீங்க... அழகம்மையை காணலையே...\nபிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத்.. பரபரப்பு\nபள பளக்கும் தங்கம்.. ஆனால் \"அந்த\" இடத்தில் போய் வச்சு கடத்திருக்கீங்களே.. குருவிகளா\nஎச்-1 பி விசா கெடுபிடியால் அதிக பாதிப்பு இந்தியர்களுக்குத்தான்.. இன்போசிஸ், விப்ரோ ஊழியர்கள் தவிப்பு\n.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளிக்கு சென்ற நாசாவின் வாயேஜர் 2 விண்கலம்\nவாரத்துக்கு நான்கு நாள் வேலை செஞ்சா போதும்... பரிசோதனை செய்த மைக்ரோசாப்ட்.. சூப்பர் ரிசல்ட்\nசவப்பெட்டிக்குள் 10 நிமிடம்.. வாழும்போதே மரண அனுபவம்.. திகிலடிக்க வைக்கும் தென் கொரியர்கள்\nதண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி.. கடைசி விநாடியில் கை தூக்கி காப்பாற்றிய ஊழியர்.. பரபர வீடியோ\nவைரல் வீடியோ.. காரின் மீது ஏறி அமர்ந்த யானை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்\n���யாகரா நீர்வீழ்ச்சி: 100 ஆண்டுகளுக்கு முன்பு 150 அடி ஆழத்தில் மூழ்கிய படகு.. கனமழையால் வெளியே வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhdna.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-2-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-06T08:30:02Z", "digest": "sha1:7GHZ5IT2G5BTLSM6AYZWHRIN7FRWUBB5", "length": 17938, "nlines": 167, "source_domain": "thamizhdna.org", "title": "2. போரும் சோறும் | புறநானூறு - தமிழ் DNA", "raw_content": "\nHome தமிழகம் தமிழ் இலக்கியம் புறநானூறு\n2. போரும் சோறும் | புறநானூறு\nபோரும் சோறும் என்ற புறநானூற்றின் இப்பாடலை இயற்றியவரின் பெயர் முரஞ்சியூர் முடிநாகனார் என்றும் அப்பெயரை ஓலைச் சுவடியிலிருந்து எழுதும்பொழுது முரஞ்சியூர் முடிநாகராயர் என்று பிற்காலத்தில் யாரோ தவறாக எழுதியதாக அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.\nடாக்டர் உ. வே. சுவாமிநாதர் அவருடைய உரையில் இப்பாடலை இயற்றியவர் முரஞ்சியூர் முடிநாகராயர் என்று குறிப்பிடுகிறார். மற்றும், தலைச்சங்க காலத்தில் முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இருந்ததாக இறையனார் களவியலுரை கூறுகிறது. அவர் வேறு இப்பாடலை இயற்றியவர் வேறு என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.\nஆகவே, இப்பாடலை இயற்றியவர் முடிநாகனார் என்ற பெயருடையவரா அல்லது முடிநாகராயர் என்னும் பெயருடையவரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nசேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.\nஇச்சேர மன்னன் உதியன் என்றும், உதியஞ்சேரல் என்றும், உதியஞ்சேரலன் என்றும் அழைக்கப்பட்டான்.\nஅவன் வாழ்ந்த காலம் சுமார் கி.பி. 27 என்று வரலாற்று ஆசிரியர் N. சுப்பிரமனியன் அவர்களும் சுமார் கி.பி. 131 என்று வரலாற்று ஆசிரியர் K.A. நீலகண்ட சாஸ்திரி அவர்களும் கூறுகிறார்கள்.\nஇவன் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தை என்பதும் வரலாற்றில் காணப்படுகிறது.\nஇச்சேரமன்னன் பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழ்ந்த பாரதப் போரில் இருதிறத்தார்க்கும் உணவு அளித்தாதாக இப்பாடல் கூறுகிறது.\nஇவன் பாரதப் போரில் ஈடுபட்டவர்களுக்கு பெருமளவில் உணவளித்ததால் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்று அழைக்கப்பட்டான். பாரதப்போர் உண்மையிலே நடைபெற்றதா என்பதை உறுதியாகக் கூறுவதற்கான சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை.\nஅப்போர் நடைபெற்றதாகக் கருதுப��ர்கள் அது நடைபெற்ற காலம் கி.மு. 1000 த்துக்கு முந்தியது என்று வானவியல் மற்றும் இலக்கியங்களிலிருந்து முடிவு செய்கின்றனர். இம்மன்னன் வாழ்ந்த காலத்துக்கு ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்குமுன் சுமார் 2000 மைல்களுக்கு அப்பால் நடைபெற்ற போரில் இவன் உணவு அளித்திருப்பானா என்பது ஆய்வுக்குரியது.\nஎது எவ்வாறாயினும், உதியஞ்சேரலாதன் நாம் வரலாற்றில் காணும் சேர மன்னர்கள் அனைவரிலும் காலத்தால் முந்தியவன் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.\nஇப்பாடலில், இச்சேரன் நிலம், வானம், காற்று, தீ, நீர் என்ற ஐம்பெரும் பூதங்களைப் போல் பொறுமை, ஆராய்ச்சி, வலிமை, அழிக்கும் ஆற்றல், அருள் ஆகியவை உடையவன் என்றும் பாரதப்போரில் பாண்டவர்களுக்கும் கௌவரவர்களுக்கும் பெருமளவில் உணவளித்தான் என்றும், கிழக்குக் கடலுக்கும் மேற்குக் கடலுக்கும் இடையே உள்ள தமிழகம் இவனுக்கு உரியது என்றும், இமயமும் பொதியமும் போல் இவன் சோர்வின்றி நிலைபெற்று வாழவேண்டும் என்றும் முடிநாகனார் வாழ்த்துகிறார்.\nபாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.\nதுறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.\nசெவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.\n5 தீ முரணிய நீரும், என்றாங்கு\nஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்\nபோற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்\nவலியும், தெறலும், அளியும், உடையோய்\nநின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்\n10 வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்\nயாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந\nஅலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ\nநிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை\n15 ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்\nபெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்\nபாஅல் புளிப்பினும், பகல் இருளினும்\nநாஅல் வேத நெறி திரியினும்\nதிரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி\n20 நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்\nசிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை\nஅந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்\nபொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே.\n1. திணிந்த = செறிந்த.\n2. விசும்பு = வானம்.\n3. தைவரல் = தடவுதல்; வளி = காற்று.\n4. தலைஇய = தலைப்பட்ட, வளர்ந்த.\n5. முரணிய = மாறுபட்ட .\n7. போற்றார் = பகைவர்; சூழ்ச்சி = ஆராய்ச்சி; நுண்ணறிவு; அகலம் = விரிவு.\n8. வலி = வலிமை; தெறல் = அழித்தல்; அளி = அருள்.\n10. புணரி = பொருந்தி; குட = மேற்கிலுள்ள.\n11. யாணர் = புது வருவாய்; வைப்பு = ஊர் நிலப் பகுதி. பொருநன் = அரசன்.\n12. பெருமன் = தலைவன்\n13. அலங்கல் = அசைதல்; உளை = பிடரி மயிர்; புரவி = குதிரை; சினைஇ = சினந்து.\n14. தலைக்கொள்ளுதல் = கொடுத்தல்; பொலம் = பொன்.\n15. பொருதல் = போர் செய்தல்.\n16. பதம் = உணவு; வரையாது = குறையாது.\n19. சேண் = நெடுங்காலம்.\n20. நடுக்கு = சோர்வு; நிலியர் = நிற்பாயாக; அடுக்கம் = மலைச்சரிவு.\n21. நவ்வி = மான் கன்று; மா = மான்; பிணை = பெண்மான்.\n22. இறுத்தல் = செலுத்தல்.\n23. துஞ்சுதல் = தூங்குதல்.\n24. கோடு = மலை, மலைச்சிகரம்.\nமண் செறிந்தது நிலம்; அந்நிலத்திற்கு மேல் உயர்ந்து இருப்பது வானம்; அவ்வானத்தைத் தடவி வருவது காற்று; அக்காற்றில் வளர்ந்து வருவது தீ; அத்தீயிலிருந்து மாறுபட்டது நீர்.\nமண், வானம், காற்று, தீ, நீர் ஆகிய ஐந்தும் ஐம்பெரும் பூதங்கள் என்று சொல்லப்படுகின்றன.\nவானத்தைப் போன்ற அகன்ற ஆராய்ச்சியும்,\nதீயைப் போல் அழிக்கும் ஆற்றலும்,\nநீரைப் போன்ற அருளும் உடையவனே\nஉன்னுடைய கிழக்குக் கடலில் எழுந்த கதிரவன் வெண்ணிற நுரையையுடைய உன்னுடைய மேற்குக் கடலில் மூழ்கும் புதுவருவாயோடு கூடிய நிலப்பகுதிகளுடைய நல்ல நாட்டுக்குத் தலைவனே அரசே நீ வானத்தை எல்லையாகக் கொண்டவன்.\nஅசைந்து ஆடும் பிடரி மயிரோடு கூடிய குதிரைகளையுடைய ஐவரோடு (பாண்டவர்களோடு) சினந்து அவர்களின் நிலத்தைத் தாம் கவர்ந்து கொண்ட, பொன்னாலான தும்பைப் பூவை அணிந்த நூற்றுவரும் (கௌவரவர்களும்) போர்க்களத்தில் இறக்கும் வரை பெருமளவில் அவர்களுக்குச் சோற்றை அளவில்லாமல் நீ கொடுத்தாய்.\nமலைச்சரிவில் சிறிய தலையையுடைய மான் குட்டிகளோடு கூடிய பெரிய கண்களையுடைய பெண்மான்கள் மாலைநேரத்தில் வேள்விக்காக மூட்டிய முத்தீயில் உறங்கும்.\nபொற்சிகரங்களையுடைய இமயமமும் பொதியமும் போல் , பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நான்கு வேதங்களில் கூறப்படும் ஒழுக்க நெறிகள் மாறினாலும் மாறாத சுற்றத்தாரோடு நீண்ட நாள் புகழோடு விளங்கிச் சோர்வின்றி நிலைத்து வாழ்வாயாக\nTags: சங்க இலக்கியம், சங்க காலம்\nகடவுள் வாழ்த்து | புறநானூறு 1\nஅத்தியாயம் 3 – விண்ணகரக்...\nகடவுள் வாழ்த்து | புறநானூறு 1\nசிவனின் ஒருபக்கம் பெண்ணுருவம் உடையது. அப்பெண்ணுருவைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொள்வதும் உண்டு.. Continue reading\nஉங்கள் கருத்தை இடுக...\tCancel reply\n3 மாத குழந்தை வளர்ப்பு டிப்ஸ்\nஅக்டோபர் 20, 2019 0\n2 மாத குழந்தை வளர்ப்பு டிப்ஸ்\nஅக்டோபர் 20, 2019 0\nஅக்டோபர் 20, 2019 0\nகுழந்தை வளர்ப்பு டிப்ஸ் : முதல் மாதம்\nஅக்டோபர் 20, 2019 0\nஅக்டோபர் 20, 2019 0\nதமிழில் ஒரு கட்டுரைக்கு ரூ. 1,000\nவாழ்க தமிழ்... வளர்க தமிழர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422553", "date_download": "2019-12-06T08:56:26Z", "digest": "sha1:WVOMPEBJPCDKUDMMTAGXWJBNBQGCLKFV", "length": 19314, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆலைகளை இயக்கும் சூரியன்| Dinamalar", "raw_content": "\nதந்தையை அடித்து கொன்ற மகன் தலைமறைவு\nமாணவி குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகோவை : 3 அரசு பஸ்கள் ஜப்தி\nதெலுங்கானா என்கவுன்டர்: நிர்பயா பெற்றோர் மகிழ்ச்சி 10\nஎன்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் ... 7\nதீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின் 3\nதெலுங்கானா என்கவுன்டர் : விஐபி.,க்கள் கருத்து 12\n'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' சஜ்னார் 7\nதிமுகவிற்கு தோல்வி பயம்: முதல்வர் 4\nசூரிய ஒளியிலுள்ள போட்டான்களைக் கொண்டு நேரடியாக மின்சாரம் தயாரிப்பதுபோல, அதன் வெப்பத்தையும் நேரடியாக பயன்படுத்தி ஆற்றலை உண்டாக்கலாம்.\nஆனால், அந்த வெப்பத்தின் அளவு, பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அளவுக்கு இருப்பதில்லை.அமெரிக்காவிலுள்ள ஹீலியோஜென் என்ற மாற்று எரிசக்தி நிறுவனம்,சூரிய கதிர்களை குவிக்கும் கண்ணாடிகளைக் கொண்டு, 1,000 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் வெப்பத்தை உண்டாக்க முடியும் என்று காட்டியுள்ளது.இத்தகைய வெப்ப ஆற்றல் இலவசமாக கிடைத்தால், பெட்ரோலியவேதிப் பொருட்கள், சிமென்ட், இரும்பு உள்ளிட்ட பல உலோகங்க பொருட்களை தயாரிக்கும் ஆலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இத்தகைய ஆலைகளில் தேவைப்படும் ஏராளமான, வெப்ப ஆற்றல்கள் நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் இதர பெட்ரோலிய பொருட்கள் மூலம்தான் தற்போது கிடைத்து வருகின்றன. சூரிய ஒளி தாராளமாகக் கிடைக்கும் நாடுகளில் ஹீலியோஜென்னின் சூரிய ஒளிக் குவிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத தொழிற்சாலைகளை நிறுவ முடியும்.\nமழைக்காடுகளை ஆராய ரூ.71.4 கோடி\nவிண்ணை மறைக்கும் செயற்கைக் கோள்கள்(4)\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த டெக்னலாஜி பிரதிபலிப்பால், வெப்பத்தை ஒரே இடத்தில குவித்து, அங்குள்ள கொதிக்கலனில் உள்ள நீரை கொதிக்க செய்து, அந்தநீராவியால் டர்பைனை ஓட்டி , மின்சாரம் தயாரிப்பது. ஆதலால் ஸ்பேசில் உதவாது, நன்னீரும் , வெப்பக்க கதிர் வீச்சு அதிகமும் உள்ள பூமியில் , மற்று இது போன்ற சூழல்() உள்ள இடங்களில் மட்டுமே முடியும். ஆனால் போட்டான் ஈர்ப்பு மூலம் செயல்படும் போட்டோஎலெக்ட்ரிக் தகடுகள் மூலமே விண்வெளியில் மின்சாரம் எடுத்தல் சாத்தியம் .\nஇந்த டெக்னலாஜி பிரதிபலிப்பால், வெப்பத்தை ஒரே இடத்தில குவித்து, அங்குள்ள கொதிக்கலனில் உள்ள நீரை கொதிக்க செய்து, அந்தநீராவியால் டர்பைனை ஓட்டி , மின்சாரம் தயாரிப்பது. ஆதலால் ஸ்பேசில் உதவாது, நன்னீரும் , வெப்பக்க கதிர் வீச்சு அதிகமும் உள்ள பூமியில் , மற்று இது போன்ற சூழல்() உள்ள இடங்களில் மட்டுமே முடியும். அதனால் போட்டான் ஈர்ப்பு மூலம் செயல்படும் போட்டோஎலெக்ட்ரிக் தகடுகள் மூலமே விண்வெளியில் மின்சாரம் எடுத்தல் சாத்தியம் .\nவேற்று கிரகம் செல்லுபோழுது இந்த தொழில் நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக���கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமழைக்காடுகளை ஆராய ரூ.71.4 கோடி\nவிண்ணை மறைக்கும் செயற்கைக் கோள்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/528485-woman-dies-after-power-cord-breaks-down-state-human-rights-commission-notice-to-electricity-board.html", "date_download": "2019-12-06T09:06:29Z", "digest": "sha1:6OU3OUYRZMSVQYTF2WR3UNFXYPZPAEXK", "length": 15847, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "மின் கம்பி அறுந்து விழுந்து பெண் பலி: மின்சார வாரியத்துக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | Woman dies after power cord breaks down: State Human Rights Commission notice to Electricity Board", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 06 2019\nமின் கம்பி அறுந்து விழுந்து பெண் பலி: மின்சார வாரியத்துக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nமின் கம்பி அறுந்து விழுந்து பெண் பலியானது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nசெங்குன்றம் அருகே பவானி நகரை சேர்ந்தவர் ராஜவேலு (40). இவர் அரிசி மண்டி வைத்துள்ளார். இவரது மனைவி காவேரி (35). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 26-ம் தேதி வழக்கம்போல், மகனைப் பள்ளிக்கு அனுப்புவதற்காகத் தயார் செய்த காவேரி, பள்ளி வேனுக்காக வீட்டிற்கு வெளியே மகனுடன் காத்திருந்தார்.\nஅவருடன் கணவர் ராஜவேலு, அவரது தாயார் பத்மா (60) ஆகியோரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மேலே சென்றுகொண்டிருந்த மின்சார வயர் அறுந்து காவேரி, அவரது மகன், மாமியார் பத்மா ஆகியோர் மீது விழுந்தது.\nஇதில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட காவேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் நின்று கொண்டிருந்த மகன் , மாமியார் பத்மா மீது மின் வயர் உரசியதில் இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇது மின்சார வாரியத்தின் அலட்சியத்தாலேயே நடந்தது. இதற்கு முன்னர் இதேபோன்று கம்பி அறுந்து விழுந்து 2 மாடுகள் உயிரிழந்தபோது இற்றுப்போன கம்பிகளை மாற்றச் சொன்னோம். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளாததன் விளைவே இந்த விபத்து என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தச் செய்தி தமிழ் நாளிதழ்களில் வெளியானது.\nஇச்சம்பவம் தொடர்பாக நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், மின் கம்பி அறுந்து உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.\nதவறும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.\nWoman diesPower cord breaks downState Human Rights CommissionNotice to Electricity Boardமின் கம்பி அறுந்து விழுந்து பெண் உயிரிழப்புமின்சார வாரியம்மாநில மனித உரிமை ஆணையம்நோட்டீஸ்\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஹைதராபாத் பெண் மருத்துவர் எரித்துக் கொலை: குற்றவாளிகள்...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\nஅதிமுகவை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம்: ஜெயலலிதா...\nமத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா: அமைச்சரவை ஒப்புதல்\nசிங்கம் உலாவிய காட்டில்... ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமாரின்...\nரூ.170 கோடி ஹவாலா நிதி பெற்றதற்காக காங்கிரஸுக்கு வருமான வரி நோட்டீஸ்\nகீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளிகள் எத்தனைபேர்- அறிக்கை கேட்கிறது மாநில...\nபாதாள சாக்கடையில் சிறுவன் இறங்கி சுத்தம் செய்த விவகாரம்: மாநகராட்சிக்கு மனித உரிமை...\nமும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் பதவியேற்பு விழா: மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம்...\n21 ஆண்டு தலைமறைவு குற்றவாளி; பொறி வைத்து பிடித்த போலீஸார்: நண்பரைக் கொலை...\nநீட் ஆள்மாறாட்டம்: சென்னை மாணவரின் தந்தை தேனியில் கைது; சிபிசிஐடி போலீஸார் விசாரணை\nகடன் வழங்காததால் ஆத்திரம்: துப்பாக்கியுடன் கோவை கனரா வங்கியில் நுழைந்து தாக்குதல் நடத்தியவர்...\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியான விபத்து: தலைமறைவாக இருந்த கட்டிட உரிமையாளர் கைது\nஉள்ளாட்சி தேர்தல்: சந்தேகத்தின் நிழல் விழாதபடி நேர்மையாக நடத்துக; முத்தரசன் வேண்டுகோள்\nகாலை உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் குறைந்த மதிப்பெண்களையே பெறுவர்: ஆய்வு\nஎன்கவுன்ட்டர் தீர்வல்ல; 'விசாரணை' படத்தை மறக்க வேண்டாம்: 'மான்ஸ்டர்' இயக்குநர் காட்டம்\nடிச.8 திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம்\nகார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை\nமேட்டுப்பாளையம் சம்பவம்: மத்திய அமைச்சர் கெலோட்டிடம் சு.வெங்கடேசன் எம்.பி. மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-12-06T08:33:00Z", "digest": "sha1:K5CYPL3F7ZWRB435KJYG4PK3LZBBYVEV", "length": 25617, "nlines": 452, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாங்கள் உரிமைக்காக போரடிய இனம்என்று பன்னாட்டிற்கு தெரிவித்துகொள்கின்றேன்-அனந்தி சசிதரன்!நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை (அடையாறு)\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொகுதி\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன – மேட்டுப்பாளையத்தில் தகித்த சீமான்\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம்\nதமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி\nடெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு:திருவரங்கம்\nநாங்கள் உரிமைக்காக போரடிய இனம்என்று பன்னாட்டிற்கு தெரிவித்துகொள்கின்றேன்-அனந்தி சசிதரன்\nநாள்: செப்டம்பர் 23, 2013 In: தமிழீழ செய்திகள்\nபயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு சிறீலங்கா அரசு தமிழ்மக்களை அழித்தது இதற்கு பன்னாடுகள் துணைபுரிந்தன ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடிய இனம் பன்னாட்டிற்கு நான் தெரியப்படுத்துகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்\nநான் பலசாவல்களை எதிர்கொண்டு வெற்றிகண்டுள்ளேன் இந்தவெற்றி அனந்தியின் வெற்றியல்ல போரினால்பாதிக்கப்பட்ட இந்த மக்களின் வெற்றி இந்த மக்கள் எதற்கு அங்கிகாரம் அளித்திருக்கின்றார்கள் என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது\nமக்களின் பிரச்சனையினை மையப்படுத்தித்தான் நான் அரசியலுக்கு வந்தேன் பட்டம் பதவி என்பது எனக்கு தேவையில்லை மக்களுக்கான சேவையினை நான் தொடர்ந்து செய்யவுள்ளேன் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்வடமாகாணசபையில் ஒருபெண் வேட்பாளர் அனந்தி சசிதரன் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்கள் போரின் பின்னர் வடமாகாணத்தில் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுமலச்சிக்கு நான் உழைக்கவுள்ளேன் பயங்கரவாதிகளை அழிப்பதற்காக சிறீலங்கா அரசு நடத்திய போரிற்கு பன்னாடுகள் உதவியது ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடிய இனம் பன்னாட்டிற்கு நான் தெரியப்படுத்துகின்றேன்.\nதமிழ்மக்களின் பிரச்சனைக்கான நியாயமான தீர்வினை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் எங்களுக்கு வழங்கவேண்டும் என்று தெரிவிக்கின்றேன் என்றும் தெரிவித்த அனந்தி சசிதரன்\nஎன்மீதான தாக்குதலை தொடுத்தார்கள் அதற்கு உலகத்தமிழர்கள் உலகத்தமிழ் ஊடகங்கள் கைகொடுத்தன இதுதான் என்முறியடிப்பு சமராக காணப்பட்டது அதற்காக புலம்பெயர் தமிழ்மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதேசத்தின் விடுதலையை மக்க��் நேசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்: தமிழத் தேசியக் கூட்டமைப்பு நேசிக்குமா\nவடக்கில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முன்வர வேண்டும்: விக்னேஸ்வரன்\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nஅண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள…\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொக…\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம…\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/it-our-duty-protect-tamil-language-thamimun-ansari-speech-penang", "date_download": "2019-12-06T09:32:34Z", "digest": "sha1:FIEBBDP47ZBRDHTIEP5LUX4OPZTHJSKV", "length": 14125, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழ் மொழியை பாதுகாப்பது நம் கடமை! பினாங்கில் தமிமுன் அன்சாரி பேச்சு! | It is our duty to protect Tamil language - Thamimun Ansari speech in Penang! | nakkheeran", "raw_content": "\nதமிழ் மொழியை பாதுகாப்பது நம் கடமை பினாங்கில் தமிமுன் அன்சாரி பேச்சு\nமலேஷியாவின் புகழ் பெற்ற பினாங்கு தீவில் ஜூலை 17ஆம் தேதி லீகாமுஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு தமிழ் அமைப்பின் பிரமுகர்கள் இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA, தமிழக கொங்கு ��ளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA ஆகியோரின் சட்டமன்ற பணிகளை பாராட்டி வரவேற்பளிக்கப்பட்டது.\nஇதில் பங்கேற்று பேசிய தனியரசு, மலேஷியாவில் தமிழ் சமூகங்களின் ஒற்றுமை மகிழ்ச்சியளிக்கிறது என்றும், குறிப்பாக தமிழ் முஸ்லிம்களின் உழைப்பு குறித்தும், விருந்தோம்பல் பண்பு குறித்தும், தமிழின் மீது காட்டும் ஆர்வம் குறித்தும் நகைச்சுவை ததும்ப பேசினார்.\nமஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேசும்போது, இது பினாங்கில் தான் பங்கேற்கும் ஐந்தாவது நிகழ்ச்சி என்றும், அதற்கு ஈமான் மற்றும் லீகா முஸ்லிம் போன்ற அமைப்புகளே காரணம் என்றும் நன்றி பாராட்டினார்.\nமலேஷியாவின் பொருளாதார, வணிகம், பண்பாட்டு தளங்களில் இந்திய - தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பங்களிப்புகள் குறித்து சிலாகித்தார்.\nஎதிர்காலத்தில் மலேஷிய அரசியலிலும் ஈடுபட வேண்டும் என்றும், இதர தமிழ் சமுகங்களோடு அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்றும், தமிழ் மொழியை கடந்த காலத்தில் பாதுகாத்து வளர்த்தது போல, எதிர்காலத்திலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\nநிகழ்ச்சியின் இறுதியில், சமூக சேவகர் டத்தோஅப்துல்அஜீஸ் அவர்கள் இரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். அதுபோல லீகா முஸ்லிம் துணைத் தலைவர் சாகுல் ஹமீது, உதவித் தலைவர் அப்துல் காதர் ஹாஜாமெய்தீன், இளைஞர் பிரிவு தலைவர் முகம்மது நூர், ஈமான் பேரவை தலைவர் அமீர் அலி, வழக்கறிஞர் சாகுல் ஹமீது, பெர்சத்துவான் நூருல் இஸ்லாம் சங்க துணை செயலாளர் இஸ்மாயில் ஆகியோரும் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.\nலீகா முஸ்லிம் துணை செயலாளர் ஜெய்னுல் ஆலம் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அனைவருக்கும் பிரபல சுபைதா குழும உணவகம் சார்பில் விருந்தோம்பல் செய்யப்பட்டது. ஒரே நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பெண்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மதியம் புகழ் பெற்ற கப்பித்தான் தமிழ் பள்ளிவாசல், குயின்ஸ் ஸ்டீரிட் மாரியம்மன் கோயில், சூலியா தெருவில் உள்ள சீன ஆலயம், பிரபல செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் ஆகியவற்றையும் சுற்றிப் பார்த்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n நிதி அமைச்சர் தான் விளக்க வேண்டும்... பாராளுமன்றத்தில் திருநாவ��க்கரசர் பேச்சு\n+2 படித்தவர்களுக்கு ரூ.3000, பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.5000 என மாதந்தோறும் வழங்க வேண்டும்: திருநாவுக்கரசர்\nதொல். திருமாவளவனுக்கு மனசாட்சி உறுத்தாதோ பாஜக ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் சர்ச்சை பதிவு\nதிராவிட அரசியல் பற்றி பாஜகவின் எச்.ராஜா மீண்டும் சர்ச்சை ட்வீட்... கோபமான திமுகவினர்\nஐரோப்பாவில் திருவள்ளுவருக்கு நிறுவப்பட்ட சிலை...\nபடகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி\nசிறுமியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட்... நெகிழ வைத்த இளவரசர்\nமாதக்கணக்கில் கோமாவில் இருந்தவர் மீண்ட அதிசயம்\nபடங்களின் லிஸ்ட்டை ஏற்றிக்கொண்டே போகும் அருண் விஜய்...\n“எரித்துக் கொன்று விடுவேன்”- பிரபல நடிகையை மிரட்டும் காதலன்\n“அந்த நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்”- ஹைதரபாத் என்கவுண்டர் குறித்து ஏ.ஆர். முருகதாஸ்\nதெலங்கானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்த விஷால்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/mmk/35-mmk-protest/559-manithaneya-makkal-katchi-protest-to-protect-thamirabharai-river", "date_download": "2019-12-06T08:37:26Z", "digest": "sha1:H4W3HKFGI56EUMMGAGFFVSQ4GCPHLKA6", "length": 8964, "nlines": 59, "source_domain": "makkalurimai.com", "title": "எங்கள் தாமிரபரணி எங்கள் உரிமை- நெல்லையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.", "raw_content": "\nஎங்கள் தாமிரபரணி எங்கள் உரிமை- நெல்லையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.\nNext Article திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் கைவிடக் கோரி போராட்டம்\n4 மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாமிரபரணியில் நீர் பற்றாக்குறை காரணமாக ஆற்றில் இருந்து, எடுக்கப்பட்ட தண்ணீரை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள கோக் பெப்சி குளிர் பான ஆலைகளுக்கு வழங்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்த நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன், தாமிரபரணி நதியின் உபரி நீரை மட்டுமே பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதால் நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்ற அறிக்கையின் விளைவாக தாமிரபரணி நதி நீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்க கூடாது எனும் தனது இடைக்கால தீர்ப்பை உயர்நீதி மன்றம் விளக்கி கொண்டது.\nமத்திய அரசு இந்தியாவில் பிரம்மபுத்திரா நதியை தவிர வேறு எந்த நதியிலும் உபரி நீர் இல்லை என அறிக்கை அளித்தது. இதனால், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி மார்ச்:25-ம் தேதி அன்று நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில், பாளை ஜவஹர் திடலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தியது.\nஇதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ; மமக தாமிரபரணி போராட்டத்தை இந்த பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி நடத்தி இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் போராட்டத்தின் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது என குறிப்பிட்டு பேசினார். இதனை தொடர்ந்து பேசிய சமூக செயற்பாட்டாளர் முகிலன், மமக வின் ஒரு வார கால தொடர் பிரச்சார இயக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த எழுச்சியை உருவாக்கி உள்ளது என்றும், மமக வின் முயற்சிக்கு உறு துணையாக நிற்பேன் என உறுதி கூறி பேசினார்.\nமமக மாநில துணைத் தலைவர் ஜே,எஸ்,ரிபாயீ நெல்லை மாவட்டம் சந்தித்து வரும் வறட்சி குறித்து பல்வேறு புள்ளி விபரங்களை தொகுத்து பேசினார், இறுதியில் கண்டன உரையாற்றிய மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தேம்ஸ் நதியை பாழ்படுத்திய நிறுவனங்களுக்கு அபராதம் விதித்ததை போல நடவடிக்கை எடுக்க அரசு நிறுவனங்கள் தவறுவதை சுட்டி காட்டி, உடனடியாக அரசு; தாமிரபரணி தண்ணீரை குளிர்பான ஆலைகளுக்கு விற்கும் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும் என்றும், ஆற்றில் கழிவு நீர் கலக்கும் செயலை மாநகராட்சி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், தாமிரபரணியில் மணல் அள்ள உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த போராட்டம் ஒரு துவக்கம் மட்டுமே தாமிரபரணி பாதுகாக்கப்படும் வரை மமக தொடர்ந்து போராடும் எனவும் குறிப்பிட்டு பேசினார்.\nமனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவர் உஸ்மான் கான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமுமுக மாநிலச் செயலாளர் மைதீன் சேட் கான், மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் முஹம்மது கவுஸ், நெல்லை மேற்கு மாவட்ட மமக செயலாளர் நைனார், தமுமுக செயலாளர் யாகூப், தூத்துக்குடி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சிச் செயலாளர் ஆசாத், தமுமுக மாவட்டச் செயலாளர் யூசுப் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் தங்கள் குழந்தைகளுடன் சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாது கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னணி தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன.\nNext Article திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் கைவிடக் கோரி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/18324-woman-allegedly-given-triple-talaq-over-dowry.html", "date_download": "2019-12-06T09:25:34Z", "digest": "sha1:KRJZE3ZTBX2VFV4QZX7FBOBP3VUFKAE7", "length": 10233, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "வரதட்சனை கொடுக்க மறுத்ததால் முத்தலாக் கொடுத்ததாக கணவர் மீது புகார்!", "raw_content": "\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தவர்கள் கைது\nஇருட்டு - சினிமா விமர்சனம்\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nஉத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி - வன்புணர்வுக்கு உள்ளான பெண் மீது தீ வைப்பு\nஹஜ் 2020 க்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nஏழு வருட போராட்டத்திற்கு விடை கிடைக்கவில்லையே - நிர்பயாவின் பெற்றோர் ஆதங்கம்\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெட்டிசன்கள்\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவு\nவரதட்சனை கொடுக்க மறுத்ததால் முத்தலாக் கொடுத்ததாக கணவர் மீது புகார்\nசெப்டம்பர் 30, 2018\t608\nலக்னோ (30 செப் 2018): உத்திர பிரதேசத்தில் கணவர் வீட்டார் வரதட்சனை கேட்டு கொடுக்காததால் கணவர் முத்தலாக் கொடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.\nஉத்திர பிரதேசம் தனாபவன் என்ற பகுதியில் ஷாம்லி என்ற பெண் போலீசில் அளித்துள்ள புகாரில், \"என் கணவர் குடும்பத்தார் ரூ 50 ஆயிரம் வரதட்சனை கேட்டனர். ஆனால் என் வீட்டினரால் அதனை கொடுக்க முடியவில்லை. இதனால் நான் கணவர் வீட்டினரால் துன்புறுத்தப் பட்டேன் மேலும் என் கணவர் எனக்கு முத்தலாக் கொடுத்துள்ளார்\" என்று புகார் அளிக்கப் பட்டுள்ளது.\nபுகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரி தினேஷ் குமார் கணவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.\nமுத்தலாக் கொடுப்பது கிரிமினல் குற்றமாக அவசரச் சட்டம் இயற்றப் பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n« புது மணப் பெண் கணவர் வீட்டு உறவினர்களால் வன்புணர்வு உயர் அதிகாரியின் செக்ஸ் தொல்லையால் பெண் போலீஸ் தற்கொலை உயர் அதிகாரியின் செக்ஸ் தொல்லையால் பெண் போலீஸ் தற்கொலை\nஉத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி - வன்புணர்வுக்கு உள்ளான பெண் மீது தீ வைப்பு\nஉபியில் தொடரும் அவலம் - ஒரு லிட்டர் பாலில் நீர் கலந்து 81 குழந்தைகளுக்கு விநியோகம்\nபெண் துறவி நிர்வாண நிலையில் மர்ம மரணம்\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டாலின் …\nஆபீஸ் பெண்களின் 150 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் - ரெயிடில் ச…\nநெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் பெண் மருத்துவரின் உடல் - வன்புணர்ந…\nஒரே நாளில் மாநிலம் முழுவதும் பிரபலமான மாணவி சஃபா பெபின் - வீடியோ\nஅடுத்த சாட்டை - சினிமா விமர்சனம்\nசவூதி நிதாகத் - புதிய விதிமுறைகள் விரைவில் அமல்\nBREAKING NEWS: லண்டன் பிரிட்ஜில் கத்திக் குத்து - குற்றவாளி சுட்…\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nபதவியிழந்த சில தினங்களிலேயே மகாராஷ்டிர முன்னாள் முதல்வருக்கு நீதி…\nமிஸ் இந்தியாவுடன் ஜோடி சேரும் சரவணா ஸ்டோர் அதிபர் - அதிரடியாய் தொ…\nபிரபல நடிகையின் பலாத்கார வீடியோவைக் காண பிரபல நடிகருக்கு அனுமதி\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம…\nUN தன்னார்வலர் பிரிவு மற்றும் மத்திய அரசின் சார்பாக அதிரை இள…\nநாட்டைப் பிடித்துள்ள பெரிய நோய் - பொருளாதாரம் குறித்து ப.சித…\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nஇந்துத்வா தீவிரவாத அமைப��புகள் மீது நித்தியானந்தா பகீர் குற்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/Kiranbedi-has-all-rights-to-check-files-reagarding-any-issues-government-of-indias-letter-in-response-to-cm-narayansamys.html?showComment=1498415930014", "date_download": "2019-12-06T07:58:11Z", "digest": "sha1:JZH672BPVEYA42QYTZJABDPLNOS7VDQ2", "length": 12897, "nlines": 75, "source_domain": "www.karaikalindia.com", "title": "முதல்வர் நாராயணசாமியின் கடிதங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கும் பதில்கள் - சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார் ஆளுநர் கிரண்பேடி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nமுதல்வர் நாராயணசாமியின் கடிதங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கும் பதில்கள் - சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார் ஆளுநர் கிரண்பேடி\nemman ஆளுநர், கிரண்பேடி, செய்தி, செய்திகள், நாராயணசாமி, GOI, kiranbedi, letter, puducherry 1 comment\nபுதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே நடைபெறும் அதிகார போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றனர்.இது உண்மை என்பது போலவே சமீபத்தில் தந்தி டிவிக்கு வழங்கிய பெட்டியில் முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைகள் குறித்து சரமாரியான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக தொடர்ந்து அவர் மத்திய அமைச்சர்களையும் குடியரசு தலைவரையும் அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்.இந்நிலையில் கிரண்பேடி மத்திய அரசிடம் இருந்து முதல்வர் நாராயணசாமியின் கடிதங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கும் பதில்கள் அடங்கிய கோப்பை தனது முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.அந்த கடிதத்தின் இறுதியில் 03-02-2017 ,06-02-2017,07-02-2017,08-02-2017 மற்றும் 19-02-2017 ஆகிய தேதிகளில் புதுச்சேரி முதல்வர் அனுப்பிய கடிதங்களுக்கான பதில் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் மத்திய அரசின் அந்த கடிதத்தில் இடம்பெற்று இருக்கும் சில முக்கிய பகுதிகளை கிரண்பேடி கோடிட்டு காட்டி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.அதன்படி எந்த ஒரு விவகாரம் தொடர்பான கோப்புகளாக இருந்தாலும் அதனை கேட்கவோ ,நிராகரிக்கவோ அல்லது சரிபார்க்கவோ ஆளுநருக்கு முழு அதிகா���ம் உண்டு எனவும்.அவசர காலங்களில் மாநில அமைச்சர்களின் ஆலோசனை இல்லாமலேயே ஆளுநர் முடிவு எடுக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.ஆக மொத்தத்தில் புதுச்சேரியில் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்கவோ அல்லது முடக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்பது போன்ற ஒரு தகவலை மத்திய அரசு வழங்கியுள்ளது.மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தங்களை செயல்பட விடாமல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரால் தடுக்க முடியும் என்றால் அது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும் என்று மாநில அரசு சார்பில் தொடர்ந்து கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஆளுநர் கிரண்பேடி செய்தி செய்திகள் நாராயணசாமி GOI kiranbedi letter puducherry\nஉங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இத��ல் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nமுகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்ட நடிகைகள்\nசமூக வலைத்தளங்களின் சமீபத்திய வளர்ச்சியில் நொந்து நூடில்ஸ் ஆவது திரை நட்சத்திரங்கள் தான்.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ரஜினி,கமல் இவர்களெல்லாம் பொற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-jan-07/38456-2019-09-29-09-41-28", "date_download": "2019-12-06T09:31:42Z", "digest": "sha1:FOCLG2GGT43I3J3UJ2DLED6FTCGX33KN", "length": 24110, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "பெரியாரும் - இராமாயண எரிப்பும் : கலைஞர் பேச்சு சரியானதா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2007\nபெரியார் - இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தியது ஏன்\nஉலகத் தலைவர் பெரியார் (3) - சவால் விட்டவர்கள், சரணடைந்த கதை\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\nஆட்சியை ஆதரித்த பெரியார், போராட்டம் நடத்தாமல் இருந்ததில்லை\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nபெரியார் தொண்டர்கள் எங்கும் இருப்பார்கள்... திராவிடர் கழகத்தைத் தவிர\nதிராவிட ஆட்சியில் அரசியல் சமூக அசைவுகள் - எஸ்.நாராயண் (2018)\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 5\nஇனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியாரும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும்: உறவும் முரணும்\nபெரியார் கருத்தியலின் அய்ந்து முக்கியக் கூறுகள்\nபுவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை\nஇன்னும் ஒரு லோககுரு அவதாரம்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2007\nவெளியிடப்பட்டது: 08 ஜனவரி 2007\nபெரியாரும் - இராமாயண எரிப்பும் : கலைஞர் பேச்சு சரியானதா\nஒரு முறை பெரியார் இராமாயண எரிப்பை தள்ளி வைத்தார் என்பதற்காக - பெரியார் இராமாயண எரிப்புப் போராட்டமே நடத்தவில்லை ��ன்று கூற முடியாது என்று, கலைஞர் பேச்சுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பதில் அளித்தார்.\nகடந்த சனவரி 8 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வர் கலைஞர் “பெரியார் சட்டத்தை மீறி நடப்பேன் என்று சொன்னாலும் கூட அப்படி மீறுகின்ற கட்டம் வரையிலே தான் செல்வார். அந்தக் கட்டம் வருகிற நேரத்தில் அதனால் பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்று போராட்டத்தைக் கைவிடுவார்” என்று பேசியுள்ளார்.\nபெரிய புராணம், கம்பராமாயணத்தைக் கொளுத்த பெரியார் நாள் குறித்தபோது, கடைசி நேரத்தில் சர்.ஆர்.கே சண்முகம் செட்டியார் தந்தி கொடுத்துக் கேட்டுக் கொண்டவுடன் பெரியார் போராட்டத்தை நிறுத்திக் கொண்டார் என்றும், கலைஞர் தமது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.\nஇதற்கு பதில் அளித்து, 9.1.2006 அன்று சென்னை இராயப்பேட்டையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய - பெரியார் நினைவு நாள் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசினார். இதுபற்றி அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:\nசர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் கேட்டதற்காக ஒருமுறை பெரியார் தனது கம்பராமாயணம், பெரிய புராண எரிப்புப் போராட்டத்தை நிறுத்தினார். அதற்காக பெரியார் தான் அறிவித்த போராட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டார் என்று கூற முடியாது. இராமாயணத்தையும், இராமனையும் பெரியார் எரித்திருக்கிறார். 1956 ஆம் ஆண்டு பெரியார் இராமன் பட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார். இந்தப் போராட்டத்துக்கான காரணத்தையும் பெரியார் விளக்கியுள்ளார்.\nபுத்தரின் 2500 ஆம் ஆண்டு விழாவையொட்டி நான்கு நாள் புத்தர் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்பட்டன. சென்னை வானொலி, மூன்று நாள் நிகழ்ச்சியை மட்டும் ஒலிபரப்பி விட்டு, நான்காம் நாள் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சியை மட்டும் - நிகழ்ச்சியைப் பதிவு செய்து ஒலிபரப்பாமல் விட்டுவிட்டது. “வானொலி இதை ஏன் ஒலிபரப்பவில்லை, ஒரு வாரத்துக்குள் ஒலி பரப்ப வேண்டும்; அப்படி ஒலிபரப்பாவிட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ‘இராமன்’ படம் எரிக்கப்பட்டு விஷயம் மக்கள் அறியும்படி செய்யப்படும்” என்று பெரியார் அறிவித்தார்.\n1.8.1956 அன்று தமிழ்நாடு முழுதும் பொதுக் கூட்டங்கள் போட்டு ராமன் படத்தை எரிக்குமாறு பெரியார் அறிவித்தார். அன்று சென்னை மீரான் சாயபு தெருவிலுள்ள அவரது இல்லத்தில் பெரியாரும், குத்தூசி குருசாமியும் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு 1965-ல் பெரியார் ‘ஸ்ரீராம நவமி’ நாளான 9.4.65 அன்று இராமாயணம் எரிப்புப் போராட்டத்தை தமிழகம் முழுதும் நடத்தினார்.\nஅதேபோல் 1966 ஆம் ஆண்டு 30.3.1966 முதல் 5.4.1966 வரை ஒரு வார காலம் இராமாயண ஆபாச கண்டன வாரமாக அறிவித்து - இராமாயணத்தை எரிக்கச் சொன்னார். திருச்சி டவுன் ஆல் மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பெரியாரே இராமாயணத்தை எரித்தார். 1971-ல் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் முடிவில், சேலம் போஸ் மைதானத்தில் 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராமன் உருவத்துக்கு பெரியார் தீ மூட்டினார்.\nபெரியார் மறைவுக்குப் பிறகு 25.12.1974 அன்று மணியம்மையார் ‘இராவண லீலா’ நடத்தி இராமன், இலட்சுமணன், சீதை உருவங்களுக்கு தீ வைத்தார். அப்போது கலைஞர் ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது. காவல்துறை அதிகாரிகள் - மணியம்மையாரை சந்தித்துப் போராட்டத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர்.\nமணியம்மையார் உறுதியாக மறுத்துப் போராட்டத்தை நடத்தினார். சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் கேட்டுக் கொண்டதற்காக, ஒரு முறை போராட்டத்தை பெரியார் நிறுத்தினார். ஆனால், அவரது ராமன் எரிப்பு - ராமாயண எரிப்புப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது; இதுதான் வரலாறு.\nமற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். பெரியார் காலத்தில் பின்பற்றப்பட்ட அணுகுமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. பார்ப்பனப் பிள்ளைகளோடு நமது சமுதாயத்துப் பிள்ளைகளும் போட்டியிட வேண்டுமானால் ஆங்கிலம் பயில வேண்டும்; ஆங்கில மொழியில் பயிற்சி பெற வேண்டும் என்று பெரியார் சொன்னார். 1980 களிலே இதை நாம் மாற்றிக் கொண்டு விட்டோம்.\nதமிழ் வழிக் கல்விதான் சிறந்தது என்று முடிவு செய்துவிட்டோம். பெரியார் - 3 ஆம் வகுப்புப் பெட்டியில் தான் இரயில் பயணம் செய்தார். இப்போது பெரியார் இயக்கத் தலைவர்கள் எல்லாம் குளிர்சாதன வசதியில் தான் பயணம் செய்கிறார்கள்.\nஎனவே பெரியார் பின்பற்றிய அணுகு முறைகள் அதற்குப் பின்னால் மாற்றப்பட்டுள்ளன. ஒரு குழந்தையை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு பத்தாண்டுகள் கழித்து திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்றால் - குழந்தையை எப்படிக் கொடுத்தோமோ, அப்படியேதான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா குழந்தை அப்படியே இருந்தால், அந்தக் குழந்தையை சரியாக வளர்க்கவில்லை என்பதுதான் பொருள்.\nஒரு செடியை ஒருவரிடம் கொடுத்துவிட்டு சில காலம் கழித்து, செடியைக் கேட்டால், அது அப்படியே தான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது.\nசெடி வளர்ந்திருக்கும். அப்படி வளராவிட்டால், செடியை சரியாகக் காப்பாற்றவில்லை என்றுதான் அர்த்தம். 1953-களில் சென்னையில் லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பார்ப்பனர்கள் சங்கத்தில் பெரியார் பேசினார் - அப்போது பெரியார், என்னைப் போல் என்னுடைய வருங்கால சந்ததிகள் பொறுமையாக இருப்பார்கள் என்று கூற முடியாது என்று சொன்னார்.\nஆதரிக்கும் ஆட்சியில் போராடக் கூடாதா\nஒரு ஆட்சியை ஆதரிப்பது என்பது வேறு; பெரியார் கொள்கையைப் பரப்புவது என்பது வேறு. ஆட்சியிலிருப்பவர்களே - பெரியார் கொள்கையைப் பரப்பவும் முடியாது; பெரியார் இயக்கம் தான் அதைச் செய்ய முடியும்.\n1954 இல் காமராசர் ஆட்சியைப் பெரியார் ஆதரித்தார். பச்சைத் தமிழன் ஆட்சி என்றார். ஆட்சியை ஆதரித்த பெரியார் காமராசர் ஆட்சியில் தான் தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார். ‘ராமன் படத்தை எரித்தார். ‘பிராமணாள்’ பெயர்ப் பலகை அழிப்புக் கிளர்ச்சியை நடத்தினார். சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்தினார். தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசியப் படத்தைத் தீ வைத்துக் கொளுத்தினார்.\nஆட்சியை ஆதரிக்கிறோம்; எனவே இந்த ஆட்சியில் போராட்டமே நடத்தக் கூடாது; போராட்டம் நடத்தினால் அது ஆட்சியாளர்களுக்கு சங்கடம் என்று பெரியார் கூறவில்லை.\nஇவ்வாறு கொளத்தூர் மணி குறிப்பிட்டார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=664:socity-advise-2019-nov&Itemid=167&lang=en", "date_download": "2019-12-06T08:41:53Z", "digest": "sha1:HI4F2VV375OI54GUE4VCXWQAJFIRF3JO", "length": 16110, "nlines": 74, "source_domain": "yathaartham.com", "title": "ஆய்வு - ஆரியத் தேரேறி வரும் சதிகாரர்கள் - Yathaartham", "raw_content": "\nஆய்வு - ஆரியத் தேரேறி வரும் சதிகாரர்கள் Featured\nஆய்வு - ஆரியத் தேரேறி வரும் சதிகாரர்கள்\n2019 அக்டோபர் மாதம் 14ஆம் தேதி சென்னை சி.ஆர்.பி. ஆர்ட் சென்டரில், தொல்லியல் அதிசயம் ஒன்றை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தப் போவதாகவும், ஒளிப்படக் கலைஞருடன் ஊடக நண்பர்கள் நேரில் வரவேண்டும் என்றும் அம் மய்யத்தின் முத்திரை பதித்த லெட்டர் பேடில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தொல்லியல் அதிசயத்தை நமக்கு அறிமுகம் செய்துவைக்கப் போகின்றவர் என்று 'வரலாற்று ஆய்வாளர்' நந்திதா கிருஷ்ணாவின் பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது அந்தச் செய்தி. நந்திதா கிருஷ்ணா புளூ கிராஸ் அமைப்பை நடத்துபவர்; பீட்டா போன்ற அமைப்புகளுடன் நெருங்கிச் செயல்படுபவர், 'இண்டாலஜிஸ்ட்' என்று சங்கிகளால் போற்றப்படுபவர்.\nதமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அரசியல் செய்து நீர்த்துப் போகச் செய்ததில் இவரது பெரும் பங்கும் உண்டு. \"காளைகள் துன்புறுத்தப்படுகின்றன\" என்று ஒரு பக்கம் நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டே, மறுபக்கம் தமிழக இளைஞர்களை கடலுக்கும் காவல்துறைக்கும் இடையே நிறுத்திய சிலருள் முக்கியமானவர். கடந்த மாதம் \"இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு\" என்னும் சரித்திர() முக்கியத்துவம் வாய்ந்த நூலை மொழிபெயர்த்து வெளியிட்டவர்.\nசெய்திக்குறிப்பு _ நேபாளத்தில் கிருஷ்ணரும் அர்ஜுனரும் தோன்றும் சுடுமண் வரைப்பட்டிகை (terracotta tablet) ஒன்று கிடைத்திருப்பதாகவும், ஆக்ஸ்போர்டு நிறுவன டி.எல். டேட்டிங்குக்கு (தெர்மோலூமினசன்ஸ் என்னும் வெப்ப ஒளிர்வுச் சோதனை) உட்படுத்திய பின் இதன் காலம் 1600_-300 பொ.ஆ. மு (கி.மு) என்று கணக்கிடப்பட்டுள்ளது என்றும் சொன்னது. அங்கே சென்ற ஊடக நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சி. 1600 முதல் 300 கி.மு. என்பது 'பெயின்டட் கிரே வேர்' என்று சொல்லப்படும் காலம். இது சிந்து சமவெளி காலத்துக்கும் கங்கை நதிக்கரை நாகரிகத்துக்கும் இடைப்பட்ட காலம். இந்த வரைப்பட்டிகையில் போருக்குப் பயன்படுத்தப்படும் அரைத் தேர் ஒன்றும், அதன் மேல் இரு வீரர்கள் நிற்பது போலவும் காட்சியமைப்பு உள்ளது. இதில் ஒரு வீரரின் கை நீண்டு எதையோ சுட்டிக்காட்டுவது போல உள்ளது. மற்ற வீரர் தன் இரு கைகளாலும் கடிவாளங்களைப் பற்றியிருக்கிறார். நான்க�� குதிரைகள் அந்தத் தேரில் பூட்டப்பட்டிருக்கின்றன. வீரர்களின் தோள்களில் மொத்தம் இரண்டு அம்பறாத்தூணிகள் (quiver) காணப்படுகின்றன.\nஇந்தக் காட்சியமைப்பைக் கொண்டு. \"வரைப்பட்டிகை கீதோபதேசம் காட்சியை விளக்குகிறது; அதில் உள்ள வீரர்கள் கிருஷ்ணரும் அர்ஜுனரும்தான் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டால், உலகிலேயே முதல் கீதோபதேசக் காட்சி இதுதான் என்று நிறுவப்பட்டுவிடும்'' என்று கூட்டத்தில் சொல்லப்பட்டது. சம்பந்தப்பட்ட வரைப் பட்டிகையை, தான் நேரில் கண்டதில்லை என்றும், புகைப்படத்தைக் கொண்டே அது கீதோபதேசம் என்று, தான் 'கணிப்பதாகவும்' வரலாற்று ஆய்வாளர் நந்திதா கிருஷ்ணா கூறியுள்ளார். நேபாள நாட்டின் சந்தை ஒன்றில் இந்த வரைப்பட்டிகை வாங்கப்பட்டது எனவும், ஹாங்காங்கைச் சேர்ந்த பழம்பொருள் சேகரிப்பாளரான ஜெரெமி பைன் வசம் இந்த வரைப்பட்டிகை தற்போது உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதுவரை இப்படியொரு தொல்லியல் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்குமா என்பது ஆச்சரியமே\nசரி, இருக்கட்டும். நமக்குச் சில கேள்விகள் இருக்கின்றன.\n1. இது கீதோபதேசக் காட்சி என்பதற்கும், இதிலுள்ள வீரர்கள் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் என்பதற்கு சான்று எங்கே உள்ளது\n2. மகாபாரதம் _ கதை என்பது உலகமே ஒப்புக்கொண்ட விஷயம். ஆனால், கதையில் நடந்தவற்றை வரலாறு என்று திணிப்பதன் நோக்கம் என்ன\n3. கிருஷ்ணன் தேரோட்டி என்றால் அவன் தோளில் எதற்கு அம்புக்கூடு\n4. அர்ஜுனன் தோளில் அம்புக்கூடு இருந்தால், அதிலும் இரண்டு பக்கமும் அம்புக்கூடு இருந்தால், வில் எங்கே\n5. இரு தோள்களிலும் அம்பறாத்தூணி ஏந்திய அர்ஜுனன் ஏன் தேர் ஓட்ட வேண்டும்\n6. வாய் வழியாக சொல்லப்பட்டு வந்த பாரதக் கதைகளின் மூலமே பொ.ஆ. மு. 400 தான் என்று பெரும்பான்மையான ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். பாரதக் கதைகளின் எழுத்து வடிவம் பொ.ஆ.8-9ஆம் நூற்றாண்டில்தான் என்பதும் உலகம் ஒப்புக் கொள்ளும் உண்மை. அப்படி என்றால் இந்த வரைப் பட்டிகையின் காலம் கீதோபதேசத்தை எப்படி பொ.ஆ. மு. 1000 என்று பின்னுக்கு தள்ள முடியும் இந்தப் பட்டிகையில் இருப்பவர்களை அர்ஜுனன் என்றும் கிருஷ்ணன் என்றும் எதைக் கொண்டு சொல்ல முடியும்\n7. இந்த வரைப்பட்டிகை கிடைத்த இடம் எது அந்தத் தொல்லியல் களத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் என்னென்ன அந்தத் தொல்லியல் களத்���ில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் என்னென்ன இதனுடன் கிடைத்த பொருள்கள் என்ன இதனுடன் கிடைத்த பொருள்கள் என்ன எந்த அடுக்கில் (stratigraphy) இது கிடைத்தது என்பதைத் தெரிந்து கொள்ளாமல், நேபாளத்தில் ஒரு கடையில் வாங்கியதாகச் சொல்லும் மண் பலகைக்கு தொல்லியல் முக்கியத்துவம் இருப்பதாகச் சொல்ல முடியாது. இது பொய்யான ஜோடனையாகத்தானே இருக்க முடியும்\n8. இந்த டி.எல். டேட்டிங் முறையை அறிவியல் பூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொன்னால், இதே முறையில் ஆதிச்சநல்லூர் பானை ஓடுகளை தொல்லியல் அறிஞர்கள் சசிசேகரன் மற்றும் ராஜவேலு குழுவினர் மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் இதே டி.எல்.டேட்டிங் சோதனைக்கு உட்படுத்தி அதன் தொன்மை 3000 ஆண்டுகள் +/_- 700 ஆண்டுகள் என்று சொல்வதையும் நீங்கள் சரி என்று ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். அதன் படி பொருநை நாகரிகம் 3700 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்\n9. இறுதியாக \"ஒரே ஒரு சாம்பிளைக் கையில் வைத்துக் கொண்டு தொல்லியல் தொன்மையை நிரூபிக்க முடியாது\" என்கிற கருத்தின்படி, எப்படி பொருந்தலில் ஒற்றை ஆவணத்தைக் கொண்டு தமிழின் தொன்மையை பொ.ஆ. மு.490 என்று ஒப்புக் கொள்ள முடியாது என்று சொல்லப்பட்டதோ, அதே போல, இந்த ஒற்றை மாதிரியை வைத்து கீதோபதேசம் கதை 1500-600 பொது ஆண்டுக்கு முன் சொல்லப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்புறம் கீழடி என்னும் ஒன்றை, தமிழன் கையில் எடுத்துக்கொண்டு தமிழின் தொன்மையை நிரூபித்து விட்டான் என்பதற்காக, இரு போர் வீரர்கள் போருக்கு விரையும் காட்சியை கீதோபதேசம் என்று கதை சொல்லி தமிழன் தலையில் மிளகாய் அரைக்க வேண்டாம். நாங்கள் விழித்துக் கொண்டு வெகுகாலமாகிவிட்டது அய்யா பி.ஏ.கிருஷ்ணன் இதற்கு எதிர்வினையாக ஆற்றப் போகும் \"அறிவியல்\" சார்ந்த அல்லது \"அகவெளி\" சார்ந்த ஆய்வுக் கட்டுரைக்காகக் காத்திருக்கிறேன்\n# வரலாற்றைத் தோண்ட வேண்டும். மார்க்கெட்டில் வாங்கக்கூடாது\n# குதிரையே இல்லாத சிந்துசமவெளியில் எங்கிருந்து வந்த தேர் இது\n_ (கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர், தொல்லியல் ஆர்வலர், எழுத்தாளர்) unmaionline.com 2019 nov1 -16\nMore in this category: « திருக்குறள் கூறும் பகலவன்\tஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/528254/amp?ref=entity&keyword=Karnataka%20MLAs", "date_download": "2019-12-06T08:36:25Z", "digest": "sha1:7NU3GS7M4E3LPKZ6K5445VSMEZ4LUU3P", "length": 7969, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Karnataka MLAs Disqualify, Case, Speaker, Explanation, Supreme Court, Order | கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி: கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சித்தராமய்யா மற்றும் ஜே.டி.எஸ். கட்சி தலைவர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஐதராபாத்தில் 4 பேரை போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி எதிர்ப்பு\nஉள்ளாட்சி மன்றத் தேர்தலை உடனே நடத்த வாய்ப்பு இல்லை: திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் டெல்லியில் பேட���டி\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஜம்மு காஷ்மீர் விவகாரங்களுக்கான ஆலோசகராக விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமனம்\nஐதராபாத்தில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தெலுங்கானா அரசிடம் அறிக்கை கேட்டது மத்திய உள்துறை அமைச்சகம்\nஐதராபாத் என்கவுண்டர் விவகாரம்: பொதுமக்கள் பாராட்டு, என்கவுன்டர் தான் தீர்வா என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\n2008ல் ஆசிட் வீச்சு குற்றவாளிகள்..இன்று பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள்: என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய சைபராபாத் ஆணையர்\nபட்டியலினத்தினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது: வழக்கறிஞர் வில்சன்\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை\nபாபர் மசூதி இடிப்பு தினம்; நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n× RELATED 9 மாவட்டங்களில் ரத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966042/amp?ref=entity&keyword=roadside%20protest", "date_download": "2019-12-06T08:28:43Z", "digest": "sha1:RVOBAYMBZKU4JQCP43DDJKL3RTHZPP26", "length": 12587, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிகாரிகளை கண்டித்து பேருந்து நிலைய வளாகத்தில் நாற்று நடும் போராட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை ���டலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதிகாரிகளை கண்டித்து பேருந்து நிலைய வளாகத்தில் நாற்று நடும் போராட்டம்\nசாயல்குடி, நவ.5: கடலாடி பேருந்து நிலைய கட்டிடம் சேதமடைந்து, உடைந்து விழுவதாலும், மழைக்கு ஓழுகுவதால் பயணிகள் உள்ளே செல்ல அஞ்சி, வெயில் மற்றும் மழையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் நெல் நாற்று நட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலாடி, தாலுகா, யூனியன் தலைமையிடமாக உள்ளது. இதனால் பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து பொதுமக்களும், கடலாடி அரசு கல்லூரி மற்றும் அரசு மேல்நிலை பள்ளியில் படிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட கிராமபுற மாணவர்களும் வந்து செல்கின்றனர். பேருந்தில் வந்து செல்வதற்கு, கடலாடி பேருந்து நிலையம் வரும் பொதுமக்கள், பேருந்து நிலையம் சேதமடைந்து கிடப்பதால் அவதிப்பட்டு வருகின்றனர்.\nசாயல்குடி-முதுகுளத்தூர் சாலை அருகில் கடலாடி பேருந்து நிலையம் உள்ளது. பேருந்து நிலைய கட்டிடம் கடந்த 1969ல் கட்டப்பட்டதால் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து கிடக்கிறது. அதிலிருந்து பெயர்ந்து விழும் சிமென்ட் பூச்சுகள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் தலையை பதம்பார்த்து வந்தது.தற்போது பெய்த மழைக்கு ஒழுகி, பேருந்து நிலையம் உள்பகுதியில் தண்ணீர் தேங்கி, சேரும், சகதியுமாக கிடப்பதால் பொதுமக்கள் பேருந்து நிலைய பிளாட்பாரங்களில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. பயணிகள் அமரக் கூடிய இருக்கைகளும் உடைந்து கிடப்பதால், பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு நுழைவதில்லை.இதனால் மழை மற்றும் வெயிலில் பேருந்திருக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது கடலாடி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் பேருந்து நிலையம் மழைநீர் சூழப்பட்டு, சேரும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் பொறுமையை இழந்த பொதுமக்கள் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கருணாநிதி தலைமையில் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து நேற்று நெல் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.\nசம்பவ இடத்திற்கு மண்டல துணை தாசில்தார் இந்திரஞ்சித், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேருந்து நிலைய வளாகத்திற்குள் 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவற்றை காலி செய்ய வாடகைக்கு இருப்பவர்களுக்கு முறையான நோட்டீஸ் வழங்கப்படும். அவர்கள் கடையை காலி செய்தவுடன் பழைய கட்டிடங்களை கலெக்டரின் அனுமதி பெற்று இடிக்கப்பட்டு, கடைகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் களைந்து சென்றனர்.இந்த பேருந்து நிலையத்திற்கு முன்பாக பழைய ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்குள்ள 10க்கும் மேற்பட்ட கட்டிடங்களும் சேதமடைந்து கிடக்கிறது. இதனையும், பேருந்து நிலைய பழைய கட்டிடங்களை அகற்றி விட்டு, புதிய பேருந்து நிலைய கட்டிடத்தை கட்ட அரசு முன்வரவேண்டும் என கடலாடி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபராமரிப்பு எப்போதும் இல்லை நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள்\nராட்சத குழாயில் தண்ணீர் உறிஞ்சி விற்பனை தனியாருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு\nகிராம பகுதிகளில் களையிழந்த உள்ளாட்சி தேர்தல்\nகமுதி அருகே ஊரணியில் ஆபத்தான மின் கம்பம்\nபழுதான மடைகளால் வீணாகும் மழை நீரை தேக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு\nவாக்குகள் குறைவாக பதிவான இடங்களில் அதிகரிக்க நடவடிக்கை\nதீவிபத்தில் அதிக சேதம் ஏற்படுவதால் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் தொண்டி பொதுமக்கள் வலியுறுத்தல்\nமாவட்டம் முழுவதும் 3,691 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல்\n× RELATED ராகுல்காந்தியை கண்டித்து பாஜவினர் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-06T08:57:31Z", "digest": "sha1:ZWWICRI7VUDYUAV4PFZBS6EI3AB4BMEU", "length": 5301, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாலத்தீனத்தில் உள்ள பள்��ிவாசல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► காசாவில் உள்ள பள்ளிவாசல்கள்‎ (1 பக்.)\n\"பாலத்தீனத்தில் உள்ள பள்ளிவாசல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2017, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/bigg-boss-2-tamil-aishwarya-saved-continuously-for-last-4-weeks-326372.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-06T08:39:04Z", "digest": "sha1:WD5HHURTL4KMQ57JXOSRZJIBEMQX2YHF", "length": 20185, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடர்ந்து 4 வாரங்களாக ஐஸுவைக் காப்பாற்றும் பிக் பாஸ்... காரணம் ‘இது’ தானா? | bigg boss 2 tamil aishwarya saved continuously for last 4 weeks - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமகளின் ஆன்மா சாந்தி அடையும்.. ஹைதராபாத் பெண்ணின் தந்தை\nதல அஜீத்துக்கு போட்டியாக பிரியாணி சமைக்கும் விடிவி கணேஷ்\nசர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் தரவில்லை-அகதி கோரிக்கை நிராகரிப்பு: ஈகுவடார் விளக்கம்\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nMovies வாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர் இருக்கா.. பீட்ஸ் 5ன் டாப் அப்டேட்ஸ்\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nFinance நீங்க ஜியோ வாடிக்கையாளாரா.. இதே ஜியோவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. \nTechnology திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து திட்டங்களை நீக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.\nLifestyle சோலார் எனர்ஜியின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர்ந்து 4 வாரங்களாக ஐஸுவைக் காப்பாற்றும் பிக் பாஸ்... காரணம் ‘இது’ தானா\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து நான்கு வாரங்களாக ஐஸ்வர்யா காப்பாற்றப் பட்டு வருகிறார்.\nபிக் பாஸ் வீட்டின் முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் ஐஸ்வர்யா. அவரது துறுதுறு நடவடிக்கைகள், மழலைப் பேச்சு, அழகு என நிறைய விசயங்கள் ஓவியாவை ஞாபகப் படுத்துவதால் அவருக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.\nகடந்த சீசனைப் போலவே நிகழ்ச்சி தொடங்கியதும், அவருக்கும், ஷாரீக்கிற்கும் காதல், கசமுசா என கொளுத்திப் போட்டார்கள். ஓவியா-ஆரவ் காதல் போல் இதுவும் பரபரப்பாகும் என எதிர்பார்த்தால், அப்படியே காட்சி மாறியது.\nஇந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவியாக இருக்கிறார் ஐஸ்வர்யா. அதுதவிர சர்வாதிகாரி டாஸ்க் மூலம் வீட்டையே அதகளப் படுத்தி கெட்டப் பெயர் சம்பாதித்து வருகிறார். நேற்று முன் தினம் பாலாஜி மீது குப்பையைக் கொட்டிய ஐஸுக்கு எதிராக சமூகவலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.\nநேற்றும் செண்டுவுடன் மோதல், மும்தாஜை சிறையில் அடைத்தது, பொன்னம்பலத்திடம் விசாரணை என பல்வேறு அலப்பறைகளை அரங்கேற்றினார் ஐஸு. சர்வாதிகாரி என்ற போர்வையில் அவர் தனது வஞ்சங்களை போட்டியாளர்கள் மீது காட்டி வருகிறார்.\nஇதற்கு முன்னர் வரை, வீட்டில் அனைவரும் அவரை குழந்தைப்புள்ள என செல்லமாக கொஞ்சிக் கொஞ்சிக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது அவரின் இந்த நடவடிக்கையால் வீட்டில் உள்ளோர் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஆனால், திஸ் பீஸ் ஐ வாண்ட் என சக போட்டியாளர்களின் கோபத்தைத் தூண்டும் ஐஸுவைக் காப்பாற்ற பிக் பாஸ் தன்னால் இயன்ற அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் சகபோட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு, எவிக்சன் பிராசஸ்சுக்கு சென்றார். ஆனால் அந்த வாரம் அவர் காப்பாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக��கு அளிக்கப்பட்ட சூப்பர் பவர் மூலம் அடுத்த வாரம் தன்னைத் தானே அவர் காப்பாற்றிக் கொண்டார்.\nஇந்நிலையில் இந்த வாரம் வீட்டின் தலைவியாகி இருப்பதால் அவரை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்ய முடியாது. அதே போல், சர்வாதிகாரி டாஸ்க்கை சரிவர செய்து முடித்தால், அவருக்கு தரப்படும் இம்யூனிட்டி பவர் மூலம் அடுத்த வாரமும் அவரை நாமினேட் செய்ய இயலாது என பிக் பாஸ் தெரிவித்துள்ளார்.\nவீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு அளிக்காத சிறப்புச் சலுகையை தொடர்ந்து ஐஸுவுக்கு பிக் பாஸ் அளித்து வருவது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சர்வாதிகாரி டாஸ்க்கில் அவர் செய்யும் கொடுமைகளால் கொந்தளிக்கும் சக போட்டியாளர்கள் நிச்சயம் அடுத்த வாரம் அவரைத் தான் நாமினேட் செய்ய நினைப்பார்கள். ஆனால், அவர்களுக்குத் தெரியாது அடுத்த வாரமும் ஐஸுவை நாமினேட் செய்ய இயலாது என்பது.\nகடந்த சீசனில் காதல் பிரச்சினையால் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால், நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் சற்று குறைந்து போனது. பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. எனவே இம்முறை அப்படி நிகழாமல் இருக்கத் தான் ஐஸுவை இப்படி அரும்பாடு பட்டு காப்பாற்றி வருகிறார் பிக் பாஸ். இதையெல்லாம் பார்க்கும்போது, ‘மருத்துவ முத்தம்' மாதிரி ஏதோ ஒரு பெரிய பிளானில் பிக் பாஸ் இருக்கிறார் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடப்பாவிங்களா... இதையெல்லாம் எபிசோட்ல காட்டவே இல்லையே..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததில் இருந்து ஐஸ் எதுக்கு காத்திருந்தாரோ... அது நடந்துடுச்சாம்\nஆஹா.. மக்கள் திருந்திட்டாங்க போலயே.. கமல் பேச்சு சொல்வது என்ன\nமைக்கோடு ‘சர்வாதிகாரி’யை நீச்சல்குளத்தில் தள்ளி விட்ட சித்தப்பு.. பிக் பாஸிடம் கதறி அழுத ஐஸ்\n“லூசு... பொணமா நடிக்கச் சொன்னா செத்துருவாளா”.. ‘சர்வாதிகாரி’ குறித்து சதீஷ் காட்டம்\nபாலாஜி மீது குப்பையைக் கொட்டியது மனிதத்தன்மையற்ற குரூரமான செயல்: நித்யா கோபம்\nஎங்க அம்மாவைப் பத்தி தப்பா பேசிட்டாரு பாலாஜி.. ஐஸ் அலறல்.. அசிங்கமா போச்சு பாஸு\nகுப்பை நிகழ்ச்சி என்று கேள்விப்பட்டிருக்கோம்.. நிகழ்ச்சியே குப்பையானது நேற்று.. அதான் பிக் பாஸ்\nபாலாஜியை ஜெயிலில் அடைத்து விட்டு.. ஐஸுக்கு ‘சூப்பர் பவர்’ கொடுத்த பிக் பாஸ்\nகுடிபோதையில் கார் ஓட்டிய டிரைவர்- சென்னையில் சொகுசு கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து\nஆடி கார் ஐஸ்வர்யா முதல் ஜெய் வரை... குடிபோதை கார் விபத்துகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naishwarya nomination vijay tv ஐஸ்வர்யா சர்வாதிகாரி பிக் பாஸ் 2 தமிழ் விஜய் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tik-tok-ban", "date_download": "2019-12-06T09:42:15Z", "digest": "sha1:WFT64J7BTPSXVUHNOECHVTGJOZFFBGEX", "length": 21893, "nlines": 242, "source_domain": "tamil.samayam.com", "title": "tik tok ban: Latest tik tok ban News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபூஜையுடன் துவங்கியது சிவகார்த்திகேயனின் ...\nமீண்டும் சஞ்சய் படத்தில் ஹ...\nஎன்கவுன்ட்டரை விட இதுவே சரியானது - திருச...\nஇதைத் தான் அப்பவே சொன்னோம்...\nஊடக செய்திகளை நம்புகிறேன் ...\nதெலங்கானா என்கவுன்ட்டர் - ...\nஇந்த 9 மாவட்டங்களை தவிர்த்...\nஇந்திய கிரிக்கெட் அணியின் ...\nMS Dhoni: ‘தல’ தோனி சாதனைய...\nCBI List of Viewers: காட்டிக்கொடுக்குமா ...\nMi டிவிகளுக்கு \"டாட்டா\" கா...\nசத்தம் போடாமல் வேலை பார்த்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமாப்பிள்ளை பயங்கர கோவக்காரனா இருப்பாரோ...\nபள்ளியில் \"பிலீவர்\" பாடலை ...\nசுற்றுலா பயணிகளை துரத்திய ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்சிடுச்சி - இன்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nஇன்னைக்கு பெட்ரோல், டீசல் ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nமெய் மறந்து பார்க்க ஆசை காட்டும் ..\nMadras High Court: டிக்டாக் தடை குறித்து ஏப்ரல் 24ல் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n\"இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.\" என வலியுறுத்தி எஸ். முத்துக்குமார் என்பவர் வ��க்கு தொடர்ந்தார்.\nMadras High Court: டிக்டாக் தடை குறித்து ஏப்ரல் 24ல் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n\"இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.\" என வலியுறுத்தி எஸ். முத்துக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nMadras High Court: டிக்டாக் தடை குறித்து ஏப்ரல் 24ல் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n\"இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.\" என வலியுறுத்தி எஸ். முத்துக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nTik Tok Banned in India: நீதிமன்ற உத்தரவை அடுத்து டிக்-டாக் செயலிக்கு தடை விதித்த கூகுள்\nடிக் டாக் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து தற்போது பதிவிறக்கம் செய்ய முடியாது. டிக் டாக் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்கும்வரை இந்த தடையை விலக்க முடியாது என மதுரை நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் டிக் டாக் செயலியை ஏற்னவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு செயலி வேலை செய்கிறது. இதனால் டிக் டாக் வேண்டுமா வேண்டாமா என குழப்பம் நீடிக்கிறது.\nTik Tok Banned in India: நீதிமன்ற உத்தரவை அடுத்து டிக்-டாக் செயலிக்கு தடை விதித்த கூகுள்\nடிக் டாக் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து தற்போது பதிவிறக்கம் செய்ய முடியாது. டிக் டாக் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்கும்வரை இந்த தடையை விலக்க முடியாது என மதுரை நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் டிக் டாக் செயலியை ஏற்னவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு செயலி வேலை செய்கிறது. இதனால் டிக் டாக் வேண்டுமா வேண்டாமா என குழப்பம் நீடிக்கிறது.\nTik Tok Banned in India: நீதிமன்ற உத்தரவை அடுத்து டிக்-டாக் செயலிக்கு தடை விதித்த கூகுள்\nடிக் டாக் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து தற்போது பதிவிறக்கம் செய்ய முடியாது. டிக் டாக் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்கும்வரை இந்த தடையை விலக்க முடியாது என மதுரை நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் டிக் டாக் செயலியை ஏற்னவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு செயலி வேலை செய்கிறது. இதனால் டிக் டாக் வேண்டுமா வேண்டாமா என குழப்பம் நீடிக்கிறது.\nTik Tok App: தட���யை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nTik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nTik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nடிக்டாக் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிக்டாக் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள மனு வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nடிக்டாக் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடிக்டாக் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள மனு வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nTik Tok App: தமிழகத்தில் பிராங்க் வீடியோ எடுக்கத் தடை\nகுறும்பு படம் எனப்படும் பிராங்க் வீடியோக்களை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தடைவிதித்துள்ளது. மேலும், டிக் டாக் செயலியை தடை செய்வது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது\nTik Tok Ban in TN: தமிழகத்தில் டிக்டாக் செயலிக்கு தடையா சட்டசபையில் நடந்த சூடான விவாதம்\nதமிழகத்தில் டிக்டாக் செயலிக்கு தடை கொண்டு வரப்படும் என தமிழக தகவல் தொழிற்நுட்பதுறை அமைச்சர் மணிகண்டன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.\nஎல்லாம் பழைய சரக்கு தான்: தனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை அளிக்கப்படாது: ராம்நாத் கோவிந்த் பேச்சு\nCBI List of Viewers: காட்டிக்கொடுக்குமா யூசி ப்ரவுஸர் உடனே அன்இன்ஸ்டால் செய்தால் தப்பிக்கலாமா\nஎன்கவுண்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nசுண்டி இழுத்த கஞ்சா; சும்மா புரட்டி எடுத்த மக்கள் - சென்னை அதகளம்\nடிசம்பர் 6: அம்பேத்கர் நினைவு தினம் - மத, சாதிகளற்ற இந்தியா என்னும் பெருங்கனவு \nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: வெயிட் இல்லை\nதெலங்கானாவில் குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது சரியா\nஜே.இ.இ மெயின் தேர்வு அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/173257?ref=home-feed", "date_download": "2019-12-06T07:43:49Z", "digest": "sha1:3RDZPMSQZPQHYFTUIPR2EWHCJEEHGLIZ", "length": 5784, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "திங்கட்கிழமையும் குறையாத NKP வசூல்.. பாக்ஸ்ஆபிஸ் லேட்டஸ்ட் அப்டேட் - Cineulagam", "raw_content": "\nகோமாவில் இருந்த தாய்.. குழந்தையின் பசிக்குரல் கேட்டு எழுந்த அதிசயம்.. பின்பு நடந்த சோகம்..\nஉண்மையாவே இந்த இந்தியன் 2 போஸ்டர் படக்குழு செய்தது இல்லை, அதிர்ந்த தயாரிப்பாளர், அப்படி என்ன போஸ்டர், இதோ\nபிகிலுக்கு பிறகு அனைத்தும் படு தோல்வியே\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இத்தனை நடிகர்கள் கமிட் ஆகியுள்ளார்களா\nமிகப்பெரும் தொகைக்கு தளபதி-64 படத்தை வாங்கிய நிறுவனம்\nஈஸ்வர் பேட்டிக்கு பிறகு ஆதாரத்துடன் ஜெயஸ்ரீ பரபரப்பு பேட்டி\n... குற்றவாளிகள் நால்வரும் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nப்ளு சாட்டை மாறன் இயக்கும் படத்தின் டைட்டில் இதுவா\nபீச்சில் ஓடியபடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஷெரின்.. வாயடைத்துபோன ரசிகர்கள்..\nபிறக்கப்போகும் 2020 ஆண்டில் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறதாம்..\nநடிகை மௌனி ராய் ஹாட் ரெட் டிரஸ் போட்டோஷூட்\nநடிகை சிருஷ்டி - லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட்\nநடிகை மடோனா கலர்புல் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nதெலுங்கு நடிகை பயல் ராஜ்புட் - லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தொகுப்பு இதோ\nதிங்கட்கிழமையும் குறையாத NKP வசூல்.. பாக்ஸ்ஆபிஸ் லேட்டஸ்ட் அப்டேட்\nசென்ற வாரம் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் சென்னை பகுதியில் மட்டும் முதல் நாளில் ஒன்றரை கோடிக்கும் மேல் வசூலித்தது.\nஅதற்கடுத்த நாட்களிலும் ஒரு கோடிக்கும் அதிகமான வசூல் தான் வந்தது. நேற்று திங்கட்கிழமை என்றாலும் விடுமுறை நாள் என்பதால் நல்ல வசூல் வந்துள்ளது.\nலேட்டஸ்ட் தகவல்களின் படி நேற்று சென்னையில் NKP படம் 1.15 கோடி ருபாய் வசூலித்துள்ளது. மொத்தமாக ஐந்து நாட்களில் 6.7 கோடி ருபாய் சென்னையில் இருந்து மட்டும் கிடைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422554", "date_download": "2019-12-06T07:48:09Z", "digest": "sha1:NOFAQLJQ6T5KSQ44L5DFJC3PBHKKIOQP", "length": 19018, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "விண்ணை மறைக்கும் செயற்கைக் கோள்கள்| Dinamalar", "raw_content": "\nஆபாச வீடியோ டவுண்லோட் செய்த 1500 பேருக்கு சிக்கல்\nதங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள்\nகஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\n17 பேரின் குடும்பத்திற்கு ஒரு வாரத்தில் அரசு வேலை\nகோவையில் டெங்கு காய்ச்சலால் 35 பேர் அனுமதி\nபாலியல் புகார்களை மறைத்த அமெரிக்க பிஷப் பதவி ... 4\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல்: ... 3\nபொருளாதார மந்த நிலைக்கு அரசு காரணம்: சிதம்பரம் 24\nநான் வெங்காயம் சாப்பிடுவதில்லை : நிர்மலா 30\nரெபோ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை; ரிசர்வ் வங்கி ...\nவிண்ணை மறைக்கும் செயற்கைக் கோள்கள்\nஉலகின் எல்லா பகுதிக்கும் இணைய வசதியை கொண்டுவர எலான் மஸ்கிற்கு சொந்தமான 'ஸ்பேஸ் எக்ஸ்' திட்டமிட்டுள்ளது. இதற்கென 'ஸ்டார்லிங்க்' என்ற செயற்கைக் கோள்கள் கொண்ட அமைப்பை அது விண்வெளியில் நிறுவி வருகிறது.\nஅண்மையில் ஸ்பேஸ் எக்ஸ், 60 சிறு கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இது தவிர ஏற்கனவே, 60 சிறிய கோள்களை ஸ்டார்லிங்குக்காக ஏவியிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ். எல்லாம் சரிதான், ஆப்ரிக்கா முதல் அன்டார்டிகா வரை உலகின் மூலை முடுக்குகளில் இணைய வசதியை ஏற்படுத்தினாலும், ஸ்பேஸ் எக்ஸ், விண்வெளி ஆய்வாளர்களுக்கு புதிய தலைவலியை உருவாக்கியிருப்பதாக 'நேச்சர்' இதழ் தெரிவித்து உள்ளது.\nசெயற்கைக் கோள்களில் உள்ள சூரிய மின் பலகைகள் ஒளியை பிரதிபலிக்கக்கூடியவை. இந்த ஒளி, தரையில் இருக்கும் சக்திவாய்ந்த விண்ணோக்கிகளுக்கு இடையூறாக இருக்கும். மேலும், ஏராளமான செயற்கைக் கோள்கள் மின் பலகைகளை விரித்தபடி விண்ணில் நிற்பது, பல விண்ணியல் நிகழ்வுகளை தொலைநோக்கி வழியே பார்ப்பதற்கு குறுக்கே வரும் ஆபத்தும் உள்ளது. மேலும், ஏராளமான மின்காந்த அலைவரிசைகளை பயன்படுத்தும் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களால், ரேடியோ தொலைநோக்கிகளுக்கு கிடைக்கும் சமிக்ஞைகள் பிசிறு தட்டவும் வாய்ப்பு உள்ளது.இந்த கவலைகளைப் போக்க 'ஸ்பேஸ் எக்ஸ்' என்ன செய்யப்போகிறது என்று தகவலில்லை.\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅணைத்து டிவி தொடர்பான விஷயங்களை, இன்டர்நெட் கேபிள் மூலம் பயன்படுத்த வேண்டும். டிவி சானல்கள் satelite ஐ உபயோக படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nடிவிக்களை ஒழித்தால், இந்த பிரச்சினை நீங்கும். மக்களும் நல்வழிப்படுவார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் டிவி.\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nஇப்படிக்கா போனா அங்க மான் வயித்துல ஏழு கிலோ பிளாஸ்டிக் , அப்படிக்கா போனா திமிங்கலம் வயித்துல 25 கிலோ பிளாஸ்டிக் , அந்த தண்ணிய குடிச்ச அதுலயும் பிளாஸ்டிக் , இப்போ விண்வெளியில் இன்றைய சாட்டிலைட் நாளைய குப்பை என்று விளையாடுறாங்களே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/short_stories_collection_3_of_putumaippittan/", "date_download": "2019-12-06T08:48:00Z", "digest": "sha1:PFZG6B2NNEBDX4YZI3DJF66PIQNHWIBQ", "length": 6224, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "புதுமைப்பித்தன் படைப்புகள் தொகுப்பு-3 – சிறுகதைகள் – புதுமைப்பித்தன்", "raw_content": "\nபுதுமைப்பித்தன் படைப்புகள் தொகுப்பு-3 – சிறுகதைகள் – புதுமைப்பித்தன்\nநூல் : புதுமைப்பித்தன் படைப்புகள் தொகுப்பு-3\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 408\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: கு.மணிமாறன், லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: புதுமைப்பித்தன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/jokes-22", "date_download": "2019-12-06T08:11:44Z", "digest": "sha1:X62RANDRGHSWNZDNPDJGAOMOCRGBISO4", "length": 5539, "nlines": 139, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 September 2019 - ஜோக்ஸ் | Jokes", "raw_content": "\n“குஷ்புவின் வளர்ச்சி காங்கிரஸ்காரர்களுக்கே பிடிக்கவில்லை\n\"திடீரென்று விஜய் காணாமல் போனார்\nசினிமா விமர்சனம்: கென்னடி கிளப்.\nஒரே அடி... ஆனால் ரெட்டை அடி\n\"எடப்பாடியையும் பன்னீரையும் சேர்த்து வைத்தேன்\nஎன் ஷட்டில்... என் கோர்ட்... என் தங்கம்\nஅதானி ரயில் முதலாம் பிளாட்பாரத்துக்கு வந்துகொண்டிருக்கிறது\nஎங்கள் அப்பார்ட்மென்டில் எல்லா நாளும் கார்த்திகை\nபோராளி என்பதும் என் பெயர்\n\"பெண்களைத் தீர்மானிக்க நீங்கள் யார் \nடைட்டில் கார்டு - 11\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 39\nபரிந்துரை: இந்த வாரம்... கொசு மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு\nஅன்பே தவம் - 44\nஎல்லா காலும் மிஸ்டு கால்தான்\n“என்ன டாக்டர், சாதாரண ஜுரத்துக்கு இவ்வளவு மருந்து மாத்திரை எழுதித் தர்றீங்க..\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-06T09:29:39Z", "digest": "sha1:FRDV3ITC2OGXEDCJOXBA3Q5FZXSAX2RN", "length": 11380, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "வசிட்டரும் அருந்ததியும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவசிட்டரும் அருந்ததியும் (Mizar and Alcor) சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழுவாகும். சப்தரிசி மண்டலம் வடக்கு வானில் இரவு நேரத்தில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று. அதன் ஒரு பகுதியான வசிட்டர் விண்மீண் குடும்பத்தில் நான்கு விண்மீன்களும் அருந்ததி விண்மீன் குடும்பத்தில் இரண்டு விண்மீன்களும் உள்ளன.\nபுராதன காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் மிகச் சிறந்த பிரம்மரிசிகள் (முனிவர்கள்) ஏழு பேரும் (சப்த ஏழு) வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள். அந்த பிரம்மரிசிகள் கிரது, புலஹ, புலஸ்த்ய, அத்திரி, அங்கிரஸ், வசிட்டர், மரீசி என்பனவாகும். இந்த சப்தரிசி மண்டலத்தில் ஏழு நட்சத்திரத்தில் ஒரு நட்சத்திரத்திற்கு அருகில் எட்டாவதாக இன்னும் ஒரு நட்சத்திரம் உண்டு. அந்த இரண்டு நட��சத்திரங்கள் வசிட்டரும் அவர் மனைவி அருந்ததியும் என்றும் ஐதீகம் உண்டு. ஏனைய ஆறு ரிசிகள் சபலத்தால் ரம்பா, மேனகை, ஊர்வசி போன்ற வான தேவதைகளிடம் நிலை தடுமாறியிருந்தவர்கள். இவர்களின் மனைவிமார்களும் இந்திரனைப் பார்த்து தன்னிலை மறந்தவர்கள். ஆனால் வசிட்டரும், அருந்ததியும் விதிவிலக்கானவர்கள். எனவே அவர்கள் எப்போதும் இணைந்தே இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து வாழ்க்கையில் இணைபிரியாது வாழவேண்டும் என்பதற்காய் திருமணங்களின் போது புதுமணத் தம்பதிகளுக்கு வானில் அருந்ததி பார்த்து ஆசி பெறும் விழுமிய நிகழ்வும் நடைபெறுகின்றது.\nவானியலில் வசிட்டர் நட்சத்திரம் மிஸார் எனவும், அருந்ததி அல்கோர் எனவும் அழைக்கப்படுகிறது. வசிட்டரும், அருந்ததியும் இரட்டை நட்சத்திரங்கள் அல்ல. ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனியே இரட்டை நட்சத்திரங்கள். அதிலும் மிஸார் என அழைக்கப்படும் வசிஷ்ட நட்சத்திரம் தான் வானியல் வரலாற்றில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை நட்சத்திரம். 35,000 மில்லியன் மைல்கள் இடைவெளியில் மிஸார் ஏ, மிஸார் பி என்ற இரு நட்சத்திரங்களும் ஒன்றை ஒன்று சுற்றிக் கொள்கின்றன.\nசப்தரிசி மண்டலத்தில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் வெறுபட்ட தன்மையுடையன. துபே, அல்கெய்ட், மிஸார் மேராக், ஃபெக்டா, மெக்ரஸ் வரிசையில் ஒன்றைவிட ஒன்று மங்கலானது. துபே சற்று செம்மஞ்சள் நிறம் கொண்ட 5000 பாகை செல்சியஸ் வெப்ப நிலை கொண்டதாகும். மற்றவை வெண்மை நிறமுடைய 18,000 பாகைக்கும் மேலான வெப்ப நிலை உள்ளவை. சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் வெற்வேறான திசைகளில் அதிவேகமாகப் பயணம் செய்கின்றன.\nசப்தரிசி மண்டலத்தின் முதல் இரண்டு நட்சத்திரங்களான துபே, மெராக்சையும் இணைக்கும் கற்பனைக்கோடு தற்போதுள்ள துருவ நட்சத்திரமான போலாரிஸ்க்கை காட்டுவதனால் இவற்றை காட்டிகள் என அழைக்கப்படுகின்றது. பூமியின் சுழற்சி அச்சு இதனை நோக்கித் தான் அமைந்துள்ளது. இதனால் மற்ற நட்சத்திரங்கள் பூமியின் நகர்வுக்கு ஏற்ப இடம் மாறினாலும் துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்கும்.\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:22 மணிக்குத் திருத்தினோம���.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/12/19/tamilnadu-why-jayalalitha-sacked-sasikala-aid0091.html", "date_download": "2019-12-06T08:28:35Z", "digest": "sha1:ETZJODF7MSP4FZXRNLTK7KYRP7Z64TOG", "length": 29530, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சியிலும் கட்சியிலும் 'நந்தி'யாக மாறிய சசி குடும்பம்-பொறுக்க முடியாமல் தூக்கிய ஜெ.! | Why Jaya sacked Sasikala? | எல்லாவற்றிலும் 'நந்தி'-பொறுக்க முடியாமல் சசிகலாவைத் தூக்கிய ஜெ.! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமகளின் ஆன்மா சாந்தி அடையும்.. ஹைதராபாத் பெண்ணின் தந்தை\nசர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் தரவில்லை-அகதி கோரிக்கை நிராகரிப்பு: ஈகுவடார் விளக்கம்\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nபையனை அனுப்பி போலீசுக்கு அழுத்தம்.. பர்சனலாக வழக்கை பார்வையிட்ட தெலுங்கானா முதல்வர்.. முழு பின்னணி\nFinance நீங்க ஜியோ வாடிக்கையாளாரா.. இதே ஜியோவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. \nTechnology திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து திட்டங்களை நீக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.\nAutomobiles மஞ்சள் நிற தேனியாக மாறிய பஜாஜ் டோமினார் 400... காட்சிக்குள்ளாகியது 2020ம் ஆண்டிற்கான மாடல்...\nMovies தமிழ் சினிமாவின் டாப் அப்டேட்ஸ்.. அசத்தல் தகவல்கள்.. என்னன்னு பாருங்க மக்களே\nLifestyle சோலார் எனர்ஜியின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்சியிலும் கட்சியிலும் நந்தியாக மாறிய சசி குடும்பம்-பொறுக்க முடியாமல் தூக்கிய ஜெ.\nசென்னை: அதிமுகவிலும் சரி, ஆட்சியிலும் சரி ஆரம்பம் முதலே சசிகலா நந்தியாக மாறி பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தபோதும் பொறுமையாக இருந்த ஜெயலலிதா, சமீப காலமாக தனது ஆட்சிக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கியதும், சீர்குலைவு நடவடிக்கைகளை முடுக்கி விட்டதாலும்தான் பொறுக்க முடியாமல் சசிகலா கும்பலை அதிமுகவை விட்டு தூக்கி விட்டதாக கூறப்படுகிறது.\n1991ம் ஆண்டுக்கு முன்பு போக வேண்டும் ஜெயலலிதா, சசிகலா இடையிலான நட்பை அறிந்து கொள்ள. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்தபோது அவருக்கு சாதாரண முறையில்தான் அறிமுகமானார் சசிகலா.\nஆணாதிக்கம் மிக்க அரசியல் துறையில், உற்ற தோழியாக சசிகலா வந்ததாலும், தன்னைப் புரிந்து கொண்டு நடந்ததாலும் சசிகலாவை தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. சசிகலாவும், ஜெயலலிதாவின் மனதறிந்து அவருக்கு உற்ற தோழியாக நடந்து கொண்டார். இந்த நட்பு நாளுக்கு நாள் இறுகி இணை பிரியாத தோழிகளாக ஜெயலலிதாவும், சசிகலாவும் மாறிப் போயினர். நாளடைவில் ஜெயலலிதாவின் உதவியாளராக உருவெடுத்தார் சசிகலா. மேலும் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது அறிவுரை கூறும் அளவுக்கும் அவர் மாறினார்.\n1991ம் ஆண்டுதான் சசிகலாவின் விஸ்வரூபம் வெளிப்பட்டது. ஆட்சியிலும், கட்சியிலும் சசிகலா ஒரு முக்கிய அதிகார மையமாக உருவெடுத்தார். 91 முதல் 96 வரை நடந்த முதலாவது ஜெயலலிதா ஆட்சியின்போது சசிகலாவைத் தாண்டித்தான் காற்றாக இருந்தாலும் கூட ஜெயலலிதாவை சென்றடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.\nசர்வ வல்லமை படைத்த அதிகார மையமாக மாறிய சசிகலா படிப்படியாக தனது குடும்பத்தினரையும் ஒவ்வொருவராக கட்சிக்குள் இழுத்து வந்தார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்காக தனது கணவர் நடராஜனைக் கூட உதறித் தள்ளத் துணிந்தார். பல ஆண்டுகளாகி விட்டது சசிகலாவும் நடராஜனும் பிரிந்து (இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்திப்பதுண்டு என்ற தகவலும் உண்டு).\nஜெயலலிதாவின் வலது கரமாகவும், இடதுகரமாகவும் மாறிப் போனதால் சசிகலா வைத்ததே சட்டம் என்ற நிலை கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் உண்டாகி விட்டது.\nசசிகலாவின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அவரது அக்காள் மகன்களான சுதாகரன், திவாகரன், பாஸ்கரன் ஆகியோர் அதிமுகவில் தலை தூக்கினர். உறவினர்களான அக்காள் கணவர் விவேகானந்தன்,டாக்டர் வெங்கடேஷ், ராவணன் உள்ளிட்டோரும் அதிகார மையங்களாகினர்.\nஅதிமுகவில் ஏதாவது நடக்க வேண்டும் என்றால் இவர்களில் யாரையாவது ஒருவரைப் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு அதிமுகவினர் தள்ளப்பட்டனர். இந்த மன்னார்குடி வகையறாவின் ஆதிக்கத்தால், ஆளுமையால் பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு ஒதுங்கிச் சென்றனர், பலர் தூக்கியடிக்கப்பட்னர் - முத்துசாமி போல.\nதற்போதைய கதைக்கு வருவோம். ஜெயலலிதாவின் 3வது ஆட்சி தொடங்கிய கடந்த 6 மாதங்களில் சசிகலாவின் ஆதிக்கமும், ஆட்டமும் கட்சிக்குள் அதிகரித்து விட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. மேலும் ஆட்சியிலும் அவர் பெருமளவில் தலையிடுகிறார் என்ற புகார்களும் கிளம்பின.\nதனக்கு வேண்டியவர்களை முக்கியப் பதவிகளில் அமர்த்தினார் சசிகலா. அதேபோல அமைச்சர்கள் நியமனத்திலும் அவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. இடமாறுதல்கள் உள்ளிட்டவற்றிலும் பெரிய அளவில் விளையாடினார் சசி என்பது இன்னொரு குற்றச்சாட்டு.\nஇந்த குழப்பத்தால்தான் ஜெயலலிதாவின் இந்த ஆறு மாத கால ஆட்சியில் பல அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைச் செயலாளர்கள், பல அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு ஆட்சிக்கும், கட்சிக்கும் பெரும் கெட்ட பெயர் ஏற்படுத்த காரணமாகி விட்டதாக கூறப்படுகிறது.\nகுறிப்பாக உளவுத்துறை ஐஜியாக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் நியமனமும், இடமாற்றமும் ஒரு முக்கிய உதாரணமாக கூறப்படுகிறது. இவர் சசிகலாவுக்கு மிகவும் நெருங்கியவர். இதனால்தான் அந்தப் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவரது செயல்பாடுகள் ஜெயலலிதாவுக்குப் பிடிக்காததால் அதிரடியாக அந்தப் பதவியிலிருந்து தூக்கினார் ஜெயலலிதா. இது சசிகலாவுக்கு முதல் ஷாக் என்கிறார்கள்.\nஉளவுத்துறை தகவல்களை தன்னிடம் நேரடியாக கொடுக்காமல் சசிகலாவிடம் போய் பொன் மாணிக்கவேல் தொடர்ந்து கொடுத்து வந்ததாகவும், இதனால்தான் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, பொன் மாணிக்கவேலை தூக்கினார் என்றும் கூறுகிறார்கள்.\nஅதேபோல நடராஜனுக்கு மிகவும் நெருக்கமானவரான ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தையும் அதிரடியாக, அவருக்குக��� கொடுக்கப்பட்ட சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் பொறுப்பிலிருந்து தூக்கி 2வது ஷாக்கைக் கொடுத்தார் ஜெயலலிதா.\nஇப்படி அடுத்தடுத்து சசிகலாவுக்கு ஆப்பு வைத்தார் ஜெயலலிதா. இதன் பிறகாவது அவர் ஆட்சியில் தலையிடுவதை நிறுத்துவார் என்பதுதான் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு.\nஆனால் ஜெயலலிதாவே எதிர்பாராத வகையில் சசிகலா தரப்பின் சதிச் செயல்கள் இருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை வைத்து ஆட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவது, பின்னர் தங்களுக்குச் சாதகமாக எம்.எல்.ஏக்களை வளைத்து கட்சியைக் கைப்பற்றுவது என்ற திட்டமும் தீட்டப்பட்டதாக ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் வழக்கம் போல ஜெயலலிதாவின் விசுவாசி ஓ.பன்னீர் செல்வம் போன்றவர்கள் பதவிக்கு வந்து விடாமல் தடுத்து நடராஜனை முதல்வராக்கும் மிகப் பெரிய திட்டமும் சசிகலா தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஇதெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்திற்குப் போனதால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்தே சசிகலாவை நீக்கும் அதிரடி முடிவுக்கு அவர் வந்ததாக கூறுகிறார்கள்.\nஇதை விட இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.\nடெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசுகிறார்கள்.\nநந்தி போல சசிகலா உட்கார்ந்து கொண்டு இருந்ததால் ஜெயலலிதாவின் நிழலைக் கூட அணுக முடியாமல் இருந்த அதிமுகவினரும், தலைவர்களும், விசுவாசிகளும் சசிகலாவின் நீக்கச் செய்தியால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இனிமேலாவது முதல்வரை நேரில் பார்க்க முடியும், அதற்கான ��ாய்ப்பு உருவாகும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.\nஇருப்பினும் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.\nஎனவே இன்றைய நீக்கம் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஈழத் தமிழர் குறித்து ஹிலாரி கிளிண்டன் சொன்னதை என்னிடம் பகிர்ந்து கொண்டார் ஜெ.: சீமான்\nஜெயலலிதா இல்லாத 3 ஆண்டுகள்... கட்சியும், ஆட்சியும் எப்படி இருக்கிறது\nஅம்மாவும் நீயே.. இரும்பு மனுஷியும் நீயே.. மறக்க முடியாத ஜெயலலிதா\nஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்.. அமைதி பேரணி தொடங்கியது.. கருப்பு சட்டையில் ஈபிஎஸ்- ஓபிஎஸ்\nஜெயலலிதா நினைவு நாள்.. டுவிட்டரில் ஒரே புரொபைல் பிக்சர்.. உருக்கமாக பதிவிட்ட ஒபிஎஸ்-ஈபிஎஸ்\nஜெ. சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி.. விரைந்து தீர்ப்பு வழங்க தீபா, தீபக் கோரிக்கை\nசிங்கம் இல்லாத காடு... ஜெயலலிதா இல்லாத அதிமுக- போயஸ் கார்டன் பூங்குன்றன்\nஇது ஜெயலலிதா கட்சி.. 100 பெர்சன்ட் வெல்வோம்.. விட மாட்டோம்.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிரடி\nஜெயலலிதாவுக்கு நினைவிடத்தில் சிலை... இ.பி.எஸ். நடவடிக்கை\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு.. தீபா தெரிவித்த அச்சம்.. 2 இயக்குனர்களுக்கும் ஹைகோர்ட் நோட்டீஸ்\nசசிகலாவின் 1500 கோடி சொத்துக்கள் முடக்கமா .. இல்லை என்கிறார் வக்கீல்.. நடந்தது என்ன\nஜெயலலிதா நினைவிடம்... இரவு பகலாக நடைபெறும் பணிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha sasikala admk ஜெயலலிதா சசிகலா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/527786-cut-in-corporate-tax-rate-important-for-investments-cea-subramanian.html", "date_download": "2019-12-06T09:09:15Z", "digest": "sha1:ZIS2EIOYXCOQKQFEXQ2GBLTXATPP4NMT", "length": 13701, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "நிறுவனங்களுக்கு வரி குறைப்பா? - தலைமை பொருளாதார ஆலோசகர் விளக்கம் | Cut in corporate tax rate important for investments: CEA Subramanian", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 06 2019\n - தலைமை பொருளாதார ஆலோசகர் விளக்கம்\nதலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன்- ��ோப்புப் படம்\nஇந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டுமென்றால் கார்பரேட் வரி எனப்படும் நிறுவன வரியை குறைக்க வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரிசர்வ் வங்கியும் தற்போது வட்டிக் குறைப்பை மேற்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை குறைத்தது.\nஇந்தியாவின் தற்போதைய பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் விதமாக மத்திய அரசு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரியை 10 சதவீதம் அளவில் குறைத்தது. இந்த நிலையில் முதலீடை ஈர்க்கும் வகையில் வரிகுறைப்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில் தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் இதுகுறித்து கூறுகையில் ‘‘இந்தியாவில் பெரிய அளவில் சீர்த்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு வளரும் என்ற நம்பிக்கை உள்ளது. பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த முதலீடுகள் அவசியம். முதலீடுகள் அதிகரிக்க கார்பரேட் வரியை குறைக்க வேண்டியது அவசியம்’’ எனக் கூறினார்.\nSubramanianCorporate taxநிறுவனங்களுக்கு வரி குறைப்பாபொருளாதார ஆலோசகர்சுப்பிரமணியன்\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஹைதராபாத் பெண் மருத்துவர் எரித்துக் கொலை: குற்றவாளிகள்...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\nஅதிமுகவை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம்: ஜெயலலிதா...\nமத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா: அமைச்சரவை ஒப்புதல்\nசிங்கம் உலாவிய காட்டில்... ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமாரின்...\nநில அபகரிப்பு தொடர்பான வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் சைதை நீதிமன்றத்தில் ஆஜர்\nசசிகலா வெளியே வந்தவுடன் அவர் கட்சியில் அதிமுகவினர் கட்டாயம் இணைவார்கள்: சுப்பிரமணியன் சுவாமி\nஎஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம் செல்லுங்கள்: காங்கிரஸுக்கு சுப்பிரமணிய சுவாமி...\nநானிலம் போற்றும் பல்கலை வித்தகர் ‘நகுபோலியன்’\nஇனி ஏடிஎம்-களில் 2000 ரூபாய் நோட்டுகள் வராதா\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு பொருளாதாரக் குற்றவாளி நீரவ் மோடி: மும்பை...\nவட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் முடிவு\nஆல்ஃபபெட் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை நியமனம்: நிறுவனர்கள் லாரி பேஜ், செர்கி பிரின்...\nஉள்ளாட்சி தேர்தல்: சந்தேகத்தின் நிழல் விழாதபடி நேர்மையாக நடத்துக; முத்தரசன் வேண்டுகோள்\nகாலை உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் குறைந்த மதிப்பெண்களையே பெறுவர்: ஆய்வு\nஎன்கவுன்ட்டர் தீர்வல்ல; 'விசாரணை' படத்தை மறக்க வேண்டாம்: 'மான்ஸ்டர்' இயக்குநர் காட்டம்\nடிச.8 திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- சிதம்பரத்திடம் வேலை செய்த 6 அதிகாரிகளுக்கு ஜாமீன்: டெல்லி...\nஉனக்குள் ஓர் ஓவியன்-8: மாயாஜால் ஜாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=71506", "date_download": "2019-12-06T07:32:42Z", "digest": "sha1:XGDNCQBKI3B3H2ZTM654T46A6ROBV433", "length": 3573, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "இந்தோனேசியா நாட்டில் பயங்கர நிலநடுக்கம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஇந்தோனேசியா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்\nNovember 15, 2019 kirubaLeave a Comment on இந்தோனேசியா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்\nஜகார்தா, நவ.15: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது. இந்தோனேசியாவின் மொலுக்கா தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வடமேற்கு நகரமான டெர்னேட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்டது.\nநிலநடுக்கத்தால் கட்டிடங்கல் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால், மக்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடினர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. சுலவேசி தீவுகளில் நிலநடுக்க கடுமையாக உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் மிகவும் பீதி அடைந்ததாக மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை காண முடிந்தது.\nபள்ளி தோழர்களை சுட்டுக் கொன்ற மாணவன்\nஜனநாயகம் காப்பதில் ஊடகம் முக்கிய பங்கு தேசிய தினத்தையொட்டி முதலமைச்சர் வாழ்த��து\nஇலங்கையில் சமூகவலைதளங்கள் மீண்டும் முடக்கம்\nஉலக கோப்பை கிரிக்கெட்டுக்கு அச்சுறுத்தல்\nஜிம்பாப்பே முன்னாள் அதிபர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-06T08:38:34Z", "digest": "sha1:JEZUVWJVHQ4FQVLGUYTCIUO3HXBPI6BV", "length": 9225, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வழக்குகள்", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\n“பட்டியலினத் தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்” - உத்தவ் தாக்கரே\nஅஜித் பவாருக்கு எதிரான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதா: லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல், மோசடி வழக்குகள் பதிவு\nமாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவை: சட்டத் துறை அமைச்சகம்\nஇந்திய நீதித்துறை வரலாற்றில் அதிக நாட்கள் நடைபெற்ற வழக்குகள்\n‘எங்கேயோ சிஸ்டம் செயலிழந்துவிட்டது’ - உச்சநீதிமன்றம் வேதனை\nஅனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு : சென்னையில் 115 வழக்குகள் பதிவு\n2017-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 283 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு\nவிதிகளை மீறியதாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் பதிவு\nப.சிதம்பரம், கார்த்தி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்னென்ன\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nகாஷ்மீர் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\n‘50 ஆண்டுகளாக இழுக்கும் 1000க்கும் மேலான வழக்குகள்’ - தலைமை நீதிபதி\nஅத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளும் தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்\n“கிடப்பில் போடப்படும் பாலியல் வழக்குகள்”-வெளியான அதிர்ச்சி தகவல்..\n“பட்டியலினத் தலைவர்���ள் மீதான வழக்குகள் வாபஸ்” - உத்தவ் தாக்கரே\nஅஜித் பவாருக்கு எதிரான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதா: லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல், மோசடி வழக்குகள் பதிவு\nமாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவை: சட்டத் துறை அமைச்சகம்\nஇந்திய நீதித்துறை வரலாற்றில் அதிக நாட்கள் நடைபெற்ற வழக்குகள்\n‘எங்கேயோ சிஸ்டம் செயலிழந்துவிட்டது’ - உச்சநீதிமன்றம் வேதனை\nஅனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு : சென்னையில் 115 வழக்குகள் பதிவு\n2017-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 283 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு\nவிதிகளை மீறியதாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் பதிவு\nப.சிதம்பரம், கார்த்தி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்னென்ன\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nகாஷ்மீர் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\n‘50 ஆண்டுகளாக இழுக்கும் 1000க்கும் மேலான வழக்குகள்’ - தலைமை நீதிபதி\nஅத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளும் தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்\n“கிடப்பில் போடப்படும் பாலியல் வழக்குகள்”-வெளியான அதிர்ச்சி தகவல்..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75880-former-union-minister-pon-radhakrishnan-opposed-indirect-election-for-mayor-election.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-06T08:43:49Z", "digest": "sha1:RUVUSENAGL264EGTSIHRBDPFDFG7B3SD", "length": 11934, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் : பாஜக கடும் எதிர்ப்பு | former union minister pon radhakrishnan opposed indirect election for mayor election", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான ���ெய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் : பாஜக கடும் எதிர்ப்பு\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதற்கான தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், தமிழக அரசு இந்த அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது.\nஇந்நிலையில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தும் முறைக்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “உள்ளாட்சித் தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் போட்டியிட பாஜக விரும்புகிறது.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை கவனித்து வருகிறோம். தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக மத்திய தலைமை தான் அதற்கான பொறுப்பாளரை நியமிக்க வேண்டும். அதே நேரத்தில் பழைய நிலையே தொடர வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்” என்றார்.\nஅதேபோல், பாஜகவின் செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். ஜனநாயம் காப்பற்றப்பட வேண்டுமெனில் நேரடி தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.\nஅதேபோல், மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவித்துள்ளதன் மூலம் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்காக அதிமுக அரசு குழப்புகிறது என்று சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் திமுக எம்.எல்.ஏவுமான மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ம���த்தரசன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\n‘காரில் போலீஸ் ஸ்டிக்கர்’ - போலி இன்ஸ்பெக்டராக வலம் வந்த நபர் கைது\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் ஏன் - தமிழக அரசு விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கட்சி சார்பில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசகுமாருக்கு தடை’ - தமிழக பாஜக\n''பேருந்தை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு நம்முடையது'' - அன்பு மொழி பேசி மனம் கவர்ந்த நடந்துநர்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் ஏன் - தமிழக அரசு விளக்கம்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nவீட்டிற்கு சென்று ரஜினியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்\nபாஜகவில் இணைந்தார் சின்னத்திரை நடிகை ஜெயலக்‌ஷ்மி\n“இடைத்தேர்தல் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம்” - பொன்.ராதாகிருஷ்ணன்\nபாஜகவில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் (வீடியோ)\nராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\n2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘காரில் போலீஸ் ஸ்டிக்கர்’ - போலி இன்ஸ்பெக்டராக வலம் வந்த நபர் கைது\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் ஏன் - தமிழக அரசு விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/customs-department-officials-seized-2-kg-gold-and-arrested-five-persons-in-chennai-airport/articleshow/72049432.cms", "date_download": "2019-12-06T09:23:37Z", "digest": "sha1:7GGUUYDK3V2NJYKJJF3X2X7BZKWLOWNZ", "length": 13918, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "chennai gold smuggling: சென்னை: 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல், 5 பேர் கைது! - customs department officials seized 2 kg gold and arrested five persons in chennai airport | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nசென்னை: 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல், 5 பேர் கைது\nசென்னை விமானநிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு 5 பேரை கைது செய்துள்ளனர்.\nசென்னை: 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல், 5 பேர் கைது\nசென்னை விமானநிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.\n3000 பேருக்கு வேட்டி, சேலை, அன்னதானம்: கலக்கிய ‘திருவாரூர்’ முருகன்\nவெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு தங்க நகைகள் கடத்திவரப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னை, திருச்சி விமான நிலையங்களில் இந்த கடத்தல் நகைகள் அதிகமாக பறிமுதல் செய்யப்படுகின்றன.\nசிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டுவருகிறது. தங்கம் நேரடியாக விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு வருவதும் இலங்கை சென்று அங்கிருந்து விமானம் மூலமாகவும், கடல் மார்கமாகவும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்படுவதும் நடைபெறுகிறது.\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: கேரள முதல்வருக்கு பெற்றோர் மனு\nஇந்நிலையில் இன்று சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் இரண்டு கிலோ தங்கம், 45.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nதிருவாரூரைச் சேர்ந்த சையத் இப்ராஹிம், விருதுநகரைச் சேர்ந்த அப்துல் அஜிஸ், மும்பையைச் சேர்ந்த அசோக் ஆகியோர் உட்பட ஐந்து பேரை சுங்கத்துறை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nகடந்த மூன்று நாள்களில் மட்டும் சென்னையில் 12 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\n மற்றொரு மாணவி தூக்கிலிட்டு தற்கொலை..\nமலேசியாவில் இருந்து தேனிக்கு ‘ஸ்கெட்ச்’ போட்ட பெண்- பேஸ்புக் கூலிப்படை கைது\nஇப்படி வாயை கொடுத்து சிக்கிக்கிட்ட கொலைகாரர்கள் - பதறவைத்த 7 ஆண்டு ரகசியம்\nபிறந்த நாளில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளான கோவை சிறுமி - போலீசார் எடு���்த அதிரடி\nகாதலனுக்கு பயந்து அந்தரங்க வீடியோவை அனுப்பிய மாணவி..\nமேலும் செய்திகள்:தங்கம் கடத்தல்|சென்னை விமான நிலையம்|சுங்கத் துறை|customs|chennai gold smuggling|chennai airport\nபெண் மருத்துவர் வழக்கு: என்கவுன்ட்டர் நடந்தது இங்கே தான் - வ...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் ஸ்டால...\nஅமைச்சர் பெஞ்சமீனை கிழித்தெறிந்த திமுக எம்எல்ஏ\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nஉன்னாவ் பெண் எரிப்பு: அதிர்ச்சி வீடியோ\nசுண்டி இழுத்த கஞ்சா; சும்மா புரட்டி எடுத்த மக்கள் - சென்னை அதகளம்\nதெலங்கானாவில் குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது சரியா\nஹைதராபாத் என்கவுன்டர்: அறிக்கை கேட்கும் உள்துறை அமைச்சகம்\nஎன்கவுன்ட்டரை விட இதுவே சரியானது - திருச்சி காங்கிரஸ் எம்.பி கூறுவதை கேளுங்க\nஅடேயப்பா மூன்று மாவட்டங்களுக்கு கனமழை: எந்த ஊருக்குலாம் தெரியுமா\nCBI List of Viewers: காட்டிக்கொடுக்குமா யூசி ப்ரவுஸர்\nசுண்டி இழுத்த கஞ்சா; சும்மா புரட்டி எடுத்த மக்கள் - சென்னை அதகளம்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: வெயிட் இல்லை\nஎன்கவுண்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசென்னை: 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல், 5 பேர் கைது\n3000 பேருக்கு வேட்டி, சேலை, அன்னதானம்: கலக்கிய ‘திருவாரூர்’ முரு...\nஎக்ஸ்பிரஸ் அவென்யூ உரிமையாளர் கைது\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: கேரள முதல்வருக்கு பெற்றோர் மனு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/06014514/Opening-of-water-from-Cholavaram-Lake-to-Pulchel-Lake.vpf", "date_download": "2019-12-06T08:56:24Z", "digest": "sha1:QW6EDTTCRHD6LUKFVZA3MDQMAZ2OYGA4", "length": 14050, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opening of water from Cholavaram Lake to Pulchel Lake for Chennai Drinking Water || சென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு + \"||\" + Opening of water from Cholavaram Lake to Pulchel Lake for Chennai Drinking Water\nசென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இர���ந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு\nசென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nசென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் உள்ளன.\nஇதில் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடியாகும். நேற்றைய நிலவரப்படி 233 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. மேலும் இந்த ஏரிக்கு 160 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சோழவரம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சோழவரம் ஏரியில் மொத்தம் 10 மதகுகள் உள்ள நிலையில், அங்கு 4 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nதற்போது சோழவரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கிருந்து சென்னை குடிநீரின் தேவைக்காக புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 100 கன அடிநீர் திறக்கப்படுகிறது.\nபுழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். தற்போது தண்ணீர் இருப்பு 932 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 480 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக அங்கு இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. கழுத்தளவு தண்ணீரில் பிரேதத்தை தூக்கி சென்ற சம்பவம் எதிரொலி: கழுவந்தோண்டி நைனார் ஏரி கரையில் சாலை அமைத்து தரப்படும்\nகழுத்தளவு தண்ணீரில் பிரேதத்தை தூக்கி சென்ற சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் ரத்னா சம்பந்தப்பட்ட கழுவந்தோண்டி நைனார் ஏரியை ஆய்வு செய்து, ஏரிகரையில் விரைவில் சாலை அமைத்துதரப்படும் என்று கூறினார்.\n2. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.\n3. விவசாய பணிகளுக்காக செட்டிப்பாளையம் அணையிலிருந்து வாய்க்காலில் தண்ணீர் திறப்பு\nகரூர் அருகேயுள்ள செட்டிப்பாளையம் அணையிலிருந்து விவசாய பணிகளுக்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்��ள்ளது. அணை நிரம்பிய நிலையில் கடல்போல் காட்சியளிப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.\n4. விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஆத்துப்பாளையம் அணையில் தண்ணீர் திறப்பு அமைச்சர் கலந்து கொண்டார்\nவிவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஆத்துப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.\n5. கர்தார்பூர் பாதை திறப்பு: அமெரிக்கா வரவேற்பு\nகர்தார்பூர் பாதை திறக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்\n3. வங்கியில் கடன் வாங்கி தருவதாக நூதன முறையில் ரூ.8 லட்சம் மோசடி - பெண் கைது\n4. கோவில்பட்டியில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்த மாணவியை எரித்துக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு\n5. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/11/17053153/They-have-an-impact-on-any-pitch--Kohli-fame-for-bowlers.vpf", "date_download": "2019-12-06T07:42:33Z", "digest": "sha1:CREJIBSTLCHNATNQQL5YIM4A3GV6D6VR", "length": 13606, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "They have an impact on any pitch - Kohli fame for bowlers || ‘எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்’ - பந்து வீச்சாளர்களுக்கு ��ோலி புகழாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்’ - பந்து வீச்சாளர்களுக்கு கோலி புகழாரம் + \"||\" + They have an impact on any pitch - Kohli fame for bowlers\n‘எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்’ - பந்து வீச்சாளர்களுக்கு கோலி புகழாரம்\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எத்தகைய ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கேப்டன் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.\nவங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி (7 விக்கெட்), இஷாந்த் ஷர்மா (3), உமேஷ் யாதவ் (4) ஆகியோர் மொத்தம் 14 விக்கெட்டுகளை கபளகரம் செய்து வெற்றிக்கு வித்திட்டனர். அவர்களை வெகுவாக பாராட்டிய இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-\nஎங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சு திறனில் உச்சத்தில் உள்ளனர். (தாக்கத்தை ஏற்படுத்துவதை குறிப்பிட்டு) இவர்கள் பந்து வீசும் போது, எந்த ஆடுகளமும், நல்ல ஆடுகளமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுகள். இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் ஓய்வில் இருக்கிறார். அவர் அணிக்கு திரும்பும் போது, எதிரணியை மிரட்டும் கடினமான பந்து வீச்சு தாக்குதலை கொண்ட அணிகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். ஒவ்வொரு பகுதிகளிலும் நமது பவுலர்கள் விக்கெட் எடுக்கிறார்கள். எந்த ஒரு கேப்டனும் இத்தகைய வலிமையான பந்து வீச்சைத்தான் விரும்புவார். இது, பந்து வீச்சில் ஒரு கனவு கூட்டணி போன்று உள்ளது.\nவெற்றி குறித்து கேட்டால், இது மற்றொரு மெச்சத்தகுந்த செயல்பாடு ஆகும். 5 பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கும் போது யாராவது ஒருவர் பொறுப்பை எடுத்துக் கொண்டு நீண்ட நேரம் விளையாட வேண்டும். அந்த பணியை இந்த டெஸ்டில் மயங்க் அகர்வால் நிறைவு செய்தார். வெளிநாட்டு போட்டிகளிலும் இது தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்.\nடெஸ்டில் ஒரு இளம் வீரர் பேட்டிங் செய்ய வரும் போது, பெரிய சதங்கள் அடிப்பதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பது தெரியும். சீனியர் வீரரான நான், சதத்திற்கு பிறகும் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி பெரிய ஸ்கோர் குவிப்பது குறித்து இளம் வீரர்களுக்கு தெரிவிப்பது முக்கியமான ஒன்றாகும். இளம் வயதில் நான் செய்த தவறுகளை அவர்கள் செய்யாமல் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களாக வளர வேண்டும் என்று விரும்புகிறேன்.\nசாதனைகளையும், புள்ளி விவரங்களையும் ஒவ்வொருவரும் பார்க்கிறார்கள். அது தொடர்ந்து சாதனை புத்தகத்தில் தான் இருக்கும். நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. நாங்கள் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை மென்மேலும் மேம்படுத்துவதை நோக்கி பயணிக்கிறோம். இதற்காக அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்துகிறோம்.\nஇந்திய அணிக்காக முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இளஞ்சிவப்பு நிற பந்தில் (பிங்க்) நடக்கும் இந்த டெஸ்ட் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். பிங்க் பந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். பந்து பழசான பிறகு அதிகமாக ‘ஸ்விங்’ ஆகாது என்று கருதுகிறேன். இவ்வாறு கோலி கூறினார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. ‘விராட் கோலியை கண்டு பயப்படக்கூடாது’ - வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை\n2. ‘பும்ரா ஒரு குழந்தை பவுலர்’ - பாகிஸ்தான் முன்னாள் வீரர் கிண்டல்\n3. சிக்ஸர்களில் சாதனை படைக்க இருக்கும் ரோகித் சர்மா\n4. பும்ராவை சிறு குழந்தை எனக் கூறியதால் நெட்டிசன்களின் கேலிக்குள்ளான அப்துல் ரசாக் \n5. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில் திறப்பு - கண்காட்சி போட்டி நடத்த திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/27245-world-mosquito-day.html", "date_download": "2019-12-06T08:16:55Z", "digest": "sha1:VIJ36AE5DVTZYC6E26GSFQL2T3NZRA53", "length": 8914, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "உலக கொசு ஒழிப்பு தினம் | world mosquito day", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nஉலக கொசு ஒழிப்பு தினம்\nஉலகில் முக்கியமாக 3 வகை கொசுக்கள் தான் கொடிய நோய்களை பரப்புகிறது. அனோபிலஸ் என்ற கொசு மலேரியா காய்ச்சலையும், ஏடிஸ் ஏஜிட்டி என்ற கொசு டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோயையும், கியூலக்ஸ் என்ற கொசு யானைக்கால் நோயையும், ஜே.இ. என்ற கொசு ஜப்பானிய மூளை காய்ச்சலையும் பரப்புகிறது என கடந்த 1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சர்ரெனால்ட்ரோஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அந்நாளே கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுகாதாரத்தை பேணுவோம் நோயின்றி வாழ்வோம் என கொசு ஒழிப்பு தினமான இன்று சபதம் ஏற்போம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமித்ஷாவின் பாதுகாவலரானார் வீரப்பன்என்கவுண்டர் ஐபிஎஸ் விஜயகுமார்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால்.. வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல்..\nதாயை பிரிந்து பரிதவித்த நாய்குட்டி.. பாலூட்டி, பராமரித்த பெண் குரங்கு.. ஆச்சர்யத்தில் உறைந்த மக்கள்\nபட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/Nepal.html", "date_download": "2019-12-06T07:52:15Z", "digest": "sha1:DQ2QP5AGWBHK2DVS2ZSCJ3CTTJYB6OCQ", "length": 15719, "nlines": 108, "source_domain": "www.tamilarul.net", "title": "நேபாளம் -பதக்கப் பட்டியலில் முதலிடம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / நேபாளம் -பதக்கப் பட்டியலில் முதலிடம்\nநேபாளம் -பதக்கப் பட்டியலில் முதலிடம்\n13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நோபளத்தின் காத்மண்டு நகரில் நடைபெற்று வருகின்றது.\nநேபாளத்தில் நிலவும் கடும் குளிரானது ஏனைய நாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய சவலாக அமைந்துள்ளது. இந்த குளிரை சாதகமாக்கிக் கொண்டுள்ள நேபாள வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.\nஅதன்படி 19 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 33 பதக்கங்களை இதுவரையில் அள்ளியள்ளது நோபளம். இந்தியா இரண்டாமிடத்திலும் இலங்கை மூன்றாமிடத்திலும் உள்ளது.\nதடகளத்தில் முதல் தங்கத்தை வென்றெடுத்தார் நிலானி\n13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளத்தில் இலங்கைக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தார் மாற்று வீராங்கனையான களமிறங்கிய நிலானி ரத்நாயக்க.\n1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டிய வீராங்கனையான நிமாலி லியனாராச்சி விபத்தில் சிக்கி போட்டியில் இருந்த விலகிய நிலையில், அவருக்கு பதிலாக 1500 மீற்றர் ஓட்டப் போட்டிக்காக களமிறக்கப்பட்டார் நிலானி ரத்நாயக்க, இவர் பந்தயத் தூரத்தை 4 நிமிடம் 34 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.\n100 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் தவறியது\nநேபாளத்தின் காத்மண்டு நகரில் நடைப்பெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மிற்றர் ஓட்டப் போட்டியில் கடந்த முறை தங்கப்பதக்கம் வென்று தெற்காசிய சாதனை நிலைநாட்டிய இலங்கை வீரர் ஹிமேச எஸான இம்முறை இரண்டாமிடத்தைப் பெற்று ஏமாற்றினார்.\nஅதேபோல் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் இலங்கை தங்கத்தை தவறவிட்டனர்.\nஆனாலும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கைள இலங்கை வென்றெடுத்தது.\nஆண்களுக்கான 10000 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகள் நாளை காலை நடைபெறவுள்ளது.\nஇதில் இலங்கை சார்பாக மலையக வெற்றி வீரரான சண்முகேஷ்வரன் கலந்துகொள்கின்றார்.\nநாளைய போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து சண்முகேஷ்வரனிடம் வினவியபோது, சிறந்த முறையில் பயிற்சிகளை பெற்று வருகிறேன். தங்கப் பதக்கம் தான் என்னுடை ஒரே குறி. ஆனாலும் இங்கு நிலவும் குளிரான காலநிலையும் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.\nஅதேவேளை இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10000 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலந்தி லங்கா வெண்கலப் பதக்கம் வென்றார்.\nஇவர் பந்தயத் தூரத்தை 35.59.02செக்கன்களில் ஓடி முடித்தார். இதில் வெள்ளிப் பதக்கத்தை இந்தியாவும், தங்கப் பதக்கத்தை நோபளமும் வென்றது.\nஉயரம் பாய்தல் போட்டியில் ஆண்கள் அணி ஏமாற்றமடைய பெண்கள் பிரிவில் போட்டியிட்ட துலாஞ்சனி வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றெடுத்தார்.\nஇவர் 1.69 மிற்றர் உயரம் தாண்டியே இந்த பதக்கத்தை வென்றார். இதில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய பதக்கங்களை இந்தியா வென்றது.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\n30 BREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/puli-movie-review/", "date_download": "2019-12-06T08:39:47Z", "digest": "sha1:APGIEAI3VPP3RP2J7WXC7WECQQH46JQP", "length": 17501, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "புலி. திரைவிமர்சனம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசினிமா / திரைத்துளி / விமர்சனம்\nஐபிஎஸ் விஜயகுமாருக்கு புதிய பதவி: அமித்ஷாவுக்கு நெருக்கமானார்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திமுக அதிர்ச்சி\nஎனது மகளின் ஆத்மா சாந்தி அடையும்: பெண் மருத்துவரின் தந்தை உருக்கம்\nநால்வர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி\nதுப்பாக்கி, கத்தி போன்ற மாஸ் திரைக்கதையில் பார்த்து பழக்கப்பட்ட விஜய்யை ஒரு ஃபேண்டஸி கதைக்குள் நுழைத்து வெற்றி பெறவைப்பது என்பது ரொம்ப சிரமமான விஷயம். அதுவும் நான்கு சுமாரான படங்களை எடுத்த சிம்புதேவனால் இது முடியுமா என்பதே பலரது கேள்வியாக இருந்தது இந்த கேள்விக்கு விஜய்+சிம்புதேவன் கூட்டணி என்ன பதில் கூறியிருக்கின்றார்கள் என்று பார்ப்போம்.\nவேதாள உலகம் என்ற கோட்டையில் இருந்து கொண்டு 56 கிராமங்களை ஆட்சி செய்யும் ஸ்ரீதேவியை, அந்த நாட்டின் படைத்தளபதி சுதீப் செய்வினை செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு கொடுங்கோல் ஆட்சி செய்கிறார். தளபதியின் அக்கிரமங்களை ராணியிடம் முறையிட சென்ற 56 கிராமங்களில் ஒரு கிராமத்தின் தலைவரான பிரபுவின் கை வெட்டப்படுகிறது. இந்நிலையில் ஆற்றில் மிதந்து வரும் ஒரு குழந்தையை பிரபு தத்தெடுத்து தனது குழந்தைகளில் ஒருவராக வளர்த்து வருகிறார்.\nசிறுவயதில் இருந்தே வீரனாக வளரும் அந்த குழந்தைதான் விஜய் என்பதை சொல்ல தேவையில்லை. சிறுவயது ஸ்ருதியை காதலித்து பின்னர் பெரிய பெண்ணாக மாறியதும் ‘ஏண்டி ஏண்டி’ என டூயட் பாடி, திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால் வேதாளங்களினால் ஸ்ருதிஹாசன் திருமண தினத்தன்றே கடத்தப்பட, தனது காதல் மனைவியை மீட்க தம்பி ராமையா-சத்யன் என்ற இரண்டு காமெடியன்களுடன் கிளம்புகிறார். இந்த இடத்தில் இருந்து படத்தின் கதை சீரியஸாக ஆரம்பிப்பதற்கு பதிலாக காமெடி தொடங்குகிறது. பின்னர் ஸ்ரீதேவியை சந்தித்து சுதீப்புடன் மோதி ஸ்ருதியை எப்படி மீட்டு எடுக்கின்றார் விஜய் என்பதுதான் மீதிக்கதை.\nவிஜய் இதுவரை 57 படங்களில் நடித்து விட்டார். ஆனால் அவரை இந்த அளவுக்கு கேவலமான ஒரு அறிமுகத்தை எந்த இயக்குனரும் கொடுத்திருக்க மாட்டார். அந்த பெருமையை சிம்புதேவன் தட்டி செல்கிறார். முதல்காட்சியிலேயே ‘வேதாளத்தின் காலில் விழும் விஜய், நீங்க வேதாளம், நான் பாதாளம் என்று கூறுவது அஜீத் ரசிகர்களுக்கு கிடைத்த அல்வா. ஒரு மாஸ் ஹீரோவை சாதாரண படைத்தலைவனின் காலில் விழவைத்து அறிமுகப்படுத்திய இயக்குனர் சிம்புதேவன், அதன்பின்னர் அவரை முழுநேர காமெடியனாகவே இறுதிவரை காட்டியுள்ளார்.\nதுப்பாக்கி, கத்தி போன்ற ஆக்ரோஷமான ஹீரோவை பார்த்து பழக்கமான விஜய்யின் ரசிகர்களே நெளியும்படி அவரது கேரக்டர் அமைக்கபட்டுள்ளது. வழக்கம்போல பாட்டு, டான்ஸ் மற்றும் காமெடி என விஜய் தன் பங்குக்கு கலக்கலான நடிப்பை கொடுத்தாலும், வீக்கான திரைக்கதையால் அனைத்துமே வேஸ்ட் ஆகிவிட்டது.\nஸ்ருதிஹாசன் ஒரு படத்தில் நடித்தால் அந்த படம் நிச்சயம் தோல்விதான் என்பது ஏற்கனவே 3, ஏழாம் அறிவு, பூஜை ஆகிய படங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது இந்த படத்திலும் தொடர்கிறது. ஸ்ருதிஹாசன் தனது உடம்பை வெளிப்படுத்த செய்த முயற்சிகளில் ஒரு சதவீதம் கூட நடிப்பை வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை. அதற்கான வாய்ப்பும் சிம்புதேவன் கொடுக்கவில்லை என்பதும் ஒரு உண்மை.\nஹன்சிகா இந்த படத்திற்கு தேவையில்லாத ஒரு கேரக்டர். இளவரசிக்கான எந்த மிடுக்கும் அவரிடம் இல்லை. அவரையும் கவர்ச்சிக்கும் பாடலுக்கும் மட்டுமே பயன்படுத்திய சிம்புதேவனுக்கு வாழ்த்துக்கள்\nஇந்த படத்தை பாகுபலி’யுடன் ஒப்பிட வேண்டாம் என சிம்புதேவன் தனது பேட்டியில் கூறியது நூறு சதவீதம் உண்மைதான். பாகுபலியின் கால்தூசிக்கு கூட இந்த படம் லாயிக்கில்லை என்பது படம் பார்த்த பின்னர் புரிகிறது. விஜய் போன்ற ஒரு பெரிய மாஸ் நடிகரை எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் இரண்டு படங்களில் கோடிட்டு காட்டியும் ஏன் இந்த டெக்னிக் மற்ற இயக்குனர்களுக்கு புரியவில்லை என்று தெரியவில்லை. 23ஆம் புலிகேசி படத்தில் நடித்த வடிவேலுக்கு கொடுக்க வேண்டிய கேரக்டரை விஜய்யிடம் கொடுத்து விஜய்யின் ஒருவருட கால்ஷீட்டையும், ரூ.100 கோடி பட்ஜெட்டை வீணாக்கியும் உள்ளார் சிம்புதேவன். இந்த படத்தில் ஒரு காட்சியில் கூட வித்தியாசமான, ஆச்சரியபட வைக்கும், கண் கலங்க வைக்கும், காட்சி இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை. வெறும் கிராபிக்ஸ், டெக்னிக்கல், தரமான ஒளிப்பதிவை வைத்து கொண்டு ஒரு படத்தை வெற்றிப்படமாக்க முடியாது என்பதும் அழுத்தமான திரைக்கதை இருந்தால் மட்டுமே ஒரு படத்தை வெற்றிப்படமாக்க முடியும் என்பதை சிம்புதேவனுக்கு யாராவது புரியவைத்தால் நல்லது.\nபிரமாண்டமான கலை இயக்குனர் முத்துராஜ், அபாரமான ஒளிப்பதிவாளர் நட்டி, ராக்ஸ்டார் என்று பெயர் வாங்கிய தேவிஸ்ரீ பிரசாத், உலக தரத்தில் அமைந்த கிராபிக்ஸ் காட்சிகளின் வடிவமைபாளர் கமலக்கண்ணன் ஆகியோர்களை சரியாக தேர்வு செய்தது மட்டுமின்றி, அவர்களிடம் அபாரமாக வேலை வாங்கிய சிம்புதேவன், தன்னுடைய வேலையை சரியாக செய்யாததால், இந்த படத்தை விஜய் ரசிகர்களால்கூட ரசிக்க முடியவில்லை என்பதுதான் சோகம். இது ஒரு குழந்தைகளுக்கான படம் என்று அடிக்கடி பேட்டிகளில் கூறிய சிம்புதேவன், அதற்காக அம்புலிமாமா டைப்பில் ஒரு படத்தை எடுத்தால் எந்த குழந்தை ரசிக்கும்\nமொத்தத்தில் விஜய் என்ற புலியை பலியாக்கிவிட்டார் சிம்புதேவன்\nதானாகவே முன்வந்து ஒப்படைக்கப்பட்ட கருப்புப்பண வசூல் ரூ.3,777 கோடி\nகேட்டும் கொடுக்காதவர் கருணாநிதி. கேட்காமலேயே கொடுப்பவர் ஜெயலலிதா. அமைச்சர் வேலுமணி\nமாஸ் நடிகரான விஜய் தரம் தாழ்ந்தாரா\nவிஜய்க்கு நண்பர்கள் தரும் தவறான அறிவுரைகள். திடுக்கிடும் தகவல்\n‘புலி’ படத்திற்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது ஏன்\n‘புலி’ படத்தின் சிக்கல் தீர விஜய் கொடுத்த ரூ.5 கோடி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு: திரைவிமர்சனம்\nஐபிஎஸ் விஜயகுமாருக்கு புதிய பதவி: அமித்ஷாவுக்கு நெருக்கமானார்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திமுக அதிர்ச்சி\nஎனது மகளின் ஆத்மா சாந்தி அடையும்: பெண் மருத்துவரின் தந்தை உருக்கம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/74366-bigil-afternoon-show-cancelled-in-devi-paradaise.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-06T07:38:36Z", "digest": "sha1:FDGSDABOQDL2WNIIZHA4SLTVES3CASDO", "length": 10436, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கூட்டம் இல்லாததால் ‘பிகில்’ காட்சியை ரத்து செய்த திரையரங்கம் | bigil afternoon show cancelled in devi paradaise", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்க���னா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nகூட்டம் இல்லாததால் ‘பிகில்’ காட்சியை ரத்து செய்த திரையரங்கம்\nசென்னை திரையரங்கம் ஒன்றில் கூட்டம் இல்லாததால் ‘பிகில்’ திரைப்படத்தின் மதியக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் கடந்த 25-ஆம் தேதி தீபாவளி பரிசாக வெளியான திரைப்படம் ‘பிகில்’. ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக அட்லீ - விஜய் கூட்டணியில் ‘பிகில்’ படம் உருவாகியிருக்கிறது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படம் பல நாடுகளில் ரிலீஸானது.\nஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் ரூபாய் 180 கோடி செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.திரைக்கு வந்த மூன்று நாட்களில் பிகில் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை தாண்டி வசூலித்திருப்பதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில், சென்னையில் உள்ள தேவி பாரடைஸ் திரையரங்கில் போதிய கூட்டம் இல்லாததால் பிகில் படத்தின் மதியக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இரவுக்காட்சியும் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் அங்கு கைதி திரையிடப்படலாம் என கூறப்படுகிறது.\nஏற்கெனவே தேவி பாரடைசில் இன்றைய மதியக் காட்சிக்காக டிக்கெட் புக் செய்தவர்களை தேவி சினிமாஸின் வேறு ஸ்கிரீனில் ‘பிகில்’ படம் பார்க்க அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தியேட்டர் நிர்வாகம் கூறுகையில் இது வழக்கமான நடைமுறைதான் எனவும் ஆட்கள் குறைவாக இருந்தால் வேறு திரைக்கு மாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளது.\nவிஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட போஸ்டர் வெளியீடு\nஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் 3 மாதங்கள் நீட்டிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமதுபார்களின் உரிமங்கள் ரத்து... ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி அறிவிப்பு\n‘பிகில்’ ஜெர்சியை இளம் நடிகருக்கு பரிசாக கொடுத்த விஜய்\nபிகில் வசூல் சாதனை உண்மையா - மோதிக் கொள்ளும் திரையரங்க உரிமையாளர்கள்\n‘பிகில்’ நடிகைக்கு அன்பு பரிசு கொடுத்த நயன்தாரா\n’பிகில்’ கதைப் பஞ்சாயத்து: அட்லீ மீது தெலுங்கு இயக்குநர் மோசடி புகார்\nரகளையில் ஈடுபட்ட விவகாரம் : விஜய் ரசிகர்கள் 18 பேர் கைது\n ’பிகில்’ படத்தை கேரளாவில் வெளியிட்ட நடிகர் பிருத்விராஜூக்கு நோட்டீஸ்\nஎகிப்து நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம். - பிகில்\nநடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் \n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\n2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட போஸ்டர் வெளியீடு\nஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் 3 மாதங்கள் நீட்டிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/userlist/index.php?type=mostcomment", "date_download": "2019-12-06T08:19:40Z", "digest": "sha1:WMNYC3WFEZ7K3EARXURJFB75LDOP66KV", "length": 5055, "nlines": 166, "source_domain": "eluthu.com", "title": "கவிதை - கருத்து சமர்ப்பித்தவர்கள்", "raw_content": "\nகவிதை - கருத்து சமர்ப்பித்தவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-12-06T07:35:33Z", "digest": "sha1:INNJIXTCOXEPWFPUIXG6FKMJVYBQD5MH", "length": 5252, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்:ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் | GNS News - Tamil", "raw_content": "\nHome Sports ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்:ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன்\nரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்:ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன்\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா), 3-ம் நிலை வீராங்கனையான ஸ்லோனே ஸ்டீபன்சை (அமெரிக்கா) எதிர்கொண்டார். பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் சிமொனா ஹாலெப் 7-6 (8-6), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்லோனே ஸ்டீபன்சை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டில் சிமோனா\nPrevious articleபடமாகும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு\nNext article5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை-வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: ஐதராபாத்தில் இன்று நடக்கிறது\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் 2 இணை உரிமையாளர்கள் நீக்கம்\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரேநாளில் 30 தங்கம் வென்றது\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணி\nகதை தேர்வில் கீர்த்தி சுரேஷ் கவனம்\nபொங்கலுக்கு முன்னால் வருகிறது ரஜினியின் தர்பார் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/today-news-roundup-161019/articleshow/71616093.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-12-06T09:33:32Z", "digest": "sha1:67WOQE5VHQFWXE5AK6MQZMM4IFBIWRHR", "length": 16459, "nlines": 173, "source_domain": "tamil.samayam.com", "title": "அயோத்தி: 2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 16.10.19 - today news roundup 161019 | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 16.10.19\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 16.10.19\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 16.10.19\nஅயோத்தி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தினமும் அயோத்தி வழக்கை விசாரித்து வருகிறது. சுமார் 40 நாட்கள் 180 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற 70 ஆண்டுகள் பழமையான இந்த வழக்கில் வாதங்களை இன்றுடன் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.அதன்படி, வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் முடிக்கப்பட்டன. இதையடுத்து தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nஅப்போ சிபிஐ, இப்போ அமலாக்கத்துறை; மீண்டும் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்\nஏற்கனவே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், இன்று அமலாக்கத்துறையும் கைது செய்து அதிரடி காட்டியுள்ளது. இதனால் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nவிடுதலை புலிகள் குறித்த சீமானின் சர்ச்சை: வக்காலத்து வாங்கும் திருமா\nவிடுதலை புலிகள் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇந்திய அமைதிப்படைக்கு எதிரான சீமானின் கோபம் நியாயமானதுதான். ஆனால் விடுதலை புலிகளின் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்துகளை பேசும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.\n‘ஓட்டு மிஷின்ல, கள்ள ஓட்டுலாம் இல்லப்பா’: நாங்குநேரி இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் ஈவிஎம் எந்திரங்களில் ஏற்கனவே கள்ள ஓட்டு போடப்பட்டது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அதிகாரிகள் தரப்பிலிருந்து அப்படி ஏதும் இல்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டு நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.\nபேனர் விவகாரத்தில் அரசுக்கு சாதகமான தீர்ப்பா. உச்ச நீதிமன்றம் செல்லும் டிராபிக் ராமசாமி...\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கைத்தொடர்ந்து மோடி ஜின்பிங் வருகைக்கு பேனர் வைக்க அனுமதி கோரப்பட்ட வழக்கில், அரசே அரசிடம் ஏன் அனுமதி கேட்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.\nஇதனை எதிர்த்து இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.\nதொழிலாளர்கள் உயிரை பறித்த இடி; புதுக்கோட்டை விவசாய நிலத்தில் நிகழ்ந்த பயங்கரம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தின் அருகே உள்ள பந்தல்பட்டி அருகே தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதியி���் இடி விழுந்தது. இதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 17 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.\nஇந்நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nChennai Weather: மிரட்டும் கனமழை; கிடுகிடு உயர்வில் நீர் நிலைகள் - விவசாயிகள் ஒரே குஷி\nகனமழை எச்சரிக்கை: சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...\nChennai Rains: இத்தனை மாவட்டங்களில் இன்று புரட்டி எடுக்கும் மிகக் கனமழை - வானிலை எச்சரிக்கை\nமேலும் செய்திகள்:சீமான்|சிதம்பரம்|இன்றைய செய்தி|அயோத்தி|today news|samayam tamil summary|ayodya\nபெண் மருத்துவர் வழக்கு: என்கவுன்ட்டர் நடந்தது இங்கே தான் - வ...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் ஸ்டால...\nஅமைச்சர் பெஞ்சமீனை கிழித்தெறிந்த திமுக எம்எல்ஏ\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nஉன்னாவ் பெண் எரிப்பு: அதிர்ச்சி வீடியோ\nசுண்டி இழுத்த கஞ்சா; சும்மா புரட்டி எடுத்த மக்கள் - சென்னை அதகளம்\nதெலங்கானாவில் குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது சரியா\nஹைதராபாத் என்கவுன்டர்: அறிக்கை கேட்கும் உள்துறை அமைச்சகம்\nஎன்கவுன்ட்டரை விட இதுவே சரியானது - திருச்சி காங்கிரஸ் எம்.பி கூறுவதை கேளுங்க\nஅடேயப்பா மூன்று மாவட்டங்களுக்கு கனமழை: எந்த ஊருக்குலாம் தெரியுமா\nCBI List of Viewers: காட்டிக்கொடுக்குமா யூசி ப்ரவுஸர்\nசுண்டி இழுத்த கஞ்சா; சும்மா புரட்டி எடுத்த மக்கள் - சென்னை அதகளம்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: வெயிட் இல்லை\nஎன்கவுண்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 16.10.19...\nபுதுக்கோட்டையில் இடி தாக்கி இறந்தவர்கள��க்கு தலா ரூ. 4 லட்சம்: மு...\nஇது இல்லாம உங்களால ஓட்டுப்போட முடியாது... இடைத்தேர்தல் தொகுதி மக...\nஎடப்பாடி பழனிசாமி ஊரை விட்டு ஓடத் தயாரா\nகல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/3504/plastics/?page=2", "date_download": "2019-12-06T08:23:57Z", "digest": "sha1:62ESASPA6CXOS3V4WEIJFOA34HUKBBD6", "length": 7526, "nlines": 48, "source_domain": "www.tufing.com", "title": "Plastics Related Sharing - Tufing.com", "raw_content": "\nகுடிநீர் பாட்டில்களில் ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்''\nகுடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.\nகுடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம்.\n''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.\nஎண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.\nஎண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.\nஎண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.\nஎண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,\nஎண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர\nஎண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம் என்ற இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அத���கரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.\nஉணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது.\n'ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும்.\nஇதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85/", "date_download": "2019-12-06T07:41:15Z", "digest": "sha1:67BZCQNFBQXWZBXYNVQQCL3VE7IJ5JZN", "length": 32044, "nlines": 151, "source_domain": "eelamalar.com", "title": "அங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்...! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » அங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்��ை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nமீண்டும் ஒரு முறை அவரின் பிறந்த தினம் வந்துள்ளது.பக்கத்தில் இருப்பவனை கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு அடர்ந்த இருளும், குழப்பங்களும் நிறைந்த இன்னொரு பொழுதில் அவரின் பிறந்தநாள் வந்துள்ளது. இப்போது நினைக்கும் போதும் மலைப்பாகவும் வார்த்தைக ளால் எழுதிவிடமுடியாத அதிசயமாக வும் தான் அவர் திகழ்கிறார். அதிசயமாக என்ற வார்த்தை ஏன் எழுதினேன் என்பதற்கு காரணமும் இருக்கின்றது. உண்மையில் அவர் ஒரு பேரதிசயம்தான்.\nஅகவை காணும் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் காணொளி கள்\nஅவருடைய வாழ்வு முழுதும் நாம் கற்றுக் கொள்வதற்கு ஆயிரம் லட்சம் பாடங்கள் பரவிக்கிடக்கின்றன. மற்றவர்களுக்கு கற்பிப்பதற்காகவோ, மற்றவர்கள் தன்னை பின்பற்ற வேண்டும் என்றோ போராடப்போனவர் அவர் அல்ல.அவர் மிகமிக இயல்பாக, அதிலும் மிகஉண்மையாக தனது இலட்சியத்துக்காக தான் தேர்ந்தெடுத்த தான் நம்பியபாதையில் சஞ்சலம் சிறிதும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பவர்.\nஅவருடைய வாழ்வில் இருந்து இன்றைய பொழுதில் நாம் அனைவ ரும் கற்றுக்கொள்ள அல்லது பெற்றுக் கொள்ள வேண்டிய இடம் எது வென்றால் ‘அங்கீகாரத்துக்காக மட்டும் எதையும் செய்யாத ஒரு செயற்பாடு’ என்பதாகும். உயிரினங்கள் அனைத்தி னதும் மிகமுக்கியமான செயல் முறையே உயிர் வாழ்வதற்கான போராட்டம் ஆகும். உணவு தேடுவது, கால நிலைகளின் தாக்கத்திலிருந்து தம்மை காத்துக்கொள்ள எத்தனிப்பது, தேவைகருதி இடம்பெயர்வது என்று அனைத்தையுமே தமது வாழ்வை,தமது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்கான முயற்சிகளாகவே அனைத்து உயிரின ங்களும் செய்கின்றன.இவற்றை செய்வதற்கு அவற்றுக்கு யாரும் கற்பிப்பது இல்லை.\nமனிதனுக்கு உயிர்வாழ்தலுக்கு அடுத்ததாக அங்கீகாரம் என்பது மிக முக்கியமான ஒன்றாக எப்போதுமே இருந்து வந்து கொண்டிருக்கிறது. தனக்கான அங்கீகாரம், தனக்கான அடையாளம்,தனது கருத்துக்கான அங்கீகாரம் என்று அங்கீகாரத்துக்காக வே மனிதம் ஓய்வுஒழிச்சல் இல்லாத செயற்பாடுகளை செய்து வந்து கொண்டிருக்கிறது. இன்றைய தமிழ் அரசியல் என்பது 2009க்கு பிறகு முழுக்கவே அங்கீகாரத்துக்காக மட்டுமே நடைபெறும் ஒருவித மாய விளையாட் டு போல இருக்கின்றது.முதலில் மக்களிடம் அங்கீகாரம் பெற்ற பின்னரே போராட்டமோ,அரசியலோ எதுவுமே செய்வோம் என்ற நிலைப்பாட்டையே மிகக்கூடுதலானவர்களிடம் காணக் கிடைக்கிறது.\nஅங்கீகாரம் என்ற மாயமானை பிடிப்ப தற்கான செயற்பாடுகளாகவே இன்றைய தமிழ்சமூகசெயற்பாடுகள் நகர்ந்துகொண்டிருக்கின்றன.இதற்கான பதில்முழுதையும் தனது போராட்டம் முழுதும் தேசியதலைவர் கொண்டிருப் பதை இவர்கள் உள்வாங்க தவறியது ஏன் என்றுதான் தெரியவில்லை. தேசிய தலைவரின் போராட்ட ஆரம்பத்தை பாருங்கள். மிகச்சிறிய வயதிலேயே அவரை சுற்றி நிகழும் சம்பவங்களை நேரில் பார்த்தும், பாதிக்கப் பட்டவர்களின் உடைந்து நொறுங்கிய குரல்களை கேட்டும் வளர்ந்த அவருக்குள்\nதன்னை சுற்றி அநீதியும்,கொடுமையும் நிகழ்த்தப்படுவதாக உணர்ந்து கொள்ளப் படுகிறது.இது அவருடைய நான்குவயதிலிருந்தே நிகழ்கின்றது. தேசியதலைவரின் நான்காவது வயதில் 58ம்ஆண்டு,இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளும்,தாக்குதல்களும் நிகழுகின்றது.அந்த காலப்பகுதியில் தலைவரின் தந்தையாரின் உத்தியோ கம் காரணமாக அவரின் குடும்பம் தென்தமிழீழ நகரமான மட்டக்களப்பின் தாமரைக்கேணி என்ற இடத்தில் வாடகை வீடொன்றில் வசித்துக் கொண்டிருந்தார்கள்.அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டைசேர்ந்த அன்னப் பாக்கியம் என்ற பெண்ணின் கணவரான செல்லத்துரை என்பவரும் இந்த 58ல் தமிழர்களுக்கு எதிரான கொலைவெறியாட்டத்தில் 26.05.1958 ல் பதுளை பகுதியில் உயிருடன் எரிக்கப்பட்டிருந்தார்.\nகணவனை சிங்களபேரினவாத வெறியாட்ட த்துக்கு பறிகொடுத்த அந்தப் பெண்மணி தினமும் தலைவரின் தாயார் பார்வதிப்பிள்ளை அம்மாவுடன் தனது கவலைகளை கதைப்பதை கேட்டுகேட்டு அதற்குள்ளா கவே அவரின் சிறுவயது வளர்ந்தது. இதற்குள்ளாக பாணந்துறையில் எரித்து தார்பீப்பாவுக்குள் போடப்பட்ட அர்ச்சகரின் மனைவி சொன்ன கதை என்று ஆயிரம் சம்பவங்கள் அவரை பாதித்திருந்தன. அதன்பின்னர் அவர் சொந்தஊர் திரும்பியபின்னரும் இந்த சம்பவங்களே அவரை எந்நேரமும் ஆக்கிரமித்திருந்தன.இதற்கான தீர்வு என்னநான் பேசும் மொழி மூலம் நானும் எனது மக்களும் இனம் பிரிக்கப் பட்டு ஒடுக்கப்படுவதை எப்படி நிறுத்தலாம்\nதினமும் அஞ்சிவாழும் அடிமை வாழ்விலிருந்து விடுவிக்க என்ன செய்யலாம் போன்ற கேள்விகளே அவர் படிக்கும்காலத்திலும் அவருக்குள் மீண்டும் மீண்டும் எழுந்து கேள்வி களாகின. அவர் இதற்காகவே தேடினார். தனக்கு கிடைத்த புத்தகங்கள், நண்பர்கள், பாடசாலை தோழர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரிடமும் இதற்கான பதிலை தேடினார். ஏறத்தாள அவரின் 14வயதிலேயே அவருக்கு தனது இலட்சியம் பற்றியும் அதனை அடைவத ற்கான போராட்டபாதை பற்றியும் தெளிவாகி இருந்தது. தேசியதலைவர் அவர்கள் இதனைப்பற்றி 1994ம் ஆண்டு தமிழீழ கலை பண்பாட்டு பிரிவால் வெளியிடப்படும் இதழான வெளிச்சம் (சித்திரை-வைகாசி மாதத்துக்கான) புத்தகத்தில் மிகவும் தெளிவாகவே கூறிஇருந்தார்.இதனை அவரது வார்த்தையிலே தருகின்றேன்.\n“14 வயதிலே இனத்தின் விடுதலை க்காக போராடவேண்டும் என்று நான் துடித்த துடிப்பு இருக்கிறதே அது அன்றைய எனது வயதொத்த சிறுவர் களின் அன்றாட வாழ்விலிருந்து மாறு பட்டதாகவே இருந்தது” என்கிறார் தேசியதலைவர்.\nவரலாறு மிகவும் வீரியமானது.அது இப்படியான பொழுது ஒன்றுக்காகவே சிலரை தெரிவுசெய்து அதனூடாகவே எப்போதும் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களினூடாகவே வரலாறு முன்ன கர்கிறது. அவர்களே வரலாற்றின் நாயகர்கள் ஆகிறார்கள். தேசிய தலைவர் இந்த பாதையை தேர்ந்தெடு த்தவுடன் இதனை யாரும் அங்கீகரிக்க வேண்டும் என்றோ தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ காத்துக் கொண்டிருந்தவரல்ல.விடுதலை என்பது தனது மக்களுக்கு மிகமிக முக்கியமாக தேவை என்பதை உணர்ந் தவுடனேயே அதற்கான பாதையை தேர்ந்தெடுத்த சத்தியமானவர் அவர்.\nஅவர் போராட புறப்பட்ட 72 லிருந்து இன்றுவரை அவருக்கு தெரிந்தது எல்லாம் விடுதலைக்காக ஏதாவது செய்வதுதான். யாருடய பதிலுக்கா கவும், ஒப்புதலுக்காகவும்ஒருபோதும் காத்திருந்தது கிடையாது. அவர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் இலட்சியகனலுடனும் கட்டிவளர்த்துவந்த விடுதலைப்புலிகள் அமைப்பு மிகப்பாரிய உடைவை 79ல் சந்தித்தது.குழப்பவாதிகள்இயக்கத்தின் உறுப்பினர்களை பிரித்து எடுத்தா ர்கள். மிகுதியாக தலைவருடன் நின்றவர்களிலும் பலர் மனச்சோர்வு அடைந்து தலைவரைவிட்டு பிரிந்து தமது பழைய படிப்புகளை தொடரவும் சொந்தவேலைகளுக்கும் சென்ற அந்த பொழுதில் ஏறத்தாள ஒரு கை விரலில் அடங்கக்கூடிய உறுப்பினர்களே ��லைவருடன் நின்றிருந்தார்கள். அப்படியான ஒரு பொழுதில் அவரை கோண்டாவில் பஸ்டிப்போவுக்கு முன்பாக கண்டபோது அப்போதும் அவர் எந்தவித சோர்வும் மனக் குழப்பமும் இன்றி சிங்களத்துக்கு எதிரான போராட்டம் பற்றியே கதைத்தது இன்றும் நினைவில் நிற்கிறது. அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் நெஞ்சுக்குள் நிற்கிறது.“இப்ப என்னுடன் இருக்கிறவங்கள் விட்டுவிட்டு போனாலும்கூட நான் தனித்து நின்று தன்னும் எங்கள் மக்களின் விடுதலை க்காக ஏதும் செய்துதான். போவேன்” என்றார்.\nஇந்த உறுதியும் விடுதலையின்மேல் கொண்ட சமரசம்அற்ற பற்றும் அவர் தனித்துநின்றபோதிலும்,அவர் கடற் படை, விமானப்படை கொண்ட மரபு வழிப் படைகளை கொண்டிருந்த போதும் ஒரே மாதிரியாகவே இருக்கி ன்றது. அவருக்கு தெரிந்ததெல்லாம் விடுதலை.அதற்காக தன்னால் இயன்றதை செய்வது.மேலும் அவர் விடுதலை இத்தனை வருடங்களில் சாத்தியமாகும் என்றோ இத்தனை வருடங்களில் தமிழீழம் பெறலாம் என்றோ கற்பனைகளில் மிதந்தவரும் அல்ல.\nஇப்போதைய எனது வேலை விடுதலை க்கு போராடுவது.அதனை மெது மெது வாக நகர்த்துவதுதான் இப்போதைய போராட்டமுறை என்பதில் உறுதி யானவர் அவர்.80களின்ஆரம்பத்தில் புதியஉறுப்பினர்களை சேர்க்கும் வேலையில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் தலைவர் திடீர்திடீர் என புதிதாக சேர இருக்கும் உறுப்பினர்களுடன் தானே சென்று கதைக்கும் வழமையை கொண்டிருந்தார்.\nஅச்சுவேலி நவக்கிரியை சேர்ந்த ஒரு மாணவன் புதிதாக இணைவதற்காக இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் கதைத்து வந்துகொண்டிருந்தார்.இந்த மாணவனை உள்வாங்குவதற்கான ஆரம்ப கதைப்புகள் எல்லாம் முடிந்த ஒருநாள் தலைவர் தானே அந்த மாணவனை சந்திப்தற்கு நேரம் குறித்து இடமும் ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்தநாளில் அந்த மாணவனும் அவனை அமைப்பில் சேர்ப்பதற்காக கதைத்துக் கொண்டிரு க்கும் இயக்கஉறுப்பினரும் தலைவரை சந்திக்கிறார்கள்.\nகதைத்து கொண்டிருக்கும்போது தலைவர் அந்த புதிய மாணவனை பார்த்து கேட்டார்.“எத்தனை வருடத்தில் தமிழீழம் கிடைக்கும் என்று இவர் சொல்லி உங்களை இயக்கத்தில் சேர்த்தார்” என்றார்.அந்த மாணவனும் “ 4 வருடமும் ஆகலாம் 40 வருடமும் ஆகலாம் என்று சொன்னவர்” என்று சொன்னான். உடனே தலைவர் “இல்லை,இவன் ஒரு பூஜ்ஜியத்தை விட்டுவிட்டான்.40 வருடமும் ஆகும்.400 வருடமும் ஆகலாம்.இப்ப நாளைக்கே விடுதலை கிடைக்கும் என்று நினைத்து வரவேண்டாம்.அடுத்த தலைமுறை யிலும் அது முடியாமல் போகலாம்” என்றார்.\nதிரும்பவும் அந்த மாணவன் கேட்டான் “விடுதலை எப்போது கிடைக்கும் என்று உறுதியாக உங்களால் சொல்ல முடியாதா”என்று அதற்கு தலைவர் சொன்னார்.”விடுதலை என்பது தனித்து எங்களுடைய போராட்டமல்ல. விடுதலைஇயக்கத்தின் வளர்ச்சி, எங்கள் மக்களின் எழுச்சி, சிங்கள தேசத்தின் வீழ்ச்சி,தமிழகத்தின் ஆதரவு,சர்வதேசத்தின் ஆதரவு இவை எல்லாம் சேர்ந்து வரும்போதுதான் விடுதலையும் வரும்”என்று சொன்னார்.\nஅவர் இன்றோ நாளையோ விடுதலை எடுத்து தருவென் என்று வார்த்தை களை சொல்லிக்கொண்டு போராட்டக் களத்துக்கு வந்தவர் அல்ல. அவரின் இந்த பிறந்ததினத்தில் ‘சரியான செயற்பாடுகள் செய்துகொண்டே போகும்போது அங்கீகாரம் கிடைத்தே தீரும்’ என்பதை அவரின் வரலாற்றி னூடாக புரிந்துகொள்வோம்.\nஅவருக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது அவரின் செயற்பாடுகளின் விளைவா கவே பெற்றுக்கொள்ளப்பட்டது. அவர் போராடப்புறப்பட்டது 70களின் ஆரம்பத்தில்.அவருக்கான ஓரளவு சிறிது அங்கீகாரம் கிடைத்ததோ 1985 களில். பாருங்கள்.13வருடங்கள் எந்த வித அங்கீகாரமும் இன்றி எந்தவித சளைப்புமின்றி போராடிய அவரின் தவம் எத்தனை உயர்ந்தது.இந்த உயர்ந்த புரட்சிக்குணமே அவரை தேசிய தலைவராக பல லட்சம் மக்களின் மனங்களுக்குள் எழுந்து நிற்க வைத்தது.\nஅவரின் இந்த பிறந்ததினத்தில் இதனையே ஒரு பிரகடனமாக கொள்ளுவோம். அங்கீகாரம் கிடைத்த பின்னரே செயற்பாடுகளை செய்வோம் என்று நினைப்பது ஒருபோதும் செயற்பாட்டை செய்யவே விடாது என்றும, அது ’நீந்தபழகிய பின்னரே நீருக்குள் இறங்குவதுபோலானது’ என்றும் கற்றுக்கொள்ளுவோம்.\n« 1000வது நாளில் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/ai-technology/", "date_download": "2019-12-06T07:49:59Z", "digest": "sha1:IIGXZ3QZDUVKMS5HWFYWRCMZY476I7WN", "length": 10437, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "AI Technology Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nWhatsApp-ல் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் பல போன்களில் பயன்படுத்தலாம்..\nWhatsApp-ல் தற்போது கைரேகை என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது அதே நேரத்தில் ஒரே வாட்ஸ்அப்பை பல மொபைல் போன்களில் பயன்பாட்டைப் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும். தற்போது, வாட்ஸ்அப் ...\n12 மில்லியன் பொருடக்களை ஒரே மாதத்தில் விற்று சாதனை படைத்த xiomi..\nஜியோமி நிறுவனம் பண்டிகை கால விற்பனையின் விற்பனை செய்த விவரத்தை வெளிட்டுள்ளது. அதில் ஒரே மாதத்தில் 12 மில்லியன் பொருடக்களை விற்பனை செய்ததாக கூறுகிறது. இதில் 12 ...\nsmart phone-னின் மூலம் மக்களின் தகவல்களை திருடும் apps\nplay store-லிருந்து சமீபத்தில் பல மால்வேர் apps-களை தொடர்ந்து google நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கம் செய்துவருகிறது. இந்த apps-கள் smartphone-களை பயன்படுத்தும் மக்களின் தகவல்களை திருடுவதாகவும் ...\nவிரைவில் அறிமுகமாக உள்ளது GoPro Hero8 Black ஆக்சன் கேமரா..\nGoPro launches Hero8 Black, Max 360 action cameras :- GoPro நிறுவனம் தற்போது இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு வெளியான ...\n25 செக்கெண்டாக அவுட்கோயிங் கால் ரிங்கிங் டைம் குறைத்த நிறுவங்கள்..\nஇவ்ளோ நாள் வரை அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் outgoing call-க்கான ringing நேரத்தை 45 விநாடிகளாக வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது ஜியோ நிறுவனம் தனது ringing நேரத்தை ...\nWhatsApp-இல் கைரேகை இருந்தால் தான் இயங்கும் புதிய அப்டேட்..\nநீண்ட காலமாக எந்தவொரு புதிய இயக்க முறைமைக்கும் (operating system) மாறாத அல்லது மேம்படுத்தப்படாத ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இது முழுக்க ...\nதீபாவளி பண்டிகை முன்னிட்டு ரூ.15,000 க்குள் கிடைக்கும் டாப் 3 ஸ்மார்ட்போன்கள்..\nதீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்மார்ட்போன் வாங்க விரும்ப நினைத்தால் flipkart மற்றும் amazon லில் தள்ளுபடி விற்பனையை பண்டிகை காலத்தில் வருகிறது. ரூ.15000-க்கும் குறைவான விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் ...\nWhatsapp Update : இனி வாட்ஸ்ப்பை “Finger Print” மூலம் லாக் செய்யலாம்\nஇந்த இணைய உலகில் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர் .அன்றாட தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள சமூக வலைதளைங்களை பயப்படுகின்றனர் .இதில் முக்கிய பங்கு வகிப்பது முகநூல் ,வாட்ஸப் ...\nகூகிள் தனது செய்தி தளத்தில் புதிய உள்ளட��்க வெளியீட்டை நிறுத்திய பிழையை சரிசெய்கிறது\nஇந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பயனர்களை சிக்கலாக்கும் குறியீட்டு சிக்கல்களால் கூகிள் தேடல் பாதிக்கப்பட்டது. கூகிள் செய்திகள் மற்றும் பிற தேடல் முடிவுகளில் புதுப்பிக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கண்டறிய ...\nPUBG மொபைலின் Erangel 2.0 MAP: எதிர்பார்ப்பது என்ன என்பதை இங்கே ஒரு நெருக்கமான பார்வை\nPUBG மொபைல் சமீபத்தில் தனது PUBG மொபைல் கிளப் ஓபன் (PMCO) 2019 இறுதிப் போட்டிகளை நடத்தியது. இதன் போது டென்சென்ட் கேம்ஸ் அதன் அசல் வரைபடங்களில் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nஹைட்ரஜன் காருக்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் ஹுண்டாய் நிறுவனம்..\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி- எப்போது வெளியாகிறது \nமறைமுக தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கு – வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்\nமகாலட்சுமியும் , ஈஸ்வரும் முகநூலில் கொஞ்சி கொள்வது போன்ற ஆதாரம் வெளியானது..\nஎல்லாம் ஓகே ..ஆனா இன்னும் ஒரே ஒரு வீரர் மட்டும் தேவை- விராட் கோலி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178921.html", "date_download": "2019-12-06T07:53:31Z", "digest": "sha1:IPPDIKGWXZOD4P2FJXDGND2DGZYIPZBA", "length": 11883, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடம் திறப்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடம் திறப்பு..\nகிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடம் திறப்பு..\nகிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் இன்று(12) வடக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.\nமாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கையினை ஏற்று வடக்கு முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்ட விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான வை. தவநாதன், அ.பசுபதிபிள்ளை ஆகியோர் தலா 20 இலட்சம் ரூபாவும், ப. அரியரத்தினம் இரண்டு இலட்சம் ரூபாவ���மாக 42 இலட்சம் ரூபாவுக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் அமைக்கப்பட்ட புதிய கட்டடமே திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சமூக சேவைகள் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், பசுபதிபிள்ளை, பிரதேச சபை உறுப்பினர்களான ரஜனிகாந், சிவநேசன், சறோஜாதேவி, மற்றும் மாகாண, மாவட்ட, பிரதேச சமூக சேவைகள் பணிப்பாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nபோலி வாக்காளர் அட்டை அச்சடிப்பு – கோவை கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது..\nமாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்பத்துமாறு கோரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்..\nகடந்த 5 ஆண்டுகளில் 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு – பாராளுமன்றத்தில்…\nடாக்டர் அம்பேத்கர் இறந்த தினம் – டிச.6- 1956..\nஉழவு இயந்திரத்தில் மாணவர்களை அழைத்துச் சென்ற இராணுவம்\nவவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nயாழ். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்பு\n‘பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’ – ராகுல் காந்தி…\nவாடகை வாகனம் உலகில் முதல்முறையாக லண்டனில் சேவைக்கு வந்த நாள் – டிச.6- 1897..\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை\nஇலங்கையை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க முயற்சி\nகடந்த 5 ஆண்டுகளில் 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு –…\nடாக்டர் அம்பேத்கர் இறந்த தினம் – டிச.6- 1956..\nஉழவு இயந்திரத்தில் மாணவர்களை அழைத்துச் சென்ற இராணுவம்\nவவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nயாழ். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்பு\n‘பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’ –…\nவாடகை வாகனம் உலகில் முதல்முறையாக லண்டனில் சேவைக்கு வந்த நாள்…\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை\nஇலங்கையை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க முயற்சி\nகல்முனை வீதியின் மேலாக வெள்ளம்-மக்கள் நிர்க்கதி..\nபாம்பு கடித்ததால் தாயை சிகிச்சைக்கு 8 கி.மீ. தூரம் மூங்கில்…\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில்…\nடெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇரணைமடு குளத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.\nகடந்த 5 ஆண்டுகளில் 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு –…\nடாக்டர் அம்பேத்கர் இறந்த தினம் – டிச.6- 1956..\nஉழவு இயந்திரத்தில் மாணவர்களை அழைத்துச் சென்ற இராணுவம்\nவவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38229-mumbai-kamala-mills-fire-14-killed-five-municipal-officials-suspended.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-06T08:27:56Z", "digest": "sha1:EV55SVWC5L2PMPLUH2S7AXHTBOBEIXEP", "length": 10102, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீ விபத்து பகுதியில் முதல்வர் பட்னாவீஸ் ஆய்வு: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட் | Mumbai Kamala Mills fire 14 killed five municipal officials suspended", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nதீ விபத்து பகுதியில் முதல்வர் பட்னாவீஸ் ஆய்வு: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nமும்பை கமலா மில்ஸ் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nமும்பை நகரின் லோவர் பேரல் என்ற இடத்தில் உள்ள கமலா மில்ஸ் அடுக்குமாடி கட்டட வளாகத்தில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தில் உள்ள ரெஸ்டாரெண்ட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்கள் அனைவரும் 25 வயதில் இருந்து 35 வயதிற்குட்பட்டவர்கள். தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், தீ விபத்து தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உரிய பாதுகாப்பு வழிமுறைகள் செய்யாத ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்து நடந்த இடத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் ஆய்வு மேற்கொண்டார்.\nஇந்தத் தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ. கிரித் சோமையா, “தீயணைப்பு துறையினர் சட்டவிரோதமாக ரெஸ்டாரெண்ட்டுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதேபோல் சுகாதாரத்துறையும் இதுபோன்ற ரெஸ்டாரெண்டுகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளது” என்றார்.\nஏடிஎம் மையங்களில் ரூ.18 லட்சம் கொள்ளை‌: ஊழியர் கைவரிசை\nவீடு புகுந்து கத்திமுனையில் 32 சவரன் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\nசூடான் தொழிற்சாலையில் தீ விபத்து: 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nமும்பையில் வீடு தேடுகிறார் முன்னாள் முதல்வர் ஃபட்னாவிஸ்\nபுதிய உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்..\n\"ஆண்டுகள் கடந்தாலும் மாறாத வடுக்கள்\".. மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவுதினம் \nசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வருகை\n22 வருடமாகப் பெற்றோரைத் தேடும் பெண்ணுக்கு கை கொடுத்த சினிமா பாடல்\nமும்பையில் காங்கிரஸ் கட்சி அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு\nநடுவானில் விமானத்தில் தீ: வைரலாகும் வீடியோ\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\n2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏடிஎம் மையங��களில் ரூ.18 லட்சம் கொள்ளை‌: ஊழியர் கைவரிசை\nவீடு புகுந்து கத்திமுனையில் 32 சவரன் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/120083-reason-behind-why-i-have-been-chosen-as-co-star-in-vijay-films-actress-sanghavi", "date_download": "2019-12-06T08:31:50Z", "digest": "sha1:ZNVR3IRJB32FZ5MQ3QDDGP5RHMPPYA7X", "length": 14200, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க!\" - சங்கவி | Reason behind why I have been chosen as co star in Vijay Films - Actress Sanghavi", "raw_content": "\n\"ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க\n\"ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க\n\"என் பூர்விகம் மைசூர். பேமிலி, கர்நாடகாவைச் சேர்ந்தவங்க. என் பேமிலி மெம்பர்ஸ் சிலபேர் கன்னட சினிமாவுல இருந்தாங்க. அதனால, சின்ன வயசுல இருந்தே சினிமாமேல ஆர்வம் வந்துடுச்சு. ஸ்கூல் படிக்கும்போது எக்ஸாம் லீவ்ல நானும், அம்மாவும் ஒரு பேமிலி ஃபங்கஷனுக்காக சென்னை வந்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில என்னைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ் சார், அவரோட படத்துல நடிக்க என்னைக் கேட்டார். அப்போ எனக்கு சுத்தமா தமிழ் பேசத் தெரியாது. எங்க அம்மாவோ, பாக்யராஜ் சாரிடம், 'இவங்க அப்பாகிட்ட கேட்டுச் சொல்றேன்'னு சொல்லிட்டாங்க. அப்பாகிட்ட கேட்டப்போ, 'இல்லை, பொண்ணு படிக்கணும். இப்போ நடிப்பெல்லாம் வேணாம்'னு சொல்லிட்டார். ஆனா, எனக்கு பாக்யராஜ் சார் அப்ரோச் பண்ண விதம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனாலேயே, 'நான் கண்டிப்பா உங்க படத்துல நடிக்கிறேன்'னு சொல்லிட்டு வந்தேன். ஆனா, சில காரணங்களால நடிக்க முடியாமப் போச்சு. என் கேரக்டரில் மீனா நடிச்சிருந்தாங்க. அந்தப் படம்தான், 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி'\" - இன்ட்ரஸ்டிங் இன்ட்ரோவுடன் பேட்டியைத் தொடங்குகிறார், நடிகை சங்கவி.\nபத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை விட்டு விலகியிருந்தவர், சமுத்திரக்கனியுடன் 'கொளஞ்சி' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.\n\"லீவு முடிந்து மைசூர் போனதுக்கு அப்புறம் அம்மாகிட்ட கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேசக் கத்துக்கிட்டேன். கூடவே, டான்ஸ் ஆடவும் கத்துக்கிட்டேன். அடுத்த விடுமுறை வரும்போது பாக்யராஜ் சாரை மீட் பண்னேன். ஆனா, அப்போ அவரோட படம் கொஞ்சம் தள்ளிப்போயிருந்தது. அந்த சமயத்துல எனக்குக் கிடைச்ச வாய்ப்புதான், அஜித் நடிச்ச 'அமராவதி'. தமிழில் எனக்கும் அஜித்துக்கும் இது முதல் படம். அந்த நேரத்துல அஜித் தெலுங்குப் படங்கள்லதான் நடிச்சுக்கிட்டு இருந்தார். 'அமராவதி' படத்தோட ஷூட்டிங் ஊட்டியில நடந்துச்சு. டைரக்டர் செல்வா சாருக்கு அது ரெண்டாவது படம். ஷூட்டிங்ல இருந்த பலரும் சின்னப் பசங்கதான். ஆனா, சூப்பரா வொர்க் பண்ணுவாங்க.\n'அமராவதி' படத்துக்கு அப்புறம் எனக்கு உடனே 'ரசிகன்' பட வாய்ப்பு வந்துருச்சு. அதுல ஹீரோ, விஜய். எஸ்.ஏ.சி சார் டைரக்ட் பண்ண படம். 'அமராவதி' படத்தைப் பார்த்துட்டு என்னை இந்தப் படத்துல கிளாமர் ரோலில் நடிக்கவைக்க எஸ்.ஏ.சி சார் ரொம்பவே யோசிச்சார். ரொம்ப பயந்துதான், என்னை இந்தப் படத்துல நடிக்க வெச்சார். படம் சூப்பர் ஹிட். 'இனி இந்தப் பொண்ணு கிளாமர் கேரக்டருக்குத்தான் செட் ஆகும்'னு நிறைய விஜய் படங்கள்ல என்னைக் கமிட் பண்ணாங்க. 'பொற்காலம்' படத்துக்குப் பிறகுதான், மறுபடியும் ஹோம்லி பொண்ணா ஆடியன்ஸ்கிட்ட ரிஜிஸ்டர் ஆனேன். விஜய், அஜித் ரெண்டுபேரும் நல்ல உழைப்பாளிகள். அந்த டைம்ல இருந்த எல்லோருமே, ரெண்டுபேரும் இந்த உயரத்துக்கு வருவாங்கனு எதிர்பார்த்தாங்க. சில சமயம் நடிகர், நடிகைகளின் ரீயூனியன் நடக்கும்போது விஜய்யைப் பார்ப்பேன். ஆனா, அஜித்தைப் பார்த்தே பல வருடமாச்சு\n'நாட்டாமை', 'முத்துக்குளிக்க வாரீகளா' ரெண்டுமே கே.எஸ்.ரவிக்குமார் சார் படம். இந்தப் படங்கள்ல சேரன் சார் இணை இயக்குநர். அந்த நட்புனாலதான், அவர் டைரக்டர் ஆனதுக்குப் பிறகு 'பொற்காலம்' படத்துல என்னை நடிக்க வெச்சார். என் கேரக்டருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. ஆனா, இந்தப் படத்துல நான் கமிட் ஆனப்போ, 'கிளாமர் கேரக்டர்ஸ் பண்ணும்போது, திடீர்னு ஹோம்லியா நடிக்காதே'னு பலபேர் கமெண்ட்ஸ் பண்ணாங்க. அவங்களுக்கெல்லாம் படம் ரிலீஸாகி, என் கேரக்டரைப் பார்க்கும்போது ஆச்சர்யம்\nதமிழில் நடிச்சுக்கிட்டு இருக்கும்போதே, தெலுங்கிலும் நிறைய படங்கள்ல நடிச்சேன். தமிழில் நான் மிஸ் பண்ண சில நல்ல படங்களைத் தெலுங்கில் நடிச்சேன். 'பிதாமகன்' படத்துல சங்கீதா கேரக்டரை தெலுங்குல நான்தான் நடிச்சேன். பிறகு, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குற வாய்ப்பு கிடைச்சது. இப்போ, 'கொளஞ்சி' படத்தின் மூலமா தமிழ் சினிமாவுல ரீ-என்ட்ரி கொடுத்திருக்கேன். இந்தப் படத்தோட தயாரிப்பாளர் நவீன், சென்னையில என் வீட்டுக்குப் பக்கத்து வீடு. 'படத்துல நடிக்கிறீங்களா'னு கேட்டார், கதை சொன்னார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. கமர்ஷியலா இந்தப் படம் ஹிட் அடிக்குமானு தெரியாது. ஆனா, ஆடியன்ஸூக்குப் பிடிச்ச 'நல்ல' படமா நிச்சயம் இருக்கும். இந்தமாதிரிப் படங்கள்ல நடிக்கிறதுக்காகத்தான், இத்தனைநாள் நான் வெயிட் பண்ணேன். தவிர, என் படங்களுக்கு நான் மோஸ்ட்லி டப்பிங் கொடுக்கமாட்டேன். 'பஞ்சதந்திரம்' படத்துக்குப் பிறகு 'கொளஞ்சி'க்குத்தான் டப்பிங் கொடுத்திருக்கேன். டப்பிங் பேசுறதுக்கு சமுத்திரக்கனி சார் ரொம்ப உதவியா இருந்தார்.\" என்றவரிடம், கல்யாணக் கதை கேட்டோம். சில வரிகளில் ரீ-வைண்ட் செய்தார், சங்கவி.\n''எனக்குக் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருடம் ஆச்சுங்க. என் கணவருக்குத் தாய்மொழி, தமிழ். ஆனா, பெங்களூர்ல செட்டில் ஆயிட்டார். அதனாலேயே, நானும் பெங்களூர் வந்துட்டேன். அழகான, அன்பான கணவர்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/virat-kohli-s-wax-statue-ear-damaged-delhi-321921.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-06T07:58:54Z", "digest": "sha1:PAXLKBZ4H34CVHPMMZHC33WEDUR2OHIA", "length": 13980, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "போட்டி போட்டு செல்பி எடுத்த ரசிகர்கள்.. விராட் கோஹ்லியின் ‘காது‘ உடைந்தது! | Virat Kohli's wax statue ear damaged in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமகளின் ஆன்மா சாந்தி அடையும்.. ஹைதராபாத் பெண்ணின் தந்தை\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nபையனை அனுப்பி போலீசுக்கு அழுத்தம்.. பர்சனலாக வழக்கை பார்வையிட்ட தெலுங்கானா முதல்வர்.. முழு பின்னணி\nSundari Neeyum Sundaran Naanum Serial:ஆஹா...இந்த சீரியலிலும் வந்துட்டாங்கய்யா ஃபார்முலாவுக்கு\nAutomobiles உலகிலேயே மிகவும் ஆற��றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...\nFinance இரட்டை உலக சாதனை.. இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\nMovies நியாயமான தண்டனை.. தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை மணி.. என்கவுன்டரை வரவேற்கும் ஜீவி பிரகாஷ்\nTechnology பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்\nLifestyle நித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோட்டி போட்டு செல்பி எடுத்த ரசிகர்கள்.. விராட் கோஹ்லியின் ‘காது‘ உடைந்தது\nகோஹ்லியின் மெழுகு சிலை -வீடியோ\nடெல்லி: ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுத்ததால் விராட் கோஹ்லியின் மெழுகு சிலை காது பகுதி உடைந்தது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான விராட் கோஹ்லிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் மெழுகு சிலை டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நேற்று வைக்கப்பட்டது .\nடெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது. ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.\nஅந்த வரிசையில் தற்போது விராட் கோஹ்லியின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை விராட் கோஹ்லியை போலவே தத்ரூபமாக உள்ளது.\nபார்ப்பதற்கு அச்சு அசலாக ரியல் கோஹ்லியை போலவே இருப்பதால் இந்த சிலையை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். அதன் முன் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுத்தனர்.\nரசிக��்களின் இந்த செயலால் வீராட் கோஹ்லியின் மெழுகு சிலையின் வலதுபக்க காது உடைந்து உள்ளது. உடனடியாக அதிகாரிகள் சிலையை அகற்றி, பழுதுபார்க்கும் பணிக்கு அனுப்பி வைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/27175906/1059486/Central-Minister-Ravi-Shankar-Prasad.vpf", "date_download": "2019-12-06T08:21:25Z", "digest": "sha1:TQ6CCUX6NUDINA672THTG2U6US4WWRNF", "length": 10228, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்களால் பாதிப்பு இல்லை\" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்களால் பாதிப்பு இல்லை\" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்\nசெல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் ரேடியோ கதிர்களால் மனிதர்களுக்கோ,சுற்றுச்சூழலுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்று, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nசெல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் ரேடியோ கதிர்களால் மனிதர்களுக்கோ,சுற்றுச்சூழலுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்று, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்வி ஒன்றிற்கு மக்களவையில் பதில் அளித்த அவர், 2014ஆம் ஆண்டு எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிபுணர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், மனிதர்கள், மிருகங்கள், மற்றும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுவதற்கும், செல்போன் டவரில் இருந்து வெளிவரும் கதிர்களுக்கும் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்\" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\nதிரிபுரா மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு திரிபுரா மாநில மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ளது.\nசமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் நித்தி - கைலாசா வலைதளத்தை ஆர்வமாக தேடும் மக்கள்\nகைலாசா பற்றிய பேச்சு ஒரு பக்கம் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் விருப்பத்தின் பேரில் மகிழ்ச்சியாக ஆசிரமத்தில் இருக்கிறோம் என ஜனார்த்தன ஷர்மாவின் மகள் விளக்கம் அளித்திருக்கிறார்.\nஎம்.பி.க்களுக்கு வழங்கப்படும் உணவு மானியம் ரத்து\nநாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுக்கான மானியத்தை ரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n\"தற்கொலையில் மேலும் 7 மாணவர்களுக்கு தொடர்பு\" - பாத்திமா தந்தை குற்றச்சாட்டு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக அவரது தந்தை புகார் கூறியுள்ளார்.\nகால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கு - குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொலை\nஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் 4 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.\nஉலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் திருநங்கை நமீதா அம்மு பங்கேற்பு\nதிருநங்கைகளுக்கான உலக அழகி போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக சென்னையை சேர்ந்த திருநங்கை நமீதா அம்மு ஸ்பெயின் புறப்பட்டு சென்றுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tharaasu.com/node/9458433965de4d2d0a04b61.24584631", "date_download": "2019-12-06T07:44:44Z", "digest": "sha1:46QRDINH765PNHF67PV3MNFQ2RTXY5XO", "length": 5457, "nlines": 32, "source_domain": "tharaasu.com", "title": "தராசு | சிறையில் உள்ள மாணவனுக்கு சிறையில் இருந்து பாடசாலைக்கு சென்று பரீட்சை எழுத அனுமதி.", "raw_content": "\nநேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.\nசிறையில் உள்ள மாணவனுக்கு சிறையில் இருந்து பாடசாலைக்கு சென்று பரீட்சை எழுத அனுமதி.\nசிறையில் உள்ள மாணவனுக்கு சிறையில் இருந்து பாடசாலைக்கு சென்று பரீட்சை எழுத அனுமதி.புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதாகிய மாணவனொருவருக்கு சிறைச்சாலையில் இருந்து பரீட்சை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வவுனியா அண்ணாநகர் பகுதியில் சகோதரர்களுடன் இணைந்து வீட்டில் புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வவவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள குறித்த மாணவன் சிறைச்சாலையில் இருந்து பரீட்சை எழுதுவதற்கு வவுனியா பதில் நீதவான் ஆருரன் அனுமதி வழங்கியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுவவுனியா அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூன்று சகோதரர்களை வவுனியா பொலிஸார் நேற்று காலை கைது செய்திருந்தனர். அதில் ஒருவர் இம்முறை கல்விப் பொதுத்தாரதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயது மாணவன் ஆவார்.இந்நிலையில் குறித்த மூவரையும் வவுனியா பதில் நீதவான் ஆருரனின் இல்லத்தில் முற்படுத்திய போது குறித்த மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மாணவன் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளதால் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு பதில் நீதவானிடம் முன்வைத்திருந்தார்.குறித்த வழக்கினை கவனத்தில எடுத்த பதில் நீதவான் பிணை விண்ணப்பத்தை நிராகரித்ததுடன் குறித்த சிறையில் இருந்து பாடசாலைக்கு சென்று பரீட்சை எழுத அனுமதி வழங்கினார்.அதனடிப்படையில் குறித்த மாணவன் இன்று தனது பாடசாலைக்குச் சென்று பரீட்சைக்கு தோற்றியுள்ளார். link: https://www.madawalaenews.com/2019/12/blog-post_46.html title: சிறையில் உள்ள மாணவனுக்கு சிறையில் இருந்து பாடசாலைக்கு சென்று பரீட்சை எழுத அனுமதி.\nநேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.\nஉங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-12-06T08:54:43Z", "digest": "sha1:NSVRKYU6QBPEPIPZRNCHVQPOMB4KFTDY", "length": 8931, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஐபிஎஸ் விஜயகுமாருக்கு புதிய பதவி: அமித்ஷாவுக்கு நெருக்கமானார்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திமுக அதிர்ச்சி\nஎனது மகளின் ஆத்மா சாந்தி அடையும்: பெண் மருத்துவரின் தந்தை உருக்கம்\nநால்வர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் படம் வெளியான நிலையில் சர்கார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தன்னுடைய அடுத்தப்படத்தை விஜய் முடிவு செய்துவிட்டார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் அட்லீ இயக்கும் படம் தான் அது.\nஇப்போது சர்கார் படத்தை முடித்த சில வாரங்களில் தனது அடுத்த பட வேலைகளை துவங்கி விட்டார் விஜய். தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் இந்த படம் விஜய்யின் 63-ஆவது படம்.\nஇன்னும் பெயரிடப்படாததினால் தளபதி – 63 என குறிப்பிடப்படும் இந்த படத்தின் பூஜை, சென்னை மையிலாப்பூரிலுள்ள கோயிலில் எளிமையாக நடைபெற்றது. இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த தீபாவளிக்கு சர்கார் படத்தை கொடுத்த விஜய் தனது அடுத்தப்படத்தை அடுத்த வருட தீபாவளிக்குத்தான் கொடுக்கிறார். இதன் மூலம் இனிமேல் ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு விஜய் வந்திருப்பதாக தெரிகிறது.\nபடத்தில் நடித்த நேரம் போக எஞ்சிய நேரங்களில் தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கான பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளாராம். கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கும் திட்டமும் வைத்துள்ளார் என விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியு���ா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு: திரைவிமர்சனம்\nஐபிஎஸ் விஜயகுமாருக்கு புதிய பதவி: அமித்ஷாவுக்கு நெருக்கமானார்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திமுக அதிர்ச்சி\nஎனது மகளின் ஆத்மா சாந்தி அடையும்: பெண் மருத்துவரின் தந்தை உருக்கம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Raj?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-06T08:58:45Z", "digest": "sha1:K3BTZCX75WJEM5TXVP7VW54UK7PVJODV", "length": 9787, "nlines": 139, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Raj", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் - 6 மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்பு\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: மீட்புப்பணி தீவிரம்\nடிசம்பர் 7-ஆம் தேதி ரஜினியின் தர்பார் ஆடியோ ரீலிஸ்\n“தமிழின் பெருமையை எடுத்துச் சொல்ல பிற மொழிகள் கற்பது அவசியம்” - மாஃபா பாண்டியராஜன்\nரஜினி எப்போது கட்சி தொடங்குவார் - சந்திப்புக்குப் பின் தமிழருவி மணியன் பதில்\nரஜினியை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - ஸ்கிரிப்ட் ரெடியா\nரஜினியுடன் மீண்டும் இணையும் நடிகை மீனா\n‘அவர்கள் கண்கள் யாருக்காவது பயன்படும்’ - சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தைகளை இழந்தவரின் மனிதாபிமானம்\n“உலகத் தமிழ் ஆராய்ச்சி நி���ுவனத்தில்” இந்தி மொழி பயிற்சியா.. - தங்கம் தென்னரசு கண்டனம்\n“எஸ்பிஜி பாதுகாப்பை எல்லோருக்கும் வழங்க முடியாது” - அமித்ஷா திட்டவட்டம்\n“இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ” - கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பியது உயர்நீதிமன்றம்\nதிடீரென நாடாளுமன்றத்தை ஒரு மாதம் ஒத்திவைத்தார் அதிபர் கோத்தபய\nரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்\n‘பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை பறிப்பு, மரண தண்டனை’ - நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆவேசம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் - 6 மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்பு\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: மீட்புப்பணி தீவிரம்\nடிசம்பர் 7-ஆம் தேதி ரஜினியின் தர்பார் ஆடியோ ரீலிஸ்\n“தமிழின் பெருமையை எடுத்துச் சொல்ல பிற மொழிகள் கற்பது அவசியம்” - மாஃபா பாண்டியராஜன்\nரஜினி எப்போது கட்சி தொடங்குவார் - சந்திப்புக்குப் பின் தமிழருவி மணியன் பதில்\nரஜினியை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - ஸ்கிரிப்ட் ரெடியா\nரஜினியுடன் மீண்டும் இணையும் நடிகை மீனா\n‘அவர்கள் கண்கள் யாருக்காவது பயன்படும்’ - சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தைகளை இழந்தவரின் மனிதாபிமானம்\n“உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்” இந்தி மொழி பயிற்சியா.. - தங்கம் தென்னரசு கண்டனம்\n“எஸ்பிஜி பாதுகாப்பை எல்லோருக்கும் வழங்க முடியாது” - அமித்ஷா திட்டவட்டம்\n“இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ” - கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பியது உயர்நீதிமன்றம்\nதிடீரென நாடாளுமன்றத்தை ஒரு மாதம் ஒத்திவைத்தார் அதிபர் கோத்தபய\nரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்\n‘பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை பறிப்பு, மரண தண்டனை’ - நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆவேசம்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169927&cat=435", "date_download": "2019-12-06T08:24:05Z", "digest": "sha1:AALJMQALJOHNPTAK526BL7BK74ZAETFO", "length": 26124, "nlines": 571, "source_domain": "www.dinamalar.com", "title": "மெய்-திரில்லர் படம் இசையமைப்பாளர் பிரித்விகுமார் பேட்டி | Mei | Music Director | Prithvi Kumar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசினிமா வீடியோ » மெய்-திரில்லர் படம் இசையமைப்பாளர் பிரித்விகுமார் பேட்டி | Mei | Music Director | Prithvi Kumar ஜூலை 24,2019 09:00 IST\nசினிமா வீடியோ » மெய்-திரில்லர் படம் இசையமைப்பாளர் பிரித்விகுமார் பேட்டி | Mei | Music Director | Prithvi Kumar ஜூலை 24,2019 09:00 IST\nமெய்-திரில்லர் படம் இசையமைப்பாளர் பிரித்விகுமார் பேட்டி Mei | Music Director | Prithvi Kumar | Interview\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nபோதையேறி புத்திமாறி படக்குழு பேட்டி\nஎன்னால் விஜயை வைத்து படம் இயக்க முடியாது\nஓவியாவிடம் எந்த மாற்றமும் இல்லை விமல் பேட்டி\nஅப்பாக்கு Biggboss தான் ப்ளஸ் அக்ஷரா பேட்டி\nஜெய் சூட்டிங்கிற்கு நேரத்துக்கு வந்திடுவார்.. அதுல்யா பேட்டி\nடாக்டருக்குள் ஆக்டர் வந்த கதை.. தீரஜ் பேட்டி\nரசிகர்களிடம் படம் சேருவதில்லை - சந்தீப் கிஷன் வருத்தம்\nஹவுஸ் ஓனர் Low budget படம் இல்லை லக்ஷ்மி ராமகிருஷ்னன் ஆவேசம்\nபாண்டே எங்களுக்கு சித்தப்பு மாதிரி நேர்கொண்ட பார்வை படக்குழு பேட்டி| Nerkonda Paarvai | Team Interview\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாகராஜ ஆராதனை: பந்தகால் நடும் விழா\nகதண்டு வண்டு தாக்கி மாணவர்கள் காயம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு\nவெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nஅரசு மருத்துவமனையில் பார்வை பறிபோனது\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டிஸ்\nகாண்டா மிருகவண்டை அழிக்க மருந்து\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nசின்னவெங்காயத்தை காவல் காக்கும் விவசாயிகள்\nஇஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்\nஉழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...\nஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nபோலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு\nகதண்டு வண்டு தாக்கி மாணவர்கள் காயம்\nபலாத்கார குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nதேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்��ி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nபி.எப்., ஊழியர்கள் தடகளம்; கோவை வீரர்கள் அசத்தல்\nமாவட்ட வாலிபால்; கெங்குசாமி நாயுடு பள்ளி வெற்றி\nதேசிய யோகா : ஸ்பார்க்ஸ் வித்யாலயா வெற்றி\nதியாகராஜ ஆராதனை: பந்தகால் நடும் விழா\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-75-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-12-06T08:51:24Z", "digest": "sha1:DI2XJ7ZXBQSRUK5W2F5APLUXZAYDN5FJ", "length": 23870, "nlines": 482, "source_domain": "www.naamtamilar.org", "title": "தினம் ஒரு சிந்தனை – 75 | செந்தமிழன் சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை (அடையாறு)\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொகுதி\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன – மேட்டுப்பாளையத்தில் தகித்த சீமான்\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம்\nதமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி\nடெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு:திருவரங்கம்\nதினம் ஒரு சிந்தனை – 75 | செந்தமிழன் சீமான்\nநாள்: ஆகஸ்ட் 18, 2016 In: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\nதினம் ஒரு சிந்தனை – 75 | செந்தமிழன் சீமான்\n“திருடன் திருடன்” என்று கத்தினேன்.\nஅமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக்\n“நான் கரிமூட்டை தூக்கும் கூலி”\nகூலியாகக் கிடைத��த ரூபாய் நோட்டு\nஎன் வயலுக்கு வரப்பெடுத்துக் கொண்டிருந்தேன்\nபிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்\n“அதிகாரி இலஞ்சம் வாங்கினான்” தடுத்தேன்.\n“வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று பேசினேன்.\nஅரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக\n“ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்”\nஎன்று எழுதினேன், “கடத்தல்காரன்” என்று\n“அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச்\nசொன்னான் கண்ணன்” என்று யாரோ கதா\nஎன் பெயர் கண்ணன் “பயங்கரவாதி” என்று\n– கவிக்கோ அப்துல் ரகுமான்\nஏன் இப்படிச் செய்தாய் முத்து\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – ஆவடி 19-08-2016\nசீமான் உயர்தர நிழற்படத் தொகுப்பு – 2019 [தரவிறக்கம்] | Download Seeman Latest HD Photos – 2019\nசெந்தமிழன் சீமான் 2019 தேர்தல் பரப்புரை புகைப்படங்கள் Download HD Seeman Election Campaign Photos\nசீமான் தேர்தல் பரப்புரை உயர்தர நிழற்படங்கள் [Seeman Election Campaign HD Download]\nசெந்தமிழன் சீமான் புதிய புகைப்படங்கள் தொகுப்பு | #சீமான்300 | #Seeman300\nஅண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள…\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொக…\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம…\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63456-trains-coming-in-chennai-due-to-technical-work-are-delayed.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-12-06T08:22:35Z", "digest": "sha1:ZJO7NHWORBHQG5GAAYOOWGGJFNRGOEZP", "length": 9665, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "தொழில்நுட்ப பணியால் சென்னை வரும் ரயில்கள் தாமதமாகும் | Trains coming in Chennai due to technical work are delayed", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய ச��வர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nதொழில்நுட்ப பணியால் சென்னை வரும் ரயில்கள் தாமதமாகும்\nதொழில்நுட்ப பணிகள் காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதமாக வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டு அறிவிப்பில், அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் தொழில்நுட்ப பணிகள் நடப்பதால் மே 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை ரயில் சேவை தாமதமாகும்.\nஅதன்படி, மே 21-ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் டபுள் டெக்கர் ஏ.சி.ரயில் 80 நிமிடங்களும், பெங்களூருவிலிருந்து வரும் பிருந்தாவன் விரைவு ரயில் சென்னை சென்ட்ரலுக்கு 60 நிமிடங்களும் தாமதமாக வந்தடையும் என குறிப்பிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுடிபோதையில் தகராறு; ஆத்திரத்தில் 8 பேர் மீது ஆசிட் வீச்சு\nமஹாராஷ்டிரா- நக்சல்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு\nமாநில ஃபிஸ்ட்பால் போட்டி: நாமக்கல், காஞ்சிபுரம் அணிகள் சாம்பியன் \n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇனி இறந்தவர் உடலை ரயிலில் கொண்டு செல்ல முடியும்\nசென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு- பயணிகள் அவதி\nபொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பயிற்சி\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாக�� திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?productid=32431", "date_download": "2019-12-06T07:33:09Z", "digest": "sha1:YNJYMZPOUEPEJBLOKDRM4FJ2GY7AD4GU", "length": 5691, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "சிறுவர்", "raw_content": "\nபதிப்பகம் சில்ட்ரன் புக் டிரஸ்ட்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nMy Wal, சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட், சில்ட்ரன் புக் டிரஸ்ட்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅனைவருக்கும் பயன்படும் அறிவுக் கட்டுரைகள் பாகம் 2 தமிழ் மக்களும் தழுவிய மதங்களும் முதற்கனல் - மகாபாரதம் நாவல் வடிவில்\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை மருந்தும்.. மகத்துவமும்... காலப்போக்கில் தமிழ் சினிமா (சினிமாத்துறையில் பிரகாசிக்க விரும்புபவர்களுக்கு வழிகாட்டும் நூ\nஊர்ச்சோறு விழியோரக் கனவுகள் பெரியபுராணம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/75-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-12-06T07:46:36Z", "digest": "sha1:3MNBY2FLFO6QG7IXHNZ2EP436TBJG45M", "length": 7944, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு | Chennai Today News", "raw_content": "\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஐபிஎஸ் விஜயகுமாருக்கு புதிய பதவி: அமித்ஷாவு���்கு நெருக்கமானார்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திமுக அதிர்ச்சி\nஎனது மகளின் ஆத்மா சாந்தி அடையும்: பெண் மருத்துவரின் தந்தை உருக்கம்\nநால்வர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஇந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் டிசம்பர் 30, 1943 அன்று போர்ட் ப்ளேயரில் உள்ள செல்லுலார் சிறையின் முன் மூவர்ணக் கொடியை முதன்முறையாக ஏற்றினார். இதன் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசியக் கொடியின் 75வது ஆண்டு நினைவைக் கொண்டாடும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் டிசம்பர் 30, 1943 அன்று போர்ட் ப்ளேயரில் உள்ள செல்லுலார் சிறையின் முன் மூவர்ணக் கொடியை முதன்முறையாக ஏற்றினார். இதன் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்துள்ளது மத்திய அரசு.\nஇதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் அந்த நாணயத்தில் சுபாஷ் சந்திர போஸ் படம் பொறிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.\n35 கிராம் எடையில் 50% வெள்ளி, 40% செம்பு மற்றும் 10% நிக்கல் மற்றும் ஜிங்க் ஆகியவை கலந்து இந்த நாணயம் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு: திரைவிமர்சனம்\nஐபிஎஸ் விஜயகுமாருக்கு புதிய பதவி: அமித்ஷாவுக்கு நெருக்கமானார்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திமுக அதிர்ச்சி\nஎனது மகளின் ஆத்மா சாந்தி அடையும்: பெண் மருத்துவரின் தந்தை உருக்கம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-06T08:30:03Z", "digest": "sha1:AHKJBFGNFA6GBRHFU3JBNBKDAEFYZAL4", "length": 4240, "nlines": 29, "source_domain": "www.nikkilcinema.com", "title": "சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் – RK.சுரேஷ் | Nikkil Cinema", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் – RK.சுரேஷ்\nசூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் – RK.சுரேஷ்\nஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக RK.சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான “தர்மதுரை” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.\nநூறு நாட்கள் கடந்து சாதனை படைத்த தர்மதுரை படக்குழுவினரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசி வாழ்த்து கூறினார்.\nசூப்பர்ஸ்டார் ரஜினியுடனான உரையாடல் தன் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு என்று நடிகர் மற்றும் தயாரிப்பாளர் RK.சுரேஷ் கூறினார்.\nஅவர் கூறுகையில், “சிறு வயது முதல் சூப்பர்ஸ்டாரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். அவர் நடிப்பில் வெளியாகும் படங்களை பார்க்க முட்டி மோதி கொண்டு டிக்கேட்டுகளை வாங்கி அவரை வெள்ளித்திரையில் பார்த்து வியந்தவன் நான்.\nதாரைத்தப்பட்டை படத்தில் எனது நடிப்பு அவரை மிகவும் கவர்ந்ததாகவும், மேலும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தான் நடிப்புத்திறனை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியுமென்றும், அதை நான் சரியாக செய்துள்ளேன் என்று கூறினார்.\nஎன் தயாரிப்பில் உருவான தர்மதுரை படத்தின் நல்ல தன்மைகளை கூறி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் நான் மேன்மேலும் பல படங்களில் நடித்து சிறந்த நடிகனாய் வரவேண்டும் என்று ஆசிக்கூறினார்.\nநான் கடவுளாக நினைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று நேரில் பார்த்ததும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதும் எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல்” என்றார் RK.சுரேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/10/21", "date_download": "2019-12-06T09:20:10Z", "digest": "sha1:57APUJCOHBSION6CPMYVQAWHF3YMSHDH", "length": 11624, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "21 | October | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசமத்துவமான உறவை சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது சீனா\nசமத்துவமான நடத்தப்படுவதன் மூலமே, சிறிலங்காவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது.\nவிரி��ு Oct 21, 2015 | 6:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஒஸ்லோவின் பிரதி நகர முதல்வராகிறார் ஈழத் தமிழ்ப்பெண்\nநோர்வேயின் ஒஸ்லோ நகரின் பிரதி நகரமுதல்வராக ஈழத் தமிழ்ப் பெண்ணான ஹம்சாயினி குணரத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கம்சி என்று அழைக்கப்படும் இவர், இன்று நடக்கவுள்ள கூட்டத்தில் முறைப்படி, பிரதி நகரமுதல்வராகத் தெரிவு செய்யப்படுவார்.\nவிரிவு Oct 21, 2015 | 6:18 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: சிறப்பு செய்திகள்\nநிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க சீனாவின் தயவை நாடுகிறது சிறிலங்கா\nராஜபக்ச அரசாங்கத்தால் சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அதிக வட்டியுடன் கூடிய கடன்களால், சிறிலங்கா முன்னெப்போதும் இல்லாதவாறு தற்போது மிக மோசமான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க.\nவிரிவு Oct 21, 2015 | 6:14 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nஇன்று சிறிலங்கா வருகிறார் ஐ.நா உதவிச்செயலர்\nஅரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும், 25ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 21, 2015 | 3:04 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்ற விசாரணைக்கு உதவ ஜப்பானிய நீதிபதி கொழும்பு வருகை\nபோர்க்குற்ற விசாரணைக்கு உதவுவதற்காக ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி வந்திருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 21, 2015 | 2:50 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோரின் கடைசி 12 மணித்தியாலங்களில் புலிகளாலேயே அதிக பொதுமக்கள் கொல்லப்பட்டனராம்\nபோரின் கடைசி 12மணி நேரத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிகளவான உயிரிழப்புக்களுக்கு, விடுதலைப் புலிகளே காரணம் என்று, மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 21, 2015 | 2:34 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்ற விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் – பரணகம ஆணைக்குழு\nசிறிலங்காவில் போரின் போது, போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ள மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு, எந்தவொரு போர்க்குற்ற விசாரணையும் அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்புடன் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.\nவிரிவு Oct 21, 2015 | 1:26 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் உண்மையே – பரணகம ஆணைக்குழு அறிக்கை\nசிறிலங்கா படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் உண்மையானதே என்று கூறியுள்ள, மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை, இதுதொடர்பாக மூத்த இராணுவத் தளபதிகள் குற்றவியல் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.\nவிரிவு Oct 21, 2015 | 1:06 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/no-3/", "date_download": "2019-12-06T08:48:56Z", "digest": "sha1:KQRH2ISNASH2WQP4DC3E43YYQVBFCKJG", "length": 5773, "nlines": 139, "source_domain": "tamilandvedas.com", "title": "No.3 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168772&cat=464", "date_download": "2019-12-06T08:48:22Z", "digest": "sha1:Y57RJXQYMZ5VNQJIOXXFHWWCG2SM4VQN", "length": 30707, "nlines": 637, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 27-06-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஎகிப்தில் ஆப்ரிக்கா கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் எகிப்து, காங்கோ அணிகள் மோதின. 25வது நிமிடத்தில் அகமது, எகிப்து அணிக்கு முதல் கோல் அடித்தார். எகிப்து நட்சத்திர வீரர் முகமது சலா தன் பங்கிற்கு கைகொடுத்தார். எதிரணியால் பதிலடி தர முடியவில்லை. எகிப்து 2-0 என வென்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nகுச்சிமிட்டாய், குருவிரொட்டி : கே.என்.நேரு விளக்கம் | DMK KN Nehru Description | Trichy | Dinamalar\nசர்வதேச போட்டியில் கராத்தே சாம்பியன்ஸ்\nஉலகக் கோப்பை திருவிழா துவக்கம்\nமாநில ஜூனியர் ஐவர் கால்பந்து\nமாநில சிறுவர் கால்பந்து போட்டி\nமான் வேட்டையாடிய ராணுவ வீரர்\nவிமானப்படை வீரர் உடல் தகனம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nதண்ணீர் தர தயாராகுது ஜோலார்பேட்டை\nஉலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் படுதோல்வி\nஒண்ணுக்கு ஒண்ணு; பா.ஜ.வுக்கு நிதிஷ் பதிலடி\nஉள்ளாட்சியிலும் வெற்றி உறுதி : ஸ்டாலின்\nஉலகின் முதல் தோல் மாற்று சிகிச்சை\nகோழியை பிடிக்க முயன்ற ராணுவ வீரர் பலி\nAN-32 விமான விபத்தில் கோவை வீரர் உயிரிழப்பு\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nஜூலை 1 முதல் டேங்கர் லாரிகள் ஸ்ரைக்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nஓபிஎஸ் முட்டுக்கட்டையா : த.த.செல்வன் | thanga tamilselvan\nமரம் விழு���்து ராணுவ வீரர் பலி மின்சாரம் தாக்கி மாணவர் பலி\nஅதிசய இரட்டைச் சுவர் : கீழடி அகழாய்வு | keeladi 5th phase excavation work\n2912 கோடி வரி; காக்னிசன்ட் கட்டுமா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாகராஜ ஆராதனை: பந்தகால் நடும் விழா\nகதண்டு வண்டு தாக்கி மாணவர்கள் காயம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு\nவெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nஅரசு மருத்துவமனையில் பார்வை பறிபோனது\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டிஸ்\nகாண்டா மிருகவண்டை அழிக்க மருந்து\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nசின்னவெங்காயத்தை காவல் காக்கும் விவசாயிகள்\nஇஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்\nஉழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...\nஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nபோலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு\nகதண்டு வண்டு தாக்கி மாணவர்கள�� காயம்\nபலாத்கார குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nதேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nபி.எப்., ஊழியர்கள் தடகளம்; கோவை வீரர்கள் அசத்தல்\nமாவட்ட வாலிபால்; கெங்குசாமி நாயுடு பள்ளி வெற்றி\nதேசிய யோகா : ஸ்பார்க்ஸ் வித்யாலயா வெற்றி\nதியாகராஜ ஆராதனை: பந்தகால் நடும் விழா\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/17593-.html", "date_download": "2019-12-06T08:20:00Z", "digest": "sha1:Y56FEBNH3MV34P74G3RZR774WLI3FJET", "length": 9020, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "ஈபிள் டவர் எப்பிடி இன்னமும் நிக்குது தெரியுமா? |", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்ப���ில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nஈபிள் டவர் எப்பிடி இன்னமும் நிக்குது தெரியுமா\n1889-ஆம் ஆண்டு Gustave Eiffel என்ற என்ஜினியரால் கட்டப்பட்ட ஈபிள் டவரானது, வெறும் 20 ஆண்டுகளில் இடிக்கப்படுவதாக இருந்தது. இது அமைக்கப்பட்ட தொடக்க காலத்தில், \"இது பாரிஸ் நகரின் அழகையே கெடுக்கிறது\" எனப் பிரான்ஸின் எழுத்தாளர்களும், பிரபலங்களும் திட்டித்தீர்த்தனர். ஆனால் முதல் உலகப்போர் காலத்தில் ராணுவத் தகவல்களை அனுப்பும் ரேடியோ டவராக இது உதவியதால் பரவலான மக்களின் நன்மதிப்பைப் பெற்றதோடு, காலப்போக்கில் பிரான்ஸின் தனிப்பெரும் அடையாளமாகவும் மாறிவிட்டது. எனவே, தற்போது முறையான பராமரிப்போடு கம்பீரமாக நிற்கிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமித்ஷாவின் பாதுகாவலரானார் வீரப்பன்என்கவுண்டர் ஐபிஎஸ் விஜயகுமார்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால்.. வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல்..\nதாயை பிரிந்து பரிதவித்த நாய்குட்டி.. பாலூட்டி, பராமரித்த பெண் குரங்கு.. ஆச்சர்யத்தில் உறைந்த மக்கள்\nபட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் ��ொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/anbumani-4", "date_download": "2019-12-06T09:19:11Z", "digest": "sha1:2SRMZPNKKLM56JXRYYVDFLH27HQINT54", "length": 9476, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரும்புகளால் அமைக்கப்பட்ட மாட்டுவண்டி பின்னணியில் அன்புமணி, சவுமியா! | anbumani | nakkheeran", "raw_content": "\nகரும்புகளால் அமைக்கப்பட்ட மாட்டுவண்டி பின்னணியில் அன்புமணி, சவுமியா\nவிழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ், அவரது துணைவியாரும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா அன்புமணி ஆகியோர் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார். பொங்கல் திருநாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் காளைகள் பூட்டிய மாட்டுவண்டி கரும்புகளால் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n’எங்களை மீறி, ஒரு பிடி மண்ணையும் என்.எல்.சி. எடுக்க முடியாது’ - அன்புமணி\nஎட்டுவழிச்சாலை திட்டத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் பயன்; அன்புமணி ராமதாஸ் தாக்கு\nஉயர்கல்வி அமைச்சர் மற்றும் குடும்பத்தினரின் டெண்டர் ராஜ்யம் குறித்து விசாரணை தேவை\nமாநில உரிமைகளை பறிக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும்\n'உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வேலையில் அதிமுக' - முக ஸ்டாலின்\nபாபர் மசூதி இடிப்பு தினம்: தீவிர கண்காணிப்பில் போலீசார்\nஈரோட்டில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nஅமித்ஷாவின் ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம்\nபடங்களின் லிஸ்ட்டை ஏற்றிக்கொண்டே போகும் அருண் விஜய்...\n“எரித்துக் கொன்று விடுவேன்”- பிரபல நடிகையை மிரட்டும் காதலன்\n“அந்த நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்”- ஹைதரபாத் என்கவுண்டர் குறித்து ஏ.ஆர். முருகதாஸ்\nதெலங்கானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்த விஷால்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி ப��்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/kd-karuppudhurai-trailer/", "date_download": "2019-12-06T08:45:15Z", "digest": "sha1:PXSSE3QSCRJ3NWV7BJG5I7ZRDPWA5J33", "length": 4262, "nlines": 60, "source_domain": "www.tamilminutes.com", "title": "kd karuppudhurai trailer Archives | Tamil Minutes", "raw_content": "\nகேடி என்கிற கருப்பு துரை எப்படி உள்ளது\nகடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் கேடி என்கிற கருப்புத்துரை. இப்படத்தில் வித்தியாசமாக கதை சொல்லப்பட்டுள்ளது. பெரிய மனிதர்கள் எல்லோருமே குழந்தை தனத்துடன்...\nபெரியவருக்கும் சிறுவனுக்கும் காமெடி கலந்த கேடி என்ற கருப்புதுரை டிரெய்லர்\nஒரு பெரியவருக்கும் சிறுவனுக்கும் நடக்கும் கதைதான் இது. வீட்டில் இருந்து ஓடிப்போன பெரியவர் ஒருவர் ஒரு சிறுவனோடு சேர்ந்து செய்யும் அலப்பறைகளே...\n4 மாவட்டங்களில் கனமழை என எச்சரிக்கை: இன்னும் 2 நாட்களுக்கு விடுமுறையா\nசத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு\n32 வருசம் முன் விவேக் நடித்த குறும்படம் குறித்து பெருமிதம்\nதஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\nரஜினிக்கு கை கொடுத்த சந்திரபோஸ்\n7ஆம் தேதி ஆடியோ விழா, 12 ஆம் தேதி பிறந்த நாள், 15 ஆம் தேதி படப்பிடிப்பு: பிசியில் ரஜினிகாந்த்\nஅஜித்தும் இல்லை, சிம்புவும் இல்லை: ‘பில்லா 3’ படத்தில் இந்த நடிகர்\nஇரவோடு இரவாக வெங்காய அறுவடை செய்த திருடர்கள்: விவசாயி அதிர்ச்சி\nதன் உயிர் விட்டு தீயவற்றை அகற்றும் ஆகாச கருடன் கிழங்கு\nசில நிமிட ப்ளாஷ் பேக் ஆக வந்தாலும் மாஸ் காட்டிய ரஜினி படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23581", "date_download": "2019-12-06T09:11:46Z", "digest": "sha1:MVJUYHZCT6SMP5Z43D5VPYYMDDMUUDKN", "length": 10890, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியா விபத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி | Virakesari.lk", "raw_content": "\nபொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அழுத்தம் தொடரும் - த.தே.கூ.\nவிசித்திரமான முறையில் திருட்டில் இடுபட்ட “குருவி” எனப்படும் நபர் கைது \nஇலங்கை - ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ; கைதிகள் பாரிமாற்ற பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nவவுனியாவில் இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா\nரஷ்ய உயர்­மட்ட பாது­காப்புக் குழு கிழக்கு கட்­டளை தலை­மை­ய­கத்­துக்கு விஜயம்\n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஐ.தே.க.பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது\nவவுனியா விபத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியா விபத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியா, வேப்பங்குளத்தில் நேற்று இரவு துவிச்சக்கரவண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த துவிச்சக்கரவண்டி மீது வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு அருகே அதே வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி துவிச்சக்கரவண்டியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.\nஇவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் துவிச்சரவண்டியினை செலுத்திச் சென்ற முதியவரும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nவவுனியா வேப்பங்குளம் சமுர்த்தி வங்கி துவிச்சக்கரவண்டி முச்சக்கரவண்டி வைத்தியசாலை போக்குவரத்து பொலிஸார்\nபொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அழுத்தம் தொடரும் - த.தே.கூ.\nபுதிய அரசாங்கம் வடக்கு கிழக்கில் எமது மக்களை அடையாளப்படுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்தால் அதனை நாம் ஆதரிப்போம்.\n2019-12-06 14:39:47 சுமந்திரன் பொறுப்புக்கூறல் Sumanthiran\nவிசித்திரம���ன முறையில் திருட்டில் இடுபட்ட “குருவி” எனப்படும் நபர் கைது \nமிருகங்கள், பறவைகள் போன்று மிமிக்ரி சத்தமிட்டு சூட்சுமமான முறையில் திருடி வந்த குருவி என்று செல்லமாக அழைக்கப்படும் பிரபல திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-12-06 14:39:31 குருவி திருடன் திருட்டு\nஇலங்கை - ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ; கைதிகள் பாரிமாற்ற பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஇலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கிடையில் கைதிகளை பரிமாற்றிக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.\n2019-12-06 14:16:58 நிமல் சிறிபால டிசில்வா ஐக்கிய அரபு இராஜ்ஜியம் UAE\nரஷ்ய உயர்­மட்ட பாது­காப்புக் குழு கிழக்கு கட்­டளை தலை­மை­ய­கத்­துக்கு விஜயம்\nஇலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள ரஷ்­யாவின் உயர்­மட்ட இரா­ணுவ அதி­கா­ரிகள் குழு கடந்த புதன்­கி­ழமை இலங்­கையின் கிழக்கு கடற்­படை கட்­டளைத் தலை­மை­ய­கத்­துக்கு விஜயம் செய்­துள்­ளது.\n2019-12-06 13:21:55 உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ரஷ்­யா கிழக்கு கடற்­படை\nகிளிநொச்சி , மணியம்குளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பொதுமக்கள்\nகிளிநொச்சி, ஸ்கந்தபுரம் மணியகுளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுப்பட்டுள்ளனர்.\n2019-12-06 13:17:49 மணியங்குளம் கிளிநொச்சி விநாயகபுரம்\nபொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அழுத்தம் தொடரும் - த.தே.கூ.\nவிசித்திரமான முறையில் திருட்டில் இடுபட்ட “குருவி” எனப்படும் நபர் கைது \nஇலங்கை - ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ; கைதிகள் பாரிமாற்ற பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nரஷ்ய உயர்­மட்ட பாது­காப்புக் குழு கிழக்கு கட்­டளை தலை­மை­ய­கத்­துக்கு விஜயம்\nகிளிநொச்சி , மணியம்குளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/08/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-12-06T07:44:03Z", "digest": "sha1:WV2CMRG4SB55Y2RGQLCMMUXJMQVMCO37", "length": 18436, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "சீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிக���்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,012 முறை படிக்கப்பட்டுள்ளது\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nபிரிட்டனை சேர்ந்த, 59 வயது நபர், தனக்கு ஏற்பட்ட சர்க்கரை நோயை, உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், 11 நாட்களில் குணப்படுத்திக் கொண்டுள்ளார். இவரின் செயல், உலக சர்க்கரை நோயாளிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.\nலண்டனை சேர்ந்தவர், ரிச்சர்டு டவுடி, 59. இவர் சில நாட்களுக்கு முன், தன் உடல் நிலை குறித்த, பொது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, ரிச்சர்டுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் சொன்னதால், அதிர்ச்சி அடைந்தார்.தன் பரம்பரையிலும், யாருக்கும் இந்நோய் ஏற்பட்டதில்லை என்றும், அதிக இனிப்புகளை உட்கொள்ளும் பழக்கமும் இல்லை என்றும், டாக்டரிடம் ரிச்சர்டு தெரிவித்தார்.அதிகப்படியான கலோரிகள் உடைய உணவுப் பொருட்களை உட்கொண்டதாலேயே, ரிச்சர்டின் ரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.”குறைவான கலோரிகளை உடைய உணவை உட்கொண்டால், சர்க்கரையின் அளவை குறைக்கலாம்’ என, டாக்டர் அறிவுரை வழங்கினார்.இதையடுத்து ரிச்சர்டு, இணையதளத்தில், தீவிர தேடலில் ஈடுபட்டார்.\nஅப்போது, “குறைந்த கலோரிகள் உடைய உணவை உட்கொள்வதின் மூலம், எட்டு வாரங்களில் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்’ என, நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் வகுத்த, அட்டவணைப்படி, தினசரி உணவை உட்கொள்ள ரிச்சடு திட்டமிட்டார். அதன் அடிப்படையில், ஒரு நாளைக்கு, 800 கலோரிகளை தரும் உணவை மட்டுமே உட்கொள்ள ரிச்சர்டு திட்டமிட்டார். வழக்கமான உணவுகளுக்கு பதிலாக, 600 கலோரிகளை மட்டுமே உடைய, பழச்சாறுகள், கீரை வகைகள் மற்றும், 200 கலோரிகளை உடைய, பச்சை காய்கறிகளை மட்டுமே சாப்பிட தொடங்கினார். ஒரு நாளைக்கு, மூன்று லிட்டருக்கு மிகாமல் தண்ணீர் குடித்தார். 11 நாட்கள் தொடர்ந்து இந்த உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்ட ரிச்சர்டு, தன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, மீண்டும் நிலைப்படுத்தினார். இதனால், ரிச்சர்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். “”முறையான உணவு கட்டுப்பாட்டின் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும்,” என, ரிச்சர்டு மற்ற நோயாளிகளுக்கும் அறிவுரை வழங்கி வருகிறார்.\nஇது குறித்து, ரிச்சர்டு பின்பற்றிய உணவுப் பழக்க வழக்கம் குறித்த அட்டவணையை தயார் செய்த, நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் கூறியதாவது: குறைந்த அளவிலான கலோரிகளை உடைய உணவை உட்கொள்வதின் மூலம், ரத்தத்தில், சர்க்கரையின் அளவில், தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைக்கப்பட்டு, அதிலிருந்து, தேவையான சர்க்கரை பெறப்படுகிறது. இதன் மூலம், ரத்தத்தில், தேவையற்ற அதிகப்படியான கொழுப்பு நீக்கப்படுவதோடு, சர்க்கரையின் அளவையும் குறைத்து நடுநிலையை ஏற்படுத்தலாம். சர்க்கரையின் அளவு நடுநிலையை அடைந்ததும், சீரான உணவுப் பழக்க வழக்கத்தை பின்பற்றுவதின் மூலம், மீண்டும் சர்க்கரை நோய் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளலாம். ரிச்சர்டின் இந்த செயல், உலக சர்க்கரை நோயாளிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு, பேராசிரியர் கூறினார்.\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\n« நல்லறங்களை பாதுகாப்போம் – வீடியோ\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதிருமண அறிவிப்பு 15-05-2009 முகம்மது சுல்தான் ஹாரிஸ் – கதீஜா பானு\nதப்லீக்கை விட்டு விலகிய தஃலீம் புத்தக வெளியீட்டாளர்\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nஇந்தியா – சொல்ல மறந்த செய்திகள்\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nபுது வருடமும் புனித பணிகளும்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nசோனி நிறுவனம் உருவான கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/07/22/112830.html", "date_download": "2019-12-06T08:14:58Z", "digest": "sha1:SAQRX3VISJRMLYPEDC52SV6Q5RAXRL5Y", "length": 22856, "nlines": 218, "source_domain": "thinaboomi.com", "title": "ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியைப் போல் உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெறச் செய்வோம் - ஜெயலலிதா நினைவிடத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமையில் சபதம்\nகுமரிக்கடலில் சூறைக்காற்று வீசும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2\nதிங்கட்கிழமை, 22 ஜூலை 2019 இந்தியா\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் நேற்று பாய்ந்தது சந்திராயன் -2 விண்கலம். இது நிலவின் தென் துருவப் பகுதியில் முதன் முதலில் இறங்கி ஆய்வை மேற்கொள்ளும். இதுவரை நிலவில் எந்த உலக நாட்டு விண்கலமும் இறங்காத தென் துருவப் பகுதியில் சந்திரயான்-2 விண்கலம் முதன்முதல் இறங்கி ஆய்வை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் அளப்பரிய பெரும் சாதனையாக சந்திரயான்-2 விண்கலம் நேற்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் அளப்பரிய பெரும்சாதனையாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் நேற்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை சந்திரனில் ஆய்வு செய்ய அனுப்பியது. அந்த திட்டம் வெற்றி பெற்றதையடுத்து சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 15-ம் தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. ஆனால், அன்று அதிகாலை பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது, தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திரயான்-2 ஏவப்படுவது நிறுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதால் 22-ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.\nசுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்திரயான்-2 விண்வெளி பயணத்துக்கான 20 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் (ஞாயிறு) மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. நேற்று காலை முதல் சந்திராயனை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.\nசந்திராயனை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் மற்றும் சி-25 எனப்படும் கிரயோஜெனிக் படிநிலைக்கு திரவ ஹைட்ரோஜன் போன்றவை நிரப்பும் பணிகள் பிற்பகல் 1.40 மணியளவில் நிறைவடைந்தன. பிற்பகல் 1.43 மணியளவில் அடுத்த ஒரு மணி நேரத்துக்கான (3600 வினாடிகள்) இறுதிக்கட்ட கவுன்டவுன் தொடங்கியது.\nஇதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி சரியாக 2.43 மணிக்கு சந்திரயான்-2 வெற்றிகரமாக தனது விண்வெளி பயணத்தை தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஒருகட்டமாக சந்திரனை ஆய்வு செய்யும் அளப்பரிய பெரும்சாதனையாக சந்திரயான்-2 விண்கலம் நேற்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் குவிந்திருந்த விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த காட்சியை நேரில் பார்வையிட வந்திருந்தவர்கள் அனைவரும் இந்த வெற்றியை கரவொலி எழுப்பி, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.\n2600 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை தொழில் நகரமாக இருந்தது - முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் சோ. சாந்தலிங்கம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nதமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\nடெண்டுல்கருடன் கோலியை சரிநிகராக வைக்க மாட்டேன் - பாக். வீரர் அப்துல் ரசாக் சொல்கிறார்\nவெங்காய விலையை கட்டுப்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தோல்வி - சித்தராமையா குற்றச்சாட்டு\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தலைமைக் கழகத்தில் நடக்கிறது\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகள் - அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியைப் போல் உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெறச் செய்வோம் - ஜெயலலிதா நினைவிடத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமையில் சபதம்\nசிரியாவில் வான்வழித் தாக்குதல் - 8 குழந்தைகள் பரிதாப பலி\nஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய கிழக்கு பகுதிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் இல்லை: அமெரிக்கா\nபாகிஸ்தான் நாட்டவருக்கு விசா டோர் டெலிவரி வசதி - அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பு\nஇந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல்\nலாராவின் சாதனையை முறியடிப்பேன்: வார்னர்\n20 ஓவர் போட்டி: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\n2600 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை தொழில் நகரமாக இருந்தது - முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் சோ. சாந்தலிங்கம்\nசீன மணமகன்களுக்கு பாக். பெண்கள் 629 பேர் விற்பனை: அதிர்ச்சி தகவல்\nலாகூர் : 629 பெண்கள் சீனர்களுக்கு திருமணம் செய்யப்பட்டு கடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய புலன் ...\nஅமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்\nஹவாய் : அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த இந்திய ...\n20 ஓவர் போட்டி: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nஐதராபாத் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று ...\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமும்பை : வங்கிகளுக்கான குறுகிய காலக்கடன் வட்டி ரெப்போவில் மாற்றம் ஏதுமில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 5 ...\nராகுலின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த பள்ளி மாணவி\nதிருவனந்தபுரம் : ராகுல் காந்தியின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் ...\nவீடியோ : கோவையில் சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்ட பின் மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : தி.மு.க.வில் உட்கட்சி மோதலால் தேர்தலை சந்திக்க ஆர்வமில்லை -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் திரைவிமர்சனம்\nவெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019\n1நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியைப் போல் உள்ளாட்சித் தேர்தலி...\n2குமரிக்கடலில் சூறைக்காற்று வீசும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானில...\n3தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\n420 ஓவர் போட்டி: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/03/22", "date_download": "2019-12-06T09:21:09Z", "digest": "sha1:GKHWJDEXNJXMTFNJEKURNV3RX52CVLXB", "length": 9555, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "22 | March | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணை – சுமந்திரன் எச்சரிக்கை\nவெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை அமைக்கத் தவறினால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.\nவிரிவு Mar 22, 2019 | 11:17 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n989 மில்லியன் டொலர் கடன் உடன்பாட்டில் சீனா- சிறிலங்கா கையெழுத்து\nமத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, 989 மில்லியன் டொலர் இலகு கடனை வழங்கும் உடன்பாட்டில் சீனாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன. சீனாவின் எக்சிம் வங்கியின் மூலம், இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.\nவிரிவு Mar 22, 2019 | 11:11 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nலிமா -2019 பாதுகாப்பு கண்காட்சியில் சிறிலங்கா கடற்படை\nமலேசியாவின் லங்காவி நகரில் நடைபெறவுள்ள அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (லிமா) – 2019 சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.\nவிரிவு Mar 22, 2019 | 2:17 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபிறெக்சிற்குப் பின்னும் சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை – பிரித்தானியா\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னரும், சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்று, பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 22, 2019 | 2:06 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் இந்தியாவின் முதலீடுகளை சீனா எதிர்க்காது\nஅம்பாந்தோட்டையில் இந்தியா முதலீடுகளைச் செய்வதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 22, 2019 | 1:55 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇளைஞர்கள் கடத்தல் கடற்படை உயர்மட்டத்துக்கு தெரியும் – சிஐடி\nகொழும்பில் சிறிலங்கா கடற்படையினர் சிலரால் இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ஷெகானி பெரேரா முன்னிலையில் தெரிவித்தனர்.\nவிரிவு Mar 22, 2019 | 1:52 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : த��ிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/electionpudukottai-dmdk-candidate-election-campaign", "date_download": "2019-12-06T09:15:12Z", "digest": "sha1:GYVSL2ITLCU46IHBSUPFNYAERFIINI7G", "length": 11596, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "அடிக்கிற வெயிலுக்கு குடை அமைத்த தேமுதிக வேட்பாளர் | election:Pudukottai DMDK candidate election campaign | nakkheeran", "raw_content": "\nஅடிக்கிற வெயிலுக்கு குடை அமைத்த தேமுதிக வேட்பாளர்\nகோடை வெயில் வெளியே தலைகாட்ட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் கோடிக் கணக்காண மரங்கள் உடைந்து நாசமானதால் சாலை ஓரங்களில் ஒதுங்கி நிற்க கூட நிழல் இல்லை. அதனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மரங்கள் நின்றால் வெயிலின் தாக்கம் குறைந்து இருக்கும். ஆனால் மரங்கள் இல்லை.\nஇந்த நிலையில் தேர்தல் நடப்பதால் வேட்பாளர்கள் ஓட்டுக் கேட்க மக்களை சந்திக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இருந்தாலும் தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே இருப்பதால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியாதே..\nஇந்த ந��லையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் மேட்டுப்பட்டி கிராமத்தில் அ.தி.மு.க கூட்டணி தே.மு.தி.க வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் பிரசாரத்தை தொடங்கினார். அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். கடும் வெயிலை சமாளிக்க பொலிரோ சரக்கு லாரியில் குடை அமைத்து வெயிலை சமாளித்து வருகிறார்.\nகூட வந்தவர்களோ.. எடப்பாடி, ஒ.பி.எஸ். கூட திறந்த வேனில் நின்று தான் பேசுறாங்க. என்ன செய்றது வெயில் அதிகமா இருப்பதால் டாக்டர் இளங்கோவன் தனது வாகனத்துக்கு குடை அமைத்துவிட்டார் என்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநான் பாத்துக்குறேன் நீங்க கிளம்புங்க... எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு... அதிமுகவில் நிகழும் மாற்றம்\n பிரசாந்த் கிஷோருக்கு தாக்கரே கொடுத்த டோஸ் \nஒரு சீமைக் கருவேலங் கன்றுக்கு இவ்வளவு பரிசுத்தொகையா... சீமைக் கருவையை அழிக்க இளைஞர்களின் அதிரடி திட்டம்\nமான்வேட்டை சம்பவத்தில் ஈடுபட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணி இடை நீக்கம்.... மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை\n'உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வேலையில் அதிமுக' - முக ஸ்டாலின்\nபாபர் மசூதி இடிப்பு தினம்: தீவிர கண்காணிப்பில் போலீசார்\nஈரோட்டில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nஅமித்ஷாவின் ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம்\nபடங்களின் லிஸ்ட்டை ஏற்றிக்கொண்டே போகும் அருண் விஜய்...\n“எரித்துக் கொன்று விடுவேன்”- பிரபல நடிகையை மிரட்டும் காதலன்\n“அந்த நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்”- ஹைதரபாத் என்கவுண்டர் குறித்து ஏ.ஆர். முருகதாஸ்\nதெலங்கானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்த விஷால்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தி���மும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/59816-kanimozhi-tweet-about-tamilisai-soundararajan.html", "date_download": "2019-12-06T08:33:51Z", "digest": "sha1:Y5VTMTYUKIIXO5MZ54MNBWEYXHBN7HGT", "length": 13211, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "கலைஞரின் மகளாக தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள்: கனிமொழி | Kanimozhi tweet about Tamilisai soundararajan", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nகலைஞரின் மகளாக தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள்: கனிமொழி\nதமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கலைஞர் வாழ்த்து தெரிவித்தது போலவே, கலைஞரின் மகளாக தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள்; அவர் தூத்துக்குடி குறித்தும், அங்குள்ள மக்கள் குறித்தும் இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று கனிமொழி கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் நாடு முழுவதுமே களைகட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக சார்பில், ஒருபக்கம் பிரதமர் மோடியும், மற்றொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழகத்தை பொறுத்தவரை திமுகவுடன் காங்கிரஸும், அதிமுகவுடன் பாஜகவும் கூட்டணி வைத்துள்ளன. இதில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசையும், திமுக சார்பில் கனிமொழியும் மோதுகின்றனர். இருவருமே இரண்டு தேசிய கட்சியின் முக்கிய பெண் தலைவர்கள் என்பதால் போட்டிக்கு பஞ்சமிருக்காது என்றே பேசப்படுகிறது. அதற்கேற்பவே இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதிமுக எம்.பி கனிமொழி ட்விட்டர் மூலமாகவும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். மக்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் வீடியோ வடிவில் அவர் பதிலளிக்கிறார். இதில் ஸ்டெர்லைட் பற்றிய தனது நிலைப்பாடு மற்றும் எதிரணி வேட்பாளர் தமிழிசை பற்றி பேசியுள்ளார்.\nதமிழிசை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், \"தமிழிசை பாஜகவின் தலைவராக அறிவிக்கப்பட்ட போது தலைவர் கருணாநிதியை சந்திக்க விரும்பினார். அதன்படி கலைஞரை வந்து சந்தித்தார். அப்போது கலைஞர், \"குமரி அனந்தனின் மகள், என் மகள் போன்றவர், அவர் அரசியலில் நன்றாக வர வேண்டும்\" என தலைவர் கலைஞர் வாழ்த்தினார்.\nஅதேபோன்று கலைஞரின் மகளாக தமிழிசைக்கு எப்போதும் என் வாழ்த்துகள் உண்டு. இப்போதுதான் அவர் புதிதாக தூத்துக்குடி தொகுதிக்கு வந்திருக்கிறார். தூத்துக்குடி குறித்தும், அங்குள்ள மக்கள் குறித்தும் அவர் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும்\" என பதில் அளித்துள்ளார்.\nஸ்டெர்லைட்மற்றும் திருமிகு.தமிழிசை சவுந்தரராஜன் பற்றிய கேள்விகளுக்கு என்னுடைய பதில்.#AskKanimozhi Part II \" pic.twitter.com/8J2koKfHWX\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஐ.டி.ரெய்டு: தேர்தல் ஆணையத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது வருமானவரித்துறை\nபெங்களூரு மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் & சிறைத்தண்டனை\n'விவாகரத்து' : வழக்கு தொடரும் பிரியங்கா சோப்ரா\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nபாஜக பிரமுகர் மகன் மீது பிரபல நடிகை பாலியல் புகார்\nஎதிர்கட்சி தலைவர் ஃபட்னாவிஸிற்கி சஞ்சய் ராவுத் வாழ்த்து\nவெங்காய விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு: கனிமொழி\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்��ன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-12-06T08:04:26Z", "digest": "sha1:3XC3A5FTWSRG5HBVRT434K5JAC2Y4DWL", "length": 26707, "nlines": 556, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைவர் பிறந்த நாள்: வாழ்த்துப்பா!நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை (அடையாறு)\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொகுதி\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன – மேட்டுப்பாளையத்தில் தகித்த சீமான்\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம்\nதமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி\nடெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு:திருவரங்கம்\nகலந்தாய்வு கூட்டம் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி\nதலைவர் பிறந்த நாள்: வாழ்த்துப்பா\nநாள்: நவம்பர் 23, 2015 In: பல்சுவை படைப்புகள், கவிதைகள்\nபகை ஒறுக்காது இனம் இருக்காது\nதூத்துக்குடியில் மீட்புபணியில் நாம் தமிழர் கட்சியினர்\nதிருச்சி கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் – சீமான் உரை\nநாம் தமிழர் கட்சி நூல் வெளியீட்டு விழா…\nபெயரில்லா என் கவிதைகளிலிருந்து…….. – மாரி செல்வராசு\nஊட்டி ஊட்டி… நம்பிக்கை ஊட்டி ஊட்டி\nகொடுத்தனர் வீரம் சொரிந்த பேட்டி\nபிரபாகரனுக்கு ஒன்றேன்றால் ரத்த ஆறு ஓடும் \nபெரும் துரோகம் தாக்கி சோர்ந்து போனான் \nவீரம் விஞ்சி வீழ்ந்தே போனான் \nஇறந்தும் கொடுத்தான் என் வள்ளலடா \nமரணத்தை பெற்றுக்கொண்டு வீரத்தை கொடுத்தானடா \nநீ அடுத்த தலைமுறை விடுதலை புலியடா\nமூன்று சங்கம் கொண்டு தன்னை வளர்த்துக்கொண்ட மொழி\nஇருண்ட காலத்தையும் கண்ட மொழி\nமூதேவி திராவிடத்தால் சிதறுண்டுகிடக்கும் மொழி – என்று\nஎழுந்து வா தமிழா வேசிக்கும், தாசிக்கும் அடிமையானது போதும்\nஉன் தாயின் கண்ணீர் துடைக்க எழுந்து வா\nஉன் இனத்தை காக்க எழுந்து வா\nஉன் மொழியை காக்க எழுந்து வா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள…\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொக…\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம…\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம…\nதமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/169817-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/5/?tab=comments", "date_download": "2019-12-06T09:24:19Z", "digest": "sha1:R7XHINT5PLICIAUSNX7WEQ5XZSC27WOX", "length": 15387, "nlines": 492, "source_domain": "yarl.com", "title": "உங்க வீடும் இப்படியா?? - Page 5 - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nதோலால் ஆன வாகன இருக்கைகள் சுத்தமாக்கும், அதற்குரிய நிறத்துக்கு கொண்டுவரும் மருந்துகள் உண்டா மீனா....\nதோலால் ஆன வாகன இருக்கைகள் சுத்தமாக்கும், அதற்குரிய நிறத்துக்கு கொண்டுவரும் மருந்துகள் உண்டா மீனா....\nநல்ல கேள்வி பெரியண்ணா தேடிப் பார்த்து இணைக்கின்றேன் பொறுத்திருங்கள்\nபெரியண்ணா இங்கேயும் றோந்து சுற்றுறார் போலை.. குட் குட���\nநான் கொஞ்சம் நேரமிருக்கும்போது இவற்றைப் பார்ப்பது. கதைகள் கவிதைகளும் அப்படியே...\nநான் கொஞ்சம் நேரமிருக்கும்போது இவற்றைப் பார்ப்பது. கதைகள் கவிதைகளும் அப்படியே...\nஇணைக்கப்பட்ட youtube கள் உங்களுக்கு உதவுகின்றதா பெரியண்ணா நல்லதுகள் கிடைத்தால் தொடர்ந்தும் இணைக்கிறேன்.... தொடர்ந்து இருங்கள்.... நன்றி வரவுக்கும் கருத்துக்கும்\nரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு வெளிநாடு செல்ல தடை... ( ஒருவர் விளக்கமறியல்)\nஐ.பி.எல். ஏலத்தில் 971 வீரர்கள் ; இலங்­கை­யி­லி­ருந்து 39 பேர் விண்ணப்­பிப்பு : அமெரிக்க வீரரரும் உள்ளடக்கம்\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு வெளிநாடு செல்ல தடை... ( ஒருவர் விளக்கமறியல்)\nBy தனிக்காட்டு ராஜா · Posted just now\nஇரண்டு பேருக்கு தற்போது செக் வைக்கப்பட்டுள்ளது இவர்களின் பின்னர் மற்றவர்களுக்கு தொடரலாம்\nஐ.பி.எல். ஏலத்தில் 971 வீரர்கள் ; இலங்­கை­யி­லி­ருந்து 39 பேர் விண்ணப்­பிப்பு : அமெரிக்க வீரரரும் உள்ளடக்கம்\nஉங்களுக்கு நிட்சயம் இடம் கிடைக்க வேண்டும்.....இல்லையென்றால் மூன்று காரணங்கள்தான் இருக்க முடியும்..... ---- உங்களை ஏலம் எடுப்பதற்கு பட்ஜெட் பத்தாமல் இருந்திருக்கலாம்...... ---- உங்களை ஏலம் எடுப்பதற்கு பட்ஜெட் பத்தாமல் இருந்திருக்கலாம்...... --- உங்களை வைத்து விளையாடும் தகுதி அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்......... --- உங்களை வைத்து விளையாடும் தகுதி அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்......... ---- கொஞ்ச காலமாவது கிரிக்கட் பிழைத்து போகட்டும் என்று முடிவெடுத்திருக்கலாம்..... ---- கொஞ்ச காலமாவது கிரிக்கட் பிழைத்து போகட்டும் என்று முடிவெடுத்திருக்கலாம்.....\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nஐயா கும்புடுறனுங்க, தயவுசெய்து புலிகளை இங்கே இழுக்க வேண்டாம் ஐயா. பிறகு திரி வேறு எங்கேயோ போய் முடியும். அதுக்கு நீங்க பிள்ளையார் சுழி போட்டுறாதீங்கய்யா. தப்பு இருந்நதா மன்னிச்சிருங்கய்யா.\nரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு வெளிநாடு செல்ல தடை... ( ஒருவர் விளக்கமறியல்)\nஇவருக்கு மட்டுமல்ல ரிஷர்டுக்கும் போக முடியாத நிலைமை வரப்போகின்றது. உப்பு தி��்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.\nஅது யாரது, வரட்டும் வாசலிலேயே வைத்து செய்யிறன்....... 🥵 மிஸ்ஸிஸ் முனி வித் விளக்குமாறு..... 🥵 மிஸ்ஸிஸ் முனி வித் விளக்குமாறு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/org/?id=7&task=cat", "date_download": "2019-12-06T08:01:51Z", "digest": "sha1:JQKZZ23DWXV53EKIPL2SPN37WCJM7TZ3", "length": 7009, "nlines": 96, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சபைகள்\nபட்டியல் சபைகள் GICல் இடம் பெறும்\nதேசிய கால்நடை அபிவிருத்திச் சபை\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒ���ுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=71386", "date_download": "2019-12-06T08:43:35Z", "digest": "sha1:LQP7YWAQTIK2FL4L4VZJNOFHWQ2Q4LQU", "length": 2798, "nlines": 31, "source_domain": "maalaisudar.com", "title": "குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினர் பிரேசில் அதிபர் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகுடியரசு தினவிழா சிறப்பு விருந்தினர் பிரேசில் அதிபர்\nNovember 14, 2019 kirubaLeave a Comment on குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினர் பிரேசில் அதிபர்\nபிரேசிலியா, நவ.14: இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெற்று வருகிறது. பிரேசில் அதிபருடன் நடந்த சந்திப்பின் போது, இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரேசில் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.\nபொறுப்புடன் பேச ராகுலுக்கு அறிவுரை\nபிஜேபியில் தகுதி நீக்க எம்எல்ஏக்கள்\nபெட்ரோல்- டீசல் விலை உயரும் அபாயம்\nசுற்றுலா தலமாக மாறிய உலகின் மிக உயரமான அஞ்சலகம்\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17079?page=2", "date_download": "2019-12-06T08:59:21Z", "digest": "sha1:SP4CAUTVQPUVE5AZAVW6ARWQWCXFO6OT", "length": 30377, "nlines": 254, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் 29 \"நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்? | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் 29 \"நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்\nஅறுசுவ��� என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.\nஎல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).\nஇம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.\nஎந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.\nசரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.\nஇவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்\n\"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார் அரசியல்வாதிகளா\nதலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)\nபட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\n1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது\n2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது\n3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.\n4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.\n5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.\n6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்\nஇருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.\n7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.\nதனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.\nஅனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.\n நீங்களும் அரசியல்வாதிகளைத்தான் காரணமா சொல்றீங்களா சீக்கிரமா வந்து வாதங்களை எடுத்து விடுங்க. காத்துக்கிட்டு இருக்கோம்ல :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஎன்னதிது நம்ப ஊர் அரசு அதிகாரிகள் எல்லாம் அம்பூட்டு நல்லவங்களா எதிரணியில் ஒரு ஈ காக்காயை கூட காணோம். இல்லை அரசியல்வாதிகளுக்கு பயந்து எல்லாம் வெளிய வராம உட்கார்ந்து இருக்கீங்களா எதிரணியில் ஒரு ஈ காக்காயை கூட காணோம். இல்லை அரசியல்வாதிகளுக்கு பயந்து எல்லாம் வெளிய வராம உட்கார்ந்து இருக்கீங்களா வாங்க வாங்க நாட்டாமை இருக்கறப்போ உங்களுக்கு என்ன பயம் வாங்க வாங்க நாட்டாமை இருக்கறப்போ உங்களுக்கு என்ன பயம் (ஆமாமா நாட்டாமைதானே பயப்படணும். சரி சரி பயப்படாத மாதிரியே மெய்ண்டெய்ன் பண்ணு நாட்டாமை. இல்லேன்னா அந்த நாட்டாமைப் பதவிக்கே அவமானம்)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n//ஆணவம்,அகங்காரம்,ஆடம்பரம்- இத்தனையின் மொத்த உருவம் அரசியல்.\nநம்பதான் உருக்குலைந்து அவதி அடைகிறோம்//\nஇந்த வள்ளுவர் அரசியல்னு நிறைய குறளில் விளக்கம் கொடுத்திருக்காரே அதெல்லாம் அரசியல் இல்லையா புரியுது புரியுது நீங்க சொல்லியிருப்பது நவீன அரசியலின் விளக்கம்தானே :).\nஆமாப்பா இவனுங்ககிட்ட மாட்டிக்கிட்டு நாமதான் அவதிபடறோம். இது புரிஞ்சுதான் எதிரணி கமுக்கமா இருக்குதோ\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநடுவரே நல்ல தலைப்பு, எந்த பக்கம்னு ஒரு முடிவுக்கு வருவது சிரமம்தான். உங்களுக்கும் தலைப்பை கொடுத்த அப்பாவுக்கும் வாழ்த்துக்கள். என்னால் இந்த பட்டியில் கலந்து கொள்ள முடியுமான்னு தெரியலை :(((( வலது கை தோள் வரை சரியான வலி, மருத்துவர் ரொம்ப டைப் பண்ண கூடாதுன்னு அட்வைஸ் :( கண்டிப்பா எல்லார் வாதங்களையும் படிப்பேன், சைலன்ட் ரீடர் தான். பட்டி நன்கு நடக்க வாழ்த்துக்கள்.\nஇந்தமுறை என் தொல்லை பட்டிக்கு கிடையாது :), யாரும் ரொம்ப சந்தோஷப்படாதீங்க, கை சரியாயிடுச்சுன்னா என் அறுவையை எல்லோரும் தாங்கிதான் ஆகனம் :)\nநடுவருக்கு அன்பான வணக்கம். இது மழைக்காலம் என்றாலும் நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பால் எல்லோரும் தங்கள் ஆதங்கத்தை தீர்த்து குளிரை போக்கிக் கொள்ளவார்கள் என்று நினைக்கிறேன். அவ்வளவு சூடான தலைப்பு. எதிரணி இல்லாமல் ஒரு பட்டிமன்றமா புரிந்திருக்குமே நான் வாதாடும் தலைப்பு எது என்று. //என்னதிது நம்ப ஊர் அரசு அதிகாரிகள் எல்லாம் அம்பூட்டு நல்லவங்களா புரிந்திருக்குமே நான் வாதாடும் தலைப்பு எது என்று. //என்னதிது நம்ப ஊர் அரசு அதிகாரிகள் எல்லாம் அம்பூட்டு நல்லவங்களா// அப்படி மாறிட்டாலும் உலகம் அழிஞ்சு புது உலகத்தில் வாழ்வது போல் இருக்கும். சிறிது நேரம் கழித்து வாதோடு வருகிறேன்.\nவேர் சரியாக மண்ணில் பதியவில்லை என்றால் ஆலமரம் ஏது\nபத்து பேர் கொண்ட குழுவுக்கு மாணவ தலைவன் எதற்காக அந்தமாணவ தலைவனின் பேசுக்கு அனைவரும் கட்டுபட்டு நடக்க தானே அந்தமாணவ தலைவனின் பேசுக்கு அனைவரும் கட்டுபட்டு நடக்க தானே அந்த கேப்டனே தவறான செயல்களில் ஈடுபட்டாலோ,அல்லது ஒன்னுமே கட்டளையிடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாலோ அதை பின்பற்றி தானே மற்ற 9 பேரும் செயல்படுவார்கள். அது போல தான் நடுவரே இந்த அரசியல்வாதிகளும்.இவங்க சரியா இல்லைன்னா ஏன் சமுதாயம் இந்த அளவுக்கு போச்சு\nநமக்கு மேலே உள்ளவனே வாங்குறான். அப்ப நாம்ம வாங்குனா தப்பே இல்லைன்னு அதிகாரிகள் நினைக்கிறாங்க. தலை இல்லாமல் வால் ஆடாதே அதுனால தான் அரசுஅதிகாரிகள் தாராளமாகவே லஞ்சம் வாங்குகிறார்கள். அதனால் தான் நலப்பணி திட்டங்கள் செயல்படாமல் சீரழிகிறது.\nஒரு பாலம் கட்டணும்னு கையெழுத்தாகி அதிகாரிக்கு தள்ளப்படுது. கையெழுத்துபோட்டவன் ஒழுங்கா பணம் கொடுத்தாதானே அவன் அங்கே பாலம் கட்டுவான். பாதி பணத்த அமுக்கி மிச்ச பணத்த தூக்கி போட்டா அதான் கட்டுன 2 வருஷத்துலையே பாலம் இடிஞ்சு போயிடுது.\nசமீபத்துல டெல்லில நடந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்துவிழுந்த சம்பவம் நமக்கு தெரியும். விடியவிடிய தோண்ட தோண்ட பிணங்கள் தான். காரணம் பேஸ்மெண்ட் சரியில்லையாம். தப்பு கட்டுனவன் மேலையா அவளவு பெரியகட்டடத்த கட்டி குடியிறுக்க வச்சு அதுல பணம் சம்பாதிக்கலாம்னு நெனச்ச அந்த ஓனர் ஏனோதானோன்னு கட்டிட்டா போதும்னு விட்டுட்டான்.\nஅதுனால தான் நடுவரே நான் சொல்றேன் ���ம் நாடு முன்னேறாததுக்கு காரணம் அரசியல்வாதிகள் தான்\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nநல்ல தலைப்பு கொடுத்த நடுவருக்கு வாழ்த்துக்கள். அணியை தேர்ந்தெடுப்பதில் சிரிது கஷ்டம் இருந்தாலும் நான் வாதாட தேர்ந்தெடுத்த அணி அரசியல் வாதிகளே. எனது வாதத்துடன் வருகிரேன்.\n சீரழிவுக்கு காரணம் அரசே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை நடுவர் அவர்களே\nஎல்லாத்துக்கும் காரணம் அரசியல்வாதிகள் என்று கூறும் எதிரணியினரே, காந்தி ஜெயந்தியன்று காந்தியின் இல்லத்திலேயே அமர்ந்து மது அருந்திய அரசியல்வாதிகளை என்னவென்று சொல்லுவது.\nஇன்று நாட்டில் பாதி பேர் அரசு வேலைக்கு ஆசைப்படறாங்க என்றால் காரணம் மக்களுக்கு சேவை செய்யவா, இல்லையே, அவங்ககிட்டயே கேட்டா அவங்க தரும் பதில் அது ஜாலியான வேலையாம், பாத்தீங்களா நடுவரே நம் நாட்டின் நிலையை.\nஅதுவும் இந்த அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இருக்காங்களே அப்பப்பா சொல்லி மாளாது. குழந்தைகள் பள்ளிக்கு 9 மணிக்கே வந்திடுவாங்க, ஆனா இவங்க வருவது மதியம் தான். அதுமட்டுமின்றி தன்னிடம் தனியாக டியூசன் படிக்க வரும் மாணவனுக்கே மார்க், என்ன கொடுமை நடுவரே இது.\nஎதிரணியில்லாமல் இல்லை என்று கூற வழியில்லாமல் தன் வாதத்தை அளித்த வினோஜாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட நான் வந்திட்டேன், நடுவரே இப்போதைக்கு இருவர் அணி என்றாலும் கண்டிப்பா நாங்கள் அணியை தாங்கிப் பிடிப்போமுல்ல\nசர்வதேச ஊழல் மதிப்பீட்டு அமைப்பு உலகத்திலேயே அரசியல் கட்சிகள்தான்(4.6) அதிக அளவில் ஊழல் புரிகின்றன என்று சுட்டிகாட்டியுள்ளது..\nபல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 1 முதல் 5 புள்ளிகள் வரையிலான மதிப்பீட்டு முறையை அது கடைபிடித்திருக்கிறது. அதாவது ஒரு புள்ளிக்கு நெருக்கமாக இருந்தால் ஊழல் குறைவு\nஒரு புள்ளியிலிருந்து 2.3.4 மற்றும் 5 புள்ளியை நோக்கிச் செல்லச் செல்ல ஊழல் அதிகம் என்று அர்த்தம்….அரசியல் கட்சிகள் எவ்வளவு பெருமையாய் முன்னிலை வைக்கிறது பார்த்தீர்களா நடுவரே :(\nஊழலை உள்ளடக்கிய ஐபி எல் கேளிக்கை கூத்துக்கு 10000 அரசாங்க போலீசாரை இலவசமாக பாதுகாப்பு ஏற்பாடு செஞ்சாங்களே..செலவழிந்தது எல்லாம் நம்முடைய வரிப்பணமல்லவா….இந்த ஊழலுக்கும் ஏற்பாட்டுக்கும் முக்கிய காரணம் அர்சியல்வாதிங்கதானே....\nபிரிட்டனிடம் ஏராளமாக கல்வி உதவித்தொகை பெறுவது இந்தியாதானாம்...ஆனால் கோடிகளாக உதவித்தொகை வந்தும் அதை சரியாக\nபயன்படுத்தாமல் தனது ஆடம்பர செலவுக்காக அரசாங்கம் பயன்படுத்திகொண்டதால்..பீகார் போன்ற மாநிலங்களில் இன்றும் மரத்தடி பள்ளிகூடங்கள்....கட்டிடங்களின்றி...பரிதாபமாய காட்சியளிக்கின்றன...\nலஞ்சம் வாங்காமல் சரியான நபரை பள்ளி வேலையில் நியமிக்கவும் சட்டங்களை கண்டிப்பாகவும் போடாதது அரசாங்கமே..\nஎன்னுடைய பதிவு நாளை தொடரும்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nஎதிரணி பலமா இருந்தா ஏன் தாங்கிப் பிடிக்கணும்கட்சி ஆரம்பம் சொல்லி,ஆளு சேர்க்கறதிலிருந்தே அ.வாதி(அரசியல்வாதி) தொல்லை(அவதி) ஆரம்பம் ஆயிடுது.எத்தனை வாகனங்கள்...வகை,வகையாக. ஃபுல்ல் லோடு.எங்க கட்சி ஆரம்பம் சொல்லி,ஆளு சேர்க்கறதிலிருந்தே அ.வாதி(அரசியல்வாதி) தொல்லை(அவதி) ஆரம்பம் ஆயிடுது.எத்தனை வாகனங்கள்...வகை,வகையாக. ஃபுல்ல் லோடு.எங்க உள்ளயும்.வெளியையும்தான்.காசையும் குடுத்து,பிரியாணியும் போட்டு தண்ணியும் ஊத்திகூட்டம் சேர்க்கிற இந்தக் கூட்டம் இருக்கற வரை,'நிம்மதி'ங்கற பேச்சுக்கே இடம் இல்லை\n{மன்னிக்கவும்.மின்சாரம் இப்போதுதான் வந்தது. சில வேலை முடித்து,பின்னர் தொடர்கிறேன்\nசமைத்து அசத்தலாம் - 9, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் - 16, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nஅனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்\nபட்டிமன்றம் - 47 - ஆண்கள் சாதித்த துறைகளில் அனைத்திலும் பெண்களும் சாதிக்கமுடியுமா\nபட்டிமன்றம் 6 - எல்லோரும் வாவாவாவாவாவாங்கோ...\nஇப்போதுள்ள சூழ்நிலைக்கு ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டால் போதுமா\nசமைத்து அசத்தலாம் பகுதி - 23, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபுகுந்த வீட்டில் யாரால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள்\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/184-co2", "date_download": "2019-12-06T09:41:43Z", "digest": "sha1:YX4CGE4KK3E2VLKH4WPOLF7HKAY4SLG4", "length": 13977, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "மீன் இனத்தை அழிக்கும் CO2", "raw_content": "\nபருவ நிலை மாற்றமும் அடிமைத் தமிழகமும் - 1\nபோஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை\nநீலகிரி நிலச்சரிவும், நியூட்ரினோ திட்டமும்\nசூழலியல் பேரழிவுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் போதா\nகடல்மட்டம் தாழ்வாக இருந்தது உண்மையா\nசூழலைக் காக்கும் பீமா மூங்கில்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியாரும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும்: உறவும் முரணும்\nபெரியார் கருத்தியலின் அய்ந்து முக்கியக் கூறுகள்\nபுவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை\nஇன்னும் ஒரு லோககுரு அவதாரம்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\nவெளியிடப்பட்டது: 21 ஆகஸ்ட் 2009\nமீன் இனத்தை அழிக்கும் CO2\nஇயற்கை & காட்டு உயிர்கள்\nபூமியின் காற்று மண்டலத்தில் பசுமை வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால் புவிவெப்பமடைகிறது என்பதுதான் மனிதகுலத்தின் இன்றைய தலைகாய்ந்த பிரச்சினை. சிக்கல் மனிதனுக்கு மட்டுமல்ல, நீரில் வாழும் மீனின் தலைக்குள்ளும் அதே பிரச்சினை வேர்விட்டு முளைத்திருக்கிறது என்பதுதான் இன்றைய கண்டுபிடிப்பு. ஸ்க்ரிப்ஸ் கடலியல் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் செக்லே என்பவர் இது பற்றிய ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார்.\nகாற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது கடல் நீர் அதனை ஏற்றுக்கொள்கிறது. இதனால் கடல் நீரில் அமிலத்தன்மை கூடிப்போகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள கடல்நீரில் வாழும் மீனின் உடற்கூறு மாற்றமடைந்து வருகிறது. மீன்களின் எலும்பு வளர்ச்சியில் இந்த மாற்றம் காணத் தொடங்கியிருப்பதுதான் இன்றைய புதிய சிக்கல்.\notoliths என்பவை மீன்களின் செவி எலும்புகள். இவை வெங்காயம் போன்று பல அடுக்குகளைக் கொண்டவை. இந்த அடுக்குகளைக்கொண்டு மீனின் வயதைக் கணக்கிடலாம். மேலும் இந்த otoliths உதவியால்தான் மீன் தன்னுடைய உடலை புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நிலை நிறுத்திக்கொண்டு நீந்துகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள கடல்நீரில் வாழும் young white seabass இன மீன்களுடைய otoliths அளவிற்கு அதிகமாக பெருத்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் மீன்களுக்கு நீந்துவதி���் பிரச்சினை தொடங்க வாய்ப்பிருக்கிறது. சங்கிலித் தொடர்போன்ற புதிய சிக்கல்களும் எழக்கூடும். இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.\nஏற்கனவே கடல் நீரில் அமிலத்தன்மை கூடிப்போனதால் பவளப்பாறைகள் அழியத் தொடங்கிவிட்டன. எண்ணெய், நிலக்கரி போன்ற எரிபொருள்களை வரைமுறையின்றி மனிதன் எரிக்கத்தொடங்கியதால் அவனுடைய வாழ்வும் எரிந்துபோகும் காலம் வெகுதொலைவில் இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.\nதகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/10/23", "date_download": "2019-12-06T09:20:28Z", "digest": "sha1:373FIIOFFHNL5JZD2NOBOILIYC7LQA7H", "length": 9937, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "23 | October | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇத்தாலி செல்ல முயன்ற விமல் வீரவன்ச கட்டுநாயக்கவில் கைது\nதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Oct 23, 2015 | 11:38 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிள்ளையானின் சகா பிரசாந்தனும் கைது – இரட்டைப் படுகொலை வழக்கில் சிக்கினார்\nகிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலருமான பூ.பிரசாந்தன், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Oct 23, 2015 | 11:14 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா படையினரைத் தண்டிக்கக் கூடாது – ஒரேகுரலில் சிங்களக் கட்சிகள்\nஐ.நாவுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்க்கட்சிகளும், சிறிலங்கா படையினரைத் தண்டிக்கக் கூடாது என்று சிங்களக் கட்சிகளும், நேற்றைய அனைத்துக��� கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தின.\nவிரிவு Oct 23, 2015 | 4:42 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜெனிவா தீர்மானம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் – யோசனைகளை சமர்ப்பிக்க காலஅவகாசம்\nஜெனிவா தீர்மானம் குறித்து ஆராய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவிரிவு Oct 23, 2015 | 3:07 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவை சிங்கள நாடாக உருவாக்க முயன்றால் தமிழீழம் உருவாகும் – மாவை எச்சரிக்கை\nசிறிலங்காவைத் தனிச் சிங்கள நாடாக மாற்ற முயற்சித்தால், தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது போகும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.\nவிரிவு Oct 23, 2015 | 2:36 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிள்ளையானுக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு – பாதுகாப்பு அமைச்சு அனுமதி\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை, மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க, கொழும்பு பிரதம நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.\nவிரிவு Oct 23, 2015 | 0:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-06T07:33:41Z", "digest": "sha1:U5NASATZVVVL7T2GUMN7YO25HVDTKR5V", "length": 7846, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் | தினகரன்", "raw_content": "\nHome குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்\nகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்\nகடவுச்சீட்டு பெற கருவிழி ஸ்கேன் முறை அறிமுகம்\nகடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது இனிமேல் கருவிழி ஸ்கேன் (Iris recognition) அடையாளம் காண்பதற்கான முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. போலியான தகவல்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டை கொண்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசித்தல் மற்றும் நாட்டில் இருந்து...\nஅம்பாறையில் வெள்ளம் காரணமாக 40,410 பேர் பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு\nஅம்பாறை மாவட்டத்தின்14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தம்...\nபெண் மருத்துவர் கற்பழிப்பு, கொலை சந்தேகநபர்கள் என்கவுன்டரில் பலி\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த...\nபரீட்சை மண்டபத்திற்கு படகில் சென்ற மாணவர்கள்\nதற்போது பெய்து வருகின்ற கன மழை காரணமாக கிளிநொச்சியின் பல பகுதிகள்...\nஅருகிச் செல்லும் தேயிலைச் செய்கை\n1820களுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து தொழிலின் நிமித்தம் புலம்பெயர்ந்த...\nபுதிய தலைமையின் கீழ் வலுவடையும் உறவுகள்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை...\nசீரற்ற காலநிலை; வவுனியா, மன்னாரிலும் பாதிப்பு\nவவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 180குடும்பங்களைச்...\nதேசிய தௌஹீத் ஜமாஅத் தொடர்புடையோரின் வி.மறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பி���்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன்...\nகிழக்கில் டெங்கு; விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அடை மழை காரணமாக திருகோணமலை,...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/468001/amp?ref=entity&keyword=Gummidipoondi", "date_download": "2019-12-06T08:32:05Z", "digest": "sha1:FRMDVATHBN4ZBSABTVUQGCL7WRYTC3EW", "length": 7888, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Chennai-Gummidipoondi suburban train service impact | சென்னை- கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவை பாதிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை- கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவை பாதிப்பு\nசென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. பொன்னேரி அருகே ரயில் நிறுத்தப்பட்டு உள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்டு பின்னர் ரயில் இயக்கப்பட்டது, இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்\nசிலைகடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை மீண்டும் நியமிக்க கோரி ஐகோர்ட்டில் மீண்டும் மனு\nநகை சேமிப்பு திட்டத்தில் மோசடி செய்த தனியார் நகைக்கடை: ரூ.17 கோடி வசூலித்துவிட்டு இழுத்தடிப்பதாக பொதுமக்கள் புகார்\n9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தவிர்ப்பதன் மூலம் மாநில அரசு தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது: முத்தரசன் பேட்டி\nசென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சந்திப்பு\nகுமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு தீர்ப்பை வரவேற்கிறேன்: சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 8ம் தேதி திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்: பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு\nகூட்டணி கட்சிகளுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை: முதல்வர் பழனிசாமி பேட்டி\n× RELATED கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பணம் ெகாள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/housefull-4-bigil-kaithi-saand-ki-aankh-made-in-china-are-release-25th-october-for-diwali-2019/articleshow/71714480.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-12-06T09:48:21Z", "digest": "sha1:JRXKQWMLFAPSUZF7F4WJDMZSMEXYD2T3", "length": 16791, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "bigil: Kaithi: தீபாவளி ஸ்பெஷல்: இந்த வாரம் திரைக்கு வரும் படங்களின் பட்டியல்! - housefull 4, bigil, kaithi, saand ki aankh, made in china are release 25th october for diwali 2019 | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nKaithi: தீபாவளி ஸ்பெஷல்: இந்த வாரம் திரைக்கு வரும��� படங்களின் பட்டியல்\nபிகில், கைதி ஆகிய படங்கள் உள்பட மொத்தம் 5 படங்கள் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.\nKaithi: தீபாவளி ஸ்பெஷல்: இந்த வாரம் திரைக்கு வரும் படங்களின் பட்டியல்\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்த ஒரு படம் திரைக்கு வருவது வழக்கம். சமீபகாலமாக சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை 5க்கும் அதிகமான படங்கள் திரைக்கு வருகின்றது. இதில், பெரும்பாலும் மாஸ் ஹீரோக்களின் படங்களே வசூல் குவிக்கிறது.\nஅந்த வகையில், இந்த வாரம் தீபாவளி பண்டிகை என்பதால், விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி, ஹவுஸ்புல் 4, சாந்த்ஹிஆங்க், மேட்இன்சீனா ஆகிய படங்கள் என்று மொத்தம் 5 படங்கள் திரைக்கு வருகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் 3 கெட்டப்புகளில் நடித்துள்ள படம் பிகில். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nபெரிய திரையில் ரிலீசாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்ற பிகில்\nஇப்படத்தில் வெறித்தனம் என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 4200க்கும் அதிகமான திரையரங்குகளில் உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது. அதோடு, வெளியாவதற்கு முன்னதாகவே இப்படம் ரூ.136.55 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. வரும் 25 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. ஆக்‌ஷன் த்ரில்லர் ஸ்டோரியை மையப்படுத்திய இப்படத்தில் ஹீரோயின் நடிக்கவில்லை. ரொமான்ஸ், டூயட் பாடல் இல்லை. இரவில் மட்டும் நடக்கும் கதையை, விருமாண்டி, டை ஹார்ட் ஆகிய படங்களின் தழுவல்களைக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nBigil Telugu Release: 50 அடியில் தளபதி விஜய்க்கு கட் அவுட் ரெடி\nபர்ஹாத் சாம்ஜி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், பாப்பி டியோல், பூஜா ஹெக்டே ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹவுஸ்புல் 4. காமெடி கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. துஸ்கர் ஹிராந்தனி இயக்கத்தில் டாப்ஸி, பூமி பட்னேகர், வினீத் குமார் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சாந்த்ஹிஆங்க்.\nராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி\nதுப்பாக்கிச் சுடும் இந்திய பெண்களான சந்திரா தோமர் மற்றும் பிரகாஷி தோமர் ஆகியோர் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் இப்படத்திற்கு உமானியா என்று டைட்டில் வைக்கப்பட்டது. அதன் பிறகு டைட்டில் சர்ச்சையை ஏற்படுத்தவே சாந்த்ஹிஆங்க் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகில் முசாலே இயக்கத்தில் மௌனி ராய், போமன் இராணி, ராஜ்குமார் ராவ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மேட் இன் சீனா. காமெடி படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஅண்ணன் ரொம்ப டார்ச்சர் பண்ணுவார், அண்ணிக்கும் எனக்கும் ஆகவே ஆகாது: கார்த்தி\nதல, தளபதிலாம் ஓரமாப் போங்க, லெஜண்ட் வந்தாச்சு: பாக்ஸ் ஆபீஸ் எப்படி கதறப் போகுதோ\nசில்ற மீரா மிதுன் என்ன ரம்பையா ஊர்வசியா\nஅடித்து கொடுமைப்படுத்துகிறார், நடிகை புகார்: பிரபல டிவி நடிகர் கைது\nஎன்ன கவின் இப்படி சொல்றீங்க: அப்போ, அதெல்லாம் பொய்யா ப்ரோ\nமேலும் செய்திகள்:ஹவுஸ்புல் 4|விஜய்|பிகில்|கைதி|கார்த்தி|Vijay|karthi|Kaithi|Housefull 4|bigil\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி ரன...\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nஎல்லாம் பழைய சரக்கு தான்: தனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: வெயிட் இல்லை\nபூஜையுடன் துவங்கியது சிவகார்த்திகேயனின் 'டாக்டர்': சென்னை, கோவாவில் ஷூட்டிங்\nJayalalithaa Web Series Trailer குயீன் ட்ரெய்லரே சும்மா அதிருதே, வெப் சீரிஸ் எப்..\nட்விட்டரில் வெங்காயத்தை வீழ்த்தி டாப்பில் டிரெண்டான வேதிகா: ஏன் தெரியுமா\nஎல்லாம் பழைய சரக்கு தான்: தனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்..\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை அளிக்கப்படாது: ராம்நாத் கோவிந்த் பேச்சு\nஎன்கவுண்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nKaithi: தீபாவளி ஸ்பெஷல்: இந்த வாரம் திரைக்கு வரும் படங்களின் பட்...\nராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி\nபெரிய திரையில் ரிலீசாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்ற ப...\nBigil Telugu Release: 50 அடியில் தளபதி விஜய்க்கு கட் அவுட் ரெடி\nமீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் நிவேதா பெத்துராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/rally/8", "date_download": "2019-12-06T09:20:22Z", "digest": "sha1:Y5PYVIWHOXSYV2PJOVVEFIG4F6O4CJT4", "length": 21526, "nlines": 255, "source_domain": "tamil.samayam.com", "title": "rally: Latest rally News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 8", "raw_content": "\nபூஜையுடன் துவங்கியது சிவகார்த்திகேயனின் ...\nமீண்டும் சஞ்சய் படத்தில் ஹ...\nஎன்கவுன்ட்டரை விட இதுவே சரியானது - திருச...\nஇதைத் தான் அப்பவே சொன்னோம்...\nஊடக செய்திகளை நம்புகிறேன் ...\nதெலங்கானா என்கவுன்ட்டர் - ...\nஇந்த 9 மாவட்டங்களை தவிர்த்...\nஇந்திய கிரிக்கெட் அணியின் ...\nMS Dhoni: ‘தல’ தோனி சாதனைய...\nMi டிவிகளுக்கு \"டாட்டா\" கா...\nசத்தம் போடாமல் வேலை பார்த்...\n11 புதிய ஜியோ ஆல்-இன்-ஒன் ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமாப்பிள்ளை பயங்கர கோவக்காரனா இருப்பாரோ...\nபள்ளியில் \"பிலீவர்\" பாடலை ...\nசுற்றுலா பயணிகளை துரத்திய ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்சிடுச்சி - இன்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nஇன்னைக்கு பெட்ரோல், டீசல் ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nமெய் மறந்து பார்க்க ஆசை காட்டும் ..\nமேற்கு வங்கத்தில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் வேறோடு பிடுங்கி ��றியப்படும்; அமித் ஷா\n2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கு வங்கத்தில் தொடங்கி அமித்ஷா, திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் சவால் விடுத்துள்ளார்.\nமராத்தா சமூகத்தினர் இட ஒதுக்கீடு விவகாரம்: ஐந்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா\nமகாராஷ்டிர மாநிலத்தில், மராத்தா சமூகத்தினரின் போராட்டத்திற்கு ஆதரவாக ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.\nதிரிணாமுல் காங்கிரசில் சேர்ந்த முன்னாள் பாஜக எம்பி\nபாஜக முன்னாள் எம்பி சந்த மித்ரா உட்பட 4 மற்ற கட்சியனர் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர்.\nபிரதமர் மோடி கூட்டத்தில் சாய்ந்து விழுந்த பந்தல்: 20க்கும் மேற்பட்டோர் காயம்\nரூ.57,898 பட்ஜெட் விலையில் யமஹாவின் ரே ZR ‘ஸ்ட்ரீட் ரேலி’ மாடல் ஸ்கூட்டர்\nபுத்தம் புதிய ’ஸ்ட்ரீட் ரேலி’ எடிசன் ஸ்போர்டி ஸ்கூட்டர் - சிக்னஸ் ரே ZRஐ இந்திய யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் அறிமுகம் செய்துள்ளது.\nபொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது சரிந்து விழுந்த கூரை; 20 பேர் காயம்\nமோடி பங்கேற்ற கூட்டத்தில், மேற்கூரை சரிந்ததில் பலர் படுகாயமடைந்தனர்.\n2 ஆண்டுகளில் 5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்: மோடி பெருமிதம்\nகடந்த இரண்டு ஆண்டுகளில் 5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.\nசவால் நிறைந்த 827 கி.மீ பந்தயம்; பஜா உலக ரேஸிற்கு தேர்வான முதல் இந்தியப் பெண்\nஷெர்கோ டிவிஎஸ் ரேலி பேக்டரி அணி சார்பில் பஜா அராகான் போட்டிக்கு ஐஸ்வர்யா பிஸ்ஸாய் தேர்வாகியுள்ளார்.\nசென்செக்ஸ் உயர்வுக்கு காரணங்கள் என்ன\nகடந்த ஒரு வாரமாக சென்செக்ஸ் அதிகரித்து வந்த நிலையில், இன்று வர்த்தகத்திற்கு இடையே 36,699.53 புள்ளிகளாக அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.\nசென்செக்ஸ் உயர்வுக்கு காரணங்கள் என்ன\nகடந்த ஒரு வாரமாக சென்செக்ஸ் அதிகரித்து வந்த நிலையில், இன்று வர்த்தகத்திற்கு இடையே 36,699.53 புள்ளிகளாக அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.\nஅமெரிக்காவுக்கு எதிரான பேரணியைக் கைவிட்டது வட கொரியா\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆண்டுதோறும் வட கொரியாவில் நடைபெற்றுவந்த பேரணியை இந்த ஆண்டு கைவிடுவதாக அந்நாடு முடிவுசெய்துள்ளது.\nஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வேன்: ராகுல் காந்தி\nஎதிரணியின் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் காமாலை வரும்\nஈழத்தமிழர் நினைவேந்தல் பேரணியில் பங்கேற்ற அனைவரையும் விடுவித்தது காவல்துறை\nமெரினாவில் ஈழத்தமிழர் நினைவேந்தல் பேரணி நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஈழத்தமிழர் நினைவேந்தல் பேரணியில் பங்கேற்ற அனைவரையும் விடுவித்தது காவல்துறை\nமெரினாவில் ஈழத்தமிழர் நினைவேந்தல் பேரணி நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமெரினா அருகே ஈழத்தமிழர்களுக்காக பிரம்மாண்ட நினைவேந்தல் பேரணி; போராட்டக்காரர்கள் கைது\nஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகாங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது: குமாரசாமி\nஅரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் பாஜக-வை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து ராஜ்பவன் வரை பேரணியாக செல்வோம் என ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது: குமாரசாமி\nஅரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் பாஜக-வை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து ராஜ்பவன் வரை பேரணியாக செல்வோம் என ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nநான் தான் பிரதமர் என்று கூறிய ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கண்டனம்\nஉன்னாவ் விவகாரம்: குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக பேரணி\nஉன்னாவ் பகுதியில் 17 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினா் குல்தீப் சிங் செங்காருக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றதால் சா்ச்சை ஏற்பட்டுள்ளது.\nCBI List of Viewers: காட்டிக்கொடுக்குமா யூசி ப்ரவுஸர் உடனே அன்இன்ஸ்டால் செய்தால் தப்பிக்கலாமா\nசுண்டி இழுத்த கஞ்சா; சும்மா புரட்டி எடுத்த மக்கள் - சென்னை அதகளம்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: வெயிட் இல்லை\nஎன்கவுண்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nடிசம்பர் 6: அம்பேத்கர் நினைவு தினம் - மத, சாதிகளற்ற இந்தியா என்னும் பெருங்கனவு \nதெலங்கானாவில் குற்றவாளிகளை என்கவுன்ட��டரில் சுட்டுக் கொன்றது சரியா\nஜே.இ.இ மெயின் தேர்வு அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு\nஎன்கவுன்ட்டரை விட இதுவே சரியானது - திருச்சி காங்கிரஸ் எம்.பி கூறுவதை கேளுங்க\nஹைதராபாத் என்கவுன்டர்: அறிக்கை கேட்கும் உள்துறை அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/172221?ref=view-thiraimix", "date_download": "2019-12-06T08:08:42Z", "digest": "sha1:5EF3VNMPBDZXJIKB3AJAGULPW6PQHJLK", "length": 7532, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி! ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள் - Cineulagam", "raw_content": "\nகோமாவில் இருந்த தாய்.. குழந்தையின் பசிக்குரல் கேட்டு எழுந்த அதிசயம்.. பின்பு நடந்த சோகம்..\nஉண்மையாவே இந்த இந்தியன் 2 போஸ்டர் படக்குழு செய்தது இல்லை, அதிர்ந்த தயாரிப்பாளர், அப்படி என்ன போஸ்டர், இதோ\nபிகிலுக்கு பிறகு அனைத்தும் படு தோல்வியே\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இத்தனை நடிகர்கள் கமிட் ஆகியுள்ளார்களா\nமிகப்பெரும் தொகைக்கு தளபதி-64 படத்தை வாங்கிய நிறுவனம்\nஈஸ்வர் பேட்டிக்கு பிறகு ஆதாரத்துடன் ஜெயஸ்ரீ பரபரப்பு பேட்டி\n... குற்றவாளிகள் நால்வரும் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nப்ளு சாட்டை மாறன் இயக்கும் படத்தின் டைட்டில் இதுவா\nபீச்சில் ஓடியபடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஷெரின்.. வாயடைத்துபோன ரசிகர்கள்..\nபிறக்கப்போகும் 2020 ஆண்டில் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறதாம்..\nநடிகை மௌனி ராய் ஹாட் ரெட் டிரஸ் போட்டோஷூட்\nநடிகை சிருஷ்டி - லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட்\nநடிகை மடோனா கலர்புல் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nதெலுங்கு நடிகை பயல் ராஜ்புட் - லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தொகுப்பு இதோ\nவிஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள்\nதமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என மிக முக்கிய ஆளுமைகளாகிவிட்டார்கள். இதில் அரசியல் விசயங்களில் இவர்களின் பெயர் அடிபடாமல் இருந்ததில்லை. அவர்களின் மீதான அரசியல் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.\nஅஜித் ஓட்டு போடுவது என் முக்கிய கடமை. அரசியலில் ஈடுபடவிருப்பமில்லை என கூறிவிட்டார். அரசின் சில விசயங்கள் குறித்தும் தங்கள் எதிர்கருத்துக்கள் முன்வைத்து வர���கிறார்கள்.\nஅண்மையில் சூர்யா நீட் தேர்வு, பாடத்திட்டத்தில் மும்மொழி என கல்வி முறை பற்றி கருத்து தெரிவிக்க அது அரசியல் சர்ச்சையானது. கமல்ஹாசனும் இதற்காக சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் அவ்வப்போது அரசியல் விமர்சனங்கள் கூறிவந்தாலும் 1996 ம் ஆண்டிலேயே ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என கூறியது பெரும் சர்ச்சையானது.\nஅதே போல கமல்ஹாசன் தற்போது முழு அரசியலில் இறங்கிவிட்டாலும் அன்றே சென்னை வெள்ளத்தின் போது எதற்கு டொனேசன், வரி கட்டியவர்களின் பணம் எங்கே என கேள்வி எழுப்பினார்.\nவிஜய்யும் ரூபாய் நோட்டு செல்லாது என்ற நடவடிக்கையின் போது 20 சதவீத மக்களுக்காக 80 சதவீத மக்கள் பாதிப்படைகிறார்கள் என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2418278", "date_download": "2019-12-06T07:59:01Z", "digest": "sha1:TIF63YDIJRPBWQKKT7QPK5QPXG3PA2FC", "length": 28684, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "நடு இரவில் நடந்த அதிரடி| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீர் வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பாகுமா\n'கேண்டீனில்' உணவு மானியம்; எம்.பி.,க்கள் தாராளம்\nஅட்சயாவின் முத்தான எழுத்துக்கள்; அழிக்காமல் ...\nஉலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை\nபா.ஜ.,வுக்கு தாவியவர்கள் தாய் கட்சிக்கு திரும்ப ...\nபிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி\nசாலையில் ஏற்பட்ட பிளவால் போக்குவரத்து பாதிப்பு\nஇந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் 3\nநரசிம்ம ராவ் மீது பழிபோடுவதா மன்மோகனுக்கு பா.ஜ., ... 5\nடிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம்: சபாநாயகர் அதிரடி 1\nநடு இரவில் நடந்த அதிரடி\n10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் 1\nஐதராபாத் பெண் டாக்டர் மது கொடுத்து கொலை: கைதானவர்கள் ... 92\n7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 5\nபெண்ணை கொன்று பிணத்துடன் உறவு; போதையில் கொடூரம் 57\n4 மாவட்டங்களில் மிககனமழை வாய்ப்பு 3\nமிசாவில் சிறை; சொல்ல வெட்கமாக இருக்கிறது - ஸ்டாலின் 129\nப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின் 118\nநடு இரவில் நடந்த அதிரடி\nசனிக்கிழமை காலையில், நாளிதழ்களை பிரித்தவர்கள் அனைவரும், 'மஹாராஷ்டிர முதல்வராக, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார்' என்ற தலைப்புச் செய்தியைப் படித்தனர். பத்திரிகையை படித்து முடித்த பின், 'டிவி' பார்த்தவர்கள��க்கு அதிர்ச்சி- காத்திருந்தது. அதில், 'பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார்' என, 'பிரேக்கிங் நியூஸ்' ஓடிக் கொண்டிருந்தது. நாளிதழ் சொல்வது உண்மையா அல்லது 'டிவி' காட்டுவது உண்மையா என, அனைவரும் குழம்பினர். இடையில் என்ன நடந்ததுமஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்க, 22ம் தேதி இரவு, 9:00 மணி வரையிலும், காங்-கிரஸ், தேசியவாத காங்கிரஸ், -சிவசேனா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருந்தனர். '23ம் தேதியும் முக்கிய சந்திப்பு நடைபெற உள்ளது; உத்தவ் தாக்கரே தான் முதல்வர்' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் உறுதியாக சொன்னார். ஆனால், 22ம் தேதி இரவு, 11:00 மணியிலிருந்து, காலை, 4:00 மணி வரையிலும் இரண்டு தலைவர்கள் துாங்கவேயில்லை. ஒருவர் சரத் பவார். இன்னொருவர் பிரதமர் மோடி. மஹாராஷ்டிராவில் பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சியமைக்க, என்னென்ன செய்ய வேண்டும் என, அவர்கள் இருவரும் ஆலோசித்து முடிவு செய்தனர்.மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. முதலில் அதை ரத்து செய்வற்காக, இரவோடு இரவாக முயற்சிகள் எடுக்கப்பட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு, இது தொடர்பான ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவரும், அதிகாலையில் அதில் கையெழுத்திட்டார்.இந்த விஷயம், படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மீடியாவிற்கு இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. காலையில் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். சரத் பவாரின் உறவினரும், தேசியவாத காங்., கின் சட்டசபை குழு தலைவருமான அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.இந்த பதவியேற்பு விழா, எந்த 'டிவி'யிலும், 'லைவ்' ஆக ஒளிபரப்பப்படவில்லை. பதவியேற்பு விழா சுருக்கமாக முடிந்த பிறகு, ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம், இந்த காட்சிகளை, அனைத்து, 'டிவி'க்களுக்கும் வழங்கியது. இந்திய அரசியல் வரலாற்றில், ஒரு முதல்வரின் பதவியேற்பு விழா, இவ்வளவு ரகசியமாக நடைபெற்றது இதுதான் முதல் முறை.\nமோடி, -சரத் பவார் சந்திப்பு\nஇந்த, திடீர் திருப்பம் நடப்பதற்கு, ஒரு சில நாட்களுக்கு முன் தான், சரத் பவார், பிரதமர் மோடியைச் சந்தித்தார். மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க, சிவசேனா,- தேசியவாத காங்., -காங்கிரஸ் தீவிர பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போது, எ���ற்கு இந்த சந்திப்பு என, சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் பலர் சந்தேகப்பட்டனர்.'மஹாராஷ்டிரா விவசாயிகள் நிலை குறித்து விளக்கவே, பவார் பிரதமரை சந்தித்தார்' என, அவர் கட்சி சார்பில் சொல்லப்பட்டது. சிவசேனாவும் கூட, 'நாங்கள் தான் பவாரை பிரதமரைச் சந்திக்க சொன்னோம்' என்றது. மோடி, பவார் சந்திப்பின் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடன் இருந்தனர். சில நிமிடங்களுக்குப் பின், அமைச்சர்கள் இருவரும் வெளியேற, மோடியும், பவாரும் தனியாக, அரை மணி நேரம் பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பிற்குப் பின் வெளியே வந்த பவார், 'பிரதமரிடம், விவசாயிகள் நிலை குறித்து தான் பேசினேன்; மஹாராஷ்டிரா அரசியல் தொடர்பாக எதுவுமே பேசவில்லை' என்றார்.ஆனால், அந்த சந்திப்பில், மஹா., அரசியல் குறித்து தான் பேசப்பட்டதாம். மாநிலத்தில் ஆட்சி அமைத்தால், யார் யாருக்கு என்ன பதவி தருவது என்பது குறித்து, இரண்டு தலைவர்களும் முடிவு செய்தனராம். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ், மத்திய அரசில் இணையும் என சொல்லப்படுகிறது. பவாரின் மகள் சுப்ரியா சுலே மத்திய அமைச்சராவார் எனவும் சொல்லப்படுகிறது.ஆனால், பிரதமருடனான சந்திப்பில் நடந்ததை மறைத்து, 'எனக்கும், இந்த முடிவிற்கு சம்பந்தம் இல்லை; பா.ஜ., அரசுக்கு ஆதரவு தரும் முடிவு, அஜித் பவாருடையது' என, சரத் பவார் இப்போது சொல்கிறார். என்றாலும், இதை யாருமே நம்ப தயாராக இல்லை.'பவார் கடைசியில் காலை வாருவார் என, முதலிலேயே சந்தேகப்பட்டோம்; அது, உண்மையாகிவிட்டது. அவர், ஏற்கனவே இப்படி செய்தவர்தான்' என்கிறார், சீனியர் காங்., தலைவர் ஒருவர். 'சரத் பவாரின் அனுமதி இல்லாமல், பா.ஜ.,விற்கு ஆதரவளிக்க, அஜித் பவார் முடிவு எடுத்திருக்க மாட்டார்' எனவும் காங்கிரசார் சொல்கின்றனர். தவிர, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பா.ஜ.,விற்கு ஆதரவு அளிப்பதாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்து விட்டனராம்.மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, 'சிவசேனா நிச்சயம் பிரச்னை ஏற்படுத்தும்; எனவே. தேசியவாத காங்., கட்சி ஆதரவோடு ஆட்சி அமைப்பது தான் சரிப்பட்டு வரும்' என, மோடியும், அமித் ஷாவும், முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.\nஅதிர்ச்சியில் காங்., - -சிவசேனா\nகாங்., தலைவர் சோனியா, சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முதலில் தயக்கம் காட்டினார். 'சிவசேனா முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி; அக்கட்சியுடன் சேர்ந்தால், நம் ஓட்டு வங்கி பாதிக்கப்படும்' என, சோனியா யோசித்தார். கேரளா காங்கிரசும், இந்த கூட்டணி வேண்டாம் என சோனியாவிடம் சொன்னது.ஆனால், காங்.,- எம்.எல்.ஏ.,க்களின் நிர்ப்பந்தத்தால், வேறு வழியில்லாமல் சோனியா ஒத்துக் கொண்டார். ஆனால், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க, அவர் பல நிபந்தனைகளை விதித்தார். இதனால், உடனடி முடிவு எடுக்க முடியாமல், நாட்கள் இழுத்துக் கொண்டே போனது. இதனால், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் வெறுத்துப் போயினர். இதைப் பயன்படுத்திக் கொண்டு, பா.ஜ., தன் காரியத்தை சாதித்துவிட்டது என்கின்றனர் காங்கிரசார். சோனியா இத்தனை நாட்கள் தாமதப்படுத்தியிருக்கக் கூடாது எனவும் காங்கிரசார் கூறுகின்றனர்.இதற்கிடையே, சிவசேனா கட்சி உடையும்; சில, எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., பக்கம் தாவுவர் என, சொல்லப்படுகிறது. உத்தவ் தாக்கரே முதல்வராக வேண்டும் என, உறுதியாக இருந்தவர் அவருடைய மனைவி ராஷ்மி தாக்கரே. ஆனால், உத்தவ், அவருடைய மகன் ஆதித்ய தாக்கரே இருவருடைய அரசியல் முடிவுகளும், சிவசேனாவின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிட்டன.\nஅயோத்தி கோவில் டிரஸ்டில் தமிழர்கள்\n'பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரத்தால் அடக்க வேண்டும்'\nடெல்லி உஷ்.. முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅயோத்தி கோவில் டிரஸ்டில் தமிழர்கள்\n'பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரத்தால் அடக்க வேண்டும்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE-9/", "date_download": "2019-12-06T07:44:52Z", "digest": "sha1:C5JMTNSXCIBKPXARAWZ2YGMF2VVQCLB5", "length": 38062, "nlines": 461, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 8நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்��� நிகழ்வு – சென்னை (அடையாறு)\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொகுதி\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன – மேட்டுப்பாளையத்தில் தகித்த சீமான்\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம்\nதமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி\nடெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு:திருவரங்கம்\nகலந்தாய்வு கூட்டம் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி\n – சீமான் – பாகம் 8\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\nஈழத்து நிகழ்வுகளை நெஞ்சு தகிக்கச் சொல்லும் ‘ஆணிவேர்’ படத்தின் படப் பிடிப்பு நடந்த நேரம்… ‘தன் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீரை அப்படியே பதிவாக்கினால் ஈழக் கோரத்தை எல்லோருக்கும் புரியவைக்க முடியும்’ என இயக்குநர் ஜான் சொல்ல… அப்படி ஒரு தாயை அழைத்து வருகிறார் கள். சிங்கள ராணுவத்தின் கோரப்பசிக்கு தன் குழந்தைகளைப் பறிகொடுத்தவள் அந்தத் தாய்.\n”அம்மா, நீங்க அழுவதுபோல் படம் எடுக்க வேண்டும். குழந்தைகள் இறந்ததை மறக்கச் சொல்ல வேண்டிய நாங்களே, அதை நினைத்து உங்களை அழச் சொல்லும் சூழலில் இருக்கிறோம். உங்கள் கண்ணீர் இந்த உலகத்தை நிச்சயமாக உலுக்கும்” என விளக்கிச் சொல்கிறார்கள் படப்பிடிப்புக் குழுவினர். அவர்கள் சொல்லச் சொல்ல… வெறித்துப்போய் பார்த்த அந்தத் தாய் ஒருகட்டத்தில் கதறத் தொடங்கினாள். ஆனால், அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர்கூட வரவில்லை.\n”அழுது அழுது கண்ணீரே வத்திப்போச்சுப்பா… எத்தனை வருஷத்துக்குத்தான் எங்களால அழ முடியும் நான் மட்டும் இல்லை… எங்கட சனங்க எல்லோருடைய கண்ணுலயும் கண்ணீரே இல்லப்பா… இனி பறிகொடுத்து அழறதுக்கு எங்ககிட்ட எதுவுமே இல்லைப்பா.. நான் மட்டும் இல்லை… எங்கட சனங்க எல்லோருடைய கண்ணுலயும் கண்ணீரே இல்லப்பா… இனி பறிகொடுத்து அழறதுக்கு எங்ககிட்ட எதுவுமே இல்லைப்பா..” என அவர் சொல்ல, மொத்தக் குழுவுக்கும் கண்ணீர் கோத்துக்கொண்டது.\nகண்ணீர் சுரப்பியே இயங்காமல் போகிற அளவுக்கு இற்றுத்தவிக்கும் இனமாகிவிட்டதடா தம்பி நம் இனம்… ‘பேசினால் குற்றம்… எழுதினால் எதிர்ப்பு…’ என்கிற ஆட்சியில் நம்மால் என்ன செய்ய முடியும் என்கிற தயக்கம்தானடா தம்பி நம்மை முறுக்கேறவிடாமல் தடுக்கிறது. நம் இன விடுதலைக்கான போராட்டம் மட்டும்தான் இன்றைக்கு நடக்கவில்லையே தவிர, தினந்தோறும் ஏராளமான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nஇஸ்லாமிய மக்களுக்கு, தாழ்த்தப்பட்டோ ருக்கு, உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பாட்டாளி வர்க்கத்துக்கு, கிறிஸ்துவ சிறுபான்மை மக்களுக்கு, நலிந்த தொழிலாளர்களுக்கு என பலதரப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழர் தேசிய இன விடுதலை அடைந் தால்தான் இதர விடுதலைகளை நாம் அடைய முடியும் என்கிற அடிப்படை உண்மை நமக்குப் புரியவில்லை.\nஐந்து மகன்கள் வாழும் ஒரு குடும்பத்தின் சொத்து அடமானத்தில் இருக்கிறது. ‘எனக்கு இவ்வளவு’ என ஐந்து பேரும் அடித்துக் கொள்கிறார்கள். அடமானத்தில் இருக்கும் நிலத்தை மீட்டால்தானே பங்குபோட முடியும் என்கிற உண்மை ஒருவருக்கும் புரியவில்லை. அதேபோல்தான் தமிழகத்தின் நிலையும்\nஈழப் போர் இத்தனை துயரமான முடிவுக்கு வந்தபோதும் – முள்வேலி முகாமில் தமிழ் மக்கள் முடக்கப்பட்டபோதும் – ஆயிரக் கணக்கான போராளிகள் சிறுகச் சிறுகச் சிதைக்கப்பட்டபோதும் நாம் அமைதியாக இருந்தது ஏன் தெரியுமா இனத்தின் மீதான தலையாயப் பற்றுத் தளர்ந்துபோனதும், ‘நம்மால் எதுவும் முடியும் இனத்தின் மீதான தலையாயப் பற்றுத் தளர்ந்துபோனதும், ‘நம்மால் எதுவும் முடியும்’ என்கிற தன்மானப் பற்று உலர்ந்து போனதும்தான்\nஈழப் போர் உக்கிரமாகி, ரத்தமும் சதையுமாக ஆயிரமாயிரம் பேர் செத்து வீழ்ந்தபோதும், ‘முதல்வர் என்கிற பதவியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது’ என சப்பைக்கட்டு கட்டி னார்களே… ஒன்றும் செய்ய முடியாதப் பதவியைத் தக்க வைக்கத்தானே இன்றைக்கு கூட்டணியையும் தங்கள் பாதுகாப்பையும் தக்க வைத்துக்கொள்ள அல்லாடுகிறார்கள்’ என சப்பைக்கட்டு கட்டி னார்களே… ஒன்றும் செய்ய முடியாதப் பதவியைத் தக்க வைக்கத்தானே இன்றைக்கு கூட்டணியையும் தங்கள் பாதுகாப்பையும் தக்க வைத்துக்கொள்ள அல்லாடுகிறார்கள் இடையில், ‘நாங்கள் தலையிட்டு இருந்தால் போர் நின்று இருக்குமா இடையில், ‘நாங்கள் தலையிட்டு இருந்தால் போர் நின்று இருக்குமா’ என்கிற துப்பற்ற கேள்வி வேறு… ‘நம்மால் செய்திருக்க முடியும்’ என்கிற துப்பற்ற கேள்வி வேறு… ‘நம்மால் செய்திருக்க முடியும்’ என்பதற்கான பட்டியலை இவர்கள் முன்னால் இப்போது வைக்கிறேன். துப்பற்ற கேள்வியைத் துப்பியவர்களால் என் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா\nசந்திரசேகரராவ் என்கிற ஒற்றைத் தலைவனின் உண்ணாவிரதம் ஆந்திராவையும் தாண்டி, இந்தியாவை ஆளும் காங்கிரஸின் தலையில் ஆணி அடித்ததே… அவர் கிளப்பிய தனித் தெலங்கானா கோரிக்கையைத் தணிக்க முடியாமல் மத்திய – மாநில அரசுகள் ஸ்தம்பித்து நின்றனவே… மாநிலப் பிரிவுக்கே அந்த அளவுக்குப் போராடிய ஒரு தலைவனைப் போல், இனத்தின் விடி வுக்குப் போராட இங்கே ஒரு தலைவனும் இல்லையா\nஈழத்துப் போரின் இன்னல் பொறுக்காமல் துடித்து வெடித்த இந்தத் தொப்புள்கொடி உறவுகளுக்கு தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு துணையாக நிற்காதது வரலாற்றுத் துயரம். அவர்களே இனத்தின் போராட்டத்துக்கு வினையாக நின்றது வரலாற்றுத் துரோகம்\nஈழத்துக்கு ஆதரவான போராட்டங்கள் பொங்கி வெடித்தபோது, ‘மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்க வேண்டியவர்கள் நாங்கள். இனியும் தாமதித்தால் தமிழகத்தின் போராட்டங்கள் பன்மடங்காகப் பெருக்கெடுக்கும். அதனால், உடனடியாகப் போரைத் தடுத்து நிறுத்துங்கள்’ என காங்கிரஸ் அரசுக்கு தமிழக அரசு எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். ஆனால், ஈழத்தில் எத்தனை பேர் செத்தாலும் சரி, இருக்கைக்கு இடைஞ்சல் வந்துவிடக் கூடாது என நினைத்தது தி.மு.க. அரசு.\n‘எங்களால் என்ன செய்ய முடியும்’ எனக் கேட்டவர்கள் ஏன் எங்களின் போராட்டங்களை முடக்கினார்கள்’ எனக் கேட்டவர்கள் ஏன் எங்களின் போராட்டங்களை முடக்கினார்கள் தம்பி முத்துக்குமார் தொடர்ந்த ரத்த உறவுகள் உடலையே தீக்குச்சி யாக ஏந்தியபோதும், அந்த உணர்வு எழுச்சியை எந்த உள்நோக்கத்துக்காக அடக்கினார்கள் தம்பி முத்துக்குமார் தொடர்ந்த ரத்த உறவுகள் உடலையே தீக்குச்சி யாக ஏந்தியபோதும், அந்த உணர்வு எழுச்சியை எந்த உள்நோக்கத்துக்காக அடக்கினார்கள் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மாணவர் கூட்டத்தைப் பார்த்து, அத்தனை கல்லூரிகளுக்கும் விடுதிகளுக்கும் விடுமுறை அறி வித்து மாணவ ஒருங்கிணைப்பை மட்டுப்படுத்திய மர்மம் என்ன முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மாணவர் கூட்டத்தைப் பார்த்து, அத்தனை கல்லூரிகளுக்கும் விடுதிகளுக்கும் விடுமுறை அறி வித்து மாணவ ஒருங்கிணைப்பை மட்டுப்படுத்திய மர்மம் என்ன முத்துக்குமாரைத் தொடர்ந்து தங்கள் இன்னுயிரை ஈழத்துக்காக எரியூட்டிய வீரக்கொழுந்துகளைக் குடிகாரர்கள் என்றும், குடும்பப் பிரச்னை என்றும் சொல்லி, இழவு வீட்டையும் இழிவுபடுத்தியது எதற்காக முத்துக்குமாரைத் தொடர்ந்து தங்கள் இன்னுயிரை ஈழத்துக்காக எரியூட்டிய வீரக்கொழுந்துகளைக் குடிகாரர்கள் என்றும், குடும்பப் பிரச்னை என்றும் சொல்லி, இழவு வீட்டையும் இழிவுபடுத்தியது எதற்காக கொதிப்பு அடங்காமல் குவிந்த வழக்கறிஞர்கள் மீது காவல் துறை அதிகாரிகளை வைத்தே கண்மூடித் தாக்குதல் நடத்தியது எதற்காக கொதிப்பு அடங்காமல் குவிந்த வழக்கறிஞர்கள் மீது காவல் துறை அதிகாரிகளை வைத்தே கண்மூடித் தாக்குதல் நடத்தியது எதற்காக ஈழம் குறித்த செய்திகளோ படங்களோ எதிலும் வந்துவிடாதபடி தடுத்து ஊடக சர்வாதிகாரம் செய்தது யாருடைய உறுதுணைக்காக\n‘எங்களால் என்ன செய்ய முடியும்’ எனக் கேட்டுக்கொண்டே எங்களுக்கு எதிராக எல்லாமும் செய்தவர்கள்தானே நீங்கள்’ எனக் கேட்டுக்கொண்டே எங்களுக்கு எதிராக எல்லாமும் செய்தவர்கள்தானே நீங்கள் ‘நாங்கள் கூட்டணியில் இருந்து விலகி இருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும் ‘நாங்கள் கூட்டணியில் இருந்து விலகி இருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும்’ என உங்கள் மீதான பழியைத் தாங்க முடியாமல் இன்றைக்கும் பரப்புரை செய்கிறீர்களே… காங் கிரஸ் அரசின் உச்சந்தலையை உலுக்கி இருக்க உங்களால் நிச்சயம் முடிந்திருக்கும்’ என உங்கள் மீதான பழியைத் தாங்க முடியாமல் இன்றைக்கும் பரப்புரை செய்கிறீர்களே… காங் கிரஸ் அரசின் உச்சந்தலையை உலுக்கி இருக்க உங்களால் நிச்சயம் முடிந்திருக்கும் அன்றைய நிலையில் காங்கிரஸ் அரசைத் தாங்கிப்பிடிக்கும் சக்தியாக இருந்தது இந்தத் தாய்த்தமிழகம்தான். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரும் அன்றைக்கு காங்கிரஸ் அரசுக்காக ஆதரவை விலக்கி இருந்தால், காங்கிரஸ் அரசு நிச்சயமாக கவிழ்ந்து இருக்கும். ‘இந்திய அரசு கவிழ்ந்தது ஏன் அன்றைய நிலையில் காங்கிரஸ் அரசைத் தாங்கிப்பிடிக்கும் சக்தியாக இருந்தது இந்தத் தாய்த்தமிழகம்தான். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரும் ��ன்றைக்கு காங்கிரஸ் அரசுக்காக ஆதரவை விலக்கி இருந்தால், காங்கிரஸ் அரசு நிச்சயமாக கவிழ்ந்து இருக்கும். ‘இந்திய அரசு கவிழ்ந்தது ஏன்’ என்கிற கேள்வி உலகையே உலுக்கி இருக்கும். உலக ஊடகங்களை ஒரே கணத்தில் தமிழர்கள் பக்கம் திருப்பி இருக்கும். அன்றைய தினத்திலேயே ஈழப் பிரச்னை உலக அரசியலாக மாறி இருக்கும். சொந்த இனத்தின் பிரச்னையை சர்வதேச அரசியலாக மாற்றக் கிடைத்த வரலாற்று வாய்ப்பை… கண்முன்னாலேயே தொலைத்தீர்களே… அந்தத் துரோகம் யாரை அய்யா சேரும்’ என்கிற கேள்வி உலகையே உலுக்கி இருக்கும். உலக ஊடகங்களை ஒரே கணத்தில் தமிழர்கள் பக்கம் திருப்பி இருக்கும். அன்றைய தினத்திலேயே ஈழப் பிரச்னை உலக அரசியலாக மாறி இருக்கும். சொந்த இனத்தின் பிரச்னையை சர்வதேச அரசியலாக மாற்றக் கிடைத்த வரலாற்று வாய்ப்பை… கண்முன்னாலேயே தொலைத்தீர்களே… அந்தத் துரோகம் யாரை அய்யா சேரும் ‘நானே அடிமை’ என உதடு துடிக்கச் சொன்னீர்களே… ஒரு அடிமை ஐந்து முறை நாடாண்ட அதிசயம் எப்படி அய்யா நடந்தது ‘நானே அடிமை’ என உதடு துடிக்கச் சொன்னீர்களே… ஒரு அடிமை ஐந்து முறை நாடாண்ட அதிசயம் எப்படி அய்யா நடந்தது மன்னிக்கவே முடியாத வரலாற்றுத் துரோகத்தைச் செய்துவிட்டு, ‘என்னால் முடிந்தது இவ்வளவுதான்… நான் ஈழப் பிரச்னைக்காக இரண்டு முறை பதவியை இழந்தவன் மன்னிக்கவே முடியாத வரலாற்றுத் துரோகத்தைச் செய்துவிட்டு, ‘என்னால் முடிந்தது இவ்வளவுதான்… நான் ஈழப் பிரச்னைக்காக இரண்டு முறை பதவியை இழந்தவன்’ என உதடு பிதுக்கிச் சொல்கிறீர்களே… ஈழத்துக்காக முதல் முறை பதவி இழந்த உங்களை மறுபடியும் பதவியில் அமர்த்தியது யாராம்’ என உதடு பிதுக்கிச் சொல்கிறீர்களே… ஈழத்துக்காக முதல் முறை பதவி இழந்த உங்களை மறுபடியும் பதவியில் அமர்த்தியது யாராம் அந்த இன்னொரு வாய்ப்பை உங்களுக்கு வழங்கியது எங்களின் தன்மானத் தமிழர்கள்தானே… நீங்கள் நகத்தை இழந்தால் விரலையே இழக்கத் தயாராக இருந்த தமிழ் மக்களை நம்பாமல் போனது ஏன் அந்த இன்னொரு வாய்ப்பை உங்களுக்கு வழங்கியது எங்களின் தன்மானத் தமிழர்கள்தானே… நீங்கள் நகத்தை இழந்தால் விரலையே இழக்கத் தயாராக இருந்த தமிழ் மக்களை நம்பாமல் போனது ஏன் இனமானம் இழந்து – தன்மானம் தளர்ந்து இன்னமும் நீங்கள் பாடும் இயலாமைப் பாட்டைக் கேட்க நாங்கள் ஒன��றும் கிளிப்பேச்சு கேட்பவர்கள் அல்ல… புலிப்பேச்சு கேட்பவர்கள்\n – சீமான் – பாகம் 9\n – சீமான்- பாகம் 7\nசீமான் உயர்தர நிழற்படத் தொகுப்பு – 2019 [தரவிறக்கம்] | Download Seeman Latest HD Photos – 2019\nசெந்தமிழன் சீமான் 2019 தேர்தல் பரப்புரை புகைப்படங்கள் Download HD Seeman Election Campaign Photos\nசீமான் தேர்தல் பரப்புரை உயர்தர நிழற்படங்கள் [Seeman Election Campaign HD Download]\nசெந்தமிழன் சீமான் புதிய புகைப்படங்கள் தொகுப்பு | #சீமான்300 | #Seeman300\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள…\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொக…\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம…\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம…\nதமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history?f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%2C%5C%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-12-06T08:25:26Z", "digest": "sha1:GOAKX4DE5SWRJCSQS3TV4URNUJROUSYE", "length": 1721, "nlines": 44, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவாய்மொழி வரலாறு (1) + -\nபோர்க்கால இலக்கியம் (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (1) + -\nமலரன்னை (1) + -\nமலரவன் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/91406/", "date_download": "2019-12-06T07:43:10Z", "digest": "sha1:IRYJQEAEZ6FZWDVJTLCEJL4PEHD324KL", "length": 15528, "nlines": 191, "source_domain": "www.pagetamil.com", "title": "டிசம்பர் மாதப்படி 12 ராசிக்குமான பிளஸ் – மைனஸ்! | Tamil Page", "raw_content": "\nடிசம்பர் மாதப்படி 12 ராசிக்குமான பிளஸ் – மைனஸ்\nடிசம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், பரிகாரம் என்ன செய்யலாம், அதிர்ஷ்ட கிழமைகள் என்ன என்பதைப் பற்றி ஒருவரி பலன்களாகப் பார்ப்போம்.\nமேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)\nபிளஸ்: அனைத்திலும் வெற்றி வாகை\nமைனஸ் : நேரத்தில் கவனம்\nபரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாய அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 24, 25\nஅதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19\nரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)\nமைனஸ்: உடல்நலத்தில் அக்கறை அவசியம்\nபரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 26, 27,\nஅதிர்ஷ்ட தினங்கள்: 20, 21\nமிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)\nபிளஸ்: புதிய உத்வேகம் பிறக்கும்\nமைனஸ்: அதிக அலைச்சல் – பிரயாணம்\nபரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன் – வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29, 30\nஅதிர்ஷ்ட தினங்கள்: 22, 23\nகடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)\nபிளஸ்: சுபநிகழ்ச்சிகளில் இருந்த சுணக்கம் அகலுதல்\nமைனஸ்: உடல்நலத்தில் அதிக கவனம் தேவை\nபரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5, 31\nஅதிர்ஷ்ட தினங்கள்: 24, 25\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)\nபிளஸ்: பணவரத்து சீராக இருக்கும்\nமைனஸ்: தொழில் சார்ந்த விஷயங்களில் வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை\nபரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 6, 7\nஅதிர்ஷ்ட தினங்கள்: 26, 27\nகன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)\nபிளஸ்: வீடு மனை வாகன ப்ராப்தி அமைதல்\nமைனஸ்: உறவினர் நண்பர்களி���ம் கருத்து வேறுபாடு\nபரிகாரம்: கிருஷ்ண பரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10\nஅதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29, 30\nதுலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)\nபிளஸ்: தைரியம் தன்னம்பிக்கை அதிகரித்தல்\nபரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 11, 12\nஅதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 5, 31\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)\nமைனஸ்: வாகனப் ப்ரயோகத்தில் கவனம்\nபரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 13, 14\nஅதிர்ஷ்ட தினங்கள்: 6, 7\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nமைனஸ்: எதிர்மறை எண்ணங்கள் தோன்றுதல்\nபரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 15, 16\nஅதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10\nமகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)\nமைனஸ்: நேர நிர்வாகத்தில் குளறுபடி\nபரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19\nஅதிர்ஷ்ட தினங்கள்: 11, 12\nகும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)\nமைனஸ்: குழந்தைகளுடன் கருத்து வேறுபாடு\nபரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 20, 21\nஅதிர்ஷ்ட தினங்கள்: 13, 14\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\nபிளஸ்: தொழில் – வேலை முன்னேற்றம்\nமைனஸ்: வீடு மனை வாங்குவதில் சுணக்க நிலை\nபரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வியாழன் – வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 22, 23\nஅதிர்ஷ்ட தினங்கள்: 15, 16\nகிளிநொச்சியில் பரீட்சை மண்டபத்திற்கு மாணவர��களை படகில் அழைத்து சென்ற இராணுவம் (PHOTOS)\nநிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு\nஹீரோவின் விடா முயற்சி: வழிக்கு வந்த குடும்ப குத்துவிளக்கு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி கூட்டாக தேர்தலை சந்திக்க...\nநள்ளிரவு முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடு\nபேஸ்புக்கில் பிரபாகரனிற்கு வாழ்த்து தெரிவித்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்\nகிளிநொச்சியில் பரீட்சை மண்டபத்திற்கு மாணவர்களை படகில் அழைத்து சென்ற இராணுவம் (PHOTOS)\nகிளிநொச்சியில் பரீட்சை மண்டபத்திற்கு மாணவர்களை படகில் அழைத்து சென்ற இராணுவம் (PHOTOS)\nநிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும்...\nஹீரோவின் விடா முயற்சி: வழிக்கு வந்த குடும்ப குத்துவிளக்கு\nஎவ்வளவு அடித்தாலும் அசராத யாஷிகா… ஜொல்லு வடிக்கும் நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-06T08:04:23Z", "digest": "sha1:5ZDCPLOK5ABIHIP22EYUESNLSOQMAPOY", "length": 63626, "nlines": 167, "source_domain": "www.skpkaruna.com", "title": "மதுரை வீரன் – SKPKaruna", "raw_content": "\nஒரு பெரிய சாலை விபத்து நேரும் அந்தக் கணத்தில் நீங்கள் அருகில் இருக்க நேரிட்டால் என்ன செய்வீர்கள் செய்வதறியாது திகைத்து அப்படியே உறைந்து நிற்பீர்கள் செய்வதறியாது திகைத்து அப்படியே உறைந்து நிற்பீர்கள் அல்லது, பெரும் பதட்டம் அடைந்து, அங்கும் இங்கும் ஓடுவீர்கள் அல்லது, பெரும் பதட்டம் அடைந்து, அங்கும் இங்கும் ஓடுவீர்கள் அல்லது உடனே சுதாரித்துக் கொண்டு, காயமடைந்தவர்களுக்கு உதவச் செல்வீர்கள்\nஒரு வேளை, அந்தக் கணத்தில் நான் அங்கிருக்க நேரிட்டால் என்ன செய்வேன் என எண்ணிப் பார்க்கிறேன். சற்றும் பதட்டப் படாமல், உடைந்த கண்ணாடித் துண்டுகளைத் தாண்டிச் சென்று, வண்டியின் ஓட்டுநர் இருக்கையின் அருகினில் சென்று பார்ப்பேன் ஓட்டுநர் இருக்கையில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்பு, விபத்து நடந்த நேரத்தைக் கணக்கிட்டு, எத்தனை தூரத்தில் ஓட்டுநர் ஓடிச் சென்று பதுங்கியிருப்பார் என்று ஒரு மனக் கணக்கை போட்டு வைப்பேன்.\nபேருந்தாக இருப்பின், தவழ்ந்து சென்றேனும் வண்டியினுள்ளே போய், நடத்துந���ின் பணப்பை எங்கேனும் விழுந்துள்ளதா என்று சோதனை செய்து கொள்வேன்.\nஉயிர் சேதம், பொருட் சேதம் போன்றவைகளைக் கணக்கிலிடும் முன்பு, வாகனத்தின் சேதத்தைக் கணக்கிலிட்டு, இன்னும் எத்தனை நாட்களில் வாகனத்தை மீண்டும் சாலையில் ஓடச் செய்ய முடியும் என்று அனுமானிப்பேன். மிகச் சிறிய வயதிலிருந்து லாரி, பஸ், கார், டிரைவர், கண்டக்டர், விபத்து, காயம் எனப் பார்த்துப் பழகிப் போனதில், விபத்து என்பது எனக்கு ஒரு வாகனத்தின் ரிப்பேருக்கு முன்பிற்கும், பின்பிற்கும் இடைப்பட்டக் காலத்தில் நடக்கும் ஒரு சம்பவம்\nஉயிரிழப்புகளின் வலிகளையும், வேதனைகளையும் முழுமையாக உணர்ந்திராத சிறிய வயது எனக்கு டிவி, இண்டர் நெட் போன்றவைகள் இல்லாத, நாட்கள் மிக மெதுவாக நகரும் காலக் கட்டம் அது டிவி, இண்டர் நெட் போன்றவைகள் இல்லாத, நாட்கள் மிக மெதுவாக நகரும் காலக் கட்டம் அது விபத்துகள் ஏற்படுத்தும் பரபரப்பை எல்லோரும் ஏதோவொரு வகையில் விரும்பினோம் என்றே எண்ணுகிறேன். சொல்லப் போனால், எங்கள் நிறுவனத்தின் வாகனம் ஏதேனும் விபத்தில் சிக்கினால், உடனே அங்கே சென்று, வாகனத்தின் மீட்பு பணி முதல் காவல் நிலையங்களின் சம்பிரதாயங்களை முடிப்பது வரையிலான காரியங்களை உன்னிப்பாக கவனிப்பது எனது ஆகச் சிறந்த பொழுது போக்குகளில் ஒன்று.\nஅன்றைய தினம், நைனா தொலைபேசியை எடுத்துப் பேசியபோது, நான் அருகில்தான் இருந்தேன். பள்ளி நாட்களின் ஒரு மதிய வேளை அது உணவருந்தி விட்டு, வீட்டிலிருந்து பள்ளிக்கு திரும்பி செல்லும் போது அந்த போன்கால் வந்தது. நிதானமாக நைனா பேசி முடித்து விட்டு, என்னைப் பார்த்து மணி எங்கேடா உணவருந்தி விட்டு, வீட்டிலிருந்து பள்ளிக்கு திரும்பி செல்லும் போது அந்த போன்கால் வந்தது. நிதானமாக நைனா பேசி முடித்து விட்டு, என்னைப் பார்த்து மணி எங்கேடா என்றார். மணி என்னுடைய தாய் மாமா. நைனாவுக்கு, அவசர காலங்களில், போர் முனைக்குச் செல்லும் படைத் தளபதி.\nஉடன் சென்று அழைத்து வந்தேன். டேய் மணி டூர் பஸ் ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம் டூர் பஸ் ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம் மேலூருன்னு, மதுரைக்குப் பக்கத்தில ஒரு ஊராம் மேலூருன்னு, மதுரைக்குப் பக்கத்தில ஒரு ஊராம் நீ காரை எடுத்துட்டுப் போய் பார்த்துட்டு வா நீ காரை எடுத்துட்டுப் போய் பார்த்துட்டு வா என்றார். டோ பார் (Tow Bar) எல்லா��் எடுத்துட்டு போகணுமா என்றார். டோ பார் (Tow Bar) எல்லாம் எடுத்துட்டு போகணுமா என்ற கேள்விக்கு, வண்டிக்கு ஒண்ணுமில்லையாம் என்ற கேள்விக்கு, வண்டிக்கு ஒண்ணுமில்லையாம் குறுக்கில வந்த ஒரு குடிகாரந்தான் செத்துட்டான் போலிருக்கு குறுக்கில வந்த ஒரு குடிகாரந்தான் செத்துட்டான் போலிருக்கு எதுக்கும் எல்லா ஒரிஜினல் பேப்பர்ஸும் எடுத்துக் கொண்டு போ என்றார் நைனா\nஆக்ஸிடெண்ட் என்ற வார்த்தையை கேட்டவுடன், எனக்கு நெஞ்சமெல்லாம் பரவசம் வந்து நிறைத்தது. கால்கள் தரையிலிருந்து மிதக்க ஆரம்பித்தது. வேகமாக வீட்டுக்குள் சென்று, கலர் டிரெஸ் மாற்றிக் கொண்டு மாமாவின் முன்னே வந்து நின்று போலாமா மாமா என்றேன். நீ எங்கடா போறே என்றேன். நீ எங்கடா போறே என்ற அம்மாவின் கேள்வி எனது உற்சாகத்தின் முன் காற்றில் கரைந்து போனது. நைனா ஒன்று சொல்லாமல் மவுனமாக இருக்கவே, காரில் உட்காருடா என்ற அம்மாவின் கேள்வி எனது உற்சாகத்தின் முன் காற்றில் கரைந்து போனது. நைனா ஒன்று சொல்லாமல் மவுனமாக இருக்கவே, காரில் உட்காருடா என்று மாமா சொன்னார். இப்படித்தான் சரியாக முப்பது வருடங்களுக்கு முன்னால் எனது சரித்திரப் புகழ் பெற்ற மேலூர் பயணம் தொடங்கியது.\nவிபத்து நடந்த தினம் ஒரு சுதந்திர தினத்தின் முந்திய நாள். மதுரைக்கும், மேலூருக்குமான சாலையில் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் இருந்த பள்ளியில், சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நடத்தியிருக்கிறார்கள். அந்த ஒத்திகையை வேடிக்கை பார்த்து விட்டு, பையன்களிடம் இருந்த தேசியக் கொடியைப் பிடுங்கி தனது சட்டையில் குத்திக் கொண்டு, பக்கத்துக் கடையில் புதிதாகக் காய்ச்சிய சாராயத்தை வாங்கி குடித்து விட்டு, தேச பக்தி பாடல்களை பாடியபடி கிராமச் சாலையிலிருந்து நெடுஞ்சாலைக்கு தனது சைக்கிளில் தள்ளாடியபடி வந்து, அந்த சமயத்தில் நெடுஞ்சாலையைக் கடந்து சென்ற எங்கள் பேருந்தின் பின் சக்கரத்தின் தனது தலையை கொடுத்து இறந்து போனார் இந்தக் கதையின் பேசப் படாத கதாநாயகன் (un sung hero) முனுசாமி.\nநாங்கள் மேலூர் காவல் நிலையத்திற்கு சென்று அடைந்த போது இருள் கவிழ்ந்து விட்டிருந்தது. விபத்தில் மரணம் ஏற்பட்டிருந்ததால், 304 A பிரிவின் படி எஃப் ஐ ஆர் பதியப்பட்டிருக்கும். எல்லா ஒரிஜினல் ரெக்கார்டும் கொண்டு சென்றால் அதிக பட்சம் இரண்டு மணி நே��மும், இரண்டாயிரம் ரூபாயும் செலவாகும் விஷயம் அது. இரவு ஏழு மணிக்கு சென்றடைந்தோம். அதிக பட்சம் ஒன்பது மணிக்கு புறப்பட்டு விடலாம் என்று திட்டம். ரைட்டரிடம் சென்று அறிமுகப் படுத்திக் கொண்டு, எங்கள் டிரைவர் எங்கே என்று கேட்டோம். அப்போது, குளித்து முடித்து தலையை துவட்டிய படி, காவல் நிலையத்தின் உள்ளிருந்து டிரைவர் வெளியே வந்தார்.\n எல்லா ஒரிஜினல் பேப்பர்ஸும் இருக்கு ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் ரெடி பண்ணிருங்க ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் ரெடி பண்ணிருங்க முடிச்சுட்டு நாங்க சீக்கிரம் புறப்படணும் என்றார் மாமா முடிச்சுட்டு நாங்க சீக்கிரம் புறப்படணும் என்றார் மாமா அதெல்லாம் அரை மணியில செய்திடலாம் அதெல்லாம் அரை மணியில செய்திடலாம் பஸ்ஸை கொண்டு போக டிரைவரை கூட்டி வரலையா பஸ்ஸை கொண்டு போக டிரைவரை கூட்டி வரலையா என்று கேட்டார் ரைட்டர் இது 304 A, இந்த டிரைவரை நீங்கள் கோர்ட் ஜாமீனில்தான் எடுக்கணும். வண்டியை எடுத்துட்டு போக வேற டிரைவரைத்தான் கூட்டி வந்திருக்கணும் நீங்க என்று பதில் வந்தவுடன் பதட்டமாகி விட்டோம். வட தமிழகத்தில் நடக்கும் போக்குவரத்து விபத்துகளில் டிரைவரை, காவல் நிலையத்திலேயே பிணையில் விடுவது வழக்கம் என்று பதில் வந்தவுடன் பதட்டமாகி விட்டோம். வட தமிழகத்தில் நடக்கும் போக்குவரத்து விபத்துகளில் டிரைவரை, காவல் நிலையத்திலேயே பிணையில் விடுவது வழக்கம் அதை நாங்கள் எடுத்து சொல்லிய போது, இதையெல்லாம் மதுரை வீரன் இப்போ வருவாரு அதை நாங்கள் எடுத்து சொல்லிய போது, இதையெல்லாம் மதுரை வீரன் இப்போ வருவாரு அவரிடம் கேளுங்கள்\nம்…. இந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்\nஇன்ஸ்பெக்டருக்காக காவல் நிலையத்தின் வெளியே வந்து காத்துக் கொண்டிருந்தோம். அந்தக் காவல் நிலையம் இருந்த இடம், சப் கோர்ட், தாலுக்கா ஆபீஸ், ரிஜிஸ்டிரார் ஆபீஸ் போன்ற பல்வேறு அலுவலகங்கள் உள்ளடக்கிய பெரிய வளாகமாகும். நகரின் மையப் பகுதியில், பெரும் மரங்களுக்கிடையே, ஆங்காங்கே அமைக்கப் பட்டிருந்த அந்த விக்டோரியா காலத்துக் கட்டிடங்கள் அந்த முன் இரவு நேரத்தில் எனக்கு ஒரு திகிலை கொடுத்தன. இன்ஸ்பெக்டரின் புல்லட், பெருத்த சத்தத்துடன் அந்த வளாகத்தினுள் நுழைந்தது.\nவாசலில் தனது புல்லட்டை நிறுத்தி விட்டு, அருகில் நிறுத்தப் பட்டிருந்த காரில் சாய்ந்து நின்���ு கொண்டிருந்த எங்களை ஓரக் கண்ணால் பார்த்தபடி, இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தின் உள்ளே சென்றார். நல்ல உயரம், கட்டான உடல், போலீஸ் மீசை (மதுரை வீரன்) என அத்தனை மிடுக்கும் ஒரு சேர அமைந்திருந்ததால், முதல் பார்வையிலேயே, அவரைப் பற்றிய ஒரு அச்சம் வந்தது. டேய்) என அத்தனை மிடுக்கும் ஒரு சேர அமைந்திருந்ததால், முதல் பார்வையிலேயே, அவரைப் பற்றிய ஒரு அச்சம் வந்தது. டேய் காரிலிருந்து இரண்டாயிரம் ரூபாயை எடுத்து சட்டைப் பையில் வச்சுக்கோ காரிலிருந்து இரண்டாயிரம் ரூபாயை எடுத்து சட்டைப் பையில் வச்சுக்கோ என்றார் மாமா 304 A விற்கு ஆயிரம் தானே என்றேன். அது நம்ம ஊரிலடா என்றேன். அது நம்ம ஊரிலடா இங்கே நிலைமை எப்படி என்று தெரியவில்லை இங்கே நிலைமை எப்படி என்று தெரியவில்லை எதுக்கும் இரண்டு ஆயிரமா, தனித் தனியாக வச்சுக்கோ எதுக்கும் இரண்டு ஆயிரமா, தனித் தனியாக வச்சுக்கோ\nஇன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றோம். நீங்கதான் பஸ் ஓனரா\n கோர்ட் வேலையெல்லாம் முடிக்க வசதியா இருந்திருக்குமே எனக் கேட்டபடி வரவேற்றார். வந்திருக்கலாம்தான் எனக் கேட்டபடி வரவேற்றார். வந்திருக்கலாம்தான் ஆனா, ஆக்ஸிடெண்ட் மதியம்தானே நடந்தது ஆனா, ஆக்ஸிடெண்ட் மதியம்தானே நடந்தது என்று எண்ணிக் கொண்டேன்\n எங்கள் ஊரில் எல்லாம், 304 A என்றால் கூட டிரைவருக்கு ஸ்டேஷன் பெயில்தான் எப்படியும் ஒரிஜினல் லைசன்ஸ் இங்கே தானே இருக்கப் போகுது எப்படியும் ஒரிஜினல் லைசன்ஸ் இங்கே தானே இருக்கப் போகுது தவிர, கம்பெனிக்கு ஒரு போன் பண்ணினால் போதும் தவிர, கம்பெனிக்கு ஒரு போன் பண்ணினால் போதும் முதலாளியே ஆளனுப்பி, கோர்ட்டில் ஃபைன் கட்டி விடுவார் என்றார். எதையோ, எழுதிக் கொண்டே, அசிரத்தையாக கேட்டுக் கொண்டிருந்தவர், இது மதுரை மாவட்டம்னா முதலாளியே ஆளனுப்பி, கோர்ட்டில் ஃபைன் கட்டி விடுவார் என்றார். எதையோ, எழுதிக் கொண்டே, அசிரத்தையாக கேட்டுக் கொண்டிருந்தவர், இது மதுரை மாவட்டம்னா இங்கன வேற ரூல்ஸ் நீங்க போயிட்டு, திங்கட்கிழமை வாங்க\nஅன்றைக்கு வியாழக்கிழமை. மறுநாள் வெள்ளி சுதந்திர தினம். சனி,ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை. இன்றைக்கு விட்டால், அடுத்த மூன்று நாட்கள் டிரைவர் ஸ்டேஷனிலேயே இருக்க வேண்டும். வேறு டிரைவர் உடன் இல்லாததால், பஸ்ஸையும் எடுத்துச் செல்ல முடியாது. எங்களுக்குப் பதட்டமாகி விட்டது.\nமெல்ல, மாமா என்னுடைய காலை சுரண்ட, நான், என்னுடைய பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவரும் அதை வாங்கி, எங்க பக்கமெல்லாம் ஆயிரம்தான் சார் நான் இரண்டாயிரமா கொடுக்கிறேன் ஸ்டேஷன் செலவெல்லாம் தனியா பண்ணிடறேன் கொஞ்சம் பார்த்து அனுப்பி விட்டுறங்க சார் கொஞ்சம் பார்த்து அனுப்பி விட்டுறங்க சார் என்றபடி, அவரிடம் கொடுத்தார். குனிந்து எழுதிக் கொண்டே, நடந்ததை ஓரக் கண்ணால் கவனித்திருப்பார் போல என்றபடி, அவரிடம் கொடுத்தார். குனிந்து எழுதிக் கொண்டே, நடந்ததை ஓரக் கண்ணால் கவனித்திருப்பார் போல அதை வாங்கிக் கொண்டு, எழுந்து வந்து, என்னுடைய சட்டைப் பாக்கெட்டிலேயே அதை திரும்ப வைத்து, திங்கட்கிழமை வந்துருங்க அதை வாங்கிக் கொண்டு, எழுந்து வந்து, என்னுடைய சட்டைப் பாக்கெட்டிலேயே அதை திரும்ப வைத்து, திங்கட்கிழமை வந்துருங்க\nஇருவரும் எழுந்து வெளியே வந்து விட்டோம். இதற்குள்ளாக டிரைவர், சட்டையை மாட்டிக் கொண்டு, விபூதியெல்லாம் வைத்துக் கொண்டு, போலாமா என்றபடி எங்களுடன் கிளம்பி வந்தார். யோவ் என்றபடி எங்களுடன் கிளம்பி வந்தார். யோவ் இருய்யா நாங்க ஊருக்கு போவதே பிரச்சனையா இருக்கு இங்கே என்றபடி, ஏட்டைய்யாவிடம் சென்றோம். எங்களை எதிர்ப் பார்த்துக் காத்திருந்தபடி, ஏட்டையா சிரிப்புடன் அமர்ந்திருந்தார்.\n இந்த ஆள் வருவதற்கு முன்னாடி நிறைய வழி இருந்துச்சு\nஇப்போவெல்லாம், நாங்களே எங்க வீட்டுக்கு காய்கறி, மளிகையெல்லாம் காசு கொடுத்துதான் வாங்குறோம்னா பார்த்துக்கிடுங்க ரொம்ப வறட்சி சார் போகும் போது கொஞ்சம் பார்த்துட்டு போங்க\nநாங்கள் எழுந்து வெளியில் வந்து காரின் அருகில் நின்று கொண்டோம். எங்கள் டிரைவர் அதற்குள் உடை மாற்றிக் கொண்டு, லுங்கி பனியனுடன் வெளியில் வந்து விட்டிருந்தார். நடந்ததை சட்டென அவர் புரிந்து கொண்டதைப் போல, எங்களால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதுவும், மாமா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வேலையை முடிக்காமல் வந்தது இல்லை என்ற ஒரு தனிப் பெரும் சாதனையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் வேறு\nஸ்டேஷனில் இருந்து வெளியில் வந்து இன்ஸ்பெக்டர், நேராக எங்களின் அருகே வந்தார். மாமா, தனது கையினால், லேசாக பின்பக்கம் பதுக்கிய சிகரெட்டை பார்த்தபடி, தனது சிகரெட் பாக்��ெட்டை எடுத்து ஒரு சிகரெட்டைக் கொளுத்திக் கொண்டு, உள்ளே ஏட்டு கேட்ட அதே கேள்வியினைக் கேட்டார்.\n திங்கட்கிழமை முதல் வேலையா உங்கள் வேலையை முடிச்சு அனுப்பிடறேன். இங்கத்திய நடைமுறைன்னு ஒண்ணு இருக்கு பார்த்துக்கிடுங்க என்றபடி அங்கே நின்றிருந்த ஒருவரை அழைத்து, இவங்கள கூட்டிட்டுப் போய், பாண்டியன் மெஸ் மேல இருக்கிற லாட்ஜ்ல ரூம் போட்டு கொடு என்றபடி அங்கே நின்றிருந்த ஒருவரை அழைத்து, இவங்கள கூட்டிட்டுப் போய், பாண்டியன் மெஸ் மேல இருக்கிற லாட்ஜ்ல ரூம் போட்டு கொடு என்று சொல்லி விட்டு தனது புல்லட்டை உதைத்தார்.\n போய் உன் நைனாவிடம் விஷயத்தை சொல்லிட்டு, அப்புறம் ஊருக்கு கிளம்பிடலாம் திங்கட்கிழமை விடியற்காலை புறப்பட்டு வந்தால் போச்சு திங்கட்கிழமை விடியற்காலை புறப்பட்டு வந்தால் போச்சு மூணு நாள் நமக்கு இங்க என்னடா வேலை மூணு நாள் நமக்கு இங்க என்னடா வேலை என்றபடி, ஒரு போஸ்ட் ஆஃபீஸுக்கு சென்று ஊருக்கு டிரங்க் கால் போட்டோம். ஆளேயில்லாத அந்த போஸ்ட் ஆஃபீஸில் உடனே டிரங்க் கால் லைன் கிடைத்தது. கூண்டுக்குள் சென்று பேசி விட்டு வெளியில் வந்தார் மாமா.\nம்.. பஸ்ஸையும், டிரைவரையும் அங்கே விட்டுட்டு, இங்க வந்து என்ன புடுங்க போறீங்கன்னு கேட்கிறார்டா உன் நைனா நமக்கு இங்கதான் சுதந்திர தினம் நமக்கு இங்கதான் சுதந்திர தினம் என்றார். மூன்று நாள் நான் டியூஷன் போக வேண்டாம் என்ற ஒரு பெரும் மகிழ்ச்சி அந்தக் கணம் என்னை வந்து அடைந்ததில், நான் உற்சாகமாகி விட்டேன். சூப்பர் மாமா என்றார். மூன்று நாள் நான் டியூஷன் போக வேண்டாம் என்ற ஒரு பெரும் மகிழ்ச்சி அந்தக் கணம் என்னை வந்து அடைந்ததில், நான் உற்சாகமாகி விட்டேன். சூப்பர் மாமா எல்லா சினிமாவும் பார்த்துக் கொண்டு, மூணு நாள் ஜாலியா இருக்கலாம் என்றேன். அப்புறம்தான், மேலூர் என்ற ஊரைப் பற்றி எங்களுக்குத் தெரிய வந்தது.\nமேலூர் ஒரு பெரிய கிராமம். ஒரு பெரிய கடைத் தெரு. நடுவில் ஒரு பஸ் ஸ்டேண்டு. அதற்கு எதிரில் இருக்கும் டீ கடைகளில் பஸ் ஸ்டாண்டை விட அதிக கூட்டம் எந்நேரமும் டீ குடித்துக் கொண்டே இருப்பார்கள். ஒரே ஒரு டெண்ட் திரையரங்கம். காவல் நிலைய வளாகத்திற்கு நேரெதிரில், பெரிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஒரு இன்ஸுரன்ஸ் அலுவலகம் மற்றும் பாண்டியன் மெஸ். அதன் மேல் தளத்தில் ஒரு லாட்ஜ். அதில்தான் நாங்கள் தங்கினோம். இதெல்லாம்தான் எனக்கு நினைவில் இருக்கிறது.\nமறுநாள் காலை எழுந்து டீ குடித்துக் கொண்டிருக்கும் போது, மாமா கேட்டார்.\n உன்னிடம் எவ்வளவு ரூபாய் இருக்கிறது\nகைப் பையை எடுத்து பணத்தை எண்ணிப் பார்த்தேன்.\nமூவாயிரம் ரூபாயும், கொஞ்சம் சில்லறையும் இருக்கு மாமா.\nஎன்னிடம் ஆயிரம் ரூபாய் இருக்குடா நீ என்ன பண்றே அந்த இன்ஸ்பெக்டருக்கு இரண்டாயிரம், ஸ்டேஷன் செலவுக்கு ஆயிரம் தனியா எடுத்து வச்சுக்க என் கிட்ட இருக்கிற ஆயிரம் ரூபாயில் நம்மோட தங்கும் செலவு, சாப்பாடு செலவுக்கென ஒரு முந்நூறு என் கிட்ட இருக்கிற ஆயிரம் ரூபாயில் நம்மோட தங்கும் செலவு, சாப்பாடு செலவுக்கென ஒரு முந்நூறு காருக்கு டீஸலுக்கு முந்நூறு என்று என்னிடம் ஆறுநூறு ரூபாயைக் கொடுத்தார்.\nநாங்கள் ஒரு நாளைக்குக் கூட மாற்றுத் துணி கொண்டு வராததால், அருகில் இருந்த ஒரு கடைக்கு சென்று எனக்கு ஒரு சிங்கப்பூர் டி ஷர்ட், லுங்கியும் அவருக்கு ஒரு சட்டையும், லுங்கியும் வாங்கிக் கொண்டோம். பில் நூற்று எண்பது ரூபாய் வந்தது. ஒரு பெட்டிக் கடையில் ஐந்து பாக்கெட் சிகரெட் வாங்கிக் கொண்டார். முன்று நாட்களாச்சே\nஇப்போ மீதி இருநூறு ரூபாய் இருக்கு அதில் உனக்கு நூறு\nஇப்போது, சந்தோஷத்தில் எனக்கு மயக்கமே வருவது போலாகி விட்டது. அந்தக் காலக்கட்டத்தில் எனது தினச் செலவுக்கென்று எனக்குக் கிடைப்பது ஐந்து ரூபாய். இப்போது வெறும் மூன்று நாட்களுக்கு நூறு ரூபாய். எப்படி செலவு செய்யலாம் என கிடுகிடுவென ஒரு பட்டியலைப் போட்டேன். அதில் மூன்று நாட்களுக்கும் சேர்த்து எனக்கு மிகவும் பிடித்த ஆனியன் ஊத்தாப்பம் மட்டும் பதினைந்து இருந்தது.\nஅப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுவனான எனக்குக் கூட, மேலூரில் வாழ்க்கை அத்தனை சுலபமாக இருக்க வில்லை. பையில் பணத்தை வைத்துக் கொண்டு மேலூர் முழுக்க சுற்றி, சுற்றி வந்தும் ஒரு இடத்திலும் எனக்கு ஆனியன் ஊத்தாப்பம் கிடைக்க வில்லை. இருந்த ஒரு சில உணவகங்களில் அதிகபட்சம் கிடைத்ததே இட்லியும், சாதா தோசையும்தான். பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த ஒரு டீக்கடையில் கற்கண்டு பால் என்று எழுதி வைத்திருப்பதைக் கண்டேன். ஒரு ரூபாய்க்கு ஒரு பெரிய கண்ணாடி கோப்பை நிறைய பனங்கற்கண்டு பால் கொடுப்பார்கள். என���ு வாழ்க்கையில் முதன் முறையாக குடிப்பதால் எனக்கு மிகவும் பிடித்துப் போய், இருபது ரூபாய்க்கு, இருபது முறை குடித்து வைத்தேன்.\nமறு நாள், சுதந்திய தினத்தன்று, காலை காவல் நிலையத்தில் இருந்து ஆள் வந்து எங்களை அழைத்தார்கள். இன்ஸ்பெக்டர் மனசு மாறி விட்டாரோ என்று ஆர்வமாக நாங்கள் ஓடிச் சென்று பார்த்தால், தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு எங்களை அழைத்திருந்தார்கள். காவல் நிலையத்தில் கொடி ஏற்றி விட்டு, இன்ஸ்பெக்டர் தலை உயர்த்தி கம்பீரமாக ஒரு சல்யூட் அடித்து முழு தேசிய கீதத்தையும் அவர் ஒற்றை ஆளாகப் பாடி முடித்தார். ஏட்டைய்யா சாக்லேட் கொடுக்கும் போது, ஹும் இந்தாள் போய் ஒழிஞ்சாதான் எங்களுக்கு சுதந்திர தினம் இந்தாள் போய் ஒழிஞ்சாதான் எங்களுக்கு சுதந்திர தினம்\nஅன்றைய தினம் ஊர் சுற்றல், பாண்டியன் மெஸ் கறி சோறு என்று சுலபமாகப் பொழுது போயிற்று. மாலை சினிமாவுக்குப் போகலாம் என திரையரங்கைத் தேடிப் போகும் போதுதான் முதல் அதிர்ச்சி காத்திருந்தது. அது ஒரு டெண்ட் திரையரங்கம். ஏதோ ஒரு டப்பிங் படம் ஒடிக் கொண்டிருந்தது. திரையரங்கத்தின் வெளியில் இந்தப் படத்திற்கு நாலு இடைவேளை என்று எழுதியே வைத்திருந்தார்கள். அப்படியே திரும்பி வந்து விட்டோம். இரவு உணவுக்கு பாண்டியன் மெஸ் சென்றபோது இரண்டாம் அதிர்ச்சி தயாராக இருந்தது. விடுமுறை நாட்களில் மெஸ் இரவில் மூடப் பட்டு விடுமாம்.\nவேறு எங்கும் நல்ல உணவு கிடைக்காது என்று விரக்தியில் இருக்கும் போது, புல்லட் சப்தம் கேட்டது. வெளியில் சென்று பார்த்தால், எங்களைத் தேடி இன்ஸ்பெக்டர் வந்து கொண்டிருந்தார். உடன் ஒரு நபர் பெரிய கேரியர் ஒன்றினை கொண்டு வந்தார். இன்ஸ்பெக்டர் எங்களைப் பார்த்து, என்ன சாப்பாட்டுக்கு என்ன செய்வதுன்னு பயந்துட்டிங்களா என்ற படி கேரியரை பிரிக்கச் செய்தார். அதில் சிக்கன், மட்டனுடன் இட்லி, தோசையும் இருந்தது. நேற்று, காவல் நிலையத்தில் இறுக்கமாக ரூல்ஸ் பேசிய இன்ஸ்பெக்டராக அவர் இல்லை. இறுக்கம் தளர்ந்து, சந்தோஷமாக அவரிடம் பேசியபடி சாப்பிட்டோம்.\nஎங்களின் பேச்சு, எங்கெங்கோ தொடங்கி திரைப் படத்திற்கு வந்து நிற்க, அங்கிருந்து நான் அடுத்தக் கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றேன். எனது திரைப்பட அறிவைப் பார்த்து இன்ஸ்பெக்டர் அசந்து போய் விட்டார். அத�� எப்படி தம்பி ஸ்கூல் படிக்கும் போதே இவ்வளவு சினிமா பார்த்து இருக்கிறாய் ஸ்கூல் படிக்கும் போதே இவ்வளவு சினிமா பார்த்து இருக்கிறாய் என்றார். இவனுக்கு இதெல்லாம் சாதாரணம் சார் என்றார். இவனுக்கு இதெல்லாம் சாதாரணம் சார் மாட்டுக்கார வேலன் படத்தை நூறு காட்சி பார்த்தற்காக எம்ஜிஆரிடம் கோப்பை வாங்கியவன் இவன் என்றார் மாமா. அட மாட்டுக்கார வேலன் படத்தை நூறு காட்சி பார்த்தற்காக எம்ஜிஆரிடம் கோப்பை வாங்கியவன் இவன் என்றார் மாமா. அட தம்பி, என்னை மாதிரி வாத்தியார் இரசிகனா தம்பி, என்னை மாதிரி வாத்தியார் இரசிகனா என்ற மதுரை வீரனின் முகம் பூரித்துப் போய் இருந்தது.\nஅடுத்த இரண்டு நாட்களும் பகல் முழுக்க உறக்கம். இரவில் இன்ஸ்பெக்டரிடம் அரட்டை என நன்றாகவே பொழுது போனது. பகல் பொழுது உலாவில், நமது இன்ஸ்பெக்டரைப் பற்றியான ஒரு வியத்தகு சித்திரம் கிடைத்தது. இவர் இந்த காவல் நிலையத்திற்கு மாற்றலாகி வந்த இந்த ஒரு வருடத்தில், மேலூரில் ஒரு திருட்டு சம்பவம் கூட நடக்க வில்லையாம். அது மட்டுமல்லாமல், நடைபாதைக் கடைகள், பஸ் ஸ்டாண்ட் கடைகளில் கூட யாரும் மாமூல் வாங்குவதில்லை ஊரே இவருடைய புல்லட் சத்தத்திற்கு கட்டுண்டு இருந்தது. பொது மக்களிடம் மிக நல்ல பெயரும், தனது சொந்த அலுவலகத்தில் மோசமான பெயரையும் பெற்று பிரபலமாக விளங்கிக் கொண்டிருந்தார்.\nஇதற்கிடையில், நான் ஊருக்குச் சென்று மூன்று நாட்களாக திரும்பி வராத விஷயத்தை\nஎனது அம்மா, என் அண்ணனிடம் சொல்லி விட, அவர் விசாரித்ததில், மேலூர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டரின் தயவில் நாங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது அவருக்குத் தெரிய வந்திருக்கிறது. அவர் சென்னையின் மிக உயர்ந்த அதிகார மையத்தின் ஏதோ ஒரு காதில் விஷயத்தைப் போட, அங்கிருந்து மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒரு அழுத்தம் தரப்பட்டு விட்டது.\nஞாயிறு மதியம் எங்களுக்கு இந்த விஷயம் சொல்லப் பட்டது. மாலையே, ஏட்டைய்யா மகிழ்ச்சியுடன் எங்கள் அறைக்கு வந்து, விஷயம் தெரியுமா சார் நாளைக்கு டிஎஸ்பி வாராராம். வெளியூர் முதலாளியை மூணு நாளா இங்கன வச்சுருக்கிறது பத்தி விசாரிக்க வராருன்னு அவரு ஆஃபீஸ்ல இருந்து எனக்குத் தகவல் கிடைச்சிருக்கு நாளைக்கு டிஎஸ்பி வாராராம். வெளியூர் முதலாளியை மூணு நாளா இங்கன வச்சுருக்கிறது பத்தி விசாரிக்க வராருன்னு அவரு ஆஃபீஸ்ல இருந்து எனக்குத் தகவல் கிடைச்சிருக்கு நாளைக்கு டிஎஸ்பி உங்களை விசாரிச்சா, இன்ஸ்பெக்டர் கேட்ட பணத்தை தராததாலதான், உங்க கேஸை இழுத்தடிக்கிறார்னு சரியா சொல்லிடுங்க சார் நாளைக்கு டிஎஸ்பி உங்களை விசாரிச்சா, இன்ஸ்பெக்டர் கேட்ட பணத்தை தராததாலதான், உங்க கேஸை இழுத்தடிக்கிறார்னு சரியா சொல்லிடுங்க சார் என்று ஒரு புது ரூட் ஒன்றினைப் போட்டுக் கொடுத்துச் சென்றார்.\nபரபரப்பான மறுநாள் காலைக்காக காத்திருந்தோம். காலை ஒன்பது மணிக்கெல்லாம் முதல் தகவல் அறிக்கையினைப் பெற்றுக் கொண்டு, மதுரைக்கு சென்றால்தான் பகலுக்குள் கோர்ட் ஜாமீன் பெற்றுக் கொண்டு திரும்பி வந்து, இங்கிருந்து புறப்பட முடியும். இன்ஸ்பெக்டரின் அறைக்கு வெளியே, அவர் வந்து அறிக்கையினைத் தருவதற்காக காத்திருந்தோம். பத்து மணியாகியும் அவரைக் காணோம். அவர் மீதான கடுமையான கோபத்தில் மாமா அங்கும் இங்கும் உலாத்திக் கொண்டிருந்தார். பதினொரு மணியாகியும் இன்ஸ்பெக்டர் வரவில்லை. ஆனால், ஏட்டைய்யா சொன்னது போலவே, ஜீப் ஒன்றில் அந்தச் சரக டிஎஸ்பி அங்கு வந்தார்.\nவெளியில் நின்றிருந்த எங்களைப் பார்த்தபடி காவல் நிலையத்தின் உள்ளே சென்ற சிறிது நேரத்தில், ஏட்டைய்யா வெளியில் வந்து எங்களை உள்ளே அழைத்தார். இன்ஸ்பெக்டரின் நாற்காலியில் அமர்ந்திருந்த டிஎஸ்பி எங்களை அமரச் சொல்லி, சொல்லுங்க நீங்கதான் மூணு நாளா இங்கேயே தங்கியிருக்கிங்களா நீங்கதான் மூணு நாளா இங்கேயே தங்கியிருக்கிங்களா என்ன நடந்தது சொல்லுங்க என்று கேட்டார். எங்கள் உள்ளக் குமுறலை நாங்கள் கொட்டத் துவங்கிய அந்த நேரத்தில், புல்லட் சப்தம் கேட்டது. உள்ளே வந்து விரைப்பாக டிஎஸ்பிக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர், எங்களைப் பார்த்து, ஒரு பெரிய புன்னகை செய்தார்.\n ஏன் இவங்களை ரிடெய்ன் பண்ணி வச்சிருக்கே என்று கேட்க, அதற்கு இன்ஸ்பெக்டர், 304ஏ சார் என்று கேட்க, அதற்கு இன்ஸ்பெக்டர், 304ஏ சார் கண்டிப்பா ஸ்டேஷன் பெயில் கொடுக்கக் கூடாதுன்னு எஸ்பி ஆஃபீஸ் சர்குலர் இருக்கு கண்டிப்பா ஸ்டேஷன் பெயில் கொடுக்கக் கூடாதுன்னு எஸ்பி ஆஃபீஸ் சர்குலர் இருக்கு அதனாலதான் கோர்ட் ஜாமீன் கொண்டு வரச் சொல்லிட்டேன் என்று பதிலளித்தார். டிஎஸ்பியிடம் வேறு கேள்வி எதுவும் இருக்க ��ில்லை.\nநாங்கள் அவருக்கு முன்னாலேயே டிஎஸ்பியிடம் என்ன சொல்வது என்று தடுமாறிய வேளையில், இன்ஸ்பெக்டரே எங்களைப் பார்த்து, என்ன அண்ணாச்சி ஐயாவிடம் என்னைப் பற்றி புகார் ஏதும் சொல்றீயளோ ஐயாவிடம் என்னைப் பற்றி புகார் ஏதும் சொல்றீயளோ என்றபடி ஒரு பேப்பரை நீட்டினார். வாங்கிப் பார்த்தால், டிரைவருக்கு ஜாமீன் அளித்து கோர்ட் உத்தரவு அது. காலையில் அவரே மதுரைக்குச் சென்று ஒரு வக்கீலைப் பிடித்து முதல் கேஸாகப் போட்டு, ஜாமீனும் பெற்று திரும்பி வந்திருக்கிறார். அவர் செய்ய வேண்டிய அவசியமே இல்லாத மாபெரும் உதவி அது. மாமா, சட்டென நெகிழ்ந்து போய் விட்டார்.\nடிஎஸ்பியிடம், மூன்று நாட்களாக இன்ஸ்பெக்டர் சார்தான் எங்களை விருந்தாளி மாதிரி பார்த்துக் கொண்டார் சார் எங்களுக்கும் இப்படித்தான் எப்பவாவது ஓய்வு கிடைக்கும் சார் எங்களுக்கும் இப்படித்தான் எப்பவாவது ஓய்வு கிடைக்கும் சார் ரொம்ப சந்தோஷமா உங்க ஊரில் தங்கியிருந்தோம் என்று மாமா சொன்னவுடன், அவருக்கு மேற்கொண்டு விசாரிப்பதற்கு ஏதுமில்லாமல் போய் விட்டது. எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே அவர் கிளம்பிச் சென்று விட்டார்.\nநாங்கள் சென்று அறையை காலி செய்து விட்டு வருகிறோம். அதற்குள் எல்லா ஃபார்மாலிட்டீஸும் முடித்து வையுங்கள் என்று ஏட்டைய்யாவிடம் கூறி விட்டு பாண்டியன் மெஸ்ஸுக்கு வந்தோம். மாமாவுக்கு பயங்கர சந்தோஷம். டேய் அந்த ரூபாயை எடுத்துட்டு வா அந்த ரூபாயை எடுத்துட்டு வா முதல்ல இன்ஸ்பெக்டருக்கு கொடுக்கணும் என்றார். வாங்குவாரா மாமா முதல்ல இன்ஸ்பெக்டருக்கு கொடுக்கணும் என்றார். வாங்குவாரா மாமா என்றேன். கொடுத்துப் பார்க்கலாம்டா என்றார். நான் வேகமாக மேலே ஓடி சென்று பார்க்கும் போதுதான் எனக்குத் தெரிய வந்தது நான் தனியாக மறைத்து வைத்திருந்தப் பணத்தைக் காணோம்\nமாமா அதிர்ந்து நின்று விட்டார் என்னடா சொல்றே நாம தங்கிய வாடகை, சாப்பிட்ட மெஸ்ஸுக்கு பணம், ஊருக்குப் போக டீஸல் எல்லாத்துக்கும் கொடுக்க பணம் வேணுமேடா அது எல்லாத்துக்கும் மேல, ஸ்டேஷன் செலவு முக்கியமாச்சே அது எல்லாத்துக்கும் மேல, ஸ்டேஷன் செலவு முக்கியமாச்சே என்றார். அது இன்லாண்டு லெட்டர், டிரங்க் கால் காலம். இப்போது போல ஏடிஎம் காலமல்ல என்றார். அது இன்லாண்டு லெட்டர், டிரங்க் கால் காலம். இப்போது போல ஏடிஎம் காலமல்ல எனவே, அது நிஜமாகவே அதிர்ச்சியான விஷயம்.\nவெளியில் புல்லட் சப்தம் கேட்டது. கீழிறங்கி வந்தோம். இன்ஸ்பெக்டர் புல்லட்டில் அமர்ந்திருந்தார். பின்னாடியே டிரைவருடன், எங்கள் பஸ் நின்றிருந்தது. இன்ஸ்பெக்டர் எங்களைப் பார்த்து பெரும் சிரிப்புடன் அண்ணாச்சி உங்க வேலையெல்லாம் முடிச்சாச்சு நீங்க இப்ப புறப்படலாம் என்றார். மாமா அவரிடம் ரொம்ப நன்றி சார் அவரிடம் ரொம்ப நன்றி சார் நீங்க ஸ்டேஷனுக்கு போங்க\n என்று சிரித்தபடி, எங்களை அருகில் அழைத்து, நீங்க மறுபடியும் ஸ்டேஷனுக்கு வர வேண்டாம். இப்பதான் உள்ளே இருக்கிறவங்களை கொஞ்சம் கொஞ்சமா அவங்க வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்ய வச்சுட்டு இருக்கேன். நீங்க வந்து தனியா எதுவும் அவங்களுக்குக் கொடுக்கத் தேவையில்லை அப்புறம், உங்க ரூம் வாடகை, மெஸ் பில் எல்லாம் நான் செட்டில் பண்ணிட்டேன் அப்புறம், உங்க ரூம் வாடகை, மெஸ் பில் எல்லாம் நான் செட்டில் பண்ணிட்டேன் என்ன இருந்தாலும் நீங்க என்னோட விருந்தாளி இல்லையா என்ன இருந்தாலும் நீங்க என்னோட விருந்தாளி இல்லையா\nநாங்கள் இருவரும் அப்படியே உறைந்து போய் நின்றோம்\nமதுரையில் இருந்து வக்கீல் உங்கள் விலாசத்துக்கு பில் அனுப்புவார். அதை மட்டும் நீங்க, அவருக்கே நேரா மணி ஆர்டரில் அனுப்பி வச்சிடுங்க\nநாங்கள் ஏதோ சொல்ல வந்ததை தடுத்து மீண்டும் எங்களை நீங்க புறப்படலாம்\nஇந்த முறை சற்று அழுத்தமாக அது ஒலித்தது. என்ன சொல்வதெனத் தெரியாமல் திகைத்தபடி எங்கள் பஸ் பின் தொடர நாங்கள் காரில் கிளம்பினோம். அருகில் புல்லட்டைக் கொண்டு வந்து நிறுத்திய இன்ஸ்பெக்டர், என்னைப் பார்த்து தம்பி அப்புறமா பார்ப்போம் என்றபடி சிரித்தார். முப்பது வருடங்களாக எனது நினைவில் தங்கி விட்ட மதுரை வீரனின் சிரிப்பு அது. அவர்தான், முதன் முதலாக ஒரு திரைப் படத்திற்கு வெளியில் நான் பார்த்த நேர்மையான போலீஸ் அதிகாரி\nஊருக்கு வெளியில் பஸ்ஸை நிறுத்தி, அதிலிருந்த டீஸலை எடுத்து எங்கள் காருக்குப் போட்டுக் கொண்டோம். திருச்சிக்கு அருகில் வரும் போது மதிய உணவு வேளை தாண்டி வெகு நேரம் ஆகி விட்டது. எங்கள் இருவருக்கும் பசி தாங்க முடியவில்லை. மேலும், மாமாவுக்கு அவருடைய சிகரெட் தீர்ந்து போய் ரொம்ப நேரம் ஆகி விட்டிருந்தது. திருச்சி நகருக்குள் வரு��் போது, ரொம்ப பசிக்குதுடா ஏதாவது காசு வச்சிருக்கியா என்று மாமா என்னைக் கேட்டார்.\nஎன்னிடம் சுத்தமாக இல்லை மாமா என்று எனது சட்டைப் பையில் கை வைத்தபடி சொன்னேன். உள் பையில் ஏதோ தட்டுப் பட்டது. நான் முதல் நாள் போட்டிருந்த அழுக்குச் சட்டை அது. கை விட்டுப் பார்த்தால், நாங்கள் கொண்டு சென்றிருந்த மூவாயிரத்து அறுநூறு ரூபாய் பத்திரமாக, ஆனால் கசங்கிப் போய் இருந்தது.\n– டிசம்பர் 2013 உயிரெழுத்து பத்திரிக்கையில் வெளிவந்த\nEntrepreneur. Chairman SKP Engineering College SKP Institute of Technology பல வருடங்கள் தொடர்ந்த வாசிப்பு. ஓரளவு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கிய பரிச்சயம். பல நாடுகளுக்கும், ஊர்களுக்கும் சென்று பார்த்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்த ஈடுபாடு. விளையாட்டு, திரைப்படம், அரசியல், சுற்றுச் சூழல், காட்டு வளம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு.. புதிதாக இயற்கை வேளாண்மையும் சேர்ந்துள்ளது.\n சின்ன வயதில் நடந்த நடப்புகளை (கொஞ்சம் கற்பனை கலந்து) நினைவில் வைத்து, சுவாரஸ்யமாக எழுதுவதில், உங்களை மிஞ்ச எவரும் இல்லை \nஅடுத்த கட்டுரை எப்பொழுது வெளிவரும் சார்\nஎப்படி சார் உங்களால் இவ்வாறு நினைவில் வைத்து எழுத முடிகிறது\nஇன்னும் எவ்வளவு இருக்கின்றன உங்களிடம் இது போன்ற பொக்கிஷங்கள்\nசுவாரஸ்யத்திற்காக எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லையே\nமற்றபடி ஒரு அருமையான ஞாபகச் சில்லு\nஉங்கள் இந்தப் பதிவைப் படித்த பின் என்ன பின்னூட்டம் இடுவது என்றே தெரியவில்லை. You are an amazing story teller Added to that, your life is filled with such varied incidents which you have the generosity and the talent to share with us. அந்தக் கதையின் காலத்துக்கும், களத்துக்கும் அழைத்துச் சென்று விடுகிறீர்கள். அப்புறம் என்ன, உங்கள் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் எங்களுடையதும் ஆகிவிடுகின்றது\nஅந்த சினிமா கொட்டகையில டிக்கெட் கிழிக்கிற ஆளையாவது பார்த்துட்டு வந்திருக்கலாம். அவர் வேற யாருமில்லை.. நடிகர் ராமராஜன்\nமேலூரைப் பற்றி, மதுரை வீரன் இன்ஸ்பெக்டரை பற்றி, ஏட்டையாவை பற்றி என்று மிகுந்த டீட்டெய்லிங் கொடுத்து எழுதப்பட்டுள்ள கட்டுரை. அட்டகாசமான எழுத்து நடை. வாழ்த்துகள். …\nமிகவும் அருமையான எழுத்துக்கள், சுவாரசியம் குறையாத கதை சொல்லி. நான் கூட அந்த பணத்தை காவல் துறை ஆய்வாளர் தான் எடுதுவிட்டிருப்பரோ என்று தப்பாக எண்ணிவிட்டேன். உங்களுக்கும் காவல் ஆய்வாளருக்கும் வாழ்த்துக்கள்.\nநானும் அப்படிதான் நினைத்தேன் பட் கதை யில் இந்த திருபத்தை நான் எதிர்பார்க்கவில்லை\nஇன்று தான் இதைப் படிக்க நேர்ந்தது. என்னுடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு இன்ஸ்பெக்டர் முன்பு குடியிருந்தார். அவரை பார்த்தாலே நாங்கள் நடுங்குவோம். போததற்கு புல்லட் சவுண்ட் வேற. ஆனால் அவரும் அருமையான மனிதர் என்று தெரியவே 2 வருடங்கள் ஆனது. உங்களுடைய நிகழ்வை பார்க்கும்போது எனக்கும் என்னுடைய autograph மனதில்– அருமையான நடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/10/", "date_download": "2019-12-06T07:57:24Z", "digest": "sha1:P724XP7MO2CECKIIFUYBTPPMESWV4VDJ", "length": 25544, "nlines": 899, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை", "raw_content": "\nஅக்டோபர் 2018 மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தேர்வு முடிவு இன்று (31.10.2018) வெளியாகிறது.\nNEET UG 2019 | நவம்பர் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம்\nபி.ஆர்க். படிப்பில் சேர ஆண்டுக்கு 2 முறை நுழைவுத்தேர்வு\n2011-2016 வரையிலான காலகட்டத்தில்  விடுபட்டுபோன பதிவை புதுப்பிக்க சிறப்பு சலுகை வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு\nபள்ளி, கல்லூரிகள் செயல்படாது: தீபாவளிக்கு முந்தைய தினமான 5-ந் தேதியும் அரசு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு\nகல்வித்துறையில் 4 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்\nதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் B.ED படிக்கலாம்\nஅடுத்த மாதம் 27-ந் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவிப்பு\nஅரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி\nஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நவ. 12 வரை விண்ணப்பிக்கலாம்\nமாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை அடுத்த வாரம் வழங்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nஅரசு பள்ளிகளில் தொடங்க உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு பாடத்திட்டம் அடுத்த மாதம் இறுதி செய்யப்படும் கல்வித்துறை அதிகாரி தகவல்\nடிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்காவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் அறிவிப்பு\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்று��் 12ம் வகுப்பு தனித் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு வெளியீடு\n2020 ஏப்ரல் 1 முதல் பிஎஸ் 4 வாகனங்களுக்குத் தடை \nஎஸ்எஸ்எல்சி துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு\nஅஞ்சல் முகவர் பணிக்கு 31-ம் தேதி நேர்காணல்\nமொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இளநிலை உதவியாளர் பதவியில் 66 காலியிடங்களும் கணினி இயக்குபவர் (Data Entry Operator) பதவியில் 111 காலியிடங்களும் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.\nஆசிரியர், கட்டுமான தொழிலாளர்களுக்கு துபாயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு\nபள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு\nஅரசுப்பள்ளியில் புதிய Pre.K.G வகுப்புகள் துவக்கம்\nTRB - சிறப்பாசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் குளறுபடி\n2ஆம் வகுப்புவரை வீட்டு பாடம் கிடையாது மீறினால் பள்ளியின் அங்கீகாரம் இரத்து - மத்திய அரசு சுற்றறிக்கை\n9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்.\nமனிதநேய மையமும், பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து அரசு உதவி குற்றவியல் வக்கீல் தேர்வுக்கு இலவச பயிற்சி நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான காலி பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nதையல், ஓவியம் உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்குவதில்லை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு\nதட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 20-ந் தேதி வெளியீடு\nசனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் பயிற்சிக்கு அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி வழக்கு அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nதொலைதூரக் கல்வி தேர்வு மறுமதிப்பீடு முடிவு வெளியீடு\nபிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு ஆயத்தம்: மாணவர் விபரங்கள் பதிவிட உத்தரவு.\nகற்றல் குறைபாடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி; 1,088 ஆசிரியர்கள் வழிகாட்டுனராக தேர்வு\nCBSE அங்கீகார அதிகாரம் : பள்ளி கல்வி துறைக்கு மாறுகிறது\nஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முற்றுகை\nசென்னை பல்கலைக்கழக மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nசான்றிதழ் நகல்களில் அதிகாரிகள் கையெழுத்திடும் நடைமுறையில் மாற்றம் தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ ரூ.12¾ கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு\nகல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் குரூப்-2 எழுத அனுமதிக்கப்படுவார்களா டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு \nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, தமிழக அரசின் புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளைத் தயாரிக்க முடிவு\nமாணவர் சேர்க்கை ரத்தானால் கல்வி கட்டணத்தைதிரும்ப வழங்க வேண்டும் - வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது\n@ வேலை கால அட்டவணை\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட���ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.இணைய முகவரி : www.job.kalvisolai.com\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/09/blog-post_71.html", "date_download": "2019-12-06T07:48:42Z", "digest": "sha1:KF2CGHVDSWCW6DRXWMTSKNTUGSTKYMZW", "length": 7391, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச் .எம். அஷ்ரஃப்பின் நினைவு தின நிகழ்வு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Ampara கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச் .எம். அஷ்ரஃப்பின் நினைவு தின நிகழ்வு\nகல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச் .எம். அஷ்ரஃப்பின் நினைவு தின நிகழ்வு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 19வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் திகாமட்டுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச். எம். எம். ஹரீஷின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை(16) காலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் உலமாக்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் எஸ்.ரி.எல். மஜீட், மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள், இ கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஅத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச. எம். எம். ஹரீஷின் காரியாலயமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரியாலயமாக கடந்த 30 வருடங்களாக தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் காலத்திலிருந்து இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதட்டிக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லாதுவிட்டால், பாடசாலையை மேற்பார்வை செய்யும் யோக்கிதையையும் இழந்துவிடுவோம்.\nதட்டிக்கொடுப்பவர்கள்தான் நல்ல தலைவர்களாக சமூகத்தில் இருப்பர் மாறாக தட்டிக்கெடுப்பவர்கள் நல்தலைவர்களாக இருக்கமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவ...\nகணவனின் கத்திக்குத்தில் மனைவி உயிரிழப்பு\nஅப்துல்சலாம் யாசீம் திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிங்டன் வீதியில், கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி, இன்று (22...\nமட்டக்களப்பு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு கணணி கற்றல் நிலையம் கையளிக்கப்பட்டது.\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு 32 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு நிரந்தர நியமனம்\n(வவுணதீவு நிருபர் ) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டுப் போட்டி - கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கலந்து சிறப்பித்தார்\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய மட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 3 மணிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/tamil-manthiram/page/7/", "date_download": "2019-12-06T08:02:53Z", "digest": "sha1:YQ65USAH3ESYQC2QBRCGV2RCK5ZO3TRT", "length": 15076, "nlines": 128, "source_domain": "dheivegam.com", "title": "tamil manthiram Archives - Page 7 of 7 - Dheivegam", "raw_content": "\nகோழையையும் வீரனாக்கும் அற்புத மந்திரம்\nசிலருக்கு எந்த செயலை செய்வதற்கும் மனதில் ஒரு தெளிவு இருக்காது. எதெற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். தெளிவின்மையை நீக்கினாலே பயம் தானாக மறையும். மனதை ஒரு தெளிந்த நீரோடையாக்கி தைரியத்தை வரவழைக்கும் மந்திரம் இதோ. யஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத்...\nஅனைத்து துன்பங்களையும் பறந்தோட செய்யும் ஒரு வரி மந்திரம்\nதுன்பம் என்பது அனைவரது வாழ்விலும் இருக்கத்தான் செய்கிறது. அனால் அதற்கான அளவு தான் ஒவ்வொருவரிடத்திலும் வேறுபடுகிறது. மீளாத துன்பங்களில் தவிப்பவர்கள் கீழே உள்ள மந்திரத்தினை முறையாக சொன்னால் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். வீட்டில் லட்சுமி...\nகேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம்.\nநினைத்த காரியம் நடக்கவேண்டும் என்றால் தமிழ் கடவுளாணை முருகனை மனமுருகி வேண்டி அவருக்கான மந்திரத்தை ஜெபித்தால் போதும். அவர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்து நம்மை காத்தருள்வார். செவ்வாய் கிழமைகளில் காலை 6-7 மணிக்குள்...\nபூஜை அரை இப்படி இருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும்\nவீட்டு பூஜை அறையில் சின்னதா அம்மன் அல்லது முருகன் ஐம்பொன் சிலை வைத்து தினமும் அதற்கு பால் ஊற்றி கழுவி விட்டு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ,ஊதுபத்தி பற்ற வைத்து,நெய் தீபம்...\nதரித்திரம் விலகி செல்வ நிலை உயரும் மந்திரம்\nகீழ் வரும் மந்திரத்தை தினம் 1008 வீதம் ஜெபித்து ஒரு லட்சம் ஒரு ஜெபித்து விட தரித்திரம் விலகி செல்வ நிலை உயரும் என்பது சாஸ்திரக் கருத்து. ஓம் ஸ்ரீம் ஓம்ஸ்ரீம் க்லீம்ஸ்ரீம் விநேஸ்வராய நம\nவாழ்வின் அணைத்து தடைகளும் நீங்க சித்தர் அருளிய மந்திரம்.\nஎடுத்த காரியங்களை தொடர்ந்து முடிக்கமுடியாமல் பலரும் தவித்துவருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்கும் விதமாக, காரியத்தில் உள்ள அணைத்து தடைகளையும் தீர்க்கவல்ல நரசிம்ம மந்திரத்தை போகரின் சீடனான புலிப்பாணி சித்தர் நமக்காக அருளி இருக்கிறார். விஷ்ணுவின்...\nநாடி ஜோதிடம் பற்றி பலரும் அறிந்திடாத ரகசியங்கள்.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களும் மகான்களும் வருங்கால சந்ததியினர் பயன் பெரும் வகையில் பல குறிப்புகை ஓலீசுவடிகள் மூலம் எழுதிவைத்துள்ளனர். அந்த வகையில் ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கவிருக்கும் அணைத்து விடயங்களை பற்றியும்...\nநினைத்தது நடக்க உதவும் காரியசித்தி மந்திரம்\nமந்திரம்: விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்: விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணியின் கனிந்து. பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும்...\nசனி தோஷம் நீங்கி, சனி பகவான் அருள் பெறுவதற்கான வழி \nபக்தர்களுக்கு அதிசயமான பலன்களை அளிக்கக் கூடியவர் சனிஸ்வர பகவான். சனிபகவான் விஸ்வகர்மாவின் மகள் நீலாதேவியைத் மணந்து கொண்டார். தவிர ஜேஸ்டா தேவி மந்தா தேவி என்று இரு மனைவிகள் உண்டு. குளிகன் இவருடைய...\nஎடுத்த காரியம் வெற்றி பெற விபூதி மந்திரம்\nசிலர் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியடைய முடியாமல் தவிப்பார்கள். உதாரணத்திற்கு, ஒரு தொழிலை தொடங்கி அதை பாதியிலே விட்டு விடுவது. பல நேர்முக தேர்வுகளுக்கு சென்றும் வேலை கிடைக்காமல் இருப்பது. இது...\nபிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி \n*கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும்...\nதிருவண்ணாமலை கோவிலுக்கு வந்த பேராபத்தை அண்ணாமலையாரே எதிர்கொண்ட உண்மை சம்பவம்\nசிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும். ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து அமர்ந்திருக்கிறார். அவர் அப்படி அமர்ந்திருப்பதற்கு...\nகுல தெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி\nஇன்றைய தலைமுறை பிள்ளைகள் பலர் தங்களின் குலதெய்வம் யார் என்று தெரியாமல் தவிக்கின்றனர். ஜாதகத்தில் உள்ள சில தோஷத்திற்கு காரணம் குலதெய்வ வழிபடு இல்லை என்று ஜோதிடர் சொல்லும்போது தான் குலதெய்வத்தை பற்றிய...\nகடவுளை வணங்கும் போது தவறாமல் செய்ய வேண்டியவை.\nநாம் அனைவரும் கடவுளை வணங்கும் போது மந்திரங்களைச் சொல்வது வழக்கம். ஆனால் அப்படி மந்திரங்களை சொல்லும் போது, நாம் ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றினால், அந்த மந்திரத்தின் முழு பலனையும் பெற முடியும்....\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-06T08:51:14Z", "digest": "sha1:IJ56JGYFXJO3GLEGLITCTZO4KGCRI5BW", "length": 4385, "nlines": 41, "source_domain": "media7webtv.in", "title": "மதுரை உத்தங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு வார்டு திறப்பு. - MEDIA 7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nமதுரை உத்தங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு வார்டு திறப்பு.\nமதுரை உத்தங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மு��் எச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு வார்டு திறப்பு.\nபருவ மழை துவங்கியுள்ள நிலையில் டெங்கு மலேரியா உள்ளிட்ட கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால் தமிழக அரசு அரசு மருத்துவமனை உட்பட தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளின் நலனுக்காகவும் தனி வார்டு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.\nஅதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உத்தங்குடியில் உள்ள பிரித்தி மருத்துவமனையில் காய்ச்சலுக்காக தனி வார்டை மருத்துவமனை தலைவர் டாக்டர் சிவக்குமார் தலைமையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஜே.சங்கு மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து, டெங்கு மலேரியா காயச்சல் வராமல் இருக்க பொதுமக்கள் வசிக்கும் இடத்தையிம் சுற்றுபுறத்தையம் சுத்தமாகவும் தண்ணீர் தேங்காமல் வழி வகை செய்ய வேண்டும் மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.\nPrevious Previous post: திருவள்ளுரில் சிகரெட் வாங்கி தர மறுத்த இளைஞரை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nNext Next post: லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக மருமகள் போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-wants-form-govt-manipur-320045.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-06T07:40:36Z", "digest": "sha1:JRRXS7STL2SSU7BM7O5WHBTT25IZD46V", "length": 15332, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவா, பீகாரைத் தொடர்ந்து மணிப்பூர், மேகாலயாவிலும் காங். போர்க்கொடி- ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது | Congress wants to form Govt. in Manipur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமகளின் ஆன்மா சாந்தி அடையும்.. ஹைதராபாத் பெண்ணின் தந்தை\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nபையனை அனுப்பி போலீசுக்கு அழுத்தம்.. பர்சனலாக வழக்கை பார்வையிட்ட தெலுங்கானா முதல்வர்.. முழு பின்னணி\nSundari Neeyum Sundaran Naanum Serial:ஆஹா...இந்த சீரியலிலும் வந்துட்டாங்கய்யா ஃபார்முலாவுக்கு\nஉள்துறை அமைச்சகத்தின் காஷ்மீர் விவகாரங்களுக்கான மூத்த பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nவாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை.. கணவன் மனைவி கைது.. நாராயணசாமி வார்னிங்\nநிலத்தகராறு.. ஈட்டியால் குத்தி வாலிபர் கொலை.. பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிப்பு\nFinance இரட்டை உலக சாதனை.. இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\nMovies நியாயமான தண்டனை.. தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை மணி.. என்கவுன்டரை வரவேற்கும் ஜிவி பிரகாஷ்\nTechnology பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்\nLifestyle நித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nAutomobiles புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவா, பீகாரைத் தொடர்ந்து மணிப்பூர், மேகாலயாவிலும் காங். போர்க்கொடி- ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது\nஷில்லாங்/இம்பால்: கோவா, பீகாரைத் தொடர்ந்து மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.\nகர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அமைத்தது பெரும் அரசியல் குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளது. தற்போது மாநிலங்களில் தனிப்பெரும் கட்சிகளாக இருப்பவையும் ஆட்சி அமைக்க் உரிமை கோரி ஆளுநர்களை சந்திக்க உள்ளன.\nபீகாரில் ஆர்ஜேடி, கோவாவில் காங்கிரஸ் கட்சி நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றன. இதேபோல் மணிப்பூர் மற்றும் மேகாலயாவிலும் காங்கிரஸ்தான் தனிப்பெரும் கட்சி.\nஆகையால் இம்மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை நாளை அம்மாநில எம்.எல்.ஏக்கள் சந்திக்க உள்ளனர். இம்பாலில் மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங், ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகா இடைத்தேர்தல்: 8 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் பாஜக- எக்ஸிட் போல் முடிவுகள்\nஅந்த மாமா ரூமுக்குள் அம்மாவை கூட்டிட்டு போனார்.. கழுத்தை நெரித்தார்.. சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்\nகர்நாடகத்தில் சட்டசபை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு... தப்புமா எடியூரப்பா அரசு\nகர்நாடகாவில் நடந்த 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்.. 66.25 சதவீதம் வாக்குகள் பதிவு\nகர்நாடகா இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் இன்னொரு கமலா ஆபரேஷனுக்கு பாஜக முயற்சி: காங். தாக்கு\nகர்நாடகத்தில் சட்டசபை இடைத்தேர்தல்.. வாக்குப் பதிவு தொடங்கியது- தப்புமா எடியூரப்பா அரசு\nநாய்களை புலியாக மாற்றிய கர்நாடகா விவசாயிகள்.. ஏன் தெரியுமா\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி இல்லை: தேவகவுடா திட்டவட்டம்\nகர்நாடகாவில் ஜேடிஎஸ்- உடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க தயங்கமாட்டோம்- மல்லிகார்ஜூன கார்கே\nகர்நாடகா முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா மீது தேசதுரோக வழக்கு\nநீங்களே கைவிட்டுட்டீங்களே.. குமுறி அழுத குமாரசாமி.. தொண்டர்கள் ஆவேச கோஷம்.. கர்நாடகாவில் பரபரப்பு\nகர்நாடக தேர்தலில் மகாராஷ்டிரா விவகாரம் எதிரொலிப்பு.. விளாசும் எதிர்க்கட்சிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka congress manipur meghalaya கர்நாடகா காங்கிரஸ் மணிப்பூர் மேகாலயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/03153616/1274410/Doubt-in-behavior-Son-arrested-for-stabbing-mother.vpf", "date_download": "2019-12-06T08:08:29Z", "digest": "sha1:EN46XBH5ANAOQC22QFXD5MIKJZNH73ZB", "length": 16984, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடத்தையில் சந்தேகம்- தாயை கத்தியால் சரமாரியாக குத்திய மகன் கைது || Doubt in behavior Son arrested for stabbing mother", "raw_content": "\nசென்னை 03-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடத்தையில் சந்தேகம்- தாயை கத்தியால் சரமாரியாக குத்திய மகன் கைது\nதிண்டுக்கல்லில் நடத்தையில் சந்தேகப்பட்டு தாயை கத்தியால் சரமாரியாக குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.\nதிண்டுக்கல்லில் நடத்தையில் சந்தேகப்பட்டு தாயை கத்தியால் சரமாரியாக குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.\nதிண்டுக்கல் நாகல்நகர் குயவர் தெருவை சேர்ந்த கண்ணன் மனைவி உமாமகேஸ்வரி (வயது38). இவர்களுக்கு ஆனந்த் (19) என்ற மகனும் சுவேதா (18) என்ற மகளும் உள்ளனர். கண்ணன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.\nஇதனால் உமாமகேஸ்வரி, தனது தாய் தனம் வீட்டில் இருந்தபடியே குழந்தைகளை வளர்த்து வந்தார். ஆன���்த் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது வீட்டிற்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும்போது அவரது தாயின் நடத்தையை பற்றி சிலர் தவறாக கூறி வந்துள்ளனர். இதனால் அடிக்கடி ஆனந்துக்கும், உமாமகேஸ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.\nநேற்று நண்பர்களுடன் சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்த மகனை தாய் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் கத்தியால் தனது தாய் என்றும் பாராமல் கழுத்து, கன்னம், முதுகு ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தி தாக்கினார்.\nரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஇது குறித்து தகவல் அறிந்ததும் நகர் தெற்கு போலீசார் ஆனந்தை தேடி வந்தனர். ஆனால் அவர் தானாகவே போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். போலீசாரிடம் அவர் தெரிவிக்கையில், எனது தாயின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்திவிட்டேன் என்றார். இதனையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திமுக வரவேற்கிறது- மு.க.ஸ்டாலின்\nஉன்னாவ் பெண் தீ வைத்து எரிப்பு- மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு\nசென்னையில் வரும் 8-ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் -தேர்தல் ஆணையம்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்\nதமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\n4 பேரை சுட்டுக்கொன்றது நல்ல வி‌ஷயம் - பிரேமலதா\nசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு குட்டுபட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்- சிற��மி பலி\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திமுக வரவேற்கிறது- மு.க.ஸ்டாலின்\nகாஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 550 ஏரிகள் நிரம்பின\nதிருவாரூரில் மனைவியை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற கணவர்\nகாதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து- வாலிபர் கைது\nமதுரையில் முதியவரை கத்தியால் குத்தியவர் கைது\nஆத்தூர் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து\nமன்னார்குடி அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_89123.html", "date_download": "2019-12-06T08:08:28Z", "digest": "sha1:NOHRA3IOZD4J6BJUIY3P5WFWS7Z2YBH2", "length": 17733, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "வரலட்சுமி நோன்பை முன்னிட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு - செல்வம் செழிக்‍க, வாழ்வு சிறக்‍க பிரார்த்தனை", "raw_content": "\nஉத்தரப்பிரதேசம், டெல்லியில் பாலியல் குற்றம் தொடர்பான சம்பவங்களில் அரசுகள் மெத்தனம் - தெலங்கானா காவல்துறையை பின்பற்றி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு - விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு\nகுற்றவாளிக���் நீதிமன்றங்கள் மூலம்தான் தண்டிக்‍கப்பட வேண்டும் - அதிகாரத்தை காவல்துறை கையில் எடுப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என தெலங்கானா என்கவுண்டர் குறித்து மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து\nதமிழக - கர்நாடக எல்லையான தாளவாடி பகுதியில் சாலையில் முகாமிட்டிருக்‍கும் யானைகள் - வாகன ஓட்டிகள் எச்சரிக்‍கையாக இருக்‍குமாறு வனத்துறை அறிவுறுத்தல்\nகோத்தகிரி அருகே 500 மீட்டர் அளவுக்‍கு பூமி உள்வாங்கியதால் ஏற்பட்ட பிளவு - போக்‍குவரத்து நிறுத்தப்பட்டதால் 10க்‍கும் மேற்பட்ட கிராமமக்‍கள் 8 கிலோ மீட்டர் தொலைவுக்‍கு நடந்து செல்லும் அவலம்\nதமிழகத்தில் புதிதாக உருவாக்‍கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வீசும் பலத்த சூறைக்‍ காற்றால் முறிந்து விழுந்த மரங்கள் - விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கான படகு போக்‍குவரத்து தற்காலிகமாக ரத்து\nதெலங்கானாவில் பெண் மருத்துவரை எரித்து கொலை செய்தவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் உட்பட பலரும் வரவேற்பு - மகளின் ஆத்மா சாந்தி அடையும் என பெண்ணின் தந்தை உருக்‍கம்\nகுன்னூரில் தரமற்ற தேயிலைத் தூள் உற்பத்தி - ஆலைகளுக்கு சீல் : தேயிலைத் தோட்ட விவசாயிகள் பாதிப்பு\nகுண்டும் குழியுமாக காணப்படும் பாலாற்று பாலம் : அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் அவதி\nவரலட்சுமி நோன்பை முன்னிட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு - செல்வம் செழிக்‍க, வாழ்வு சிறக்‍க பிரார்த்தனை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநாடு முழுவதும் இன்று வரலட்சுமி நோன்பு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.\nஅஷ்ட லட்சுமிகளும் ஒரே ரூபம் கொண்டு இல்லத்தில் எழுந்தருளும் வரலட்சுமி நோன்பு இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் கோயில்களில், பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். சென்னை தியாகராயா நகரில், வரலட்சுமி நோன்பை முன்னிட்டு திரண்ட பெண்கள் பூஜைகள் செய்து, செல்வ பெருகவும், வாழ்வு சிறக்‍கவும் பிரார்த்தனை செய்து கொண்டனர்.\nஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்சிலைகள் மீட்பு : ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர்\nஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த சுவாமிகளிடம், கட்டளைத்தம்பிரான் சுவாமிகள் ஆசிபெறும் நிகழ்வு\nதிருக்கார்த்திகை தினத்தின் 5-ம் நாள் உற்சவம் : வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமிகள் பவனி\nகார்த்திகை தீப திருவிழாவின் 5-ம் நாள் உற்சவம் : விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார்\nசபரிமலை வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் : 18-ஆம் படிக்கு மேல் செல்போன் பயன்படுத்த தடை\nகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் - வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் ரயில்கள் இயக்‍கப்படும் என அறிவிப்பு\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாள் உற்சவம் : பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனைகள்\nதூத்துக்குடியில், கிறிஸ்துமஸ் பண்டிகையினை வரவேற்கும் ஆராதனை நிகழ்ச்சி : இசைக்கருவிகளுடன் பாடல்களை இசைத்த பாடகர் குழுவினர்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழாவின் முன்றாம் நாள் விழா - விநாயகர், சந்திரசேகரர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 2ம் நாள் உற்சவம் : அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வெள்ளி இந்திர விமானத்தில் மாட வீதி உலா\nவெங்காய விலை உயர்வு, பெரிய ஹோட்டல்கள் மட்டுமின்றி தள்ளுவண்டி கடை சிறுவியாபாரிகள் கடும் பாதிப்பு\nமாநகராட்சியில் வெற்றிபெற முடியாது என்பதால் தனியாக தேர்தலை நடத்துகிறார்கள் : சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி\nராமநாதபுரத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த விவகாரம் : மோசடியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது\nஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்சிலைகள் மீட்பு : ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர்\nஉசிலம்பட்டி 58-ம் கால்வாயில் மீண்டும் உடைப்பு : அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nதெலுங்கானாவில் என்கவுண்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது : தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்\nஉத்தரப்பிரதேசம், டெல்லியில் பாலியல் குற்றம் தொடர்பான சம்பவங்களில் அரசுகள் மெத்தனம் - தெலங்கானா காவல்துறையை பின்பற்றி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு - விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு\nகுற்றவாளிகள் நீதிமன்றங்கள் மூலம்தான் தண்டிக்‍கப்பட வேண்டும் - அதிகாரத்தை காவல்துறை கையில் எடுப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என தெலங்கானா என்கவுண்டர் குறித்து மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து\nதமிழக - கர்நாடக எல்லையான தாளவாடி பகுதியில் சாலையில் முகாமிட்டிருக்‍கும் யானைகள் - வாகன ஓட்டிகள் எச்சரிக்‍கையாக இருக்‍குமாறு வனத்துறை அறிவுறுத்தல்\nவெங்காய விலை உயர்வு, பெரிய ஹோட்டல்கள் மட்டுமின்றி தள்ளுவண்டி கடை சிறுவியாபாரிகள் கடும் பாதிப்ப ....\nமாநகராட்சியில் வெற்றிபெற முடியாது என்பதால் தனியாக தேர்தலை நடத்துகிறார்கள் : சமூக ஆர்வலர் டிராப ....\nராமநாதபுரத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த விவகாரம் : மோசடியில் ஈடுபட்ட மேலும் 3 பே ....\nஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்சிலைகள் மீட்பு : ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்த கா ....\nஉசிலம்பட்டி 58-ம் கால்வாயில் மீண்டும் உடைப்பு : அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114434/news/114434.html", "date_download": "2019-12-06T08:32:26Z", "digest": "sha1:VQYQ3BJIXYPI54DYCJ4VHDALYQ5XHEYO", "length": 9075, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேஸ்புக் காதல் தற்கொலையில் முடிவு…!! : நிதர்சனம்", "raw_content": "\nபேஸ்புக் காதல் தற்கொலையில் முடிவு…\nபேஷ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிமுகமாகிய காதல் மரணத்தில் முடிந்த சம்பவம் ஒன்று சிலாபம் மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த யுவதியை காதலித்த இளைஞன், அந்த யுவதி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிந்து கொண்ட பின்னர், கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசிலாபம் மாரவில மஹாவெவ பகுதியில் மரமுந்திரி மரத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாரவில பொலிஸாரினால், இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகொட்டுகச்சி சசதயாய பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 21 வயதான புஷ்பகுமார அழகக்கோன் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதற்கொலை செய்து கொண்ட இளைஞனின் காற்சட்டை பையில் இருந்த புத்தகம் ஒன்றில் காணப்பட்ட தொலைபேசி இலக்கம் ஊடாக மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nதொலைபேசி இலக்கத்துடன் பொலிஸார் தொடர்பு கொண்டதை அடுத்து, மாரவில பிரதேசத்தில் வசித்து வரும் பெண்ணொருவரும், யுவதி ஒருவரும் சம்பவத்திற்கு வந்து சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.\nஇந்த யுவதி மஹாவெவ நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வருகிறார்.\nஉயிரிழந்த இளைஞன் பேஷ்புக் மூலம் அறிமுகமாகியதாகவும் அவருடன் தொலைபேசியில் தொடர்புகளை வைத்திருந்தாகவும் யுவதி கூறியுள்ளார்.\nதிருமணம் செய்யுமாறு இளைஞன் தன்னிடம் யோசனை முன்வைத்தாகவும் அதனை தான் மறுத்த பின்னர், மீண்டும் சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு யோசனை முன்வைத்தாகவும் யுவதி குறிப்பிட்டுள்ளார்.\nஉயிரிழந்த இளைஞன் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதை மட்டும் தன்னிடம் கூறியதாகவும் அந்த இளைஞன் தனது மகளை திருமணம் செய்வதை தான் விரும்பவில்லை எனவும் யுவதியின் தாய் கூறியுள்ளார்.\nஅதேவேளை, உயிரிழந்த இளைஞன் தன்னை தொடர்ந்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டதால், தான் தொலைபேசி இலக்கத்தை மாற்றியதாகவும் விரைவில் தான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தான் இளைஞனிடம் கூறியதாகவும் யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை தம்மால் பொறுப்பேற்க முடியாது என்றும் அவரது குடும்ப விபரங்கள் தனக்கு தெரியாது எனவும் யுவதியும் அவரது தாயும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.\nஉயிரிழந்த இளைஞன் நீல நிற காற்சட்டையும் வெள்ளை நிற கை நீள ரி சேர்ட்டையும் அணிந்து காணப்படுவ��ாகவும் அவரது பயண பொதியில் இருந்து கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் குறித்து மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதைரியம் இருந்தால் இந்த வீடியோவை பாருங்கள்\nதொப்பூர் கணவாய் பேய்களின் கோட்டை\nபோனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஇதுவரை நீங்க பார்க்காத வண்டிகள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nஅறிய வகை “குட்டை நாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/03/25", "date_download": "2019-12-06T09:19:29Z", "digest": "sha1:GQ3IX4CRSCC6EFG635PP4KH5F44FBCNZ", "length": 11036, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "25 | March | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீன போர்க்கப்பலை பொறுப்பேற்க 110 சிறிலங்கா கடற்படையினர் பீஜிங் பயணம்\nசிறிலங்கா கடற்படைக்கு சீனா வழங்கவுள்ள போர்க்கப்பலில் பணியாற்றுவதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்காக, 110 சிறிலங்கா கடற்படையினர் சீனாவுக்கு அனுப்பப்படவுள்ளனர்.\nவிரிவு Mar 25, 2019 | 11:53 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇழப்பீடுகளுக்கான பணியகத்துக்கு 3 உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள இழப்பீடுகளுக்கான பணியகத்துக்கான உறுப்பினர்களாக நியமிப்பதற்கு மூன்று பேரின் பெயர்களை சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு பேரவை பரிந்துரை செய்துள்ளது.\nவிரிவு Mar 25, 2019 | 3:41 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசுதந்திரக் கட்சியினர் நால்வருக்கு அமைச்சர் பதவி\nஅமைச்சர்களாக நியமிப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பெயர்களை, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், சிறிலங்கா அதிபருக்கு அனுப்பவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 25, 2019 | 3:40 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇருள் சூளும் சிறிலங்கா – இன்று முதல் 4 மணி நேர மின்வெட்டு\nசிறிலங்காவில் இன்று தொடக்கம் நாடளாவிய ரீதியாக நான்கு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Mar 25, 2019 | 3:37 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு\nவரும் மே முதலாம் நாள் தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது.\nவிரிவு Mar 25, 2019 | 3:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமுடிவுக்கு வந்தது அரசியலமைப்பு பேரவை – மைத்திரி இழுபறி நிலை\nமேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோத்தாகொடவை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக அரசியலமைப்பு பேரவை அங்கீகரித்துள்ளதை அடுத்து, இந்தப் பதவிக்கான நியமனத்தில் காணப்பட்டு வந்த இழுபறி முடிவுக்கு வந்திருக்கிறது.\nவிரிவு Mar 25, 2019 | 3:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவுடன் கூட்டு முயற்சியாக மத்தல விமான நிலையத்தை இயக்க முடிவு\nமூன்று மாதங்களுக்குள், மத்தல விமான நிலையம், இந்திய விமான நிலைய அதிகார சபை மற்றும் சிறிலங்கா விமான நிலைய அதிகாரசபை இணைந்து கூட்டு முயற்சியாக செயற்படுத்தவுள்ளன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 25, 2019 | 3:26 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகூட்டுப் பயிற்சிக்காக 4 அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் சிறிலங்கா வருகை\nசிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, அவுஸ்ரேலிய கடற்படையின் நான்கு பாரிய போர்க்கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்துள்ளன.\nவிரிவு Mar 25, 2019 | 3:24 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்���ை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/type/image", "date_download": "2019-12-06T09:18:32Z", "digest": "sha1:XNJGCYWN3FS5LMV3MB2P6QT7VCKRUCNE", "length": 12316, "nlines": 123, "source_domain": "www.puthinappalakai.net", "title": "Image | Format | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமெரிக்க தூதுவருடன் இரா.சம்பந்தன் சந்திப்பு\nசிறிலங்காவில் நிரந்தர அமைதி, நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Dec 06, 2019 | 1:17 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகோத்தா – மோடி ஒரு மணி நேரம் தனியாக பேச்சு\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தனியாக ஒரு மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மதியம் ஹைதராபாத் ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nவிரிவு Nov 30, 2019 | 4:02 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தாவுக்கு இராப்போசன விருந்து\nஇந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.\nவிரிவு Nov 30, 2019 | 3:58 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகோத்தாவுடனான பேச்சு ஆக்கபூர்வமானதாக இருந்தது – மோடி\nசிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடன் நேற்று நடத்திய பேச்சு ஆக்கபூர்வமானதாக இருந்ததது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 30, 2019 | 3:53 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதமிழர் பிரச்சினை குறித்து மூச்சு விடாத சிறிலங்கா அதிபர்\nதமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறி��்பிட்ட போதும், அதுபற்றி சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.\nவிரிவு Nov 30, 2019 | 3:44 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்னெக்கும் – இந்தியப் பிரதமர் நம்பிக்கை\nசமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும், நல்லிணக்க செயல்முறையை சிறிலங்கா அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 30, 2019 | 3:40 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நேற்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.\nவிரிவு Nov 28, 2019 | 1:18 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஇணையதள செய்தி நிறுவனத்தில் சிறிலங்கா காவல்துறை தேடுதல்\nமீரிஹானவில் உள்ள Newshub.lk இணையத்தள செய்தி நிறுவன பணியகத்தில் சிறிலங்கா காவல்துறையினர் நேற்றுக்காலை தேடுதல் நடத்தியுள்ளனர்.\nவிரிவு Nov 27, 2019 | 1:11 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை போட்டி போட்டு சந்தித்த இந்திய, சீன தூதுவர்கள்\nசிறிலங்காவின் இடைக்கால அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக தினேஸ் குணவர்த்தன பொறுப்பேற்றதை அடுத்து, வெளிநாட்டுத் தூதுவர்கள்கள் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nவிரிவு Nov 26, 2019 | 2:16 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிருகோணமலையில் இந்திய கடற்படைக் கப்பல்\nஇந்தியக் கடற்படைக் கப்பலான ‘நிரேக்க்ஷக்’ பயிற்சிப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Nov 26, 2019 | 2:09 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம��� –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?lang=en", "date_download": "2019-12-06T07:55:19Z", "digest": "sha1:I5QNLFZV7S7JOMDM2TMNZROMIEKQTAAP", "length": 15549, "nlines": 196, "source_domain": "yathaartham.com", "title": "Home - Yathaartham", "raw_content": "\n30 11 2019 தமிழர் அரசியல் ஆரோக்கியமாகுமா தேர்தலுக்குப் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலையானது, தத்தம் தரப்பு நியாயங்களைப் பட்டியல்படுத்தி, அவற்றை மெய்ப்பிப்பதற்கான முயற்சிகளில், ஏட்டிக்குப் போட்டியாக ஈடுபட்டு வருவதைக் காணமுடிகிறத. இவை யாவும் 'அறிக்கை அரசியல்' என்ற பழைய ...\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\n22 11 2019 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 20 கேள்விகளுக்கு எமது பதில்கள் -2 பெரியார் சிலைக்கு மாலை போடுவது ஏன் -2 பெரியார் சிலைக்கு மாலை போடுவது ஏன் கேள்வி 6: தேர்தலில் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் திராவிடர் கழகம், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்தத் திராவிடக் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என்றும், உங்களை ...\nஇலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்\n19 11 2019 இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா - இலங்கை உறவு ஆகியவை குறித்த...\nஇலங்க�� ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி…\n19 11 2019 இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா - இலங்கை உறவு ஆகியவை குறித்து ஃப்ரண்ட்லைன்...\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை : 20 கேள்விகளுக்கு எமது பத…\n15 11 2019 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள் கடவுள் இல்லை என்றால் ஏசுவும் - அல்லாவும் இல்லை என்றே பொருள் கடவுள் இல்லை என்றால் ஏசுவும் - அல்லாவும் இல்லை என்றே பொருள் ஆசிரியர் கி.வீரமணிக்கு 20 கேள்விகள் என்று சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பரப்பப்படும் அவதூறான அரைவேக்காட்டுத்தனமான கேள்விகளுக்கு உரிய...\nவெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியா மோடி\n11 11 2019 வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியா மோடி மோடியைப் பிடித்தவர்கள் அளித்த வாக்கு... மோடியைப் பிடிக்காதவர்கள் அளித்த வாக்கு...மோடியைப் பிடித்தவர்கள் அளித்த வாக்கில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது... மோடியைப் பிடிக்காதவர்கள் அளித்த வாக்குகளில் எல்லாம் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. அவ்வளவுதான்......\nஆய்வு - ஆரியத் தேரேறி வரும் சதிகாரர்கள்\n08 11 2019 ஆய்வு - ஆரியத் தேரேறி வரும் சதிகாரர்கள் நிவேதிதா லூயிஸ் 2019 அக்டோபர் மாதம் 14ஆம் தேதி சென்னை சி.ஆர்.பி. ஆர்ட் சென்டரில், தொல்லியல் அதிசயம் ஒன்றை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தப் போவதாகவும், ஒளிப்படக் கலைஞருடன் ஊடக...\n04 11 2019 திருக்குறள் கூறும் பகலவன் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. இதற்குப் பொருள்: எப்படி எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் அகரம் முதன்மையாக உள்ளதோ, அதுபோல இந்த உலகத்திற்குக் கடவுள் முதன்மையாக உள்ளது என்று உரைகாரர்கள் கற்பித்து உள்ளார்கள். விஞ்ஞானப்படிப் பார்த்தால் உலக...\nஆதிக்கம் வேர் விட முடியாத பெரியார் மண்\n01 11 2019 ஆதிக்கம் வேர் விட முடியாத பெரியார் மண் பேராசிரியர் பி.இரத்தினசபாபதி திராவிடர் கழகத்தினர் மட்டுமல்லாது, சமுதாய அமைப்பால் பார்ப்பனியம் புகுத்திய ஜாதிகள் பலவாய்ச் சிதறுண்டு கிடக்கும் அனைத்து மக்களாலும் ஒர�� சேர எதிர்க்கப்படுவது வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 (பா.ஜ.க.யின்...\n1. ஒல்லும் வகையா னறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல்.\nசெய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும்\nதொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்\n3.அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு , மிழுக்கா வியன்ற தறம்.\nபொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் .இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும். .\nமாநிலங்களுக்கான நிதி உரிமையைப் பறிக்கும் நடுவண் ஆட்சி\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nஅரசியல் கோமாளி சீமானின் சில்லறை அரசியல்\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n28 11 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 180) சிவில் தேசியமும் இனமத தேசியமும் \"இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்பட வேண்டும்\" என்பது, தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை எடுத்துரைக்கும் திம்புக் கோட்பாடுகளின் முதலாவது கோட்பாட...\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 179) சாதியும் தேசியமும்\n21 11 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 179) சாதியும் தேசியமும் சேர் ஐவர் ஜென்னிங்கஸ், இலங்கையின் மக்கள் கூட்டம் பற்றிய தன்னுடைய அவதானத்தைப் பதிவு செய்கையில், சிங்களவர்களும் தமிழர்களும் பல்வேறு சாதிகளின் சேர்க்கைதான் என்கிறார்.அதாவது,...\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n14 11 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 178) அநகாரிக தர்மபாலவுக்குப் பின்னர் தோன்றிய ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அடையாளம், மய்யநிலை அரசியலுக்குள் நுழைய, நீண்ட காலம் கடும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில், ...\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n07 11 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 177) 'சிங்கள-பௌத்த' தேசத்தின் பிறப்பு இது 'சிங்கள-பௌத்த' நாடு (அல்லது தேசம்) என்ற பேரினவாதக் கருத்தை, இலங்கையில் கேட்பது புதுமையானதொரு விடயமல்ல.ஆனால் அந்தக் கருத்தை நியாயப்படுத்த முன்வைக்கப்படும...\nஇதயத்தைக் காக்க எளிய வழிகள்\n14 05 2019 இதயத்தைக் காக்க எளிய வழிகள் இது உங்களுக்காக மட்டுமல்ல. உங்களை நம்பியுள்ள உங்கள் குடும்பத்த���ருக்காக, உங்கள் மனைவிக்கா...\n25 08 2018 கீரைகளின் மருத்துவப் பயன்கள் கீரையில் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றில் சுமார் 20 வகைகளைத் தவிர பிற கீரை வகைகளை நாம் அற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_3%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-06T09:27:45Z", "digest": "sha1:MG53VMHTUY3TFUJJQARH5RSDO7PP3SZ6", "length": 6814, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிமு 3ஆம் ஆயிரமாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிமு 4வது ஆயிரவாண்டு பின்:\nகி.மு மூன்றாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில், சர்கன் (Sargon) என்பவரால் மெசொபொதேமியாவில் \"அகேத்\" (Agade) அல்லது \"அக்காத்\" (Akkad) என்னும் அரசவம்சம் நிறுவப்பட்டது. அப்போது தான் முதன்முறையாக அக்காத் மற்றும் சுமேரியா முழுப் பிரதேசமும் ஒரு மைய அரசின் ஆட்சியின் கீழ் ஒருமைப்படுத்தப்பட்டது. இவர்கள் பற்றிய குறிப்பிடத்தக்க அக்காத் மொழி ஆவணங்கள் கி.மு 2300 இலிருந்து கிடைக்கின்றன.\nவட ஐரோப்பாவில் உலோகப் பயன்பாடு\nசிந்து சமவெளி நாகரிகத்தில் கழிவுநீர் குழாய்ப் பயன்பாடு\nபோர்களில் வில்லும் அம்பும் பயன்படுத்தப்பட்டன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2014, 06:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-06T08:59:44Z", "digest": "sha1:X3E7IBDY6KY6KIVQFIQFHFZOKGLEEK3W", "length": 9785, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜள்காவ் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n14. ஜள்காவ், ஜாம்னர், சாலிஸ்காவ், தரங்காவ், பூசாவல், போத்வாத், யாவள், ராவர், முக்தைநகர், அமால்னேர், சோப்தா, பரோலா, பச்சோரா, இரந்தோல்\nஜள்காவ் மக்களவைத் தொகுதி & ராவேர் மக்களவைத் தொகுதி\nதேசிய நெடுஞ்சாலை எண்கள் - 6 & 211\nஜள்காவ் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் ஜள்காவ் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.\nஇந்த மாவட்டத்தை பதினைந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை ஜள்காவ், ஜாம்நேர், ஏரண்���ோல், தரண்காவ், புசாவள், போதுவட், யாவல், ராவேர், முக்தாய்நகர், அமள்நேர், சோப்டா, பாரோளா, பாச்சோரா, சாளீஸ்காவ், பட்காவ் ஆகியன.\nஜள்காவ் நகரம் சட்டமன்றத் தொகுதி\nஜள்காவ் ஊரகம் சட்டமன்றத் தொகுதி\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nபர்வானி மாவட்டம், மத்தியப் பிரதேசம் மேற்கு நிமர் மாவட்டம், மத்தியப் பிரதேசம் புர்ஹான்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்\nநாசிக் மாவட்டம் அவுரங்கபாத் மாவட்டம் புல்டாணா மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 18:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/29112627/1273776/Congress-leader-removed-from-Party-for-Ganja-garden.vpf", "date_download": "2019-12-06T08:52:51Z", "digest": "sha1:VZBMR4OV2BI7YH3EQMQ7QEVCDLIPH3LG", "length": 20236, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு கஞ்சா தோட்டம் அமைத்த காங்கிரஸ் தலைவர் அதிரடி நீக்கம் || Congress leader removed from Party for Ganja garden", "raw_content": "\nசென்னை 05-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோடீஸ்வரனாக ஆசைப்பட்டு கஞ்சா தோட்டம் அமைத்த காங்கிரஸ் தலைவர் அதிரடி நீக்கம்\nகுளித்தலையில் கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு கஞ்சா தோட்டம் அமைத்த காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nகுளித்தலையில் கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு கஞ்சா தோட்டம் அமைத்த காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூர் அருகே மயிலம்பட்டி என்ற கிராமத்தில் ஒரு தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக திருச்சி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தபோது தோட்டத்தில் சோளப்பயிர், மல்லிகை பூ செடிகளுக்கு இடையில் ஊடு பயிராக கஞ்சா செடி பயிரிடப்பட்டிருந்தது.\nஇதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.\nஇந்த கஞ்சா பயிர் செடியை கடவூர் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அருணாச்சலம் என்பவர் மயிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் தோட்டத்தை 2 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.\nஇதை அருணாசலத்தின் மாமனார் தங்கவேல் (வயது 70) மூலம் பராமரித்து வந்துள்ளார். தேனி மாவட்டம் வருசநாட்டைச் சேர்ந்த முருகன் என்பவர் கஞ்சா பயிர் செடிகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தங்கவேல் மற்றும் முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தேனியைச் சேர்ந்த கர்ணன், சின்னகருப்பு என்ற வேலுத்தேவர் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.\nஇதில் காங்கிரஸ் வட்டார தலைவர் அருணாச்சலம் மற்றும் கர்ணன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அருணாச்சலம் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க தனிப்படை விரைந்துள்ளது.\nஇதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் இருந்து அருணாசலம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி கட்சி தலைமைக்கு தெரிவித்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.\nகாங்கிரஸ் பிரமுகரான அருணாச்சலம் முதலில் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டது. எனவே பணம் அதிகம் சம்பாதிக்க நினைத்தபோது தேனியைச் சேர்ந்த சின்ன கருப்பு என்ற வேலுத்தேவர் கர்ணன் என்பவர் மூலம் பழக்கம் ஆகியுள்ளார்.\nதேனியில் இருந்து கஞ்சா விதைகளை சின்னகருப்பு மூலம் வாங்கி வந்து அதை நெல் விதை போல் விதைத்து கஞ்சா பயிர் நாற்றங்கால் அமைத்து பிறகு நெற்பயிர்களை நடுவது போல நட்டு கஞ்சா செடிகளை வளர்த்துள்ளனர்.\nஇந்தநிலையில் தான் கஞ்சா செடி நன்கு வளர்ந்த நிலையில் அதை அறுவடை செய்ய நடவடிக்கை எடுத்த நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. காமராஜ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது கஞ்சா சாகுபடி கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் தொடர்புடைய சின்னகருப்பு என்ற வேலுத்தேவர் ஏற்கனவே ஒரு வழக்கில் சிக்கி சிறையில் உள்ளார். இது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமயிலம்பட்டியில் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கஞ்சா செடியை கோர்ட்டு அனுமதி பெற்று அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் கஞ்சா செடியை தீ வைத்து எரித்தால் அதன் ப���கை சுற்று வட்டார கிராமத்தில் பரவி சுவாசிப்பவர்களுக்கு போதையை ஏற்படுத்தும் என்பதால் அதை வெட்டி சென்னை கொண்டு செல்ல உள்ளனர்.\nசென்னையில் கஞ்சா அழிப்புக்கு என போலீஸ் அதிகாரிகள் கொண்ட கமிட்டி உள்ளது. இந்த கமிட்டி முன்பு கஞ்சா செடி ஒரு குடோனில் அடுக்கி வைத்து சாம்பலாக்கப்படும். இதற்காக திருச்சி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nCongress | Congress Leader | Ganja Garden | கஞ்சா தோட்டம் | காங்கிரஸ் | காங்கிரஸ் தலைவர்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திமுக வரவேற்கிறது- மு.க.ஸ்டாலின்\nஉன்னாவ் பெண் தீ வைத்து எரிப்பு- மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு\nசென்னையில் வரும் 8-ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் -தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nபாபர் மசூதி இடிப்பு தினம்: மதுரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nஉலக அழகி போட்டியில் திருநங்கை நமீதாஅம்மு பங்கேற்பு\nதென்தாமரைகுளம் அருகே நர்சிங் மாணவி மாயம்\nபெரியபாளையம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்தது\nவெங்காயத்தை ரே‌ஷன் கடையில் விற்க வேண்டும்- முத்தரசன்\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. புதிய வழக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/immigrant-nations-news/page/2/", "date_download": "2019-12-06T08:25:44Z", "digest": "sha1:QR2KE66MF7NUOCPWFPG7O7XQFQ2JI53V", "length": 28682, "nlines": 482, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலம்பெயர் தேசங்கள் | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை (அடையாறு)\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொகுதி\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன – மேட்டுப்பாளையத்தில் தகித்த சீமான்\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம்\nதமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி\nடெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு:திருவரங்கம்\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nநாள்: மே 27, 2019 In: கட்சி செய்திகள், பக்ரைன்\nபக்ரைன் செந்தமிழர் பாசறையின் சார்பாக (24/5/2019) சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வு மற்றும் மே-18 இன எழுச்சி நாள் நிகழ்வு நடைபெற்றது சுமார் 6 :11 மணி அளவில் இப்தார் நோன்பு திறக்கப்பட்டது ...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028\nநாள்: மார்ச் 09, 2019 In: ஜெர்மனி, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், புலம்பெயர் தேசங்கள்\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028 | நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் – க.சுஜீவன் – 67097601904...\tமேலும்\nபொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்-பக்ரைன் செந்தமிழர் பா���றை\nநாள்: மார்ச் 04, 2019 In: கட்சி செய்திகள், பக்ரைன்\nபக்ரைன் செந்தமிழர் பாசறையின் சார்பாக 1.3.2019 அன்று புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nசெந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019\nநாள்: பிப்ரவரி 18, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், பக்ரைன்\nநாம் தமிழர் கட்சியின் சர்வதேச பிரிவான செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள்-2019 கலைப்பண்பாட்டு விழா இந்தியன் கிளப் எனும் இடத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக...\tமேலும்\nஅறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா உறவுகளுடன் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு\nநாள்: பிப்ரவரி 07, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், புலம்பெயர் தேசங்கள், ஆஸ்திரேலியா\nஅறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா உறவுகளுடன் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின்பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் குழு ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன்...\tமேலும்\nஅறிவிப்பு: நாம் தமிழர் ஜெர்மனி உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nநாள்: பிப்ரவரி 04, 2019 In: ஜெர்மனி, கட்சி செய்திகள், அறிவிப்புகள், புலம்பெயர் தேசங்கள்\nஅறிவிப்பு: நாம் தமிழர் ஜெர்மனி உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள நாம...\tமேலும்\nஅறிவிப்பு: நாம் தமிழர் பிரான்சு உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nநாள்: பிப்ரவரி 02, 2019 In: கட்சி செய்திகள், பிரான்சு, புலம்பெயர் தேசங்கள்\nநாம் தமிழர் கட்சியின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பிரான்சு நாட்டில் உள்ள நாம் தமிழர் உறவுகளைச் சந்தித்து அவர்களுடன் கட்சிப் பணிகள் குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ள நாளை 03.02.20...\tமேலும்\nஅறிவிப்பு: நாம் தமிழர் பிரான்சு உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nநாள்: பிப்ரவரி 02, 2019 In: கட்சி செய்திகள், பிரான்சு, புலம்பெயர் தேசங்கள்\nநாம் தமிழர் கட்சியி��் ஐரோப்பிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பிரான்சு நாட்டில் உள்ள நாம் தமிழர் உறவுகளைச் சந்தித்து அவர்களுடன் கட்சிப் பணிகள் குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ள நாளை 03.02.20...\tமேலும்\nபொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம்,\nநாள்: பிப்ரவரி 01, 2019 In: ஐக்கிய அரபு அமீரகம்\nமுத்தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம், இணைந்து சிறப்பித்த திருவிழா. துபாய் அல் கிஸ்சஸ்ஸில் அமைந்துள்ள எதிசலாத் அகாடமியில் 25-01-2019 – வெள்ளிக்கிழமை அன...\tமேலும்\nகுவைத்தில் செந்தமிழர் பாசறை சார்பாக 4ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்\nநாள்: ஜனவரி 24, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், குவைத்\nசெந்தமிழர் பாசறை குவைத் மண்டலம் முன்னெடுத்த நான்காம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் தேசிய திருநாள் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் – 2050 தமிழர் தேசிய திருநாளை முன்னிட்டு குவைத்தில...\tமேலும்\nஅண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள…\nவள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை\nநிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொக…\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன\nநாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம…\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843580.html", "date_download": "2019-12-06T07:39:52Z", "digest": "sha1:7WMABL3PNECFWUEHNNDJIDOMTSL5MBGB", "length": 7257, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவுகூரல்!", "raw_content": "\nகிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பி��் ஏற்பாட்டில் நினைவுகூரல்\nMay 19th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.\nகிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் குறித்த நிகழ்வுநேற்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் ஆரம்பமாகியது.\nஇதன்போது நினைவுநாள் பொதுச்சுடர் இறுதி யுத்தத்தினால் உறவுகளை இழந்த ஒருவரால் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்க்ள, உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வையடுத்து பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமலையகத்தின் பல பகுதிகளுக்கு சமையல் எரிவாயு தட்டுப்பாடு மக்கள் திண்டாட்டம்.\nகிளிநொச்சி மாவட்ட மூத்த பிரஜைகள் நிகழ்வு\nவிடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக அதிரடிப்படையினரால் அகழ்வு பணிகள்\nமுறிகண்டி அக்கராயன் வீதியில் அமைந்துள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவடையாத நிலையில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nஹக்கீம் என்பவர் பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொண்ட சிறுபான்மை தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு\nவெற்றியை உறுதி செய்யுங்கள் – மக்கள் பயன்பெறக்கூடிய நாட்டை பலப்படுத்துவேன்\nஎம் மக்களுக்கு பெற்றுத்தருவதாக கூறிய 15000 ரூபாவை உடனடியாக வழங்க வேண்டும் – என் கட்டளையை மீறும் பட்சத்தில் நல்ல ஒரு பாடம் புகட்டுவேன்\nஇனிய பாரதியின் சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினர் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும்\nகுடும்ப ஆட்சியூடாக மீண்டும் சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி விரும்புகின்றது.\nசஹ்ரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் சாதாரண இளையோர்களை பிடிக்கலாம் என்றால் அமைச்சர் ஹக்கீமை விட்டு வைத்திருப்பது ஏன்\nகோட்டாபய சிறுபான்மை சமூகத்தை புறந்தள்ளமாட்டார் – மஸ்தான் நம்பிக்கை\nஇறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கான தீர்வை வரி குறைப்பு\nநிதி அமைச்சினால் சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு\nசர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்ட மௌலவிக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/janda-pai-kapiraju/", "date_download": "2019-12-06T08:45:38Z", "digest": "sha1:3D7SCODDYXRAWVXRR5T4OA7DVVWRCZXU", "length": 2140, "nlines": 47, "source_domain": "www.behindframes.com", "title": "Janda Pai Kapiraju Archives - Behind Frames", "raw_content": "\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n3:24 PM அடுத்த சாட்டை – விமர்சனம்\n3:18 PM என்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/10/26", "date_download": "2019-12-06T09:19:06Z", "digest": "sha1:XOMEMXCFIA6YD6WVGXGJFNMNFYIYZDAM", "length": 15278, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "26 | October | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் – பதில் கூறாமல் நழுவினார் ஐ.நா பொதுச்செயலர்\nதமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என நினைக்கிறீர்களா என்று இந்திய ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, நேரடியாகப் பதிலளிக்காமல் நழுவியுள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.\nவிரிவு Oct 26, 2015 | 9:10 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு போர் விமானங்களை விற்க இந்தியா முயற்சி – உறுதிப்படுத்துகிறது இந்திய ஊடகம்\nசிறிலங்கா விமானப்படைக்கு, போர் விமானங்களை வழங்குவதற்கு இந்தியாவும், சீனாவும் முன்வந்திருக்கின்றன என்பதை சுயாதீனமான வட்டாரங்கள் உறுதி செய்திருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Oct 26, 2015 | 8:30 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆனந்தசங்கரியுடன் கைகோர்க்கிறார் கருணா – தமிழர் விடுதலை கூட்டணியில் இணைகிறார்\nவீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளப் போவதாக, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 26, 2015 | 8:18 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவை காப்பாற்ற முனையும் அமெரிக்க அதிகாரிகள் – அம்பலப்படுத்துகிறார் பிரட் அடம்ஸ்\nசிறிலங்கா மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க அதிகாரிகள் பலர் எதிர்த்திருந்தனர். ஆனால் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரான ரொபேட் ஓ பிளேக் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராக பதவி உயர்த்தப்பட்ட பின்னர், இந்தத் தீர்மானத்தை உந்தித் தள்ளினார்.\nவிரிவு Oct 26, 2015 | 7:53 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஉள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் குடியுரிமை பறிப்பு – பரணகம ஆணைக்குழு பரிந்துரை\nமுன்மொழியப்பட்ட உள்நாட்டு பொறுப்புக்கூறும் செயல்முறைகள் மற்றும் போருக்குப் பிந்தைய நல்லிணக்க செயல்முறைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களின் குடியுரிமையைப் பறிக்க, காணாமற்போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.\nவிரிவு Oct 26, 2015 | 7:17 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதன்னையும் இராணுவத்தினரையும் போர்க்குற்றங்களில் சிக்கவைக்க முயற்சி என்கிறார் மகிந்த\nதன்னைப் போர்க்குற்ற வழக்கில் சிக்க வைக்கவும், தன்னையும், சிறிலங்கா இராணுவத்தினரையும் காட்டிக்கொடுத்து ஆட்சியைத் தக்கவைக்கவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Oct 26, 2015 | 6:57 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவெள்ளைக்கொடி, பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலைகள் – விசாரணை அறிக்கை பெப்ரவரியில்\nவெள்ளைக் கொடி விவகாரம், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பாலச்சந்திரன் படுகொலை, இசைப்பிரியா படுகொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாக, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 26, 2015 | 6:45 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமூன்று முக்கிய விவகாரங்கள் – கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்\nநீண்டகாலத்திற்கு பின்னர் நேற்றுக் கூட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஐ.நா தீர்மானம், அரசியல் கைதிகளின் விடயம், கூட்டாக செயற்படுதல் ஆகிய மூன்று விவகாரங்கள் குறித்து, நீண்ட நேரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 26, 2015 | 2:22 // நெறியாளர் பிரிவு: செய்திகள்\nஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுப்போம் – இரா. சம்பந்தன்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பையும், அழுத்தங்களையும் கொடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 26, 2015 | 1:55 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுலிகளின் தாக்குதலுக்கு அஞ்சியே அதிபர் மாளிகையில் பதுங்குகுழி அமைத்தோம் – மகிந்த ராஜபக்ச\nஅதிபர் மாளிகையில், தாம் நிலத்தடி சொகுசு மாளிகையை அமைக்கவில்லை என்றும், அது விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்காக அமைக்கப்பட்ட பதுங்குகுழி என்றும், அதுபோன்ற பதுங்கு குழி அலரி மாளிகையிலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Oct 26, 2015 | 1:36 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்���ொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/16779-stalin-speech-in-coimbatore.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-06T08:29:01Z", "digest": "sha1:CSQSOJHF7GCZAILY4YIXYAGPGWFK7J3U", "length": 9135, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தலுக்கு தயாராகுங்கள்: தொண்டர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் | Stalin speech in Coimbatore", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nதேர்தலுக்கு தயாராகுங்கள்: தொண்டர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் எந்த நே‌ரத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறலாம் என்ற சூழல் ஏற்பட்டிரு‌ப்பதால், திமுக ஆட்சி மலர அனைவரும் பாடுபட வேண்டும் என கட்சித் தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபல்வேறு கட்சியிலிருந்து பிரிந்து வந்த பலர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி‌ கோவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர் தமிழ‌த்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து விவரித்தார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், சட்டப்பேரவைத் தே‌ர்தலே முன்கூட்டி வருவதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் ‌மேலும் கூறினார். தமிழர்களின் இனம், பாரம்பரியம், பண்‌பாடு மற்றும் நலனை காக்க ‌திமுக ஆட்சி மீண்டும் மலர தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.\nசிறையில் வீட்டு உணவு அளிக்க முடியாது... சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபேண்ட் பாக்கெட்டிலிருந்து தவறி விழுந்த பணத்தை லாவகமாக எடுத்த பெண்-சிசிடிவி காட்சிகள்\nமீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று இடிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டித்தீர்த்த கனமழை\nமதிப்பெண் குறைவிற்கு தந்தை திட்டியதால் மகன் தற்கொலை\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தை கையாள்வது எப்படி: கோவையில் மொபைல் கருத்தரங்கம்\n‘இது புதையல் மூலம் கிடைத்த பழங்கால தங்கம்’ எனக் கூறி ஏமாற்றிய பெண் கைது\n“ரேக்ளா காளையுடன் டிக் டாக்”- நீரில் மூழ்கி கோவை இளைஞர் உயிரிழப்பு\nஆறு கால்களுடன் ஆட்டுக்குட்டி.. ஆச்சரியத்துடன் கண்டு செல்லும் பொதுமக்கள்..\nகாவலுக்கு இருந்த நாய்க்கு மயக்க மருந்து... 130 சவரன் நகைகள் கொள்ளை..\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\n2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறையில் வீட்டு உணவு அளிக்க முடியாது... சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iclamantclown.wordpress.com/about/", "date_download": "2019-12-06T09:19:12Z", "digest": "sha1:2K4736NMQVMMZUFISLP7YCXBIBCKHUVD", "length": 2970, "nlines": 64, "source_domain": "iclamantclown.wordpress.com", "title": "About | i,clamantclown", "raw_content": "\nஎழுத்துலக விட்டில் பூச்சி . .\nபிடித்தால் தொடரலாமே . .\nஎல்லாரும் இன்புற்றிருப்பதேயன்றி வேறொன்றும் யாம் அ���ியேன் பராபரமே. .\nநாங்க தமிழன் டா ...\nநேற்றென நாளை கழியப்போகும் இன்றை , நொடி பொழுதையும் எவ்வாறேனும் அனுபவித்து வாழ ஏங்கும் ஓர் சாதாரண நவீனத்துவன் தான்தோன்றிப் பகுத்தறிவாளன்.\nஇசைஞானி ரசிகன்,சுஜாதா,சுந்தர ராமசாமியின் எழுத்துக்களுக்கு அடிமைப்பட்டவன் . .\n“இருள் காதலன். .தனிமை விரும்பி. .\nஆகக்கூடுதலாக தறுதலை பொறியாளன் “. .\nஎழுத்துலக விட்டில் பூச்சி . .\nஎழுத்துலக விட்டில் பூச்சி . .\nநாங்க தமிழன் டா ...\nஎங்க ஏரியா உள்ள வராத \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/tennis/41075-djokovic-returns-wins-4th-wimbledon-trophy.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-06T08:26:24Z", "digest": "sha1:MMEOLDVTD7WQQZI2XVGSFNE5X2KWMVVN", "length": 12532, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "4வது விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச் | Djokovic Returns: Wins 4th Wimbledon trophy", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\n4வது விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்\nஇங்கிலாந்தில் நடைப்பெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் நோவாக் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.\nஇரண்டு ஆண்டுகள் காயத்தால் அவதி, அறுவை சிகிச்சை, நம்பர் ஒன் இடத்தில் இருந்து 20ம் இடத்திற்கு தள்ளப்பட்டது என பெரும் அடிக்கு பிறகு இந்தாண்டு மீண்டும் தான் தான் கிங் என நிரூபித்து இருக்கிறார் நோவாக் ஜோக்கோவிச். லண்டனில் நடைபெற்று வந்த பாரம்பரியமான விம்பிள்டன் போட்டிகள் 1887ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் நோவாக் ஜோக்கோவிச் மற்றும் தென் ஆப்ரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் விளையாடினர்.\nஇந்த போட்டியில் தரவரிசையில் 12வது இடத்தில் இருக்கும் ஜோக்கோவிச் 6-2, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் கெவின் ஆண்டர்சனை எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இது ஜோக்கோவிச் வெல்லும் 4வது விம்பிள்டன் பட்டமாகும். முன்னதாக 2011, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் அசத்தியவர் ஜோக்கோவிச். மொத்தமாக அவர் 13 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.\nபட்டம் வென்றதற்காக அவருக்கு ரூ. 20 கோடி பரிசு தொகை அளிக்கப்பட்டது. மேலும் இரண்டாவது இடத்தை பிடித்த கெவின் ஆண்டர்சனுக்கு ரூ. 10 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.\nவெற்றிக்குப் பின் பேசிய ஜோக்கோவிச், \"என் மகன் முன்பு இந்த கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடைத்தது உணர்ச்சிகரமாக உள்ளது. கடைசி இரண்டு வருடங்கள் எனக்கு கடினமானதாக இருந்தது. இப்போது அதைப்பற்றி பேசுவது எளிமையான ஒன்றாகிவிட்டது, ஆனால் என் மீது நான் நம்பிக்கை வைத்திருந்தேன். எனக்கு அறுவை சிகிச்சை நடந்த போது 6 மாதங்களுக்கு விளையாடவே இல்லை. அது தான் எனக்கு ஏற்பட்ட மிக பெரிய காயம் இது தான். விம்பிள்டன் போன்ற டென்னிஸுக்கு புனிதமான இடத்தில் மீண்டும் வெல்வதை காட்டிலும் பெரிய விஷயம் ஒன்றுமில்லை\" என்றார். அவர் கோப்பையை வாங்கும் போது அவரது 3 வயது மகன் ஜோக்கோவிச்சை உற்சாகப்படுத்தினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\nரஜினியுடன் பகத் நடிக்கவில்லை: இயக்குநர் விளக்கம்\nதமிழ்ப்படம் 2 சிறப்பு பார்வை: இன்னும் கிழிக்கப்பட வேண்டியது ஏன்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு - லண்டன் கோர்ட் உத்தரவு\nபாகிஸ்தான் ஆதரவாளர்கள் 2-ஆவது முறையாக தாக்குதல்\nலண்டனில் பூங்காவை பார்வையிட்ட முதல்வர்\nலண்டனில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்க���நரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sorryimages.love/ta/36944/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.php", "date_download": "2019-12-06T08:41:13Z", "digest": "sha1:5YKLNSKRKEVP22TLKO4ZXGVJN2BVORTZ", "length": 2610, "nlines": 35, "source_domain": "www.sorryimages.love", "title": "கோபத்தின் போது வார்த்தைகளை கொட்டி தீர்க்காதீர்கள் @ Sorryimages.love", "raw_content": "\nகோபத்தின் போது வார்த்தைகளை கொட்டி தீர்க்காதீர்கள்\nகோபத்தின் போது வார்த்தைகளை கொட்டி தீர்க்காதீர்கள். அந்த சூடு சொல் உயிர் போகும் வரை உள்ளிருந்து வலிக்கும்\nகோபத்தின் போது வார்த்தைகளை கொட்டி தீர்க்காதீர்கள். அந்த சூடு சொல் உயிர் போகும் வரை உள்ளிருந்து வலிக்கும்\nNext : இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருத்தப்படுகிறேன்\nகோபம் இருந்தால் திட்டிவிட்டு ஆத்திரம் இருந்தால் அடித்துவிடு\nசெய்த தவறுக்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்\nமன்னித்து விடு என் அன்பே\nஇப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருத்தப்படுகிறேன்\nவாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பை கேட்பதற்கும் கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/tuf/21458/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-12-06T08:40:49Z", "digest": "sha1:HP7PRQ5WTO54U2AZVUSOZQ7SIYVTBLMF", "length": 2845, "nlines": 47, "source_domain": "www.tufing.com", "title": "முந்திரி, பாதாம் பருப்புகளுக்கு பதிலாக வெட்டுக்கிளி, புழுக்களை | Tufing.com", "raw_content": "\nமுந்திரி, பாதாம் பருப்புகளுக்கு பதிலாக வெட்டுக்கிளி, புழுக்களை கொண்டு தயாரிக்கப்படும் பூச்சி சாக்லெட் dinakaran.com\nமிலன்: இத்தாலியில் உள்ள உணவகம் ஒன்று பூச்சிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்லெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. அந��நாட்டில் மிலன் நகரில் உள்ள அந்த உணவகம் ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்கும் எண்ணத்தோடு அது தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கியது. அதன் முடிவில் காய்கறிகளை விட பூச்சிகளில் அதிகப்படியான புரோட்டின் சத்து இருப்பதை அந்த உணவகம் கண்டறிந்துள்ளது. பூச்சிகளை மக்கள் அறுவறுப்படையாமல் உண்ண வேண்டும் என்பதற்காக சாக்லெட்டுகளில் முந்திரி், பிஸ்தா, பாதாம் பருப்புகளுக்கு பதிலாக எண்ணெயில் பொறித்த வெட்டுக்கிளி, புழு போன்றவற்றை கலந்து வழங்குகிறது. முதலில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilsirukathaigal.com/2013/08/thenaliraman-horse-cat-sale.html", "date_download": "2019-12-06T08:01:41Z", "digest": "sha1:V4MLXUCUQIT4Z7RPTFMSUJRQQVGXOGJS", "length": 11457, "nlines": 144, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "தெனாலிராமன் விற்ற குதிரை | Tenali Raman and His Cat & Horse Story in Tamil ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.\nவைத்திய செலவுக்கு தெனாலி ராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் “பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்” என்று கேட்டார்.\nதெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.\nபணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.\nபல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலி ராமனை சந்திக்கப் புறப்பட்டான்.\nதெனாலிராமனைப் பார்த்து “என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு” என்றான். தெனாலி ராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கும் சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.\n“சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா” என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர். போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்து��் சென்றான்.\nசந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து “உன் குதிரை என்ன விலை” என்று கேட்டான்.\nஅதற்கு தெனாலி ராமனோ “குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்” என்றான்.\nதெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.\nபின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். “குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே” என்றான்.\nஅதற்கு தெனாலிராமன் “ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன் நீ வாங்க மாட்டேன் என்கிறாயே இது என்ன நியாயம்” என்றான்.\nசேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.\nமன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை | Don't Lie - Tamil Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/60407-actor-vishal-supports-to-affected-farmer", "date_download": "2019-12-06T08:27:10Z", "digest": "sha1:ZSD33EBSBIFUDQ7AVMWWKJZCPTJRIDHL", "length": 6445, "nlines": 97, "source_domain": "cinema.vikatan.com", "title": "தாமாக முன்வந்து தஞ்சை விவசாயிக்கு உதவிக்கரம் நீட்டிய விஷால் | Actor Vishal supports to affected farmer", "raw_content": "\nதாமாக முன்வந்து தஞ்சை விவசாயிக்கு உதவிக்கரம் நீட்டிய விஷால்\nதாமா�� முன்வந்து தஞ்சை விவசாயிக்கு உதவிக்கரம் நீட்டிய விஷால்\nதஞ்சை மாவட்டம், பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன், மகேந்திரா கோட்டாக் நிறுவனத்தில் கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார். இதற்கான பெரும்பகுதி தொகையை வட்டியுடன் செலுத்தியுள்ளார்.\nநிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்பதற்காக டிராக்டர் கடன் நிறுவன ஊழியர்களும், காவல்துறையினரும் சேர்ந்து விவசாயி பாலனிடமிருந்து டிராக்டரை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்துள்ளனர். டிராக்டரை பாலன் தர மறுத்ததால் காவல்துறையினரும், கடன் நிறுவன ஊழியர்களும் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்கள்.\nஇச்சம்பவத்தை அங்குள்ள பொதுமக்கள் செல்ஃபோனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பினார்கள். இது தமிழ்நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை விகடன் இணையதளத்தில் வெளியிட்டதும் காட்டுத்தீ போலப் பரவத்தொடங்கியது. இதனால் பரபரப்பு உருவானது. விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது.\nபோலீஸ்காரர்கள் விவசாயியை தாக்கிய அந்த வீடியோ பதிவு:\nஇந்நிகழ்வு நடந்த அதே நாளில் பலகோடிகளை ஏமாற்றியதாகச் சொல்லப்படுகிற விஜய்மல்லய்யா நாட்டைவிட்டுப் போய்விட்டார் என்ற செய்தியும் வந்தது. இதனால் மக்கள் கொதிப்படைந்தனர்.\nஇந்நிலையில் விவசாயி தாக்கப்பட்ட நிகழ்வை அறிந்த நடிகர் விஷால், அவருக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய டிவிட்டரில், உங்களை யாரென்று எனக்குத் தெரியாது, நீங்கள் ஒரு விவசாயி என்பதால் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/public-utility-category/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-06T08:11:46Z", "digest": "sha1:P3ATNHI4GOUQLRFPIN76UZ4ITVVQFTN3", "length": 4934, "nlines": 103, "source_domain": "dindigul.nic.in", "title": "அஞ்சல் | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2017\n** மேலும் ஆவணங்கள் **\nஓய்.எம்.ஆர்.பட்டி, பேருந்து நிலையம் அருகில், திண்டுக்கல் 624 001\nநாகல் நகர் அஞ்சல் அலுவலகம்\nநாகல் நகர், திண்டுக்கல் 624 003\nபேகம்புர் திண்டுக்கல் 624 001\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 26, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540824/amp?ref=entity&keyword=bus%20driver", "date_download": "2019-12-06T08:33:39Z", "digest": "sha1:ZUXJ7FFQTHRNYPNX762TGZNSA7ND2TPV", "length": 9310, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Driver suspended as the cell phone spoke | பஸ்சை செல்போன் பேசியபடியே இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் : டிக்கெட் பரிசோதனையின் போது சிக்கினார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபஸ்சை செல்போன் பேசியபடியே இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் : டிக்கெட் பரிசோதனையின் போது சிக்கினார்\nசேலம்: சேலத்தில் இருந்து மல்லசமுத்திரம் சென்ற அரசு பஸ்சை, செல்போன் பேசியபடி இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசு பஸ்களில் டிரைவர்கள் செல்போன் பேச���யபடி பஸ்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதன்படி, சேலம் கோட்ட போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், இதனை கண்காணிக்க போக்குவரத்து கழகங்கள் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் அனைத்து பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மல்லசமுத்திரத்துக்கு கடந்த 3ம் தேதி அரசு டவுன் பஸ் சென்றது. பஸ்சை சேலத்தை சேர்ந்த சண்முகம் ஓட்டிச் சென்றார். பஸ் காளிப்பட்டி சென்றது. அப்போது, அங்கு பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்து கொண்டிருந்தனர். பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது செல்போன் பேசியபடி பஸ்சை டிரைவர் ஓட்டிச் சென்றார். இதனை பார்த்த டிக்கெட் பரிசோதகர்கள், இதுகுறித்து சேலம் கோட்ட போக்குவரத்து அதிகாரியிடம் புகார் செய்தனர். விசாரணையில் டிரைவர் சண்முகத்தை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கூட்டுறவு வங்கி தலைவர் கடத்தல்\nகூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வார்டுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nராமேஸ்வரத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அரசமரம் வேரோடு சாய்ந்து விழுந்து விபத்து : 6 குடிசை வீடுகள் சேதம்\nகுற்றங்களில் ஈடுபடும் எல்லோரையும் சுட்டுத்தள்ள முடியாது: திருநாவுக்கரசர் எம்.பி கருத்து\nராணிப்பேட்டை அருகே லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி\nமதுரை அருகே 58ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் கவலை\nமின்கம்பி அறுந்து விழுந்ததால் மும்பை விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்\nவைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nமதுரையில் முறையான அனுமதியின்றி இரவோடு இரவாக ஜெயலலிதா சிலை திறப்பு\nதருமபுர ஆதீனம் உடல் அடக்கம்\n× RELATED கரூரில் லோக் அதாலத் பாதியில் இறக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968172/amp?ref=entity&keyword=Bidmaneri%20Lake", "date_download": "2019-12-06T08:27:49Z", "digest": "sha1:C4XAQTOEZ3JCWAI45EZF3DKQO5SCDX5J", "length": 10030, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "திருநின்றவூர் ஏரியில் சேற்றில் சிக்கி தாய், மகள் பலி: மாடுகளை விரட்டியபோது சோகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருநின்றவூர் ஏரியில் சேற்றில் சிக்கி தாய், மகள் பலி: மாடுகளை விரட்டியபோது சோகம்\nதிருநின்றவூர், நவ.14: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு, மண்ணுளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செஞ்சுராமன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவரது மனைவி சுகுணா (49). இவர்களுக்கு குமாரி (25), கமலக்கண்ணன் (22) என மகள், மகன் உள்ளனர்.\nசுகுணாவும் குமாரியும் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தனர். இருவரும் தினமும் காலையில் வீட்டில் இருந்து மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், நேற்றுமுன்தினம் சுகுணா, குமாரி இருவரும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. மேலும���, மாடுகளும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து கமலகண்ணன் உறவினர்களுடன் சேர்ந்து இருவரையும் பல இடங்களில் தேடியுள்ளார்.\nஅப்போது, திருநின்றவூர் பெரிய ஏரியில் சுகுணா, குமாரி இருவரும் சடலமாக தண்ணீரில் கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.\nதகவலறிந்த திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கமலக்கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், திருநின்றவூர் பெரிய ஏரி அருகில் சுகுணா, குமாரி இருவரும் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது, மாடுகள் ஏரிக்குள் ஓடியது. இதனை பார்த்த இருவரும் மாடுகளை காப்பாற்ற ஓடியபோது, சேற்றில் சிக்கி இருவரும் இறந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரது சாவில் வேறு ஏதும் மர்மம் உள்ளதா எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.\nமாவட்டம் முழுவதும் தொடர் மழை 1,230 ஏரிகளில் 179 மட்டுமே நிரம்பின\nதிருவண்ணாமலை தீப விழாவுக்கு கிராமப்புற பஸ்கள் இயக்குவது தவிர்க்க மாணவர்கள் வலியுறுத்தல்\nசெங்குன்றம் அருகே ஏடிஎம் இயந்திரம் உடைத்து கொள்ளை முயற்சி\n5,19,334 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் செங்கரும்பு கிடைக்குமா\nகும்மிடிப்பூண்டியில் குளமான சின்ன ரயில்வே கேட் சுரங்கப்பாதை\nவீட்டுக்கு கழிவுநீர் இணைப்பு கொடுக்க ₹10 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவிப்பொறியாளர் கைது\nஅயப்பாக்கம் ஊராட்சியில் குப்பை தொட்டியாக மாறிய கால்வாய்\nஆவடி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டி விருப்பமனு செய்த திமுகவினருக்கு நேர்காணல்\nமாநகர பஸ் மோதிய விபத்தில் காயமடைந்தவருக்கு ₹26 லட்சம் இழப்பீடு\nபட்டாபிராம் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\n× RELATED திருச்செங்கோடு அருகே கந்துவட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Ayalur%20Forest%20Department", "date_download": "2019-12-06T07:41:52Z", "digest": "sha1:BLZTHGJ35HN5K56JFRSOMEPPKYOQZTQQ", "length": 4646, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Ayalur Forest Department | Dinakaran\"", "raw_content": "\nவண்டி பாதையை மறித்து அய்யலூர் வனத்துறை அராஜகம் நடவடிக்கை எடுக்க கோரி மனு\nவாகன ஓட்டிகளை மி���ட்டும் ஒற்றை கொம்பன் யானை: வனத்துறையினர் எச்சரிக்கை\nபவானிசாகர் அருகே ஆடுகளை கடித்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு\nகாட்டு யானையை பிடிக்க விடிய, விடிய காத்திருந்த வனத்துறை\nவிளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டம்\nவிளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டம்\nஐஐடி வளாகத்தில் மான்கள் வாழ ஏற்ற இடமில்லை: ஐகோர்ட்டில் வனத்துறை பதில் மனு தாக்கல்\nகேரள வனத்துறையில் யானை தாக்கி இறந்த ஊழியருக்கு பணி நிரந்தர உத்தரவு\nமதுரையை அடுத்த அழகர் கோயில் தமிழக வனத்துறைக்கு சொந்தமானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை ஆளுநர் மாளிகை, கிண்டி சிறுவர் பூங்கா, ஐஐடி போன்ற இடங்களில் 497 புள்ளிமான்கள் இறந்துள்ளன: வனத்துறை தகவல்\nகிருஷ்ணகிரியில் காட்டு யானைகள் புகுந்ததால் 3 கிராமங்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுப்பு\nமக்களை வெளியேற்றும் வனத்துறை இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nவனக்குற்றங்களை தடுக்க ஹெலிகாப்டர் வசதி\nபொள்ளாச்சி அருகே அட்டகாச யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு\nஅழகர் கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள மலைப்பகுதிகள் அனைத்தும் வனத்துறைக்கு சொந்தமானது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபொன்மார் ஊராட்சியில் அவலம் வனத்துறை தடையால் அமைக்கப்படாத தார்ச்சாலை\nமுதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் பட்டாசு வெடிக்க வனத்துறை தடை\nதர்மபுரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை: தரமற்ற ஆயில், பொருட்கள் பறிமுதல்\nவந்தவாசி அருகே மாட்டை அடித்து கொன்றது சிறுத்தையா, காட்டுநாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/interviews/10/125960", "date_download": "2019-12-06T09:04:21Z", "digest": "sha1:ZRNERNGBQBHEQ2EFXNQEQQZ62ERX4WW7", "length": 5373, "nlines": 91, "source_domain": "video.lankasri.com", "title": "ஒரு பாம்பு VFX பண்றது எவ்ளோ கஷ்ட்டம் தெரியுமா? VFX Srinivas Mohan Exclusive Interview - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nஒரு பாம்பு VFX பண்றது எவ்ளோ கஷ்ட்டம் தெரியுமா\nஇந்த பொண்ணு உன்ன சும்மா விடாது காச உருவிட்டு தான் விடும், ஈஸ்வர் ஓபன் டாக்\nகௌதம் மேனன் இயக்கிய ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ட்ரைலர�� இதோ\nசமீபத்தில் அஜித்தை சந்தித்தது ஏன், என்ன பேசினேன், வெங்கட்பிரபு முதன் முறையாக ஓபன் டாக்\nஈஸ்வர் பேட்டிக்கு பிறகு ஆதாரத்துடன் ஜெயஸ்ரீ பரபரப்பு பேட்டி\nமுட்டாளுனு நெனச்சிக்கோ: இவரு சொன்ன இந்த வார்த்தை என்ன, உருக்கமான பேட்டி\nஓவியா மனச Open பண்ணனும் நடிகர் பிக்பாஸ் ஆரவ்வுடன் Interview\nIT யை விடவா modelling-ல அது ரொம்ப அதிகம் பிரபல காஸ்டியூம் டிசைனர் ஓபன் டாக்\nபிகிலை தொடர்ந்து மீண்டும் ஒரு புட்பால் படம், சுசீந்திரனின் சாம்பியன் ட்ரைலர்\nமீனாவை பாடவைத்து கலாய்த்த தனம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள்- கலாட்டா பேட்டி\nதனுஷ் பாடியுள்ள 'Chill Bro' பட்டாஸ் பட பாடல்\nஇந்த பொண்ணு உன்ன சும்மா விடாது காச உருவிட்டு தான் விடும், ஈஸ்வர் ஓபன் டாக்\nகௌதம் மேனன் இயக்கிய ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ட்ரைலர் இதோ\nசமீபத்தில் அஜித்தை சந்தித்தது ஏன், என்ன பேசினேன், வெங்கட்பிரபு முதன் முறையாக ஓபன் டாக்\nஈஸ்வர் பேட்டிக்கு பிறகு ஆதாரத்துடன் ஜெயஸ்ரீ பரபரப்பு பேட்டி\nமுட்டாளுனு நெனச்சிக்கோ: இவரு சொன்ன இந்த வார்த்தை என்ன, உருக்கமான பேட்டி\nஓவியா மனச Open பண்ணனும் நடிகர் பிக்பாஸ் ஆரவ்வுடன் Interview\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-oct09/806-2009-10-17-02-09-16", "date_download": "2019-12-06T09:29:33Z", "digest": "sha1:4RN3QTSIC63USQ4AWEJTNESICFVJ45YF", "length": 47014, "nlines": 263, "source_domain": "www.keetru.com", "title": "நிலாப் பயணம் - அடுத்தடுத்து நாலு புத்தகம்!", "raw_content": "\nபுதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nபச்சைக்கொடி சுற்றிய பவா செல்லதுரை\nதமிழ் சமூகத்தில் கேட்டறியாத ஆசிரியர் பாத்திரம்...\n144 வயது வரை வாழ விரும்பும் விஞ்ஞானி\nபுவி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய வழிமுறை\nசுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து\nகுடியின்றி அமையா உலகு முன்வைத்து.....\nஇந்தியா - முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்...\nகடவுள் சக்தி அல்ல; மனித சக்தியே\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியாரும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும்: உறவும் முரணும்\nபெரியார் கருத்தியலின் அய்ந்து முக்கியக் கூறுகள்\nபுவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை\nஇன்னும் ஒரு லோககுரு அவதாரம்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\nபுதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - அக்டோபர��� 2009\nவெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2009\nநிலாப் பயணம் - அடுத்தடுத்து நாலு புத்தகம்\nமுன்குறிப்பு: (1) ராக்கெட் மனிதர்கள் (The Rocket Men) - டேவிட். ஜெ மற்றும் மானிஸ் பிரண்ட் எழுதிய ‘பென்குயின்’ புத்தகம் (2) இரவை ஆள்வதற்கு (To Rule the Night) சந்திரனில் கால்பதித்த ஜிம் இர்வின் சுயசரிதை - டிஸ்கவரி வெளியீடு (3) Moon - man’s greatest adventure - தாமஸ்டேவிஸ் - அபிரஹாம் புக்ஸ் (4) நிலாவுக்கு ஒரு - பயணகைடு - மென்சல், ஹாட்டன் வெளியீடு ஆகிய நான்கு புத்தகங்களை அடுத்தடுத்து வாசித்தாலும் கீழ்கண்ட கட்டுரை அவற்றை மட்டுமே சார்ந்தது அல்ல என்பதை இதை வாசிப்பவர்கள் உணர்வார்கள்.\nகாசி, மக்கா, மதினா, வேளாங்கண்ணி, சபரிமலை பலரும் போவதைப் போல நீங்கள் மூனுக்கு அதாவது நிலாவுக்கு போவதென்று முடிவெடுப்பதாக இருந்தால் கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நான்கு புத்தகங்கள் உங்களுக்கு மிகவும் உதவக்கூடும். நீங்கள் இவற்றை வாசிக்குமளவு வெட்டிப்பொழுது கிடைக்காத பிசியான ஆள் என்றால் இக்கட்டுரையை கவனத்தில் கொள்வது நல்லது.\n(லேட்டஸ்ட் பேஷன் நிலாவில் சென்று தண்ணீர் குடித்தல்) முதல் மனிதன் நிலாவில் கால்பதித்து கிட்டத் தட்ட அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. அதாவது 1969 ஜூலை 21ஆம் நாள் அந்த சாதனை நிகழ்ந்து இப்போது நாற்பது வருடங்கள் ஆகி உள்ளன. நீங்கள் பாடப்புத்தகத்தில், தினசரிகளில், வார மாத காலாண்டு காலரை ஆண்டு அரையாண்டு மற்றும் ஆண்டு இதழ்கள், எண்வரிசைபடி வரும் இதழ்கள்.......எல்லாவற்றிலும் படித்து கொரித்து... பேசி...தொலைக்காட்சி.....இணையதளம்.......முதல், வீட்டில் குழந்தைகள் இருந்தால் (நீங்கள் எழுதிய) அவர்களது வீட்டுப்பாடம்வரை யாவற்றின் வழியாகவும் அறிந்து வைத்துள்ள விஷயம்.....\nநீல்ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொலின்ஸ் ஆகியோர் நிலாவுக்கு போனார்கள். ஆம்ஸ்ட்ராங் முதலில் கால்பதித்தார். அடுத்தது ஆல்ட்ரின்....ஆனால் மைக்கேல் கொலின்ஸ் கால்பதிக்கவில்லை. அவர் நிலாவை சுற்றிய விண்வெளி கப்பலிலேயே இருந்தபடி உதவினார்.\nஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம்; அறியாமலும் இருக்கலாம். அங்கே கால் பதித்தபோது ஆம்ஸ்ட்ராங் முதலில் கூறிய வாசகம் ‘one small step for a man; a giant leap for mankind’ (ஒரு சிறு காலடி ஆனால் மனிதகுலத்தின் ஒற்றை பெரும்படி நிலை) அங்கே ‘மனித குலம் அனைத்திற்குமாக அமைதி தேடி இங்கே வந்தோம்’ (we came in peace for all mankind) எனும் வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு எவர்சில்வர் அறிவிப்பு பலகையை வைத்தார்கள். அவர்கள் சென்ற விண்வெளி கப்பல் ஈகிள், கொலம்பியா நிலாவில் சென்று இறங்கிய அந்தப் பயணம் அப்போலோ 11 (பதினொன்று) என்றழைக்கப்பட்டது.\nநீங்கள் மூனுக்கு போவதில் ஆர்வமாக இருப்பதால் நீங்கள் இதுவரை அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போன விஷயங்களை படிக்க ஆர்வம் கொள்ளலாம். அங்கே நிலாவில் அவர்கள் 2:52:36 மணிநேரம் இருந்தார்கள். ஐ.நா. கொடியை எடுத்து சென்றவர்கள் அமெரிக்க கொடியை பறக்கவிட்டு வந்தார்கள். EASEP (Early Apollo Science Equipment Package) எனும் ஒரு மூட்டையை விண்கலம் ஏற்றிச் சென்றது. அந்த மூட்டையில் ஒரு டி.வி, காமிரா, பாலிதீன் கவரில் அடைக்கப்பட்ட துரித உணவு.......நாலு லிட்டர் குடிநீர் மற்றும் இதர விஞ்ஞானக் கருவிகள் (அதில் அங்கேயிருந்து கல்லு மண்ணு அள்ளிவரும் மண்வெட்டியும் அடக்கம்) ஆகியன இருந்தன. அவர்கள் புறப்பட்ட நாள் ஜூலை 16, 1969, இடம் கென்னடி விண்வெளி மையம் அமெரிக்கா.\nஇதுவரை நீல்ஆம்ஸ்ட்ராங்கிற்கு பிறகு ‘மனிதகுல’ அமைதிக்காக 16 (அனைவரும் ஆண்கள் அமெரிக்கர்கள்) பேர் நிலாவில் இறங்கி நடந்து, குனிந்து, குழி பறித்து, அங்கே தூங்க முயன்று, உடற்பயிற்சி, தோத்திரம், கொட்டாவி விட்டுப் பார்ப்பது, கத்தி பார்ப்பது, ப்ளையிங் கிஸ் என நமது ‘மேம்பாட்டிற்காக’ ஆய்வுகள் பல நடத்தி திரும்பியுள்ளார்கள். 16 பேருமே அமெரிக்கா நாட்டவர்கள் தான். அதற்காக நீங்கள் வருத்தப்பட\nவேண்டாம்.. 2020ல் அமெரிக்கா மனிதர்களுக்கான நிலாபயணத்தை தயார்செய்து வருகிறது. அதற்குள் ஒரு ஜப்பானியரும் ஒரு சீனநாட்டு பிரஜையும் அந்த வரிசையில் முந்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது... அதுவும் ஓர் இந்தியர் உட்பட.\nஇந்த 2009ல் ஜனவரி இருபதாம் நாள் அன்று ஆறு சக்கர விண்வெளி ஊர்தி ஒன்று வாஷிங்டன் வீதிகள் வழியே மெல்ல மெல்ல சென்று மக்களை ஆச்சரியப்படவைத்தபடி ‘முதல் கருப்பின’ அமெரிக்க அதிபர் இருப்பிடம் முன் வந்து நின்று அதிலிருந்து முழு விண்வெளி ‘மேக்கப்’ பில் இருவர் இறங்கி அமெரிக்க கொடியோடு அன்றைய பதவியேற்பு பேரணியில் கலந்து கொண்டு அசத்தினார்கள் ஏற்பாடு NASA.. உபயம் அமெரிக்க விண்வெளியியல் மையம் செலவு 358கோடி டாலர். இன்னும் பதினோறு வருடங்கள் கழித்து (அதாவது 2020) புதிய Lunar Electric Rover எனும் ஊர்தி நில விண்வெளியில் ஓடப்போகிறது. அ���ற்கான வெள்ளோட்டம்தான் மேலே நிகழ்ந்த நிகழ்வு. Departure to the Moon Part II - The Return - இது ஆலிவுட் படத்தின் பெயரல்ல..... 2020 நிலா பயணத்திற்காக அமெரிக்கா வைத்திருக்கும் பெயர்.\nகடைசியாக நிலாவுக்கு போவதை அமெரிக்கா 1972ல் நிறுத்தியபோது (அப்போலோ 16 என்பதோடு அது முடிந்ததாக அறிவிக்கப்பட்டது) ஆம்ஸ்ட்ராங் எந்த அரசியல் கட்சியை ஆதரிப்பவர் என்பது மாதிரி விஷயம் அல்ல இது.. (ராகேஷ் சர்மா இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் காங்கிரஸில் சேர்ந்து எம்.பி.யாக போட்டியிட அழைக்கப்பட்டார் அவர் மறுத்தது வேறு விஷயம் அவர் மறுத்தது வேறு விஷயம்\n1961ல் அமெரிக்கா அதிபரான ஜான் கென்னடி ‘இந்த பத்தாண்டுகளுக்குள் நாம் நிலவுக்கு முதல் மனிதனை அனுப்பி உயிரோடு திரும்ப அழைத்து வந்துவிட வேண்டும்.. அமெரிக்கா சாதித்து காட்டும்’ என்று சூளுரைத்தார். இது ஓர் அரசியல் வாசகம் என்பதில் சந்தேகமே கிடையாது. பன்றிகள் வளைகுடாவை ‘கம்யூனிச’ கியூபாவிடம் (செமத்தியாக உதை வாங்கி) அமெரிக்கா தோற்ற தருணம் அது. சோவியத் யூனியன் தனது யூரிகாகரீன் பயணத்தின் மூலம் விண்ணில் மனிதனை முதலில் அனுப்பிய நாடாகி பிறகு ஒரே ஆண்டில் வாலண்டினா டெரஷ்கோவாவை விண்ணில் அனுப்பி முதல் விண்வெளி வீராங்கனையை விண்ணிற்கு அனுப்பிய நாடாகவும் ஆகி விண்வெளியியலில் தனது ஆளுமையை ஆழமாக பதித்திருந்தது. 1961 மே 25 அன்று அதிபர் கென்னடியின் அறிவிப்பு நிகழ்ந்த சூழல் இதுதான்.\nஅந்தக்கூட்டத்தில் அவரது உரையை கேட்டு.. ‘மை காட்..இஸ் ஹீ க்ரேஸி’ என்று கத்தியவர்களில் ஒருவர் கிரிஸ் கிராஃப்ட். அவர்தான் நிலா பயண அப்போலோ திட்டத்தின் தலைவர் ஆக்கப்பட்டார். அப்போது கம்ப்யூட்டர் துறை இந்த அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை. ராக்கெட் விண்வெளியில் புவியை வட்டமிடுவதை காட்டிலும் ஏழு மடங்கு தொலைவு வரை பறக்கும் படி வடிவமைக்கப்பட வேண்டும். அப்போது அதற்கெல்லாம் அமெரிக்கர்களிடம் வசதி கிடையாது.. என்கிற உண்மையை இன்று நீங்கள் நம்புவது கஷ்டம். அமெரிக்காவாலயே முடியாததா’ என்று கத்தியவர்களில் ஒருவர் கிரிஸ் கிராஃப்ட். அவர்தான் நிலா பயண அப்போலோ திட்டத்தின் தலைவர் ஆக்கப்பட்டார். அப்போது கம்ப்யூட்டர் துறை இந்த அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை. ராக்கெட் விண்வெளியில் புவியை வட்டமிடுவதை காட்டிலும் ஏழு மடங்கு தொலைவு வரை பறக்கும் படி வடிவமைக��கப்பட வேண்டும். அப்போது அதற்கெல்லாம் அமெரிக்கர்களிடம் வசதி கிடையாது.. என்கிற உண்மையை இன்று நீங்கள் நம்புவது கஷ்டம். அமெரிக்காவாலயே முடியாததா என்று உங்களுக்கு தோன்றுகிறதல்லவா. ‘அவன் அமெரிக்கன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்’ என்று மனசில் ஒரு ஓரமாக\nதுளிர்விடும் அந்தச் சிந்தனை ஒரு மனநோய் மாதிரி.. அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வந்துவிடும்..போதும் என்று இதை வாசிப்பதை நிறுத்தி விடுவீர்கள். இன்று அப்படி ஒரு மனநிலை உருவாவதே அன்றைய அந்த நிலா பயணத்தின் நோக்கம்.\nநீங்கள் நிலாவுக்கு போவதென்று அதாவது மூனுக்கு போவதென்று முடிவெடுத்திருப்பதால் நாம் அது சார்ந்த விஷயங்களுக்குள் போய் விடுவது நல்லது. நீங்கள் உங்கள் மூன் முயற்சியை குறைந்த பட்சம் ஒரு விமானம் ஓட்டியாவது தொடங்க வேண்டியுள்ளது. ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் மற்றும் கொலின்ஸ் மூவரில் ஆம்ஸ்ட்ராங் கப்பல்படையைச் சேர்ந்தவராக இருந்தார். ஏனைய இருவரும் அமெரிக்க விமானப் படையில் இருந்தார்கள். இந்த மூவரை தேர்வு செய்ய ஏழு அடுக்கு பரிட்சைகள் இருந்தன. மிச்சிகன் பல்கலைகழகத்தில் இருந்த கப்பல் படை பயிற்சியகம் தேர்வுகளை மேற்கொண்டது.\nமூனுக்குபோக கடும் போட்டியெல்லாம் ஒன்றுமில்லை. பாதி அமெரிக்கர்கள் திரும்பி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றே நம்பினார் கள். ஆனால் பெரிய அளவில் எந்த விளம்பரமும் இன்றி சத்தமில்லாமல் தேர்வு செய்வார்கள். ஒரு இருபது இருபத்தைந்து கிலோ எடைகொண்ட விண்வெளி ஆடையை சுமந்து ஓடக்கூடியவரா... கைகால் முட்டி மடக்காமல் நடந்து குனியாமல் இருந்து.. விரலை மடக்காமல் எந்த வேலையும் செய்ய முடிந்தவரா.. நின்றுகொண்டே தூங்குவீர்களா.. குறைந்த பட்சம் நானூறு மின் சுவிட்சுகள் தலை முதல் கால்வரை திரும்பிய இடமெல்லாம் இருக்க 13 அடி உயர 2 1\\2 அடி அகலமே கொண்ட இடத்தில் ஏழெட்டு வாரம் வாழ முடிந்தவரா.. பறக்கும் வேகத்தில் சதை பிய்ந்து வீங்கி தொங்கி திடீரென்று சுருங்கி பின் பழைய இயல்பு நிலைக்கு வந்தாலும் உடல் வலியை தாக்கு பிடிப்பீர்களா... (இதெல்லாம் நம்ம ரேஷனில் மண்ணெண்ணெய் போடும்போது அனுபவிப்பது தானே சார் என்பவர்கள் தொடர்ந்து வாசிக்கவும். மற்றவர்கள் இரண்டு பாரா தாண்டி போகலாம்)...\nஅதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.\nவிண்கலத்தில் ஏறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னிருந்து ஏழெட்டு நாள் மலஜலம் கழிக்காமல் இருக்க பயிற்சி.. அதிவெப்பம் அதிகுளிர்.... அப்புறம் தூய ஆக்ஸிஜன் சுவாசிக்க பயிற்சி... புவி ஈர்ப்பு இல்லாத சூழலில் மிதக்கும்போது செய்யவேண்டியவை வேண்டாதவை. இந்தச் சூழல்தான் கொஞ்சம் கடினம். நம்ம சென்னையில் இருபது மாடி உயர அப்பார்ட்மெண்டில் பாதி (19ஆம் அடுக்கிலிருந்து) இருந்து கொண்டு லிஃப்ட் அறுந்து விழும்போது எப்படி இருக்குமோ அந்த உணர்வு எப்போதும் இருக்குமாம்.. மண்டை வீங்கிவிடுவது.. இருதயம் தக்கையாக இரத்த குழாய்களில் குத்து வலி.. ஸ்வைஸ் என்று தலைகீழாகி நம்மையும் அறியாமல் ஏதாவது ஒரு மின்கம்பியை அறுத்துவிடுவது 400 சுவிட்சில் எதன் மீதாவது பட்டு ஆன்செய்யக் கூடாத எதையாவது ஆன் செய்து மாட்டிக் கொள்வதென ஆபத்துகளும் அதிகம். நிலாவுக்கு போன ஆறாவது ஆளான ஆல்பர்ட் ரெஜி என்பவருக்கு இதனால் ஏற்பட்ட பாதிப்பால் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டு.. பூமிக்கு திரும்பியதும் ஒரு காலை எடுத்து விட்டார்கள்.\nஅப்புறம் சாப்பாட்டு பிரியர்கள் நிலாப்பயணத்தை தவிர்ப்பது நல்லது. உணவு எனும் பெயரில் நம்ம வாட்டர் பாக்கெட் அளவு பாலிதீன் பையில் கூழாக சோளம் கோதுமை தரப்படுகிறது. அல்லது நீங்கள் பீசா பிரியர் என்றால் அதை நினைத்தபடியே உப்பு சப்பு இல்லாத அந்த பத்தியக் கூழை முழுங்க முயற்சி செய்யலாம். எல்லாமே மேல்நோக்கியே எப்போதும் போய்க் கொண்டே இருக்கும். உணவு உட்பட.. நீங்கள் நிலாவுக்கு செல்ல ஒரு செலோடேப் மற்றும் ஒரு கத்தரிக்கோல் இதை மறக்காமல் பயணப்பையில் போட்டுக் கொள்ளவேண்டும். பாலிதீனை வெட்டியதும் உணவுக்கூழ் மேல் நோக்கி வந்து உங்கள் மூக்கு உட்பட யாவற்றின் மீதும் பொத்தென்று படியும்..இதை தவிர்க்க..சாப்பிடுவதையே தவிர்ப்பது நல்லது என்கிறார்கள். ஆறுதலான விஷயம் என்னவென்றால் விண்வெளியில் ரொம்ப பசிக்காது. அப்புறம் இன்னொரு விஷயம் உங்கள் உடலில் உள்ள ஹைட்ரஜன் அளவு பெரிய பிரச்சனை. அதை ஏறவிடாமல் பாதுகாக்க ஒரே வழிதான் உள்ளது. நோ. வாட்டர்\nமுதலில் நிலாவில் இறங்க வேண்டியது யார் என்பதில் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ஆல்ட்ரீனுக்கும் இடையே ஒருவித போட்டி இருந்தது. உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல ஆம்ஸ்ட்ர��ங் கப்பல் படையில் கமாண்டராக இருந்தார். ஆல்ட்ரின் விமானப் படையில் துணைகமாண்டர். ஆனால் அந்தக் காலத்தில் அமெரிக்க கப்பல் படையில் ஒரு விதி இருந்தது. மனிதன் கால் பதிக்காத எந்த இடத்திலும் ஒரு கப்பல்படை கமாண்டர் கால்பதிக்க கூடாது அதன்படி முதலில் ஆல்ட்ரின் பிறகு ஆம்ஸ்ட்ராங் இறங்குவார் என்றிருந்தது.\nகடைசி நேரத்தில் அப்போலோ அதிகாரியான ஜார்ஜ்லோவும் தலைவர் இரிஸ்க்ராப்டும் ஆம்ஸ்ட்ராங்கை சிபாரிசு செய்தார்கள். காரணம் அதிபர் டிக்சனுக்கு வேண்டியவரான டெக் ஸ்லேடன் எனும் ராக்கெட் விஞ்ஞானி தந்த ஆம்ஸ்ட்ராங் ஆதரவு வாய்ஸ்\nமூன்று பிரச்சனைகளை மூனில் நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். ஒன்று நீங்கள் இறங்கப் போகும் இடம் எது என்று கடைசிவரை குழப்பமாகவே இருக்கும். டிராங்குவிலிட்டி பிராந்தியத்தில் இறங்குவதாக திட்டமிட்டு வேறெங்கோ போய் விழுந்தது, அப்பொலோ 11 குழு. அதே மாதிரி ஏழெட்டு முறை நடந்தது. துல்லியமாக நிலா சுழற்சியை திட்டமிட முடியவில்லை. அப்புறம் உங்கள் விண்கலம் சென்று இறங்கும்போது எழும் நிலா புழுதி. அது அடங்காமல் நாள் கணக்கில் மிதந்தபடியே இருக்கும். மூன்றாவதாக சப்தமற்ற தன்மை. உங்களுக்கு எதுவுமே கேட்காது. ஒரு பொருளை தொடுவது அடிப்பது உங்கள் மீது அது மோதுவது எதுவும் கேட்காது. துப்பாக்கி ரவை அல்லது பாலிதீன் பை எறிந்தால் வரும் ஒரு வகை நெடி அடித்துக் கொண்டே இருக்கும்....எதையுமே தொட்டு உணர வாய்ப்பே இல்லை.\nமூனுக்கு சென்று திரும்பிய உடன் உடல் பரிசோதனை முக்கியம். நிலாப் பயணிகளான ஆரிசன் ஸ்மிச், மைக் கெர்ன் ஹார்ட் போன்றவர்களுக்கு உடனடி விளைவாக தோலில் படை...தாங்க முடியாத இருமல்....கழுத்துக்கு மேலே தேமல் என பல உபாதைகள் வந்தன. 1969ல் நிலாப்பயணம் தொடங்கிய அதிபர் டிக்சனின் கால அரசியலை வைத்துப் பார்த்தால் இதுமாதிரி பல விஷயங்கள் அமெரிக்க உளவு ஸ்தாபனங்கள் முடக்கிவிட்டன. ‘அமெரிக்காவால் தான் முடியும்’ எனும் ஒன்றை ஆளுமைக்காக. அந்த 1969 காலகட்டம் வியட்நாம் யுத்த கொலை வரலாற்றுக் காலம் என்பதை கணக்கில் கொண்டால் உங்களுக்கு புரியும்.\nநிலா மனிதர்களான மூவரும் உலகின் 116 நாடுகளுக்கு சென்று அங்கே கௌரவிக்கப்பட்டார்கள். திட்டமிட்ட அமெரிக்க ஆளுமை பிரசாரம் அது. இந்தியாவில் இந்திரா காந்தி விரும்பிய புதுடில்லியில் இறங்காமல் ம���ம்பையில் இறங்கினார்கள். டாட்டா கனெக்ஷன்தான் காரணம். இத்தனைக்கும் உலக அளவில் அப்பயணத்தை வாழ்த்திய 76 தலைவர்களில் இந்திராவும் ஒருவர். அந்த விஷயத்தில் கொஞ்சம் கடுப்பாகி பாரதப் பிரதமர் செய்த முதல்வேலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி வைத்து.....இந்தியாவாலும் முடியும் எனும் அத்தியாயத்தை தொடங்கியதுதான்.\nநிலாப் பயணத்தை உலகே வரவேற்றாலும் எல்லாருமே ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்லமுடியாது. பாலி நாட்டு அரசாங்கம் உடனடியாக அமெரிக்க உறவை துண்டித்தது. அங்கே கலாசார முறைபடி சந்திரன் கடவுள்.\nகடவுள் மீது நடப்பது சட்டபடி குற்றம். கென்யாவில் லாமு மாகாணத்தில் நிலாவில் மனிதன் யாராவது சென்றால் உலகம் அழியும் எனும் நம்பிக்கை கொண்ட குழுக்கள் (ஆதிமனிதர்கள்) உள்ளனர். ‘உலகம் அழியவில்லை....எனவே அமெரிக்கர்கள் விடுவது டூப்பு.....அவர்கள் நிலாவுக்கே போகவில்லை’ என்று அவர்கள் சொன்னார்கள். அமெரிக்காவிலேயே ஒரு ‘நிபுணர் குழு’ ஆம்ஸ்ட்ராங் டீம் இறங்கியது நிலா அல்ல.. அரிசோனாவில்தான் . வெறும் டி.வி. காமிரா வைத்து நடந்த மோசடி என்று அரிசோனா மாகாணத்தில் நிலா மாதிரியே.. (ஆம்ஸ்ட்ராங் இறங்கிய போட்டோவில் வருவது போலவே) படம் வெளியிட்டு கலக்கியது.. இதுவரை நிலாவில் அமெரிக்கர்கள் மட்டுமே இறங்கியுள்ளதால், நீங்கள் (அமெரிக்கரல்லாதவர் அல்லவா) மூனுக்கு போனால் அது.. அதுதான என உலகிற்கே அறிவிக்க முடியும்.\nஅய்யய்யோ.. வேண்டாம்பா என்று மூனுக்குப் போவதை கைவிடுபவரா நீங்கள் அப்படியானால் நீங்கள் நம்பஆள். நேரடியாக கடைசி பின்குறிப்பை வாசிக்கவும்.\nசம்பளகமிஷன் விவகாரத்தால் ஈர்க்கப்பட்டு அலைக்கழிக்கப்படும் அரசு /அரசு சார்ந்த/ தனியார் ஊழியர்கள் நிலாப் பயண ஆதாயங்கள் பற்றி உடனடியாக அறிய பின்குறிப்பு மூன்றை வாசிக்கலாம். அதெல்லாம் எப்படியானாலும் பரவாயில்லை.. நான் நிலாவில் கால் பதித்தே தீருவேன்..(ஏழுமலையானுக்கு வேண்டுதல்... ஏழரை நாட்டு பரிகாரம் ()...) என்பவர்கள் இரண்டாம் பின்குறிப்புக்கு செல்லலாம்.\nசந்திரனில் 2020ஆம் ஆண்டு மனிதர்களை இறக்கி குறைந்த பட்சம் இரண்டு வாரங்கள் தங்கவைக்க.. ஒரு சமையலறை, தூங்கும் பர்த் மற்றும் ஒரு கழிப்பறையோடு கூடிய இருவர் தங்கும் விண்கலத்தை அமெரிக்கா தயாரித்து வருகிறது. சீனாவின் சேஞ்ய் மி, ஜப்பானின் செலன��� மி மற்றும் இந்தியாவின் சந்திராயன் மி எல்லாம் 2008 எனும் ஒரே ஆண்டில் நிகழ்ந்தவை\n(1) நிலாபயணம் குறித்த நான்கு புத்தகங்களுமே விறுவிறுப்பானவை. வாசிக்க விரும்புகிறவர்களுக்கு முதல் புத்தகம் சிந்தாதிரிபேட்டையில் ஒரு பழைய புத்தக கடையில் வாங்கியது. ஏனைய மூன்றும் புதுவை ரோமன் ரோலண்ட் நூலகத்தில் எடுத்துப் படித்தது.\n(2) நீங்கள் நிலாவுக்கு போக விரும்பினால் www.seleno.visit.com இணையதளத்தில் முழு விபரங்களோடு பெயரை பதிவு செய்யலாம். எப்படியும் நமது வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து கார்டு வருவதற்குள் நிலா வாய்ப்பு உங்கள் வீடுதேடி வரும்.\n(3) மூனுக்கு போனவர்களுக்கு 40% சம்பள உயர்வு உடனடியாக வழங்கப்பட்டது. உலக அளவில் வழங்கப்பட்ட பரிசுகள் 70 கோடி அமெரிக்க டாலர். ஆம்ஸ்ட்ராங் (இப்போது 78 வயது ஓஹியோவில் வசிக்கிறார்) ஆல்ட்ரின் (79 வயது கலிபோர்னியாவில் வசிக்கிறார்) மைக்கேல் கொலின்ஸ் (78 வயது புளோரிடாவில் வசிக்கிறார்) மூவருக்கும் தலா மாதம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பென்ஷன் வருகிறது. ஏனைய (உயிரோடு இருக்கும்) 17 நிலா பயணிகளுக்கும் தலா 60,000 டாலர் மாத பென்ஷன் பொருளாதார நெருக்கடியிலும் தொடர்கிறது.\n(4) நடிகவேள் எம்.ஆர். ராதா கூறியதாக சமீபத்திய வார இதழ் ஒன்றில் வாசித்தது; ‘இவன் ஒன்னுக்கு போவான், ரெண்டுக்கு போவான்..... மூனுக்கு போகமாட்டான். இவன் நம்ப ஆளு’.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75810-new-water-tank-damage-in-ariyalur.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-06T08:11:01Z", "digest": "sha1:BGLGZZDPSPATGPCOZJBCUZIDEIVKTUFK", "length": 9767, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிதாக கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியில் கசிவு - பொதுமக்கள் அதிருப்தி | new water tank damage in ariyalur", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nபுதிதாக கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியில் கசிவு - பொதுமக்கள் அதிருப்தி\nஅரியலூர் அருகே புதிதாக கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியில் கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nஅரியலூர் மாவட்டம் தேளுா் கிராமத்தில் உள்ள பெரியார் நகரில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்ததால் 2019-2020ம் ஆண்டு பொதுநிதியில் இருந்து 8 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து சுமார் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், இந்த நீர்தேக்க தொட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது நீர்தொட்டியில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி குளம் போல் காட்சியளிக்கிறது.\nஎனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தண்ணீர் கசியும் நீர்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்\nசிதிலமடைந்து கிடக்கும் தமிழகத்தின் 100வது சமத்துவபுரம் : பொதுமக்கள் கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகழுத்தளவு நீரில் சடலத்தை சுமக்கும் மக்கள் : அரியலூரில் அவலநிலை\nபாளையங்கோட்டையில் பாழடைந்து காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள்..\n‘முகத்தை கழுவுங்கள்; தேநீர் குடியுங்கள்’ - வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கும் போலீசார்\nசிதிலமடைந்து கிடக்கும் தமிழகத்தின் 100வது சமத்துவபுரம் : பொதுமக்கள் கோரிக்கை\nஎந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் வீடுகள் - அச்சத்தில் மலைக் கிராம மக்கள்\nவீட்டின் முன்பு நிறுத்தப���பட்ட 20-க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைப்பு: 2 பேர் கைது\nகோவிலின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை திருட்டு\nபுல்புல் புயல்: சேத மதிப்பு ரூ.19,000 கோடி\nசிறுநீரக பாதிப்புக்குள்ளாகி வரும் கிராம மக்கள் - தொடரும் உயிரிழப்புகள்\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\n2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்\nசிதிலமடைந்து கிடக்கும் தமிழகத்தின் 100வது சமத்துவபுரம் : பொதுமக்கள் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iclamantclown.wordpress.com/tag/samar/", "date_download": "2019-12-06T09:19:02Z", "digest": "sha1:MEMBMZCHLCHMZYQ36U5ZLMWCUEI5TTPC", "length": 10654, "nlines": 79, "source_domain": "iclamantclown.wordpress.com", "title": "samar | i,clamantclown", "raw_content": "\nஎழுத்துலக விட்டில் பூச்சி . .\nபிடித்தால் தொடரலாமே . .\nஎல்லாரும் இன்புற்றிருப்பதேயன்றி வேறொன்றும் யாம் அறியேன் பராபரமே. .\nநாங்க தமிழன் டா ...\nசமர் என்றால் போர் என்ற அர்த்தம் என்று படித்த நியாபகம்..\nஅடடா. .தலைப்ப தேடி புடிசுருக்காங்கலே. .படத்துக்கு பெயர் வச்சா அத படத்தில் எதாவது ஒரு இடத்திலாவது ஜஸ்டிபை செய்யணும்னு துடிக்கிற வர்க்கம் நம்ம கோலிவுட். .அப்படி ஒரு நப்பாசை . .\nஆக்சன் படம் பாக்கலாம்னு ஆசையே அலைபோல அடிசுகிட்டு கிடந்துச்சு. .\nஒபெனிங்க்ல ஒரு மாஸ் கெத்து காட்டாவிட்டால் நம் ஹீரோக்களுக்கு தூக்கமேது. .\nஅநியாய ஆக்சன் சீன் ரெடி. .அடடா. .மாறி மாறி வரும் லைட்டிங். .சொதப்பல். .சரி . .\nஎல்லாரும் அடிவாங்கிட்டு போய்டாங்க. .ஆனால் “எவன் மரம் கடத்துனா உனக்கென்னடா \nஎன்ற ஒற்றை வரியில் ஹீரோஇசம் ஜஸ்டிபை செய்யப்படுகிற நொடி நாம நம்மளே .அடிச்சுக்கலாம். .காடுதான் ஹீரோவுக்கு பிடிச்ச விஷயம் என்பதை கொஞ்சமும் மெனக்கெடாமல் சொல்ல முனைந்திருப்பது குடைச்சல். .\nகாதல் காட்சிகளெல்லாம் இல்லாமல் எல்லாவற்றையும் வாய்ஸ் ஓவரிலயே சொல்லிவிட்டு ஸ்ட்ரைட்டாக பிரிவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் தன்மை ,”அடடா. .நோ காதல்ஸ். .ஒன்லி ஆக்சன் என்ற எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டது. .இருந்தாலும் டபுள் ஹீரோயின் படமாசேன்னு கொஞ்சம் உதறல். .\nஹீரோ சுச்சு போறது பாத்து ஹீரோயினுக்கு காதல் ஸ்டார்ட் ஆவதும். .ஹிப் சைஸ் செப்பல் சைஸ் தெரியலன்னு ஹீரோவா கழட்டி விடுறதும் சமகாலத்துல நம்ம ஹீரோயினுங்களுக்கு நேரும் பெரும் கொடுமைகள். .அவள் பறந்து போனாலே. . . . . . . .\nதன்னை ரசிக்காத,தனக்காக நேரம் செலவிடாத காதலனை துறக்கும் காட்சி சரி. .ஆனா அத ஜஸ்டிபை பண்ணிய விதம்,வசனங்கள் பெரும் சொதப்பல். .\nஜிலேபி போச்சேன்னு கொஞ்சம்கூட வருத்தப்படாமல் காட்டப்பட்டிருக்கும் ஹீரோவுக்கு திடிர்னு காதலியிடமிருந்து கடுதாசி வருது. .வந்து பாக்க விமான டிக்கெடோட. .நம்ம ஹீரோவும் பறந்து போறாரு. . FIGHT என்றால் பட்டய கிளப்பும் நம்ம ஹீரோவுக்கு FLIGHT ல எப்படி போவதென்று தெரியல. .ஹீரோ யார்கிட்டட உதவி கேக்கலாம்ன்னு பாகுறப்போ. .நம்ம அடுத்த ஹீரோயின் என்ட்ரி. .\nஹீரோயின் உதவியோட ஊர் பொய் சேந்துடாறு. .காதலி வெயிட் பண்ண சொன்ன இடத்துலயே உக்காந்து தவமா தவமிருக்கிறார் . .வழிமேல் விழி வைத்து பார்த்தும் காதலி வரவேயில்லை. .வெறுத்து போகாம நம்ம ஹீரோ வெயிட் பண்றப்போ போலீஸ் செக்கப் ல சம்பத் தமிழ் போலீசா வந்து நம்மள வெருப்பஏத்துராரு . .அடுத்த நாள் மறுபடியும் காதலிய தேட போறப்போ கண்ட மேனிக்கு ஒரு குரூப் ஹீரோவா சுட வந்து இன்னொரு குரூப் காப்பாத்தி போகுது. .\nஅங்க வச்சுருக்காரு ஒரு ட்விஸ்ட் . .தன்னை பெரும் தொழிலதிபராக பார்க்கும் சுற்றம், ,அந்த வருடத்தின் சிறந்த தொழிலதிபராக தன புகைப்படத்தை பத்திரிக்கையில் பார்கிறான். .\nஇடையிடையே அவனை போட்டு தள்ள வரும்கூட்டதிடமிருந்து தப்பிக்கிறான்,. .போலீசிடம் புகார் கொடுக்க போனால் அங்கும் அவனை தொழிலதிபராகவே பார்க்கின்றனர். .அதன் பின் எப்படி தன் உண்மையான அடையாளங்களை முன்னிறுத்தி தன்னை நிரூபிக்கிறான்,திடீர் ஆள் மாரட்ட பிரச்சனைகள் ஏன் வந்தன என்ன ஆச்சு என்பதை எல்லாம் படம் பாத்து அனுபவிங்க .:p\nஉண்மையில��ே ஒரு பாக்க சைகலாஜிகல் த்ரில்லரா வர வேண்டிய படத்த பாதி கிணறு மட்டும் தாண்டி மீதி படம் பார்க்கிறவர்களை மூழ்கி மூச்சடைக்க வைத்து அனுப்பியிருக்கிறார்கள். .UNKNOWN படத்தோட காப்பி என்றெல்லாம் சொல்ல முடியாது. .ஆனால் கொஞ்சூண்டு கருவை மட்டும் வைத்துக்கொண்டு Mr .BROOKSல் கொஞ்சம் என்று கலந்து கட்டியிருந்தாலும் நல்ல த்ரில்லர் தவறிவிட்டதுனு தான் மனசு கிடந்து அடிச்சுக்குது. .\nடயலாக் டெலிவரி ஒன்னு போதும். .விஷால் சொதப்பல் என்று நாமே முடிவெடுக்கலாம். .\nசுனைனாவுக்கு ரொம்பலாம் வேலையில்ல .திரிஷா கச்சிதம். .ட்விஸ்ட்ல் கலக்கல். .\nபுதுசா ட்ரை பண்ணதுக்கு நன்றி. .இசை யுவன். .நோ கமென்ட்ஸ். .\nமுதல் காட்சியில் வரும் சண்டைக்காட்சி தவிர ஒளிப்பதிவில் சொல்ல ஏதுமில்லை. .\nசமர். .போர் எதிர்பார்த்து போனால் புஸ்வானம் இலவசம் . .\nஎழுத்துலக விட்டில் பூச்சி . .\nஎழுத்துலக விட்டில் பூச்சி . .\nநாங்க தமிழன் டா ...\nஎங்க ஏரியா உள்ள வராத \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166568&cat=33", "date_download": "2019-12-06T08:39:32Z", "digest": "sha1:CL5YVF62TZUYZZUAOUC6USBKXF7PMXQG", "length": 30993, "nlines": 613, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்ஸ்பெக்டருடன் சண்டை போட்ட ஆட்டோ டிரைவர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » இன்ஸ்பெக்டருடன் சண்டை போட்ட ஆட்டோ டிரைவர் கைது மே 15,2019 00:00 IST\nசம்பவம் » இன்ஸ்பெக்டருடன் சண்டை போட்ட ஆட்டோ டிரைவர் கைது மே 15,2019 00:00 IST\nராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை சந்திப்பில் டிராபிக் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக வந்த துத்திவலசையைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் கர்ணனின் ஆட்டோவை சோதனையிட முயன்றார். இதையடுத்து, இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்த கர்ணன், நடுரோட்டில் இன்ஸ்பெக்டரை கீழே தள்ளி கட்டிப் புரண்டு சண்டை போட்டார். சக காவலர்கள், கர்ணனுக்கு அடியில் சிக்கிக் கொண்ட, இன்ஸ்பெக்டர் விஜயகாந்தை காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தனர். டிரைவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.\nஸ்டேஷன் கட்டிலில் 'காதல்' செய்த போலீசார்\nசரக்கு ரயில் தடம் புரண்டது\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nதேர்தல் பாதுகாப்பு போலீசார் மோதல்\nதண்ணீர் டம்ளரை திருடும் போலீசார்\nபொதுமக்கள் போ��ாட்டம்: இன்ஸ்பெக்டர் மாற்றம்\nமகளை பலாத்காரம் செய்தவன் கைது\nசப்- இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை\nமுகநூலில் முதல்வரை விமர்சித்தவர் கைது\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nபாலியல் வழக்கில் 8 போலீசார் விடுதலை\nபோலீசார் தாக்கியதில் ஓட்டல் அதிபர் மயக்கம்\nதேனிக்கு வந்த திடீர் மின்னணு இயந்திரங்கள்\nதிருட வந்த இடத்தில் தூங்கிய திருடன்\nசிறுமிகளை துன்புறுத்திய ஜவளிகடை அதிபர் கைது\nமகள் தற்கொலை: பழிவாங்கிய தந்தை கைது\nகணவனை கொலை செய்த மனைவி, மாமனார்\nகாரை கடத்திய 3 பேர் கைது\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nபோலீசார் மிரட்டுகிறார்கள்: காசாளர் பழனிசாமி மனைவி புகார்\nபோலி மதுபான தொழிற்சாலை 3 பேர் கைது\nதைரியம் இருந்தா கைது பண்ணுங்க அமித்ஷா சவால்\nபஸ் ஆட்டோ மோதல் 3 பேர் பலி\nவாழை, சோளத்தை துவம்சம் செய்த காட்டு யானைகள்\nவேலை செய்யும் கடையிலேயே 'கை' வைத்தவர் கைது\nமுதல் சரக்கு யாருக்கு போட்டியில் போனது மனித உயிர்\nஆந்திர கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nமதுபான ஆலை முற்றுகை : 300 பேர் கைது\nபெண் போலீசார் சண்டை; வீடியோ வைரல் | police fight\nகோர்ட்டுக்கு வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேருக்கு வலை\nபழிக்கு பழியாக 2 பேரை வெட்டிய 4 பேர் கைது\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள��ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாகராஜ ஆராதனை: பந்தகால் நடும் விழா\nகதண்டு வண்டு தாக்கி மாணவர்கள் காயம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு\nவெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nஅரசு மருத்துவமனையில் பார்வை பறிபோனது\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டிஸ்\nகாண்டா மிருகவண்டை அழிக்க மருந்து\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nசின்னவெங்காயத்தை காவல் காக்கும் விவசாயிகள்\nஇஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்\nஉழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...\nஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nபோலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு\nகதண்டு வண்டு தாக்கி மாணவர்கள் காயம்\nபலாத்கார குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nதேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்\nசபரிமல�� வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nபி.எப்., ஊழியர்கள் தடகளம்; கோவை வீரர்கள் அசத்தல்\nமாவட்ட வாலிபால்; கெங்குசாமி நாயுடு பள்ளி வெற்றி\nதேசிய யோகா : ஸ்பார்க்ஸ் வித்யாலயா வெற்றி\nதியாகராஜ ஆராதனை: பந்தகால் நடும் விழா\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/29103304/1273767/bulls-training-for-Jallikattu-near-Madurai.vpf", "date_download": "2019-12-06T08:30:34Z", "digest": "sha1:SIWXEFWZRXELTD6IM63LTCDYU7HC3QXV", "length": 17109, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரை பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி || bulls training for Jallikattu near Madurai", "raw_content": "\nசென்னை 29-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமதுரை பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி\nமதுரை பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஉத்தங்குடியில் ஒரு காளைக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின்போது காளை மண் குவியலை முட்டி சிதறடித்த காட்சி\nமதுரை பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.\nபொங்கல் பண்டி���ை முதல் மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இதன்படி 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி அவனியாபுரத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு நடைபெறும்.\nஇதைதொடர்ந்து 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறும். இதை பார்க்க வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். 10 நாட்களுக்கு முன்பே அதற்கான முன்னேற்பாடுகளை விழா குழுவினா் செய்ய தொடங்கி விடுவது வழக்கம், காளைகளுக்கும், மாடு பிடிக்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து முன்பதிவு செய்து கொள்வார்கள். மேலும் மாடுபிடி வீரர்கள் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே விரதம் இருக்க தொடங்கி விடுவார்கள்.\nதினமும் காளைகளை பிடிக்க தீவிர பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்வார்கள், அவர்கள் வளர்க்கும் காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் பயிற்சி, மண்ணை முட்டி சிதறடித்தல், மாதிரி வாடிவாசல் அமைத்து அதன் வழியில் பாய்ந்து வந்து மாடி பிடி வீரர்களை விரட்டுதல் உள்ளிட்ட பல பயிற்சிகளை அளிப்பார்கள். காலை, மாலை என இருவேளைகளிலும் தீவிர பயிற்சி அளிக்கப்படும்.\nஇதுகுறித்து மதுரை அருகே உத்தங்குடி பகுதியில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் பாண்டி என்பவர் கூறும்போது, எங்கள் காளை ராமு இதுவரை 20 ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மேலாக பங்கேற்று வெற்றி பெற்று பல பரிசுகளை வென்றுள்ளது. குறிப்பாக அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த காளைக்கு தீவிர பயிற்சியை நேற்று முதல் தொடங்கி உள்ளோம். இதேபோல் மதுரை பகுதியில் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.\nJallikattu | ஜல்லிக்கட்டு | ஜல்லிக்கட்டு காளைகள்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திமுக வரவேற்கிறது- மு.க.ஸ்டாலின்\nஉன்னாவ் பெண் தீ வைத்து எரிப்பு- மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு\nசென்னையில் வரும் 8-ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் -தேர்தல் ஆணையம்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்\nதமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nவெங்காயத்தை ரே‌ஷன் கடையில் விற்க வேண்டும்- முத்தரசன்\n4 பேரை சுட்டுக்கொன்றது நல்ல வி‌ஷயம் - பிரேமலதா\nசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு குட்டுபட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்- சிறுமி பலி\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திமுக வரவேற்கிறது- மு.க.ஸ்டாலின்\nஜல்லிக்கட்டு போட்டியை காண பிரதமர் மோடிக்கு அழைப்பு- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசோழவந்தான் அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய 7 பேர் கைது\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. புதிய வழக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4880:2009-01-30-08-49-25&catid=277:2009&Itemid=76", "date_download": "2019-12-06T07:59:42Z", "digest": "sha1:3NMXCO4R2USEOK3UDHRZZF2OVFH5UI34", "length": 16416, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "பிரச்சாரத்துக்காக தமிழ்மக்களை பலியெடுக்கும் புலியிசம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் பிரச்சாரத்துக்காக தமிழ்மக்களை பலியெடுக்கும் புலியிசம்\nபிரச்சாரத்துக்காக தமிழ்மக்களை பலியெடுக்கும் புலியிசம்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nமக்கள் விரோத யுத்தத்தை நடத்திய புலிகளின் பிடியில் சிக்கியுள்ள ஒவ்வொருவரும் பலியாடுகள்தான். அவர்கள் தம் சுயநலத்துடன் மக்களைப் பலியிட்டு, அதையே தம் அரசியலாக பிரச்சாரம் செய்கின்றனர். இதைவிட புலியிடம் மாற்று அரசியல் கிடையாது. தம் மீதான அழிவில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள, இராணுவ அரசியல் வழியேதும் மாற்றாக கிடையாது.\nமக்கள் கொல்லப்படுவதன் மூலம், அதைப் பிரச்சாரம் செய்து தம் பாசிச அரசியல் இராணுவ இருப்பை தக்கவைக்க முனைகின்றனர். இந்த எல்லைக்குள் தான், மனித அவலங்களை புலிகள் அரங்கேற்றுகின்றனர்.\nஇந்த வகையில் இரண்டு மக்கள் விரோத இராணுவங்களினால், பரஸ்பரம் தம் வக்கிர உணர்வுடன் மக்கள் பலியிடப்படுகின்றனர். மக்களையிட்ட எந்த அக்கறையும் கிடையாது. மக்கள் தம் மீதான இந்த யுத்தத்தை வெறுத்து வாழ்கின்றனர். மக்கள் இதன் மேல் எந்த கருத்தும் கூறமுடியாது. விரக்தியில் நடைப்பிணமாக வாழ்வதையே, இயல்பு வாழ்வாக கொள்கின்றனர். இருந்தென்ன செத்தென்ன என்ற நிலையில் மக்கள், மிக கொடூரமாகவே யுத்தம் செய்பவர்கள் அவர்களை நடத்துகின்றனர். இதை நடத்திக் கொண்டிருக்கும் பாசிட்டுகளின ஈனத்தனமான கொடூரமான முகத்தையே, மக்கள் மாற்றாக தரிசிக்கின்றனர். மக்களுக்காக மாற்றாக எதையும் யாரும் முன்வைப்பதில்லை.\nமனித மரபில் கடவுளுக்கு படையல் படைப்பதன் மூலம், கடவுள் தமது விருப்பத்தை பூர்த்திசெய்வார் என்று எதிர்பார்க்கின்றனர். படையல் நெய்யாக இருந்தாலும் சரி, ஆட்டை வெட்டினாலும் சரி, இதில் நோக்கம் ஓன்றுதான். இங்கு ஜனநாயகம், தேசியம் என்ற பெயரில் மக்கள் பலியிடப்படுகின்றனர். யார் எப்படி ஏன் பலியிடுகின்றனர் என்பதை அவரவர் செய்யும் குறுகிய உள்நோக்கம் கொண்ட பிரச்சாரங்கள் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது. மனிதம் மடிவதையிட்டு, யுத்தம் செய்யும் இருதரப்புக்கும் எந்த அக்கறையும் கிடையாது. மாறாக மனித அவலத்தை ஏற்படுத்தி, அதைப் புலிகள் புலிப் பிரச்சாரமாக்கினர். அதை வெறும் புலிப் பிரச்சாரமாக மறுப்பதன் மூலம், மனித அவலத்தை விதைப்பது பேரினவாதத்தின் ��விரக்கமற்ற நடத்தையாகின்றது.\nஇன்று ஒரு பக்கமாக, அதையும் உள் நோக்குடன் குறுகிய நோக்கில் மிகைப்படுத்தி, தம் பிரச்சார அடிப்படையில் புலிகளால் மட்டும் வெளியிடப்படும் சில காட்சிகள், அதன் அவலங்கள், மக்கள் அல்லோலகல்லோலபட்டு அதிர்ந்து நிற்கும் கையாலாகாத்தனம், என அனைத்தும் இன்று வன்னி மண்ணில் நிகழும் மனித அவலமாகிவிட்டது. இந்த அவலம் ஈவிரக்கமற்றது. பார்ப்போரை நடுங்க வைக்கின்றது. எதையும் செய்ய லாயக்கற்றுப் போன உணர்வாகி, அதுவே மனநோயாகிவிடுகின்றது. எம் மக்கள் இந்த மக்கள்விரோத யுத்த வெறித்தனத்துக்கும், அதன் நோக்கத்துக்கும் எதிராக புலம்புகின்றனர்.\nபாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய உணர்வுகளுக்கு வெளியில் கூச்சல்கள். தலையீடுகள். பேரினவாத ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக தளத்திலும், எதிரான தளத்திலும் சரி, மக்களுக்கு எது தேவை என்பதை மறுத்து நிற்கும் வக்கிரம். எல்லாம் குறுகிய தளத்தில் நின்று, மக்கள் மேல் மேளம் அடிக்கின்றனர். இப்படி இந்தியா முதல் இலங்கை வரை, மக்கள் கருத்துகளை மேவியெழும் மனித விரோத வக்கிரங்கள். சமூகம் பற்றி சிந்திப்பவர்கள் கூட, இந்திய ஊடகவியலை நம்பி அதை அடிப்படையாக கொண்டு கருத்துரைக்கும் பொய்யுரைகள். எங்கிருந்து இந்திய ஊடகவியல் தகவலைப் பெறுகின்றது உண்மைக்கு மேல் பொய்களை மூட்டை கட்டிவிடும் புலிப்பிரச்சாரம், மக்கள் விரோத அடிப்படையில் இந்தியாவில் பிழைப்புவாத செய்தியாகின்றது. இன்று யுத்தத்தை நடத்தும் பேரினவாதமாகட்டும் புலிக்கு ஆதரவான மக்கள் விரோத யுத்தத்தை ஆதரிப்பவர்கள் எவருமாகட்டும், தமிழ் மக்கள் எந்த நிலையில் எப்படி ஏன் பலியிடப்படுகின்றனர் என்பதை காணத் தவறுகின்றனர்.\nஇந்த அவலத்தின் பின்னணியோ, மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. மனித அவலத்தை தவிர்க்கும் மனிதத்தன்மை, இந்த யுத்தத்தில் ஈடுபட்டுள்ள யாருக்கும் கிடையாது. இந்த அவலத்தைச் சொல்லி, இதில் ஒன்றை ஆதரிக்கும் யாருக்கும் மனிதம் மீதான அக்கறை கிடையாது. மக்களை இதில் இருந்து காப்பாற்றுவது, அப்படி சிந்திப்பது புலி மற்றும் இராணுவத்தின் அகராதியில் காணமுடியாத ஒன்று.\nமாறாக இதை வைத்து பிரச்சாரம் செய்பவர்கள், மனித அவலத்தை விரும்புகின்றனர். அதை மூடிமறைக்க மறுதரப்பு முனைகின்றது. இப்படி மனித அவலம் இதற்குள் சிக்கிவிட்டது.\nஇதை வைத்து பிரச்சாரம் செய்பவர்கள் என்ன விரும்புகின்றனர். எவ்வளவு கோரமாக மனிதம் கொல்லப்படுகின்றதோ, எந்தளவுக்கு மோசமாக மனிதம் சிதைக்கப்படுகின்றதோ, அதுவே பிரச்சாரத்துக்கு உதவும் என்று கருதுகின்றனர். இதை யாரும் மறுக்கமுடியுமா இதை நோக்கியே புலிகளின் நகர்வுகள் அமைகின்றது. மக்களை இதில் இருந்து பாதுகாக்க விடுவிக்கவும் முனையாது, இதற்குள் மக்களை புலிகள் திணிக்கின்றனர். மனித அவலமும், அதன் காட்சிகளும் தான், இன்று புலிகள் தம்மை காப்பாற்றிக்கொள்ள உதவும் இறுதி நடவடிக்கையாகிவிட்டது. இதை காட்டி பிரச்சாரம், ஊர்வலம் என அனைத்தும், மக்களின் அவலத்தை பற்றியல்ல. புலியைப் பாதுகாக்கும் பிரச்சார எல்லைக்குள் சுருங்கிவிட்டது. புலிகள் அரசியல் அனாதைகளாகிவிட்ட நிலையில், மக்களின் அவலத்தை வைத்து பிழைக்கும் அரசியல் பிழைப்புத்தனம் இன்று அரங்கேறுகின்றது. புலிக்கு வெளியில் இந்த மனித அவலத்தை முன்னிறுத்தி போராட்டங்கள் எவையும் நடக்கவில்லை.\nஅரசுக்கு எதிரான பிரச்சாரத்தின் மூலம் தம் தற்காப்பு என்ற எல்லைக்குள், தமிழினம் மேலான பேரினவாத அழித்தொழிப்பு புலிகளின் அவசியமான அரசியலாகிவிட்டது. அதை நோக்கி புலிகளின் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுகின்றது. மக்கள் கொல்லப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும். இதுதான் புலிகளின் அரசியல் இருப்பின் அடிப்படையான இன்றைய நிபந்தனையாகிவிட்டது.\nஇந்த உண்மைக்கும், மனித அவலத்துக்கும் இடையில் உள்ள மெல்லியகோடு, இன்று தமிழினத்தையே அழித்தொழிக்கின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaoli.com/?p=4012", "date_download": "2019-12-06T08:29:07Z", "digest": "sha1:RD5UGYQXWELLSA75V6UXO2QGPQKQQUHR", "length": 9856, "nlines": 81, "source_domain": "thinaoli.com", "title": "சாய்ந்தமருது சம்பவத்தை உரிமை கோரியது ஐ.எஸ்! – Thina Oli", "raw_content": "\nஹபாயா விவகாரம் மாகாணசபை உறுப்பினர் அஸ்மினின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் நகரில் முஸ்லீம்கள் பாரிய ஆர்ப்பாட்டம்\nசாய்ந்தமருது சம்பவத்தை உரிமை கோரியது ஐ.எஸ்\nசாய்ந்தமருது சம்பவத்தை உரிமை கோரியது ஐ.எஸ்\nசாய்ந்தமருதில் பொலிசாருடன் நடந்த மோதலில் தமது அமைப்பை சேர்ந்ந்த மூவர் தற்கொலை தாக்குதல் ந��த்தி உயிரிழந்ததாக ஐ.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ் அமைப்பின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஅபு ஹமீட், அபு சுஃபியான், அபு அல் ஹஃகா ஆகியோரே உயிரிழந்ததாக தெரிவித்தது.\nஅத்துடன் 15 பேர் உயிரிழந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், உயிரிழந்த அனைவரும் அந்த குழுவை சேர்ந்தவர்கள் என்றே சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, சஹ்ரானின் சகோதரர் ரில்வான் துப்பாக்கியுடன் நிற்கும் படத்தையும் ஐ.எஸ் வெளியிட்டது. குண்டுப்பரிசோதனையில் ஈடுபட்டபோது, தவறுதலாக வெடித்து ரில்வானின் விரல்கள், கண் பாதிக்கப்பட்டிருந்ததாக புலனாய்வு வட்டாரங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட நிலையில், நேற்று தற்கொலையாளிகள் வெளியிட்ட வீடியோவில் அவரது விரல்கள், கண் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.\nமறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமளிக்கமாட்டோம் – சம்பந்தன் ரணிலுக்கு பதிலடி\n“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். படையினரின் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில்…\nஓங்கி ஒலித்தது உரிமைக் குரல் கண்ணீரால் நனைந்தது கிளிநொச்சி குழப்பம் விளைவித்த பா.உ சிறிதரன் அடியாட்கள்..\nகிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்திய இன்றைய மாபெரும் போராட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் சிலர் கட்சி அரசியல் செய்து, மோதலில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குண்டர்கள் குழுவால்…\nஇலங்கையில் மனித உரிமைகள், மீளிணக்கம் என்பன தொடர்பான நடவடிக்கைளில் நெருங்கிப் பணியாற்றுவதற்கு இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணங்கியுள்ளன.\nஇலங்கையில் மனித உரிமைகள், மீளிணக்கம் என்பன தொடர்பான நடவடிக்கைளில் நெருங்கிப் பணியாற்றுவதற்கு இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணங்கியுள்ளன. நேற்;று பிறஸல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய இல்ஙகை கூட்டு…\nயாழ் சாவகச்சேரி ஸ்ரார் உணவகத்தின் திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞனை மடக்கி பிடித்த உரிமையாளர்\nயாழ் சாவகச்சேரி ஸ்ரார் உணவகத்தில் கடந்த சிலமாதங்களுக்கு முன் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என சீசிரீவி கமரா மூலம் அடையாளம் காணப்பட்ட நபர் உடையார்கட்டு சுகந்திரபும்…\n5 சடலங்கள் மீட்பு, இராணுவ தரப்பிலும் இழப்பு, கிழக்கில் தொடர்கிறது பதற்றம்..\nகல்முனை- சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தீவிரவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இரு பெண்கள் உட்பட 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அஷ்ரப் வைத்திசாலைக்கு 5…\nஉலகை உலுக்கிய சோக நரபலி தடயங்கள் கண்டுபிடிப்பு\nஏமனில் சவுதி கூட்டு படைகள் தாக்குதல்\nமல்லையாவை நாடு கடத்தும் வழக்கு: சிபிஐ அளித்த ஆதாரங்களை ஏற்றது லண்டன் நீதிமன்றம்\nபணத்தை வாரி வாரி கொடுத்தாலும் அவனோட நடிக்க மாட்டேன் நயன்\nமுன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ராவிற்கு ஏற்பட்ட விபத்து.\nமணமகன் வேண்டும் பேஸ்புக்கில் புகைப்படங்கள் பதிவு செய்த கேரளா பெண்\n12 வயது சிறுமியை மிரட்டி மீண்டும் மீண்டும் கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் – பொன்னார் உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/03/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-06T08:01:55Z", "digest": "sha1:7P222AQJQVZ2A2JCXHQLQAEZO34U5LG7", "length": 31386, "nlines": 374, "source_domain": "ta.rayhaber.com", "title": "TÜVASAŞ’tan Şehir İçi Raylı Sistem Araçlarının Üretilmesine Büyük Katkı | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[06 / 12 / 2019] கர்தெமிர் ஓய்வு பெற்றவர்களை சந்திக்கிறார்\tX கார்த்திகை\n[06 / 12 / 2019] கோகேலி டிரான்ஸ்போர்ட்ட்பார்க் பேருந்துகள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\tகோகோயெய் XX\n[06 / 12 / 2019] ரயில்வே போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புகளில் தொழில்துறை குழு பிசி பயன்பாடு\tஇஸ்தான்புல்\n[06 / 12 / 2019] நுண்ணறிவு போக்குவரத்திற்கான EN50155 மற்றும் மின்-மார்க் சான்றளிக்கப்பட்ட கணினிகள்\tஇஸ்தான்புல்\n[05 / 12 / 2019] நெடுஞ்சாலைகளின் பொது இயக்குநரகம் புதிய வாகனங்களைத் தொடங்கியது\tX Afxonkarahisar\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்XXX சாகர்யாTÜVASAŞ நகரத்தின் நகர்ப்புற இரயில்வே அமைப்பு வாகனங்கள் உற்பத்திக்கு பெரும் பங்களிப்பு\nTÜVASAŞ நகரத்தின் நகர்ப்புற இரயில்வே அமைப்பு வாகனங்கள் உற்பத்திக்கு பெரும் பங்களிப்பு\n01 / 03 / 2019 XXX சாகர்யா, கம்யூட்டர் ரயில்கள், புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், நிறுவனங்களுக்கு, தலைப்பு, மர்மரா பிராந்தியம், மெட்ரோ, Tüvasas, துருக்கி, டிராம்\nநகர்ப்புற இரயில் வாகனங்கள் உற்பத்திக்கு பெரும் பங்களிப்பு\nTÜVASAŞ இல், மெட்ரோ, டிராம், லைட் ரெயில், புறநகர் மற்றும் பிற இரயில் அமைப்பு வாகனங்கள் பல்வேறு உற்பத்தி உத்திகள் பின்பற்றப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் சர்வதேச நிறுவனங்களுடன் கூட்டு தயாரிப்பு கட்டமைப்பில் இடம்பெறுகின்றன.\nஆண்டில் இந்த சூழலில், ஒன்றாக சீமன்ஸ் ஏஜி கொண்டு 2001 பர்சா பெருநகர நகராட்சி 48 துண்டுகள் இணை தயாரிப்பு சட்ட, இஸ்தான்புல் பெருநகர நகராட்சி ன் தக்சிம் உள்ள 2007 தென் கொரியா ஹூண்டாய் / Rotem நிறுவனத்தின் மெட்ரோ வாகனங்கள், - Yenikapı 84 அலகுகள் (21 தொகுப்பு) மெட்ரோ வாகனங்கள் இடையே இயக்கப்படும் மற்றும் டி.சி.டி.டி-யின் எக்ஸ்எம்எக்ஸ் அலகுகள் (75 செட்) மின்சார ரயில்களில் இணைக்கப்பட்டுள்ளன.\nஉலகின் மிகப்பெரிய போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான Marmaray திட்டத்தின் XHTML வாகனம், TÜVASAŞ மற்றும் யுரோடெம் இடையே கையொப்பமிடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட்டது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nநகர்ப்புற ரயில் அ��ைப்பு திட்டங்கள் பொருளாதாரத்திற்கு மிகச் சிறந்தவை…\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nஜனாதிபதி யாவ் முதல் மூலதன மாணவர்களின் பொருளாதாரம் பாக்கென்ட் வரை\nரயில்வே துறைக்கு உள்ளூர்மயமாக்கல் தேவைப்படுகிறது\nİSPARK முதல் Bağcılar க்கு 170 பார்க்கிங் லாட்\nசான்லியூர்ஃபா நகர போக்குவரத்து வாகனங்களில் ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு\nசூரியகாந்தி பைக் பள்ளத்தாக்கு விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பு வழங்கும்\nசாம்சனில் வர்த்தகம் செய்ய ரயில்வே பெரும் பங்களிப்பை செய்யும்\nBTSO திட்டங்களுடனான துருக்கிய-ஜெர்மன் உறவுகளுக்கு சிறந்தது…\nİzmir ரயில் அமைப்பு கூடுதல் வாகனங்கள் Halkapınar…\nகொள்முதல் அறிவிப்பு: ஆல்டெம் கிடங்கு தளத்தில் ரயில் அமைப்பு…\nஆல்டெம் கிடங்கு தளத்தில் ரயில் அமைப்பு வாகனங்களுக்கான பார்க்கிங்…\nஏன் ரயில் அமைப்பு வாகனங்கள் தேசிய மற்றும் தேசிய இருக்க வேண்டும்\nரெயில் சிஸ்டம் வாகனங்களில் உள்நாட்டு உற்பத்தியில் பட்டறை\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nTULOMSAS டிஜிட்டல் உலகில் மாற்றப்படும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nகோர்பெலி கிராம சாலைகள் கோகேலியில் ஆறுதல் அளிக்கின்றன\nகர்தெமிர் ஓய்வு பெற்றவர்களை சந்திக்கிறார்\nகோகேலி டிரான்ஸ்போர்ட்ட்பார்க் பேருந்துகள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nரயில்வே போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புகளில் தொழில்துறை குழு பிசி பயன்பாடு\nநுண்ணறிவு போக்குவரத்திற்கான EN50155 மற்றும் மின்-மார்க் சான்றளிக்கப்பட்ட கணினிகள்\nஇன்று வரலாற்றில்: 6 டிசம்பர் 1938 அதனா மத்திய நிலையம்\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nநெடுஞ்சாலைகளின் பொது இயக்குநரகம் புதிய வாகனங்களைத் தொடங்கியது\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nஆரோக்கியமான போக்குவரத்துக்கு சாகர்யா நகர பேருந்துகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன\nசாகர்யா கார்ட்எக்ஸ்என்எம்எக்ஸ் கியோஸ்க்களில் புதிய சகாப்தம்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா கோர்ட்ஹவுஸ் சந்தி அழுத்தப்பட்டது\nதுருக்கியில் போது சுரங்கப்பாதை திட்டங்கள் நிலைமை\nகொன்யா மெட்ரோ மற்றும் பிற முதலீடுகள் குறித்து மேயர் அல்தே ஒரு அறிக்கை வெளியிட்டார்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி நிலக்கரி கொள்முதல் ஒப்பந்த பொறியாளர் மேக்\nவேளாண் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகருவூல கட்டுப்பாட்டாளர��களை வாங்க கருவூல மற்றும் நிதி பயிற்சியாளர்கள் அமைச்சகம்\nயோஸ்கட் போசோக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகலதாசரே பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nமத விவகாரங்கள் திணைக்களம் பி.டி.ஆர் ஆசிரியரை நியமிக்கும்\nமர்மாரா பல்கலைக்கழகம் ஐ.டி பணியாளர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nOtokoç 6 பிரிவில் 6 விருதைப் பெறுகிறது\nரெனால்ட் டிசம்பரில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது\nபெட்ரோல் ஆபிசி எப்போதும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அருகில் உள்ளது\nசெவ்வாய் லாஜிஸ்டிக் சந்தைப்படுத்தல் தொடர்பு நடவடிக்கைகள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nபுதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nகபிகுலேவில் புதிய அதிவேக ரயில் அமைக்கப்பட்டது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/explained-the-sabarimala-case-why-a-review-was-sought-368385.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-06T08:39:52Z", "digest": "sha1:U4J7YBLNQHCDLYDEOTWJTPQQ4UHPS27V", "length": 23792, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலை.. பெண்கள் வழிபட உச்சநீதிமன்றம் அனுமதிக்க என்ன காரணம்? சீராய்வு மனுவில் கூறப்பட்டது என்ன? | Explained: The Sabarimala case, why a review was sought - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதல அஜீத்துக்கு போட்டியாக பிரியாணி சமைக்கும் விடிவி கணேஷ்\nசர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் தரவில்லை-அகதி கோரிக்கை நிராகரிப்பு: ஈகுவடார் விளக்கம்\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nMovies வாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர் இருக்கா.. பீட்ஸ் 5ன் டாப் அப்டேட்ஸ்\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nFinance நீங்க ஜியோ வாடிக்கையாளாரா.. இதே ஜியோவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. \nTechnology திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து திட்டங்களை நீக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.\nLifestyle சோலார் எனர்ஜியின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலை.. பெண்கள் வழிபட உச்சநீதிமன்றம் அனுமதிக்க என்ன காரணம் சீராய்வு மனுவில் கூறப்பட்டது என்ன\nசபரிமலை மறு ஆய்வு வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் \nடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த சீராய்வு மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கின் பின்னணி மற்றும் சீராய்வு மனுவில் வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில், 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், நுழைவதற்கான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.\nபக்தியை பாலின பாகுபாட்டிற்கு உட்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. பக்தியில் சமத்துவத்தை ஒடுக்கும் ஆணாதிக்க கருத்தை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.\nஆர்டிஐ சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும், சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தார். நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கன்வில்கர், மற்றும் அப்போதைய தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா ஆகிய, இந்த பெஞ்சில் அங்கம் வகித்த பிற 4 நீதிபதிகளும், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என தீர்ப்பு வழங்கினர்.\nதீபக் மிஸ்ரா, தனது தீர்ப்பில���, பெண்களை குறைவாகவோ அல்லது பலவீனமாகவோ கருத முடியாது. இந்த நாட்டில் பெண்களை தெய்வங்களைப் போல வழிபடுகிறார்கள். எந்தவொரு உடலியல் அல்லது உயிரியல் காரணிகளாலும் வழிபாட்டு உரிமையை மறுக்க முடியாது. இதற்கு சட்டத்தில் இடமில்லை என்றார். மாதவிடாய் போன்ற உயிரியல், உடலியல் அம்சங்களின் அடிப்படையில் பெண்களை கடவுள் வழிபாட்டிலிருந்து, விலக்குவது அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் பாரபட்சமானது என்று அந்த பெஞ்ச் கூறியது.\nஒரு குறிப்பிட்ட வயதுடைய பெண்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது, இந்து மதத்தின் இன்றியமையாத பகுதியாக இல்லை. 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை கோவிலுக்குள் விடாமல், இருப்பது, கேரள கோயில் நுழைவுச் சட்டத்தின் 3 (ஆ) இந்து மதத்தை வழிபடுவதற்கான சுதந்திரத்தை மீறும் செயல். வணங்குவதற்கான உரிமை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொந்தமானது, இந்த தடை மத ஆணாதிக்கம் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியது.\nநீதிபதி நாரிமன் தனது தீர்ப்பில், ஐயப்ப பக்தர்கள் ஒரு புது மதத்தை உருவாக்கவில்லை, ஆனால் அவர்கள் இந்து வழிபாட்டின் ஒரு பகுதி. எல்லா வயதை சேர்ந்த பெண்களும், ஐயப்ப வழிபாட்டில், சம வழிபாட்டாளர்கள் என்றும், எனவே அவர்கள் மாதவிடாய் உடையவர்கள் என்ற காரணத்தினால் கோவிலுக்குள் சிலர் நுழைவதைத் தடுக்க பாலினம் ஒரு காரணமாக இருக்க முடியாது என்றும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 முதல், 50 வயதிற்குட்பட்ட பெண்களைத் தடைசெய்யும் சபரிமலை கோயில் வழக்கம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 26 க்கு எதிரானது. பெண்ணுக்கு வழிபடுவதற்கு சம உரிமை உண்டு என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில், பெண்களை கடவுளின் இரண்டாம்பட்ச பிள்ளைகளாக கருதுவது அரசியலமைப்பை மீறுவதாகும். உடலியல் அல்லது மத நடைமுறை, பெண்களின் கண்ணியத்திற்கு எதிராக இருந்தால் அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அவர் கூறினார்.\nதீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, தேசிய ஐய்யப்ப பக்தர்கள் சங்கம் (NADA) தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: ஊடக தலைப்புச் செய்திகளுக்கு ஆசைப்பட்டவர்களால், வரவேற்கப்பட்ட தீர்ப்பு இதுவாகும். வழங்கப்பட்ட தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பகுத்தறிவற்றது என்று கூறப்பட்டுள்ளது, இந்த ஒரு மனு மட்ட���மின்றி, நாயர் சொசைட்டி சர்வீஸ் போன்ற பல அமைப்புகளும் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த அமைப்பு தனது மனுவில், ஐயப்பன் ஒரு 'நித்திய பிரம்மச்சாரி' என்று வணங்கப்படுவதால், 10 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அவரை வணங்குவதற்கு தகுதியுடையவர்கள் என்றும், பெண்கள் வழிபடவே கூடாது என்று ஐயப்பன் வழிபாட்டில் சொல்லப்படவில்லை என்றும், வழிபாட்டுக்காக, 40 வருடங்கள் காத்திருப்பதை, எப்படி விலக்கு என்று கருத முடியும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் தரவில்லை-அகதி கோரிக்கை நிராகரிப்பு: ஈகுவடார் விளக்கம்\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nஉள்துறை அமைச்சகத்தின் காஷ்மீர் விவகாரங்களுக்கான மூத்த பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nஇளம் பெண்ணை தீ வைத்து எரித்த பலாத்கார குற்றவாளிகள்.. ஜாமீனில் வெளியே வந்து அட்டூழியம்\n9 மாவட்டங்களில் 4 மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு\n9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nவெங்காயம் கருத்தால் சர்ச்சையில் நிர்மலா சீதாராமன்.. 'திறமையற்றவர்' என ராகுல் கடும் தாக்கு\nஅனைத்து அரசு பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள்.. பெண்கள் பாதுகாப்புக்காக டெல்லியில் அதிரடி\nநாடாளுமன்ற கேண்டீனில் மலிவு விலை உணவு கட்.. அரசுக்கு ரூ17 கோடி சேமிப்பு\nபாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி.. 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது.. தந்தை பேட்டி\nஉங்களுக்கு 62 வயசு.. எனக்கு 50.. கல்யாணம் பண்ணிக்கங்க.. தொந்தரவு செய்த பெண்.. சுட்டு கொன்ற டாக்டர்\n'நான் ஒரு வெஜிடேரியன்.. வெங்காயம் சாப்பிட்டதில்ல.. விலையும் தெரியாது’.. மத்திய அமைச்சர் ஷாக் பேச்சு\n106 நாள் கோபம்.. 1 மணி நேரம் பிரஸ் மீட்.. வாழ்நாளிலேயே கோபமான பேட்டி.. ப.சிதம்பரம் இஸ் பேக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala supreme court சபரிமலை உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160890&cat=32", "date_download": "2019-12-06T08:41:43Z", "digest": "sha1:DN3RRRDZ4ENSLGC5FSF7FDP6NDHLEPWQ", "length": 34388, "nlines": 673, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்பதி கோயிலில் 3 தங்க கிரீடம் மாயம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » திருப்பதி கோயிலில் 3 தங்க கிரீடம் மாயம் பிப்ரவரி 03,2019 16:01 IST\nபொது » திருப்பதி கோயிலில் 3 தங்க கிரீடம் மாயம் பிப்ரவரி 03,2019 16:01 IST\nதிருப்பதியில் கோவிந்தராஜ சாமி கோவில் உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான இந்தக் கோயிலில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி உற்சவர்களுக்கு அலங்கரிக்க பயன்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகியுள்ளது. தேவஸ்தான அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் விரைந்து சென்று, அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் நள்ளிரவு முதல் விசாரித்து வருகின்றனர். கோவிலை சுற்றி இருந்த குப்பை தொட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குப்பைகளை கொட்டி போலீசார் தேடினர். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிரீடமும் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ தங்கத்தாலானது என தேவஸ்தான வட்டாரங்கள் கூறின. மாயமான தங்க கிரீடங்களை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜ் கூறினார். தங்கக் கிரீடங்கள் மாயமான விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பாரதிய ஜனதா கட்சியினர் கோயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2008-ம் ஆண்டில் திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் 1 கிலோ 300 கிராம் எடை கொண்ட தங்க திருவாபரணம் திருட்டு போனது. அதை திருடிச்சென்று பத்து லட்ச ரூபாய்க்கு அடகு வைத்த அர்ச்சகர் கைது செய்யப்பட்டு, திருவாபரணம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பதி கோயிலில் பார்வேட்டை உற்சவம்\nசுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\n3 நிமிடத்தில் 300 உணவுகள்\nகோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி\nகாரில் தப்பிய லஞ்ச போலீஸ்\nதிருப்போரூர் கோயிலில் பால்குட பெருவிழா\nவரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்\nஅய்யா வைகுண்ட சுவாமி தைத்திருவிழா\nபூதலிங்கசாமி கோயிலில் தைத்தேர் திருவிழா\nசெபஸ்தியார் கோவில் தேர் பவனி\nகல்வி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு\nபாலமுருகன் கோயிலில் தைப்பூச விழா\nசங்கர ராமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nதங்க கருட வாக��த்தில் மலையப்பசுவாமி\nவீட்டிற்கு தீ வைத்த கொள்ளையர்கள்\nவெங்கடேஸ்வரா கோயிலில் மகா கும்பாபிஷேகம்\nமலையீஸ்வரன் கோவிலில் தீ விபத்து\nலஞ்ச போலீஸ் வீட்டில் சோதனை\nஏமாற்றியவரை கடத்திய 5பேர் கைது\nகோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல்\nஆஞ்சநேயர் கோவில் திருவிளக்கு பூஜை\nதாயை கொன்ற மகன் கைது\nதிருநள்ளாறு கோவிலில் தரிசனத்திற்கு தடை\n250 கிலோ பிளாஸ்டிக் கவர் பறிமுதல்\nகாதல் ஜோடியை சேர்த்து வைத்த விஷம்\nவிபத்தால் மக்கள் - போலீஸ் தள்ளுமுள்ளு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தைதேர் திருவிழா\nபெருமாள் கோவிலில் தைப்பூச விழா தேரோட்டம்\nபைபர் படகுகள் சேதம் போலீஸ் விசாரணை\nஆசிரியர்களை பள்ளிக்கு போக வைத்த மாணவன்\nசுவாமி சகஜாநந்தா பிறந்த நாள் விழா\nகொள்ளை அடிப்பதற்காக வெல்டிங் பொருட்கள் திருட்டு\nஒன்றிணைந்து ராமர் கோயில் கட்ட வேண்டும்\nகோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம்\nவீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவம்\nலஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., ஜே.இ., கைது\nகோயில் விழாவில் சாப்பாடு பார்சலுடன் சரக்கு பாட்டில்\nதிடிரென எரிந்த பைக்: தீயை அணைத்த போலீஸ்\nஆயுதங்களுடன் முகமூடி கொள்ளையர்கள் 5 பேர் கைது\nதீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் 4 பேர் கைது\nஜாக் டோ - ஜியோ அமைப்பினர் கைது\nபஞ்சு மிட்டாய் தாத்தா பாலியல் வழக்கில் கைது\nகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட காம்ரேட் பலி\nஆசிரியர் வேலைக்கு 3 லட்சம் பேர் ஆர்வம்\nகாப்பகத்தில் பாலியல் தொல்லை 2 பேர் கைது\nடாக்சி டிரைவர் உயிரை பறித்த போலீஸ் பாஷை\nபைக்கை அடித்த போலீஸ் தடுமாறி விழுந்த இளைஞர்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் காணிக்கை ரூ 1 கோடி\nஇரண்டு துளைகள் : நகைகள், ஹார்ட் டிஸ்க் திருட்டு\nஎன் முதல் சம்பளம் 5 ரூபாய் டிரம்ஸ் சிவமணி\n1 கிராம் 900 மில்லி தங்கத்தில் பொங்கல் பானை, காளைமாடு\nTenant தொல்லை இனிமே இல்லை | பேக்கிரவுண்ட் சொல்லும் போலீஸ் ஆன்லைன்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாகராஜ ஆராதனை: பந்தகால் நடும் விழா\nகதண்டு வண்டு தாக்கி மாணவர்கள் காயம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு\nவெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nஅரசு மருத்துவமனையில் பார்வை பறிபோனது\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டிஸ்\nகாண்டா மிருகவண்டை அழிக்க மருந்து\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nசின்னவெங்காயத்தை காவல் காக்கும் விவசாயிகள்\nஇஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்\nஉழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...\nஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nபோலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு\nகதண்டு வண்டு தாக்கி மாணவர்கள் காயம்\nபலாத்கார குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nதேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாய���கள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nபி.எப்., ஊழியர்கள் தடகளம்; கோவை வீரர்கள் அசத்தல்\nமாவட்ட வாலிபால்; கெங்குசாமி நாயுடு பள்ளி வெற்றி\nதேசிய யோகா : ஸ்பார்க்ஸ் வித்யாலயா வெற்றி\nதியாகராஜ ஆராதனை: பந்தகால் நடும் விழா\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/chennai-girl-suicide-after-marriage-within-24-days-news-248112", "date_download": "2019-12-06T08:39:38Z", "digest": "sha1:SIAZE2KENS2Q7SI4ESHXFUVPPQHC64VV", "length": 10505, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Chennai girl suicide after marriage within 24 days - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Headline News » திருமணமான 24வது நாளில் சென்னை பெண் தற்கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nதிருமணமான 24வது நாளில் சென்னை பெண் தற்கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nசென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான 24 வது நாளில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nசென்னை அருகே உள்ள ஆவடி என்ற பகுதியைச் சேர்ந்த ராதா என்ற 24 வயது பெண், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி பாலாஜியும் ராதாவும் திருமணம் செய்து கொண்டனர்\nஇந்த நிலையில் பாலாஜியின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும், ராதாவிடம் பாலாஜியின் தந்தை தனது மகளின் திருமணம் முடியும் வரை தந்தை வீட்டிலேயே இருக்குமாறும் அதன் பின்னர் ஒரு நல்ல நாளில் நாங்களே முறைப்படி திருமணம் செய்து வைப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளார். இதனை நம்பி ராதா தனது தந்தை வீட்டிற்குச் சென்று உள்ளார்\nஆனால் கடந்த சில நாட்களாக ராதாவிடம் பாலாஜி பேசுவதை தவிர்த்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து சந்தேகம் அடைந்த ராதா, பாலாஜி வீட்டுக்கு சென்று வந்ததாகவும், மீண்டும் திரும்பி வந்தபோது ராதா மிகவும் சோர்வுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென தனது தந்தை வீட்டில் ராதா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nஉத்திரபிரதேசம் மற்றும் டெல்லி போலீசார் தெலுங்கானா போலீசாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் - மாயாவதி.\nலாட்டரியில் கிடைத்த பணத்தில் வாங்கிய நிலத்தில் புதையல்: கொட்டும் அதிர்ஷ்டம்\nஎன் மகளைக் கொன்றவர்கள் 7 ஆண்டுகளாக உயிரோடு இருக்கின்றனர்.. டெல்லி நிர்பயா தாயார் தெலுங்கானா என்கவுன்டரை வரவேற்று பேச்சு.\nஐதராபாத் போலீசை பாராட்டிய பிரபல விளையாட்டு வீராங்கனை\nஎன்கவுண்டர் சம்பவத்தை கொண்டாடும் பள்ளி, கல்லூரி மாணவிகள்\nபிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: ஐதராபாத்தில் பரபரப்பு\n15 அடி ஆளம்...ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது குழந்தை மீட்பு.\nகாதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய மளிகைக்கடை ஊழியர்\nஇறந்துபோன ஒருவரின் இதயத்தை வேறு உடலில் செயல்பட வைத்த மருத்துவர்கள்..\nராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி..\n2 நிமிடம் போதும்.பாம்புக் கடியை அடையாளம் காண புதிய கருவி, கேரளாவில் கண்டுபிடிப்பு..\nஎன் மனைவியை பாம்பு கடித்துவிட்டது.. டி.வி நாடகத்தைப் பார்த்து பிளான் போட்டு கொலை செய்த கணவர், கைது ..\nகயிற்றில் சிக்கிய சுறா..கை கொடுத்து காப்பாற்றிய மீனவர்கள்..\nநான் வெங்காயம்,பூண்டெல்லாம் சாப்பிடுவதில்லை.. வெங்காய விலையேற்றம் பற்றிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்\nஉத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி மாணவி.நான்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் கைது.\nஷூவுக்குள் பாம்பு: சென்னை பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nபிரியங்கா ரெட்டி கொலை எதிரொலி: மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு\n5 மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கி மர்ம மரணம்: கணவர், மாமியார் கைதானதால் பரபரப்பு\n11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: ஆறு மாத கர்ப்பம் என அதிர்ச்சி தகவல்\nபிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் விஷால்\nபிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/", "date_download": "2019-12-06T09:07:39Z", "digest": "sha1:GVDLRSI6YPIJIRMEPNEM3M54FMU7SURR", "length": 43410, "nlines": 616, "source_domain": "makkalurimai.com", "title": "மக்கள் உரிமை அடக்குமுறைக்கு எதிராக... ஒடுக்கப்பட்டோரின் குரலாக...", "raw_content": "\nசங்பரிவார் ஆட்சியை அம்பலப்படுத்தும் பொருளாதார மேதை அமர்த்தியா சென்னின் ஆவணப்படம்: அலறும் தணிக்கைத்துறை\nமுத்தலாக் தவறாக பயன்படுத்தினால் சமூக புறக்கணிப்பு முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எச்சரிக்கை\nவறுமையிலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மோர் வியாபாரி மகள் ஆசிகா\n''சங்பரிவார பெண்கள் இஸ்லாத்திற்கு மாற வேண்டும்'' - வே.மதிமாறன்\n15வது ஆண்டில் குவாண்டனாமோ பே சித்ரவதை சிறை\n16 ஆண்டுகள் சிறை... 10 வழக்குகளில் விடுதலை...உச்ச நீதிமன்றம் கண்டனம்\n50 முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ்.சில் தேர்வு \nRSS சித்தாந்தங்களை அம்பேத்கர், பெரியார் ஏற்றுக் கொண்டிருப்பார்களா கிருஷ்ணசாமிக்கு ஜவாஹிருல்லா சாட்டையடி பதில்\nஅகதிகள் நிலமை எப்படி இருக்கிறது\nஅபுதாபியில் தமுமுகவின் இரத்ததான முகாம்\nகாஜிகளின் திருமண பதிவுகளை கணிணிப்படுத்த வேண்டும் புதுச்சேரி மாநில வக்ப் வாரியத்திற்கு தமுமுக கோரிக்கை\nகொடுங்கோல் ஆட்சியாளர்களை எதிர்கொள்ள இறைத்தூதர்கள் இப்ராஹீம், இஸ்மாயீல் காட்டிய பண்பாட்டை பின்பற்றுவோமாக\nசத்தியப் பாதையில் ஒன்றாகவே பயணித்து லட்சியத்தை அடைவோம் (சமுதாயக் கண்மணிகளே)\nசமூக வலைதளங்களும், சமூக கடமைகளும்\nசவுதியில் சிக்கி தவித்த தமிழக பெண்னை தாயகத்திற்கு அனுப்பி வைத்த தமுமுக\nசெங்கத்தில் 132வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு\nசென்னை மெரினாவில் தமுமுக ஆம்புலன்ஸ்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மனிதநேய மக்கள் கட்சி கருத்து\nஅங்கன்வாடி மையங்களை மூட மத்திய அரசு திட்டம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளுக்குத் தடை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nஇலக்கிய அணியின் படைப்பிலக்கிய பயிலரங்கம்\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அறிவிப்பு: அமெரிக்க அதிபருக்கு கண்டனம்\nஈகையால் இதய மலர்கள் பூக்கட்டும், இந்திய தேசம் ஓங்கட்டும்\n மமக மே தின வாழ்த்துச் செய்தி\nஎங்கள் தாமிரபரணி எங்கள் உரிமை- நெல்லையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.\nவிடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள்\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-1\nஇந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-2\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 01\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 02\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 03\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 04\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 06\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 07\nபிரதமர் மோடி இது வரை 65 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று உள்ளார் அத்தகை பயணம் நாட்டிற்கு பயனுள்ளதாக அமைந்துருக்கிறதா...\nமுஸ்லிம்களுக்கும், தலித், பழங்குடி மக்களுக்குமான சமூக -நீதியை தொலைத் தொழிக்க பாஜக செய்யும் சூழ்ச்சிகள்\n7 முஸ்லிம் நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதியில்லை என்ற ட்ரம்பின் உத்தரவிற்கு அரபு நாடுகள் மவுனம் சாதிப்பது ஏன்\n70வது இந்திய சுதந்திரதினம் - கருத்துச் சித்திரம்\nஃபாசிசப் பொய்மை வீழட்டும்... இந்திய தேசம் மீளட்டும்...\nஅந்த ராணுவ அதிகாரிக்கு நேர்ந்த இழிவுக்கு காரணம் ஒன்றுதான்:\nஅமைதியான மனிதர், அடாவடித்தன செய்திகளில் அடிபடாதவர் என்றால் நல்லவர் என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும் அவர்களைபோன்றவர்கள் முன்னணிக்கு வருவதில் என்ன தவறு இருக்கமுடியும்\nஇந்தி மொழிக்கு எதிராக போராடிய தமிழர்களை சிறு கூட்டம் என்கிறாரே மணிரத்னம்\nஅண்ணல் நபிகளாரின் அறியப்படாத ஆளுமைத் திறன்\nஅர்ப்பணிப்பான ஆசிரியர்களை அழகியலோடு காட்சிப்படுத்தும் நாவல்:\nஅல்லாஹ்வின் உயர்வான பண்புகளை அறிவோம்\nஇந்துத்துவாவும் மண்டலும் ஒரு வரலாற்றுப் பார்வை\nகவர்னர் பெத்தா (புத்தக விமர்சனம்)\nகாவிரி விடயத்தில் கை விரித்த மத்திய அரசின் மோசடி\nதிருநெல்வேலி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி படுகொலை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nஇலக்கிய அணியின் படைப்பிலக்கிய பயிலரங்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் இலக்கிய அணியின் சார்பில் சனிக்கிழமை (மார்ச் 17) படைப்பிலக்கிய பயிலரங்கத்தில் நடைபெற்றது. இன்றும் தொடர்கிறது.\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெல்லை வீரவநல்லூர் பள்ளி ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெல்லை வீரவநல்லூர் பள்ளி ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nஞானி மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nநாட்டின் எதார்த்த நிலையை பிரதிபலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை உடனே பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை வேண்டும்\nராஜஸ்தானில் சென்னை காவல் ஆய்வாளர் கொலை: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nபுயலில் மாயமான மீனவர்கள் விவகாரம்: 14,500 பேர் மீது வழக்குப் பதிவு: ஜவாஹிருல்லா கண்டனம்\nயோகியின் வார்டில் வென்ற சுயேச்சை வேட்பாளர் நாதிரா காத்தூன்\nஇந்திய முஸ்லிம்களை பேணி பாதுகாக்க வேண்டும் மோடிக்கு ஒபாமா அறிவுரை\nவிவாகரத்து குறித்த மத்திய அரசின் புதிய சட்ட வரைவு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க கூடாது\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அறிவிப்பு: அமெரிக்க அதிபருக்கு கண்டனம்\nகுஜராத் தேர்தலுக்குப்பின் பாஜகவின் கதி என்னவாகும்\n பொய்களை பரப்பிய டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு காவல்துறை மறுப்பு\nவிடுதலைப் போரில் ஆர்எஸ்எஸ்ஸின் துரோகங்கள் உரை பேரா. ஜவாஹிருல்லா\nநமது நாட்டின் பண்மை பண்பை கட்டிக் காக்க உறுதி எடுப்போமாக\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா��ிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் விடுதலைத் திருநாள் வாழ்த்துச் செய்தி:\nரமலான் வசந்தம் 10.06.2017 நிகழ்ச்சியில் இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம் எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனி, \" தூய பொருளாதாரம் \" எனும் தலைப்பில் முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.\nரமலான் வசந்தம் 09.06.2017 நிகழ்ச்சியில் \"வாக்குறுதிகளை பேனுதல் \"எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனி, \" அமல் செய்வதன் முக்கியத்துவம் அளவா அழகா \" எனும் தலைப்பில் முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.\nவாடி வதங்கும் இரட்டை இலை\nபொதுத் தேர்தலின் போது தான் அரசியல் கட்சிகள் அணிவகுத்துக் களமிறங்கும் என்ற தமிழக அரசியல் சூத்திரத்தை முறியடித்து, சட்டமன்ற இடைத்தேர்தலிலேயே மெகா கூட்டணிக்கு வழிகிடைத்து இருக்கிறது.\nஇடைத்தேர்தல் களம் ஜெயலலிதாவின் மறைவு நாளில் சூடுபிடித்து இருக்கிறது.\nஇது பள்ளிவாசல் மீட்புப் போராட்டம் மட்டுமல்ல...\nசுதந்திர இந்தியாவில் பல கோடி மக்களை சாட்சியாக வைத்து பகலில் அரங்கேற்றப்பட்ட பச்சைப் பயங்கரவாதமான பாபரி மஸ்ஜித் இடிப்பு நிகழ்ந்த டிசம்பர் 6 அன்று, தமிழகம் மீண்டும் கொந்தளித்து அடங்கியுள்ளது.பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு கால் நூற்றாண்டு கடந்து விட்டாலும், நீதி கிடைக்கும் வரை இந்த நெடிய போராட்டம் தொடர்ந்தே தீரும் என்பதை, பயங்கரவாத எதிர்ப்பு நாளில் பங்கேற்ற பல லட்சம் இதயங்கள் துடிப்போடு நிரூபித்துள்ளன.\nயோகியின் வார்டில் வென்ற சுயேச்சை வேட்பாளர் நாதிரா காத்தூன்\nஉள்ளாட்சி தேர்தலில் பெரு வெற்றி பெற்றதாக பொய்கதை பரப்பிக்கொண்டிருக்கும் பாஜக வினர் பெற்ற சொற்ப வெற்றிக்கு கூட மின்னணு வாக்குப்பதிவு எந்திரமே காரணம் என பல்வேறு தரப்பில் இருந்தும் நிறுவப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் அடுத்த மோடி என பூதாகரமாக காட்டப்படும் உபிமுதல்வர் ஆதிதயநாத் சாமியாரின் சொந்த தொகுதியில் அவர் வீடு அமைந்திருக்கும் வார்டில் அவர் வாக்களிக்கும் சாவடி இருக்கும் பகுதியில் அவர் கட்சியை அவரால் வெல்ல வைக்க முடியவில்லை என்பதை நினைக்கும்போது மோடி மற்றும் யோகி பக்தர்களுக்கு துக்கம் தொண்டையை அடைக்கக்கூடும்.\nஇந்திய முஸ்லிம்களை பேணி பாதுகாக்க வேண்டும் மோடிக்கு ஒபாமா அறிவுரை\nஅமெரிக்காவின் 44வது அ���ிபராக இருந்த பராக் ஹ§சைன் ஒபாமா இந்திய முஸ்லிம்கள் குறித்தும் அவர்களை மோடி அரசு பேணி பாதுகாக்கவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.\nமார்க்க கருத்து வேறுபாடுகள் சமுதாய பிளவுக்கு காரணமாகலாமா\n“மார்க்க கருத்து வேறுபாடுகள் சமுதாய பிளவுக்கும் பகைமைக்கும் காரணமாகலாமா“ என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 23 அன்று சென்னை பிரஸ்டன் இன்டர்நேஷனல் கல்லூரியின் இஸ்லாமிய அறிவியல் (தமிழ்) துறையின் சார்பாக விறுவிறுப்பான ஆய்வரங்கம் நடைபெற்றது.\nஇந்திய உச்சநீதிமன்றம் அகிலா அசோகனாக இருந்து ஹாதியா ஷபின் ஜஹானாக மாறிய அந்த 24வயது மருத்துவருக்கு கடத்தி வைக்கப்பட்ட பெற்றோரிடம் இருந்து விடுதலை கொடுத்துள்ளது.\nதலைமைச் செயற்குழு உறுப்பினர் வை.அப்துல் ரஹீம் காலமானார்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் இராயபுரம் வை. அப்துல் ரஹீம் அவர்கள் கடந்த நவம்பர் 25 அன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 65. இவர் மக்கள் உரிமை வெளியிட்டாளர் வை. சிராஜுத்தீனின் மூத்த சகோதரர் ஆவார்.\nவிவாகரத்து குறித்த மத்திய அரசின் புதிய சட்ட வரைவு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க கூடாது\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) பி எஸ் ஹமீது வெளியிடும் அறிக்கை\nடிசம்பர் 06: பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஏன் \nடிசம்பர் 06: பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஏன் (வீடியோ) உரை. தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா.\nமூன்று நாட்களாக ஆற்றில் இறந்து கிடந்த சடலத்தை மீட்ட தமுமுக\nநாகை தெற்கு மாவட்டம் (12-&11&-2017) இன்று காலை 7:30 மணியளவில் திட்டச்சேரி மெயின் ரோடு கிடாமங்களம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது : 45).\nசத்தியப் பாதையில் ஒன்றாகவே பயணித்து லட்சியத்தை அடைவோம் (சமுதாயக் கண்மணிகளே)\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இந்த மடல் உங்களை வளமான இஸ்லாமிய உணர்வு களுடன் சந்திக்க பிரார்த்தித்துத் தொடங்குகிறேன்.\nசேலம் ஜங்ஷன் பகுதியில் கடந்த செப்.27,2017 அன்று 19 வயதுடைய பெண்ணும்22 வயதுடைய ஆணும் ஆந்திரா , குண்டூர் மாவட்டத்திலிருந்து சேலம் இரயில் நிலையம் வந்து தடுமாறி அலைந்துள்ளனர்.\nதிருநெல்வேலி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி படுகொலை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nஇலக்கிய அணியின் படைப்பிலக்கிய பயிலரங்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் இலக்கிய அணியின் சார்பில் சனிக்கிழமை (மார்ச் 17) படைப்பிலக்கிய பயிலரங்கத்தில் நடைபெற்றது. இன்றும் தொடர்கிறது.\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெல்லை வீரவநல்லூர் பள்ளி ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெல்லை வீரவநல்லூர் பள்ளி ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nஞானி மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nநாட்டின் எதார்த்த நிலையை பிரதிபலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை உடனே பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nராஜஸ்தானில் சென்னை காவல் ஆய்வாளர் கொலை: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மனிதநேய மக்கள் கட்சி கருத்து\nஅங்கன்வாடி மையங்களை மூட மத்திய அரசு திட்டம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nஅபுதாபியில் தமுமுகவின் இரத்ததான முகாம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளுக்குத் தடை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nசங்பரிவார் ஆட்சியை அம்பலப்படுத்தும் பொருளாதார மேதை அமர்த்தியா சென்னின் ஆவணப்படம்: அலறும் தணிக்கைத்துறை\nமுத்தலாக் தவறாக பயன்படுத்தினால் சமூக புறக்கணிப்பு முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எச்சரிக்கை\nவறுமையிலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மோர் வியாபாரி மகள் ஆசிகா\n''சங்பரிவார பெண்கள் இஸ்லாத்திற்கு மாற வேண்டும்'' - வே.மதிமாறன்\n15வது ஆண்டில் குவாண்டனாமோ பே சித்ரவதை சிறை\nசுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், 'மனிதர்களே பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்” எனக் கூறினார்.”\nதிருக்குர்ஆன் கூறும் கதைகள் 1\nவிடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள்\nவிடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 34\nவிடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள்\nவிடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 34\nகுஜராத் தேர்தலுக்குப்பின் பாஜகவின் கதி என்னவாகும்\nகுஜராத் தேர்தலுக்குப்பின் பாஜகவின் கதி என்னவாகும்\nவிழவெடுத்தலும் இழவெடுத்தலும் (எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கவிதை)\nமோடியையும் அவர் வகையறாக்களையும் கவிஞர் வைரமுத்து வகை தொகையில்லாமல் புகழ்ந்திருக்கிறாரே\nசமூக நலத்துறை வழியாக நடத்தப்படும் குடும்ப ஆலோசனை மையம் மற்றும் பெண்கள் பாதுகாப்புச் சட்ட விபரம்\nவாழ்க்கை முறை மாற்றம் மற்றும் கூடுதலான பணி சம்மந்தப்பட்ட மன உளைச்சல் ஆகிய காரணங்களால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குடும்ப ஆலோசனை மையங்கள் மூலம் பாதிக்கப்பட்ட தம்பதியினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.\nஅரசு பொது இ-சேவை மைய சேவைகள் விபரம்\nதமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நலநிதி உதவித் திட்டம்\nசிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்\nமனங்களை செதுக்கும் மறுமை சிந்தனை\nஇஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளில் இறைநம்பிக் கையுடன் மறுமையின் மீதுள்ள நம்பிக்கையும் சேரும்போதுதான் அது முழுமை பெறுகிறது.\nகாவிரி விடயத்தில் கை விரித்த மத்திய அரசின் மோசடி\nவிடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாதியை அம்பலப்படுத்தும் ஆவணம்:\nஅர்ப்பணிப்பான ஆசிரியர்களை அழகியலோடு காட்சிப்படுத்தும் நாவல்:\nவரலாற்றில் மரைக்கப்பட்ட மாவீரனின் தியாக வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaoli.com/?p=2781", "date_download": "2019-12-06T07:37:20Z", "digest": "sha1:XRF7WYSEFVHYM6UZ5N4VKQ3KE54YYKXI", "length": 8719, "nlines": 76, "source_domain": "thinaoli.com", "title": "பணத்தை வாரி வாரி கொடுத்தாலும் அவனோட நடிக்க மாட்டேன் நயன் – Thina Oli", "raw_content": "\nஹபாயா விவகாரம் மாகாணசபை உறுப்பினர் அஸ்மினின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் நகரில் முஸ்லீம்கள் பாரிய ஆர்ப்பாட்டம்\nபணத்தை வாரி வாரி கொடுத்தாலும் அவனோட நடிக்க மாட்டேன் நயன்\nபணத்தை வாரி வாரி கொடுத்தாலும் அவனோட நடிக்க மாட்டேன் நயன்\nசர்ச்சைக்கு பேர் போன அந்த பெரிய நம்பர் ந���ிகை தற்போது சிவமான இயக்குனர் ஒருவரை காதலித்து வருகிறார். ஆனால், இதற்கு முன்பு வம்பு நடிகைரையும், பபுள் கம் பாடி நடிகைரையும் காதலித்து பிரிந்தார்.\nஆனால், காதல் முறிவுக்கு பின்னரும் வம்பு நடிகருடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்தார். அந்த படமும் ஹிட் ஆனது. இந்நிலையில், பபுள் கம் பாடி தயாரித்து நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக பெரிய நமபர் நடிகையை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து அதற்கு பிரபல இயக்குனர் ஒருவர் மூலமாக தூது விட்டிருகிறார் பபுள் கம் பாடி.\nஎத்தனை கோடி கொடுத்தாலும் அந்த ஆளு நடிக்க மாட்டேன். அந்த ஆளு பண்ண துரோகத்தையும் மறக்க மாட்டேன். உங்க மேல நல்ல மரியாதை வச்சி இருக்கேன். அதை கெடுத்துக்காதிங்க என்று தூது சென்ற ந்த இயக்குனரை காது கருக கருக திட்டி தீர்த்துள்ளார் சர்ச்சை நடிகை. அப்போது, அவருடன் தற்போதயை காதலரான அந்த சிவமான இயக்குனரும் உடனிருந்துள்ளார்.\nஉண்மைதான், வம்பு நடிகருடன் காதல் மட்டும் தான். ஆனால், பபுள் கம் பாடி நடிகருக்காக படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்தே விலகும் முடிவுக்கு வந்த நடிகை படப்பிடிப்பு தளத்தில் இருந்த எல்லோரையும் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத காட்சிகள் எல்லாம் அரங்கேரியது. அவரது பெயரை கையில் டாட்டுவாக கூட போட்டுக்கொண்டார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மெகா பட்ஜெட் படம் எடுக்கும் அளவுக்கு பல கோடிகளை பபுள் கம் பாடிக்கு பரிசாக வழங்கியுள்ளார். இவ்வளவு செய்தும் கடைசியில் அம்மணியை பிரிந்து சென்றார் பபுள் கம்.\nஇதனால் தான் தூது வந்த இயக்குனரையே இந்த அளவுக்கு கழுவி ஊற்றி அனுப்பியிருக்கிறார் அம்மணி.\nரஜினிக்குப் பதில் விஜய் சேதுபதி\nரஜினி நடிப்பதாகக் கூறப்பட்ட ‘கடைசி விவசாயி’ படத்தில், அவருக்குப் பதில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். தனுஷ்,…\nமுன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ராவிற்கு ஏற்பட்ட விபத்து.\nபாலிவுட் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா பல சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பவர். போன வருடம் லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற வார பத்திரிகை\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான M.S. Dhoni: The Untold Story மூலமாக பிரபலமானவர் கியரா அத்வானி. கடந்�� வாரம் வெளியான…\nஉலகை உலுக்கிய சோக நரபலி தடயங்கள் கண்டுபிடிப்பு\nஏமனில் சவுதி கூட்டு படைகள் தாக்குதல்\nமல்லையாவை நாடு கடத்தும் வழக்கு: சிபிஐ அளித்த ஆதாரங்களை ஏற்றது லண்டன் நீதிமன்றம்\nபணத்தை வாரி வாரி கொடுத்தாலும் அவனோட நடிக்க மாட்டேன் நயன்\nமுன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ராவிற்கு ஏற்பட்ட விபத்து.\nமணமகன் வேண்டும் பேஸ்புக்கில் புகைப்படங்கள் பதிவு செய்த கேரளா பெண்\n12 வயது சிறுமியை மிரட்டி மீண்டும் மீண்டும் கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் – பொன்னார் உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/keerthi-pandiyan/", "date_download": "2019-12-06T08:37:13Z", "digest": "sha1:PZCJ3HK3QJUU7H7FF2ZSTQRYAYNCMA2J", "length": 3050, "nlines": 47, "source_domain": "www.behindframes.com", "title": "Keerthi Pandiyan Archives - Behind Frames", "raw_content": "\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n3:24 PM அடுத்த சாட்டை – விமர்சனம்\n3:18 PM என்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nபெயிண்டர் தீனாவுக்கு பொள்ளாச்சி அருகில் உள்ள டாப்ஸ்லிப் மலைப்பகுதியில் பெயிண்ட் காண்ட்ராக்ட் ஒன்று கிடைக்கிறது. உதவியாளர்கள் கிடைக்காத நிலையில் நண்பன் தர்ஷனை...\nதும்பாவுக்காக மீண்டும் காட்டுக்குள் வந்த ஜெயம் ரவி\nபெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு,...\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_90300.html", "date_download": "2019-12-06T07:33:13Z", "digest": "sha1:6BSFRZ7I3DRIBIPXC56YQO5BT7M4PRVT", "length": 19850, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "மதம் குறித்து யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை - பாரதிய ஜனதாவை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி", "raw_content": "\nஉத்தரப்பிரதேசம், டெல்லியில் பாலியல் க���ற்றம் தொடர்பான சம்பவங்களில் அரசுகள் மெத்தனம் - தெலங்கானா காவல்துறையை பின்பற்றி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு - விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு\nகுற்றவாளிகள் நீதிமன்றங்கள் மூலம்தான் தண்டிக்‍கப்பட வேண்டும் - அதிகாரத்தை காவல்துறை கையில் எடுப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என தெலங்கானா என்கவுண்டர் குறித்து மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து\nதமிழக - கர்நாடக எல்லையான தாளவாடி பகுதியில் சாலையில் முகாமிட்டிருக்‍கும் யானைகள் - வாகன ஓட்டிகள் எச்சரிக்‍கையாக இருக்‍குமாறு வனத்துறை அறிவுறுத்தல்\nகோத்தகிரி அருகே 500 மீட்டர் அளவுக்‍கு பூமி உள்வாங்கியதால் ஏற்பட்ட பிளவு - போக்‍குவரத்து நிறுத்தப்பட்டதால் 10க்‍கும் மேற்பட்ட கிராமமக்‍கள் 8 கிலோ மீட்டர் தொலைவுக்‍கு நடந்து செல்லும் அவலம்\nதமிழகத்தில் புதிதாக உருவாக்‍கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வீசும் பலத்த சூறைக்‍ காற்றால் முறிந்து விழுந்த மரங்கள் - விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கான படகு போக்‍குவரத்து தற்காலிகமாக ரத்து\nதெலங்கானாவில் பெண் மருத்துவரை எரித்து கொலை செய்தவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் உட்பட பலரும் வரவேற்பு - மகளின் ஆத்மா சாந்தி அடையும் என பெண்ணின் தந்தை உருக்‍கம்\nகுன்னூரில் தரமற்ற தேயிலைத் தூள் உற்பத்தி - ஆலைகளுக்கு சீல் : தேயிலைத் தோட்ட விவசாயிகள் பாதிப்பு\nகுண்டும் குழியுமாக காணப்படும் பாலாற்று பாலம் : அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் அவதி\nமதம் குறித்து யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை - பாரதிய ஜனதாவை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமதம் குறித்து யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதாவை மறைமுகமாக சாடியுள்ளார்.\nகொல்கத்தாவில் அருங்காட்சியகம் ஒன்றை திறந்து வைத்து பேசிய செல்வி மம்த��, மேற்கு வங்கத்தில், கடந்த ஆட்சிகளை விட, திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில்தான் அதிகளவு துர்கா பூஜை நடைபெறுவதாக தெரிவித்தார். மதத்தை நிருபித்துவிட்டுதான் இந்து கோயிலுக்குள் நுழைய முடியுமென்றால், அதற்குபதில், தன்னுடைய உயிரை விடுவதே மேல் என்று கூறினார். தன்னை விமர்சிப்பவர்களை காட்டிலும் அதிக வேதங்கள் தனக்கு தெரியும் என்றும், மதம் என்ற பெயரில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதை ஏற்றுக்‍கொள்ள முடியாது என்றும் பா.ஜ.க.வை மறைமுகமாக விமர்சித்தார்.\nஉத்தரப்பிரதேசம், டெல்லியில் பாலியல் குற்றம் தொடர்பான சம்பவங்களில் அரசுகள் மெத்தனம் - தெலங்கானா காவல்துறையை பின்பற்றி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து\nதமிழகத்தில் புதிதாக உருவாக்‍கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nதெலங்கானாவில் பெண் மருத்துவரை எரித்து கொலை செய்தவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் உட்பட பலரும் வரவேற்பு - மகளின் ஆத்மா சாந்தி அடையும் என பெண்ணின் தந்தை உருக்‍கம்\nகேரளாவில் ராகுல் காந்தி பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த பள்ளி மாணவி : சிறப்பாக மொழிபெயர்த்ததற்காக குவியும் பாராட்டு\nதெலங்கானாவில் பெண் மருத்துவர் எரித்துக்‍கொல்லப்பட்ட சம்பவம் - குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்‍கொலை\nராஜஸ்தானில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் : 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்பு\nபாபர் மசூதி இடிக்‍கப்பட்ட சம்பவத்தின் 27-வது ஆண்டு தினம் இன்று அனுசரிப்பு : நாடு முழுவதும் பலத்த பதுகாப்பு - அயோத்தியில் பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிப்பு\nதட்டுப்பாட்டை சமாளிக்க, எகிப்து மற்றும் துருக்கியில் இருந்து, 21 ஆயிரம் டன் வெங்காய இறக்குமதிக்‍கு அனுமதி : உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nகர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் : 66 புள்ளி இரண்டு ஐந்து சதவீத வாக்குகள் பதிவு : வரும் 9-ம் தேதி வாக்குகள் எண்ணிக்‍கை\n2020-21ம் ஆம் நிதியாண்டுக்கான அறிக்கை : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம்15-வது நிதிக் குழு தலைவர் என்.கே. சிங் சமர்ப்பிப்பு\nஉசிலம்பட்டி 58-ம் கால்வாயில் மீண்டும் உடைப்பு : அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nதெலுங்கானாவில் என்கவுண்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது : தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்\nஉத்தரப்பிரதேசம், டெல்லியில் பாலியல் குற்றம் தொடர்பான சம்பவங்களில் அரசுகள் மெத்தனம் - தெலங்கானா காவல்துறையை பின்பற்றி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு - விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு\nகுற்றவாளிகள் நீதிமன்றங்கள் மூலம்தான் தண்டிக்‍கப்பட வேண்டும் - அதிகாரத்தை காவல்துறை கையில் எடுப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என தெலங்கானா என்கவுண்டர் குறித்து மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து\nதமிழக - கர்நாடக எல்லையான தாளவாடி பகுதியில் சாலையில் முகாமிட்டிருக்‍கும் யானைகள் - வாகன ஓட்டிகள் எச்சரிக்‍கையாக இருக்‍குமாறு வனத்துறை அறிவுறுத்தல்\nகோத்தகிரி அருகே 500 மீட்டர் அளவுக்‍கு பூமி உள்வாங்கியதால் ஏற்பட்ட பிளவு - போக்‍குவரத்து நிறுத்தப்பட்டதால் 10க்‍கும் மேற்பட்ட கிராமமக்‍கள் 8 கிலோ மீட்டர் தொலைவுக்‍கு நடந்து செல்லும் அவலம்\nதமிழகத்தில் புதிதாக உருவாக்‍கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வீசும் பலத்த சூறைக்‍ காற்றால் முறிந்து விழுந்த மரங்கள் - விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கான படகு போக்‍குவரத்து தற்காலிகமாக ரத்து\nதெலங்கானாவில் பெண் மருத்துவரை எரித்து கொலை செய்தவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் உட்பட பலரும் வரவேற்பு - மகளின் ஆத்மா சாந்தி அடையும் என பெண்ணின் தந்தை உருக்‍கம்\nஉசிலம்பட்டி 58-ம் கால்வாயில் மீண்டும் உடைப்பு : அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் ....\nதெலுங்கானாவில் என்கவுண்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது : தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந ....\nஉத்தரப்பிரதேசம், டெல்லியில் பாலியல் குற்றம் தொடர்பான சம்பவங்களில் அரசுகள் மெத்தனம் - தெலங்கானா ....\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவி ....\nகுற்றவாளிகள் நீதிமன்றங்கள் மூலம்தான் தண்டிக்‍கப்பட வேண்டும் - அதிகாரத்தை காவல்துறை கையில் எடுப ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/articles/banana?state=assam", "date_download": "2019-12-06T07:36:37Z", "digest": "sha1:DZ4Z7VOMR2RLAIDJGO2YY53SQGQ2KYOS", "length": 9549, "nlines": 145, "source_domain": "agrostar.in", "title": "சமீபத்திய விவசாய கட்டுரைகள் மற்றும் பதிவுகள் - ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nவாழை அறுவடை செய்யும் இந்த நுட்பத்தை நீங்கள் பார்த்தீர்களா\n• எப்போது, எப்படி அறுவடை செய்வது என்பதை தீர்மானிக்க, வாழைக்காய்களின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்படுகின்றன. • வாழை சீப்பு எந்தவொரு சேதமடையாமல் பாதுகாக்க பாதுகாப்பு...\nசர்வதேச வேளாண்மை | டோல்டியூப்\nவாழைபயிர் பாதுகாப்புஇன்றைய குறிப்புக்ரிஷி க்யான்\nவாழையின் மட்டத்தண்டுக்கிழங்கில் ஏற்படும் அந்துப்பூச்சி வகை\nலார்வாக்கள் வேர்த்தண்டுக்கிழங்கின் உள்ளே நுழைந்து உண்கின்றன. இதன் விளைவாக, இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் தோன்றும் மற்றும் தாவரத்தை வெளியே இழுப்பது எளிதாகிறது. விதைக்கும்போது,...\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nவாழைப்பழத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பரிந்துரைக்கப்பட்ட உரம் மற்றும் பூஞ்சைக் கொல்லியைப்பயன்படுத்துங்கள்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. சுரேஷ் பாபு மாநிலம்: ஆந்திரா தீர்வு: ஜினெப் 68% + ஹெக்ஸகோனசோல் 4% WP @ 30 கிராம் + கசுகமைசின் 3% @ 25 மில்லி மற்றும் ஒரு ஏக்கருக்கு 19: 19:...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஅதிகபட்ச மகசூலுக்காக வாழைப்பழத்தில் ���ட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயிகளின் பெயர் -சிரோ மரசாமி மாநிலம்- தமிழ்நாடு குறிப்பு: ஏக்கர் ஒன்றுக்கு 19:19:19@5...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nமதிப்பு கூட்டுதல் மற்றும் வாழைப்பழத்தின் பிரபலமான வகை: கிராண்ட் -9\nஅறிமுகம் • வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. • இது ஆஸ்துமா, புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் செரிமான பிரச்சினைகளைத்...\nஆலோசனைக் கட்டுரை | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nநல்ல தரமான வாழைக்கு பரிந்துரைக்கப்பட்ட உரங்களை போடுங்கள்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ ஆதர்ஷ் மாநிலம்: கர்நாடகம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 13: 0: 45 @ 5...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nசெடிப்பேன்கள் உண்ணுவதால், வாழை பழங்களின் மேல் புள்ளிப்புள்ளியாக காணப்படும் மற்றும் அது தரத்தையும் பாதிக்கும். தொடக்கத்தில் செடிப்பேனுக்கான பொருத்தமான கட்டுப்பாட்டு...\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nவாழையின் நல்ல விளைச்சல் மற்றும் தரம்\nவாழையில், நாற்று நட்ட 7 மாதங்களுக்குப் பிறகு, அதன் பிறகு 8 மாதங்களுக்குப் பிறகு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பொட்டாசியம் சல்ஃபெட் + ஒரு லிட்டர் தண்ணீரில் 0.5...\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nவாழையில் ஏற்படும் போலித்தண்டு அந்துப்பூச்சிக்கான தீர்வு\nபயிர் அறுவடைக்கு பின் அனைத்து பயிர் எச்சங்களையும் அழிக்கவும் அல்லது கரிம உரங்களை தயாரிப்பதற்கு அவற்றைப் பயன்படுத்துங்கள்.\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/EK28.html", "date_download": "2019-12-06T07:56:38Z", "digest": "sha1:GE2KW5H4MSLSHUXHZZGKJQHJQ4VNHM5R", "length": 12955, "nlines": 5, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் எசேக்கியேல் 28", "raw_content": "☰ எசேக்கியேல் அத்தியாயம்– ௨௮ ◀ ▶\nதீருவின் ராஜாவுக்கு எதிரான தீர்க்கதரிசனம்\n௧ கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: ௨ மனிதகுமாரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் கடலின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன்னுடைய இருதயத��தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்கினாலும், நீ மனிதனேயல்லாமல் தேவனல்ல. ௩ இதோ, தானியேலைவிட நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல. ௪ நீ உன்னுடைய ஞானத்தினாலும் உன்னுடைய புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன்னுடைய கருவூலங்களில் சேர்த்துக்கொண்டாய். ௫ உன்னுடைய வியாபாரத்தினாலும் உன்னுடைய மகா ஞானத்தினாலும் உன்னுடைய பொருளைப் பெருகச்செய்தாய்; உன்னுடைய இருதயம் உன்னுடைய செல்வத்தினால் மேட்டிமையானது. ௬ ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால், ௭ இதோ, தேசங்களில் மகா பலவான்களாகிய மறுதேசத்தாரை உனக்கு விரோதமாக வரச்செய்வேன்; அவர்கள் உன்னுடைய ஞானத்தின் அழகுக்கு விரோதமாகத் தங்களுடைய வாள்களை உருவி, உன்னுடைய சிறப்புகளைக் குலைத்துப்போடுவார்கள். ௮ உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ கடலின் நடுவே கொலை செய்யப்பட்டு மரணமடைகிறவர்கள்போல் மரணமடைவாய். ௯ உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனிதனேயல்லாமல் தேவனல்லவே. ௧௦ மறுதேசத்தாரின் கையினால் நீ விருத்தசேதனமில்லாதவர்கள் மரணமடைகிறதுபோல மரிப்பாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். ௧௧ பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: ௧௨ மனிதகுமாரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நீ கடவுளின் சாயலில் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். ௧௩ நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான எல்லாவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ உருவாக்கப்பட்ட நாளில் உன்னுடைய மேளவாத்தியங்களும் உன்னுடைய நாதசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. ௧௪ நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்செய்யப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; நெருப்புபோன்ற கற்களின் நடுவே உலாவினாய். ௧௫ நீ உருவாக்கப்பட்ட நாள் முதல் உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுவரை, உன்னுடைய வழிகளில் குறையில்லாமல் இருந்தாய். ௧௬ உன்னுடைய வியாபாரத்தின் மிகுதியினால், உன்னுடைய கொடுமை அதிகரித்து நீ பாவம்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய மலையிலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாக இருந்த உன்னை நெருப்புபோன்ற கற்களின் நடுவே இல்லாமல் அழித்துப்போடுவேன். ௧௭ உன்னுடைய அழகினால் உன்னுடைய இருதயம் மேட்டிமையானது; உன்னுடைய மாட்சிமையினால் உன்னுடைய ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்ப்பதற்காக உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன். ௧௮ உன்னுடைய அக்கிரமங்களின் மிகுதியினாலும், உன்னுடைய வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன்னுடைய பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைச் சுட்டெரிப்பதற்காக ஒரு நெருப்பை நான் உன் நடுவிலிருந்து புறப்படச்செய்து, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன். ௧௯ மக்களில் உன்னை அறிந்த அனைவரும் உனக்காக திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று சொல்லுகிறார் என்று சொல் என்றார். ௨௦ பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: ௨௧ மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தைச் சீதோனுக்கு முன்பாக திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: ௨௨ கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். ௨௩ நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரச்செய்வேன்; அதற்கு விரோதமாகச் சுற்றிலும் வந்த வாளினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டப்பட்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். ௨௪ இஸ்ரவேல் மக்களை இகழ்ந்த அவர்களுடைய சுற்றுப்புறத்தாராகிய அனைவரிலும், இனிக் குத்துகிற முள்ளும் வலியுண்டாக்குகிற நெரிஞ்சிலும் அவர்களுக்கு இருக்காது; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வார்கள். ௨௫ கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வீட்டாரை, அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற மக்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் தேசகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என்னுடைய ஊழியக்காரனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள். ௨௬ அவர்களுடைய சுற்றுப்புறத்தாரில் அவர்களை இகழ்ந்த அனைவரிலும் நான் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, அவர்கள் அதிலே சுகமாகக் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, சுகமாக வாழ்ந்து, நான் தங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kural.muthu.org/kno/49", "date_download": "2019-12-06T07:51:42Z", "digest": "sha1:5PLGAR2KUAI5UQP5SDWFIJCBUTXHRBQZ", "length": 3080, "nlines": 40, "source_domain": "kural.muthu.org", "title": " திருக்குறள் பக்கம் - Thirukkural Page", "raw_content": "\nசொல் முதல் கடைசி எங்கு வேண்டுமெனினும் குறள் எண்\n49. அறனென்ப்\tபட்டதே\tஇல்வாழ்க்கை\tஅஃதும்\nஅறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால்மேலும் நன்மையாகும்.\nபழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.\nஅறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.\n< முந்தைய குறள் அடுத்த குறள் >\nதினம் ஒரு குறள் எதாவது ஒரு குறள்\nதமிழ் விளக்கவுரைக்கு -வை கிளிக் செய்யவும் | Click for English Translation\nபாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல்\nஇணைய அமைப்பு முத்து.வ & சித்தார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-12-06T08:27:39Z", "digest": "sha1:DIOYJOK5RHDGTFZLTJFNS6LM5OPQVXSZ", "length": 20900, "nlines": 163, "source_domain": "tamilandvedas.com", "title": "பாஹுபலி வாழ்க! கோமடேஸ்வர் வெல்க! (Post No.4158) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசமண மதம் அஹிம்சையை போதிக்கும் மதம். ஆனால் இலங்கையில் புத்த துறவிகள் (பிட்சுக்கள்) எப்படி அரசியலில் தலையிட்டு குழப்பம�� விளைவித் தார்களோ அப்படி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சமண துறவிகள் தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித்தனர்.\nஇதை விளக்க ஒரு சிறிய சம்பவம் போதும்; பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தோங்க அருள் புரியுங்கள் என்று வளவர்கோன் பாவை மங்கையற்கரசியும் முதல் அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த வேண்டுகோளின் பேரில் மதுரைக்கு எழுந்தருளினான் ஒரு சிறிய பிராமணப் பையன். அவன் பெயர் சம்பந்தன். அவன் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைக்க சமணர்கள் முயன்றனர். உடனே அந்த தீயைப் “பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே” என்று அவர் கட்டளையிட அக்கினிதேவன் பாண்டிய மன்னன் வயிற்றில் புகுந்து சூலை நோயை உண்டாகினான். அதைத் தீர்த் வைக்க திரு ஞான சம்பந்தர் முயன்று, அனல்வாதம், புனல் வாதம் போட்டிகளில் வென்று உலகப் புகழ் பெற்றார். அழிவு நிலையில் இருந்த சைவ சமயத்தை தழைத்தோங்க வைத்தார். சுப்பிரமணியரின் மறு அவதாரம் சமபந்தப் பெருமான் என்பதை உலகம் உணர்ந்தது. அஹிம்சையைப் பின்பற்ற வேண்டிய சமணர்கள் ஹிம்சை செய்ததால் பாண்டிய மன்னர் அவர்களைக் கழுவில் ஏற்றினான்.\nமத மாற்றம் செய்ய முயல்பவர்கள் உலகெங்கும் என்ன அட்டூழியங்களை செய்தார்களோ அதையே புத்த, சமண அரசியல்வாதிகள் செய்தனர்.\nஇவ்வளவு தெரிந்தும் சமணர்கள் மீது எனக்கு அபார அன்பு உண்டு. அவர்கள் இலக்கணப் புலிகள்; மொழியியல் வல்லுநர்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அரிய பெரிய நிகண்டுகளையும், இலக்கண நூல்களை யும் யாத்த பெருமை அவர்க ளையே சாரும்.\nலண்டனிலிருந்து நான் என் குடும்பத்துடன் சென்னைக்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். எங்கள் அருகில் இரு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். எங்களுக்கு விமானப் பணிப்பெண்கள் உணவு தந்த போது இவ்விரு இளைஞர்களும் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர்கள் கொண்டுவந்த உணவுப் பொட்டலங்களை அவிழ்த்துச் சாப்பிட்டனர். பின்னர் நான் மெதுவாகப் பேச் கொடுத்து காரணம் என்ன என்று கேட்ட போதுதான் தெரிந்தது அவர்கள் சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கிழங்கு, வெங்காயம், பூண்டு, மாமிச வகையறாக்களை அறவே வெறுப்பவர்கள் என்றும், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சாப்பிட மாட்டார்கள் என்றும் அறிந்தேன். பின்னர் கொடுக்கப்பட்ட உணவுகளையும் மறுத்து பட்டினியுடன் இந்தியாவரை ப���ணம் செய்தனர் அந்த இளைஞர்கள். என்னுடன் வேலை பார்த்த ஒரு சமணரும் இப்படித்தான். மேலும் லண்டன் வாழ் ஜைனர்கள், இந்துக்களின் கோவில்களுக்கும் வருவர். தீபாவளியைக் கொண்டாடுவர். ஏனெனில் கர்ம வினைக் கொள்கைகளில் அவர்கள் நம்முடைய கொள்கை ஏற்கின்றனர்.\nஇன்ன பிற காரணங்களால் சமண மத சின்னங்கள் உள்ள இடங்களுக்குத் தவறாமல் போய் வருவேன். மதுரையைச் சுற்றி நாகமலை யானை மலை, திருப்பறங்குன்ற மலைகளில் உள்ள சமன குகைகளுக்கு விஜயம் செய்ததை இங்கு படங்களுடன் வெளியிட்டும் உள்ளேன்.\nஇந்த முறை எனது இந்திய விஜயத்தில் மிகக் குறுகிய காலம் இருந்த போதும், கர்நாடகத்தில் உள்ள சிரவண பெலகோலா செல்ல வாய்ப்பு கிடைத்ததை நழுவவிட விரும்பவில்லை. மழைத் தூறலுக்கு இடையே 2300 ஆண்டுப் பெருமை வாய்ந்த விந்திய கிரி- சந்திர கிரி குன்றின் அடிவாரத்தை அடைந்தோம். இங்குதான் மௌரியப் பேரரசன் — அலெக்ஸாண்டரை நடுநடுங்க வைத்த பிரம்மாண்ட இந்தியப் படை கொண்ட— சந்திர குப்த மௌரியன் துறவி போல வாழ்ந்து உயிர்நீத்தான் என்பது ஐதீகம்- செவிவழிச் செய்தி.\nஅந்த மலையின் மீது பிரமாண்டமான ஒற்றைக் கல் சிலையாக நிற்கும் பாஹுபலி — கோமடேஸ்வர் — ஆயிரம் ஆண்டுப் பழமையுடையவர். உலக அதிசயங்களில் ஒன்று. இது பற்றி 12 ஆண்டுக்கு ஒரு முறை அவருக்கு நடக்கும் மஸ்தகாபிஷேகம் பற்றி தினமணியில் விரிவாக எழுதியுள்ளேன். மேலும் அவரது தபால் தலை வெளியான போது ஒரு ஷீட் (sheet) வாங்கி வைத்துக் கொண்டேன் . நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்த போது புளகாங்கிதம் ஏற்பட்டது.\n57 அடி உயரம் உடைய கோமடேஸ்வர் (பாஹுபலி) நிற்கும் மலை 2000 அடி உயரம். அதுவும் செங்குத்தான படிகளில் ஏற வேண்டும். எல்லோரும் மூச்சு இளைக்க மெதுவாக ஓய்வு எடுத்துதான் ஏற முடியும்.\nமேலே ஏறுவதற்கு 45 நிமிடம் இறங்குவதற்கும் 45 நிமிடம் மேலே சென்றவுடன் செலவழிக்கும் நேரம் நம் இஷ்டத்தைப் பொறுத்தது. ஆனால் செருப்பு போட்டுக் கொள்ள அனுமதி இல்லை. இது சமணர்களின் கோவில். அங்கே ஒரு அர்ச்சகர் தேங்காய் பழம் நைவேத்தியம் செய்கிறார். ஆகவே இரண்டு மணி நேரத்துக்கு பாத அணிகள் இல்லாமல் சென்று தரிசனத்தை முடித்தோம்.\nசிரவண பெலகோலா , கர்நாடக மாநிலத்தில், பெங்களூரில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை கி.பி.980-ஐ ஒட்டி, கங்க வம்ச மன்னர் ராஜமல்லனின் தளபதி சவுண்டராயன் என்பவரால் உருவாக்கப்பட்டது.\nகோமடேஸ்வர் என்பவர் முதல் தீர்த்தங்கர ரிஷபதேவரின் புதல்வர். ஒரு சமண துறவி. ஒரு யோகி, புலன்களை வென்ற நிலையில், தவம் செய்யும் காட்சி இது. அவர் மீது, செடி கொடிகள் வளரும்; பாம்புப் புற்றுகள் தோன்றும். வால்மீகி முனிவரைப் போல அதைத் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார்கள் சிற்பிகள் இங்கே. மாபெரும் சிலை மீது செடிகொடிகள் படருவது போல சிற்பம். கீழே பாம்புகள்; அதில் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்து வால் மற்றும் தெரியும் காட்சி. அதைச் சுற்றிலும் சமண தீர்த்தங்கரர், சமண துறவிகளின் அற்புதமான சிலைகள். யோகம் என்றல் என்ன என்பதை விளக்கும் சிலைகள். இது போல, ஆனால் தலையில்லாத நெடிய சிலைகள் சிந்து-சரஸ்வதி நாகரீக இடங்களில் இருந்தும் கிடைத்துள்ளன.\nபெல கோலா என்பது தூய தமிழ்ச் சொற்கள் – சமண முனிவரின் ‘வெள்ளைக் குளம்’ என்பது சிரவண ‘பெல குலா’ என்று திரிந்து விட்டது\nஇங்கு 800-க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. கோமடேஸ்வர்– பாஹு பலியின் காலடியில் பிராக்ருத, தேவநாகரி லிபி கல்வெட்டு உள்ளது. கி.பி. 600 முதலான கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் மௌரியத் தொடர்பைக் காட்டும் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. செவிவழிச் செய்தி, இலக்கியம் மூலம் மௌரியர் தொடர்பு பற்றி அறிகிறோம். சமண தீர்த்தங்கர சிலைகள் இருட்டு அறைகளில் உள்ளதால் அதன் முழு அழகையும் காண இயலவில்லை. சிலை அருகில் அன்ன தானத்துக்கு பணம் செலுத்தலாம். நன்கொடைக்கு ரசீதும் கொடுக்கிறார்கள்.\nநாங்கள் சென்ற பேலூர், ஹலபேடு, சிரவணபெலகோலா — எங்குமே நுழைவுக் கட்டணம் கிடையாது; காலணிகளைப் பாதுகாக்க மட்டுமே கட்டணம் கொடுத்தோம்; அதற்கும் தொல்பொருட் துறைக்கும் தொடர்பு இல்லை.\nஇந்தச் சிலைகளைக் காணும் போது அச்சமும் பயபக்தியும் ஏற்படுகிறது. அங்கங்கள் அனைத்தும் பரிபூரண அழகில், கன கச்சித அளவுகளில் அளவில் செதுக்கப்பட்டுள்ளன.\n(2017 ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிரவண பெலகோலா சென்ற பின்னர் எழுதிய கட்டுரை.)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிட��் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63592-bail-case-rejected-by-court.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-06T09:03:55Z", "digest": "sha1:NJEARJUUOIXGHDHKKLILUXDNYFRJ3GKD", "length": 10658, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "குழந்தை விற்பனை விவகாரம்: 7 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி! | bail case rejected by court", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nகுழந்தை விற்பனை விவகாரம்: 7 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nகுழந்தை விற்பனை விவகாரத்தில், நர்ஸ் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரின் ஜாமீன்மனுக்களை நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் மீண்டும் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nராசிபுரத்தில் பிறந்த குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்பனை செய்த விவகாரத்தில், ராசிபுரத்தைச் சேர்ந்த நர்ஸ் அமுதா மற்றும் அவரது கணவரும், நகராட்சி ஊழியராகவும் பணிபுரியும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த வழக்கில் கைதான அமுதா, ரவிச்சந்திரன், பர்வீன் ஹசீனா, நிஷா, அருள்சாமி உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் கேட்டு, நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அனைவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர்களது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமதுரை மருத்துவக் கல்லூரி சாலையில் போக்குவரத்து மாற்றம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\nஅதிகாரிகள் யாரும் மீடியாக்களுடன் பேச���்கூடாது: அமலாக்கத்துறை எச்சரிக்கை\nடெல்லி- 2 கோடியே 30 லட்ச ரூபாய் வெளிநாட்டு பணம் கடத்த முயன்றவர்கள் கைது\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. இந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் இல்லையாம்... உச்சநீதிமன்றம் அதிரடி..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇளம் தம்பதியின் 4 மாத குழந்தை விற்பனை: பெண்ணின் பெற்றோர் மீது புகார்\nபச்சிளம் குழந்தை விற்பனை: இடைத்தரகர் கைது\nபிணை வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு:உச்சநீதிமன்றம் முடிவு\nகுழந்தை விற்பனை விவகாரம்: 5 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. இந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் இல்லையாம்... உச்சநீதிமன்றம் அதிரடி..\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144718.html/attachment/201804131844277606_young-indian-american-entrepreneur-among-6-dead-in-arizona_secvpf", "date_download": "2019-12-06T07:52:38Z", "digest": "sha1:T2UFRTU4BWLBKQ2EJSKNE6MVE5IG6FL2", "length": 5782, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "201804131844277606_Young-Indian-American-entrepreneur-among-6-dead-in-Arizona_SECVPF – Athirady News ;", "raw_content": "\nஅரிசோனா விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் இந்திய தொழிலதிபர்..\nReturn to \"அரிசோனா விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் இந்த��ய தொழிலதிபர்..\nகடந்த 5 ஆண்டுகளில் 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு –…\nடாக்டர் அம்பேத்கர் இறந்த தினம் – டிச.6- 1956..\nஉழவு இயந்திரத்தில் மாணவர்களை அழைத்துச் சென்ற இராணுவம்\nவவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nயாழ். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்பு\n‘பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’ –…\nவாடகை வாகனம் உலகில் முதல்முறையாக லண்டனில் சேவைக்கு வந்த நாள்…\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை\nஇலங்கையை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க முயற்சி\nகல்முனை வீதியின் மேலாக வெள்ளம்-மக்கள் நிர்க்கதி..\nபாம்பு கடித்ததால் தாயை சிகிச்சைக்கு 8 கி.மீ. தூரம் மூங்கில்…\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில்…\nடெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇரணைமடு குளத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10205", "date_download": "2019-12-06T09:12:07Z", "digest": "sha1:VHTZXGTRJB5SRM76VJ3XZ3O7WOKGE5WK", "length": 8262, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal - அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் » Buy tamil book Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal online", "raw_content": "\nஅம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் - Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nஉமர்கய்யாமின் ருபாயத் ஏற்றுமதியில் சந்தேகங்களா பாகம் 2\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள், கவிஞர் புவியரசு அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் புவியரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமீண்டும் ஜென் கதைகள் - Meendum Zen Kadhaigal\nவாழ்வை உயர்த்தும் சிந்தனைகள் - Vazhvai Uyarthum Sindhanaigal\nஎட்டுத்திசைக் காற்று - Etuthisai Kaatru\nஒதெல்லோ சேக்கஸ்பியர் - Othella Shekspear\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஇந்தியப் புதையல் ஒரு தேடல் உன்னதமான குருவை நாடி ஒரு லட்சியப் பயணம்\nஉடைபடும் மாயைகள் சமூக அரசியல் கட்டுரைகள் - Udaipadum Maayaigal Samooga Arasiyal Katuraigal\nஅயல்நாட்டு அறிஞ���்களின் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்\nஎம்.எஸ். சுப்புலட்சுமி. எங்கும் நிறைந்தாயே\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉன் கண்களும் என் கவிதைகளும் - Un Kangalum En Kavidhaigalum\nதசா புத்தி பலன்கள் 8 ம் பாகம் விர்ச்சிக லக்னம் - Dhasaabudhdhi Palangal (Viruchchigam)\nகொங்கு ரத்தினங்கள் - Kongu Raththinangal\nராஜாதி ராஜாக்கள் - Rajaadhi Rajaakkal\nவீட்டுக்குள்ளே ஓர் அழகு நிலையம்\nவாத, குன்ம, சிறுநீர் நோய்களுக்கு எளிய மருத்துவங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58623-principal-vp-quit-after-gujarat-college-says-no-jignesh-mevani-event.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-06T07:56:21Z", "digest": "sha1:QEPFATRSPN7SBP4FPIUABCV6M2DHHHZX", "length": 11160, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜிக்னேஷ் மேவானியை அனுமதிக்க முடியாதா ? பதவியை ராஜினாமா செய்தார் கல்லூரி முதல்வர் | Principal, VP quit after Gujarat college says no Jignesh Mevani event", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nஜிக்னேஷ் மேவானியை அனுமதிக்க முடியாதா பதவியை ராஜினாமா செய்தார் கல்லூரி முதல்வர்\nகல்லூரி விழாவுக்கு எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை சிறப்பு விருந்தினராக அனுமதிக்க முடியாது எனகூறியதால் அக்கல்லூரியின் முதல்வரும், துணை முதல்வரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்\nகுஜராத் மாநில அகமதாபாத்தில் செயல்பட்டு வருகிறது ஹெச்கே கலை அறிவியல் கல்லூரி. இந்தக்கல்லூரியின் வருட இறுதி நிகழ்ச்சிக்காக வட்காம் எம்.எல்.ஏ.வான ஜிக்னேஷ் மேவானியை அழைக்க விரும்பிய அக்கல்லூரியின் முதல்வர் அவருக்கு அழைப்பு விடுக்க கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளார். ஆனால் ஜிக்னேஷ் மேவானியை அனுமதிக��க முடியாது என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.\nஇதனையடுத்து கல்லூரி முதல்வர் ஹமந்த்குமார் ஷா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக துணை முதல்வரான மோகன்பாய் என்பவரும் ராஜினாமா செய்துள்ளார். ஹமந்த்குமார் ஷா அதே கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளாக பொருளாதார துறையில் பேராசியராக பணியாற்றி வந்தவர். அதே போல் மோகன்பாயும் கடந்த 10 ஆண்டுகளாக அதே கல்லூரியில் பணியாற்றி வந்தவராவார்.\nஇது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேசிய ஹமந்த்குமார் ஷா, ''நான் தனிமனித சுதந்திரத்தை விரும்புவன். ஜிக்னேஷை அனுமதிக்க முடியாது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருதி ஜிக்னேஷ் மேவானியை அனுமதிக்க முடியாது என அதற்கு கல்லூரி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. எனக்கு ஒரே கேள்வி தான் அப்படி என்ன அரசியல் சூழ்நிலை தடையாக இருக்கிறது அப்படி என்ன அரசியல் சூழ்நிலை தடையாக இருக்கிறது\nஇது குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு ஹமந்த்குமார் ஷா அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் இயக்கம் கொடுத்த மிரட்டல் காரணமாகவே ஜிக்னேஷ் மேவானியின் வருகை மறுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பிராமணர்கள் சமூகத்தில் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்” - சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு\n“எஸ்.சி., எஸ்.டிக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதே பாஜகவின் நோக்கம்” ஜிக்னேஷ் குற்றச்சாட்டு\n‘காலா’வை பாராட்டி ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\n‘மோடி கூட்டத்தில் கலகம் செய்யுங்கள்’: ஜிக்னேஷ் மீது வழக்குப் பதிவு\nநடிப்பதற்கு மோடியை யோசனை கேளுங்கள்: ஜிக்னேஷூக்கு பிரகாஷ் ராஜ் அறிவுரை\nதலித் கொடுமைகளுக்கு எதிராக நாடாளுமன்ற வீதியில் மாபெரும் பேரணி\nமனு சாஸ்திரமா.. அரசியலமைப்பு சட்டமா..: பிரதமர் மோடிக்கு ஜிக்னேஷ் கேள்வி\nதேர்தலுக்குப் பயந்து பாஜக என் மீது களங்கம் ஏற்படுத்துகிறது: ஜிக்னேஷ் மேவானி\nவன்முறை தூண்டும் பேச்சு: ஜிக்னேஷ், உமர் காலித் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\n2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74887-chennai-metro-rail-introduced-e-bikes-in-two-stations.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-06T07:57:32Z", "digest": "sha1:ZWYMZQDNG3HLPRYCBQN7BSOUKCAPHDFM", "length": 10676, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களின் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ இ-பைக் சேவை! | Chennai Metro Rail introduced e-bikes in two stations", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nமக்களின் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ இ-பைக் சேவை\nசென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்திய மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகன சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nகிண்டி, ஆலந்தூர் ஆகிய இரு மெட்ரோ ரயில் நிலையங்களில் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் சுமார் 20 VOGO நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மக்கள் பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. அடிப்படை புக்கிங் கட்டணமாக வெறும் 20 ரூபாயை செலுத்தி இந்த மின்சார இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஒரு நாள் முழுவதும் சுற்றலாம்.1 கிமீ பயணத்திற்கு 4 ரூபாய் என்ற விதத்தி���் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nVOGO என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து பெயர், மின்னஞ்சல் முகவரி, ஓட்டுநர் உரிமத்தை பதிவு செய்து, ஒரு செல்ஃபியை தட்டி விட்டு, வாகனத்தின் QR கோடை ஸ்கேன் செய்தால் போதும் வாகனம் புக் ஆகி விடும். இருசக்கர வாகனத்திற்கு அத்தியாவசியமான ஹெல்மெட்டும் பயணிகளுக்கு வாகனத்துடன் வழங்கப்படுகிறது. மெட்ரோ பயணிகளை வெகுவாக ஈர்த்து வரும் இந்த மின்சார வாகன சேவை இன்னும் முழுமையாக சென்றடைய வேண்டிய நிலையில் உள்ளது.\n10 மணி நேரத்திற்கும் மேல் பயன்படுத்தும் போது 1 மணி நேரத்திற்கு 36 ரூபாய் கூடுதல் கட்டணம் பெறப்படுகிறது. PAYTM மூலமாக இதற்கான கட்டணத்தை செயலியில் செலுத்தலாம். தற்போது இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டுமே அமலில் உள்ள இந்த திட்டம், மக்களின் வரவேற்பை பொறுத்து அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு, ஒலி மாசு அறவே இல்லாத இந்த மின்சார வாகனத்தின் பயன்பாடு காலத்தின் கட்டாயமாக உருவெடுத்துள்ளது.\nதகாத உறவால் தொல்லை: தொழிலதிபரை எரித்துக்கொன்ற மனைவி, மகனுடன் கைது\n“ஆண் குழந்தை பெற்றால்தான் சொத்து” - பெண் சிசு கொலைக்கு தூண்டிய தாத்தாவும் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி\nஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை மெட்ரோவில் கட்டணச் சலுகை..\nதனியார் வசமாகும் மெட்ரோ ரயில் நிலையப் பொறுப்பாளர் பணி\n2.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்\nமெட்ரோ ரயில் அட்டையை பயன்படுத்தி உணவு பொருட்களை வாங்க ஏற்பாடு\nசென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் விநியோகம் தொடங்கியது\nடிக்கெட் இயந்திர கோளாறு: சென்னை மெட்ரோவில் இலவசமாக செல்ல அனுமதி\n\"ஒவ்வொரு 2.5 நிமிடத்துக்கும் ஒரு ரயில்\" சென்னை மெட்ரோவின் சோதனை முயற்சி\nசென்னை மெட்ரோ பயணிகளுக்காக ‘கேப்’ வசதி ஏற்பாடு\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த ��ச்சநீதிமன்றம் அனுமதி\n2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதகாத உறவால் தொல்லை: தொழிலதிபரை எரித்துக்கொன்ற மனைவி, மகனுடன் கைது\n“ஆண் குழந்தை பெற்றால்தான் சொத்து” - பெண் சிசு கொலைக்கு தூண்டிய தாத்தாவும் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/lunch+bag/2", "date_download": "2019-12-06T07:41:57Z", "digest": "sha1:NL7PYXTZ3QHEULBQ3CW47MTFP7NWRD5F", "length": 8384, "nlines": 139, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | lunch bag", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nசாரல் மழைக்கு நடுவே குழந்தையை மீட்கும் பணி தீவிரம்\nகுழந்தையை மீட்க போராடும் தாயின் ‘பாசப் போராட்டம்’\nதுணி பை 18 ரூபாயா பிக்பஜார் நிறுவனத்துக்கு ரூ.11 ஆயிரம் அபராதம்\nலக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ\nயார் இந்த கல்கி பகவான் \nகல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா \nமதிய உணவில் மாணவர்களுக்கு மஞ்சள் நீரா\nமலைப் பாம்புகள், மரப் பல்லிகள் கடத்தல் - சென்னையில் இருவர் கைது\n’காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவல்’: டிஜிபி தில்பாக் சிங் தகவல்\nகேம் ஆஃப் த்ரோன்ஸூக்கு சிறந்த டிராமா விருது\n20 ஓவர்களில் 267 ரன்கள்: மலைக்க வைத்த பொல்லார்ட் அணி\nசத்தீஸ்கர் மாநிலத்தில் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு \nவாட்டி வதைத்த வறுமை.. தாயின் சடலத்தை குப்பையில் வீசிய மகன்\nமூன்று வயது ��ுழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை \nகாற்றில் உருண்டுவந்து விமானத்தில் மோதிய 'பேக்கேஜ் கண்டெய்னர்'\nசாரல் மழைக்கு நடுவே குழந்தையை மீட்கும் பணி தீவிரம்\nகுழந்தையை மீட்க போராடும் தாயின் ‘பாசப் போராட்டம்’\nதுணி பை 18 ரூபாயா பிக்பஜார் நிறுவனத்துக்கு ரூ.11 ஆயிரம் அபராதம்\nலக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ\nயார் இந்த கல்கி பகவான் \nகல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா \nமதிய உணவில் மாணவர்களுக்கு மஞ்சள் நீரா\nமலைப் பாம்புகள், மரப் பல்லிகள் கடத்தல் - சென்னையில் இருவர் கைது\n’காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவல்’: டிஜிபி தில்பாக் சிங் தகவல்\nகேம் ஆஃப் த்ரோன்ஸூக்கு சிறந்த டிராமா விருது\n20 ஓவர்களில் 267 ரன்கள்: மலைக்க வைத்த பொல்லார்ட் அணி\nசத்தீஸ்கர் மாநிலத்தில் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு \nவாட்டி வதைத்த வறுமை.. தாயின் சடலத்தை குப்பையில் வீசிய மகன்\nமூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை \nகாற்றில் உருண்டுவந்து விமானத்தில் மோதிய 'பேக்கேஜ் கண்டெய்னர்'\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/43050-", "date_download": "2019-12-06T08:15:48Z", "digest": "sha1:RYCOXKWBU2DG4JQETBLJFJ734OSIEEQE", "length": 14060, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஐந்து நண்பர்களின் ‘பாத்ஷாலா’ பயணம்! | ஐந்து நண்பர்களின் ‘பாத்ஷாலா’ பயணம்!, பாத்ஷாலா, பயணம், தெலுங்கு சினிமா,விமர்சனம்", "raw_content": "\nஐந்து நண்பர்களின் ‘பாத்ஷாலா’ பயணம்\nஐந்து நண்பர்களின் ‘பாத்ஷாலா’ பயணம்\nஐந்து நண்பர்கள், ஐந்து வாரங்கள், ஐந்தாயிரம் கிலோமீட்டர்கள், ஒரு பயணம்.. இதுதான் 'பாத்ஷாலா' தெலுங்கு படத்தின் ஒன்லைன். 'பாத்ஷாலா' என்றால் பாடசாலை என்று அர்த்தம். அந்த பயணமே அவர்களுக்கு பாடசாலையாக அமைவதுதான் படத்தின் கதை. வழக்கமான புழுதி பறக்கும் சண்டைக்காட்சி, இரண்டரை மணிநேர பன்ச் வசனங்கள் என எதுவும் இல்லாமல், அமைதியாக அழகாக ஒரு படம்.\nஒரே கல்லூரிய���ல் படிக்கும் நந்து (பூபதி ராஜூ), சூர்யா (ஹமீத்), சந்தியா (அனுப்ரியா), ஆதி (சாய் ரோனிக்), சல்மா (ஸ்ரிஷா) ஆகிய ஐந்து பேரும் நண்பர்கள். நான்கு வருட கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு பிரியப் போகிறோமே என்ன செய்வது என கவலையில் இருக்க, ஐவரின் வீட்டிற்கும் சென்று வரலாம் என முடிவு செய்கின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் நபர்கள், விஷயங்கள் எல்லாம் அதுவரை அவர்களுக்கு இருந்த குழப்பங்களைத் தெளிவுபடுத்துகிறது.\nசூர்யாவுக்கு இசையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என ஆசை. ஆனால் முயற்சித்து அதில் தோற்றுவிடுவோமோ என்று பயம். அதேநேரத்தில் சந்தியாவின் மீது காதல். அதை சொல்லவும் பயம். ஒரு கட்டத்தில் அது சந்தியாவுக்குத் தெரிந்து அவளும் காதலை ஏற்றுக் கொள்கிறாள். \"நீ அமெரிக்கா சென்று என் நிறுவனத்தை இயக்க ஆரம்பித்தால் என் மகளை நான் தாராளமாக உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்\" எனக் கூறுகிறார் சந்தியாவின் தந்தை. இதனால் இசை ஆசையை இன்னும் ஆழத்தில் புதைத்துவிடுகிறான்.\nராஜூவிற்கு தன் ஊரிலேயே விவசாயம் செய்ய ஆசை. ஆனால் அவன் அத்தை, நீ நான் சொல்லும் வேலைக்குதான் செல்ல வேண்டும். அப்போதுதான் என் தம்பியின் பையனான உனக்கு என மகளை கௌரவமாக கல்யாணம் செய்து கொடுக்க முடியும் என்கிறார்.\nஆதிக்கு, தான் 12 வருடங்களாக காதலித்து வந்த தன் தோழியிடம் காதலை சொல்ல ஆசை. எப்போதும் அலுவலக வேலைகளிலேயே கவனம் செலுத்தும் தன் அம்மா தனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் ஆசை. இரண்டுமே நடக்கவில்லை.\nசல்மாவிற்கு உயர் படிப்புகள் படிக்க ஆசை. ஆனால் வீட்டில் உடனே திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்துகின்றனர். எதிர்த்து நிற்க தைரியம் இன்றி நடப்பதை வேடிக்கை மட்டும் பார்க்கிறார்.\nசந்தியாவுக்கு மட்டும் இதுபோன்ற எந்த கவலையும் இல்லை. அவள் கேட்டதை எல்லாம் உடனடியாக கொடுத்துவிடுவார் அவளின் அப்பா.\nஇந்த மாதிரி சந்தர்ப்பத்தில் தொடங்குகிறது இவர்களது பயணம். அதுவரை குறும்பாக மட்டும் செல்லும் அவர்களது பயணத்தை அர்த்தமுள்ளதாக ஆக்க அவர்களுடன் தற்செயலாக இணைகிறார் கார்த்திக்.\n\"எனக்கு கேன்சர் சில நாட்களில் இறந்துவிடுவேன்\" என அவர்களுடன் அறிமுகமாகிறார் கார்த்திக். உடனே எல்லோரும் சோகமாகிவிட, \"இங்க பாருங்க... எனக்கு இருக்கறது இரண்டே வழிதான். ஒண்ணு அழுது எல்லார��யும் கஷ்டபடுத்தி சாகறது. இன்னொன்னு எனக்கு என்னெல்லாம் செய்ணும்னு ஆசையிருக்கோ அதெல்லாம் செஞ்சிட்டு சந்தோஷமா சாகறது. இப்ப நான் என்ன செய்யட்டும்\" எனக் கேட்க அவருடன் பயணிக்கின்றனர் அந்த ஐவரும்.\nஸ்கூல் படிக்கும்போது தன் டிஃபனை பிடுங்கித் தின்றவனை தேடிப்பிடித்து ஒரு அடியாவது அடிக்க வேண்டும், தன் காதலைச் சொல்லாததால் தன் நண்பனுக்கு மனைவியாகிவிட்ட தோழியிடம் காதலைச் சொல்வது, குதிரையில் சவாரி செய்வது, கிரிக்கெட் விளையாடி ஜெயிப்பது என தன் ஒவ்வொரு ஆசையையும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து நிறைவேற்றிக் கொள்கிறார். கடைசியில் மரணம் அவரை கூட்டிக்கொண்டு செல்ல, அந்த துக்கம் நால்வரின் வாழ்க்கையிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அதன்பிறகு அவர்களின் விருப்பங்களை நோக்கி அவர்கள் தைரியமாக செல்வதாக முடிகிறது படம்.\n'வில்லேஜ் லோ விநாயகடு', 'குதிரித்தே கப்பு காஃபி' போன்ற படங்களைத் தயாரித்த மஹி.வி.ராஹவ் தான் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமாகியிருக்கிறார். இது லோ பட்ஜெட் படம் என்பதால் பெரிய நடிகர்களை நடிக்கவைப்பது இயலாத காரியம். இதற்கு ஃபேஸ்புக் மூலம் ஒரு வழியைக் கண்டுபிடித்தார் மஹி. நடிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் எங்கள் படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொள்ளுங்கள் என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் தட்ட வந்து குவிந்தது அப்ளிகேஷன்ஸ். அதிலிருந்து மூன்று பேரை (ஹமீத், சாய் ரானிக், ஸிரிஷா) தேர்ந்தெடுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க வைத்திருக்கிறார்.\nகடைசியாக கார்த்திக் தன் பள்ளியில் மாணவர்களுக்கு சொன்ன வார்த்தைகளோடு முடித்தால் சரியாக இருக்கும், \"நீங்க படிக்கிற படிப்பு, ரேங்க், மார்க்ஸ் எந்த அளவுக்கு உங்க வாழ்க்கைல உதவும்னு தெரியல. கிளாஸ் கட்டடிக்கத் தோணுதா அடிங்க, பிடிச்ச பொண்ணுகிட்ட காதலை சொல்லணுமா உடனே சொல்லுங்க. சேட்டை பண்ணனுமா இன்னிக்கே பண்ணிடுங்க. பின்னால இதுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்காமலே கூட போயிடலாம். அதோட உங்க மனசுல ஞாபகமா இருக்கப்போறது உங்க மார்க்ஸ், ரேங்க்ஸ் இல்ல. நீங்க செஞ்ச சேட்டைகள், குறும்புகள், சின்ன சின்ன சண்டைகள்தான்\"\nஅவ்வப்போது இதுபோன்ற படங்கள் வருவது, தெலுங்கு சினிமா மசாலா நெடியில் மட்டும் மாட்டிக் கொள்ளவில்லை என்ற நம்பிக்கை தருகிறது\nஉள்ளூர் வைரல��� முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/150026-tv-actor-birla-bose-interview-regarding-his-house-issue", "date_download": "2019-12-06T08:08:26Z", "digest": "sha1:X7PXU4FOBJCCJHC6VK3WQELO6ARURL3E", "length": 15756, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை!\" - பிர்லா போஸ் | TV Actor Birla Bose interview regarding his house issue", "raw_content": "\n``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை\" - பிர்லா போஸ்\nவீட்டுப் பிரச்னைக் குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்தது பற்றி டிவி நடிகர் பிர்லா போஸ் பேசியிருக்கிறார்.\n``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை\" - பிர்லா போஸ்\n``ஜெயலலிதா அம்மா முதலமைச்சரா இருந்தப்போ, `சி.எம் செல்'லில் மனு கொடுத்து போராடத் தொடங்கினேன். இந்தத் தேதி வரைக்கும் என் பிரச்னை தீர்ந்தபாடில்லை. நாளைக்கே `சின்னத்திரை நடிகர் தற்கொலை'னு செய்தி வந்தா, `வேலை இல்லை; கடன் தொல்லை'னு வழக்கம்போல உச் கொட்டிட்டு கடந்து போயிடாதீங்க, என் விஷயத்துல அது தற்கொலை இல்லை, கொலை...' - சமீபத்தில் தன்னுடைய பிரச்னை குறித்து புகார் தருவதற்காக சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்திருந்த டிவி நடிகர் பிர்லா போஸ் இப்படியொரு பகீர் தகவலை நம்மிடம் பகிர்ந்தார்.\nசில நாள்களுக்கு முன் நடந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் நிரோஷா தலைமையிலான அணியில் போட்டியிட்டு, அந்த அணி தோற்றபோதும் வெற்றி பெற்ற இவர், தற்போதைய சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.\n```சீரியல் வாய்ப்பு இல்லை', `குறைந்த நாள்களே ஷூட்டிங்' என மற்ற டிவி ஆர்ட்டிஸ்ட்கள் சந்திக்கிற பிரச்னைகளை நானும் சந்திச்சுக்கிட்டு வர்றேன். அந்தப் பிரச்னைகளே மன அழுத்தத்துல விடக்கூடியவைதான். ஆனா, இப்போ நான் சந்திச்சுக்கிட்டு இருக்கிற பிரச்னை அதைவிடப் பல மடங்கு மன அழுத்தத்தைத் உண்டாக்கியிருக்கு.\nஒண்ணுமில்லீங்க... இப்போ உங்களுக்குப் பேட்டி தந்துகிட்டிருக்கிற இந்த நேரம்கூட, பயந்துகிட்டேதான் பேசுறேன். உங்களை என் வீட்டுக்கு வரச் சொல்லி, பேட்டி தரலைன்னா, எக்ஸ்ட்ரா ரெண்டுபேர் வந்துட்டா உட்கார இடமில்லாத அளவுக்குச் சின்ன வீடு. அதனால, வெளியில சந்திச்சுப் பேசலாம்னு கிளம்பி வந்துட்டேன். ஆனா, வீட்டை விட்டு வெளியில கிளம்பி வர்றதுக்கு எனக்கு அவ்வளவு பயம். ஏன்னா, நான் வீட்டுல இல்லாத எந்த ஒரு நிமிடமும் என் குடும்பத்தை நடுரோட்டுல தூக்கியெறியத் தயாரா இருக்காங்க'' என்றவர், சில நிமிட மெளனத்திற்குப் பிறகு தொடர்ந்தார்.\n``இத்தனைக்கும் அது என் சொந்த வீடு இல்லை. லீஸுக்கு எடுத்துக் குடியிருக்கேன். வீட்டை லீஸுக்குத் தந்த பாலாஜி என்பவர், அது அவருடைய சொந்த வீடுனு சொல்லி சில ஆவணங்களைக் காட்டினார். அந்த வீட்டின் பெயரில் முதல்ல ஒரு வங்கியில லோன் பெறப்பட்டிருக்கு. பிறகு, வீட்டின் பரப்பை அதிகமாகக் காட்டி இன்னொரு வங்கியில லோன் கேட்டிருக்காங்க. அந்த இன்னொரு வங்கி தேசியமயமாக்கப்பட்ட யூனியன் வங்கி. அந்த வங்கி, முதல்ல கடன் கொடுத்த வங்கிக்குப் பணத்தைக் கட்டி மீட்டு, அதிகப்படியான தொகையை இந்த வீட்டின் பெயரில் தந்திருக்கு. இந்த விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. சொந்தமா வீடு வாங்கினா பரவாயில்ல, லீஸுக்குத்தானேனு நானும் உரிமையாளர்னு சொன்னவர் காட்டிய வீட்டு வரி ரசீது உள்ளிட்ட சில ஆவணங்களைப் பார்த்து, 3 லட்சம் பணத்தைக் கொடுத்துட்டுக் குடியேறிட்டேன்.\nஅதுக்குப் பிறகுதான், வரிசையா பிரச்னைகள். ரெண்டு வருஷமா கரன்ட் பில் கட்டலைனு வந்தாங்க. நானே கட்டினேன். பிறகு, தொடர்ச்சியா சில செலவுகள். அதெல்லாம் பரவாயில்ல. ஆனா, ஒரே வருடத்துல யூனியன் வங்கியில இருந்து வந்து `கடன் ஜப்தி; வீட்டைக் காலி பண்ணுங்க'னு சொன்னாங்க. அப்போ விசாரிச்சப்போதான், அது பாலாஜியின் வீடே இல்லைனு தெரிஞ்சது. ஆறுமுகம் என்பவரது வீடுனு சொன்னது, யூனியன் வங்கி. அவரை நான் பார்த்ததே இல்லை. ஆறுமுகம் அந்த வங்கியில சில அதிகாரிகளின் உதவியுடன் மோசடி பண்ணி லோன் வாங்கியிருக்கார்.\nநான் பாலாஜிகிட்ட `என் பணத்தைத் தந்துடுங்க; நான் காலி பண்ணிடுறேன்'னு சொன்னதுக்கு, `இனி நீங்களாவது, பேங்காவது'னு சொல்லிட்டார். அவர் மீது போலீஸில் புகார் தந்திருக்கேன். இதுக்கிடையில வங்கியில போய் நடந்ததையெல்லாம் விவரிச்சு, நான் பாதிக்கப்படாதபடி நடவடிக்கை எடுங்கனு கேட்டுக்கிட்டேன். ஆனா, வங்கியில தாங்கள் செய்த தவறு வெளியே தெரிஞ்சுடும்னு பதறாங்க. வங்கி அதிகாரிகள் வராம, ஏஜென்ஸியை அனுப்புறாங்க. யார் யாரோ செய்த தவறுக்கு நான் எப்படிங்க பலிகடா ஆகமுடியும்'னு சொல்லிட்டார். அவர் மீது போலீஸில் புகார் தந்திருக்கேன். இதுக்கிடையில வங்கியில போய் நடந்���தையெல்லாம் விவரிச்சு, நான் பாதிக்கப்படாதபடி நடவடிக்கை எடுங்கனு கேட்டுக்கிட்டேன். ஆனா, வங்கியில தாங்கள் செய்த தவறு வெளியே தெரிஞ்சுடும்னு பதறாங்க. வங்கி அதிகாரிகள் வராம, ஏஜென்ஸியை அனுப்புறாங்க. யார் யாரோ செய்த தவறுக்கு நான் எப்படிங்க பலிகடா ஆகமுடியும்\n``வீட்டு அளவை தப்பா காட்டி வங்கியிலிருந்து கடன் வாங்க முடியுது. ஆனா, நியாயமா வரவேண்டிய என் பணத்துக்கு (எல்லா ரசீதுகளும் உள்ளன) வழி சொல்லுங்கன்னா, காது கொடுக்கமாட்டேங்கிறாங்க. நான் முறையிடும்போது, `நீங்க அக்ரீமென்ட் போட்டவர்கிட்ட கேளுங்க'னு சொல்கிற வங்கி, யாருக்கு லோன் கொடுத்ததோ அவங்களைக் கண்டுபிடிச்சு கடனை வசூலிக்க சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குறதை தப்புனு சொல்லமாட்டேன். ஆனா, ஆறுமுகமோ பாலாஜியோ இதுவரை தண்டிக்கப்படலை. என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிட்டிருக்காங்க.\nசில அதிகாரிகளின் செயலால் சம்பந்தப்பட்ட வங்கி தவறு செய்திருக்கு. நான் என்னங்க தப்பு செய்தேன் என் பணம் கிடைச்சா, நாளைக்கே காலி செய்திடுவேன். இல்லையா, போலீஸ் விசாரிச்சுக்கிட்டிருக்கிற என் புகார்ல தீர்வு கிடைக்கிற வரைக்குமாவது எனக்கு அவகாசம் தரணும். ரெண்டும் இல்லாம, எந்த நேரத்திலும் காலி பண்ணிடுவோம்னு மிரட்டிக்கிட்டே இருந்தா, மனைவி குழந்தைகள் எப்படி நிம்மதியா இருப்பாங்க என் பணம் கிடைச்சா, நாளைக்கே காலி செய்திடுவேன். இல்லையா, போலீஸ் விசாரிச்சுக்கிட்டிருக்கிற என் புகார்ல தீர்வு கிடைக்கிற வரைக்குமாவது எனக்கு அவகாசம் தரணும். ரெண்டும் இல்லாம, எந்த நேரத்திலும் காலி பண்ணிடுவோம்னு மிரட்டிக்கிட்டே இருந்தா, மனைவி குழந்தைகள் எப்படி நிம்மதியா இருப்பாங்க நான் கதறுவதைக் கண்டுக்காம பொருள்களை எடுத்து வெளியே போட்டு என் குடும்பத்தைத் தெருவுல நிற்க வெச்சா, அந்தவேளை என்னவேணாலும் நடந்தா, அதுக்கு யாருங்க பொறுப்பு நான் கதறுவதைக் கண்டுக்காம பொருள்களை எடுத்து வெளியே போட்டு என் குடும்பத்தைத் தெருவுல நிற்க வெச்சா, அந்தவேளை என்னவேணாலும் நடந்தா, அதுக்கு யாருங்க பொறுப்பு\" - ஆவேசத்துடன் முடித்தார், பிர்லா போஸ்.\nசம்பந்தப்பட்ட வங்கித் தரப்பில் பேசினோம்.\n``அது பல காலமா போய்க்கிட்டிருக்கிற பிரச்னை; அரை மணிநேரம் கழிச்சுப் பேசுங்க, பதில் சொல்றோம்\" என்றார்கள். நாம் திரும்பவும் அழைத்தபோது, அழைப்பை உயர் அதிகாரிக்குத் திருப்பி விடுவதாகச் சொல்லியே நம்மைத் தவிர்த்தார்கள். வங்கித் தரப்பு விளக்கம் தந்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Varaka%20River", "date_download": "2019-12-06T08:12:55Z", "digest": "sha1:LGKJBGBAH3PHYUCHE5LUOW6ZMH5FFHMS", "length": 4578, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Varaka River | Dinakaran\"", "raw_content": "\nசோத்துப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வராகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகுமாரபாளையம் காவிரி ஆற்றங்கரையில் இளம்பெண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை\nமனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த ஆசிரியர் ஆற்றில் குதித்து தற்கொலை\nமனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த ஆசிரியர் ஆற்றில் குதித்து தற்கொலை\nவெள்ள பாதிப்புகளை தடுக்க நொய்யல் ஆற்றில் தூர் வாரும் பணி\nபவானி ஆற்றில் மூழ்கிய வாலிபரை தேடும் பணி தீவிரம்\nவைகை அணையில் நீர்திறப்பு அதிகமானதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பல இடங்களில் பாலங்கள் உடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்\nதிருமங்கலம் பகுதி கூவம் ஆற்றில் கட்டிய 222 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்,.. தள்ளுமுள்ளுவால் பரபரப்பு\nகூவம் ஆற்றில் கட்டிய 222 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்\nதக்கோலம் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nதிருவெறும்பூரில் மக்கள் ஆவேச போராட்டம்: ஆற்றங்கரையில் குப்பை கொட்ட வந்த மாநகராட்சி லாரி சிறைபிடிப்பு\nகாவிரி அம்மன் ரத யாத்திரை சார்பில் குடந்தை காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு\nஆற்றில் அடித்து செல்லப்படும் ஆகாய தாமரைகள்\nதில்லையாடி மகிமலை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி\nபாபநாசம் ஆற்றை தூய்மையாக வைக்க பரிகார பூஜை நடத்துவோருடன் நகராட்சி ஆலோசனை\nகொசஸ்தலை ஆற்றங்கரை மாந்தோப்பில் வாலிபர் வெட்டிக்கொலை : மர்ம ஆசாமிகளுக்கு வலை\nகொட்டும் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nஅமராவதி ஆற்றில் தனியார் தண்ணீர் எடுப்பதை முறைப்படுத்த கோரிக்கை\nவேகவதி ஆற்றில் தொடர் மணல் திருட்டு\nதிருமங்கலம் பகுதி கூவம் ஆற்றில் கட்டிய 222 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற��றம்: பொதுமக்கள் சாலை மறியல்,.. தள்ளுமுள்ளுவால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22ct-24ct-gold-silver-price-in-chennai-today-22th-july-2019/articleshow/70325072.cms", "date_download": "2019-12-06T09:35:27Z", "digest": "sha1:OJVEB6H6OEPB6XED4DHDTS7ZOMCUPBWF", "length": 13281, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "gold rate today: Gold Rate: தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியும் விலை உயர்வு - 22ct 24ct gold silver price in chennai today 22th july 2019 | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nGold Rate: தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியும் விலை உயர்வு\nஇன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 3,346 ஆகவும், சவரனுக்கு ரூ. 26,768 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nGold Rate: தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியும் விலை உயர்வு\nஇன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது.\nதங்கத்துக்குப் போப்ட்டியாக வெள்ளி 3 ரூபாய் 7 காசுகள் அதிகரிப்பு.\nசர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.\nமுன்னதாக கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. ஜூன் மாதம் ரூ.26 ஆயிரத்தையும் கடந்துவிட்டது.\nசென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 26,760-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது.\n22 கேரட் தங்கத்தின் விலை:\nஇன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 3,346 ஆகவும், சவரனுக்கு ரூ. 26,768 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nGold Price Hike: ஒரு சவரன் தங்கம் விலை ரூ.27 ஆயிரத்துக்குப் பக்கத்தில்\n24 கேரட் தங்கத்தின் விலை:\nதூய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3,642 ஆகவும், சவரனுக்கு ரூ. 29,144 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nதங்கத்தின் விலைக்குப் போட்டியாக வெள்ளி விலை 3 ரூபாய் 7 காசுகள் உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 44.23 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 44,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக ���ிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தங்கம் & வெள்ளி விலை\nதடாலடியாகக் குறைந்த தங்கம் விலை... எவ்வளவு பாருங்க\nGold Rate: அடப்பாவிகளா... இன்னைக்கு தங்கம் வாங்க முடியாது போலயே\nGold Rate: தங்கம் விலை குறைஞ்சிருக்கு... ஆனா எவ்வளவு தெரியுமா\nதங்கம் விலை: நேத்து மகிழ்ச்சி இன்னைக்கு சோகம்\nGold Rate: தங்கம் வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி\nபெண் மருத்துவர் வழக்கு: என்கவுன்ட்டர் நடந்தது இங்கே தான் - வ...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் ஸ்டால...\nஅமைச்சர் பெஞ்சமீனை கிழித்தெறிந்த திமுக எம்எல்ஏ\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nஉன்னாவ் பெண் எரிப்பு: அதிர்ச்சி வீடியோ\nஒரு லட்சம் கார்களைத் திரும்பப் பெறும் மாருதி சுஸுகி... ஏன் தெரியுமா\nதங்கம் விலை: இதுக்கு குறைக்காமலேயே இருந்திருக்கலாம்...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்சிடுச்சி - இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்\nஇனி மூன்றே நாளில் மொபைல் நம்பரை மாத்தலாம்\nபொருளாதார மந்தநிலை: நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... ஆய்வில் தகவல..\nCBI List of Viewers: காட்டிக்கொடுக்குமா யூசி ப்ரவுஸர்\nசுண்டி இழுத்த கஞ்சா; சும்மா புரட்டி எடுத்த மக்கள் - சென்னை அதகளம்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: வெயிட் இல்லை\nஎன்கவுண்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nGold Rate: தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியும் விலை உயர்வு...\nGold Rate: உயர்ந்துகொண்டே போகும் தங்கம் விலை... இன்றும் உயர்வு...\nGold Price Hike: ஒரு சவரன் தங்கம் விலை ரூ.27 ஆயிரத்துக்குப் பக்க...\nGold Rate: இன்றும் தங்கம் விலை உயர்வு...\nGold Rate: இன்று தங்கம் விலை சிறிதளவு உயர்வு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158126&cat=31", "date_download": "2019-12-06T08:39:22Z", "digest": "sha1:AHREBHWNGLMAXMYVVYAA3JRLLNTXCYKB", "length": 30024, "nlines": 611, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » காங்., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,���ினர் கைது டிசம்பர் 17,2018 19:00 IST\nஅரசியல் » காங்., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது டிசம்பர் 17,2018 19:00 IST\nரபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய பாஜக அரசும், பிரதமர் மோடியும் ஊழல் புரிந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸார் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கில் ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடக்கவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் புதுச்சேரி பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சியின் மாநில தலைவரும் நியமன எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் தலைமையில் பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். ராஜா தியேட்டர் சிக்னல் அருகே தடுப்பு ஏற்படுத்திய போலீசார் பா.ஜ., கட்சியினரைத் தடுத்து நிறுத்தி கைது செய்ய முற்பட்டனர். அப்போது போலீசாருக்கும் பாஜகவினரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்த எம்.எல்.ஏக்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். பேட்டி சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைவர், பாஜக, புதுச்சேரி.\nரஃபேல் வழக்கில் தீர்ப்பு ராகுலுக்கு பின்னடைவு\nரபேல் ஒப்பந்தம் ராகுல் மன்னிப்பு கேட்கணும்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரி அரசு சீராய்வு மனு\nலஞ்சம்: மின் பொறியாளர் கைது\nவீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது\nரபேல் தீர்ப்பும் பூஷணின் கேள்விகளும்\nபோர் வெற்றி தினம் அனுசரிப்பு\nமாநில வலு தூக்கும் போட்டி\nபோரூரில் நைஜீரிய இளைஞர் கைது\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nமாநில கபடி: கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபேசாமல் போன மோடி - ராகுல்\nலஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., செயலாளர் கைது\nபுதுச்சேரி அருங்காட்சியகத்தில் பிரெஞ்சியர் மது வகைகள்\nதமிழக தலைவரை ராகுல் முடிவு செய்வார்\nரூ.4.62கோடி கையாடல்; 5 பேர் கைது\nஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்\n2 மாநில அரசும் பேசி முடிவெடுக்க வேண்டும்\nதந்தங்களுக்காக யானைகள் கொலையா : இருவர் கைது\nஸ்டெர்லைட் அவதூறு : சமூக ஆர்வலர் கைது\nபோலி மதுபானம் தயாரித்த 6 பேர் கைது\nஸ்டெர்லைட் தீர்ப்பு : போராட்டக்காரர்களுக்கு சம்மட்டி அடி\nராகுலின் ரபேல் கற்பன��� : சுதேஷ்சர்மா சாடல்\nமயில் சிலை திருட்டு; கூடுதல் கமிஷனர் திருமகள் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாகராஜ ஆராதனை: பந்தகால் நடும் விழா\nகதண்டு வண்டு தாக்கி மாணவர்கள் காயம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு\nவெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nஅரசு மருத்துவமனையில் பார்வை பறிபோனது\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டிஸ்\nகாண்டா மிருகவண்டை அழிக்க மருந்து\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nசின்னவெங்காயத்தை காவல் காக்கும் விவசாயிகள்\nஇஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்\nஉழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...\nஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nபோலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு\nகதண்டு வண்டு தாக்கி மாணவர்கள் காயம்\nபலாத்கார குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை\nசில்மிஷ ட���யுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nதேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nபி.எப்., ஊழியர்கள் தடகளம்; கோவை வீரர்கள் அசத்தல்\nமாவட்ட வாலிபால்; கெங்குசாமி நாயுடு பள்ளி வெற்றி\nதேசிய யோகா : ஸ்பார்க்ஸ் வித்யாலயா வெற்றி\nதியாகராஜ ஆராதனை: பந்தகால் நடும் விழா\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/61023-can-vote-without-booth-slip-too.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-06T08:26:10Z", "digest": "sha1:5VTAI46AKQXG7AHYDF5CU3ZT3KH5IIIF", "length": 8579, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "பூத் சிலிப் இல்லையென்றாலும், வாக்களிக்கலாம்....! | Can vote without booth slip too", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்ல���..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nபூத் சிலிப் இல்லையென்றாலும், வாக்களிக்கலாம்....\nபூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் பூத் சிலிப் கிடைக்கவில்லை என புகார் எழுப்பியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\nஇந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் இல்லையாம்... உச்சநீதிமன்றம் அதிரடி..\nகர்நாடகா இடைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண���டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/amalapaul-starts-a-home-for-eye-donaters/572/", "date_download": "2019-12-06T08:29:06Z", "digest": "sha1:7SM5OSRZM34TDDSH7RCMVLTXDXFNFEJ6", "length": 7629, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "நடிகை அமலாபால் தொடங்கிய தொண்டு நிறுவனம் | Tamil Minutes", "raw_content": "\nநடிகை அமலாபால் தொடங்கிய தொண்டு நிறுவனம்\nநடிகை அமலாபால் தொடங்கிய தொண்டு நிறுவனம்\nபிரபல நடிகை அமலாபால் முன்னணி நடிகை மட்டுமின்றி சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். ஆடம்பர கார் வாங்கியது வரி மோசடி, தொழிலதிபரின் பாலியல் தொல்லை போன்றவைகளால் கடந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற அமலாபால், சமீபத்தில் கண்தானம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில் தான் கண்தானம் செய்தது மட்டுமின்றி இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது ‘அமலா ஹோம்” என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அமலாபால் கூறியதாவது:\nஅகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடை பேச்சுக்கு தயார் செய்து கொண்டிருந்தபொழுதுதான் சில முக்கியமான புள்ளிவிவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில் 70 சதவிகிதம் Cornes Transplant மற்றும் Cataract போன்ற அறுவை சிகிச்சைகளால் குணப்படுத்தப்படக்கூடியவை. இதற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கியமான விஷயம் போதிய கண் தானம் இல்லாதது தான். தற்பொழுதுள்ள நிலையில் வருடத்திற்கு வெறும் 40000 கண் சிகிச்சைகள் மட்டுமே பண்ணக்கூடிய அளவில் கண் தானம் நடக்கின்றது.\nநான் எனது கண்களை தானம் செய்வது மட்டுமில்லாமல் இந்த கண் தான பற்றாக்குறையை நீக்க,இந்த அறுவை சிகிச்சைகளுக்கு நிதி திரட்ட ‘அமலா ஹோம்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அனைவருக்கும் கண் பார்வை கிடைக்கும் படி செய்து நமது அழகான, மிக வேகமாக வளர்ந்து வரும் நமது தேசத்தை அவர்களையும் காண வைக்கலாம்\nகண்ணீரை வரவழைக்கும் கடிதத்தை பதிவு செய்த ஸ்ரீதேவியின் மகள்\n90வது ஆஸ்கர் விருதுகள்: இதுவரை விருது பெற்றவர்கள் யார் யார்\nசத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் காலிப்��ணியிடம் அறிவிப்பு\n சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nஜின் மாந்த்ரீகம் பற்றி பேசும் இருட்டு\n80 கள் 90களின் பிரபலமான நிர்மா விளம்பரம் குறித்து அக்சய்குமார் கூறியது\nபிரியங்கா கொலையாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொலை..\nதேனி மாவட்ட கருவூலக அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு\nசில் ப்ரோ தில் ப்ரோ பாடல்- பட நிறுவனமே பெருமையாக பகிர்ந்த டிக் டாக் வீடியோ\nகுற்றம் 23 இயக்குனருடன் மீண்டும் இணையும் அருண் விஜய்\nதீவினைகள் எதிர்வினைகள் அகற்றும் திருபுவனம் சரபேஸ்வரர்\nதெலுங்கானா என்கவுண்டர்: பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15302", "date_download": "2019-12-06T08:41:29Z", "digest": "sha1:KQZMYYTZKJBXCTN2HA5ZD3RW3IP5F2W4", "length": 10808, "nlines": 149, "source_domain": "chennaipatrika.com", "title": "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nசிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி....\nகணினிக்குள் உலகம்... இன்று உலக கணினி கல்வி தினம்.\n மரங்கள் அழிவது மனித இனம்...\nவெளிநாடு சென்று வசிக்கும் மக்கள் : உலகிலேயே இந்தியர்கள்...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம்...\nஇந்தியாவுக்கு வருகிறது 'எகிப்து' வெங்காயம்.\n2021-ம் ஆண்டு முதல் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை தமிழில்...\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்\nமேட்டுப்பாளையத்தில் மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று...\nதமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத்...\nதமிழகத்தில் கனமழை: 9 மாவட்ட பள்ளிக்கு விடுமுறை\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nமீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர்...\n2020 ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் பங்கேற்பு\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வாணவேடிக்கைளுடன்...\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nபொங்கல் பரிசு நிதி ஒதுக்��ீடு\nரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சலுகை: ரிசர்வ்...\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தெரிவித்தார்.மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவைடைகிறது .2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1ம் கட்ட தேர்தல் : டிசம்பர் 27-ஆம் தேதி\n2ம் கட்ட தேர்தல் : டிசம்பர் 30 ஆம் தேதி\nவேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் : டிசம்பர் 6 ஆம் தேதி\nவேட்பு மனு தாக்கல் கடைசி நாள் : டிசம்பர் 13-ஆம் தேதி\nதிரும்ப பெற கடைசி நாள் : டிசம்பர் 18 ஆம் தேதி\nதேர்தல் முடிவு : 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி\nபோலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகளை கொள்ளையடித்த 11 பேருக்கு 10 ஆண்டு சிறை; பூந்தமல்லி...\nதமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத் துறை தீவிர தடுப்பு நடவடிக்கை\nஇலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி\nஇலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி, நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் இலங்கை வாழ்...\nகமல்ஹாசனை விமர்சிக்க ஊழல் அரசுக்கு அருகதை இல்லை: மு.க.ஸ்டாலின்\nகமல்ஹாசனை விமர்சிக்க ஊழல் அரசுக்கு அருகதை இல்லை: மு.க.ஸ்டாலின், தி.மு.க செயல்தலைவர்...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில்...\nசென்னை குடிநீர் வாரிய அலுவலகம் இட மாற்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nசென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில்...\nசென்னை குடிநீர் வாரிய அலுவலகம் இட மாற்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\n��ென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=48726", "date_download": "2019-12-06T07:43:51Z", "digest": "sha1:HP2R6TP4BNTVL7YQBZBVRQNLIB33LZ6T", "length": 15596, "nlines": 186, "source_domain": "panipulam.net", "title": "இளம் சாதனையாளர் விருதை வெல்லும் ஹன்சிகா.", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nநைஜீரியா அருகே 18 இந்தியர்களுடன் சென்ற கப்பல் கடத்தல்\nஅமெரிக்காவின் கடற்படைத் தளத்துக்குள் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி\nஅட்லாண்டிக் பெருங்கடலில் -அகதிகள் படகு விபத்து – 58 பேர் பலி\nகோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் – ஜஸ்மின் சூக்கா\nசீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nகொன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக பிரித்தானியாவில் இலங்கையர்கள்ஆர்ப்பாட்டம்\nதிருமலையில் கஞ்சாவுடன் மூவர் கைது\nசூடான் தீ விபத்தில் ஆசிய நாட்டவர்கள் உட்பட 23 பேர் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை தூக்கிலிடுவது தவறானது நீதியரசர் கே.டி.தோமஸ் தெரிவிப்பு\nஇளம் சாதனையாளர் விருதை வெல்லும் ஹன்சிகா.\nஹன்சிகா… தமிழ்நாட்டில் தற்போது நம்பர் ஒன் நடிகை, மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா 6 வயதிலிருந்தே இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.\nஅதன் பிறகு 2007ம் ஆண்டு தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார் அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்ததும் தமிழில் “மாப்பிள்ளை” படத்தின் மூலம் அறிமுகமானார்.\nஎங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் ஜூனியர் குஷ்புவாக இடம் பிடித்தார்.\nதற்போது சேட்டை, வாலு, வேட்டை மன்னன், சிங்கம்-2, பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, வாலிபன் படங்களில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் 8 படங்களில் நடிக்கும் ஹீரோயின் இவர்தான்.\nஇது தவிர தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மும்பை குடிசை பகுதியில் இருந்து ஒரு ஏழைக் குழந்தையை தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான செலவுகளை ஏற்றுக் கொள்கிறார்.\nஇதுவரை 21 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார் நிரந்தரமா ஒரு அறக்கட்டளை தொடங்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.\nஹன்சிகாவின் திரைப்பட சாதனைகள், சமூக சேவைகள் இவற்றை பாராட்டி பிரபல பெண்கள் இதழான ஜே.எப்.டபிள்யூ (ஜஸ்ட் ஃபார் வுமன்) இதழ் ஹன்சிகாவை இளம் சாதனையாளராக தேர்வு செய்து அறிவித்துள்ளது.\nவருகிற மார்ச் 1ந் தேதி சென்னையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் இந்த விருதை அவருக்கு வழங்குகிறது. ஹன்சிகாவுடன் நடிகைகள் சரோஜாதேவி, த்ரிஷா, சமூக சேவகர்கள் சுஜாதா மோகன், அலமேலு வள்ளி, விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிக்கல் விஞ்ஞானி தாமஸ் ஆகியோரும் விருது பெறுகிறார்கள்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/2326-2010-01-20-08-43-29", "date_download": "2019-12-06T09:29:39Z", "digest": "sha1:MZN4AC7ZXT6QA7GKNZA7PCUFUCGJCVUQ", "length": 17875, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "வளிமண்டலத்தை தூய்மைப்படுத்தும் மழைக் காடுகள்", "raw_content": "\nநிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்\nகொலைகார வாகனங்கள் - காடுகளில் தொடரும் வன்முறை\nஎன்ன சொல்ல��் போகிறோம் யானைகளுக்கு\nசிறிய பயணிகள், பெரிய பயணம்\nமனிதர்களுக்கு ஏன் அதிக முடியில்லை\nநிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்\nபுலிகளின் தேசத்தில் புதிய சர்ச்சை\nஅழிந்து வரும் ஆண் யானைகள்\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியாரும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும்: உறவும் முரணும்\nபெரியார் கருத்தியலின் அய்ந்து முக்கியக் கூறுகள்\nபுவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை\nஇன்னும் ஒரு லோககுரு அவதாரம்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2010\nவளிமண்டலத்தை தூய்மைப்படுத்தும் மழைக் காடுகள்\nஇயற்கை & காட்டு உயிர்கள்\nநில நடுக்கோட்டுப் பகுதியில் காணப்படும் மழைக்காடுகளின் மொத்த பரப்பளவு 17.8 மில்லியன் சதுர கிலோமீட்டர். இவற்றில் 4.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் உலர்ந்த காடுகளும் அடக்கம். உலகில் உள்ள மழைக்காடுகளில் 50 சதவீதம் தென் அமெரிக்காவிலும் 30 சதவீதம் ஆப்பிரிக்காவிலும் மீதமுள்ளவை தெற்கு ஆசியா உட்பட பல இடங்களில் பரந்தும் காணப்படுகின்றன. பெட்ரோல் டீசல் போன்ற படிம எரிபொருட்களால் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடில் ஏறத்தாழ ஐந்திலொரு பங்கு இந்த மழைக்காடுகளால் உறிஞ்சி எடுத்துக் கொள்ளப்படுகிறதாம்.\nநாடுகளுக்கிடையேயான புவிவெப்பம் தொடர்பான குழுவின் அறிக்கையில் ஒவ்வோர் ஆண்டும் 32 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவிடப்படுவதாக தெரிவிக்கிறது. இவற்றில் 15 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்திலேயே தங்கி பூமியை வெப்பமடையச் செய்கிறது. மீதமுள்ள 17 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு எங்கே போகிறது என்பதைக் குறித்த ஆய்வுதான் இப்போது நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ பாதியளவு கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் கரைந்து போகிறதாம். 4.8 பில்லியன் டன்கள் அளவிலான கார்பன் டை ஆக்சைடை இந்த மழைக்காடுகள் சாப்பிட்டு விடுகின்றன.\nஆப்பிரிக்காவின் கணக்கில் மட்டும் இந்த அளவு 1.2 பில்லியன் டன்களாகும். ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு ஹெக்டேர் காடும் 0.6 டன் கார்பன் டை ஆக்சைடை சாப்பிட்டுவிடுகிறது. ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளைப் பற்றிய நாற்பது ஆண்டு ஆய்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.\nஆப்பிரிக்க காடுகள் மட்டுமின்றி, தென் அமெரிக்க, ஆசிய காடுகளிலும் பரந்து கிடக்கும் 2,50,000 மரங்கள���ல் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதன்மூலம் இயற்கை நமக்கு மிகப்பெரிய மானியத்தை அளிக்கிறது என்கிறார் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் ராயல் சொசைட்டி ஆய்வாளர் டாக்டர் சைமன் லூயிஸ். கோபன் ஹேகனில் இவ்வாண்டு நடைபெற உள்ள புவிவெப்பம் சார்பான பேச்சுவார்த்தைகளில் இந்த ஆய்வுமுடிவுகள் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவளிமண்டலத்தில் உள்ள அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மரங்களுக்கு உரமாக அமைவதால் மரங்களின் அளவு பெருக்கிறது. மரங்கள் தொடர்ந்து பெருத்துக்கொண்டே போவப்போவதில்லை என்பதும் இந்த மழைக்காடுகளை மட்டுமே தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கக்கூடாது என்பதும் தான் ஆய்வாளர்களின் எச்சரிக்கை. ஒவ்வோர் ஆண்டும் துடைத்தெடுக்கப்படும் 5 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடின் கார்பன் மதிப்பு 13 பில்லியன் பவுண்ட்கள் ஆகும். இந்த ஆய்வுகளின் முக்கியத்தை இந்த தொகையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். வளிமண்டலத்தை மாசுபடுத்துவதில் முன்னணியில் உள்ள நாடுகள் வனவளத்தை பாதுகாக்க முயற்சிக்கும் நாடுகளுக்கு கொடுக்கவேண்டிய நட்ட ஈட்டுத்தொகையை இந்த ஆய்வுகள் முடிவு செய்கின்றன. மழைக்காடுகளின் மரங்கள் பெருத்துக்கொண்டே போவதால் புவிவெப்ப மண்டல காடுகளின் பல்லுயிர்களுக்கிடையே ஏற்படும் மாற்றங்களையும் ஆராய்ந்து வருகின்றனர்.\nஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் காடுகளில் சேமிக்கப்படும் கார்பனின் அளவைக் கண்டறிய லைபீரியாவில் இருந்து தான்சானியா வரையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் 79 அடர்ந்த வனப்பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் இருந்த 70,000 மரங்களின் சுற்றளவுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பதிவு செய்யப்பட்டன. மரங்களின் உயரம், அடர்த்தி ஆகியவற்றைக் கொண்டு இந்த 79 வனப்பகுதிகளிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் எவ்வளவு கார்பன் சேமிக்கப்பட்டுள்ளது என்பது கணக்கிடப்பட்டது. ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் இருந்து திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வளிமண்டலத்தில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் 1.2 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு இந்த வனப்பகுதிகளால் உறிஞ்சி எடுக்கப்படுவது கணக்கிடப்பட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ ���ொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/12/architect.html", "date_download": "2019-12-06T08:55:18Z", "digest": "sha1:3YSAWPM55JSDJ45L32VFXJIZKCDDQ2U5", "length": 14329, "nlines": 99, "source_domain": "www.nsanjay.com", "title": "Architect வி.எஸ் துரைராஜா | கதைசொல்லி", "raw_content": "\nவி.எஸ்.துரைராஜா (V.S.Thurairajah) என்றால் யார் என்பது இன்றைய சமூகத்தினர்களுக்கோ, இளையவர்களுக்கோ தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. ஈழத்தின் பிரபல கட்டிடக்கலை நிபுணர் திரு. வி.எஸ்.துரைராஜா.\nஇலங்கைத்தீவில் கட்டடக் கலைத்துறையில் இவர் நாற்பதாண்டுகளுக்கு மேலாக தனது பணியை ஆற்றியுள்ளார். ஆஸ்ரேலியா சிட்னியில் வாழ்ந்து வரும் காலத்தில் டிசெம்பர் 14 ஆம் திகதி மறைந்தார்.\nபிறப்பு - கல்வி - பணிகள்\nயாழ்ப்பாணத்தில் நவாலியில் வேலுப்பிள்ளை சுப்பையா, தங்கச்சிமுத்து ஆகியோரின் எட்டுப் பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தவர் தான் துரைராஜா. தனது 6வது வயதிலேயே தந்தையை இழந்தார். மானிப்பாய் கிறீன் மெமோரியல் பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர் பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றார்.\nவி.எஸ்.துரைராஜா அவர்கள் இலங்கையில் கட்டடக்கலை பீடம் உருவாக்கப்படாத காலத்திலும் (1948 ) பம்பாயில் உள்ள சர் ஜேஜே கலைக் கல்லூரி (கட்டட வடிவமைப்பு பாடசாலையில்) மூன்றாண்டு கற்கையை பூர்த்தி செய்தார். கட்டட வேலைகள் திணைக்களத்தில் ஒரு கட்டக்கலைஞராக இணைந்து பணியாற்றிய போது, புலமைப்பரிசில் பெற்று லண்டன் சென்று அங்கு கட்டடக்கலைத் துறையில் பட்டய மற்றும் பட்டப்பின் படிப்புகளை மேற்கொண்டார். Diploma in Architecture (London) தகமையைக் பெற்றுக் கொண்டார்,\nChartered Architects, Sri Lanka தலைவராகவும் ஆகவும் \"Thurairajah Assocoates \" இன் Managing Director ஆகவும் இருந்தவர். Royal Institute of British Architects, Royal Australian Institute of Architects ஆகியவற்றின் அங்கத்தினருமாவார். Architecture and arts in Ceylon என்ற காலாண்டிதழை 1975 - 1983 வரை பதிப்பித்தவர் வி.எஸ்.துரைராஜா. ஈழநாடு பத்திரிகையின் 1973 - 1975 வரையிலான காலப்பகுதியின் தலைவராகவும் இருந்தவர்.\n1964ல் தனியார்துறை நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து தனது கட்ட்டக்கலை ஆற்றலை மேலு���் வலுப்படுத்திக் கொண்டார். இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், மற்றும் சமூக முக்கிய கேந்திர அமைவிடங்கள் இவரது சிந்தனையால் தான் உருவானவை. இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களிலும் கட்டிடங்களை அமைத்துள்ளார்.\nஇவர் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம், விஞ்ஞானபீடம், கணித,கணினி விஞ்ஞானப் பிரிவு கட்டடம், நுண்கலைப்பீடக் கட்டங்களையும், வட்டக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி, சுபாஸ் விடுதி, சந்தைக்கட்டம், மற்றும் என்றும் பெயர் சொல்லகூடிய பொதுநூலகம், தந்தை செல்வா நினைவுத்தூபி (100 அடி), துரையப்பா விளையாட்டரங்கு, வீரசிங்கம் மண்டபம்(ஆறு மாடிகள்) உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் பல்வேறு முக்கிய கட்டடங்களையும் இவரே வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1981 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட பொது நூலகத்தை திருத்தாது அதன் பின் பக்கத்தில் ஒரு புதுக்கட்டிடத்தை முன்னிருந்த கட்டிடத்தைப் போல் கட்டுவதற்கு தீர்மானித்தது. அக்கட்டிடத்தின் கட்டிடக் கலைஞராக நியமிக்கப்பட்டவர் திரு.வி.எஸ்.துரைராஜா ஆவார்.\n1984 ஆம் ஆண்டு யூன் மாதம் அக்கட்டிட வேலைகள் முடிந்தன. குறைந்தளவான நூற்தொகுதிகளுடன் நூலகம் மீள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தத்தில் புதிய கட்டிடமும், ஏற்கனவே எரிக்கப்பட்ட கட்டிடமும் பாரிய சேதத்துக்குள்ளாயின.\nபதின்னான்கு ஆண்டுகளின் பின் 1999 ஆம் ஆண்டு கட்டிடத்தைப் புனரமைக்கத் தீர்மானிக்கப்பட்டு மீண்டும் வி.எஸ்.துரைராஜா அவர்களை நியமித்து. முன்பிருந்த கட்டிடம் போல அமைக்க இடிந்த பாகங்களைத் தேடி அவைகளைப் படமெடுத்து, வரைந்து கட்டிடத் தோற்றத்தை அமைத்தார் இவர்.\nதிரு.வி.எஸ்.துரைராஜாவினால் \"The Jaffna Public Library Rises From Its Ashes\" என்ற நூல் வெளியிடப்பட்டது. 2008 இல் இது சிட்ட்னியில் ஆங்கிலப்பதிப்பாக வெளியானது. யாழ்.பொதுநூலகம் அதன் சாம்பலில் இருந்து எழுகிறது.. என்பது இதன் தமிழ் ஆகும்.\nநான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு அமைப்புக்குழுவில் இருந்த இவர், கொழும்பில் நடைபெற இருந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டடை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த செயற்பட்டவராவார். இவரது செயலகமே, நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு ��ெயலகமாகவும் பயன்படுத்தப்பட்டது.\nஈழத்து திரைப்படமான குத்துவிளக்கு இவரது தயாரிப்பிலேயே வெளிவந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்\nஇவர் மறைந்தாலும். யாழில் உள்ள கட்டிடங்கள் இவா் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கும்.\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nயாழ் .இலக்கியக்குவியத்தின் “நாம்” Facebook கவிதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு 08.01.2012 அன்று காலை 9.00 மணியளவில் யாழ்.வைத்தீஸ்வரா கல்லூரி ம...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\nபிறைதேடும் இரவிலே.. உயிரே.. எதைத்தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா.... வரிகள் : தனுஷ்\nமுந்தி ஐஞ்சு மணி ஆச்சு எண்டால் \"லன்ரேனுக்கு எண்ணெய் விடவேணும் \" எண்டு வீட்டை பேச்சா இருக்கும். வீட்டை மட்டும் இல்லை எல்லா இட...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/123031-new-films-that-are-expected-to-release-this-summer-after-cinema-strike", "date_download": "2019-12-06T08:28:54Z", "digest": "sha1:XFVHCPLFKKYQCRGSF7QTF2HTDPRX56UA", "length": 11962, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"விஸ்வரூபம் 2, காலா, இரும்புத்திரை.. கோடை விடுமுறைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ்?\" | new films that are expected to release this summer after cinema strike", "raw_content": "\n\"விஸ்வரூபம் 2, காலா, இரும்புத்திரை.. கோடை விடுமுறைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ்\n48 நாட்களாக தமிழ் சினிமாவில் நடந்த 'சீரமைப்பு' பணிகளைத் தொடர்ந்து ரிலிஸுக்கு ரெடியாக இருக்கும் படங்களின் நிலை குறித்த அப்டேட்ஸ்.\n\"விஸ்வரூபம் 2, காலா, இரும்புத்திரை.. கோடை விடுமுறைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் முடிந்து கிட்டத்தட்ட 50 நாட்கள் கழித்து, புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. ஸ்ட்ரைக் காரணமாக பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேங்கின. அதை சரிசெய்ய, இரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களைத் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப தேதிகளை ஒதுக்கி முறைப்படுத்தி வருகின்றன. வழக்கமாக, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் கோடை விடுமுறை வெளியீடாக பல பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆகும். \"தமிழ் சினிமாவில் ஏப்ரல் 14 ரிலீஸ் என்ற பாரம்பரியம் ஆரம்பித்த நாளிலிருந்து, இந்த வேலை நிறுத்தம் காரணமாக இந்த வருடம் மட்டும்தான் படங்கள் வெளியாகவில்லை\" என்பது பலரின் கருத்து.\n\"தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை எந்தத் தேதியில் வெளியிட வேண்டும் என்று பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு எத்தனை படங்கள் வெளியிடலாம் என்பதை வர்த்தக சூழ்நிலைகளை வைத்து முடிவெடுக்க வேண்டும்\" என்கிறார், தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு.\nஅதன் அடிப்படையில் ஏப்ரல் 27-ஆம் தேதி 'பக்கா', 'தியா', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோடை விடுமுறை ஒரு பக்கம் இருக்க, பெரிய நடிகர்களின் படங்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பிற மாநிலங்களிலும், அதில் சில படங்கள் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன. இந்நிலையில், அந்தந்த மாநில மொழிப் படங்களின் வெளியீடுகளை அனுசரித்துக்கொண்டு படங்களை ரிலீஸ் செய்வதில் சில சிக்கல்கள் உண்டு எனப் பிற மாநில விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.\nமேலும், மே 15-ஆம் தேதி முதல் ரம்ஜான் மாத நோன்பு ஆரம்பிக்கவிருப்பதால், தமிழ் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியா, ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் படங்களை வெளியிடுவதும் வர்த்தக ரீதியில் சரியாக இருக்காது என்று வெளிநாட்டு விநியோகஸ்தர்களும் சொல்கிறார்கள். இப்படிப் பல சிக்கல்களை எதிர்கொண்டு, கோடை விடுமுறையில் பல படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கின்றன.\nடீஸர் வெளியீட்டுக்குப் பிறகு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாலும், ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப்பின் வெளியாகவுள்ள படம் என்பதாலும் 'காலா' ரிலீஸ் பற்றிய பரப்பரப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ‘காலா’ படம் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜனவர் 26-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 'டிக் டிக் டிக்' திரைப்படத்தைத் தற்போது, மே 11-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த 'கீ', 'இரும்புத்திரை' ஆகிய இரு திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 'ரிலீஸ் ரெகுலேசன் கமிட்டி ' முடிவுக்காகக் காத்திருக்கிறது..\nமார்ச் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'கோலிசோடா 2' திரைப்படம் மற்றும் 'விஸ்வரூபம் 2', 'செம', 'பார்ட்டி', 'நட்புனா என்னானு தெரியுமா', 'காளி', 'மிஸ்டர் சந்திரமௌலி', 'ஆர்.கே. நகர்', 'கஜினிகாந்த்', 'நடிகையர் திலகம்' ஆகிய படங்கள் மே மாதம் கோடை விடுமுறை வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற இணையதளங்கள் பல்வேறு நாடுகளிலிருக்கும் படங்கள், தொடர்கள் என போன்களுக்கே கொண்டுவந்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் ரிலீஸாகும் படங்களின் எண்ணிக்கை குறைவாகவும், தரமான படங்களாவும் இருக்கும் பட்சத்தில், புதிய தமிழ்ப்படங்கள் ரசிகர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/67827-five-years-of-mankatha", "date_download": "2019-12-06T08:18:25Z", "digest": "sha1:GJPIWJDBHW5BVC33TD4YT2WMGWIEX3A2", "length": 10288, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித்தின் பாட்ஷா #5YearsOfMankatha | Five years of Mankatha", "raw_content": "\nதமிழ் சினிமாவின் முக்கியமான நாள். அஜித்குமாரின் 50வது படம் வெளியான நாள். ஆனால், அது தமிழ் சினிமாவுக்கு முக்கியமானதாக ஆனதற்கு வேறு காரணம் உண்டு.\nஅதுவரை சூப்பர்ஸ்டார்களின் படங்கள் 300--400 தியேட்டர் வரையே வெளியாகும். அதிகபட்சமாக சிவாஜியோ, எந்திரனோ வெளியாகி இருக்கலாம். அதைத் தாண்டி பார்க்கும் எல்லா இடங்களிலும் ஒரு படம் வெளியானது என்றால் அது மங்காத்தாதான். Extended week end என சொல்லப்படும் வார இறுதியோடு வரும் விடுமுறை நாட்களை பயன்படுத்தி 4,5 நாட்களில் கோடிகளை அள்ளும் முறை மங்காத்தா மூலமே கோடம்பாக்கத்துக்கு வந்தது. மங்காத்தாவோடு ஆர்.கே நடித்த படம் ஒன்று வெளியானது. அந்த தியேட்டர்களிலும் இரண்டாவது காட்சியில் இருந்தே மங்காத்தா திரையிடப்பட்டது. Power of Ajith.\nஇந்த சினிமா கிம்மிக்ஸ் எல்லாம் தாண்டி மங்காத்தாவின் மாபெரும் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு, அவை எல்லாமே தல என்ற ஒற்றை சொல்லுக்கு அடுத்த வரிசை காரணங்கள் தான்\nஅஜித்தின் 50வது படம். தமிழ் சினிமாவில் மைல்ஸ்டோன் படங்கள் அதிகம் வெற்றி அடைந்ததில்லை. ரஜினியின் 100வது படம், கமலின் 100வது, விஜயின் 50வது படம் என வரிசையாக பட்டியிலிடலாம். அதில் தப்பித்தவர் கேப்டன் மட்டுமே. அவரின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் அதிரடி ஹிட். அதை முறியடித்தது மங்காத்தா. மைல்ஸ்டோன் படங்களில் தெறி ஹிட் என்றால் மங்காத்தாடா தான்.\nஅஜித்தின் ரசிகர்கள் என்றால் ஒரு தனி கெத்து என்பார்கள். திரையில் மட்டுமே போற்றப்படும் பிம்பம் அல்ல ’தல’. அந்த கெத்தை சினிமாவில் பல படங்களில் காட்டியிருந்தாலும், மங்காத்தா அதில் டாப். அது சரியா, தவறா என்ற கேள்விக்குள் போகாமல், ஒரு ரசிகனின் பார்வையில் பார்த்தால், மங்காத்தா ஒவ்வொரு தல ரசிகனுக்கும் ஆயிரம் லிட்டர் அட்ரீனலின் பம்ப் செய்தது.\nவெங்கட்பிரபுவே ஒரு தல ரசிகர்தான்.மங்காத்தாவை பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார். திரைக்கதையில் குழப்பம் என வந்த சில நெகட்டிவ் விமர்சனங்களையும் தகர்த்தெறிந்து வெற்றி பெற முக்கிய காரணம் தலையை அவர் காட்டிய விதம்\nசால்ட் & பெப்பர் லுக். இமேஜை தட்டியெறிந்து தமிழில் பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மங்காத்தாவில் அஜித் செய்தது உச்சம். நல்லவந்தான் ஹீரோ, அழகுதான் முக்கியம் என எல்லா டெம்ப்ளேட்களையும் தூக்கியெறிந்துவிட்டு நின்றார். அப்படியும் அவர் ஸ்மார்ட்டாக இருந்தார் என்பது வேறு விஷயம்\nயுவன். தமிழ் சினிமாவின் சிறந்த தீம் ம்யூசிக் என்றால் அது மங்காத்தாதான்.(சிலர் பில்லா என சொல்லலாம்). Slow tempoவில் கொல குத்து குத்தும் அந்த பீட்டை மறக்க முடியுமா “அம்பானி பரம்பரை”யை ஆடாம கேட்க முடியுமா “அம்பானி பரம்பரை”யை ஆடாம கேட்க முடியுமா “என் நண்பனை” கலங்காமல் ரசிக்க முடியுமா “என் நண்பனை” கலங்காமல் ரசிக்க முடியுமா யுவனின் பிறந்த நாளும் இன்று என்பதால் அவருக்கு லைஃப்டைம் படம் மங்காத்தா.\nபணம். அந்தந்த காலத்து மக்களின் மனநிலையை சினிமாவில் காட்டி வெற்றியடைந்த வரலாறு பல உண்டு. இன்று எல்லோருக்கும் தேவை பணம். அது எந்த வழியிலாவது வந்���ால் போதும் என நினைக்கிறார்கள் என்பதுதான் சோகமான உண்மை. அதை சரியாக பிடித்து கதை அமைத்திருந்தார் வெங்கட்பிரபு.\nCasting. அர்ஜூன்,த்ரிஷா, அஞ்சலி, ஆண்ட்ரியா, லட்சுமி ராய்,பிரேம்ஜி, வைபவ் என நட்சத்திர கூட்டம் அதிகம். ஆனால் அவரவருக்கான முக்கியத்துவம் சரியாக இருந்தது.\nஇனிமேல அஜித்துக்கு பல ஹிட் படங்கள் வரலாம். அதற்கு முன் வந்திருக்கலாம். ஆனால், மங்காத்தா தல ரசிகர்களுக்கு ஸ்பெஷல். அஜித்தின் பாட்ஷா என்று கூட சொல்லலாம்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/537445/amp?ref=entity&keyword=Cauvery", "date_download": "2019-12-06T07:46:14Z", "digest": "sha1:RJZWGSLP33TT2PJE4VFWYJLLXBCQIWAN", "length": 12132, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Split Cauvery Bridge for Duty: Public Works Officers Negligence | கடமைக்காக சீரமைப்பு இரண்டாக பிளந்த காவிரி பாலம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடமைக்காக சீரமைப்பு இரண்டாக பிளந்த காவிரி ப��லம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்\nகடமைக்கான காவிரி பாலம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் கடமை\nபிளவு காவிரி பாலம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்\nதிருச்சி: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் சீரமைத்து ஓராண்டுக்கூட முடியாத நிலையில் திருச்சி காவிரி பாலம் இரண்டாக பிளந்தது.\nதிருச்சியின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக சத்திரம் பஸ் நிலையம்-ஸ்ரீரங்கம் பகுதியை இணைக்கும் காவிரி பாலம் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தையும், ஸ்ரீரங்கத்தையும் இரண்டாக பிரித்து ஓடும் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள இப்பாலம் கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இப்பாலத்தின் பக்கவாட்டில் கைப்பிடி சுவர் இடைவெளி வழியே காவிரி ஆற்றின் அழகை ரசித்தப்படியே பஸ் பயணம், வாகனப் பயணம் செய்வது அலாதியான இன்பம் தரும். ஆனால் இப்பாலம் சீரமைப்பதாக கூறி கைப்பிடி சுவர்கள் இடிக்கப்பட்டு, காவிரி ஆற்றின் அழகை ரசிக்க முடியாதவாறு முழுமையாக அடைத்து கட்டப்பட்டது. இது திருச்சி மக்களின் கடும் கண்டனத்துக்குள்ளானது. இதையடுத்து, மீண்டும் கைப்பிடி சுவரில் இடைவெளிவிட்டு கட்டப்பட்டது. பல மாதங்களாக இப்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவஸ்த்தையடைந்தனர்.\nஇந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து, மீண்டும் பாலம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், சீரமைக்கப்பட்ட பல இடங்களிலும் கான்கிரீட் கலவைகள் உடைந்து, தார்பூச்சுக்கள் பெயர்ந்து வருகின்றன. பாலத்தூண்களுக்கு இடையே இணைப்பு பகுதிகளில் கான்கிரீட் கலவை உடைந்து, பாலத்தை தாங்கி நிற்கும் கம்பிகள் தான் தற்போது வெளியே தெரிகின்றன.இது ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் மட்டுமின்றி ஒட்டுமொத்த திருச்சி வாழ் மக்களை அதிருப்தியுடன் அதிர்ச்சியடையவும் செய்துள்ளது. சீரமைப்பு என்ற பெயரில் பல மாதங்களாக பணி நடந்தும் பயனில்லை. சீரமைப்பு பணி முடிந்து சில மாதங்களிலேயே பாலம் பெயர்ந்து காணப்படுவது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக பாலம் சீரமைப்பில் ஊழல் நடந்திருக்கலாம் என குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தை முறையாக முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு விளக்கம் அள���க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்பாலம் சீரமைப்பதாக கூறி கைப்பிடி சுவர்கள் இடிக்கப்பட்டு, காவிரி ஆற்றின் அழகை ரசிக்க முடியாதவாறு முழுமையாக அடைத்து கட்டப்பட்டது. இது திருச்சி மக்களின் கடும் கண்டனத்துக்குள்ளானது\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கூட்டுறவு வங்கி தலைவர் கடத்தல்\nகூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வார்டுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nராமேஸ்வரத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அரசமரம் வேரோடு சாய்ந்து விழுந்து விபத்து : 6 குடிசை வீடுகள் சேதம்\nகுற்றங்களில் ஈடுபடும் எல்லோரையும் சுட்டுத்தள்ள முடியாது: திருநாவுக்கரசர் எம்.பி கருத்து\nராணிப்பேட்டை அருகே லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி\nமதுரை அருகே 58ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் கவலை\nமின்கம்பி அறுந்து விழுந்ததால் மும்பை விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்\nவைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nமதுரையில் முறையான அனுமதியின்றி இரவோடு இரவாக ஜெயலலிதா சிலை திறப்பு\nதருமபுர ஆதீனம் உடல் அடக்கம்\n× RELATED நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கூட்டுறவு வங்கி தலைவர் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/910746/amp?ref=entity&keyword=bush", "date_download": "2019-12-06T08:45:18Z", "digest": "sha1:OKY7USJAP7NHCW3QB7CCZRQM4MEATTPH", "length": 8480, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "சிதிலமடைந்து முட்புதர்கள் மண்டிய 16 கால் மண்டபம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்��ை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிதிலமடைந்து முட்புதர்கள் மண்டிய 16 கால் மண்டபம்\nகரூர், பிப். 6:கரூரில் இருந்து நெரூர் செல்லும் சாலையில் உள்ள பழமை வாய்ந்த 16 கால் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nகரூர் மாவட்டம் அரசு காலனி பகுதியில் இருந்து நெரூர் செல்லும் சாலையில் பஞ்சமாதேவி பகுதியை தாண்டியம் சோமூர் பகுதிக்கு செல்லும் சாலை பிரிவில் 16 கால் மண்டபம் உள்ளது. குறுநில மன்னர்கள் ஆட்சியின் போது, சோமூர் நாட்டின் முகப்பு மண்டபமாக இந்த 16 கால் மண்டபம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த 16 கால் மண்டபத்தில் பல்வேறு வேலைப்பாடுகள் உள்ளன.ஆனால் போதியளவு பராமரிப்பு இல்லாத காரணத்தினால் முட்புதர்கள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினரும், பொதுநல ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.எனவே மிகப்பழமை வாய்ந்த இந்த 16 கால் மண்டபத்தை சீரமைத்து தருவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ளவேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.\nஅமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nமக்கள் எதிர்பார்ப்பு மைலம்பட்டி அரசு மருத்துவமனை முன்பு 9ம் தேதி விவசாய சங்கம் சார்பில் நடைபெற இருந்த பாடைகட்டும் போராட்டம் வாபஸ்\nபாதாள சாக்கடை மூடியை சரி செய்ய வேண்டும் அரசு பேருந்து மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு: 2 பேர் கைது\nநன்கு வளர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி மனைவியிடம் தகராறு கணவர் கைது\nக.பரமத்தி ஒன்றிய பகுதியில் தைப்பொங்கலுக்காக 200 ஏக்கரில் மஞ்சள் பயிர் சாகுபடி\nகாவலர்கள் எதிர்பார்ப்பு டூவீலரை திருட முயன்றவர் கைது\nஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் ரத்து\nகரூரில் லோக் அதாலத் பாதியில் இறக்கி விட்டதால் ஆத்திரம் பேருந்து கண்ணாடியை உடைத்த போதை வாலிபர் போலீசில் ஒப்படைப்பு\nமாவட்ட நீதிபதி தகவல் பசுபதிபாளையம் மேம்பால அணுகு சாலையில் இருந்து காவல் நிலையத்திற்குள் மழை நீர் புகாமல் தடுக்க நடவடிக்கை\n× RELATED அமைச்சர் உதயகுமார் தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2015/09/turkiyenin-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-06T09:05:42Z", "digest": "sha1:6AENBFQ5NNPCOMNM266K2W2IUI2TMBYU", "length": 65446, "nlines": 487, "source_domain": "ta.rayhaber.com", "title": "இஸ்தான்புல், துருக்கி முகம் மாபெரும் திட்டங்களின் மூலம் மாறிவருகிறது | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 11 / 2019] ரோப்வே திட்டத்தை முடிக்க டெர்பெண்ட் மக்கள் விரும்புகிறார்கள்\tகோகோயெய் XX\n[22 / 11 / 2019] OMSAN அட்லஸ் லாஜிஸ்டிக்ஸ் விருதுகளிலிருந்து 3 விருதைப் பெறுகிறது\tஇஸ்தான்புல்\n[22 / 11 / 2019] ISPARK ஊழியர்களை முடிக்க IMM ஒரு மிக முக்கியமான நடவடிக்கை\tஇஸ்தான்புல்\n[22 / 11 / 2019] BEUS அமைப்புடன் குளிர்காலத்திற்கு இஸ்தான்புல் தயார்\tஇஸ்தான்புல்\n[22 / 11 / 2019] யூரேசியா டன்னல் மற்றும் யவூஸ் சுல்தான் செலிம் பாலத்திற்கான சர்வதேச விருது\tஇஸ்தான்புல்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்இஸ்தான்புல், துருக்கி முகம் மாபெரும் திட்டங்களின் மூலம் மாறிவருகிறது\nஇஸ்தான்புல், துருக்கி முகம் மாபெரும் திட்டங்களின் மூலம் மாறிவருகிறது\n01 / 09 / 2015 லெவந்த் ஓஜென் இஸ்தான்புல், புகையிரத, பொதுத், வேகமாக ரயில், ஹைப்பர்லிங்க், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, மெட்ரோ, துருக்கி 0\nஇஸ்தான்புல் துருக்கி முகத்தை தற்போது, நிறைவு ஒன்று மற்றும் இரண்டு நடந்து முக்கிய திட்டங்கள் மற்றும் கட்டப்பட்ட பிறகு மிக இரு இருந்து 10 இருக்கும் மாற்றம்: இஸ்தான்புல், துருக்கி முகம் மாபெரும் திட்டங்களின் மூலம் மாறிவருகிறது\nசேனல் இஸ்தான்புல், மர்மரே, அங்காரா-இஸ்த��ன்புல் ஒய்.எச்.டி, இஸ்தான்புல் எக்ஸ்.என்.எம்.எக்ஸ். விமான நிலையம், Yavuz சுல்தான் செலிம் பாலம், 3 தரை பெரிய சுரங்கம் திட்ட இஸ்தான்புல், துருக்கி முகம் அவர்கள் மத்தியில் இஸ்தான்பூலின் மெகா திட்டங்கள் கொண்டு மாறிவருகிறது.\nகடந்த 13 ஆண்டில் 260 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் முதலீடு செய்து, மர்மரே, அங்காரா-இஸ்தான்புல் அதிவேக ரயில் (YHT) போன்ற முக்கிய திட்டங்களை போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் உணர்ந்துள்ளது. 3 முதல் இஸ்தான்புல் வரை. விமான நிலையம், யவூஸ் சுல்தான் செலிம் பாலம் (எக்ஸ்என்யூஎம்எக்ஸ். பிரிட்ஜ்), இஸ்தான்புல்-இஸ்மிர் மோட்டார்வே திட்டங்கள் தொடங்கத் தொடங்கின, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஸ்டோரேட் கிரேட் இஸ்தான்புல் டன்னல் திட்டம், சேனல் இஸ்தான்புல் மற்றும் அங்காரா-இஸ்தான்புல் இடையே எக்ஸ்என்எம்எக்ஸ் மணிநேர எக்ஸ்என்எம்எக்ஸ்எக்ஸ்என்என்என்எக்ஸ்எக்ஸ்எக்ஸ் .\nஇஸ்தான்புல்-இஸ்மிர் மோட்டார்வே திட்டம், யவூஸ் சுல்தான் செலிம் பாலம் (எக்ஸ்என்யூஎம்எக்ஸ். பாலம்) திட்டங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யூரேசியா சுரங்கப்பாதை அடுத்த ஆண்டு நிறைவடையும். தொடர்புடைய கட்சிகளின் பங்களிப்புடன், சேனல் இஸ்தான்புல் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விவரக்குறிப்பு எழுத்துப்பிழைக்கு வந்தது.\n3 பல மாடி இஸ்தான்புல் சுரங்கப்பாதை திட்டம்\nஇஸ்தான்புல்லின் போக்குவரத்தை எளிதாக்கத் தயாரிக்கப்பட்ட எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஸ்டோரி பிக் இஸ்தான்புல் டன்னல் திட்டத்திற்கான பணிகள் டெண்டர் நிலைக்கு வந்தன. 3 நெடுஞ்சாலை மற்றும் 2 மெட்ரோ சாலை திட்டத்தின் நீளத்தின் கீழ் செல்லும் 1 கிலோமீட்டர் இருக்கும்.\nஐரோப்பிய பக்கத்தில் ஹஸ்டலில் இருந்து தொடங்கி அனடோலியன் பக்கத்தில் உள்ள அம்ரானியேவில் முடிவடையும் மூன்று மாடி சுரங்கப்பாதைக்கு மூன்றாவது முறையாக போஸ்பரஸ் கடக்கப்படும்.\nஇந்த திட்டம் இஸ்தான்புல்லில் உள்ள 9 ரயில் அமைப்பை இணைக்கும். ஃபாத்தி சுல்தான் மெஹ்மத் பாலம், பாஸ்பரஸ் பாலம் மற்றும் யவூஸ் சுல்தான் செலிம் பாலம் ஆகியவை ஒரு வளையத்தில் ஒருவருக்கொருவர் இணைக்கப்படும். ஃபாத்தி சுல்தான் மெஹ்மத் பாலம் தேவைப்படும் நெடுஞ்சாலையை கடப்பது மற்றும் போஸ்ப���ஸ் பாலத்தை நிறைவு செய்யும் மெட்ரோ கிராசிங் ஆகியவை ஒரே வரியுடன் 3 மாடி மெகா திட்டத்துடன் முழுமையடையும்.\nதிட்டம் முடிந்தவுடன், ஹஸ்டால்-அம்ரானியே- Çamlık க்கு இடையிலான பயண நேரம் 14 நிமிடங்களாகக் குறைக்கப்படும். Cncirli மற்றும் Stlüçeşme க்கு இடையிலான 6 ஆயிரம் 500 மீட்டர் சுரங்கப்பாதை 40 நிமிடங்களில் கடந்து செல்லும். 3. விமான நிலையங்கள், பாலங்கள் மற்றும் பாலங்களை இணைக்கும் அச்சுகளுடன் கூடிய முழுமையான ஒருங்கிணைந்த திட்டத்தின் விஷயத்தில், நேர சேமிப்பு அதிகரிக்கப்படும். சுரங்கப்பாதையின் வரும் மாதங்களில் டெண்டர் செயல்முறை நிறைவடையும், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இந்த ஆண்டில் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅங்காரா மற்றும் இஸ்தான்புல்லுக்கு இடையிலான 1 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு குறையும்\nஇஸ்தான்புல்லின் மற்றொரு முக்கியமான திட்டம் அங்காரா-இஸ்தான்புல் வேக ரயில்வே திட்டம் ஆகும், இது அங்காரா-இஸ்தான்புல்லை 1 மணிநேரத்திற்கும் 15 நிமிடங்களுக்கும் இடையில் குறைக்கும். அங்காரா சின்கான் முதல் கோசெக்கி வரையிலான திட்டத்தின் ஒரு பகுதி உருவாக்க-இயக்க-பரிமாற்ற மாதிரியுடன் கட்டப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.\n2014 இல் தொடங்கப்பட்ட அங்காரா-இஸ்தான்புல் அதிவேக ரயில் திட்டத்தில், 3 மணிநேர 45 நிமிட வேக ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் 1 மணிநேரம் 15 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.\nஇந்த முதலீட்டைச் செய்யும் நிறுவனத்திற்கு சலுகை உரிமை வழங்கப்படும். கோசேகியைப் பொறுத்தவரை, சலுகை உரிமைகளை வழங்கிய நிறுவனத்திற்கு 3 வழங்கப்பட்டுள்ளது. 3 இரண்டையும் பாலம். விமான நிலையமும் Halkalıவரை நீட்டிக்கும் ரயில் பாதையைப் பயன்படுத்த வழங்கப்படும்.\nதிட்டத்தின் மிக முக்கியமான கிராசிங் புள்ளியான இஸ்மிட் பே கிராசிங் சஸ்பென்ஷன் பாலம் சேவையில் இருக்கும்போது, ​​இந்த பிரிவில் உள்ள 3,5-1 மணிநேர போக்குவரத்து நேரம் 1,5 நிமிடங்களாக குறையும்.\nசஸ்பென்ஷன் பிரிட்ஜ் திட்டத்தின் மூலம், இஸ்தான்புல்லிலிருந்து ஏஜியன் பிராந்தியத்திற்கு போக்குவரத்து மிகவும் வசதியாக இருக்கும். இந்த திட்டத்திற்கு நன்றி, யலோவா போன்ற பிராந்தியத்தின் மாகாணங்களில் வெளிநாட்டினரை தீவிரமாக வாங்குவதன் மூலம் எம்ல்கா விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.\nதிட்டத்தின் மிக முக்கியமான குறுக்குவெட்டு இடமான இஸ்மிட் பே கிராசிங் பாலம் திலோவாஸுக்கும் ஹெர்சகோவினாவிற்கும் இடையில் கட்டப்பட்டபோது, ​​எக்ஸ்என்யூஎம்எக்ஸ் அதன் கிலோமீட்டர் நீளத்துடன் உலகின் இரண்டாவது மிக நீளமான இடைநீக்க பாலமாகவும், அதே நேரத்தில் உலகின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆயிரம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மீட்டர் பரப்பளவிலும் உள்ளது. பெரிய இடைநீக்க பாலத்தின் தலைப்பு இருக்கும்.\nபோட் மாதிரியுடன் ஒட்டோயோல் யடெரோம் வெ İşletme AŞ ஆல் மேற்கொள்ளப்பட்ட 401 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைத் திட்டத்தின் முக்கிய முதலீட்டாளர்கள் நூரோல், சால்டான், மாகியோல், அஸ்டால்டி மற்றும் கெய்.\n3. விமான நிலையத்தில் முதல் கட்டம் 2018 இல் நிறைவடையும்\nஇது நிறைவடையும் போது, ​​மில்லியன் பயணிகள் திறன் கொண்ட உலகில் தலைமைப் பதவியை 150 ஆக்கிரமிக்கும். 3 ஆண்டு வாடகைக்கு அதிக விலைக்கு ஏலம் வழங்கும் லிமாக்-கோலின்-செங்கிஸ்-மாபா-கல்யோன் கூட்டு துணிகர குழுமத்தால் BOT மாதிரியின் கீழ் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 25 76 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. விமான நிலையத்தின் கட்டுமானம் 3 கட்டத்தில் முடிக்கப்படும்.\n3 என்பது மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட திட்டமாகும். விமான நிலையம் வேகமாக தொடர்கிறது. திட்டம் நிறைவடையும்போது, மட்டுமே சர்வதேச விமான போக்குவரத்து தடிமனாக செய்யப்படும் துருக்கி இல்லை புதிய கணக்குகள் நிலுவைகளை உள்ளது\nபுதிய விமான நிலையம் முடிந்ததும், 165 பயணிகள் பாலம், 4 தனி முனைய கட்டிடம், 3 தொழில்நுட்ப தொகுதி மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், 8 கட்டுப்பாட்டு கோபுரம், அனைத்து விமான வகைகளின் செயல்பாட்டிற்கு ஏற்ற 6 ஓடுபாதை, 16 டாக்ஸி வழி, 500 விமான நிறுத்தும் திறன் மொத்த 6,5 மில்லியன் சதுர மீட்டர் கவசம், க honor ரவ மண்டபம், சரக்கு மற்றும் பொது விமான முனையம், மாநில விருந்தினர் மாளிகை, உட்புற மற்றும் வெளிப்புற வாகன நிறுத்துமிடம் சுமார் 70 ஆயிரம் வாகனங்கள், விமான மருத்துவ மையம், ஹோட்டல்கள், தீ மற்றும் கேரேஜ் மையம், வழிபாட்டுத் தலங்கள், மாநாட்டு மையம், மின் உற்பத்தி நிலையங்கள், சிகிச்சை மற்றும் குப்பைகளை அகற்றும் திறன் அது போன்ற வசதிகள் துணை வசதிகள் கொண்டிருக்கும்.\nவிமான நிலையத்தின் 10 பில்லியன் 247 மில்லியன் யூரோ கட்டுமான செலவு முதல் கட்டமான 2018 இன் முடிவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nGayrettepe-3. விமான நிலையம் 26 நிமிடங்களுக்கு\nஇஸ்தான்புல் 3. கெய்ரெட்டெப்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ், விமான நிலையத்திற்கு எளிதில் அணுகுவதற்கும், இஸ்தான்புல்லின் போக்குவரத்தை சுவாசிப்பதற்கும், நகர்ப்புற போக்குவரத்தை எளிதாக்குவதற்கும் அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. விமான நிலைய மெட்ரோ பாதையின் ஆய்வு-திட்ட கட்டுமானத்திற்கான டெண்டர் ஜூலை மாதம் முடிவடைந்தது.\nரயில் அமைப்புடன் 3. கெய்ரெட்டெப்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் என்பது விமான நிலையத்திற்கு விரைவான அணுகலை வழங்கும் ஒரு திட்டமாகும், மேலும் இஸ்தான்புலைட்டுகளை நகரத்தின் மைய புள்ளிகளிலிருந்து மிகக் குறுகிய காலத்தில் விமான நிலையத்திற்கு கொண்டு வரும். விமான நிலைய பாதை சுமார் 3 கிலோமீட்டர் நீளமாக இருக்கும்.\nஇரண்டு புள்ளிகளுக்கும் இடையிலான போக்குவரத்து 26 நிமிடங்களில் வழங்கப்படும்.\nசுரங்கப்பாதை வாகனங்கள் மணிக்கு 120 கிலோமீட்டரை எட்டும் 3. விமான நிலையம்-கெய்ரெட்டெப் மெட்ரோ பாதை முடிந்ததும், அது இஸ்தான்புல்லில் உள்ள மற்ற மெட்ரோ பாதைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு, இஸ்தான்புல்லின் ஐரோப்பிய மற்றும் ஆசிய இரு தரப்பிலிருந்தும் 3. விமான நிலையம் மிகக் குறுகிய காலத்தில் எட்டப்படும். கணக்கெடுப்பு-திட்ட கட்டுமானப் பணிகள் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆண்டில் அதிகபட்சமாக முடிக்கப்படும் என்றும், கோடு அமைப்பதற்கான டெண்டர் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இல் தொடங்கப்படும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇரண்டு மெட்ரோ திட்டங்களும் உண்மையில் பாஸ்பரஸ் கடக்கும் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்படும். மற்றும் 3. இதனால், விமான நிலையம் மற்றும் பாஸ்பரஸ் கடக்கும் திட்டங்களுக்கான இணைப்பு உறுதி செய்யப்படும்.\nகடிகோய்-சபிஹா கோக்கென் 46 நிமிடங்களுக்கு குறையும்\nஇஸ்தான்புல்லில் போக்குவரத்தை எளிதாக்கும் பொருட்டு போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் ஒன்றான கெய்னர்கா-சபிஹா கோகீன் மெட்ரோ லைன் அமைப்பதற்கான டெண்டர் உணரப்பட்டு, கோலர்மக்-ஒய்எஸ்இ கூட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்த வரி 7,4 கிலோமீட்டர் நீளமாக இருக்கும், மேலும் ��து 3 குத்தும் சுரங்கங்கள், 1 திறந்த-நெருக்கமான 4 நிலையங்களைக் கொண்டிருக்கும். ஒப்பந்தத்தின் கீழ், மெட்ரோ பாதை மார்ச் 2018 இல் நிறைவடையும்.\nகெய்னர்காவிலிருந்து 13 நிமிடங்களில் சபிஹா கோகீன் விமான நிலையம் சென்றடையும். இஸ்தான்புல் பெருநகர நகராட்சியின் மெட்ரோ பணிகள் நிறைவடைவதால், கடிகோயிலிருந்து சபிஹா கோக்கன் விமான நிலையத்திற்கு நேரடி போக்குவரத்து ரயில் அமைப்புகளால் வழங்கப்படும். கட்காய்-கர்தால்-கெய்னர்கா, கெய்னர்கா-துஸ்லா, கெய்னர்கா-பெண்டிக் மெட்ரோ பாதைகள் சபிஹா கோகீன் விமான நிலையத்துடன் இணைக்கப்படும்.\nமெட்ரோ பாதைகளின் ஆசியப் பக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டு இஸ்தான்புல்லில் உள்ள தூரங்களுக்கு நெருக்கமாக இருக்கும். கடிகோயிலிருந்து சபிஹா கோக்கென் விமான நிலையத்திற்கு 46 நிமிடங்களில் போக்குவரத்து சாத்தியமாகும்.\nலாப்செக்கி மற்றும் கல்லிபோலி இடையே கட்ட திட்டமிடப்பட்டுள்ள டார்டனெல்லஸ் பாலத்திற்கான டெண்டர், இது இஸ்தான்புல்லில் சுமைகளை எடுத்து அனாக்கலே வழியாக ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லும்.\nXnUMX ஆயிரம் 2 மீட்டர் நடுத்தர இடைவெளி மற்றும் 23 ஆயிரம் 3 மீட்டர் நீளம் கொண்ட உலகின் மிக நீளமான இடைநீக்க பாலமாக Çanakale பாலம் இருக்கும். ரயில்வே திட்டமும் கடந்து செல்லும் திட்டத்தின் பணிகள் தொடர்கின்றன. Çanakale பாலம் வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ள இந்த ரயில் பாதை போக்குவரத்து செலவுகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் மாதிரியுடன் செயல்படுத்தப்படும்.\nயூரேசிய சுரங்கப்பாதை டிசம்பர் 2016 இல் முடிவடைகிறது\nஉலகின் சிறந்த பொறியியல் திட்டங்களில் ஒன்றான யூரேசியா டன்னல் திட்டத்தில் (போஸ்பரஸ் நெடுஞ்சாலை குழாய் கடத்தல்), எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆகஸ்ட் மாதம் சுரங்கத்தின் கீழ் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது, இது டிபிஎம் (சுரங்கப்பாதை இயந்திரம்) என்ற இயந்திரத்துடன் கடலுக்கு அடியில் துளையிடப்பட்டது. போஸ்பரஸின் கீழ், 22 கிலோமீட்டர் பரப்பளவை அகழ்வாராய்ச்சி செய்தது மற்றும் இரண்டு கண்டங்களின் கீழ் ஒரு சுரங்கப்பாதை இயந்திரத்தால் இணைக்கப்பட்டது.\nயூரேசியா சுரங்கம் இப்போது அதன் முடிவை நெருங்குகிறது. மர்மரேவுக்குப் பிறகு இரண்டாவது முறையாக பாஸ்பரஸைக் கடந்து செல்லும் யூரேசியா சுரங்கம், இரண்டு மாடி கார்களுக்காக கட்டப்பட்டுள்ளது.\nகாஸ்லீம்-கோஸ்டெப் பாதையில் சேவை செய்யும் யூரேசியா சுரங்கப்பாதை மூலம், இஸ்தான்புல்லில் போக்குவரத்து மிகவும் பிஸியாக இருக்கும் பாதையில் பயண நேரம் 15 ஆக குறைக்கப்பட்டு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் வழங்கப்படும். இந்த திட்டம் டிசம்பர் 2016 இல் நிறைவடையும். மொத்த நீளம் 14,6 கிலோமீட்டர் கொண்ட மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்ட இந்த திட்டத்தின் மிக முக்கியமான கட்டம் 3,4 கிலோமீட்டர் நீளமுள்ள பாஸ்பரஸ் கிராசிங் ஆகும்.\nயூரேசியா டன்னல் திட்டம் தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் உலகின் மிகச் சில மற்றும் அரிதான பொறியியல் திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் மொத்தம் ஆயிரம் 672 வளையல்களைக் கொண்டுள்ளது. பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் மாதிரியுடன், இந்த திட்டத்திற்கு ஏறக்குறைய 1 பில்லியன் 245 மில்லியன் டாலர்கள் நிதியளிக்கப்படுகின்றன.\nயவூஸ் சுல்தான் செலிம் பாலம் இந்த ஆண்டு திறக்கப்படும்\n3 என்பது மிகவும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்பு ஆகும், இது பெரும்பாலும் துருக்கிய பொறியியலாளர்கள் குழுவால் கட்டமைக்கப்படுகிறது. 8 லேன் நெடுஞ்சாலை மற்றும் 2 லேன் ரயில்வே பாஸ்பரஸ் பாலம் (யவூஸ் சுல்தான் செலிம் பாலம்) வழியாக ஒரே மட்டத்தில் செல்கின்றன.\nஇந்த பாலம் அதன் அழகியல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட உலகின் முன்னணி பாலங்களில் ஒன்றாக இருக்கும். எக்ஸ்என்யூஎம்எக்ஸ் 1000 மீட்டர் அகலத்துடன் உலகின் மிகப்பெரிய பாலமாகவும், உலகின் மிக நீளமான சஸ்பென்ஷன் பாலமாகவும் ஆயிரம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மீட்டர் திறப்புடன் ரயில் அமைப்பைக் கொண்டிருக்கும். பாலத்தின் முதலாவது, உலகின் மிக உயர்ந்த கோபுரத்துடன் கூடிய சஸ்பென்ஷன் பாலம், அதன் உயரம் 59 மீட்டருக்கு மேல் உள்ளது.\nஃபாத்தி சுல்தான் பாலத்திற்குப் பிறகு, யவூஸ் சுல்தான் செலிம்கிராப் மற்றும் இஸ்தான்புல் ஆகியவை மூன்றாவது முறையாக ஒருவருக்கொருவர் இணைக்கப்படும். 3. சாலை மற்றும் இரயில் அமைப்பு ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த திட்டங்களை இணைக்கும் இடத்திற்கு பாலம் வரும்\n2013, இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்பரஸ் பாலம் வடக்கு மர்மார�� மோட்டார்வே திட்டத்தின் ஓடேரி-பானாக்கி பிரிவில் அமைந்திருக்கும். பாலத்தில் உள்ள ரயில் அமைப்பு எடிர்னேவிலிருந்து இஸ்மித் வரை பயணிகளை ஏற்றிச் செல்லும். ரயில் அமைப்பு மர்மராய் மற்றும் இஸ்தான்புல் மெட்ரோ, அடாடர்க் விமான நிலையம், சபிஹா கோகீன் விமான நிலையம் மற்றும் புதிய எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. விமான நிலையமும் இணைக்கப்படும்.\nவடக்கு மர்மாரா மோட்டார்வே மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். பாஸ்பரஸ் பிரிட்ஜ், போட் மாடல் உணரப்படும். இந்த திட்டத்தின் 3 பில்லியன் பவுண்டுகள் முதலீட்டு செலவு, வணிகத்தை நிர்மாணித்தல், 4,5 ஆண்டு 10 மாதம் 2 தினசரி காலம் IC İçtaş-Astaldi JV, இந்த காலத்தின் முடிவில் போக்குவரத்து, கடல் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு மாற்றப்படும்.\nதிட்டத்தின் ஒடேரி-பாசாகி பிரிவில், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சந்தி மற்றும் இணைப்பு சாலைகள் கொண்ட ஏறக்குறைய எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டர் வடக்கு மர்மாரா நெடுஞ்சாலை உள்ளது.\nவடக்கு மர்மாரா மோட்டார்வே திட்டத்திற்கான டெண்டர் குர்ட்காய்-அகியாஸ் பிரிவு 1 மார்ட் 2016 இல் நடைபெறும், மேலும் Kınalı-Odayeri பிரிவிற்கான டெண்டர் 8 Mart 2016 இல் நடைபெறும். பாலத்தின் இணைப்பு சாலைகள் 2018 இன் இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅடிக்கடி துருக்கி பெயரை xnumx't உலகில் குறிப்பாக அதிவேக ரயில்களில் ரயில்வே, இல், நாடுகளில் ஒன்றாக அது அங்காரா இஸ்தான்புல்லின் அதிவேக ரயில் இணைக்கப்பட்டது, குறிப்பிட்டுள்ளார்.\nகபேஸ்-ஹெய்டர்பாசா, சிரெக்கி-Halkalı புறநகர் பாதையின் முன்னேற்றம் மற்றும் ரயில்வே பாஸ்பரஸ் டியூப் கிராசிங் கட்டுமானம் நிறைவடைந்தவுடன், ரயில்கள் மணிக்கு 30 கிலோமீட்டருக்கு பதிலாக மணிக்கு 140 கிலோமீட்டரில் பயணிக்கும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில�� திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nசாகப் சபான்சி தெருவின் முகம் மாற்றப்பட்டது\nமெட்ரோ மற்றும் டாரிகாவின் முகம் மாறும்\nஇங்கே துருக்கியில் இராட்சத திட்ட தான்\nதி டர்டுலூல் சாலை மாற்றங்கள் பெருநகரத்துடன்\nமெட்ராபொலிடன் உடன் Gelemiç முகம் மாற்றப்பட்டது\nநகரின் முகத்தை மாற்றுவதற்காக AFRAY க்யூட்டர் ரயில் லைக்\nதற்போதைய ரயில்வே டெண்டர் காலண்டர்\nRayHaber'எஸ் 8. அவரது பிறந்த நாள்\nடெண்டர் அறிவிப்பு: 145.000 LT எரிபொருள் எண்ணெய் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nஐரோப்பிய ஒன்றியம் ரயில் பயணத்தில் பாதுகாப்பு அதிகரிக்கிறது\nRayHaber 01.09.2015 டெண்டர் புல்லட்டின்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nரோப்வே திட்டத்தை முடிக்க டெர்பெண்ட் மக்கள் விரும்புகிறார்கள்\nOMSAN அட்லஸ் லாஜிஸ்டிக்ஸ் விருதுகளிலிருந்து 3 விருதைப் பெறுகிறது\nசாம்சூன் பாஃப்ரா சாலை மற்றும் சாம்சூன் ரிங் சாலையின் சில பகுதிகளின் கட்டுமானம்\nISPARK ஊழியர்களை முடிக்க IMM ஒரு மிக முக்கியமான நடவடிக்கை\nBEUS அமைப்புடன் குளிர்காலத்திற்கு இஸ்தான்புல் தயார்\nயூரேசியா டன்னல் மற்றும் யவூஸ் சுல்தான் செலிம் பாலத்திற்கான சர்வதேச விருது\nபாஸ்கென்ட்ரே நிலையங்கள் மற்றும் கால அட்டவணைகள்\nஇன்று வரலாற்றில்: லொசானில் உள்ள இஸ்மெட் பாஷாவின் 22 நவம்பர் 1922\nபுதிய பருவத்திற்கு ஹக்கரி ஸ்கை மையம் தயாராகி வருகிறது\nஎலக்ட்ரானிக் ஆட்டோமேஷன் துறையில் ஆயத்த தயாரிப்பு திட்டங்களை ஹாலேசி வழங்குகிறார்\nஆர்பெல் ஆசிரியர்களுக்கு நற்செய்தியை வழங்குகிறது\nவிமான நிலைய தர கான்கிரீட் சாலை டிராப்ஸனில் கட்டப்பட்டது\nசுற்றுலா நட்பு டாக்ஸி பயிற்சி கைசேரியில் தொடங்கப்பட்டது\nசினோப் சிட்டி சென்டர் இல்லை போக்குவரத்து விளக்கு, கிர்செஹிர் ஒளி புலம்\nEGO க்கு 300 புதிய பஸ்\n«\tநவம்பர் 2019 »\nRayHaber'எஸ் 8. அவரது பிறந்த நாள்\nடெண்டர் அறிவிப்பு: 145.000 LT எரிபொருள் எண்ணெய் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nRayHaber'எஸ் 8. ��வரது பிறந்த நாள்\nடெண்டர் அறிவிப்பு: 145.000 LT எரிபொருள் எண்ணெய் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஹன்லே Çetinkaya மின்மயமாக்கல் வசதிகளின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கிற்கு பதிலாக வாகன ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன்-அஃபியோன் வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் லெவல் கிராசிங் வாகன ஓவர் பாஸ் கட்டப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மாமூர் ஃபெவ்ஸிபனா நிலையங்களுக்கு இடையில் கண்ணாடி மின்கடத்திகளை சிலிகான் இன்சுலேட்டருடன் மாற்றுதல்\nடெண்டர் அறிவிப்பு: சூழ்ச்சி பகுதியில் பல்வேறு சாலைகளின் ஏற்பாடு (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: டாப்காப் டிராம் நிலையம் எஃகு கட்டுமானம் மற்றும் படிக்கட்டு கட்டுமானம் மற்றும் இயற்கையை ரசித்தல்\nசாம்சூன் பாஃப்ரா சாலை மற்றும் சாம்சூன் ரிங் சாலையின் சில பகுதிகளின் கட்டுமானம்\nஇர்மாக் சோங்குல்டக் வரிசையில் திறந்த சேனல் மற்றும் பெல்ட் வடிகால்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nB பிபி ரயில் ஓட்டுநர் பணியாளர்களை நியமிப்பார்\nEGO பொது போக்குவரத்திற்காக 10 பெண் பஸ் டிரைவரைப் பெறுகிறது\nடிசிடிடி மெக்கானிக் படிப்புகள் மீண்டும் திறக்கப்படும்\nடி.சி.டி.டி ஊழியர் ஆட்சேர்ப்பு நேர்காணல் முடிவு அறிவிப்பு\nவாங்குவதற்கு TCDD YHT இயந்திரவியலாளர்\nமூடுபனி பாதிக்கப்பட்ட இஸ்தான்புல் விமான நிலையம், விமானங்கள் நிமிடங்களுக்கு காற்றில் பறக்கின்றன\nஅமைச்சர் வாரங்க் முதல் உள்நாட்டு சூடான காற்று பலூனுடன் பறக்கிறார்\nமெட்ரோ இஸ்தான்புல்லிலிருந்து அனிமேஷன் ஸ்ப்ரெட் சிட்டிங் எச்சரிக்கை\nசபங்கா ரோப்வே திட்டத்தை எதிர்க்கும் பொது அச்சுறுத்தல்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\nEGO க்கு 300 புதிய பஸ்\nTCDD 2 பில்லியன் 558 மில்லியன் இழப்புகள்\nடி.சி.டி.டி பொது மதிப்பீடு மற்றும் ஆலோசனை பட்டறை தொடங்கப்பட்டது\nஆஸ்திரிய ரயில்வேயில் TÜDEMSAŞ தயாரித்த போகிகள்\nயூரேசியா ���ன்னல் மற்றும் யவூஸ் சுல்தான் செலிம் பாலத்திற்கான சர்வதேச விருது\nஓர்டுவில் மெலட் பாலம் கட்டி முடிக்கப்பட்டது\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஇஸ்தான்புல் விமான நிலையம் சீனா மற்றும் தென் கொரியாவின் சர்வதேச விமான நிலையங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது\nதுருக்கிய ஏர்லைன்ஸ் இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு விமான செலவுகளை நீட்டித்தது\nDHMİ KİK சந்திப்பு நிமிடங்கள் வெளியிடப்பட்டன\nஜனாதிபதி இமாமுலு இஸ்தான்புல் விமான நிலையத்தில் விசாரணை நடத்தினார்\nமூடுபனி பாதிக்கப்பட்ட இஸ்தான்புல் விமான நிலையம், விமானங்கள் நிமிடங்களுக்கு காற்றில் பறக்கின்றன\nஃபோர்டு சர்வதேச 2 மதிப்புமிக்க விருதை ஒரே நேரத்தில் வென்றது\nபுதிய BMW 1 தொடர் மற்றும் BMW 8 தொடர் கோல்டன் ஸ்டீயரிங் வீலை வழங்கின\nஜெர்மன் டிராவலர், டயர்களை மாற்ற ஆயிரம் கி.மீ. சாலை இஸ்மிருக்கு வந்தது\nஅக்தாஸ் ஹோல்டிங் சமீபத்திய தொழில்நுட்ப தயாரிப்புகளுடன் ஆட்டோமெக்கானிகா ஷாங்காய் கண்காட்சியில் பங்கேற்கிறது\nஹவாஸ் ஆதரிக்கும் கத்தார் சரக்கு குளிரூட்டப்பட்ட வாகன திட்டத்திற்கான விருதைப் பெறுகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nடிசிடிடி டெண்டர்களில் பெரும் ஊழல் 1,5 தனது கணவரின் நிறுவனத்திற்கு 32 டெண்டர் கொடுத்தது\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ��வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-06T08:49:13Z", "digest": "sha1:PYA3X2XQ5AIA773NRZKGVLSNRHYTPIEH", "length": 7681, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கையில் மனித உரிமைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கையில் கலவரங்கள்‎ (1 பகு)\n► இலங்கையில் காணாமல் போனவர்கள்‎ (7 பக்.)\n► இலங்கையில் படுகொலைகள்‎ (6 பகு, 9 பக்.)\n► இலங்கையில் போர் குற்றங்கள்‎ (8 பக்.)\n► இலங்கையில் வன்புணர்வுகள்‎ (7 பக்.)\n► இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்‎ (11 பக்.)\n► கொலை செய்யப்பட்ட இலங்கையின் ஊடகவியலாளர்கள்‎ (16 பக்.)\n\"இலங்கையில் மனித உரிமைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஇலங்கை ஊடகத்துறைச் சுதந்திரமும் முடக்கமும்\nஇலங்கை போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தான தீர்மானம்\nஇலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் பாலியல் வன்முறைகள்\nஇலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்\nகிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள், 1990\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல்கள்\nபொது மக்கள் மீதான இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல்\nபொதுநலவாய அரசுத��� தலைவர்களின் மாநாடு 2013\nமௌனமாக்கப்பட்ட குரல்கள் (ஆவணப் படம்)\nநாடுகள் வாரியாக மனித உரிமைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2009, 23:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/term-tenure-local-body-authorities-again-extended-tn-government-338413.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-06T08:06:45Z", "digest": "sha1:2YH3PBT73SOUK6VOJVCRRG2TXPEQ53RR", "length": 18273, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதோடு 6வது முறை.. உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு! | Term tenure of Local body authorities again extended by TN government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nபையனை அனுப்பி போலீசுக்கு அழுத்தம்.. பர்சனலாக வழக்கை பார்வையிட்ட தெலுங்கானா முதல்வர்.. முழு பின்னணி\nSundari Neeyum Sundaran Naanum Serial:ஆஹா...இந்த சீரியலிலும் வந்துட்டாங்கய்யா ஃபார்முலாவுக்கு\nMovies தமிழ் சினிமாவின் டாப் அப்டேட்ஸ்.. அசத்தல் தகவல்கள்.. என்னன்னு பாருங்க மக்களே\nAutomobiles உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...\nFinance இரட்டை உலக சாதனை.. இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\nTechnology பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்\nLifestyle நித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒர��� மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதோடு 6வது முறை.. உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு\nசென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் இன்னும் இந்த தேர்தல் நடக்காமல் உள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமுதலில் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் உள்ளாட்சி தேர்தலை 2017ம் வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.\nநவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. மூன்று வருடமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பான வழக்கு இன்னும் நடந்து வருகிறது.\nஉள்ளாட்சி பணிகளை கவனிப்பதற்காக தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள்தான் தற்போது பஞ்சாயத்து பணிகளை கவனித்து வருகிறார்கள். பஞ்சாயத்து தலைவர்களின் பதவிக்கு காலம் முடிந்ததால் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஆனால் இவர்களின் பதவிக் காலம் ஒவ்வொருமுறை நிறையவடையும் போதும், நீட்டிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம் தற்போது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பருடன் உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது. தற்போது இது ஜூன் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6வது முறையாக உள்ளாட்சி அதிகாரிகளின் பதவிக்கு காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nவெடிகுண்டு வைத்து தகர்ப்போம்... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிரட்டல்\nசென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவியை வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்\nநாடு முழுவதும் ஃபாஸ்டேக் செல்லும்.. சென்னையில் உள்ள சுங்கச்சவாடிகளுக்கு மட்டும் செல்லாது\nவெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை.. சென்னை பிரியாணி கடை நூதன விளம்பரம்\n50 வயது.. 30 ஆண்டு பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா.. தமிழக அரசு மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தல்.. .பரபரப்பான சூழலில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nசுமித்ராவின் உடம்பெல்லாம் ஏறிய விஷம்.. ஷூவுக்குள் பதுங்கியிருந்த பயங்கரம்.. பரிதாப முடிவு\nபாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி.. 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது.. தந்தை பேட்டி\n6 மாசத்துல மெரினா பீச்.. உலக தரம் வாய்ந்த பீச்சாக மாறணும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல- சுவிஸ் நீதிமன்ற தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிப்பதா பண்ருட்டி வேல்முருகன் கடும் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhigh court admk election civic polls தமிழகம் உள்ளாட்சி அதிமுக தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/best-deals-online/amazon-great-indian-festival-sale-day-2-top-deals-on-smart-watches-and-fitness-bands-including-mi-band-3-honor-band-5-and-samsung-galaxy-42-mm-smartwatch/articleshow/71578288.cms", "date_download": "2019-12-06T09:16:08Z", "digest": "sha1:ZFBSLWI66KB6S2MLEQIMZ4IWXL7H6X4H", "length": 16276, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "amazon latest offers: Amazon Diwali Sale: மி பேண்ட் முதல் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் வரை; Wearables மீதும் தள்ளுபடி! - amazon great indian festival sale day 2 top deals on smart watches and fitness bands including mi band 3, honor band 5 and samsung galaxy 42 mm smartwatch | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nAmazon Diwali Sale: மி பேண்ட் முதல் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் வரை; Wearables மீதும் தள்ளுபடி\nஅமேசானின் தீபாவளி சிறப்பு விற்பனையான Amazon Great Indian Sale-ன் இரண்டாவது நாளான இன்று ஸ்மார்ட் பேண்ட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் மீது சூப்பரான தள்ளுபடிகளை பார்க்க முடிகிறது\nAmazon Diwali Sale: மி பேண்ட் முதல் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் வரை; Wearables மீதும...\nநீண்ட நாட்களாக ஒரு ஸ்மார்ட் பேண்ட் அல்லது ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறீர்களா ஆனால் பட்ஜெட் ஒத்துழைக்கவில்லையா ஆம் என்றால் அடுத்த நான்கு நாட்களுக்கு நீங்கள் உங்களின் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் ஸ்மார்ட்பேண்ட் அல்லது ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வாங்கலாம்.\nஅமேசான் தளத்தின் இரண்டாம் நாள் சிறப்பு விற்பனையில், ஸ்மார்ட் பேண்ட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் மீதான அட்டகாசமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடக்கும் இந்த விற்பனையில் வாங்க கிடைக்கும் டாப் 12 ஸ்மார்ட் பேண்ட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆபர்களை பற்றிய தொகுப்பே இது\nAmazon Laptop Offers: ரூ.40,000 வரை தள்ளுபடி; தீபாவளிக்கு புது லேப்டாப் வாங்க சரியான நேரம் இதுதான்\n- சியோமி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மி பேண்ட் 3 ஆனது ரூ.2,199 க்கு பதிலாக ரூ.1,599 க்கு கருப்பு நிறத்தில் வாங்க கிடைக்கிறது.\n- கருப்பு நிறத்திலான அமேஸ்ஃபிட் பிப் லைட் ஸ்மார்ட் வாட்ச் ஆனது ரூ.5,499 க்கு பதிலாக ரூ.2,999 க்கு வாங்க கிடைக்கிறது.\n- சாம்சங் கேலக்ஸி 42 எம்.எம் ஸ்மார்ட்வாட்ச் (மிட்நைட் பிளாக்) ஆனது ரூ.25,990 க்கு பதிலாக ரூ.18,990 க்கு வாங்க கிடைக்கிறது.\n-ஆண்கள் மாற்று பெண்கள் என இரு பிரிவினருக்கும் பொருத்தமான ஃபிட்பிட் வெர்சா ஹெல்த் அண்ட் பிட்னஸ் ஸ்மார்ட்வாட்ச் (கருப்பு) ஆனது ரூ.21,499 க்கு பதிலாக ரூ.14,428 க்கு வாங்க கிடைக்கிறது.\n இரண்டாம் நாளின் டாப் டீல்ஸ் இதோ\n-நாய்ஸ் கலர்ஃபிட் 2-ஸ்மார்ட் ஃபிட்னெஸ் பேண்ட் ஆனது ரூ.2,499 க்கு பதிலாக ரூ.1499 க்கு வாங்க கிடைக்கிறது.\n- அமேசானுக்காக வடிவமைக்கப்பட்ட, முழு கலர் டிஸ்பிளே கொண்ட 10.ஆர் 10+ பிட்னஸ் ஸ்மார்ட்வாட்ச்ஆனது ரூ.2,299 க்கு பதிலாக ரூ.1,799 க்கு வாங்க கிடைக்கிறது.\n- அமேசானுக்கு வடிவமைக்கப்பட்ட, முழு கலர் டிஸ்பிளே கொண்ட 10. ஆர் பேண்ட் ஆனது ரூ.1,799 க்கு பதிலாக ரூ.1,399 க்கு வாங்க கிடைக்கிறது.\n- ஓனிக்ஸ் பிளாக் நிறத்திலான அமாஸ்ஃபிட் ஹுவாமி பிப் டச் ஸ்கிரீன் ஸ்மார்ட்வாட்ச் (A1608) ஆனது ரூ.6,999 க்கு பதிலாக ரூ.4,599 க்கு வாங்க கிடைக்கிறது.\n- மீட்டோரைட் பிளாக் வண்ணத்தில் பட்டியலிப்பட்டுள்ள ஹானர் பேண்ட் 5 ஆனது ரூ.2,999 க்கு பதிலாக ரூ.2,399 க்கு வாங்க கிடைக்கிறது.\nAmazon Smart TV Sale: கூவிக்கூவி விற்கா�� குறை; ரூ.40,000 வரை தள்ளுபடி; அலற விடும் அமேசான்\n- ஸ்மார்ட்வாட்ச் டிக்வாட்ச் இ2 ஆனது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.\n- மூன்லைட் சில்வர் நிறத்திலான ஹானர் வாட்ச் மேஜிக் ஆனது ரூ.17,999 க்கு பதிலாக வெறும் ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது\n- கருப்பு நிறத்திலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ பிட்னஸ் வாட்ச் ஆனது ரூ.4.999 க்கு பதிலாக வெறும் ரூ.1,999 க்கு வாங்க கிடைக்கிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : Best deals\n537 வருடத்திற்கு பின் ஒரே கட்டத்தில் 6 கிரகங்கள் சஞ்சாரம்... என்ன நடக்கப் போகுது தெரியுமா\nDepartment of central Bureau of Investigation List :ஆபாச படம் பார்த்தவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க டிசம்பர் 10 இல் ரெட்மி K30 அறிமுகம்; விலையை சொன்னா நம்புவீங்களா\nபெண் மருத்துவர் வழக்கு: என்கவுன்ட்டர் நடந்தது இங்கே தான் - வ...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் ஸ்டால...\nஅமைச்சர் பெஞ்சமீனை கிழித்தெறிந்த திமுக எம்எல்ஏ\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nஉன்னாவ் பெண் எரிப்பு: அதிர்ச்சி வீடியோ\nAmazon Diwali Sale: மி பேண்ட் முதல் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் வரை; Wearables மீதும்..\nAmazon Laptop Offers: ரூ.40,000 வரை தள்ளுபடி; தீபாவளிக்கு புது லேப்டாப் வாங்க சர..\n இரண்டாம் நாளின் டாப் டீல்ஸ் இதோ\nAmazon Smart TV Sale: கூவிக்கூவி விற்காத குறை; ரூ.40,000 வரை தள்ளுபடி; அலற விடும..\nஆளுக்கு ரெண்டு HeadPhones பார்சல் களைகட்டும் Amazon கிரேட் இந்தியன் விற்பனை\nCBI List of Viewers: காட்டிக்கொடுக்குமா யூசி ப்ரவுஸர்\nசுண்டி இழுத்த கஞ்சா; சும்மா புரட்டி எடுத்த மக்கள் - சென்னை அதகளம்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: வெயிட் இல்லை\nஎன்கவுண்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nAmazon Diwali Sale: மி பேண்ட் முதல் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் வரை; ...\nAmazon Laptop Offers: ரூ.40,000 வரை தள்ளுபடி; தீபாவளிக்கு புது ல...\nAmazon Smart TV Sale: கூவிக்கூவி விற்காத குறை; ரூ.40,000 வரை தள்...\nஆளுக்கு ரெண்டு HeadPhones பார்சல் களைகட்டும் Amazon கிரேட் இந்த...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/latest", "date_download": "2019-12-06T07:33:57Z", "digest": "sha1:K245PS62WPRQNCDHO4NTHV45JG6ESROC", "length": 16104, "nlines": 131, "source_domain": "video.lankasri.com", "title": "Lankasri Videos - Latest Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nஇந்த பொண்ணு உன்ன சும்மா விடாது காச உருவிட்டு தான் விடும், ஈஸ்வர் ஓபன் டாக்\nகௌதம் மேனன் இயக்கிய ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ட்ரைலர் இதோ\nசமீபத்தில் அஜித்தை சந்தித்தது ஏன், என்ன பேசினேன், வெங்கட்பிரபு முதன் முறையாக ஓபன் டாக்\nஈஸ்வர் பேட்டிக்கு பிறகு ஆதாரத்துடன் ஜெயஸ்ரீ பரபரப்பு பேட்டி\nமுட்டாளுனு நெனச்சிக்கோ: இவரு சொன்ன இந்த வார்த்தை என்ன, உருக்கமான பேட்டி\nஓவியா மனச Open பண்ணனும் நடிகர் பிக்பாஸ் ஆரவ்வுடன் Interview\nஇயக்குனர் Durai என்னோட நடிப்பை நினைத்து பயந்தாரு, Sakshi Chaudhary Interview\nபிகிலை தொடர்ந்து மீண்டும் ஒரு புட்பால் படம், சுசீந்திரனின் சாம்பியன் ட்ரைலர்\nமீனாவை பாடவைத்து கலாய்த்த தனம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள்- கலாட்டா பேட்டி\nஇந்த பொண்ணு உன்ன சும்மா விடாது காச உருவிட்டு தான் விடும், ஈஸ்வர் ஓபன் டாக்\nகௌதம் மேனன் இயக்கிய ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ட்ரைலர் இதோ\nசமீபத்தில் அஜித்தை சந்தித்தது ஏன், என்ன பேசினேன், வெங்கட்பிரபு முதன் முறையாக ஓபன் டாக்\nஇந்த பொண்ணு உன்ன சும்மா விடாது காச உருவிட்டு தான் விடும், ஈஸ்வர் ஓபன் டாக்\nகௌதம் மேனன் இயக்கிய ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ட்ரைலர் இதோ\nசமீபத்தில் அஜித்தை சந்தித்தது ஏன், என்ன பேசினேன், வெங்கட்பிரபு முதன் முறையாக ஓபன் டாக்\nஈஸ்வர் பேட்டிக்கு பிறகு ஆதாரத்துடன் ஜெயஸ்ரீ பரபரப்பு பேட்டி\nமுட்டாளுனு நெனச்சிக்கோ: இவரு சொன்ன இந்த வார்த்தை என்ன, உருக்கமான பேட்டி\nஓவியா மனச Open பண்ணனும் நடிகர் பிக்பாஸ் ஆரவ்வுடன் Interview\nIT யை விடவா modelling-ல அது ரொம்ப அதிகம் பிரபல காஸ்டியூம் டிசைனர் ஓபன் டாக்\nஇயக்குனர் Durai என்னோட நடிப்பை நினைத்து பயந்தாரு, Sakshi Chaudhary Interview\nபிகிலை தொடர்ந்து மீண்டும் ஒரு புட்பால் படம், சுசீந்திரனின் சாம்பியன் ட்ரைலர்\nமீனாவை பாடவைத்து கலாய்த்த தனம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள்- கலாட்டா பேட்டி\nதனுஷ் பாடியுள்ள 'Chill Bro' பட்டாஸ் பட பாடல்\nஅப்போ சிறுத்தை சிவா, அட்லீ என்ன பண்ணுவாங்க - சந்தானத்தின் டகால்டி பட டீஸர்\nமறைக்கப்பட்ட North Madras Football உண்மைகள��- ஜடா இயக்குனர் ஓபன் டாக்\nதளபதி-64 டைட்டில் லீக் ஆனதா\nயுவன் இசையில் ஹீரோ படத்தின் டைட்டில் ட்ராக்.\nதல நினைச்சாலும் இனி அதை தடுக்க முடியாது, இயக்குனர் சரண் கூறும் ரகசியங்கள்\nரசிகர்களுடன் எனை நோக்கி பாயும் தோட்டா படம் பார்த்த இயக்குனர் கௌதம் மேனன்\nகெளதம் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்க த்ரில்லிங் ட்ரைலர் இதோ.\nதனுசு ராசி நேயர்களே கலர்புல் ட்ரைலர் இதோ.\nKGF பிரமாண்ட படத்தை தொடர்ந்து கன்னடத்தில் ரிலிஸாகும் Avane Srimannarayana படத்தின் ட்ரைலர்\n நடிகர் சாய் சக்தி ஓபன் டாக்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அனிருத்தின் அதிரடி இசையில் தர்பார் சும்மா கிழி பாடல்\nஒரு பாம்பு VFX பண்றது எவ்ளோ கஷ்ட்டம் தெரியுமா\nஅம்மா, அப்பா, தங்கை இருக்காங்க.. அன்பு எப்படி அனாதையாகும்\nபாண்டியன் ஸ்டோர் குழுவினரின் செம்ம கலகலப்பான பேட்டி\nஆய்த எழுத்து சீரியலில் இருந்து விலகியது ஏன், அம்ஜத் கான் ஓபன் டாக்\nஆதித்ய வர்மா நம்பி போகலமா\nஎன்னோட Favourite A.R Rahman தான், பிரபல இசையமைப்பாளர் ஓபன் டாக்\nபிகில் படத்தில் மட்டும் இடம்பெற்ற எழுந்து வா பாடல், முதன் முறையாக இதோ\nஅச்சு அசலாக ஜெயலலிதாவாக மாறிய பிரபல நடிகையின் தலைவி ஃபஸ்ட் லுக்\nஉன் கேரியர் முடிந்தது என்று பயம்புறுத்திட்டாங்க- அசோக் செல்வன் ஹாட் டாக்\nசினிமாவில் பெண் இயக்குனர்களுக்கு ஏற்படும் சவால்கள் - மனம் திறக்கும் இயக்குனர் மதுமிதா\nரசிகர்கள் எதிர்பார்த்த கைதி படத்தின் Original Sound Track\nமகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கெவ்வரு படத்தின் மெர்சலான டீஸர்\nஜாலியாக செய்ததை நீங்கள் தவறாக எடுத்து கொள்ளாதீர்கள்- மூக்குத்தி முருகன் ஓபன் டாக்\nஆதித்ய வர்மா படம் எப்படி- ரசிகர்களின் கருத்து இதோ\nமுதல் நாள் முதல் ஷோ பார்க்க மகனுடன் வந்த சியான் விக்ரம்\nஅவுங்க அம்மாக்கு என்னைய பிடிக்கல, கலகலப்பாக ஆரம்பித்து உருக்கமாக பேசிய அபிராமி\nரஜினியை வெள்ளையாக்க ஒரு வருஷமா VFX Srinivas சிறப்பு பேட்டி\nஇந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக மெய் மறந்துவிடுவீர்கள், பாருங்கள்\n90’s girls தான் கஷ்டம் 2k Girls னா easy-யு டியுப் பிரபலங்களின் அட்ராசிட்டி பேட்டி\nஆண்கள் தினத்திற்கு சர்ப்ரைஸ் விருந்து, செம்ம கலகலப்பான பேட்டி இதோ\nArjun Reddy இயக்குனர் என்ன நல்ல வெச்சி செஞ்சிட்டாரு, இசையமைப்பாளர் ரதன் பேட்டி\nநான் 3rd Place வந்தது புடிக்கல Super Singer 7 Punya ஓபன் டாக்\nஆக்ஷன் படத்தில் இடம்பெற்ற நீ சிரிச்சாலும் வீடியோ பாடல்\nசங்கத் தமிழன் படம் எப்படி- சிறப்பு விமர்சனம்\nகப்பு ரொம்ப முக்கியம், பிகில் பட காட்சியின் வீடியோ\nபிகில் ரூ. 300 கோடி வசூல் உண்மையா, அட்லீ படத்தை தயாரிக்கவே மாட்டேன்- ராஜன் அதிரடி\nஜோதிகா, கார்த்தி முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் தம்பி டீஸர்\nதுருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்ய வர்மா - இரண்டு நிமிட காட்சி\nபிகில் நடிகர் கதிர் ஹீரோவாக நடித்துள்ள ஜடா படத்தின் ட்ரைலர்\nமுதல் முத்தம், முதல் காதல் சொல்லும் கண்ணன்- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினரின் பேட்டி\nஇதுக்கு தான் எந்த தமிழனுக்கும் ஹெல்ப் பண்றது கிடையாது ஆக்சன் படத்தின் சில நிமிட காட்சிகள்\nஆடையை தொடர்ந்து அமலா பாலின் வித்தியாசமான நடிப்பில் அதோ அந்த பறவை போல டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2019/11/09015057/Kidnapped-from-Tirupathur-to-Bangalore-800-kg-of-ration.vpf", "date_download": "2019-12-06T07:43:19Z", "digest": "sha1:TH54NQ5GS3K7AFY2JM3CUFOJOODW346S", "length": 10671, "nlines": 57, "source_domain": "www.dailythanthi.com", "title": "திருப்பத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திய 800 கிலோ ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது||Kidnapped from Tirupathur to Bangalore 800 kg of ration rice seized 2 arrested -DailyThanthi", "raw_content": "\nதிருப்பத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திய 800 கிலோ ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது\nதிருப்பத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு காரில் கடத்த முயன்ற 800 கிலோ ரே‌‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் கார் மோதியதில் போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து நாட்றாம்பள்ளி வழியாக கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரின் முன்புறம் ஒரு நம்பர் பிளேட்டும், பின்புறம் வேறு ஒரு நம்பர் பிளேட்டும் இருந்தது.\nஇதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து சந்தேகம் அடைந்து அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் போலீசார் அந்த காரை விரட்டி சென்றார்கள். மேலும் மத்தூர் போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅதன் பேரில் கண்ணண்டஹள்ளி பகுதியில் போலீஸ்காரர் செல்வம் மற்றும் போலீசார் தடுப்பு கம்பிகளை அம���த்து காரை நிறுத்த காத்திருந்தனர். அந்த நேரம் கார் வேகமாக வந்து தடுப்பு கம்பிகள் மீதும், போலீஸ்காரர் செல்வம் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் செல்வம் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்த போலீசார் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே மின்னல் வேகத்தில் சென்ற கார் மத்தூர் அருகே வாகன சோதனையில் நின்ற போலீசாரிடம் சிக்காமல் அங்கிருந்து சென்றது. இதையடுத்து சாமல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாமல்பட்டி போலீசார் அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழே உள்ள பாலம் வழியாக கார் வரும் என்பதை அறிந்து அந்த பகுதியில் லாரிகளை நிறுத்த சொன்னார்கள். இதனால் வேகமாக வந்த கார் அங்கிருந்து தப்ப முடியாமல் சென்றது.\nஇதைத் தொடர்ந்து போலீசார் காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் காரில் 800 கிலோ ரே‌‌ஷன் அரிசி பெங்களூருவுக்கு கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் ஒருவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அருண் (வயது28), மற்றொருவர் 16 வயது சிறுவன் என்பதும், அந்த காரை ஓட்டிச் சென்றது அந்த சிறுவன் என்றும் தெரிய வந்தது.\nபின்னர் 800 கிலோ அரிசி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசியை கடத்திய அருண் மற்றும் சிறுவனை கைது செய்தனர். இதன் பிறகு ரே‌‌ஷன் அரிசி, கார் ஆகியவை கிரு‌‌ஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரும் உணவு பொருள் கடத்தல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nமேட்டூரில் வீட்டில் பதுக்கிய 800 கிலோ ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்\nமேட்டூரில் வீட்டில் பதுக்கிய 800 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nகரூரில் இருந்து கொடுமுடி சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது\nகரூரில் இருந்து கொடுமுடி சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.\nதாராபுரத்தில் அரசு பஸ் மீது கல்வீச்சு 3 பேர் கைது\nதா���ாபுரத்தில் அரசு பஸ் கல்வீசி தாக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஜோலார்பேட்டை அருகே, வாலிபர் தற்கொலை வழக்கில் 2 பேர் கைது\nஜோலார்பேட்டை அருகே வாலிபர் தற்கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nவேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது\nவேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-02102019", "date_download": "2019-12-06T09:27:42Z", "digest": "sha1:6AUIMNOUZGGZXV2DQUS6KNFVCTKRJJ2K", "length": 17426, "nlines": 187, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 02.10.2019 | Today rasi palan - 02.10.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 02.10.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n02-10-2019, புரட்டாசி 15, புதன்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.40 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. விசாகம் நட்சத்திரம் பகல் 12.52 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவ���்டார தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே மன ஸ்தாபங்கள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வருமானம் பெருகும். சுபகாரிய முயற்சிகளில் அ-னுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபார ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனைத் தரும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படக்கூடும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய ��ாற்றங்கள் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனகசப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினை குறையும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 06.12.2019\nஇன்றைய ராசிப்பலன் - 05.12.2019\nஇன்றைய ராசிப்பலன் - 02.12.2019\nஇன்றைய ராசிப்பலன் - 01.12.2019\nஇன்றைய ராசிப்பலன் - 06.12.2019\nஇன்றைய ராசிப்பலன் - 05.12.2019\nஇன்றைய ராசிப்பலன் - 04.12.2019\nஇன்றைய ராசிப்பலன் - 03.12.2019\nபடங்களின் லிஸ்ட்டை ஏற்றிக்கொண்டே போகும் அருண் விஜய்...\n“எரித்துக் கொன்று விடுவேன்”- பிரபல நடிகையை மிரட்டும் காதலன்\n“அந்த நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்”- ஹைதரபாத் என்கவுண்டர் குறித்து ஏ.ஆர். முருகதாஸ்\nதெலங்கானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்த விஷால்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/gaming-consoles/soroo+gaming-consoles-price-list.html", "date_download": "2019-12-06T07:37:38Z", "digest": "sha1:NRX4TQA5XX5EV4SJNLI4WKCOIXNJQ2NK", "length": 11111, "nlines": 191, "source_domain": "www.pricedekho.com", "title": "சொரூ கமிங் கோன்சாலஸ் விலை 06 Dec 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசொரூ கமிங் கோன்சாலஸ் India விலை\nIndia2019உள்ள சொரூ கமிங் கோன்சாலஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சொரூ கமிங் கோன்சாலஸ் விலை India உள்ள 6 December 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் சொரூ கமிங் கோன்சாலஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சொரூ கண்டி கேம் ப்ளூ ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Ebay, Indiatimes, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சொரூ கமிங் கோன்சாலஸ்\nவிலை சொரூ கமிங் கோன்சாலஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சொரூ கண்டி கேம் ப்ளூ Rs. 1,179 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சொரூ கண்டி கேம் ப்ளூ Rs.1,179 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019உள்ள சொரூ கமிங் கோன்சாலஸ் விலை பட்டியல்\nசொரூ கண்டி கேம் ப்ளூ Rs. 1179\nபி ர் வ கி\nசிறந்த 10 Soroo கமிங் கோன்சாலஸ்\nலேட்டஸ்ட் Soroo கமிங் கோன்சாலஸ்\nசொரூ கண்டி கேம் ப்ளூ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15303", "date_download": "2019-12-06T07:56:02Z", "digest": "sha1:7VNXP6VWRCCMSL5V4TYBEAHPWB2EFRMB", "length": 12971, "nlines": 149, "source_domain": "chennaipatrika.com", "title": "தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத் துறை தீவிர தடுப்பு நடவடிக்கை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nசிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி....\nகணினிக்குள் உலகம்... இன்று உலக கணினி கல்வி தினம்.\n மரங்கள் அழிவது மனித இனம்...\nவெளிநாடு சென்று வசிக்கும் மக்கள் : உலகிலேயே இந்தியர்கள்...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம்...\nஇந்தியாவுக்கு வருகிறது 'எகிப்து' வெங்காயம்.\n2021-ம் ஆண்டு முதல் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை தமிழில்...\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்\nமேட்டுப்பாளையத்தில் மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று...\nதமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத்...\nதமிழகத்தில் கனமழை: 9 மாவட்ட பள்ளிக்கு விடுமுறை\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nமீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர்...\n2020 ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் பங்கேற்பு\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வாணவேடிக்கைளுடன்...\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nபொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு\nரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சலுகை: ரிசர்வ்...\nதமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத் துறை தீவிர தடுப்பு நடவடிக்கை\nதமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத் துறை தீவிர தடுப்பு நடவடிக்கை\nதமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து டெங்கு காய்ச்சல் தீவிரமடையத் தொடங்கியது. மாநில முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் வடகிழக்கு பருவமை தொடங்கியதான் காரணத்தால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்ட��ல் இதுவரை பன்றிக்காய்ச்சலால் 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 வாரத்தில் மட்டும் சுமார் 200 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபன்றிக்காய்ச்சலை பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:\nபன்றிக்காய்ச்சல் (ஏஎச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமி) ஒரு வகையான தொற்றுநோய் ஆகும். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இருமல், தும்மல் போன்றவைகள் மூலம் எளிதாக பரவக்கூடும்.\nதமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பாதிப்பும், உயிரிழப்பும் குறைவு தான். காய்ச்சல்,\nஇருமல், தொண்டைவலி போன்றவை பன்றிக்காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். அரசு மருத்துவமனைகளுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசிகிச்சைக்கு தேவையான டாமிஃபுளூ மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது. பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும். முறையாக சிகிச்சைப் பெற்றால் ஒருவாரத்தில் காய்ச்சல் குணமடைந்துவிடும்.\nபொதுமக்கள் தானாக கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வாணவேடிக்கைளுடன் தொடக்கம்\nபுதிய தலைமுறை \"சக்தி விருதுகள்\"\nஅச்சம், நாணம், மடம், பயிர்ப்பு உடைத்து சாதிக்கப் பிறந்த பெண்களை கொண்டாடும் விதமாக,...\nரெனால்ட் டிரைபர் எம்பிவி அக்டோபரில் 5000 கார்கள் விற்பனை\nமொத்த விற்பனை 10,000 கார்களை கடந்தது.கடந்த அக்டோபர் மாதத்தில் 5000க்கும் ரெனால்ட்...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில்...\nசென்னை குடிநீர் வாரிய அலுவலகம் இட மாற்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nசென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடி���ம் மார்ச் மாதத்தில்...\nசென்னை குடிநீர் வாரிய அலுவலகம் இட மாற்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nசென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-12-06T08:44:27Z", "digest": "sha1:73JXVE5ZZND6HCQO3K77CIUHI5RKVH4A", "length": 8701, "nlines": 140, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "வசூல் மன்னன் தளபதி விஜய்! - Kollywood Today", "raw_content": "\nHome News வசூல் மன்னன் தளபதி விஜய்\nவசூல் மன்னன் தளபதி விஜய்\nதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் AGS நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வெளியான படம் ‘பிகில்’.\nஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தற்போது வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது .\nபிகில் படத்தின் வசூல் சாதனை:\nதமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படங்களில் முதலிடத்திலும் ‘பாகுபலி 2′ படத்துக்குப் பிறகு தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.\nகேரளாவில் வெளியான தமிழ் படங்களின் வசூலில் தளபதி விஜயின் ‘பிகில்’ படத்தின் வசூல் முதலிடத்தில் உள்ளது .\nதெலுங்கானா, கர்நாடக , ஆந்திரா , ROI ஆகிய பகுதிகளில் வெளியான தளபதி விஜய் படங்களின் வசூலில் ‘பிகில்’ படமே முதலிடத்தில் உள்ளது .\nPrevious Post100 நிமிட கண்கவர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஜெய் நடிக்கும் 'பிரேக்கிங் நியூஸ்' Next Post’கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட தொல். திருமாவளவன்\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்\nமைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை...\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் – விமர்சனம்\nஅழியாத கோலங்கள் 2 – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115280/news/115280.html", "date_download": "2019-12-06T08:52:34Z", "digest": "sha1:HDR555R3423CVGIJ5SRT4WVIZWCL23M5", "length": 9448, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்த புதிய சட்டம்: நன்மையா? தீமையா? : நிதர்சனம்", "raw_content": "\nபாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்த புதிய சட்டம்: நன்மையா\nசுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்தும் வகையில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என கவுன்சிலர் ஒருவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.\nசுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழில் செய்வதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது. ஆனால், இதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nஇதுமட்டுமில்லாமல், பாலியல் தொழிலாளிகளுக்கு அரசாங்கமே பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.\nகுறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழிலாளிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தி வருவதால், பாலியல் தொழிலாளிகள் விளம்பரம் செய்வதற்கு, ‘மேக்-அப்’ செய்வதற்கு, அழகை மெருகூட்ட மருத்துவ சிகிச்சை செய்வதற்கு அரசு கட்டண சலுகைகளை வழங்கி வருகிறது.\nஇதுமட்டுமில்லாமல், சூரிச் நகரில் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு சாலையோரம் சிறிய அளவில் பல அறைகளை அரசாங்கம் அமைத்துள்ளது.\nஅரசாங்கத்திற்கு வரி செலுத்தும் பாலியல் பெண்கள் மட்டுமே இந்த அறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nபாலியல் தொழிலாளிகளுக்கு இத்தனை வசதிகள் உள்ளபோதிலும், அவர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என கூறப்படுகிறது.\nகடந்த 2013ம் ஆண்டு சூரிச் நகரின் மத்தியில் உள்ள சில பொது இடங்களில் நின்று வாடிக்கையாளர்களை அழைக்க கூடாது என அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்ததால், பாலியல் தொழிலாளிகள் நகரத்திற்கு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுமட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களை சில ஆள் காட்டி நபர்கள் மூலம் கண்டுபிடிப்பதால், அவர்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் பாலியல் தொழிலாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.\nஇவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சுவிஸின் SP கட்சியின் சூரிச் நகர கவுன்சிலரான Christine Seidler என்பவர் அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.\nஅதாவது, சூரிச்சில் பாலியல் தொழிலை அரசாங்கத்தின் செலவில் அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அரசாங்கத்திற்கு அவர் கடந்த வாரம் ஒரு மனுவையும் அனுப்பியுள்ளார்.\nசூரிச் மாகாண ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த மனுவிற்கு சம்மதம் தெரிவித்தால், இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஆனால், சுவிஸ் மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nSVP எனப்படும் சுவிஸ் மக்கள் கட்சியின் கவுன்சிலரான Martin Gotzl என்பவர் பேசுகையில், ‘பாலியல் தொழிலை ஏற்று நடத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் முக்கிய பணிகளில் ஒன்று இல்லை.\nஅதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தை செலவு செய்து பாலியல் தொழிலை அரசு நடத்த வேண்டும் என்பது ஒரு மோசமான முன்னுதாரனமாக ஆகிவிடும்’ என கருத்து தெரிவித்துள்ளார்.\nதைரியம் இருந்தால் இந்த வீடியோவை பாருங்கள்\nதொப்பூர் கணவாய் பேய்களின் கோட்டை\nபோனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஇதுவரை நீங்க பார்க்காத வண்டிகள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nஅறிய வகை “குட்டை நாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26020", "date_download": "2019-12-06T09:16:41Z", "digest": "sha1:BGG5LL5DM64O4JSX4WVZDGZFY7XXIVRG", "length": 9612, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Ariyakoothu - ஆரியக் கூத்து » Buy tamil book Ariyakoothu online", "raw_content": "\nஆரியக் கூத்து - Ariyakoothu\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : அ. மார்க்ஸ்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் இயற்கை வழியில் வேளாண்மை\nகால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி ​​​கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்​றைய இந்துத்துவ எழுச்சி​யைப் பின்புலமாகக் ​கொண்டு வரலாற்​றைப் புரட்டுகின்றனர். \"தமிழக அந்தனர் வரலாறு\" என்கிற ​பெயரில் ​​பொய் மூட்​​டைக​ளை அவிழத்ததுவிடுகின்றனர். ஆரியப் பிரச்சி​னை, திராவிட மற்றும் இந்​தோ - ஆரிய ​​​மொழிக்குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்த​னைகளின் அடிப்படியில் அந்தனப் புரட்டுக​ளை ​​தோலுரிக்கிறார் அ.மார்க்ஸ் ​வெறும் விவாத ​நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்​மைகள் பற்றிய சமகாலக் கருத்துக்களின் ​​தொகுப்பாகவும் இது அ​மைந்துள்ளது.\nஇந்த நூல் ஆரியக் கூத்து, அ. மார்க்ஸ் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அ. மார்க்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும் - Americavin Ulakalaaviya Arasiyalum India Anu Oppanthamum\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் - Induvathin Panmugangal\nஇராணுவமயமாகும் இலங்கை - Raanuvamayamakum Ilangai\nதமிழில் அச்சுப்பண்பாடு சீர்திருத்த கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nகாந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamizh Sanaathanigalum\nகரையும் நினைவுகள் - Karaiyum Ninaivugal\nநெருக்கடி நிலை உலகம் - Nerukkadi Nilai Ulagam\nசோவியத்துக்குப் பிந்தைய உலகம் - Soviyaththukkup Pnthaiya Ulagam\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nஅமெரிக்கர்கள் பார்வையில் முதல்வர் அண்ணா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.\nஜிகாதி (பதுக்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல்\nமென்மையான வாள் - Menmaiyana Vaal\nநரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar\nசொல்லும் செயல் (சட்டமன்ற உரைகள்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவினயா ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை\nநான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்\nதூக்கிலிடுபவரின் குறிப்புகள் - Thookilidupavarin Kurippukal\nமர நிறப் பட்டாம் பூச்சிகள்\nதிப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு - Tipusultan Oru Valarpiraiyin Varalaaru\nபட்ட விரட்டி - Patta Virati\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-12-06T08:45:35Z", "digest": "sha1:PX3NZTNR5GCOGSPJOR2E6K6MYXQIONVT", "length": 15158, "nlines": 235, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜீ.எல்.பீரிஸ் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா…\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த தலைமையில் இந்த வருடத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டுமென இந்தியா விரும்புகின்றது\nஎதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியை மகிந்தவுக்கு வழங்குங்கள்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்றில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரிக்கப்பட உள்ளன….\nபாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக தாக்கல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தியமாக முஸ்லிம்களுக்கு இனியொருபோதும் எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட மாட்டாது…\nமுஸ்லிம்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் எதிர்காலத்தில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“நாம் இனி அந்தப்பக்கம் சொல்லப்போவிதில்லை இரண்டு கால்களும் மகிந்தவிடமே”\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன தலை­மையில் இடம்­பெறும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி ஓய்வுபெற வேண்டுமா என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதி அல்ல மக்களே….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎந்தவொரு எருமையினாலும் அரசாங்கத்தை வழிநடத்த முடியும் – ஜீ.எல்.பீரிஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டு எதிர்க்கட்சி பரிந்துரைக்கும் நபருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டம் ஒழுங்கு அமைச்சரின் பலவீனமே நாட்டின் தற்போதைய நிலைமைக்கான காரணமாகும் – ஜீ.எல்.பீரிஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு சவால் விடுக்கக்கூடிய தலைவர்களை கைது செய்ய முயற்சி – ஜீ.எல்.பீரிஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சியின் பணியை ஜனாதிபதி செய்கின்றார் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார கொள்கை காரணமாகவே ரஸ்யா, இலங்கைத் தேயிலையை நிராகரித்துள்ளது – ஜீ.எல்.பீரிஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு விலகினால் மட்டுமே கட்சியின் ஒற்றுமையை பேண முடியும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடு பாதகமான ஓர் நிலைக்குச் செல்கின்றது – ஜீ.எல்.பீரிஸ்\nநாடு பாதகமான ஓர் நிலைக்குச்...\nஜனாதிபதி ஏன், ரவி கருணாநாயக்கவை பணி நீக்க தாமதிக்கின்றார் – ஜீ.எல்.பீரிஸ்\nஜனாதிபதிக்கு அரசியல் சாசனம் பற்றி எவ்வித தெளிவும் கிடையாது – ஜீ.எல்.பீரிஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாகாணசபை தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – கூட்டு எதிர்க்கட்சி:-\nமஹிந்தவின் பாகிஸ்தான் பயணத்தினை அரசாங்கம் தடுக்க முயற்சித்தது – ஜீ.எல்.பீரிஸ்\nகீதா குமாரசிங்கவின் வழக்கு பல்வேறு குழப்பங்க���ை ஏற்படுத்தும் – ஜீ.எல்.பீரிஸ்\nபாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் வழக்கு பல்வேறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் மக்களின் ஜனநாயகத்துடன் விளையாடுகின்றார் – ஜீ.எல்.பீரிஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜீ.எல்.பீரிஸ் பாரிய மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…. December 6, 2019\nயாழ்ப்பாண பல்கலைக்கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா…. December 6, 2019\nகல்முனை நகரையும் நாவிதன்வெளி பிரதேசத்தையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம்… December 6, 2019\nமன்னாரில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி மரணம் December 5, 2019\nயாழ் சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் December 5, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Lander%20Vikram", "date_download": "2019-12-06T07:38:10Z", "digest": "sha1:YOVNLM3YXMBJWAVFDGKGGXXKPNBSQJJQ", "length": 5239, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Lander Vikram | Dinakaran\"", "raw_content": "\nநாசா உதவியுடன் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த சண்முக சுப்பிரமணியனுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு\nசந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதியிலிருந்து 500 மீட்டருக்குள் கடினமாக தரையிறங்கியதாக மத்திய அரசு விளக்கம்\nநாசா எட��த்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை: செப். 17-ம் தேதி ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படங்களை ஆய்வு செய்த பின் நாசா தகவல்\nவிக்ரம் லேண்டர் விழுந்தது எங்கே நிலவின் புதிய படங்களை ஆய்வு செய்கிறது நாசா\nஹீரோயினுக்கு லிப் டு லிப் முத்தம் தருவது சண்டைபோலதான்.. துருவ் விக்ரம்\nவிக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களை எடுத்தது நாசா\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சி தொடரும்: விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சி தொடரும்\nஅப்பா கற்றுத் தந்த விஷயம்; துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியை முழுமையாக கைவிடவில்லை: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தோல்விக்கு காரணம் என்ன அறிவியல் கண்டுபிடிப்பாளர் கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் பதில்\nவிக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் இர்பான் பதான்\nவிக்ரம் 58-வது படத்தில் இணைந்த கேஜிஎஃப் ஹீரோயின்\nஎங்களுடன் துணை நிற்பதற்கு நன்றி; இந்தியர்களின் உத்வேகத்தால் தொடர்ந்து முன்னோக்கி செல்வோம்; இஸ்ரோ\nசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்\nநிலவின் அருகே சென்று தகவல் தொடர்பு துண்டான விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை; நாசா அறிவிப்பு\nவிக்ரம் லேண்டருடன் தொடர்பு கிடைக்காது : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nநிலவின் அருகே சென்று தகவல் தொடர்பு துண்டான விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை; நாசா அறிவிப்பு\nநிலவை ஆய்வுசெய்ய சென்று தொடர்பு துண்டான விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளை முடிகிறது\nநிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை நாசாவாலும் தொடர்பு கொள்ள முடியவிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:17_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-06T08:54:06Z", "digest": "sha1:5YJGGI3623QDU4I27K4KCBS4DOEAOT5F", "length": 5427, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:17 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 17 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 17 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"17 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/02/nellai.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-06T07:58:41Z", "digest": "sha1:XFJHDCJUCVNVQYVEYZ5EU3TZT7XGAQ7Y", "length": 14253, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "செக்ஸ் புகார்: நெல்லை நர்ஸிங் கல்லூரி நிர்வாகி கொலை | Sexual exploitation: Nursing college principal murdered in Tirunelveli - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமகளின் ஆன்மா சாந்தி அடையும்.. ஹைதராபாத் பெண்ணின் தந்தை\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nபையனை அனுப்பி போலீசுக்கு அழுத்தம்.. பர்சனலாக வழக்கை பார்வையிட்ட தெலுங்கானா முதல்வர்.. முழு பின்னணி\nSundari Neeyum Sundaran Naanum Serial:ஆஹா...இந்த சீரியலிலும் வந்துட்டாங்கய்யா ஃபார்முலாவுக்கு\nAutomobiles உலகிலேயே மிகவும் ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...\nFinance இரட்டை உலக சாதனை.. இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\nMovies நியாயமான தண்டனை.. தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை மணி.. என்கவுன்டரை வரவேற்கும் ஜீவி பிரகாஷ்\nTechnology பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்\nLifestyle நித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெக்ஸ் புகார்: நெல்லை நர்ஸிங் கல்லூரி நிர்வாகி கொலை\nசெக்ஸ் புகாருக்கு உள்ளான நர்சிங் பயிற்சி கல்லூரியின் நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nதிருநெல்வேலி பேட்டையில் இந்தியன் காலேஜ் ஆப் டெக்னாலஜி என்ற நர்ஸிங் பயிற்சி மையம் மற்றும் லேப் டெக்னீசியன்பயிற்சி அளித்து வந்தார் மீரான் மைதின் (50). ஓட்டல் பிஸினசிலும் ஈடுபட்ட வந்த இவர் பெண்கள் விஷயத்தில் சபல கேஸ்என்று பெயர் பெற்றவர்.\n4 பெண்களுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். இதில் செல்வி, கீதா ஆகியோர் இவரது பயிற்சி மையத்தில் படிக்க வந்தமாணவிகளாவர்..\nஇவரது பயிற்சி மைய மாணவிகள் பலரிடமும் இவர் தவறாக நடக்க முயல்வதாக புகார் உண்டு. இந் நிலையில் இவருடன்குடும்பம் நடத்திய பெண்களில் ஒருவரான கீதா என்பவர் குற்றாலத்தில் தமிழ்நாடு பாரா மெடிக்கல் சயின்ஸஸ் என்ற பெயரில்இன்னொரு நர்ஸிங் கல்லூரியை ஆரம்பித்தார்.\nஅங்கும் மாணவிகள் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் திருநெல்வேலி மற்றும் குற்றாலத்தில்உள்ள இந்த பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துபோய்விட்டது.\nஇப்போது திருநெல்வேலி நர்ஸிங் பயிற்சி மையத்தில் 14 மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இவர்களில் 7 மாணவிகள்நீண்ட விடுப்பில் சென்றுவிட்டனர்.\nமாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது உள்பட இவர் மீது பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன.\nஇந் நிலையில் இந்த பயிற்சி மையத்துக்கு வந்த 4 பேர் மீரான் மைதினை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுதப்பியோடுவிட்டனர்.\nமீரான் மைதீனால் பாதிக்கப்பட்ட பெண்களில் யாரோ ஒருவரது உறவினர்கள் தான் ஆள் வைத்து இவரைக் கொன்றிருக்கவேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீரானால் பாதிக்கப்பட்ட பெண்கள், மீரானுடன் வசித்த பெண்கள்ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.\nபணத் தகராறு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/01/16/tamilnadu-pilgrims-gather-sabarimala-celestial-light-aid0090.html", "date_download": "2019-12-06T08:11:53Z", "digest": "sha1:T45NRPDO6R6K2MVTJIEBPYSDE42HEYXS", "length": 15820, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலையில் மகரஜோதி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம் | Pilgrims gather for Sabarimala 'celestial light' | சபரிமலையில் மகரஜோதி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமகளின் ஆன்மா சாந்தி அடையும்.. ஹைதராபாத் பெண்ணின் தந்தை\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nபையனை அனுப்பி போலீசுக்கு அழுத்தம்.. பர்சனலாக வழக்கை பார்வையிட்ட தெலுங்கானா முதல்வர்.. முழு பின்னணி\nSundari Neeyum Sundaran Naanum Serial:ஆஹா...இந்த சீரியலிலும் வந்துட்டாங்கய்யா ஃபார்முலாவுக்கு\nMovies தமிழ் சினிமாவின் டாப் அப்டேட்ஸ்.. அசத்தல் தகவல்கள்.. என்னன்னு பாருங்க மக்களே\nAutomobiles உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...\nFinance இரட்டை உலக சாதனை.. இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\nTechnology பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்\nLifestyle நித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலையில் மகரஜோதி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்\nசபரிமலை: நேற்று மாலை 6.45 மணி அளவில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது. இதனை பல்லாயிரக்கணக்���ான பக்தர்கள் தரிசித்தனர்.\nமகரஜோதியையொட்டி ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதியது. பகல் 3 மணிக்கு பம்பைக்கு திருவாபரணம் வந்து சேர்ந்தது. 6.30 மணிக்கு திருவாபரணம் சுவாமி சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது.\nசரங்குத்தியில் வைத்து தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர் திருவாபரணத்துக்கு வரவேற்பு அளித்தனர்.\nதிருவாபரணம் கோவில் சன்னதி வந்த போது கருடன் முன்னே பறந்து வந்து கோவிலை வட்டமிட்டது.\nஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கபட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது பொன்னம்பலமேட்டில் 6.45க்கு ஜோதி 3 முறை தெரிந்தது.\nஜோதியை தரிசித்த பக்தர்கள் மலையிலிருந்து இறங்கினர். கடந்த ஆண்டு புல்மேட்டில் மகரவிளக்குக்கு பின்னர் நடைபெற்ற விபத்தில் 102 பேர் இறந்ததால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.\nசுமார் 4,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசபரிமலை மண்டலபூஜை: ஐயப்பன் அணியும் தங்க அங்கி ஊர்வலம் 23ஆம் தேதி தொடங்குகிறது\nசபரிமலைக்கு போகும் சாமிகளே.. புல்லட்ல போங்க.. வாடகைக்கு விடுறது யாரு தெரியுமா\nசபரிமலை: பெண்களுக்கு பாதுகாப்பு- கேரளாவுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பிந்து அம்மினி மனு\nசபரிமலை: கொச்சி வந்தார் திருப்தி தேசாய்- ஆதரவாளர் மீது ஸ்ப்ரே மூலம் மிளகாய் பொடி வீச்சால் பரபரப்பு\nஆண்கள் நுழைய தடை உள்ள சந்தோஷி மாதா கோவில் - பஞ்சுபராஹி கோவில்\nசபரிமலைக்கு செல்ல பாதுகாப்பு தாங்க ... கேரள போலீஸிடம் மனு அளித்த ரெஹானா பாத்திமா\nசகல ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் சபரிமலை ஐயப்பன் கோவில் பதினெட்டாம் படி பூஜை\nசபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்ட சாமிங்களே...கோபப்படவே கூடாது ஏன் தெரியுமா\nகுருவாயூர் போல சபரிமலை கோயிலுக்கும் தனிச் சட்டம்.. கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆன்லைன் புக்கிங்கில் 10 வயது.. அடையாள அட்டையில் 12 வயது.. பம்பையில் சிறுமி தடுத்து நிறுத்தம்\nபிரம்மச்சாரி ஐயப்பன் மீது காதல் கொண்ட மகிஷி... வாக்கு கொடுத்த ஐயப்பன்\nஅமைதி நிலவும் சபரிமலை.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. இரண்டே நாளில் 70,000 பேர் தரிசனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/big-blow-congress-azharuddin-is-join-trs-contest-secundrabad-constituency-337973.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-06T08:43:27Z", "digest": "sha1:5UWJVKQWIGFM4NPCE3YPDSYZYKP664IQ", "length": 19455, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கையை விட்டுவிட்டு அம்பாசிடரில் ஏறும் அசாரூதின்… தெலுங்கானாவில் மீண்டும் சறுக்கும் காங்கிரஸ் | big blow to congress, azharuddin is to join trs and contest secundrabad constituency - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nதல அஜீத்துக்கு போட்டியாக பிரியாணி சமைக்கும் விடிவி கணேஷ்\nசர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் தரவில்லை-அகதி கோரிக்கை நிராகரிப்பு: ஈகுவடார் விளக்கம்\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nMovies லேடீஸ் நாட் அலவ்டு.. அடப்பாவமே ஷகிலாவுக்கே இந்த நிலைமையா\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nFinance நீங்க ஜியோ வாடிக்கையாளாரா.. இதே ஜியோவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. \nTechnology திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து திட்டங்களை நீக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.\nLifestyle சோலார் எனர்ஜியின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகையை விட்டுவிட்டு அம்பாசிடரில் ஏறும் அசாரூதின்… தெலுங்கானாவில் மீண்டும் சறுக்கும் காங்கிரஸ்\nகையை விட்டுவிட்டு அம்பாசிடரில் ஏறும் அசாரூதின்- வீடியோ\nஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான அசாரூதின், அக்கட்சியில் இருந்து விலகி சந்திரசேகர் ராவின் டிஆர்எஸ் கட்சியில் விரைவில் இணைகிறார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பியானார். 2009-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் போட்டியிட்டு வென்றார். ஆனால் 2014-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அசாருதீன், லோக்சபா தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட விரும்பினார். எனினும் காங்கிரஸ் தலைமை அதை ஏற்க மறுத்தது. சமீபத்தில் தெலங்கானா மாநில சட்டசபை தேர்தல் நடந்தநிலையில், அவரை காங்கிரஸ் தலைமை சமாதானம் செய்தது.\nதெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல்தலைவராக அசாருதீன் நியமிக்கப் பட்டார். மேலும் வரும் லோக்சபா தேர்தலில் மல்ஜாஜ்கிரி தொகுதியில் அவரை களமிறக்கவும் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு வந்தது. ஆனால் அந்த தொகுதியில் போட்டியிட விரும்பாமல் ஹைதராபாத் தொகுதியே வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.\nஇந் நிலையில் அவர் காங்கிரஸில் இருந்து விலகி தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் முடிந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெரும் வெற்றி பெற, லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு குறையும் என்று கருதப்படுகிறது.\nஅந்த சமயத்தில் மஜ்லிஸ்-இ-இத்ஹாதுல் முஸ்லிமன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி இல்ல திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. ஒவைசி தமது நெருங்கிய நண்பர் என்பதால் அசாருதீனும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.\nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் , அவரது மகன் கே.டி. ராமாராவ், மகளும் எம்.பி.யுமான கவிதா உள்ளிட்டோரும் திருமணத்தில் பங்கேற்றனர். அப்போது சந்திரசேகர் ராவ் குடும்பத்தினரை அசாருதீன் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே அவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் தம்மை இணைத்துக் கொள்ள இறுதி முடிவு எடுத்துள்ளார்.தெலுங்கானா ராஷ்டிர சமதி சார்பில் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடலாம் என்ற���ம் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nபையனை அனுப்பி போலீசுக்கு அழுத்தம்.. பர்சனலாக வழக்கை பார்வையிட்ட தெலுங்கானா முதல்வர்.. முழு பின்னணி\nஹைதராபாத் என்கவுண்டர்.. 8 நாட்கள் நடந்த விசாரணை.. போலீசை கோபத்திற்கு உள்ளாக்கிய அந்த வாக்குமூலம்\nநீங்க எங்களின் ஹீரோ.. என்கவுண்டர் நடந்த பாலத்திலிருந்து போலீசை மலர் தூவி வரவேற்ற மக்கள்.. மாஸ்\nபோலீஸ் துப்பாக்கியை பிடுங்கிய ஒருவன்.. சுட்டுவிட்டு ஓட பிளான்.. என்கவுண்டருக்கு முன் நடந்த சம்பவம்\nஇப்படித்தான் செய்ய வேண்டும்.. ஹைதராபாத் போலீசுக்கு சல்யூட்.. நிர்பயாவின் தாய் உணர்ச்சி\nஎன் மகளின் ஆன்மா சாந்தி அடைந்துவிடும்.. போலீசுக்கு நன்றி.. ஹைதராபாத் மருத்துவரின் தந்தை கண்ணீர்\n2008லேயே 3 என்கவுண்டர்.. பெண் மீது ஆசிட் அடித்தவர்களை சுட்டு கொன்ற ஹீரோ.. யார் இந்த கமிஷ்னர் சஜ்னார்\nஅதிகாலை 3.30 மணிக்கு போலீஸ் நடத்திய ஆபரேஷன்.. 4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது\nஹைதராபாத்.. பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் வைத்து 4 பேரின் கதையை முடித்த போலீஸ்.. மாஸ்\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொலை.. போலீஸ் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=0f6d26d58", "date_download": "2019-12-06T08:58:58Z", "digest": "sha1:OD2KSMQQMU32PIOTN5V65BBIRAE3F6MM", "length": 7221, "nlines": 175, "source_domain": "worldtamiltube.com", "title": " பல லட்சம் மோசடி போலிசில் பிரபல இயக்குனர் P VASU பரபரப்பு புகார் தகராறு பண்ணுறாங்க ! Tamil Latest Cin", "raw_content": "\nபல லட்சம் மோசடி போலிசில் பிரபல இயக்குனர் P VASU பரபரப்பு புகார் தகராறு பண்ணுறாங்க \nபல லட்சம் மோசடி போலிசில் பிரபல இயக்குனர் P VASU பரபரப்பு புகார் தகராறு பண்ணுறாங்க Tamil Latest Cinema News \nஅதர்வா மீது மோசடி புகார்\nCrime Time | பாடகி சுசித்ரா தற்கொலை செய்ய...\nகாமெடி நடிகர் செந்திலிடம் ரூ 16...\nசற்றுமுன் வீடு புகுந்து பிரபல நடிகை...\nCrime Time | ரூ 21 லட்சம் மோசடி புகா��் - நடிகர்...\nCrime Time: நடிகர் விஜய் தந்தையின் மீது ரூ.21...\nCrime Time: பாலியல் பலாத்காரம்;...\nசாண்டியின் முன்னாள் மனைவி பரபரப்பு...\nபிரபல இயக்குனர் திடிர் மரணம் கதறும்...\nபிரபல தமிழ் நடிகையை படுக்கைக்கு...\nCrime Time: கணவனை மாற்றிய மனைவி - கள்ளக்காதலனை கொன்ற குடும்பம்\nபல லட்சம் மோசடி போலிசில் பிரபல இயக்குனர் P VASU பரபரப்பு புகார் தகராறு பண்ணுறாங்க \nபல லட்சம் மோசடி போலிசில் பிரபல இயக்குனர் P VASU பரபரப்பு புகார் தகராறு பண்ணுறாங்க Tamil Latest Cinema News \nபல லட்சம் மோசடி போலிசில் பிரபல இயக்குனர் P VASU பரபரப்பு புகார் தகராறு பண்ணுறாங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/more-than-100-ceos-call-for-laws-to-protect-us-dreamer-immigrants-1992170", "date_download": "2019-12-06T08:01:57Z", "digest": "sha1:NPXDHQQIKVD3ZDHQTMAMS6EKADAKYFX6", "length": 10541, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "'dreamers': More Than 100 Ceos Call For Laws To Protect Us Immigrants | புலம்பெயர்ந்தவர்களுக்காக குரல்கொடுக்கும் 100க்கும் அதிகமான அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள்!", "raw_content": "\nமுகப்புஉலகம்புலம்பெயர்ந்தவர்களுக்காக குரல்கொடுக்கும் 100க்கும் அதிகமான அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள்\nபுலம்பெயர்ந்தவர்களுக்காக குரல்கொடுக்கும் 100க்கும் அதிகமான அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள்\nஜெனரல் மோட்டார்ஸ், ஃபேஸ்புக், ஆப்பிள், கோக கோலா, அமேசான், கூகுள், ஏடி&டி மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட 100க்கும் அதிகமான நிறுவனங்களின் தலைவர்கள் காங்கிரஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nமுன்னாள் அதிபர் ஒபாமா இப்படி உள்ள 7 லட்சத்துக்கும் அதிகமான ட்ரீமர்களை பாதுகாக்க சில நிபந்தணைகளுடன் சட்டம் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார்.\n100க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் தலைவர்கள் ஒன்றிணைந்து புலம்பெயர்ந்த அமெரிக்கர்களுக்காக கோரிக்கையை அமெரிக்க பிரதிநிதிகளிடம் முன்வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் சட்டத்துக்கு மாறாக அமெரிக்காவுக்குள் குழந்தைகளாக கொண்டுவரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெனரல் மோட்டார்ஸ், ஃபேஸ்புக், ஆப்பிள், கோக கோலா, அமேசான், கூகுள், ஏடி&டி மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட 100க்கும் அதிகமான நிறுவனங்களின் தலைவர்கள் காங்கிரஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ட்ரீமர்கள் எனப்படும் இந்த புலம்பெயர்ந்தவர்களின் நலன் பற்றி கூறப்பட்டுள்ளது. இவர்கள் தான் அமெரிக்க பொருளாதாரத்தின் வரம் என்று கூறி���ுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் நம் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்களுக்கு வழக்கு நடந்து தீர்ப்பு வரும் வரை காத்திருக்க முடியாது. காங்கிரஸ் இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.\n20 வருடங்களாக இவர்களின் உரிமை போராட்டம் தொடர்ந்து வருகிறது. அவர்களுக்கான குடியுரிமைக்கு வழி வகைகள் செய்ய ட்ரீமர்ஸ் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையைமுன் வைத்துள்ளனர்.\nமுன்னாள் அதிபர் ஒபாமா இப்படி உள்ள 7 லட்சத்துக்கும் அதிகமான ட்ரீமர்களை பாதுகாக்க சில நிபந்தணைகளுடன் சட்டம் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அதனை ரத்து செய்துவிட்டார்.\nஇதில் பாதிபேர் அமெரிக்காவை தவிர வேறு நாடுகளை நினைத்து பார்க்காதவர்கள். அவர்களுக்கு இதுதான் தாய்நாடு என்று குறிப்பிட்டுள்ளனர். இவர்களை வெளியேற்றினால் அமெரிக்காவின் பொருளாதாரம் 350 பில்லியன் டாலர் பாதிக்கப்படும் மற்றும் 90 பில்லியன் டாலர் வரி வருமானத்தை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளனர்.\nட்ரம்ப் இவர்களை வெளியேற்றும் கொள்கைகளில் ஆணித்தரமாக உள்ளார். அதன் ஒரு பகுதியாக மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப பணம் கோரி அரசையே முடக்கி வைத்தார் என்ப‌து குறிப்பிடத்தக்கது.\nViral Video : ஆனாலும் ட்ரம்பை இப்படி அவமானப்படுத்தியிருக்க கூடாது பிரிட்டன் இளவரசி\n'இந்தியா, சீனா கடலில் கொட்டும் குப்பைகள் அமெரிக்காவுக்கு ஒதுங்குகின்றன' - ட்ரம்ப் புகார்\nஉணவகத்திற்கு வந்த 2 வயது குழந்தையை அவமானப்படுத்திய பணியாளர் : மன்னிப்பு கேட்ட நிர்வாகம்\n”- உள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு; மு.க.ஸ்டாலின் ஓப்பன் டாக்\n“உ.பி போலீஸ்… அவங்கள பார்த்து கத்துக்கோங்க”- Telangana போலீஸை முன்னுதாரணமாக வைக்கும் மாயாவதி\nதிருமண விழாவில் ஆட்டம் பாட்டம் போதையில் இளம்பெண் மீது துப்பாக்கிச்சூடு போதையில் இளம்பெண் மீது துப்பாக்கிச்சூடு\n'- புதுமையான டூடுளை வெளியிட்டுள்ள கூகுள்\nஇந்திய மாணவர் அபிஷேக்கை சுட்டுக் கொன்ற நபர் சரண்டர்\n”- உள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு; மு.க.ஸ்டாலின் ஓப்பன் டாக்\n“உ.பி போலீஸ்… அவங்கள பார்த்து கத்துக்கோங்க”- Telangana போலீஸை முன்னுதாரணமாக வைக்கும் மாயாவதி\nதிருமண விழாவில் ஆட்டம் பாட்டம் போதையில் இளம்பெண் மீது துப்பாக்கிச்சூடு ���ோதையில் இளம்பெண் மீது துப்பாக்கிச்சூடு\nபலாத்காரம் செய்து கொல்லப்பட்ட Telengana பெண் மருத்துவர் பற்றி அவதூறு; 18 வயது மாணவர் கைது\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/world/sri-lankan-president-assures-hoteliers-maximum-financial-help-to-revive-tourism-319136", "date_download": "2019-12-06T08:20:44Z", "digest": "sha1:OVZ7NFSYBHLDZBWRZNHQVCTRT5OM2FNX", "length": 17088, "nlines": 108, "source_domain": "zeenews.india.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பால் வருவாய் இழந்த ஹோட்டல்களுக்கு நிதியுதவி! | World News in Tamil", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பால் வருவாய் இழந்த ஹோட்டல்களுக்கு நிதியுதவி\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், வருவாய் இழந்துள்ள ஹோட்டல்களுக்கு வேண்டிய நிதியுதவிகளை வழங்க அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவு பிரப்பித்துள்ளார்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், வருவாய் இழந்துள்ள ஹோட்டல்களுக்கு வேண்டிய நிதியுதவிகளை வழங்க அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவு பிரப்பித்துள்ளார்\nஇலங்கையில் நடைப்பெற்ற தொடர் குண்டுவெடி தாக்குதலின் எதிரொலியாக அந்நாட்டிற்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயனிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலா துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 30% சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதத்தில் 50% வரையில் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக சுமார் 750 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழப்பு சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி விபுல குணதிலக தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10% பயண சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nசுற்றுலா பயணிகளின் வரவை மையாமாக கொண்டு இயங்கி வரும் நட்சத்திர விடுதிகள், சத்திரங்கள் பெரும் அளவு இழப்பு சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் பெரிதளவு பாதிக்கலாம் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சுற்று��ாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், வருவாய் இழந்துள்ள ஹோட்டல்களுக்கு வேண்டிய நிதியுதவிகளை வழங்க அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவு பிரப்பித்துள்ளார்.\nஇலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருவாய் அந்நாட்டின் பொருளாதாரத்தில் 5% ஆகும். இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர்., கடந்த ஆண்டு மட்டும் 4,50,000 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது நடந்துள்ள பயங்கரவாத தாக்குதலால் அந்த நிலை கேள்விக்குரியாகியுள்ளது.\nமோடி அரசுக்கு வெற்றி கிடைக்குமா மசூத் அசார் உலக பயங்கரவாதி என அறிவிக்க வாய்ப்பு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15304", "date_download": "2019-12-06T08:29:51Z", "digest": "sha1:EOYQ7NTP6UVNA3QGIGV47FL3SGJLHET3", "length": 10832, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வாணவேடிக்கைளுடன் தொடக்கம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nசிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி....\nகணினிக்குள் உலகம்... இன்று உலக கணினி கல்வி தினம்.\n மரங்கள் அழிவது மனித இனம்...\nவெளிநாடு சென்று வசிக்கும் மக்கள் : உலகிலேயே இந்தியர்கள்...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம்...\nஇந்தியாவுக்கு வருகிறது 'எகிப்து' வெங்காயம்.\n2021-ம் ஆண்டு முதல் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை தமிழில்...\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்\nமேட்டுப்பாளையத்தில் மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று...\nதமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத்...\nதமிழகத்தில் கனமழை: 9 மாவட்ட பள்ளிக்கு விடுமுறை\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nமீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர்...\n2020 ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் பங்கேற்பு\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வாணவேடிக்கைளுடன்...\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nபொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு\nரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சலுகை: ரிசர்வ்...\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வாணவேடிக்கைளுடன் தொடக்கம்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வாணவேடிக்கைளுடன் தொடக்கம்\nகாட்மாண்டு:கோலாகலமாக தொடங்கியது...... தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தில் வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன.\n13வது தெற்காசியப் போட்டி நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், இந்தியா, இலங்கை, வங்கதேசம், பூடான், பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 700 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 26 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.\nதசரத் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற வண்ணமிகு விழாவில், நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார்.\nபோட்டியில் பங்கேற்கும் நாடுகளின் வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர். இந்திய அணிக்கு குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர் பால்சிங் தலைமை வகித்து வந்தார்.\nதொடக்க விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரங்கில் அமர்ந்திருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனைக் கண்டு ரசித்தனர்.\nஇப்போட்டியில் 319 தங்கப் பதக்கம் உள்ளிட்ட ஆயிரத்து 119 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இதுவரை நடைபெற்ற ஆசியப் போட்டிகள் அனைத்திலும் இந்தியாவே அதிகளவில் ப��க்கங்களை வென்றுள்ளது.\nதமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத் துறை தீவிர தடுப்பு நடவடிக்கை\nசெல்போன் சுவாரஸ்யத்தில் குழந்தையை மாடியில் இருந்து தவறவிட்ட தாய்... சிகிச்சை பலனின்றி...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில்...\nசென்னை குடிநீர் வாரிய அலுவலகம் இட மாற்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nசென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில்...\nசென்னை குடிநீர் வாரிய அலுவலகம் இட மாற்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nசென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/sports/sports_90186.html", "date_download": "2019-12-06T08:30:32Z", "digest": "sha1:LUNY2YXWFRHZH725H2JXMZQ2TU3NADLG", "length": 17077, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "அதிக ரன் எடுத்து விராட் கோலி மற்றொரு சாதனை - 26 வருட சாதனையை முறியடித்தார்", "raw_content": "\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து உள்ளாட்சித் தேர்தலுக்‍கான நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்படும் - தமிழக அரசு அறிவிப்பு\nநாகை, புதுச்சேரி, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாலியல் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதற்காக சைபராபாத் காவல் ஆணையருக்‍கு குவியும் பாராட்டுகள் - விவேக், நாகார்ஜுனா, சமந்தா உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் வரவேற்பு\nதெலுங்கானாவில் என்கவுண்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது : தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்\nஉத்தரப்பிரதேசம், டெல்லியில் பாலியல் குற்றம் தொடர்பான சம்பவங்களில் அரசுகள் மெத்தனம் - தெலங்கானா காவல்துறையை பின்பற்றி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு - விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு\nகுற்றவாளிகள் நீதிமன்றங்கள் மூலம்தான் தண்டிக்‍கப்பட வேண்டும் - அதிகாரத்தை காவல்துறை கையி��் எடுப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என தெலங்கானா என்கவுண்டர் குறித்து மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து\nதமிழக - கர்நாடக எல்லையான தாளவாடி பகுதியில் சாலையில் முகாமிட்டிருக்‍கும் யானைகள் - வாகன ஓட்டிகள் எச்சரிக்‍கையாக இருக்‍குமாறு வனத்துறை அறிவுறுத்தல்\nகோத்தகிரி அருகே 500 மீட்டர் அளவுக்‍கு பூமி உள்வாங்கியதால் ஏற்பட்ட பிளவு - போக்‍குவரத்து நிறுத்தப்பட்டதால் 10க்‍கும் மேற்பட்ட கிராமமக்‍கள் 8 கிலோ மீட்டர் தொலைவுக்‍கு நடந்து செல்லும் அவலம்\nதமிழகத்தில் புதிதாக உருவாக்‍கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிக ரன் எடுத்து விராட் கோலி மற்றொரு சாதனை - 26 வருட சாதனையை முறியடித்தார்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை 26 வருடத்திற்குப் பிறகு முறியடித்துள்ளார்.\nடிரினிடாட் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய கோலி, சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.\nஇப்போட்டியில் 19 ரன்களை அவர் கடந்தபோது, ஆயிரத்து\t933 ரன்கள் எடுத்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். இதன் மூலம் மியாண்டட்டின் 26 ஆண்டுக்கால சாதனையை விராட் கோலி தற்போது தகர்த்துள்ளார்.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 கிரிக்‍கெட் : ஹைதராபாத்தில் இன்று தொடக்‍கம்\nஇந்தியா - ​வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி-20 ‍போட்டி : ஹைதராபாத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது\nபாடகரான தோனியின் புதிய அவதாரம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய வீடியோ காட்சி\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு\nசிங்கப்பூரில் நடைபெற்ற சிலம்ப போட்டி : 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு\nஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் - முதல் 10 இடங்களுக்குள் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்\nதென்னிந்திய அளவில���ன ரோலர் ஹாக்கி போட்டி : தனியார் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை\nபெங்களூருவில் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் வென்ற தமிழக இளைஞர் - ஊர் திரும்பிய வீரருக்கு மேளதாள முழங்க உற்சாக வரவேற்பு\nசர்வதேச கால்பந்து நட்சத்திரமான ஆர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸிக்‍கு மீண்டும் கௌரவம் - 6வது முறையாக \"Ballon d Or\" விருதை வென்று சாதனை\nமும்பையில் கங்குலி தலைமையில் நடந்த பி.சி.சி.ஐ. ஆண்டு பொதுக்குழு கூட்டம் : பி.சி.சி.ஐ. தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து உள்ளாட்சித் தேர்தலுக்‍கான நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்படும் - தமிழக அரசு அறிவிப்பு\nநாகை, புதுச்சேரி, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாலியல் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதற்காக சைபராபாத் காவல் ஆணையருக்‍கு குவியும் பாராட்டுகள் - விவேக், நாகார்ஜுனா, சமந்தா உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் வரவேற்பு\nவெங்காய விலை உயர்வு, பெரிய ஹோட்டல்கள் மட்டுமின்றி தள்ளுவண்டி கடை சிறுவியாபாரிகள் கடும் பாதிப்பு\nமாநகராட்சியில் வெற்றிபெற முடியாது என்பதால் தனியாக தேர்தலை நடத்துகிறார்கள் : சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி\nராமநாதபுரத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த விவகாரம் : மோசடியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது\nஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்சிலைகள் மீட்பு : ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர்\nஉசிலம்பட்டி 58-ம் கால்வாயில் மீண்டும் உடைப்பு : அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nதெலுங்கானாவில் என்கவுண்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது : தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்\nஉத்தரப்பிரதேசம், டெல்லியில் பாலியல் குற்றம் தொடர்பான சம்பவங்களில் அரசுகள் மெத்தனம் - தெலங்கானா காவல்துறையை பின்பற்றி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து உள்ளாட்சித் தேர்தலுக்‍கான நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்படும் - தமிழக ....\nநாகை, புதுச்சேரி, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல ....\nபாலியல் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதற்காக சைபராபாத் காவல் ஆணையருக்‍கு குவியும் பாராட் ....\nவெங்காய விலை உயர்வு, பெரிய ஹோட்டல்கள் மட்டுமின்றி தள்ளுவண்டி கடை சிறுவியாபாரிகள் கடும் பாதிப்ப ....\nமாநகராட்சியில் வெற்றிபெற முடியாது என்பதால் தனியாக தேர்தலை நடத்துகிறார்கள் : சமூக ஆர்வலர் டிராப ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2456", "date_download": "2019-12-06T09:10:52Z", "digest": "sha1:A7OJHG646STCOI6DWFBRDUK5YYVFXJG5", "length": 23188, "nlines": 134, "source_domain": "www.noolulagam.com", "title": "Vaadhyar:MGR Vazhkkai - வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை » Buy tamil book Vaadhyar:MGR Vazhkkai online", "raw_content": "\nவாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை - Vaadhyar:MGR Vazhkkai\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், கட்சி\nமாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும் முகேஷ் அம்பானி\nதமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.\nஇந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா காமராஜ் செய்ததுதானே பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா\nஎம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். இந்நூல் அச்சவாலைத் திறமையாக எதிர்கொள்கிறது.\nசினிமாவில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலில��ம் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம்.\nபொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு இது.\nபெரியார், அம்பேத்கர், இந்திரா வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கிய நூல் இது.\nஇந்த நூல் வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam\nஇந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் - R.K.Shanmugam chettiar\nஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅன்புள்ள ஜீவா - Anbulla Jeeva\nகிரேக்க நாகரிகம் - Greakka Naagarigam\nலாலு பிரசாத் யாதவ் - Laloo Prasad Yadav\nபெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar\nஅன்னை தெரசா - (ஒலிப் புத்தகம்) - Annai Teresa\nசஞ்சய் காந்தி - Sanjay Gandhi\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஒரு புயலின் ஓய்வு (நெல்சன் மண்டேலா வரலாறு) - Oru Puylin Ooivu (Nelson Mandela Varalaru)\nஎன் சரித்திரம் - En Sarithiram\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் கஸ்தூர்பா காந்தி\nரமணரின் வாழ்வும் வாக்கும் - Ramanarin Vaazhvum Vaakkum\nபண்டிட் ஜவஹர்லால் நேரு - Pandit Jawaharlal Nehru\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan\nஉடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப் - Udal Mannukku\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஎம்.ஜி.ஆர் ஒரு விசித்திர மனிதர். மேலோட்டமாகப் பார்க்கும்போது எனக்கு அவர் ஒரு கோமாளியாக மட்டுமே தெரிந்தார். நாகப்பட்டினத்தில் என் வீட்டுச் சுவரில் யாரோ ஒட்டிவிட்டுப் போயிருந்த எம்.ஜி.ஆர் போஸ்டர்களை நான் கிழித்து எறிய, அதனால் கடும் ஆவேசம் கொண்ட சில ரசிகர்களின் கெட்ட பேச்சுகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.\nஐந்தாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளியில் கருணாநிதி, கலியமூர்த்தி என்று இரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என் வகுப்பில் இருந்தனர். தினம் தினம் கலைஞர் கருணாநிதியையும் நடிகர் சிவாஜி கணேசனையும் திட்டித் தீர்ப்பதுதான் அவர்கள் வேலை. அவர்கள் இன்றும் எம்.ஜி.ஆரை வழிபடும் பக்தர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nதமிழ்ச் சினிமாக்களில் எம்.ஜி.ஆர்தான் முதல் கமர்ஷியல் ஹீரோ. அவரைப் போட்டுப் படம் எடுத்தால் வெற்றி நிச்சயம். ஆனால் அவர் ஆரம்பத்தில் ஒரு ஹீரோவாக நடிப்பதற்கே எண்ணற்ற ஆண்டுகள் ஆயின என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இன்றைக்கு முதல் படத்திலிருந்தே தாங்கள்தான் உலக மகா ஹீரோ என்ற நினைப்புடன் நடிக்கும் அரை வேக்காட்டு அபத்த நடிகர்களை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டால் மலைப்பே ஏற்படுகிறது.\nதனிப்பட்ட முறையில் எந்த எம்.ஜி.ஆர் படத்தையும் முழுதாக உட்கார்ந்து என்னால் பார்க்க முடிந்ததில்லை. அவர் படங்கள் வேறு யாருக்காகவோ எடுக்கப்பட்டுள்ளன என்று விட்டுவிடுவேன்.\nஅரசியல் தளத்தில் எம்.ஜி.ஆர் எனக்குத் தனித்துத் தெரிந்தார். அவரால் எப்படி அந்தக் கட்டத்தில் ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது என்பதில் எனக்குப் பெருத்த ஆச்சரியம். கருணாநிதி தீவிரமான கட்சி அரசியலில் ஈடுபட்டு, கட்சியில் அமைப்புரீதியாக ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் எம்.ஜி.ஆர் நிதி திரட்டுவது, பிரசாரங்களில் ஈடுபடுவது, சினிமாவில் திமுக கொடி, சின்னம், கருத்து ஆகியவற்றைப் புகுத்துவது என்ற அளவில்மட்டுமே இருந்து வந்தார். திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும், கட்சியில் செல்வாக்குள்ள யாருமே எம்.ஜி.ஆர் தரப்புக்கு வரவில்லை. நாஞ்சில் மனோகரன், கே.ஏ.மதியழகன் தவிர. இவர்களுடனும் தன் கூடவே இருக்கும் ஆர்.எம்.வீரப்பனுடனும் சேர்ந்து எம்.ஜி.ஆர் ஒரு முழு அரசியல் கட்சியை உருவாக்கியிருந்தார். அது பெரும் ஆச்சரியம்தான்.\nஎம்.ஜி.ஆர் ஒரு முதலமைச்சராக எப்படிப் பணியாற்றினார் என்று தெளிவான பதிவுகள் இல்லை. ஆனால் என் சிறு வயதில், எம்.ஜி.ஆருக்கு எதிராக மக்கள் பேசி நான் கேட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் அவர் மேல் ஒட்டியதே இல்லை. பாராட்டுகள் எல்லாம் எம்.ஜி.ஆருக்குப் போகும்; இழிசொற்கள் எல்லாம் பிற அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் போகும். எப்படி அப்படி ஒரு தெய்வம் போன்ற இமேஜை அவரால் உருவாக்க முடிந்தது என்பது மாபெரும் ஆச்சரியம்தான்.\nஎன்றாவது, யாராவது ஒருவர் எம்.ஜி.ஆரின் நிர்வாகத் திறன் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது எம்.ஜி.ஆர்தான் என்று ஏதோ காரணத்தால் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அது உண்மையா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவ்வப்போது ‘அண்ணாயிசம்’ என்று தன் ‘கொள்கை’களை விளக்க முற்பட்டாலும், அடிமனத்தில் மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவேண்டும் என்று நினைத்த ஒரு மக்கள் தலைவர் என்ற எண்ணமும் என் மனத்தில் ஏற்பட்டுள்ளது.\nஅவர் தன் வாழ்நாளில், ஏதோ ஒருவிதத்தில் பெரும்பான்மையான தமிழர்களைப் பாதித்திருந்தார். அவர் நோயில் படுத்திருந்த காலத்தில், அந்த உடல்நிலையில் அவர் நிர்வாகத்துக்குச் சற்றும் லாயக்கற்றவர் என்பதைச் சிறிதும் உணராமல் மக்கள் அவருக்கு வாக்களித்தனர். சாதாரண ஏழை மக்களின் நெஞ்சத்தை அவர் தொட்டிருக்காவிட்டால் இதைச் சாதித்திருக்கமுடியாது. அவரது மறைவின்போது சென்னையில் நடந்த கலாட்டாக்களை நான் நேரில் பார்த்தேன். (அப்போது நான் சென்னை ஐஐடியில் படித்துக்கொண்டிருந்தேன். சைக்கிளை எடுத்துக்கொண்டு அண்ணா சாலையில் முட்டாள்தனமாக சுற்றினேன். பைத்தியம் பிடித்த ரசிகர்கள் யாராவது என்னை நையப் புடைத்திருக்கக்கூடும் நல்லவேளையாக எந்தச் சேதாரமும் இன்றி ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்துவிட்டேன் நல்லவேளையாக எந்தச் சேதாரமும் இன்றி ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்துவிட்டேன்\nஅவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவரது நினைவு நாள் அன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nவாத்யார் என்றாலே பொதுமக்களுக்கு அவர் ஒருவர்தான். (இந்தப் பெயர் ஏன் வந்தது\nஎம்.ஜி.ஆர் பற்றிய முத்துக்குமாரின் புத்தகத்தில் ஓரளவுக்கு முழுமையான சித்திரம் உருவாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆயினும் நிறைய விடுபடல்கள் உள்ளன. முத்துக்குமார் தனது இரண்டாவது எடிஷனில் நிறையச் சேர்க்கக்கூடும்.\nமுத்துக்குமாரின் எழுத்தில் நல்ல முதிர்ச்சி வந்துள்ளது.\nதீவிர திமுக அனுதாபியான முத்துக்குமார் எம்.ஜி.ஆரை நேர்மையாகவே கையாண்டுள்ளார். முத்துக்குமார் கருணாநிதி வாழ்க்கை வரலாறு எழுதினால் எப்படி இருக்கும் என்று பார்க்கவேண்டும்.\n[மேலே நான் எம்.ஜி.ஆர் பற்றி எழுதியதற்கும் எம்.ஜி.ஆர் புத்தகத்தில் உள்ளதற��கும் சம்பந்தம் ஏதும் இல்லை. எம்.ஜி.ஆர் புத்தகத்தைப் பற்றி சொல்ல நினைத்தேன். கூடவே எம்.ஜி.ஆர் பற்றி எனக்குத் தோன்றியதையும் உடன் எழுதிவிட்டேன்.]\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2015/03/blog-post_3.html", "date_download": "2019-12-06T08:36:00Z", "digest": "sha1:FGHKY4TVZBF6VYAIM34WX7L2MKPT7EX2", "length": 20978, "nlines": 225, "source_domain": "www.padalay.com", "title": "படலை: திருட்டு", "raw_content": "\nஇணையத்தில் திருட்டு என்பது கிட்டத்தட்ட திருட்டு வீ.ஸீ.டி க்கு இணையானது. படைத்தவனுக்குத்தான் அந்தவலி தெரியும். மற்றவன் கவலையே படுவதில்லை. நம்மில் பலருமே திருடர்கள்தான். லிங்காவில் பழைய ரகுமானை காணவில்லை என்று இணையத்தில் பாட்டை திருடிக்கேட்டுவிட்டு கொமெண்ட் போடுவோம். நகைக்கடையில் திருடிய நெக்லஸ் உனக்குவடிவா இல்லையடி எண்டு மனைவிக்கு சொல்லுவதுக்கு ஒப்பானது அது. இப்போதெல்லாம் பாடல்களை ஐடியூனில் காசு குடுத்து வாங்கலாம். ஆனால் திருட்டுப்புத்தி. பழகிவிட்டது. எம்முடைய கடைக்காரர்களுக்கும் திருடி விற்றே பழகிவிட்டது. தண்ணிமாதிரி கொப்பி, கொண்டுபோங்க என்னும்போது வெட்கமேயில்லாமல் வாங்கிவருவோம்.\nபதிவுகள் எழுதும்போது நல்லபுகைப்படங்கள் தேவைப்பட்டால், கஜன் கேதாவிடம் முதலில் கேட்பேன். ஆனால் என் அவசரம் அவர்களுக்கு வேண்டியதில்லை. மறந்துவிடுவார்கள். வேறு வழியில்லாமல் இணையத்தில் திருடிவிடுவேன். நன்றி என்று சொல்லி போட்டாலும் திருட்டு திருட்டுத்தானே. லிங்கை ஷேர் பண்ணினால் வாசிப்பவர்கள் என் தளத்துக்கே வரவேண்டும். ஆனால் கொப்பி பண்ணிப்போட்டால் அது நடக்காது.\nமுக்கி முக்கி எழுதுவதை எந்தவித சங்கடமே இல்லாமல் முகநூலில் கொப்பி பண்ணுவார்கள். பெயர் குறிப்பிடமாட்டார்கள். சிலர் நல்லதுக்கு செய்வார்கள். சிலர் அறியாமல் செய்வார்கள். ஒரிரு வருடத்துக்கு முன்னர் என் கதையை யாரோ பேக் பெயரில் ஜெயமோகனுக்கு அனுப்பிவிட்டார்கள். சிலர் நானே வேறுபெயரில் அந்த கரி வேலையை செய்ததாக கூட நினைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வேலையை நான் செய்யமாட்டேன் என்பதை என் நெருங்கிய நண்பர்கள் அறிவார்கள். நான் ஜெயமோகனுக்கு மறுப்பு கடிதம் அனுப்பியதும் அதே பேக் ஐடியில் எனக்கும் மன்னிப்பு கடிதம் அனுப்பினார்கள். முதலில் உங்கள் முகத்தை காட்டுங்கள். நீங்கள்தான் அனுப்பினீர்கள் என்று எல்லோருக்கும் சொல்லுங்கள், மன்னிப்பு அப்புறம் என்றேன். பதில் இல்லை.\nவியாழமாற்றம் எழுதினால் அதன் சில பகுதிகளை மாத்திரம் பேஸ்புக்கில் கொப்பி பண்ணி போடுபவர்கள் இருப்பார்கள். லிங்கை ஷேர் பண்ணுங்கள். கொப்பி பண்ணி போடவேண்டாம் என்று கொமெண்டு போட்டால், \"நீங்கள்தான் அந்த பதிவை எழுதினீர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்\" என்பார்கள். ஆபீஸ் ரூமுக்கு வாடா. காட்டுறன்.\nயாழ் இணையத்தளத்தில் ஆரம்பத்தில் என் பதிவுகளை இணைத்தேன். பின்னர் என் பதிவுகளை புத்தகமாக்கும் நோக்கில் இணைப்பதை நிறுத்திவிட்டேன். ஆனாலும் வேறு பலர் கொப்பி பண்ணி போடத்தொடங்கினார்கள். போடாதீர்கள் என்றேன். கொப்பிபண்ணக்கூடாது என்று படலையில் குறிப்பிட்டால் கொப்பிபண்ணமாட்டோம் என்றார்கள். செய்தேன். தொடர்ந்தும் நடக்கிறது. என்ன செய்ய\nசுடரொளியில் கந்தசாமியும் கலக்சியும் தொடர் ஆரம்பித்தார்கள். ஐந்து பாகங்கள் எழுதிக்கொடுத்தேன். ஒவ்வொரு பாகம் வெளியானதும் பிடிஎப் அனுப்புவார்கள். பின்னர் அனுப்பவில்லை. நானும் எழுதிக்கொடுக்கவில்லை. அவர்களும் கேட்கவேயில்லை. தொடருக்கு என்னானது கேட்டேன். படலையில் இருந்து தூக்கிப்போட்டுவிட்டோம் என்றார்கள். ஒருத்தன் தொடர் எழுதினால், குறைந்தபட்சம் வெளியான கொப்பியாவது கொடுக்கவேண்டாமா கேட்டேன். படலையில் இருந்து தூக்கிப்போட்டுவிட்டோம் என்றார்கள். ஒருத்தன் தொடர் எழுதினால், குறைந்தபட்சம் வெளியான கொப்பியாவது கொடுக்கவேண்டாமா நானா என் நாவலை வெளியிடக்கேட்டேன். இல்லையே\nமண்ணெண்ணெய் என்ற சிறுகதை எழுதி ஒரு போட்டிக்கு அனுப்பிவைத்தேன் (அதுகூட நண்பர் ஒருவர் கேட்டதுக்கு இணங்க). வாமுகோமு என்ற நடுவர் சொன்னார், அந்தக்கதை எப்போதோ தமிழ்நாட்டில் வெளியானதாம். மண்ணெண்ணெய் என் சொந்த அனுபவம், வேண்டுமானால் என் அக்காவிடம் கேட்டுப்பாருங்கள் என்று வாமுகோமுவிடம் எப்படி சொல்லுவது போட்டிக்கு சிறுகதையை அனுப்பியது என் மடத்தனம்.\nபலர் என்னை அதுக்கு எழுது, இதுக்கு எழுது என்பார்கள். எழுத்துலகில் சும்மாவிருந்தாலே தேடிவந்து அவமானப்படுத்துவார்கள். தேடிப்போக நான் தயாரில்லை. படலை. அதன் வாசகர்கள். இதுவே என் உலகம்.\nயசோ அக்காவுடன் பேசும்போது அவர் சொன்னார். கொப்பி பண்ணினாலும் \"நன்றி படலை\" என்று போடுகிறார்கள்தானே. அது���்குமேலே என்னவேண்டும்\nஆச்சியின் தாலிக்கொடியை திருவிழாவில் திருடிவிட்டு \"நன்றி அன்னலட்சுமி ஆச்சி\" என்று சொல்லி தெருவிலே விக்கலாமா\nஇப்படியான பதிவுகளை அண்மைக்காலமாக வாசிக்கின்றேன்\nவிரைவில் இதற்கொரு மாற்றுவழி செய்யவேண்டும்\nஉங்கள் ஆதங்கம் 100% புரிகிறது - மனம் வருந்தும் அதேநேரம் இறுதியில் சொன்னதை வாசித்து மனம் விட்டு சிரித்ததையும் இதில் பதிவுசெய்கிறேன்\nநன்றி உதயன். இது அழுகாச்சி பதிவில்லை. சிரிக்கிறதில பிழையில்ல.\nஇந்த ஆதங்கத்திற்கு விடிவு ஏற்படாது.\nஓர் படைப்பாளி என்றவகையில் நான் உங்கள் பக்கமே. ஒருவன் எழுதுவதற்கு எவ்வளவு தூரம் தன்னை வருத்துவான் என்பதை இந்த நோகாமல் நொங்கெடுக்கும் கிரகங்கள் விளங்கியும் விளங்காத மாதிரி நடிப்பதுதான் எனக்கு இன்னும் கோபத்தை வரவழைக்கும். ஆனால் எப்பிடித்தான் இவர்கள் உல்ட்டா பண்ணினாலும் படலை பாடலைதான். கோமகன் கோமகன் தான் .\nஉண்மை அண்ணே. அதிலும் காட்டுகிற தெனாவட்டு தாங்கேலாது. அமுதவாயந்தான் சரி.\n\"லிங்கை ஷேர் பண்ணுங்கள். கொப்பி பண்ணி போடவேண்டாம் என்று கொமெண்டு போட்டால், \"நீங்கள்தான் அந்த பதிவை எழுதினீர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்\" என்பார்கள். ஆபீஸ் ரூமுக்கு வாடா. காட்டுறன்\".....Sivaji padathile varra mathiriya\" என்பார்கள். ஆபீஸ் ரூமுக்கு வாடா. காட்டுறன்\".....Sivaji padathile varra mathiriya\n\"பதிவுகள் எழுதும்போது நல்லபுகைப்படங்கள் தேவைப்பட்டால், கஜன் கேதாவிடம் முதலில் கேட்பேன். ஆனால் என் அவசரம் அவர்களுக்கு வேண்டியதில்லை. மறந்துவிடுவார்கள். வேறு வழியில்லாமல் இணையத்தில் திருடிவிடுவேன். \"\nஇதையும் சொல்லிவிட்டு \"ஆச்சியின் தாலிக்கொடியை திருவிழாவில் திருடிவிட்டு \"நன்றி அன்னலட்சுமி ஆச்சி\" என்று சொல்லி தெருவிலே விக்கலாமா\" என்று நியாயம் வேறே.\nநீங்களும் படங்களை லிங்க் பண்ணி அதனை மட்டும் காட்ட frame போட்டு code எழுதிப் பாருங்களேன்.\nஉங்கள் கேள்வி ஞாயமானதே. இது ஆரம்பம்தொட்டு எனக்கு இருக்கும் சங்கடம். இப்போது மிகவும் அதனை குறைக்கத்தொடங்கியிருக்கிறேன்.\n1) நண்பர்களின் படங்கள். முகநூலில் எடுத்தால் எப்போதும் முன் அனுமதி கேட்பேன்.\n2) Creative Commons License உள்ள படங்களுக்கு அது தேவையில்லை.\n3) கூகிள் இமேஜில் சேர்ச் பண்ணும்போது யூசேஜ் பில்டர் பயன்படுத்தல்.\n4) படப்போஸ்டர்கள், விளம்பர படங்கள், நடிகர் படங்கள் மீடியா ரிலீசாக வெளியாகும் விஷயங்கள்.\nஇவை எல்லாம் தாண்டியும் ஓரிரு படங்கள் தவறிவிடும். அதனையும் நிவர்த்தி செய்வேன். இவ்வளவு ஓபனாக எழுதியவன் இவற்றையெல்லாம் யோசிக்கமாட்டான் என்று நினைத்து நீங்கள் ஏளனம் செய்தது ஆச்சரியமாக இருக்கிறது. புதிதில்லை. இன்னுமொன்று. திருட்டு வீசிடியில் படம் பார்ப்பவன் வீட்டில் திருட்டுப்போனால் அவன் புலம்புவானா இல்லை பேசாமல் இருப்பானா\n(அடுத்தமுறை இயலுமாயின் பெயரை குறிப்பிடுங்கள்)\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் ...\nஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் ...\nஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் ...\nஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி டிலக்சனா\nஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் ...\nஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி நா. குணபாலன்\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/category/india/", "date_download": "2019-12-06T08:11:30Z", "digest": "sha1:FUFUPBKXMFAQQGKTBCFIPWO36ISAUYIF", "length": 6425, "nlines": 116, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "India | GNS News - Tamil", "raw_content": "\nஉலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் \nசிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்து ஒருவாரம் ஆகியும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கவில்லை: பா.ஜனதா கண்டனம்\nஎனது மகளின் ஆத்மா சாந்தி அடையும் ; கால்நடை பெண் மருத்துவரின் தந்தை\nஐதராபாத் நிறுவனத்திடம் ரூ.170 கோடி வாங்கியதாக சர்ச்சை – காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரி நோட்டீஸ்\n – இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nகடற்படை வீர‌ர்களின் மதிப்புமிக்க சேவை, தியாகம் வலிமையான நாட்டை உருவாக்கி உள்���து; பிரதமர் மோடி\nஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வருமா – நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்\n2024-ம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு – அமித்ஷா காலக்கெடு\nஇந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியுடன் சுவீடன் அரச தம்பதி சந்திப்பு\nநாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் போதும் காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி கிடையாது – தேவேகவுடா திட்டவட்டம்\n“சமூகத்தில் பிளவையும், மோதலையும் உருவாக்கும் முயற்சி” – மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி...\nஇந்துத்வாவை ஒருபோதும் கைவிட மாட்டேன் – உத்தவ்தாக்கரே பரபரப்பு பேச்சு\nஜார்க்கண்டில் முதல் கட்டமாக 13 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது\nமராட்டிய கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரி பதவி வேண்டும்; காங்கிரஸ் திடீர் கோரிக்கை\nதெலுங்கானாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம் :மேலும் ஒரு பெண் சடலம் எரிந்த நிலையில் மீட்பு\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணி\nகதை தேர்வில் கீர்த்தி சுரேஷ் கவனம்\nபொங்கலுக்கு முன்னால் வருகிறது ரஜினியின் தர்பார் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/pooja-hegde-full-open-dress-and-stunning-looks-at-manish-malhotra-dinner-party/articleshow/68967165.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-12-06T09:38:31Z", "digest": "sha1:SSRMD234UMDVWXMWOL4DZFA76RAHFEZG", "length": 12264, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Pooja Hegde: கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை! - pooja hegde full open dress and stunning looks at manish malhotra dinner party | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜ், கவர்ச்சி உடையில் வந்ததால், ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்தனர்.\nகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை\n‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெட்ஜ். இந்தப் படத்தில் இவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். இதுதான் தமிழில் இவர் நடித்த முதல் மற்றும் கடைசி படமும் கூட. இதையடுத்து அவர் தெலுங்கில் பல படங்களில் நடித்த அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.\nசமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘மகரிஷி’. இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவர் நடித்தி��ுந்தார். இந்த நிலையில் நடிகை பூஜா ஹெட்ஜ் சமீபத்தில் ஒரு விழாவிற்கு வந்திருந்தார்.\nஅங்கு வந்த அவர் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்திருந்தார். இதைப் பார்த்த அனைவரும் இதுக்கு ஏன் டிரஸ போடணும், போடாமலேயே இருக்கலாமே என கமெண்ட் அடித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஅண்ணன் ரொம்ப டார்ச்சர் பண்ணுவார், அண்ணிக்கும் எனக்கும் ஆகவே ஆகாது: கார்த்தி\nதல, தளபதிலாம் ஓரமாப் போங்க, லெஜண்ட் வந்தாச்சு: பாக்ஸ் ஆபீஸ் எப்படி கதறப் போகுதோ\nசில்ற மீரா மிதுன் என்ன ரம்பையா ஊர்வசியா\nஅடித்து கொடுமைப்படுத்துகிறார், நடிகை புகார்: பிரபல டிவி நடிகர் கைது\nஎன்ன கவின் இப்படி சொல்றீங்க: அப்போ, அதெல்லாம் பொய்யா ப்ரோ\nமேலும் செய்திகள்:மகரிஷி|பூஜா ஹெக்டே|கவர்ச்சி பூஜா ஹெக்டே|Pooja Hegde|manish malhotra dinner party|full 0pen dress\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி ரன...\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: வெயிட் இல்லை\nபூஜையுடன் துவங்கியது சிவகார்த்திகேயனின் 'டாக்டர்': சென்னை, கோவாவில் ஷூட்டிங்\nJayalalithaa Web Series Trailer குயீன் ட்ரெய்லரே சும்மா அதிருதே, வெப் சீரிஸ் எப்..\nட்விட்டரில் வெங்காயத்தை வீழ்த்தி டாப்பில் டிரெண்டான வேதிகா: ஏன் தெரியுமா\nமீண்டும் சஞ்சய் படத்தில் ஹரிஷ் கல்யாண்:ஆனா லவ் சப்ஜெக்ட் இல்லயாம்\nCBI List of Viewers: காட்டிக்கொடுக்குமா யூசி ப்ரவுஸர்\nசுண்டி இழுத்த கஞ்சா; சும்மா புரட்டி எடுத்த மக்கள் - சென்னை அதகளம்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: வெயிட் இல்லை\nஎன்கவுண்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ��வளவு அழகான மகளா\nபொன்னியின் செல்வனில் நயன்தாராவுக்கு பதில் தேவசேனா\nகர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து என்ன செய்தார்\nகொலைகாரனை விலைக்கு வாங்கிய கோ.தனஞ்செயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-06T08:00:01Z", "digest": "sha1:ADTYXTJDTZVSXTZ33JPE54URWA44VVSF", "length": 6602, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிழக்கு அரைக்கோளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுவியின் கிழக்கு அரைக்கோளம், மஞ்சளில் காட்டப்பட்டுள்ளது.\nகிழக்கு அரைக்கோளம் (Eastern Hemisphere) என்பது ஐக்கிய இராச்சியத்தின் கிரீன்விச் நகரப்பகுதி வழியாகச் செல்லும் முதன்மை நிலநெடுக் கோட்டின் கிழக்கிலும் 180 பாகை நிலநெடுக் கோட்டின் மேற்கிலும் உள்ள புவியின் நிலப்பகுதியாகும்.[1] இந்நிலப்பகுதியில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளன. இதன் எதிரிடையான மேற்கு அரைக்கோளத்தில் இரு அமெரிக்காக்கள் உள்ளன. தவிர இப்பகுதி பண்பாடு மற்றும் அரசியல் புவியியலில் 'பழைய உலகம்' என அழைக்கப்படுகிறது.\nநிலநடுக் கோடு புவியினை சரியான பாதியாக பிரிப்பதால் அது கற்பனைக்கோடு என்றபோதிலும் எந்த கருத்துவேற்றுமைக்கும் இடமில்லை.ஆயின் எந்த நிலநெடுக் கோடும் 0° கோடாக அறிவித்திருக்க முடியும் என்றபோதிலும் கிரீன்விச் முதன்மை நிலநெடுக்கோடு (0°) மற்றும் பன்னாட்டு நாள் கோடு (180°)ஓர் வழமையான எல்லைகளாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரையறை பூகோளத்தை ஏறத்தாழ கிழக்கு,மேற்கு என்று பிரிப்பதாலேயே இவ்வாறு ஏற்கப்பட்டன.இந்த பிரிவு மேற்கு ஐரோப்பா ,ஆப்பிரிக்கா, கிழக்கு உருசியாவின் பகுதிகளை மேற்கு அரைக்கோளத்தில் வைப்பதால் வரைபடம் தயாரிப்பிற்கு மற்றும் அரசியல் சார்ந்த புவியியலுக்கு பயனின்றி போகின்றன. இதனால் நிலநெடுக்கோடுகள் 20°W மற்றும் அதன் எதிர்விட்ட கோடு 160°E பெரும்பாலும் பாவிக்கப்படுகிறது.[2][3] இந்த பிரிவினையால் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகள் கிழக்கு அரைக்கோளத்தில் உள்ளடங்குகிறது. கூடுதலாக வடகிழக்கு கிரீன்லாந்தின் சிறுபகுதி சேர்க்கப்பட்டும் உருசியாவின் கிழக்கு மற்றும் ஓசினியானா (குறிப்பாக நியூசிலாந்து) பகுதிகள் நீக்கப்படுகின்றன.\nஅண்டார்டிக்காவின் இரு பெரும் வ��யங்களும் அவை அமைந்துள்ள அரைக்கோளத்தினைக் கொண்டே அறியப்படுகின்றன. கிழக்கு அரைக்கோளத்தில் உள்ளது கிழக்கு அண்டார்டிகா என வழங்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/11/15112620/World-ParaGames-Sharad-claims-silver-Mariyappan-takes.vpf", "date_download": "2019-12-06T08:43:14Z", "digest": "sha1:2NHSVOPDSJOQUVGE2GBVLXEOOC7DN52I", "length": 11977, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Para-Games: Sharad claims silver, Mariyappan takes bronze || உலக பாரா தடகளம்: இந்திய வீரர்கள் சரத்குமார், மாரியப்பன் பதக்கம் வென்றனர் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக பாரா தடகளம்: இந்திய வீரர்கள் சரத்குமார், மாரியப்பன் பதக்கம் வென்றனர் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி + \"||\" + World Para-Games: Sharad claims silver, Mariyappan takes bronze\nஉலக பாரா தடகளம்: இந்திய வீரர்கள் சரத்குமார், மாரியப்பன் பதக்கம் வென்றனர் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nஉலக பாரா தடகள போட்டியில் இந்திய வீரர்கள் சரத்குமார், மாரியப்பன் ஆகியோர் பதக்கம் வென்றதுடன் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றனர்.\nஉலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்தது. இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் சரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், மாரியப்பன் 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதன் மூலம் இருவரும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர். அமெரிக்க வீரர் சாம் கிரிவ் 1.86 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.\nபீகாரை சேர்ந்த சரத்குமார் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் 2016-ம் ஆண்டு ரியோடிஜெனீரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் லால் வினாய் குமார் வெண்கலப்பதக்கம் வென்று அடுத்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி அடைந்தார்.\nவெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத்குமார் அளித்த பேட்டியில், ‘இந்��� போட்டியில் எனது செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக நான் உக்ரைனில் தங்கி இருந்து கடுமையான சீதோஷ்ண நிலைக்கு மத்தியில் பயிற்சி மேற்கொண்டேன். நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். எனது பயிற்சி அட்டவணை மற்றும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாக கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nவெண்கலப்பதக்கம் பெற்ற தமிழக வீரர் மாரிமுத்து கருத்து தெரிவிக்கையில், ‘எனது உடல் சரியாக ஒத்துழைக்கவில்லை. எனது சிறந்த திறனை வெளிப்படுத்த முடியவில்லை. மாலையில் சீதோஷ்ண நிலை குளிராக இருந்தது. அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததால் மாநில நடுவர் பொறுப்பில் இருந்து சீமான் நீக்கம் - தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கம் நடவடிக்கை\n2. தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரேநாளில் 30 தங்கம் வென்றது\n3. தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 15 தங்கம் வென்றது\n4. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாப் வில்லிஸ் மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/03152313/1274405/Heavy-rain-edlerly-man-dies-in-cuddalore.vpf", "date_download": "2019-12-06T08:38:12Z", "digest": "sha1:LSYZAD4DK6KQFZ62DSTLWJNH7JPNRPMY", "length": 17298, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடலூரில் பலத்த மழைக்கு முதியவர் பலி || Heavy rain edlerly man dies in cuddalore", "raw_content": "\nசென்னை 03-12-2019 செவ்வாய்க்க���ழமை தொடர்புக்கு: 8754422764\nகடலூரில் பலத்த மழைக்கு முதியவர் பலி\nகடலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வீட்டு முன்பு தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகடலூர் நவீதம் நகரில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சி\nகடலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வீட்டு முன்பு தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nவங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்நிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மழை பெய்து வருகிறது.\nகுறிப்பாக கடலூர் நகர் பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், நவநீத நகர், வண்டிபாளையம் ரோடு, கம்மியம்பேட்டை மற்றும் பல்வேறு பகுதியில் உள்ள சுமார் 10,000 வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது.\nதொடர்ந்து மழை பெய்து வருவதால் கடலூர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்து உள்ளது. எனவே அவர்கள் பாத்திரங்களை பயன்படுத்தி வெள்ள நீரை வெளியேற்றி வருகிறார்கள். நகராட்சி நிர்வாகமும் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.\nநேற்று மாலையும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மஞ்சக்குப்பம், நேதாஜி சாலை, பாரதி ரோடு, புதுப்பாளையம் பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் கரை புரண்டு ஒடியது.\nபலத்த மழைக்கு கடலூர் திருப்பாதிரியூர் நவநீத நகரை சேர்ந்த ராஜ் (வயது 60) பலியானார். இவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் வெளியே வந்தபோது கால் தடுக்கி விழுந்தார். அப்போது அவர் வீட்டு முன்பு தேங்கிய மழை நீரில் மூழ்கி இறந்தார்.\nஇன்று காலை அவரது தாய் தையல் நாயகி, மருமகள் தனலட்சுமி ஆகியோர் ராஜ் தங்கிருந்த வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nதகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nNortheast Monsoon | வடகிழக்கு பருவமழை\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்��்பை திமுக வரவேற்கிறது- மு.க.ஸ்டாலின்\nஉன்னாவ் பெண் தீ வைத்து எரிப்பு- மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு\nசென்னையில் வரும் 8-ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் -தேர்தல் ஆணையம்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்\nதமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nபெரியபாளையம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்தது\nவெங்காயத்தை ரே‌ஷன் கடையில் விற்க வேண்டும்- முத்தரசன்\n4 பேரை சுட்டுக்கொன்றது நல்ல வி‌ஷயம் - பிரேமலதா\nசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு குட்டுபட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்- சிறுமி பலி\n17 பேரை பலி வாங்கிய சுற்றுச்சுவர் -வீட்டின் உரிமையாளர் கைது\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருவள்ளூர் பகுதியில் பலத்த மழை\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் இறப்புக்கு அரசின் அலட்சியம்தான் காரணம் -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅடையாறு ஆற்றில் திடீர் வெள்ளம் - முடிச்சூர் பகுதியில் 100 வீடுகளை இன்று தண்ணீர் சூழ்ந்தது\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத��தில் தி.மு.க. புதிய வழக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/chennai-woman-illegal-love-with-two-persons-news-247942", "date_download": "2019-12-06T08:33:39Z", "digest": "sha1:55DFU2I3R2SA7IZW7QQSAISN5WGVBQ2U", "length": 10973, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Chennai woman illegal love with two persons - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Headline News » 2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி\n2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி\nசென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண், இரண்டு இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளதால் அவரது கணவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nசென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் தனது முதல் மனைவி இறந்து விட்ட காரணத்தால், இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் வெளியூரில் தங்கி வேலை செய்து வரும் சுந்தர், வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வருவார் என தெரிகிறது.\nஅவ்வாறு இந்த வாரம் அவர் வீட்டிற்கு வந்திருந்த போது மனைவியின் கழுத்தில் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகை இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தன்னை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன் தங்க நகையை பறித்துச் சென்று விட்டதாக கூறினார்\nஇதனையடுத்து மனைவியை அழைத்து கொண்டு வடபழனி காவல் நிலையத்தில் கணவர் சுந்தர் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். இரண்டு இளைஞர்களிடமும், சுந்தரின் மனைவியிடமும் போலீசார் விசாரணை செய்தபோது இரண்டு இளைஞர்களும் சுந்தரின் இரண்டாவது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் இருவரும் சுந்தரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தனர் என்பதும், சுந்தரின் மனைவியே தனது நகையை அவர்களுக்கு கொடுத்திருந்தார் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது போலீசார் ஆலோசனை செய்து வருவதாக தெரிகிறது\nலாட்டரியில் கிடைத்த பணத்தில் வாங்கிய நிலத்தில் புதையல்: கொட்டும் அதிர்ஷ்டம்\nஎன் மகளைக் கொன்றவர்கள் 7 ஆண்ட��களாக உயிரோடு இருக்கின்றனர்.. டெல்லி நிர்பயா தாயார் தெலுங்கானா என்கவுன்டரை வரவேற்று பேச்சு.\nஐதராபாத் போலீசை பாராட்டிய பிரபல விளையாட்டு வீராங்கனை\nஎன்கவுண்டர் சம்பவத்தை கொண்டாடும் பள்ளி, கல்லூரி மாணவிகள்\nபிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: ஐதராபாத்தில் பரபரப்பு\n15 அடி ஆளம்...ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது குழந்தை மீட்பு.\nகாதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய மளிகைக்கடை ஊழியர்\nஇறந்துபோன ஒருவரின் இதயத்தை வேறு உடலில் செயல்பட வைத்த மருத்துவர்கள்..\nராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி..\n2 நிமிடம் போதும்.பாம்புக் கடியை அடையாளம் காண புதிய கருவி, கேரளாவில் கண்டுபிடிப்பு..\nஎன் மனைவியை பாம்பு கடித்துவிட்டது.. டி.வி நாடகத்தைப் பார்த்து பிளான் போட்டு கொலை செய்த கணவர், கைது ..\nகயிற்றில் சிக்கிய சுறா..கை கொடுத்து காப்பாற்றிய மீனவர்கள்..\nநான் வெங்காயம்,பூண்டெல்லாம் சாப்பிடுவதில்லை.. வெங்காய விலையேற்றம் பற்றிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்\nஉத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி மாணவி.நான்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் கைது.\nஷூவுக்குள் பாம்பு: சென்னை பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nபிரியங்கா ரெட்டி கொலை எதிரொலி: மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு\n5 மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கி மர்ம மரணம்: கணவர், மாமியார் கைதானதால் பரபரப்பு\n11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: ஆறு மாத கர்ப்பம் என அதிர்ச்சி தகவல்\nபாட்டுப் பாடிய தோனி.வைரல் வீடியோ..\nதம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி\nதம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vishal-next-title-is-chakra-news-247797", "date_download": "2019-12-06T08:31:26Z", "digest": "sha1:NMORMBTSE4YXS3KRLRUGQVQG2PVBPAPG", "length": 9958, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vishal next title is Chakra - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » 'விஷால் 28' படத்தின் டைட்டில் அறிவிப்பு\n'விஷால் 28' படத்தின் டைட்டில் அறிவிப்பு\nவிஷால் தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படம் ‘ஆக்சன்’ இன்று தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த படத்திற்கான புரோமோஷன் அபாரமாக இருந்ததால் இந்த படத்தின் ஓபனிங் வசூல் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் விஷாலின் ‘ஆக்சன்’ திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில் விஷால் நடிக்கவிருக்கும் 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’சக்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் கவுதம்மேனன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஎம்.எஸ் ஆனந்தன் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்ட்ரி தயாரிக்கவுள்ளது. தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை காலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் விஷாலுடன் ரெஜினா, ஷாரதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளனர். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் ரோபோசங்கர் நடிக்கவுள்ளார். இன்று ஒரே நாளில் விஷாலின் ஆக்சன் படமும் அவர் நடிக்கவிருக்கும் 28வது படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகி உள்ளது அவரது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக உள்ளது.\nஎன்கவுண்டர் கொண்டாட வேண்டிய விஷயம் கிடையாது. ஆனால்.... பிரபல நடிகை கருத்து\nஇந்த வாரம் வெளியாகும் 4 படங்களின் ரன்னிங் டைம் தகவல்கள்\nஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய 'தலைவி'\nதளபதி 64: சாட்டிலைட் உரிமையை அடுத்து டிஜிட்டல் உரிமை வியாபாரமும் முடிந்தது\nதளபதி சொன்னது போல் இதனை டிரெண்ட் செய்யுங்கள்: பிகில் பட நடிகை கோரிக்கை\nமுடிவுக்கு வந்தது தனுஷின் அடுத்த படம்: படக்குழுவினர் கொண்டாட்டம்\nதளபதி 64 படத்தின் அப்டேட்டை கேட்கும் 'தளபதி 63' தயாரிப்பாளர்\n'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் தேசிய விருது பெற்ற நடிகை\nரஞ்சித் ஆக மாறும் அருண்விஜய்\n'தர்பார்' படத்தின் சூப்பர் அப்டேட்: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்\nவெங்கட்பிரபுவுடன் இணையும் ராகவா லாரன்ஸ்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்\n12 மணி நேரத்தில் டப்பிங்: பிரபல நடிகர் செய்த சாதனை\nஎத்தனை நிவாரணம் கிடைத்தாலும் ஈடு செய்ய முடியாது: கமல்ஹாசன் அறிக்கை\nஇந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ ரஜினி பட இயக்குனர் டுவீட்\nஉலகின் ஒரே சூப்பர்ஸ்டாரை சந்தித்தேன்: ஒரே செல்பியால் உலகப் புகழ் பெற்ற இளைஞர் பேட்டி\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் அடுத்த அட்டகாசமான அறிவிப்பு\nரஜினியுடன் விஜய் பட இயக்குனர் சந்திப்பு: அடுத்த படத்தை இயக்குகிறாரா\nஅமேசான் காட்டுக்கு தீ வைத்தது நானா அதிபரின் குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகர் மறுப்பு\nசூர்யா, கார்த்தி, ஜோதிகா இணையும் முதல் படம்\nசூர்யா, கார்த்தி, ஜோதிகா இணையும் முதல் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/advisors-doctors-say-thirumavalavan/", "date_download": "2019-12-06T09:26:54Z", "digest": "sha1:W3W3T7BJIYJWGHB6MVDAUVO6QAFYCVRA", "length": 11948, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "திருமாவளவனுக்கு டாக்டர்கள் சொன்ன அட்வைஸ்! | Advisors to Doctors Say to Thirumavalavan! | nakkheeran", "raw_content": "\nதிருமாவளவனுக்கு டாக்டர்கள் சொன்ன அட்வைஸ்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உடல்நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள மறைந்த அனிதாவின் இல்லத்தில் அவரின் நினைவு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, அருகில் உள்ள தனது சொந்த ஊரான அங்கனூரில் இரவு தங்கினார். விடியற்காலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பங்கேற்க அங்கனூரில் இருந்து புறப்பட்டார். திண்டிவனத்தில் காலையில் டிபன் சாப்பிட்டார். அங்கே ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் புதியவன் மகிழினி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அங்கிருந்து கீழ் எடையாளம் கிராமத்திற்கு சென்றார். அப்பகுதி மாவட்ட செயலாளர் ஆற்றல் அரசு பனை விதைகளை ஊன்றுவதற்காக அழைத்துச்சென்றார். அங்கே திருமாவளவனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் இதைக்கேள்விப்பட்டதும் உடனே விக்கிரவாண்டிக்கு வரச்சொன்னார். அதன்படி விக்கிரவாண்டி சென்ற திருமாளவனுக்கு அங்கே இருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றார் திருமாவளவன்.\nபரிசோதனைக்கு பின்னர், நேரத்துக்கு சாப்பிடுங்க, நேரத்துக்கு தூங்கணும், நல்லா ஓய்வு எடுங்க என்று மருத்துவர்கள் திருமாவளவனுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து இரவு 8 மணிக்க�� மேல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். இந்நிலையில் இன்று மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதொல். திருமாவளவனுக்கு மனசாட்சி உறுத்தாதோ பாஜக ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் சர்ச்சை பதிவு\nமீண்டும் தொல்.திருமாவளவனை வம்பிழுத்த நடிகை காயத்ரி ரகுராம்... மீண்டும் சர்ச்சை பேச்சு\nசில்லறைகளுக்கு பதில் சொல்ல முடியாது - வெடித்த திருமா\nமீண்டும் தொல்.திருமாவளவன் பற்றி பா.ஜ.க.வின் எச்.ராஜா சர்ச்சை கருத்து\n'உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வேலையில் அதிமுக' - முக ஸ்டாலின்\nபாபர் மசூதி இடிப்பு தினம்: தீவிர கண்காணிப்பில் போலீசார்\nஈரோட்டில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nஅமித்ஷாவின் ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம்\nபடங்களின் லிஸ்ட்டை ஏற்றிக்கொண்டே போகும் அருண் விஜய்...\n“எரித்துக் கொன்று விடுவேன்”- பிரபல நடிகையை மிரட்டும் காதலன்\n“அந்த நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்”- ஹைதரபாத் என்கவுண்டர் குறித்து ஏ.ஆர். முருகதாஸ்\nதெலங்கானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்த விஷால்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/director-lingusamy-wishes-writer-sramakrishnan", "date_download": "2019-12-06T09:24:16Z", "digest": "sha1:GKRZWN2PQ23VUEQ7NH4GDFL5F5OXN5QD", "length": 11288, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "எஸ்.ராவை வாழ்த்திய இயக்குனர் லிங்குசாமி! | director lingusamy wishes writer s.ramakrishnan | nakkheeran", "raw_content": "\nஎஸ்.ராவை வாழ்த்திய இயக்குனர் லிங்குசாமி\nகரிசல் பூமியிலிருக்கும் நாதஸ்வர கலைஞர்களை பற்றி எழுதிய சஞ்சாரம் நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருதை பெற்றிருக்கிறார். சிறு கதைகள் மூலம் தமிழ் எழுத்தாளராக அடையாளம் பெற்ற இவர், பிறகு நவீன தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் தவிர்க்க முடியாத நாவலாசிரியராக உருவாகியுள்ளார். சிறுகதை, நாவல் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பயணம் செய்து பயணக் கட்டுரைகள் எழுத வல்லவர். பலருக்கு தன் எழுத்துகளின் மூலம் உலக சினிமா, உலக இலக்கியங்கள் பலவற்றை பற்றி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.\nசாகித்ய அகடாமி விருதை பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இலக்கியவாதிகளும் கவிஞர்களும் அரசியல்வாதிகளும் திரைப்பட கலைஞர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எம்.பி கணிமொழி சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகடாமி விருதை பெற்ற எஸ்.ராவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். எஸ்.ராவின் சக எழுத்தாளர்களான ஜெயமோகன் மற்றும் சாரு நிவேதிதாவும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சண்டக்கோழி மற்றும் சண்டக்கோழி-2 ஆகிய படத்தில் லிங்குசாமியுடன் இணைந்து எஸ்.ரா வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநித்தியானந்தா நாட்டின் பிரதமர் ஒரு தமிழ் நடிகையா\nகுணங்குடி ஹனீபா புகார் எதிரொலி - கிண்டி ரயில் நிலையத்தில் மீண்டும் தமிழ்...\nஇலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல்... உளவுத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழ் இருக்கைக்கு ஓபிஎஸ் தாராளம் -பத்தாயிரம் அமெரிக்க டாலர் அன்பளிப்பு\n'உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வேலையில் அதிமுக' - முக ஸ்டாலின்\nபாபர் மசூதி இடிப்பு தினம்: தீவிர கண்காணிப்பில் போலீசார்\nஈரோட்டில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nஅமித்ஷாவின் ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம்\nபடங்களின் லிஸ்ட்டை ஏற்றிக்கொண்டே போகும் அருண் விஜய்...\n“எரித்துக் கொன்று விடுவேன்”- பிரபல நடிகையை மிரட்டும் காதலன்\n“அந்த நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்”- ஹைதரபாத் என்கவுண்���ர் குறித்து ஏ.ஆர். முருகதாஸ்\nதெலங்கானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்த விஷால்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844456.html", "date_download": "2019-12-06T07:39:26Z", "digest": "sha1:V3UAYCDALSIDFQ23E5VYNOEUWRYFIATF", "length": 10011, "nlines": 64, "source_domain": "www.tamilcnn.lk", "title": "எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்", "raw_content": "\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nMay 22nd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஎனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,\nகடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்தபோது யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியிலுள்ள எனது வீட்டிற்குள் 4 இராணுவ வீரர்களும் ஒரு பொலிஸாரும் அத்துமீறி நுழைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபடமுயன்றுள்ளனர்.\nஅப்போது எனது மனைவி இது பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் வீடு எனக்கூறியபோது எனது மனைவியையும் பிள்ளைகளையும் அச்சுறுத்திவிட்டு வீட்டில் சல்லடை போட்டு தேடியுள்ளனர்.\nபுத்தக அலுமாரியில், உடுபுடைவைகள் வைக்கும் அலுமாரியில் எல்லாம் கிளறி சோதனையிட்ட அவர்கள், புலிகளின் சஞ்சிகைகள் ,புத்தகங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.\nஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.மகனின் பாடசாலை புத்தக அலுமாரி கூட படையினரால் கிளறியெறியப்பட்டது.\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகளில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளிலும் எந்தவித சோதனை நடவடிக்கைகளும் நடத்தப்படாத நிலையில்,இத்தாக்குதல் சம்பவங்களுடன் குற்றம் சாட்டப்படும் அமைச்சர்கள், ஆளுநர்களிடம் கூட எந்தவித விசாரணைகளும் நடத்தப்படாத நிலையில் எனது வீட்டில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது ஏன்\nஇச் சோதனை நடவடிக்கையின் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே இவ்விடயத்தில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் .எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது இது முதல் முறையல்ல .அதனால் எனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.\nமாநகர முதல்வருக்கும் – இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nவெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்ற ராஜபக்ஷ குடும்பத்தை தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு\nஅனைவருக்கும் சமமான சுகாதார சேவையை வழங்குவேன் – அநுர உறுதி\nஎமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்புவார்கள்…\nகிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு\nஅதாவுல்லாவின் அரசியல் வலது கரத்தை உடைத்தார் ஹக்கீம் சூடு பிடிக்கும் அம்பாறை அரசியல்\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜ��கலா பேச்சு\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=73197", "date_download": "2019-12-06T07:54:36Z", "digest": "sha1:TRSY3IWXGSM2DXLGJYQNZWGK5QTZ5CBC", "length": 2919, "nlines": 31, "source_domain": "maalaisudar.com", "title": "உள்ளாட்சி தேர்தல்: திமுக அதிருப்தி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக அதிருப்தி\nசென்னை, டிச.2 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்காமல் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து திமுக அதிருப்தி தெரிவித்துள்ளது, இது குறித்து திமுக தலைவர் மு.க,ஸ்டாலின் புதுச்சேரியில் நிருபர் களிடம் கூறுகையில், மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமியா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு இந்த அறிவிப்பு உள்ளது என்றார். திமுக பொருளாளர் துரைமுருகனும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.\n8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் வெள்ளியங்கால் ஓடையில் வெள்ளம்: அதிகாரிகள் ஆய்வு\nமுஷ்டாக் அலி டிராபி: கடைசி பந்தில் கர்நாடகா ‘த்ரில்’ வெற்றி\n18-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்\nவங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115397/news/115397.html", "date_download": "2019-12-06T08:44:56Z", "digest": "sha1:JNHEKXLFFV4VOWNIENPGRVFVKEW5VNVA", "length": 3903, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "16 வயதுடைய மாணவி தற்கொலை…!! : நிதர்சனம்", "raw_content": "\n16 வயதுடைய மாணவி தற்கொலை…\nபதுளை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய மாணவி ஒருவர் தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபதுளை தெல்பெத்த பிரதேசத்தினை சேரந்த குறித்த மாணவி, தனது வீட்டு குளியலறையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஎவ்வாறாயினும், அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொள்ளவதற்��ான காரணங்கள் இதுவரையில் அறியப்படவில்லை\nதைரியம் இருந்தால் இந்த வீடியோவை பாருங்கள்\nதொப்பூர் கணவாய் பேய்களின் கோட்டை\nபோனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஇதுவரை நீங்க பார்க்காத வண்டிகள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nஅறிய வகை “குட்டை நாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Over+30+Injured?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-06T07:51:05Z", "digest": "sha1:2ACRJFXE5GL6ETK6BMUCO37AWYX4DST5", "length": 9117, "nlines": 139, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Over 30 Injured", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\nபூட்டப்பட்ட சட்டப்பேரவையின் கேட்: நீண்ட நேரம் காத்திருந்த மேற்கு வங்க ஆளுநர்\nஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.13‌0-க்கு விற்பனை\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு\nபிஎஸ்என்எல்-ல் விருப்ப ஓய்வு கேட்டு 78,300 பேர் விண்ணப்பம்\n13 வயது சிறுமி ஓட்டிய காரால் விபத்து - சிசிடிவி காட்சிகள்\nவிஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்றது தமிழக அரசு\nநண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்சென்றவர் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு\nபிரியங்காவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்\nபெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே\nசுங்கச்சாவடிகளில் கட்டாயம் ஃபாஸ்டேக் முறை - டிச. 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு\n கடந்த காலத்தில் சுழன்ற சர்ச்சைகள் \n\"எதிர்காலத்தில் முதல்வராவார் அஜித் பவார்\"- தொண்டர்கள் ஒட்டிய பதாகையால் புது குழப்பம்\nமகாராஷ்டிராவின் துணை முதல்வர் யார் - தகவல்கள் சொல்வது என்ன\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\nபூட்டப்பட்ட சட்டப்பேரவையின் கேட்: நீண்ட நேரம் காத்திருந்த மேற்கு வங்க ஆளுநர்\nஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.13‌0-க்கு விற்பனை\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு\nபிஎஸ்என்எல்-ல் விருப்ப ஓய்வு கேட்டு 78,300 பேர் விண்ணப்பம்\n13 வயது சிறுமி ஓட்டிய காரால் விபத்து - சிசிடிவி காட்சிகள்\nவிஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்றது தமிழக அரசு\nநண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்சென்றவர் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு\nபிரியங்காவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்\nபெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே\nசுங்கச்சாவடிகளில் கட்டாயம் ஃபாஸ்டேக் முறை - டிச. 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு\n கடந்த காலத்தில் சுழன்ற சர்ச்சைகள் \n\"எதிர்காலத்தில் முதல்வராவார் அஜித் பவார்\"- தொண்டர்கள் ஒட்டிய பதாகையால் புது குழப்பம்\nமகாராஷ்டிராவின் துணை முதல்வர் யார் - தகவல்கள் சொல்வது என்ன\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-06T08:31:22Z", "digest": "sha1:JIWHCR22BUMJIJYU2HVEI7JR6NSBM4GO", "length": 27875, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத��தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n08:31, 6 திசம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகாஞ்சிபுரம்‎ 17:50 -2,305‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ 14.98.187.46 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2866674 இல்லாது செய்யப்பட்டது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Undo Advanced mobile edit\nபோளூர்‎ 17:40 +4‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nவந்தவாசி‎ 17:32 -41‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ 2409:4072:91E:FF86:0:0:1D1B:90B1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2867133 இல்லாது செய்யப்பட்டது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Undo Advanced mobile edit\nசெய்யாறு‎ 17:29 +72‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ 2409:4072:91D:93E7:0:0:2A0F:38B1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2867047 இல்லாது செய்யப்பட்டது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Undo Advanced mobile edit\nசெய்யாறு‎ 17:29 +108‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ 2409:4072:91D:93E7:0:0:2A0F:38B1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2867048 இல்லாது செய்யப்பட்டது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Undo Advanced mobile edit\nபோளூர்‎ 14:14 +83‎ ‎2409:4072:91e:ff86::1d1b:90b1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவந்தவாசி‎ 14:10 +41‎ ‎2409:4072:91e:ff86::1d1b:90b1 பேச்சு‎ →‎அமைவிடம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவந்தவாசி‎ 14:09 +83‎ ‎2409:4072:91e:ff86::1d1b:90b1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசெய்யாறு‎ 11:55 -108‎ ‎2409:4072:91d:93e7::2a0f:38b1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசெய்யாறு‎ 11:53 -72‎ ‎2409:4072:91d:93e7::2a0f:38b1 பேச்சு‎ →‎பேருந்து வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசெய்யாறு‎ 10:04 +1‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎பேருந்து வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 10:01 +1‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎பேருந்து வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nகாஞ்சிபுரம்‎ 06:45 +2,305‎ ‎14.98.187.46 பேச்சு‎ →‎காஞ்சிப்பட்டு அடையாளம்: Visual edit\nசெய்யாறு‎ 17:28 +31‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎சாலை வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 17:27 +1‎ ‎2409:4072:984:9f2c:ea1b:1e6e:5dfb:1f5c பேச்சு‎ →‎தொழில்வளம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசெய்யாறு‎ 17:26 +35‎ ‎2409:4072:984:9f2c:ea1b:1e6e:5dfb:1f5c பேச்சு‎ →‎தொழில்வளம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசெய்யாறு‎ 13:06 +52‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎இரயில் போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 13:02 -20‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 13:02 +79‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 13:00 +6‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 12:58 +78‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 12:54 +29‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎பேருந்து வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 12:52 0‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎பேருந்து வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 07:56 -49‎ ‎2409:4072:910:d8d0::23f7:60b1 பேச்சு‎ →‎பேருந்து வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசெய்யாறு‎ 06:57 -76‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎பேருந்து வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nவந்தவாசி‎ 06:54 +402‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎போக்குவரத்து வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 18:40 0‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎பேருந்து வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 18:35 +69‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎பேருந்து வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசி செங்கல்பட்டு‎ 14:49 -222‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசெ���்யாறு‎ 14:36 -71‎ ‎2409:4072:914:64bc::2717:f8b1 பேச்சு‎ →‎பேருந்து வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி செங்கல்பட்டு‎ 14:59 +6‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி செங்கல்பட்டு‎ 14:56 +3,265‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ *விரிவாக்கம்*\nசி செங்கல்பட்டு‎ 14:47 +3,200‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ *விரிவாக்கம்*\nசி செங்கல்பட்டு‎ 12:36 +4,599‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ *விரிவாக்கம்*\nசி செங்கல்பட்டு‎ 11:43 +2,994‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nகாஞ்சிபுரம் மாவட்டம்‎ 07:33 0‎ ‎106.209.248.62 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி செங்கல்பட்டு‎ 07:22 +3,219‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ *விரிவாக்கம்*\nசி செங்கல்பட்டு‎ 06:47 +2,431‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ *விரிவாக்கம்*\nசெய்யாறு‎ 03:25 +213‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎இரயில் போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசி செங்கல்பட்டு‎ 14:33 0‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி செங்கல்பட்டு‎ 14:32 -2,175‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ update ....\nசெய்யாறு‎ 13:55 -275‎ ‎2409:4072:6280:4116:7d:4e0d:c3b:99b9 பேச்சு‎ →‎இரயில் போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசெய்யாறு‎ 09:40 +65‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎இரயில் போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 09:39 +43‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 09:38 -10‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎பேருந்து வசதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 09:37 +2‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎இரயில் போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 09:36 +1,664‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎இரயில் போக்குவரத்து ���டையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசெய்யாறு‎ 09:04 0‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎செய்யாறு சிப்காட் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nமதுராந்தகம்‎ 18:01 -28‎ ‎106.209.248.62 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/", "date_download": "2019-12-06T08:47:40Z", "digest": "sha1:DSL5H5ZXNOMW6KMMPUAH6VPV3FFAIHB7", "length": 18259, "nlines": 199, "source_domain": "www.aanthaireporter.com", "title": "AanthaiReporter.Com", "raw_content": "\nதெலுங்கானா :பிரியங்கா கொலையாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொலை..\nப, சிதம்பரம் ஜாமீன் நிபந்தனையை முதல் நாளே மீறிட்டார் – ஜவடேகர் குற்றச்சாட்டு\n106 நாட்கள் திகார் சிறையில் அடைப்பட்டு இருந்த ப. சிதம்பரம் ஜாமீனிலி ரிலீஸ்\nசதர்ன் ரயில்வேயில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி\nஜெ. வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாரான குயின் – வெப் சீரிஸ் டிரைலர்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nநான் ஸ்டாப்பாக 12 மணி நேரம் டப்பிங் பேசி அசத்திய சத்யராஜ்\nசம்பவம் டைட்டிலில் நான்தான் படமெடுத்து வருகிறேன் – அதுனாலே இந்த டைட்டிலை விஜய் யூஸ் பண்ண முடியாது\nதெலுங்கானா :பிரியங்கா கொலையாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொலை..\nதெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது கால்நடை மருத்துவர் �...\nப, சிதம்பரம் ஜாமீன் நிபந்தனையை முதல் நாளே மீறிட்டார் – ஜவடேகர் குற்றச்சாட்டு\n106 நாட்கள் திகார் சிறையில் அடைப்பட்டு இருந்த ப. சிதம்பரம் ஜாமீனிலி ரிலீஸ்\nசெலவுக்கு துட்டு இல்லை -அதிபர் தேர்தலிலிருந்து விலகுகிறார் திருமதி கமலா ஹாரிஸ்\nபொன். மாணிக்கவேல் ஆபரேஷனுக்கு முற்றுப் புள்ளி வைத்தது சுப்ரீம் கோர்ட்\nதெலுங்கானா பெண் மருத்துவர் படுகொலை; குற்றவாளிகளை அடித்துக் கொல்லவேண்டும்\nஅடப் போங்கப்பூ.. விக்ரம் லேண்டரை போன மாசமே கண்டுபிடிச்சிட்டோ: இஸ்ரோ தகவல்\nபலான படம் படம் பார்த்தாலே கைது 7 ஆண்டுகள் வரை சிறை : காவல்துறை எச்சரிக்கை\nஅறிவிச்சிட்டாய்ங்கய்யா – உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிச்சிட்டாய்ங்க\nமேட்டுப்பாளையத்தில் தடுப்புச்சுவர��� இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழப்பு\nலஞ்சம் வாங்குவதில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் தமிழ்நாடு\nதுப்புரவுப் பணியாளா் களுக்கான இண்டர்வியூ-வில் பி.எட், பொறியியல் பட்டதாரிகள்\nமாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாதா\nமுதியோர்களின் பிரச்சினைகள் & குறைகளை தெரிவித்து உதவிகள் பெற தனி தொலைபேசி எண் – தமிழக அரசு தகவல்\nஇருட்டு – பட ஸ்டில்ஸ்\nஎடப்பாடியார் தலைமையில் நடந்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் வெற்றி விழா ஆல்பம்\nமார்கெட் ராஜா – திரைப்பட ஆல்பம்\nஆக்‌ஷன் – பட ஸ்டில்ஸ்\nநடிகை நீலிமா – ஸ்டில்ஸ்\n100% காதல் படத்தின் எக்ஸ்குளூசிவ் ஸ்டில்ஸ்\nதெலுங்கானா :பிரியங்கா கொலையாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொலை..\nஜெ. வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாரான குயின் – வெப் சீரிஸ் டிரைலர்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nப, சிதம்பரம் ஜாமீன் நிபந்தனையை முதல் நாளே மீறிட்டார் – ஜவடேகர் குற்றச்சாட்டு\n106 நாட்கள் திகார் சிறையில் அடைப்பட்டு இருந்த ப. சிதம்பரம் ஜாமீனிலி ரிலீஸ்\nசதர்ன் ரயில்வேயில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி\nநான் ஸ்டாப்பாக 12 மணி நேரம் டப்பிங் பேசி அசத்திய சத்யராஜ்\nஅடப் போங்கப்பூ.. விக்ரம் லேண்டரை போன மாசமே கண்டுபிடிச்சிட்டோ: இஸ்ரோ தகவல்\nசெலவுக்கு துட்டு இல்லை -அதிபர் தேர்தலிலிருந்து விலகுகிறார் திருமதி கமலா ஹாரிஸ்\nஎன் நாடு : இங்கு நானே பிரதமர் – அக்யூஸ்டு நித்தியானந்தாவின் அதிரடி\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nநான் ஸ்டாப்பாக 12 மணி நேரம் டப்பிங் பேசி அசத்திய சத்யராஜ்\nசம்பவம் டைட்டிலில் நான்தான் படமெடுத்து வருகிறேன் – அதுனாலே இந்த டைட்டிலை விஜய் யூஸ் பண்ண முடியாது\nசுசீந்தரன் இயக்கிய ‘சாம்பியன்’ இசை வெளியீட்டு விழா துளிகள்\nஆண்ட்ரியா நடிக்கும் ” கா ” படத்தின் அப்டேட் ரிப்போர்ட்\nமுதல் இந்திய பெண் டாக்டர். கடம்பனி கங்குலி\nதமிழக முடிசூடா ராணியாக இருந்த ஜெயலலிதாவை சிறையில் தள்ளிய நாளிது\nசீனியர் ஜர்னலிஸ்ட் (அண்ணன்) சோலை\nபாரத் பெட்ரோலியம் விற்கப்படுவதன் பகீர் பின்ன‌ணி\n‘துறவியாக வாழ். குதிரை போல் செயல்படு.’ – நீதிபதிகளுக்கு முன்னாள் நீதிபதி வேண்டுகோள்\nகொடூர குற்றவாளிகளின் கருணை மனுக்களை வாங்கி அக்குளில் வைக்கும் போக்கு\n“உங்கள் கண்களுக��கு கொடூரமான குற்றவாளியாக தெரிபவன்தான் எங்களது தலைவன்” – சிங்கள தேச ரிசல்ட்\nஎல்லாருக்கும் நல்லவனா இருப்பதில் இப்படி ஒரு சோகம் இருக்குதா\nபடிக்கட்டுகளில் ஏறி, இறங்குவதால் எம்புட்டு பலன் என்று தெரியுமா\nகிரீன் டீ அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குது\nபரோட்டா மட்டுமில்லே.. ரஸ்க், பிஸ்கட், ரொட்டி வகைகளும் வேண்டாமே\nஆரோக்கியமும் கொடுக்கும் தினை பாயாசம்\nசதர்ன் ரயில்வேயில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி\nதெற்கு ரயில்வேயில் 3,585 '...\n5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை\nகுரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுத்திட்டங்கள் குறித்து கருத்து சொல்லுங்கோ: – டி என் பி எஸ் சி அறிவிப்பு\nதமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிட வாய்ப்பு\nசி.பி.எஸ்.சி-யில் ஏகப்பட்ட பணி வாய்ப்பு\nதிருநவேலியில் சைவ சாப்பாட்டுக்கென்று அரசாங்கத்தை மிஞ்சும் அளவுக்கு பல துறைகள்\nநியூயார்க் டூ சிட்னி – 20 மணி நேர சொச்ச விமான சர்விஸ் இன்று தொடங்கிடுச்சு\n中国 அதிபர் மஹாபலிபுரம் வருகையும் – அதை ஒட்டி சர்ச்சையும், உற்சாகமும் ….\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஇஸ்ரோவின் நிலாப் பயணச் சோதனையும், சாதனையும்\nசெல்ஃபோன், டி.வி பார்க்கும் அடிமைத் தனத்தால் அதிகரிக்கும் ஆபத்துகள்\nபரபரப்பாக டூ விலரில் ப...\nமழையில் நனைய வைத்தான்: கூடவே தாகத்தால் தவிக்க வைத்தான்- நீர் மேலாண்மை எச்சரிக்கை\nஅளவுக்கு அதிகமான நேரம் வேலை செஞ்சா பக்கவாதம் வர சான்ஸ் உண்டு\n அப்ப உங்க ஆணுறுப்பு அவுட் ஆஃப் ஆர்டர்தான்\nஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு -வை யாரும் விற்காதீங்க\nஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்கள் 40% க்கும் அதிகமாக கட்டணம் உயர்த்துகிறது\nஏர்டெல், வோடபோன் & ஜியோ உள்ளிட்ட எல்லா மொபைல் சேவைக்கான கட்டணங்களும் எகிறப் போகுதுங்கோ\nஜியோ & வோட போன் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ 94 கோடியை செலுத்தியது\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை திருவிழாவில் என்ன ஸ்பெஷல்\nஆன் லைனில் அனுப்பிய பணம் போய் சேரவில்லையென்றால் ஃபைன் – ரிசர்வ் பேங்க் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/173281?ref=home-feed", "date_download": "2019-12-06T08:00:23Z", "digest": "sha1:FF5SNE6DFDHSBAAX3DTRLACKZBMIA3VI", "length": 6010, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "கமல்ஹாசனின் ஹிட் பாடலை பாடும் விஜய்- வீடியோவுடன் இதோ, தளபதி செம வாய்ஸ் - Cineulagam", "raw_content": "\nகோமாவில் இருந்த தாய்.. குழந்தையின் பசிக்குரல் கேட்டு எழுந்த அதிசயம்.. பின்பு நடந்த சோகம்..\nஉண்மையாவே இந்த இந்தியன் 2 போஸ்டர் படக்குழு செய்தது இல்லை, அதிர்ந்த தயாரிப்பாளர், அப்படி என்ன போஸ்டர், இதோ\nபிகிலுக்கு பிறகு அனைத்தும் படு தோல்வியே\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இத்தனை நடிகர்கள் கமிட் ஆகியுள்ளார்களா\nமிகப்பெரும் தொகைக்கு தளபதி-64 படத்தை வாங்கிய நிறுவனம்\nஈஸ்வர் பேட்டிக்கு பிறகு ஆதாரத்துடன் ஜெயஸ்ரீ பரபரப்பு பேட்டி\n... குற்றவாளிகள் நால்வரும் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nப்ளு சாட்டை மாறன் இயக்கும் படத்தின் டைட்டில் இதுவா\nபீச்சில் ஓடியபடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஷெரின்.. வாயடைத்துபோன ரசிகர்கள்..\nபிறக்கப்போகும் 2020 ஆண்டில் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறதாம்..\nநடிகை மௌனி ராய் ஹாட் ரெட் டிரஸ் போட்டோஷூட்\nநடிகை சிருஷ்டி - லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட்\nநடிகை மடோனா கலர்புல் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nதெலுங்கு நடிகை பயல் ராஜ்புட் - லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகமல்ஹாசனின் ஹிட் பாடலை பாடும் விஜய்- வீடியோவுடன் இதோ, தளபதி செம வாய்ஸ்\nவிஜய்-அஜித் இருவருமே தமிழ் சினிமாவின் பெரிய தூண்கள். இவர்களது படம் வருகிறது என்றாலே திருவிழா கோலம் தான்.\nஅப்படி படு கொண்டாட்டமாக ரசிகர்கள் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை வரவேற்றதை பார்த்தோம். இப்போது சமூக வலைதளங்களில் விஜய்யின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.\nஅதில் விஜய் கொடுத்த பேட்டியின் பழைய வீடியோ, தளபதி கமல்ஹாசன் அவர்களின் இஞ்சி இடுப்பழகா என்ற பாடலை அழகாக பாடுகிறார், அதை தான் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424219", "date_download": "2019-12-06T07:48:32Z", "digest": "sha1:YVZ75QEAYH3SI7RAJKTP3VZNABG7IVPH", "length": 17310, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "சுகம் தரும் சுத்தமான காற்று! | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகோவை : 3 அரசு பஸ்கள் ஜப்தி\nதெலுங்கானா என்கவுன்டர்: நிர்பயா பெற்றோர் மகிழ்ச்சி 2\nஎன்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பி���பலங்கள் ...\nதீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின் 1\nதெலுங்கானா என்கவுன்டர் : விஐபி.,க்கள் கருத்து 5\n'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' சஜ்னார் 5\nதிமுகவிற்கு தோல்வி பயம்: முதல்வர் 2\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வாபஸ் 2\nஅமித்ஷா ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம் 2\nசுகம் தரும் சுத்தமான காற்று\nநாட்டின் தலைநகர் டில்லி உட்பட வட மாநிலங்கள் சமீபத்தில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டன. சென்னையிலும் காற்று மாசுபாடு அளவு அதிகரித்துள்ளது. நாட்டில் மாசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்க வலியுறுத்தி தேசிய மாசு கட்டுபாட்டு தினம் டிச., 2ல் கடைபிடிக்கப்படுகிறது.\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்ட யூனியன் கார்பைட் நிறுவனத்தில், 1984 டிச., 2 -3ம் தேதிகளில் விஷவாயு கசிந்தது. இது உலகின் மிக பெரிய தொழிற்சாலை பேரழிவாக கருதப்படுகிறது. 'மித்தோ ஐசோசைனட்' என்ற விஷவாயு தாக்கியதில், 3,787 பேர் பலியானதாக மத்திய பிரதேச அரசு தெரிவித்தது. ஐந்து லட்சம் பேர் பல விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். இதுபோல மீண்டும் ஒரு கொடிய சம்பவம் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nதொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், வாயுக்களால் நீர், நிலம், வனம் போன்ற இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையாலும் காற்று மாசடைகிறது. மாசு காற்றை சுவாசிப்பதால், நுரையீரல், இருதயம், சுவாச பிரச்னை போன்றவை ஏற்படுகிறது. மாசு கட்டுப்பாட்டு சட்டங்களை கடைபிடித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.\nஉலகில் பத்தில் ஒன்பது பேர் பாதுகாப்பான காற்றை சுவாசிப்பது இல்லை.\nஉலகில் காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் பலியாகின்றனர்.\n-இன்று தேசிய மாசு காட்டுபாட்டு தினம்\nRelated Tags காற்று மாசு கட்டுப்பாடு தொழிற்சாலை சுவாச பிரச்னை\nஉலகில் முதலில் வெளியான குழந்தை இலக்கியம் எது\nசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கர���த்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலகில் முதலில் வெளியான குழந்தை இலக்கியம் எது\nசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15306", "date_download": "2019-12-06T08:18:17Z", "digest": "sha1:YNZTYYTU7RNBWODUWQDHRIYKJQNNYAPJ", "length": 9916, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "இந்தியாவுக்கு வருகிறது 'எகிப்து' வெங்காயம். - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nசிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி....\nகணினிக்குள் உலகம்... இன்று உலக கணினி கல்வி தினம்.\n மரங்கள் அழிவது மனித இனம்...\nவெளிநாடு சென்று வசிக்கும் மக்கள் : உலகிலேயே இந்தியர்கள்...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம்...\nஇந்தியாவுக்கு வருகிறது 'எகிப்து' வெங்காயம்.\n2021-ம் ஆண்டு முதல் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை தமிழில்...\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்\nமேட்டுப்பாளையத்தில் மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று...\nதமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத்...\nதமிழகத்தில் கனமழை: 9 மாவட்ட பள்ளிக்கு விடுமுறை\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nமீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர்...\n2020 ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் பங்கேற்பு\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வாணவேடிக்கைளுடன்...\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nபொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு\nரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சலுகை: ரிசர்வ்...\nஇந்தியாவுக்கு வருகிறது 'எகிப்து' வெங்காயம்.\nஇந்தியாவுக்கு வருகிறது 'எகிப்து' வெங்காயம்.\nஎகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு 17 ஆயிரம் டன் வெங்காயங்கள் இறக்குமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nவெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் வெங்காயத்திற்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 க்கும் மேலாக விற்கப்படுவதால் எளிய மக்கள் அவதியில் உள்ளனர். மேலும் ஆங்காங்கே வெங்காய திருட்டுகளும் அதிகரித்து வருகின்றன.\nஇந்நிலையில் எகிப்திலிருந்து 6,090 டன் வெங்காயங்களும், துருக்கியிலிருந்து 11,000 டன் வெங்காயங்களும் ஜனவரி முதல் வாரத்திற்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் வெங்காய தட்டுபாடு ஓரளவு சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசெல்போன் சுவாரஸ்யத்தில் குழந்தையை மாடியில் இருந்து தவறவிட்ட தாய்... சிகிச்சை பலனின்றி...\nகணினிக்குள் உலகம்... இன்று உலக கணினி கல்வி தினம்.\nமாரியப்பன் தங்கவேலுவுக்கு பத்மஸ்ரீ: ஜனாதிபதி வழங்கினார்\nமாரியப்பன் தங்கவேலுவுக்கு பத்மஸ்ரீ: ஜனாதிபதி வழங்கினார், இந்தியாவில் ஆண்டுதோறும்...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில்...\nசென்னை குடிநீர் வாரிய அலுவலகம் இட மாற்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nசென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில்...\nசென்னை குடிநீர் வாரிய அலுவலகம் இட மாற்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nசென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/67275", "date_download": "2019-12-06T08:04:53Z", "digest": "sha1:U7TOO33OYMTJEEEI37DJ4IAWXDNYMZVG", "length": 7936, "nlines": 85, "source_domain": "metronews.lk", "title": "நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியன் – Metronews.lk", "raw_content": "\nநியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nநியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nஅட்­டா­ளைச்­சேனை கோணா­வத்தை கோல்டன் பெளண்­டேஷன் நடாத்­திய கிரிக்கெட் சுற்றுப் போட்­டியில் அட்­டா­ளைச்­சேனை நியூ ஸ்டார் விளை­யாட்டுக் கழகம் சம்­பி­ய­னா­கி­யது.\nஅம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள 30 முன்­னணிக் கழ­கங்கள் பங்கு கொண்ட இச் சுற்றுப் போட்டி அணிக்கு 8 பேரையும் 5 ஓவர்­க­ளையும் கொண்­ட­தாக நடத்­தப்­பட்­டது.\nஅட்­டா­ளைச்­சேனைப் பொது விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெற்ற இச் சுற்றுப் போட்­டியின் இறுதி ஆட்­டத்தில் அக்­க­ரைப்­பற்று ஏ.சீ.சீ. கழ­கத்தை 4 விக்­கெட்­களால் வெற்­றி­கொண்டு அட்­டா­ளைச்­சேனை நியூ ஸ்டார் விளை­யாட்டுக் கழ­கமும் சம்­பியன் பட்­டத்தை சூடி­யது.\nஇறுதிப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட ஏ.சீ.சீ. அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 5 ஓவர்­களில் 3 விக்­கெட்­களை இழந்து 58 ஓட்­டங்­களைப் பெற்­றது..\nபதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய நியூ ஸ்டார் அணி 4.4ஓவர்­களில் 4 விக்­கெட்­களை இழந்து 59 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்டி சம்­பி­ய­னா­னது.\nஇச் சுற்றுப் போட்­டியில் சிறந்த வீர­ராக தெரி­வான ஏ.சீ.சீ. அணியின் பெரோ­ஸுக்கு கிண்­ணத்­துடன் 15,000 ரூபா பணப்­பரிசும் இறுதி ஆட்ட நாய­க­னாகத் தெரி­வான நியு ஸ்டார் அணியின் நௌசாத்­துக்கு கிண்­ணமும் வழங்கி வைக்­கப்­பட்­டன.\nஇச் சுற்றுப் போட்­டியில் சம்­பி­ய­னான நியு ஸ்டார் கழ­கத்­துக்குவெற்றிக் கிண்­ணத்­துடன் 16 ஆயிரம் ரூபா பணப்­ப­ரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஏ.சி.சி. அணிக்கு கிண்­ணத்­துடன் 11 ஆயிரம் ரூபா பணப்­ப­ரிசும் வழங்­கப்­பட்­டன.\nநுகர்வோர் அதிகார சபை யின் நிறைவேற்றுப் பணிப் பாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார்.\nதடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த இலங்கையர் நால்வர் லண்டனில் கைது; பெண் பிணையில் விடுதலை\nமீள்வருகையில் ஜோகோவிச் சம்பியனானார் தியெமுக்கு சீன பகிரங்க டென்னிஸ் பட்டம்\n4 தர 100 மீ. தொடர் ஓட்டத்தில் இலங்கை ஆதிக்கம்: ஆண்கள் பிரிவில் இலங்கை புதிய போட்டி…\nவென்டேஜ் எவ். ஏ கிண்ண கடைசி 32 அணிகள் தேசிய சுற்று: நடப்பு சம்பியன் டிபெண்டர்ஸ் அணியை…\nஹொக்கி பயிற்சியகத்தில் வீரர்கள் இணைப்பு\nஇலங்கையில் அடுத்த வருடம் எல்.பி.எல். கிரிக்கெட் –ஸ்ரீல. கிரிக்கெட் தலைவர் ஷம்மி…\n4 தர 100 மீ. தொடர் ஓட்டத்தில் இலங்கை ஆதிக்கம்: ஆண்கள்…\nவென்டேஜ் எவ். ஏ கிண்ண கடைசி 32 அணிகள் தேசிய சுற்று: நடப்பு…\nஹொக்கி பயிற்சியகத்தில் வீரர்கள் இணைப்பு\nசுன்னாகத்தில் மாணவியின் துவிச்சக்கர வண்டியை திருடிய நபர் 14…\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_90283.html", "date_download": "2019-12-06T09:12:07Z", "digest": "sha1:XOSM2G2FYTZWYBSELA7DRGUHO5KXAIPK", "length": 17064, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "கர்நாடகாவிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் குறைப்பு - மேட்டூர் அணைக்‍கான நீர்வரத்து விநாடிக்‍கு 35,000 கன அடியாக சரிவு", "raw_content": "\nபெண் மருத்துவரை எரித்து கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததை வரவேற்கி���ேன் - சீமான்\nதெலங்கானா என்கவுண்டருக்கு எதிர்ப்பு : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க.வின் மேனகா காந்தி உள்ளிட்டோர் எதிர்ப்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து உள்ளாட்சித் தேர்தலுக்‍கான நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்படும் - தமிழக அரசு அறிவிப்பு\nநாகை, புதுச்சேரி, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாலியல் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதற்காக சைபராபாத் காவல் ஆணையருக்‍கு குவியும் பாராட்டுகள் - விவேக், நாகார்ஜுனா, சமந்தா உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் வரவேற்பு\nதெலுங்கானாவில் என்கவுண்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது : தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்\nஉத்தரப்பிரதேசம், டெல்லியில் பாலியல் குற்றம் தொடர்பான சம்பவங்களில் அரசுகள் மெத்தனம் - தெலங்கானா காவல்துறையை பின்பற்றி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு - விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு\nகுற்றவாளிகள் நீதிமன்றங்கள் மூலம்தான் தண்டிக்‍கப்பட வேண்டும் - அதிகாரத்தை காவல்துறை கையில் எடுப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என தெலங்கானா என்கவுண்டர் குறித்து மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து\nகோத்தகிரி அருகே 500 மீட்டர் அளவுக்‍கு பூமி உள்வாங்கியதால் ஏற்பட்ட பிளவு - போக்‍குவரத்து நிறுத்தப்பட்டதால் 10க்‍கும் மேற்பட்ட கிராமமக்‍கள் 8 கிலோ மீட்டர் தொலைவுக்‍கு நடந்து செல்லும் அவலம்\nகர்நாடகாவிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் குறைப்பு - மேட்டூர் அணைக்‍கான நீர்வரத்து விநாடிக்‍கு 35,000 கன அடியாக சரிவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகர்நாடக அணைகளில் உபரிநீர் வெளியேற்றம் குறைக்‍கப்பட்டதை தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக சரிந்தது.\nகர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பியதையடுத்து, அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே திறந்து விடப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 51 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. பெருக்கெடுத்து பாய்ந்த இந்த தண்ணீரால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து வேளாண் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் குறைக்‍கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்‍கான நீர் வரத்தும் படிப்படியாக குறைந்து, விநாடிக்‍கு 35 ஆயிரம் கன அடியாக சரிந்ததுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 108 அடியாக உள்ளது.\nமக்கள் பங்கேற்காத மறைமுக தேர்தல் சரியானது அல்ல : கே. எஸ். அழகிரி\nபெண் மருத்துவரை எரித்து கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததை வரவேற்கிறேன் - சீமான்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து உள்ளாட்சித் தேர்தலுக்‍கான நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்படும் - தமிழக அரசு அறிவிப்பு\nநாகை, புதுச்சேரி, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெங்காய விலை உயர்வு, பெரிய ஹோட்டல்கள் மட்டுமின்றி தள்ளுவண்டி கடை சிறுவியாபாரிகள் கடும் பாதிப்பு\nமாநகராட்சியில் வெற்றிபெற முடியாது என்பதால் தனியாக தேர்தலை நடத்துகிறார்கள் : சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி\nராமநாதபுரத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த விவகாரம் : மோசடியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது\nஉசிலம்பட்டி 58-ம் கால்வாயில் மீண்டும் உடைப்பு : அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nதெலுங்கானாவில் என்கவுண்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது : தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு - விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு\nமக்கள் பங்கேற்காத மறைமுக தேர்தல் சரியானது அல்ல : கே. எஸ். அழகிரி\nபெண் மருத்துவரை எரித்து கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததை வரவேற்கிறேன் - சீமான்\nதெலங்கானா என்கவுண்டருக்கு எதிர்ப்பு : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க.வின் மேனகா காந்தி உள்ளிட்டோர் எதிர்ப்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து உள்ளாட்சித் தேர்தலுக்‍கான நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்படும் - தமிழக அரசு அறிவிப்பு\nநாகை, புதுச்சேரி, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nப��லியல் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதற்காக சைபராபாத் காவல் ஆணையருக்‍கு குவியும் பாராட்டுகள் - விவேக், நாகார்ஜுனா, சமந்தா உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் வரவேற்பு\nவெங்காய விலை உயர்வு, பெரிய ஹோட்டல்கள் மட்டுமின்றி தள்ளுவண்டி கடை சிறுவியாபாரிகள் கடும் பாதிப்பு\nமாநகராட்சியில் வெற்றிபெற முடியாது என்பதால் தனியாக தேர்தலை நடத்துகிறார்கள் : சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி\nராமநாதபுரத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த விவகாரம் : மோசடியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது\nஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்சிலைகள் மீட்பு : ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர்\nமக்கள் பங்கேற்காத மறைமுக தேர்தல் சரியானது அல்ல : கே. எஸ். அழகிரி ....\nபெண் மருத்துவரை எரித்து கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததை வரவேற்கிறேன் - சீமான் ....\nதெலங்கானா என்கவுண்டருக்கு எதிர்ப்பு : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க.வின் மேனக ....\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து உள்ளாட்சித் தேர்தலுக்‍கான நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்படும் - தமிழக ....\nநாகை, புதுச்சேரி, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/74417-suspected-rdx-in-abandoned-bag-that-triggered-scare-at-delhi-airport.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-06T08:57:23Z", "digest": "sha1:DNZ7TMIVBTFEY4ZBENCIYFOEYUBYDTJK", "length": 9551, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமான நிலையத்தில் கிடந்த பையில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து ? | Suspected RDX In Abandoned Bag That Triggered Scare At Delhi Airport", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து ��ற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nவிமான நிலையத்தில் கிடந்த பையில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து \nடெல்லி விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் கண்டெடுக்கப்பட்ட பையில் வெடிமருந்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பை ஒன்று கேட்பாரற்று கிடப்பதாக காவல் துறையினருக்கு அதிகாலையில் தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமான நிலைய காவல் துறையினர் அந்தப் பையை அங்கிருந்து அப்பு‌றப்படுத்தி, மோப்ப நாய் உதவியுடன், அதனை சோதனைக்கு உட்படுத்தினர்.\nஇதனால் விமான நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்போது விமான நிலையத்திலிருந்து பயணிகள் யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. பரிசோதனைக்குப் பின்னர் அந்தப் பையில் வெடிமருந்துகள் இருப்ப‌து கண்டறியப்பட்டது. அது சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனாலும், அந்த வெடி மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், 24 மணி நேரத்திற்குப் பின்னரே உறுதியாகக் கூற முடியும் என்று டெல்லி விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nநடிகர் சூரியின் ஓட்டல்களைத் திறந்துவைத்த சிவகார்த்திகேயன்\n‘தலைவி’ படத்தை வெளியிட தடைகோரி ஜெ.தீபா வழக்கு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிரம்ப்க்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்\n அப்பறம் ஏன் ரோட்ல டிராபிக் ஆகுது ” : பாஜக எம்பி வீரேந்தரா சிங்\nபணியின்போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர் தகவல்\n25 பைசா நாணயத்திற்கு ‘பிரியாணி’ - மக்கள் கூட்டத்தால் மிரண்டுபோன உரிமையாளர்\n3 வீடுகளில் தொடர் கொள்ளை - 8 பைக்குகளின் பெட்ரோல் டியூப்பை அறுத்த கொள்ளையர்க���்\nபாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர்: இந்தியா வெற்றி\nபருவநிலை மாற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் 4 செமீ மூழ்கும் கிராமம்\n‘என்னுடைய இந்தியாவில் பாதுகாப்பு இல்லையே’- நாடாளுமன்றம் முன்பு ‘தனியொரு பெண்’ ஆர்ப்பாட்டம்\nயமுனா நதியின் அசுத்தமான நீரில் பிரார்த்தனை செய்த பெண் - வீடியோ\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\n“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் சூரியின் ஓட்டல்களைத் திறந்துவைத்த சிவகார்த்திகேயன்\n‘தலைவி’ படத்தை வெளியிட தடைகோரி ஜெ.தீபா வழக்கு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=670:society-periyaar-nov-2019&Itemid=167&lang=en", "date_download": "2019-12-06T07:55:12Z", "digest": "sha1:F7XB5MPYYY5QP2KKRMZQHB6EGSZBWQTR", "length": 17419, "nlines": 69, "source_domain": "yathaartham.com", "title": "எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்! -2 - Yathaartham", "raw_content": "\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது ஏன்\nகேள்வி 6: தேர்தலில் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் திராவிடர் கழகம், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்தத் திராவிடக் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரச்சாரம் செய்ய தைரியமுண்டா\nபதில் 6: அறியாமையின் உச்சத்தில் கேட்கப்படும் கேள்வி; அரைவேக்காட்டுத் தனமான கேள்வி இது.முதலில் நாங்கள் தேர்தலில் போட்டியிடுபவர்கள் அல்லர்; எனவே, நா���்கள் எங்களுக்காக வாக்கு கேட்க வேண்டிய கட்டாயம் இல்லை.ஆனால், அரசியலில் பங்குகொண்டு வாக்கு கேட்கும் எக்கட்சியும் கடவுள் மறுப்பைக் கொள்கையாகக் கொண்ட கட்சியல்ல. அதனால், அதை ஒரு நிபந்தனையாக வைத்து வாக்குக் கேட்க முடியாது. தேர்தல் கடவுளுக்காக நடப்பது அல்ல.தேர்தலும் வாக்கெடுப்பும் மக்களுக்கான அரசை, மக்கள் மேம்பாட்டை, நாட்டின் வளர்ச்சியை உருவாக்குவதற்காகவே. மாறாக, கடவுள் உண்டா இல்லையா என்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை.\nகடவுள் இல்லை என்பது அறிவியல் உண்மை. அறிவியல் மனப்பான்மையை, பகுத்தறிவை, அறிவியல் உண்மைகளை மக்களுக்குச் சொல்லி விழிப்பூட்ட வேண்டும் என்பது ஒரு குடிமகனின் கடமை என்கிறது நமது அரசமைப்புச் சட்டம். அதை நாங்கள் பொறுப்போடு செய்கிறோம். இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நம்பிக்கை, விழிப்புணர்வு அவர்களாகத் தெரிந்து விழிப்புப் பெற்று வரவேண்டியது. கட்டாயப்படுத்தி உருவாக்குவது அல்ல. இதுவே எங்கள் கொள்கையைப் பரப்பும் நெறி வாக்குரிமைக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பு உண்டா வாக்குரிமைக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பு உண்டா கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறதா கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறதா கடவுளை நம்புபவர்களுக்கு கூடுதலாக வாக்குரிமை உண்டா\nகேள்வி 7: கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ.வெ.ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா அல்லது அண்ணாதுரை, காமராஜர், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா\nபதில் 7 : இது நீண்டகாலமாகக் கேட்கப்படும் கேள்வி. இதற்குப் பலமுறை பதில் கூறியிருக்கிறோம். கடவுள் என்பது இல்லாதவொன்று. கற்சிலைக்குப் பாலும், தேனும் ஏன் உண்ணும் பொருளை ஏன் பாழாக்க வேண்டும். அதை ஏழைக்குக் கொடுக்கலாமே என்றுதான் கேட்கிறோம்.பூ என்பது அன்றைக்குப் பூத்து மாலை வாடக்கூடியது. தலைக்கு வைத்தாலும் சிலைக்கு வைத்தாலும் அதுதான் நிகழும்.பெரியார் சிலைக்கு மாலை போடுவது, சமாதிக்கு மாலை வைப்பது பெரியார் அதை விரும்புகிறார் என்பதற்காக அல்ல. பெரியார் உயிருடன் இருக்கும்போதே மாலையை விரும்பியதில்லை. மாலைக்குப் பதிலாய் பணமாய்க் கொடுங்கள் கட்சி வளர்ச்சிக்கு உதவும் என்று கூறி அதன்படி நடந்த பகுத்தறிவுவாதி.\nபெரியார் போன்ற தலைவர்களுக்கு பூமாலை வைப்பது அதை அழுகுபடுத்தவே. பிறந்த நாளில், நினைவு நாளில் அச்சிலை, நினைவிடம் அன்றைய நிகழ்வுக்காக அடையாளப் படுத்தப்படுகிறது; அழகுபடுத்தப்படுகிறது அவ்வளவே.பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகள்கூட சடங்குகளல்ல. அவை பிரச்சார வழிமுறைகள். மக்களுக்கு அவர்களது கொள்கையை, பணியை அறியச் செய்வதற்கான செயல்திட்டம் மட்டுமே இது. தலைவர்கள் சிலை, நினைவிடம் கொள்கையின் அடையாளம் மட்டுமே. அதில் பக்திக்கும் சடங்குக்கும் வேலையில்லை.அந்த நாள்களில் நாடெங்கும் கொள்கைப் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. எதிர்கால தலைமுறைக்கு ஒப்பற்ற தலைவர்களை அறிமுகம் செய்யவும், அறியத் தூண்டவும் இதுபோன்ற விழாக்கள், மாலை மரியாதைகள் எல்லாம் செய்யப்படுகின்றன.\nகோயில், கடவுள் சார்ந்த சடங்குகள், விழாக்கள் பொருள் விரயம், பொழுது விரயம் உண்டாக்கி, மக்களை மடையர்களாக்கி, மூடநம்பிக்கையில் மூழ்கச் செய்து, அறிவிழக்கச் செய்கிறது.ஆனால், பெரியார் போன்ற தலைவர்களின் பேரால் ஆக்கப் பணிகளும், அறிவுப் பணிகளும், சமுதாய சமத்துவப் பணிகளும், விழிப்பூட்டும் பணிகளுமே செய்யப்படுகின்றன.பால், தேன், பருப்பு, பழம், எண்ணெய், ஆடையென்று மக்களுக்குப் பயன்படக் கூடியவற்றைப் பக்தியின் பேரால் பாழாக்குவது போல் நாங்கள் பாழாக்குவதில்லை. பாழாக்குவதையே நாங்கள் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம். அதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.\nகேள்வி 8: 'பிராமணனை' மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் 'பிராமணனை'த் தவிர மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா\nபதில் 8 : பார்ப்பன (பிராமண) எதிர்ப்பு என்பது தனிநபர் விரோத எதிர்ப்பல்ல என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த தனிப்பட்ட பார்ப்பனரும் எங்களுக்கு எதிரிகள் அல்ல. பெரியார் இராஜாஜியோடு நண்பராக இருந்தார். கமலகாசன், ஞாநி போன்றவர்களை நாங்கள் மதிக்கிறோம்; பாராட்டுகிறோம். சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்களையே நாங்கள் எதிர்க்கிறோம். இதிலிருந்து எங்கள் நிலைப்பாட்டை எவரும் அறியலாம்.தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர் எதிர்ப்பு பற்றி மிகத் தெளிவாக 1953லே,\"பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகமும் நானும் சொல்வது எல்லாம், விரும்புவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டில் நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் அனுசரிக்கிற சில பழக்க வழக்கங்களையும், முறைமைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்ளலாம். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. நமக்குள் பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும், சகோதர உரிமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே பாடுபடுகிறேன்'' என்று கூறியுள்ளார்.\nஎனவே, பார்ப்பன எதிர்ப்பு என்பது தனிமனித வெறுப்பின் விளைவல்ல. பார்ப்பனிய (பிராமணிய) செயல்பாடுகள், சாஸ்திரங்கள் பெரும்பாலான மக்களின் இழிவுக்கும், தாழ்வுக்கும் காரணமாகி, தமிழ்மொழியின் இழிவுக்கும், இனமான, சுயமரியாதை உணர்வுகளுக்கும் எதிராய் இருப்பதால் அதை எதிர்க்கிறோம்.மற்றவர்கள் தாங்கள் எப்படி வளர்வது என்பதைப் பற்றி சிந்திக்கிறார்கள். பார்ப்பனர்கள் மற்றவர்கள் வளரக் கூடாது என்றும், தனக்குக் கீழே இருக்க வேண்டும் என்றே முயற்சிக்கிறார்கள். இதுவே வேறுபாடு.அவர்கள், மற்றவர்களையும் சமமாக ஏற்று, சுயமரியாதைக்கு கேடில்லாமல் செயல்பட்டால் அவர்களை நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை உலக மக்களை ஒப்பாக எண்ணுகிறோம்; நேசிக்கிறோம் என்பதே உண்மை.\n\"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'', \"யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்பதே திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கையின் சுருக்கமே \"சுயமரியாதை'' உணர்வு. சுயமரியாதை என்பது மனிதநேய மலர்ச்சி.\nMore in this category: « எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview-with-shraddha-srinath", "date_download": "2019-12-06T08:30:39Z", "digest": "sha1:UGOXVZCGAHVSWF5VIFHLVC6FL5E4G42H", "length": 5823, "nlines": 142, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 September 2019 - \"பெண்களைத் தீர்மானிக்க நீங்கள் யார் ?” | Interview With Shraddha Srinath", "raw_content": "\n“குஷ்புவின் வளர்ச்சி காங்கிரஸ்காரர்களுக்கே பிடிக்கவில்லை\n\"திடீரென்று விஜய் காணாமல் போனார்\nசினிமா விமர்சனம்: கென்னடி கிளப்.\nஒரே அடி... ஆனால் ரெட்டை அடி\n\"எடப்பாடியையும் பன்னீரையும் சேர்த்து வைத்தேன்\nஎன் ஷட்டில்... என் கோர்ட்... என் தங்கம்\nஅதானி ரயில் முதலாம் பிளாட்பாரத்துக்கு வந்துகொண்டிருக்கிறது\nஎங்கள் அப்பார்ட்மென்டில் எல்லா நாளும் கார்த்திகை\nபோராளி என்பதும் என் பெயர்\n\"பெண்களைத் தீர்மானிக்க நீங்கள் யார் \nடைட்டில் கார்டு - 11\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 39\nபரிந்துரை: இந்த வாரம்... கொசு மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு\nஅன்பே தவம் - 44\nஎல்லா காலும் மிஸ்டு கால்தான்\n\"பெண்களைத் தீர்மானிக்க நீங்கள் யார் \n``நிறைய ஆடியன்ஸுக்கு என்னை ‘விக்ரம் வேதா’ படத்துலதான் தெரியும்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/07/31/tamilnadu-doctor-tried-molest-2-girl-madurai-158768.html", "date_download": "2019-12-06T08:36:07Z", "digest": "sha1:UMKJV7WYOIBWDAZKE6BFTPBCGENDDO6O", "length": 18366, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை தனியார் மருத்துவமனையில் +2 மாணவிக்கு மயக்க ஊசிபோட்டு கற்பழிக்க முயன்ற டாக்டர் | Doctor tried to molest +2 girl in Madurai hospital | மதுரையில் +2 மாணவிக்கு மயக்க ஊசிபோட்டு கற்பழிக்க முயன்ற டாக்டர் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமகளின் ஆன்மா சாந்தி அடையும்.. ஹைதராபாத் பெண்ணின் தந்தை\nதல அஜீத்துக்கு போட்டியாக பிரியாணி சமைக்கும் விடிவி கணேஷ்\nசர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் தரவில்லை-அகதி கோரிக்கை நிராகரிப்பு: ஈகுவடார் விளக்கம்\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nMovies வாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர�� இருக்கா.. பீட்ஸ் 5ன் டாப் அப்டேட்ஸ்\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nFinance நீங்க ஜியோ வாடிக்கையாளாரா.. இதே ஜியோவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. \nTechnology திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து திட்டங்களை நீக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.\nLifestyle சோலார் எனர்ஜியின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை தனியார் மருத்துவமனையில் +2 மாணவிக்கு மயக்க ஊசிபோட்டு கற்பழிக்க முயன்ற டாக்டர்\nமதுரை: மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் பிளஸ் டூ மாணவிக்கு மயக்க ஊசி போட்டு அவரை கற்பழிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையை அடுத்த கரிசல்பட்டியைச் சேர்ந்தவர் 16 வயது பெண் தேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ் டூ படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக் உடல் நலக் குறைவால் அவதிப்பட்ட அவரை அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோர் மதுரை, சொக்கலிங்கம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.\nகடந்த 2 நாட்களாக அவர் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக் கொண்டு, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார். நேற்று மாலையும் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு டாக்டர் சங்கரநாராயணன் ஊசி போட்டார். ஊசி போட்டதால் மயக்கம் ஏற்படும் என்று கூறிய டாக்டர் தேவியை சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு போகுமாறு தெரிவித்தார். இதையடுத்து தேவியை ஒரு அறையில் இருந்த கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவரது சகோதரியும், சகோதரியின் கணவரும் பழங்கள் வாங்கச் சென்றுவிட்டனர்.\nஅப்போது தனியாக இருந்த தேவியை டாக்டர் சங்கரநாராயணன் கற்பழிக்க முயன்றார் என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அந்த நேரம் பழங்கள் வாங்கச் சென்றவர்களும் திரும்பி வர தேவி அவர்களிடம் நடந்ததைக் கூறினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் டாக்டரை சத்தம் போட்டனர். இதற்கிடை��ே மருத்துவமனை முன்பு ஏராளமான மக்கள் கூடினர். அடி, உதை விழும் என்று அஞ்சிய டாக்டர் ஒரு அறைக்குள் சென்று கதவைப் பூட்டினார்.\nஇது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டாக்டரை வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வராததையடுத்து கதவை உடைத்து டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன் சாவுக்கு காரணம் ரவி.. அவனுக்கு கண்டிப்பா தண்டனை தரணும்.. 10ம் வகுப்பு மாணவனின் பரிதாப தற்கொலை\nதிமுகவுக்கு தோல்வி பயம்.. அதிமுக 100 சதவீதம் அன்னபோஸ்டில் ஜெயிக்க வாய்ப்பு.. ராஜன் செல்லப்பா பேட்டி\nவெல்லத்திலும் கலப்படமா.. ஏய்யா இப்படி பண்றீங்களேய்யா.. நம்பி டீ குடிக்க முடியலையே\nதொடரும் போக்குவரத்து விதி மீறல்.. மதுரை மாவட்டத்தில் ரூ. 2.41 கோடி வசூல்\nஆயிரம் ரூபாய் லஞ்சம்.. அசிங்கப்பட்டு சஸ்பெண்ட் ஆகி.. உயிரை விட்ட நர்ஸ் கார்த்திகா\nபஸ்சை நிறுத்துகிறேன், புளிப்பு மிட்டாய் தருகிறேன்.. அசத்தும் அரசு பஸ் கண்டக்டர்.. பாராட்டும் பயணிகள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாதுகாப்பு அதிகரிப்பு\n300 ஆண்டுகள் பழமையான சாவடி.. சொந்த செலவில் 6 அடிக்கு உயர்த்திய மக்கள்\nகருணாநிதி முதல்வராக இறக்க கூடாது என்று நினைத்தேன்.. அதில் வெற்றியும் பெற்றேன்.. சீமான் பரபர\n'ஐ எம் வெயிட்டிங்'.. ரஜினி அரசியலுக்கு வரட்டும்.. சீமான் பரபரப்பு பேச்சு\nமு.க.ஸ்டாலின் பேசுவதை நம்பாதீர்கள்... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஎதிரிகளே.. நாங்கள் ஆட்சி அமைக்கும் முன் இறந்துவிடுங்கள்.. இல்லையென்றால்.. சீமான் வார்னிங்\nகாவேரி அம்மாளை கழுத்தில் குத்திய காதர்ஷா.. பரணில் ஏறி பதுங்கல்.. நீண்ட நேர தேடுதலில் சிக்கினார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅதிலெல்லாம் அவ்வளவு உறுதி.. சுவர் மட்டும் உறுதியில்லை.. அது தீண்டாமைச் சுவர் தான்... சீமான் ஆவேசம்\nநாடு முழுவதும் ஃபாஸ்டேக் செல்லும்.. சென்னையில் உள்ள சுங்கச்சவாடிகளுக்கு மட்டும் செல்லாது\n50 வயது.. 30 ஆண்டு பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா.. தமிழக அரசு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-12-06T07:40:10Z", "digest": "sha1:A43MZ6BUI7HWH6IHPO6RIEO5I2NQOYYE", "length": 32930, "nlines": 455, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் பண்பாடு | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஎண் பதினொன்றின் சிறப்பு (Post No.7302)\nஇளம்பெருமானடிகள் , அதிராவடிகள், பட்டினத்தடிகள், நம்பி ஆண்டார் நம்பி.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged எண் 11, ஏகாதச\nபாப் இசை ராணி மடோன்னா (Post No.7299)\nநான் 1992ல் தினமணி யில் எழுதிய கட்டுரை காண்க\nமடோன்னாவுக்கு இப்போது வயது 61.\nஇன்று வரை பாடிக்கொண்டிருக்கிறார் .\nஇரண்டு கணவர்கள் ; ஆறு குழந்தைகள்\nசம்பாதித்த தொகை- சுமார் 80 கோடி டாலர்.\nவெங்காயம் ரிகார்டும் 2014-ல் மாறிவிட்டது . ஒருவர் 18 பவுண்டுக்கு மேல் எடையுடைய வெங்காயத்தை உற்பத்தி செய்துள்ளார்.\nPosted in இயற்கை, சினிமா, தமிழ் பண்பாடு, Music\nகெடுதலிலும் நல்லதையே பார் : இறைவனின் திட்டம் என்ன என்று தெரியாது\nPosted in தமிழ் பண்பாடு, மேற்கோள்கள்\nTagged எகிப்திய கதை, கடவுள் திட்டம், கெடுதல், நல்லது\nநான் 11-10-1992-ல் ஜிப்ஸி பற்றி எழுதிய கட்டுரை . இன்றும் அவர்களைப் பற்றி செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. திடீரென்று 20, 30 காராவான் CARAVAN VEHICLES வண்டிகளில் வந்து மைதானம் அல்லது பூங்காக்களை ஆக்ரமித்துவிடுவார்கள் பின்னர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்ற வேண்டிவரும் .இதோ பழைய தினமணிக் கட்டுரை\nPosted in அரசியல், சரித்திரம், தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged இந்திய நாடோடிகள், இந்தியர், ஜிப்ஸிக்கள்\nபாபிலோனியர்கள் என்ன உணவு சாப்பிட்டார்கள் \nசொல் ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கு பெரிய பட்டியல் உள்ளது . விருந்துக் காட்சிகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளது . அதைத் தனியாகத் தருகிறேன் .\nPosted in அறிவியல், தமிழ் பண்பாடு\nபெற்றோர் மீது மகன் DIVORCE வழக்கு\nநான் 18-1-1992 தினமணியில் எழுதிய பின்னர் நடந்த கதை–\n27 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றோர் மீது DIVORCE வழக்கு தொடுத்த\nகிங்ஸ்லி அதில் வெற்றி பெற்றான்.அவனைத் தொடர்ந்து வேறு\nஒரு பெண்ணும் பெற்றோரிடமிருந்து டைவர்ஸ் கோரி வழக்கு தொடுத்தாள் .\nகிங்ஸ்லியின் வழக்கின் அடிப்படையில் இரண்டு டெலிவிஷன் திரைப்படங்கள் வந்தன .\nமற்றோர் வழக்கில் குழந்தைகளைப் பூட்டி வைத்துக் கொடுமைப்படுத்திய\nபெற்றோர்களுக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது\nPosted in சரித்திரம், ���மிழ் பண்பாடு, வரலாறு, woman, Women\nTagged கிங்ஸ்லி, பெற்றோர் மீது, வழக்கு\n11 வயது மேதைக்கு இப்போது வயது 38 (Post No.7289)\n27 ஆண்டுகளுக்கு முன்னர் நான் புகழ்ந்த மேதை இப்போது பல விருதுகளை வாங்கி கொடிகட்டிப் பறக்கிறார். இதோ அவர் வாங்கிய\nவிருதுகள் (இது விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது)\nநான் தினமணி பத்திரிகையில் கட்டுரை எழுதிய தேதி—18-10–1992\ntags- வயலின் மேதை, சாரா\nPosted in தமிழ் பண்பாடு, பெண்கள், Music\nTagged சாரா, வயலின் மேதை\nகியூனிபார்ம் எழுத்தின் சுவையான வரலாறு (Post No.7288)\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged எழுத்தின் வரலாறு, கியூனிபார்ம்\nடிசம்பர் மாத 2019 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post No.7278)\nடிசம்பர் 8- கீதா ஜயந்தி ; 10- கார்த்திகை தீபம் ; 11- பாரதியார் பிறந்த தினம் 12- பாஞ்சராத்ர தீபம் ; 17 –திருப்பாவை, திருவெம்பாவை விழா துவக்கம் ; 25- கிறிஸ்துமஸ்\nஅமாவாசை -25; பவுர்ணமி -11; ஏகாதசி –8,22\nமுகூர்த்த நாட்கள் —1, 2, 6, 11, 15.\nபாரதியார் பிறந்த மாதமாதலால் 31 பாரதி மேற்கோள்களைக் காண்போம்\nதமிழ் வாழ்க , பாரதி வாழ்க\nடிசம்பர் 1 ஞாயிற்றுக் கிழமை\nநம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு\nடிசம்பர் 2 திங்கட் கிழமை\nஒன்று பரம்பொருள் நாம் அதன்மக்கள் , உலகு இன்பக்கேணி\nடிசம்பர் 3 செவ்வாய்க் கிழமை\nவாழிய செந்தமிழ் , வாழ்க நற்றமிழர்\nடிசம்பர் 4 புதன் கிழமை\nபன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே\nபார்மிசை ஏதொரு நூல் இது போலே\nடிசம்பர் 5 வியாழக் கிழமை\nஇன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க\nடிசம்பர் 6 வெள்ளிக் கிழமை\nதெள்ளு கலைத் தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன்\nஎள்ளத்தனைப்பொழுதும் பயனின்றி இராதென் நாவினிலே வெள்ளமெனப் பொழிவாய்\nடிசம்பர் 7 சனிக் கிழமை\nபாரதநாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்\nடிசம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு\nடிசம்பர் 9 திங்கட் கிழமை\nஊனம் ஒன்றும் அறியா ஞான மெய்ப்பூமி\nவானவர் விழையும் மாட்சியார் தேயம்\nடிசம்பர் 10 செவ்வாய்க் கிழமை\nடிசம்பர் 11 புதன் கிழமை\nமுன்னர் நமது இச்சையால் பிறந்தோமில்லை\nமுதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை\nடிசம்பர் 12 வியாழக் கிழமை\nபொய்க்கும் கலியை நான் கொன்று பூ லோகத்தார் கண்முன்னே\nமெய்க்கும் கிருதயுகத்தினையே கொணர்வேன் தெய்வ விஃதியிதே\nடிசம்பர் 13 வ���ள்ளிக் கிழமை\nதர்மமே வெல்லும் எனும் சான்றோர் சொல்லும் பொய்யாமோ\nடிசம்பர் 14 சனிக் கிழமை\nநமக்குத் தொழில் கவிதை , நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்\nடிசம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை\nதனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்\nடிசம்பர் 16 திங்கட் கிழமை\nஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டினிலே\nடிசம்பர் 17 செவ்வாய்க் கிழமை\nஎண்ணிய முடிதல் வேண்டும் ,நல்லவே எண்ணல் வேண்டும்\nடிசம்பர் 18 புதன் கிழமை\nவல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே\nடிசம்பர் 19 வியாழக் கிழமை\nசாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்\nடிசம்பர் 20 வெள்ளிக் கிழமை\nஅன்பு சிவம் உலகத்துயர் யாவும் அன்பினில் போகும்\nடிசம்பர் 21 சனிக் கிழமை\nமூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று – அந்த மூலப் பொருள்\nஒளியின் குன்று ; நேர்த்தி திகழும் அந்த ஒளி யை – எந்த நேரமும் போற்று சக்தி என்று\nடிசம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை\nவேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே\nடிசம்பர் 23 திங்கட் கிழமை\nவேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்\nபாதமும் பொறுப்பளோ பாரத தேவி\nடிசம்பர் 24 செவ்வாய்க் கிழமை\nபூமியில் இனி எவர்க்கும் அடிமை செய்யோம்- பரி\nபூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம்\nடிசம்பர் 25 புதன் கிழமை\nமறை வலோர்தம் உரை பிழையன்று காண்\nடிசம்பர் 26 வியாழக் கிழமை\nசாமி நீ சாமி நீ கடவுள் நீயே\nதத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்\nடிசம்பர் 27 வெள்ளிக் கிழமை\nஅறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக\nடிசம்பர் 28 சனிக் கிழமை\nயாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்\nடிசம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்\nடிசம்பர் 30 திங்கட் கிழமை\nபண்டைச் சிறுமைகள் போக்கி என் நாவில் பழுத்த சுவைத்\nதெண் தமிழ் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே\nடிசம்பர் 31 செவ்வாய்க் கிழமை\nஉள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்\nநோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்,அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன்\nமனத்திற் சலனம் இல்லாமல் , மதியில் இருளே தோன்றாமல் .\nநினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செ யல்வேண்டும்\nகனக்கும் செல்வம் நுறு வயது இவையும் தர\nதோகைமேல் உலவும் கந்தன் சுடர்க்கரத்து இருக்கும் வெற்றி\nவாகையே சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை\nஓம்சக்தி அருளால் உலகில் ஏறு , ஒரு சங்கடம் வந்தால் இரண்டு கூறு\nஇன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே\nஎதற்கும் இனி உலைவதிலே பயன் ஒன்றில்லை\nஆயிர வருடம் அன்பிலா அந்நியர் ஆட்சியின் விளைந்த\nPosted in கம்பனும் பாரதியும், தமிழ் பண்பாடு\nதினமணியில் 1992ல் நான் , மைக்கேல் ஜாக்சனைப் பற்றி எழுதிய கட்டுரையையும், 1991-ல் பி.பி.ஸி. தமிழோசையில் நான் ஒலிபரப்பிய விஷயத்தையும் இணைத்துள்ளேன். லண்டன் பி.பி.ஸி.யிருந்து நான் 5 ஆண்டுகளுக்கு ஒலிபரப்பிய கேள்வி பதில் பகுதி 1991-ல் புஸ்தகமாக அச்சிடப்பட்டது.\nமைக்கேல் ஜாக்சன் பிறப்பு – 1958\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161287&cat=1316", "date_download": "2019-12-06T08:06:16Z", "digest": "sha1:CYQWFIAR5PAQYPOYVD5UIZSW7HGIVQZB", "length": 29361, "nlines": 615, "source_domain": "www.dinamalar.com", "title": "மாரியம்மன் கோயில் திருவிழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » மாரியம்மன் கோயில் திருவிழா பிப்ரவரி 09,2019 14:20 IST\nஆன்மிகம் வீடியோ » மாரியம்மன் கோயில் திருவிழா பிப்ரவரி 09,2019 14:20 IST\nதர்மபுரி, ஏ.சப்பாணிப்பட்டியில் சக்திமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. மாவிளக்கு எடுத்தல்,தேர் இழுத்தல், கூழ் ஊற்றுதல், பொங்கல் வைத்தல், தீச்செட்டி எடுத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய விழாவாக, பூலாம்நதிக்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது. நதிக்கரையில் இருந்து கோயில் வரை வழியில் பக்தர்கள் படுத்துக்கொள்ள அவர்கள் மீது ஏறி கரகம் எடுத்து வரப்பட்டது. பக்தர்கள் மீது கரம் எடுத்து செல்வதால், குழந்தை பாக்கியம், தொழில் வளர���ச்சி,விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.\nகால்வாயில் இருந்து குழந்தை மீட்பு\nகோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம்\nகால்நடைகளை காக்கும் ஆல்கொண்டமால் திருவிழா\nபூதலிங்கசாமி கோயிலில் தைத்தேர் திருவிழா\nமதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு\nதீர்த்தக்குடம் எடுத்து வந்த பெண்கள்\nகோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல்\nகோயில் கட்டிய மாமன்னருக்கு வீடு\nகோட்டை மாரியம்மன் கோயில் கொடியேற்றம்\nகைதவறி விழுந்து இறந்த குழந்தை\nபல்வேறு மொழி, கலாச்சாரம் பழகவேண்டும்\nபெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்\nஎய்ட்ஸ் பாதித்த பெண்ணுக்கு பெண் குழந்தை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தைதேர் திருவிழா\nலேட்டா வந்தாலும் கடைசி வரை இருப்பேன்...\nஒன்றிணைந்து ராமர் கோயில் கட்ட வேண்டும்\nடிராக்டர் மீது வேன்மோதி 3பேர் பலி\nஅதிகாரிகள் மீது புகார் வீடியோ காவலர்கள் இடமாற்றம்\nகுறுக்கு வழியில் வெற்றி பெற பா.ஜ.க., முயற்சி\nரூ.5 லட்சம் வரை வருமான வரி இல்லை\n பெற்றோர் மீது மகன் வழக்கு\nபெரியவர்கள் முன்விரோதம் குழந்தைகள் மீது ஆசிட் வீசிய வி.ஏ.ஓ.,\nநிர்வாண படம் எடுத்து மிரட்டல்: 3 பேர் கைது\nசமயபுரம் மாரியம்மன் கோயில் காணிக்கை ரூ 1 கோடி\n5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவது எப்படி\nதுடைப்பு கிராம சபை; ஸ்டாலின் மீது OPS தாக்கு\nஒரு தலை காதலில் பெண் மீது ஆசிட் வீசியவன் தற்கொலை\nவீர சைவ பெரிய மடத்தில் புது மடாதிபதி மீது தாக்கு\nஅரசு வருவாயில் 67 சதவீதம் வரை ஊழியர் சம்பளம்: பொதுமக்கள் கதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதியாகராஜ ஆராதனை: பந்தகால் நடும் விழா\nகதண்டு வண்டு தாக்கி மாணவர்கள் காயம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\n9 மாவட்ட��்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு\nவெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nஅரசு மருத்துவமனையில் பார்வை பறிபோனது\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டிஸ்\nகாண்டா மிருகவண்டை அழிக்க மருந்து\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nசின்னவெங்காயத்தை காவல் காக்கும் விவசாயிகள்\nஇஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்\nஉழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...\nஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nபோலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு\nகதண்டு வண்டு தாக்கி மாணவர்கள் காயம்\nபலாத்கார குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nதேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைபந்து : சபர்ப���்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nபி.எப்., ஊழியர்கள் தடகளம்; கோவை வீரர்கள் அசத்தல்\nமாவட்ட வாலிபால்; கெங்குசாமி நாயுடு பள்ளி வெற்றி\nதேசிய யோகா : ஸ்பார்க்ஸ் வித்யாலயா வெற்றி\nதியாகராஜ ஆராதனை: பந்தகால் நடும் விழா\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/29171722/1273859/Pavoorchatram-near-young-girl-missing.vpf", "date_download": "2019-12-06T08:07:58Z", "digest": "sha1:HCV7DXSFMXNACTN74OYSIRN7WKUAMDZJ", "length": 14007, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் மாயம் || Pavoorchatram near young girl missing", "raw_content": "\nசென்னை 05-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாவூர்சத்திரம் அருகே இளம்பெண் மாயம்\nபாவூர்சத்திரம் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாவூர்சத்திரம் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாவூர்சத்திரம் அருகே உள்ள நாவல்குளத்தை சேர்ந்தவர் இசக்கி. இவரது மகள் முத்துசெல்வி(வயது 23). இவருக்கும், கடையநல்லூரை சேர்ந்த முப்புடாதி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.\nஇந்நிலையில் கடந்த 21-ந்தேதி முத்துசெல்வி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு கடையநல்லூரில் இருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என தெரிகிறது.\nஇதையடுத்து அவரது தந்தை இசக்கி தனது உறவினர்கள் வீடுகளிலும், அக்கம்பக்கத்தினரிடமும் விசாரித்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் முத்துசெல்வி கிடைக்காததால் அவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான முத்துசெல்வியை தேடி வருகிறார்கள்.\nஉள்ளா���்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திமுக வரவேற்கிறது- மு.க.ஸ்டாலின்\nஉன்னாவ் பெண் தீ வைத்து எரிப்பு- மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு\nசென்னையில் வரும் 8-ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் -தேர்தல் ஆணையம்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்\nதமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு குட்டுபட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்- சிறுமி பலி\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திமுக வரவேற்கிறது- மு.க.ஸ்டாலின்\nகாஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 550 ஏரிகள் நிரம்பின\nசென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/parliament-budget-nirmala-sitharaman-parents", "date_download": "2019-12-06T09:25:02Z", "digest": "sha1:62WTODSARGTRL2IOKXUIX55EEK4QD7SJ", "length": 10492, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதை காண வந்த பெற்றோர் | parliament budget - nirmala sitharaman parents | nakkheeran", "raw_content": "\nநிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதை காண வந்த பெற்றோர்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த மே மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றது. நிதி மந்திரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார். மக்களவையில் 05.07.2019 மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் ஆகும்.\nதங்களது மகள், நாட்டின் நிதி மந்திரியாக மத்திய பட்ஜெட்டை முதன்முறையாக தாக்கல் செய்யும் நிகழ்வை காண நிர்மலாவின் தந்தை நாராயணன் சீதாராமன், தாய் சாவித்திரி ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வந்தனர். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் தந்தை நாராயணன் சீதாராமன் இந்திய ரெயில்வே துறையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n நிதி அமைச்சர் தான் விளக்க வேண்டும்... பாராளுமன்றத்தில் திருநாவுக்கரசர் பேச்சு\n+2 படித்தவர்களுக்கு ரூ.3000, பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.5000 என மாதந்தோறும் வழங்க வேண்டும்: திருநாவுக்கரசர்\nஇ-சிகரெட்டுகளுக்கு தடை - மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்\n” – காங்கிரஸ் கிண்டல் – நிர்மலா சீதாராமன் கொதிப்பு\nமஹாராஷ்டிராவில் பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்க ரெடியான எம்.எல்.ஏ.க்கள்... அதிர்ச்சியில் பாஜக\nநான் பாத்துக்குறேன் நீங்க கிளம்புங்க... எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு... அதிமுகவில் நிகழும் மாற்றம்\n அரசியல் கட்சியினர் அஞ்சலி. (படங்கள்)\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தீர்ப்பு... பாமக கடும் அதிர்ச்சி...\nபடங்களின் லிஸ்ட்டை ஏற்றிக்கொண்டே போகும் அருண் விஜய்...\n“எரித்துக் கொன்று விடுவேன்”- பிரபல நடிகையை மிரட்டும் காதலன்\n“அந்த நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்”- ஹைதரபாத் என்கவுண்டர் குறித்து ஏ.ஆர். முருகதாஸ்\nதெலங்கானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்த விஷால்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் ���வார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=32&task=subcat", "date_download": "2019-12-06T07:46:18Z", "digest": "sha1:YIULBONXK25T4Z65LQ3MAQREYLGN45E3", "length": 14717, "nlines": 151, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் சட்டமும் ஒழுங்கும்\nஇலங்கையில் உள்ள ஒர் அமைப்பு திறமை வாய்ந்த பணியாளரின் இசைவுச் சான்றிதழ் வேண்டுதல்\nசந்தைகளின் விசாரனை மற்றும் சோதனை\nமோட்டார் விபத்தை ஆய்வு செய்தல்\nசிறார் வழக்குகளின் புகார்களை பதிவுச் செய்தல்\nநகர அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் சட்டப் பிரிவில் வழக்குத் தாக்கல் செய்தல்\nகாணிகள் மற்றும் வீடுகளுக்கான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளல்\nபாடலுக்கு சட்டபூர்வ பாதுகாப்பை ஏற்படுத்தல்\nவாழ்வியல் புள்ளிவிபரவியல் தகவல்களினை வழங்கல்\nதுப்பாக்கி / ௧ாட்டு துப்பாக்கி / வெடிமருந்திற்கான அனுமதியை முதன் முறையாக பெறுதல்\nமோட்டார் வாகன தண்டப் பணம் செலுத்தல்\nநகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் சட்டப் பிரிவில் வழக்குத் தாக்கல் செய்தல்.\nநகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்துடன் தொடர்புடைய சட்டப் பிரிவின் உறுதிகளை தயாரித்தல்.\nமனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல்\nஇலங்கை வாசி இலங்கையில் வசித்தபடி வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேட தேவைப்படும் இசைவுச் சான்றிதழ் பெற வேண்டுதல்\nவெளிநாடு வார் இலங்கை வாசி அவர் வசிக்கும் நாட்டில் வேலைவாய்ப்பு தேட தேவைப்படும் இசைவுச் சான்றிதழ் பெற வேண்டுதல்\nதுப்பாக்கி அனுமதியை வருடாந்திர அடிப்படையில் புதுப்பித்தல்\nஎடைகள், அளவீடுகள் மற்றும் எடை அல்லது அளவீட்டு உபகரணங்களை துல்லியமாகாக்குதல் (Calibration)\nஎடைகள், அளவீடுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவீட்டு உபகரணங்களுக்கு மாதிரி ஓப்புதல் வழங்குதல்\nநுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம்\nஅத்தியாவசிய பண்டங்களின் விலையை கட்டுக்குள் நடாத்தல்\nபோட்டி இல்லாத சூழ்நிலைகளின் மேல் விசாரணை\nபுதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குதல்\nபுதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குவதற்க்கு மறுப்பு தெரிவித்தல்\nமண் பாதுகாப்புச் சட்டத்தை செயற்படுத்தல்\nதொலைந்த ஓட்டுனர் உரிமம் தொடர்பான புகார்கள்\nதொலைந்த தேசிய அடையாள அட்டை மற்றும் மின்னியல் சாதனங்கள் தொடர்பான புகார்கள்\nகற்பழிப்பு வழக்குகள் அல்லது குழந்தைகள் வன்கொடுமைப் பற்றியப் புகார்கள்\nகுற்ற புலனாய்வு திணைக்களத்திடம் (CID) நேரடியாக புகாரிடல்\nபதிவு செய்துள்ள தொழிற்சங்கத்தைக் கலைத்தல்\nதொழிலாளர்களாக அல்லது பணியாளராக உட்படுத்தபடும் குழந்தை சம்பந்தமான புகார்கள்\nதொலைந்த கடவுச்சீடடு தொடர்பான புகார்கள்\nசாதாரண கடிதங்கள், தபால் கடிதங்கள் காணாமற் போதல் தொடர்பாக விசாரித்தல்\nSCPPC-விதைச் சட்டத்தின் கீழ் விதை நடுகைப்பொருள் தொடர்பான முறையீடுகளை விசாரணை செய்தல்.\nசமுர்தி நிவாரணத்தை தவறாக பெற்றதற்கான புகார்களை கையாளுதல்\nSCPPC-இறக்குமதி செய்யப்பட்ட, உள்நாட்டு உற்பத்தி விதைகள் பற்றி முறையீடுகள் கிடைப்பின் பின் கட்டுப்பாட்டு உண்மையை சரிபாத்தல் பரிசோதனை மேற்கொள்ளல்.\nவெளிநாட்டு தபால் பற்றி முறைப்பாடு செய்தல்\nகைத்தொழில் பிணக்குகளின் மீது நடவடிக்கைகள் எடுத்தல்\nபதிவு செய்துள்ள தொழிற் சங்கத்தின் யாப்பை மாற்றுதல்\nபதிவு செய்யப்பட்ட தொழிற் சங்கத்தின் அலுவலக முகவரியை மாற்றுதல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_90293.html", "date_download": "2019-12-06T07:35:08Z", "digest": "sha1:HKJVGYD3INVHDY42ZDAF5BQ7AHV64IAM", "length": 20373, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகள் - கொடியசைத்து​தொடங்கி வைத்தார் முதலமைச்சர்", "raw_content": "\nஉத்தரப்பிரதேசம், டெல்லியில் பாலியல் குற்றம் தொடர்பான சம்பவங்களில் அரசுகள் மெத்தனம் - தெலங்கானா காவல்துறையை பின்பற்றி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு - விரைவில் புதிய தேர்தல் அறி��ிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு\nகுற்றவாளிகள் நீதிமன்றங்கள் மூலம்தான் தண்டிக்‍கப்பட வேண்டும் - அதிகாரத்தை காவல்துறை கையில் எடுப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என தெலங்கானா என்கவுண்டர் குறித்து மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து\nதமிழக - கர்நாடக எல்லையான தாளவாடி பகுதியில் சாலையில் முகாமிட்டிருக்‍கும் யானைகள் - வாகன ஓட்டிகள் எச்சரிக்‍கையாக இருக்‍குமாறு வனத்துறை அறிவுறுத்தல்\nகோத்தகிரி அருகே 500 மீட்டர் அளவுக்‍கு பூமி உள்வாங்கியதால் ஏற்பட்ட பிளவு - போக்‍குவரத்து நிறுத்தப்பட்டதால் 10க்‍கும் மேற்பட்ட கிராமமக்‍கள் 8 கிலோ மீட்டர் தொலைவுக்‍கு நடந்து செல்லும் அவலம்\nதமிழகத்தில் புதிதாக உருவாக்‍கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வீசும் பலத்த சூறைக்‍ காற்றால் முறிந்து விழுந்த மரங்கள் - விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கான படகு போக்‍குவரத்து தற்காலிகமாக ரத்து\nதெலங்கானாவில் பெண் மருத்துவரை எரித்து கொலை செய்தவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் உட்பட பலரும் வரவேற்பு - மகளின் ஆத்மா சாந்தி அடையும் என பெண்ணின் தந்தை உருக்‍கம்\nகுன்னூரில் தரமற்ற தேயிலைத் தூள் உற்பத்தி - ஆலைகளுக்கு சீல் : தேயிலைத் தோட்ட விவசாயிகள் பாதிப்பு\nகுண்டும் குழியுமாக காணப்படும் பாலாற்று பாலம் : அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் அவதி\nரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகள் - கொடியசைத்து​தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதமிழ்நாடு அரசு போக்‍குவரத்துக்‍ கழகத்திற்கு 500 புதிய பேருந்துகளின் போக்குவரத்தை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் இரண்டு கட்டங்களாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியிடப்பட்டது. ஏற்கெனவே ஆயிரத்து 160 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3 ஆயிரத்து 881 புதிய பேருந்துகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் இன்று, 154 கோடியில் வாங்கப்பட்ட 500 புதிய பேருந்துகளின் சேவையை, முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 235 பேருந்துகள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 118 பேருந்துகள், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம் மதுரை, நெல்லை மாவட்ட போக்குவரத்துக் கழகங்களிற்கு 147 பேருந்துகள் என ஒட்டு மொத்தமாக 500 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்த விழாவில், அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஇதனைத்தொடர்ந்து, ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் செலவில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சொகுசு பேருந்துகளையும் இயக்‍கி வைத்த முதலமைச்சர், புதிய பேருந்துகளின் இயக்கத்தை ஆய்வு செய்தார்.\nஉசிலம்பட்டி 58-ம் கால்வாயில் மீண்டும் உடைப்பு : அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nதெலுங்கானாவில் என்கவுண்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது : தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு - விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு\nகுற்றவாளிகள் நீதிமன்றங்கள் மூலம்தான் தண்டிக்‍கப்பட வேண்டும் - அதிகாரத்தை காவல்துறை கையில் எடுப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என தெலங்கானா என்கவுண்டர் குறித்து மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து\nதமிழக - கர்நாடக எல்லையான தாளவாடி பகுதியில் சாலையில் முகாமிட்டிருக்‍கும் யானைகள் - வாகன ஓட்டிகள் எச்சரிக்‍கையாக இருக்‍குமாறு வனத்துறை அறிவுறுத்தல்\nகோத்தகிரி அருகே 500 மீட்டர் அளவுக்‍கு பூமி உள்வாங்கியதால் ஏற்பட்ட பிளவு - போக்‍குவரத்து நிறுத்தப்பட்டதால் 10க்‍கும் மேற்பட்ட கிராமமக்‍கள் 8 கிலோ மீட்டர் தொலைவுக்‍கு நடந்து செல்லும் அவலம்\nகன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வீசும் பலத்த சூறைக்‍ காற்றால் முறிந்து விழுந்த மரங்கள் - விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கான படகு போக்‍குவரத்து தற்காலிகமாக ரத்து\nகுன்னூரில் தரமற்ற தேயிலைத் தூள் உற்பத்தி - ஆலைகளுக்கு சீல் : தேயிலைத் தோட்ட விவசாயிகள் பாதிப்பு\nகுண்டும் குழியுமாக காணப்படும் பாலாற்று பாலம் : அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் அவதி\nவேகமாக நிரம்பிவரும் மதுராந்தகம் ஏரி : மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு\nஉசிலம்பட்டி 58-ம் கால்வாயில் மீண்டும் உடைப்பு : அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nதெலுங்கானாவில் என்கவுண்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது : தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்\nஉத்தரப்பிரதேசம், டெல்லியில் பாலியல் குற்றம் தொடர்பான சம்பவங்களில் அரசுகள் மெத்தனம் - தெலங்கானா காவல்துறையை பின்பற்றி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு - விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு\nகுற்றவாளிகள் நீதிமன்றங்கள் மூலம்தான் தண்டிக்‍கப்பட வேண்டும் - அதிகாரத்தை காவல்துறை கையில் எடுப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என தெலங்கானா என்கவுண்டர் குறித்து மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து\nதமிழக - கர்நாடக எல்லையான தாளவாடி பகுதியில் சாலையில் முகாமிட்டிருக்‍கும் யானைகள் - வாகன ஓட்டிகள் எச்சரிக்‍கையாக இருக்‍குமாறு வனத்துறை அறிவுறுத்தல்\nகோத்தகிரி அருகே 500 மீட்டர் அளவுக்‍கு பூமி உள்வாங்கியதால் ஏற்பட்ட பிளவு - போக்‍குவரத்து நிறுத்தப்பட்டதால் 10க்‍கும் மேற்பட்ட கிராமமக்‍கள் 8 கிலோ மீட்டர் தொலைவுக்‍கு நடந்து செல்லும் அவலம்\nதமிழகத்தில் புதிதாக உருவாக்‍கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வீசும் பலத்த சூறைக்‍ காற்றால் முறிந்து விழுந்த மரங்கள் - விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கான படகு போக்‍குவரத்து தற்காலிகமாக ரத்து\nதெலங்கானாவில் பெண் மருத்துவரை எரித்து கொலை செய்தவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் உட்பட பலரும் வரவேற்பு - மகளின் ஆத்மா சாந்தி அடையும் என பெண்ணின் தந்தை உருக்‍கம்\nஉசிலம்பட்டி 58-ம் கால்வாயில் மீண்டும் உடைப்பு : அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் ....\nதெலுங்கானாவில் என்கவுண்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது : தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந ....\nஉத்தரப்பிரதேசம், டெல்லியில் பாலியல் குற்றம் தொடர்பான சம்பவங்களில் அரசுகள் மெத்தனம் - தெலங்கானா ....\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பு வா��ஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவி ....\nகுற்றவாளிகள் நீதிமன்றங்கள் மூலம்தான் தண்டிக்‍கப்பட வேண்டும் - அதிகாரத்தை காவல்துறை கையில் எடுப ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/127415-will-counter-attack-all-opposing-parties-in-political-way-says-kamal-hassan", "date_download": "2019-12-06T08:51:40Z", "digest": "sha1:R4CHTEARRQIYSV3LEWOLYY3ING7DHSOU", "length": 6900, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "``எதிர்ப்புகளை அரசியல்வாதியாகவே எதிர்கொள்வேன்\" - கமல்ஹாசன் பேச்சு! | will counter attack all opposing parties in political way says Kamal hassan", "raw_content": "\n``எதிர்ப்புகளை அரசியல்வாதியாகவே எதிர்கொள்வேன்\" - கமல்ஹாசன் பேச்சு\n``எதிர்ப்புகளை அரசியல்வாதியாகவே எதிர்கொள்வேன்\" - கமல்ஹாசன் பேச்சு\n2013ல் கமல் இயக்கி, தயாரித்து, நடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. 'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் வெளிவரும்போது பல பிரச்னைகளில் சிக்கியது. பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு படத்தின் காட்சிகள் சில ரத்து செய்யப்பட்டன. ஒரு கட்டத்தில் ``பிரச்னைகள் தொடர்வதால் நான் நாட்டைவிட்டே வெளியேறுவேன்\" என்றார். ``நான் அரசியல்வாதி இல்லை சினிமா கலைஞன்\" என்றும் கூறியிருந்தார். விஸ்வரூபம் 2 படம் தாமதமாக தயாராகியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர், அண்ணன் மரணம், கௌதமியுடன் பிரிவு என கமலைச் சுற்றி பல விஷயங்கள் மாறியுள்ளது.\nஇதற்கிடையே இன்று நடந்த டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ``முதல் பாகத்துக்கு பல்வேறு அமைப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தாற்போல் இந்த முறையும் எதிர்ப்பு வந்தா எப்படி எதிர்கொள்வீர்கள்\" என்ற கேள்விக்கு...`அந்த மாதிரி எதுவும் வராதுனு நினைக்கிற���ன். முதலில் வந்த பிரச்னை வேற. ஒரு பெயரில் உருவம் மாற்றி மாறுவேடத்தில் வந்த எதிர்ப்புகள் தான். அந்த எதிர்ப்பு பிற்பாடு அவர்களிடமிருந்து வரவில்லை. இப்போதும் அப்படித்தான். அது அரசியல். இதிலும் அரசியல் வந்தால், எதிர்கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்திருக்கிறேன். அரசியல்வாதியாக வரும் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு நான் தயாராக உள்ளேன். இது, `விஸ்வரூபம்' முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மட்டும் இருக்காது. முன்கதையும் இந்தப் படத்தில் இருக்கிறது. யார் இந்த விஸாம் அஹமது காஷ்மீரி என்பதை விளக்கும் கதையாகவும் இந்தப் படம் இருக்கிறது.\" என்று முடித்தார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/premalatha-vijayakanth-says-vijayakanth-will-go-abroad-treat-332427.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-06T07:50:12Z", "digest": "sha1:EGOEYO7U5XF3J7YOBLQ7DOWML3SQ5JFP", "length": 17431, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிகிச்சை முடிந்து விஜயகாந்த் சிங்கம் போல எழுந்து வருவார்.. பிரேமலதா பேச்சு | Premalatha Vijayakanth says Vijayakanth will go to Abroad for Treatment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nபையனை அனுப்பி போலீசுக்கு அழுத்தம்.. பர்சனலாக வழக்கை பார்வையிட்ட தெலுங்கானா முதல்வர்.. முழு பின்னணி\nSundari Neeyum Sundaran Naanum Serial:ஆஹா...இந்த சீரியலிலும் வந்துட்டாங்கய்யா ஃபார்முலாவுக்கு\nஉள்துறை அமைச்சகத்தின் காஷ்மீர் விவகாரங்களுக்கான மூத்த பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nவாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை.. கணவன் மனைவி கைது.. நாராயணசாமி வார்னிங்\nFinance இரட்டை உலக சாதனை.. இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\nMovies நியாயமான தண்டனை.. தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை மணி.. என்கவுன்டரை வரவேற்கும் ஜீவி பிரகாஷ்\nTechnology பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்த���் பிச்சை ஏன் தெரியுமா சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்\nLifestyle நித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nAutomobiles புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிகிச்சை முடிந்து விஜயகாந்த் சிங்கம் போல எழுந்து வருவார்.. பிரேமலதா பேச்சு\nMeToo,விஜயகாந்த் உடல் நலம் , தேமுதிக பொருளாளர் ஆனது தொடர்பாக பேசும் பிரேமலதா- வீடியோ\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும், மீண்டும், சிங்கம்போல் அவர் எழுந்து வருவார் என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.\nதேமுதிக என்றாலே பிரேமலதா விஜயகாந்த் பெயர் சொல்லாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ஆரம்பத்தில் இருந்தே அக்கட்சியின் ஒவ்வொரு அசைவிலும் பிரேமலதாவின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்பட்டது.\nகுறிப்பாக அவரது பிரச்சார பேச்சுக்கள் மக்களிடம் அதிகமாக பேசப்பட்டது. அதனால்தான், தேமுதிக-வில் இதுவரை கட்சி பதவி எதையும் வகிக்காத பிரேமலதா விஜயகாந்துக்கு முதன் முறையாக பொருளாளர் பதவி சமீபத்தில் கொடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், அக்கட்சியின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் தேமுதிக தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். அப்போது தேமுதிகவின் வளர்ச்சி பணிகள், மீடூ, மற்றும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா விரிவாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:\nஇப்போது எல்லோரும் மீடூ பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் நெருப்பாக இருந்தால் மீடூ எப்படி வரும். ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும் இந்த மீ டூ இயக்கத்தை பெண்கள் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அதை வைத்து சர்ச்சை செய்யக்கூடாது.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார். இன்னும் 15 நாளில் அந்த வெளிநாடு பயணம் அமையவிருக்கிறது. சிகிச்சை முடிந்து அவர் மீண்டும் சிங்கம் போல் எழுந்து வருவார். ஆனால் திமுக, அதிமுகவுக்கு மாற்று கட்சி தேமுதிக தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்\" என்றார்.\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nவெடிகுண்டு வைத்து தகர்ப்போம்... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிரட்டல்\nசென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவியை வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்\nநாடு முழுவதும் ஃபாஸ்டேக் செல்லும்.. சென்னையில் உள்ள சுங்கச்சவாடிகளுக்கு மட்டும் செல்லாது\nவெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை.. சென்னை பிரியாணி கடை நூதன விளம்பரம்\n50 வயது.. 30 ஆண்டு பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா.. தமிழக அரசு மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தல்.. .பரபரப்பான சூழலில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nசுமித்ராவின் உடம்பெல்லாம் ஏறிய விஷம்.. ஷூவுக்குள் பதுங்கியிருந்த பயங்கரம்.. பரிதாப முடிவு\nபாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி.. 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது.. தந்தை பேட்டி\n6 மாசத்துல மெரினா பீச்.. உலக தரம் வாய்ந்த பீச்சாக மாறணும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல- சுவிஸ் நீதிமன்ற தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிப்பதா பண்ருட்டி வேல்முருகன் கடும் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/chennai-super-kings-need-109-runs-to-win-against-kolkata-knight-riders/articleshow/68799875.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-12-06T09:49:05Z", "digest": "sha1:2SLLHZGVVMAFEB2UE66YRJN7PG7QUGY2", "length": 16364, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "CSK vs KKR: பீஸ் போன ‘ரவுடி பேபி’ ரசல்.... : ரவுண்டு கட்டிய சென்னை பவுலர்கள் அசத்தல்! - chennai super kings need 109 runs to win against kolkata knight riders | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nபீஸ் போன ‘ரவுடி பேபி’ ரசல்.... : ரவுண்டு கட்டிய சென்னை பவுலர்கள் அசத்தல்\nசென்னை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், சகார் வேகத்தில் தடுமாறிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்தது.\nபீஸ் போன ‘ரவுடி பேபி’ ரசல்.... : ரவுண்டு கட்டிய சென்னை பவுலர்கள் அசத்தல்\nஇந்த ஆண்டில் ஐபிஎல்., அரங்கில் பவர் பிளேவான முதல் ஆறு ஓவர்களில் கொல்கத்தா அணி மிகவும் மட்டமான ஸ்கோரை பதிவு செய்தது.\nசென்னை: சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், சகார் வேகத்தில் தடுமாறிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்தது.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.\nIPL Live Score KKR vs CSK: தனி ஆளாக போராடிய ரசல்: சென்னை அணிக்கு ஜூஜூபி இலக்கு\nலீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது. வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது. இன்னும் நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை வெளியிடவில்லை.\nஇந்நிலையில் சென்னையில் நடக்கும் 23வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை.\nஇதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் கிறிஸ் லின் ‘டக்’ அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் சுனில் நரைன் (6) ஹர்பஜன் சுழலில் சிக்கினார். தொடர்ந்து வந்த ராபின் உத்தாப்பா (11), ரானா (0) ஏமாற்றினர்.\nஅடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் (19) நீண்டநேரம் தாக்குபிடிக்கவில்லை. பின் வந்த சுப்மான் கில் (9) தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கில் வெளியேறினார். கடைசி வரை தனி ஒருவனாக போராடிய ரசல் அதிரடியாக ரன்கள் சேர்க்க முயற்சித்த போது அவரின் முயற்சி தோல்விலேயே முடிய, கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 108 ரன்கள் மட்டும் எடுத்தது.\nஇந்நிலையில் இந்த ஆண்டில் ஐபிஎல்., அரங்கில் பவர் பிளேவான முதல் ஆறு ஓவர்களில் கொல்கத்தா அணி மிகவும் மட்டமான ஸ்கோரை பதிவு செய்தது.\nஇந்தாண்டு ஐபிஎல்., அரங்கி ல் பவர் பிளேவில் குறைந்தபட்ச ஸ்கோர்கள்:\n16/1 சென்னை - பெங்களூரு, சென்னை\n27/1 ஹைதராபாத் - பஞ்சாப், மொஹாலி\n28/1 ராஜ்ஸ்தான் - கொல்கத்தா, ஜெய்பூர்\n29/3 சென்னை - ராஜஸ்தான், சென்னை\n29/4 கொல்கத்தா - சென்னை, ச��ன்னை *\nஐபிஎல்., அரங்கில் கொல்கத்தா அணி முன்னதாக 6 முறை 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டை பறிகொடுத்துள்ளது. அப்போட்டிகளில் அனைத்திலும் 125 ரன்களுக்குள் எடுத்துள்ளது.\n* அதில் ஒரே முறை வென்றுள்ளது, 5 போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\n537 வருடத்திற்கு பின் ஒரே கட்டத்தில் 6 கிரகங்கள் சஞ்சாரம்... என்ன நடக்கப் போகுது தெரியுமா\nDepartment of central Bureau of Investigation List :ஆபாச படம் பார்த்தவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க டிசம்பர் 10 இல் ரெட்மி K30 அறிமுகம்; விலையை சொன்னா நம்புவீங்களா\nபெண் மருத்துவர் வழக்கு: என்கவுன்ட்டர் நடந்தது இங்கே தான் - வ...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் ஸ்டால...\nஅமைச்சர் பெஞ்சமீனை கிழித்தெறிந்த திமுக எம்எல்ஏ\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nஉன்னாவ் பெண் எரிப்பு: அதிர்ச்சி வீடியோ\nDavis Cup: பாகிஸ்தானை வெளுத்துக் கட்டிய இந்தியா\n400 ரன் சாதனையை நழுவ விட்ட வார்னர் இப்படி பண்ணிட்டீங்களே டிம் பெய்ன்\nசச்சின், கோலி சாதனையை ஊதித் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித் 73 ஆண்டு கால சாதனை முறியடிப்ப..\nAbhimanyu Mithun: ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை\nVirat Kohli: ஆஸ்திரேலிய கேப்டனுக்கு நெத்தியடி பதில் கொடுத்த காம்பீர்\nஎல்லாம் பழைய சரக்கு தான்: தனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்..\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை அளிக்கப்படாது: ராம்நாத் கோவிந்த் பேச்சு\nஎன்கவுண்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபீஸ் போன ‘ரவுடி பேபி’ ரசல்.... : ரவுண்டு கட்டிய சென்னை பவுலர்கள்...\nKKR vs CSK Highlights: டுபிளசி பிரமாதம்... ஜூஜூபி இலக்கை ஜவ்வா இ...\nபார்க்காமலேயே நெத்தியடி கொடுத்த சூர்ய குமார் யாதவ்.. அல்வா கிண்ட...\nதம்பிய பாக்கும் போது ‘சின்ன சேவக்’ மாதிரி இருக்கு : லாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/harbhajan-singh", "date_download": "2019-12-06T09:21:22Z", "digest": "sha1:WDXGQXNKTA4VEWBWGPCVJKZWOXNO7YCH", "length": 21911, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "harbhajan singh: Latest harbhajan singh News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபூஜையுடன் துவங்கியது சிவகார்த்திகேயனின் ...\nமீண்டும் சஞ்சய் படத்தில் ஹ...\nஎன்கவுன்ட்டரை விட இதுவே சரியானது - திருச...\nஇதைத் தான் அப்பவே சொன்னோம்...\nஊடக செய்திகளை நம்புகிறேன் ...\nதெலங்கானா என்கவுன்ட்டர் - ...\nஇந்த 9 மாவட்டங்களை தவிர்த்...\nஇந்திய கிரிக்கெட் அணியின் ...\nMS Dhoni: ‘தல’ தோனி சாதனைய...\nMi டிவிகளுக்கு \"டாட்டா\" கா...\nசத்தம் போடாமல் வேலை பார்த்...\n11 புதிய ஜியோ ஆல்-இன்-ஒன் ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமாப்பிள்ளை பயங்கர கோவக்காரனா இருப்பாரோ...\nபள்ளியில் \"பிலீவர்\" பாடலை ...\nசுற்றுலா பயணிகளை துரத்திய ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்சிடுச்சி - இன்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nஇன்னைக்கு பெட்ரோல், டீசல் ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nமெய் மறந்து பார்க்க ஆசை காட்டும் ..\nKamal Haasan: கமல் ஹாசன் பாணியில் வாழ்த்து சொன்ன ஹர்பஜன் சிங்\nகமல் ஹாசன் ஸ்டைலில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nநடிகர்களான கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இதோ உங்களுக்காக…\nசினிமா பிரபலங்களின் படங்களில் கிரிக்கெட் வீரர்களும் நடித்துள்ளனர். அவர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nHarbhajan Singh: கோலிவுட்டில் கால்பதிக்கும் இர்பான் பதான்...: என்ன கெட்டப் தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான், கோலிவுட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடக்கவுள்ள தகவல் வெளியாகிவுள்ளது.\nகல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்…கமிட் ஆனா உம்முனு இருக்கன���ம்: பேஜ்லெர் ஃபர்ஸ்ட் லுக்\nஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nஇந்திய சினிமா வரலாற்றில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் கிரிக்கெட் வீரர்\nஅறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிடுகிறார்.\nDivyaBharathi: ஹீரோயினாக அறிமுகமாகும் கோயம்புத்தூர் மாடல்\nஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த மாடல் நடிகை ஒருவர் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.\nAdam Gilchrist: அழுகையை நிப்பாட்டு தம்பி....: கில்கிறிஸ்ட்டை மரண கலாய் கலாய்த்த ஹர்பஜன்\nமும்பை: சுமார் 18 ஆண்டுக்கு முன் அவுட்டான விவகாரம் குறித்து ‘ட்விட்’ செய்த கில்கிறிஸ்ட்டை இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் மரண கலாய் கலாய்த்துள்ளார்.\nமுள்கரண்டியை வச்சு யூசப் மூச்சிய குத்த போனேன்...: ஹர்பஜன் சிங்\nமான்செஸ்டர்: இந்தியாவின் ஹர்பஜன், பாகிஸ்தானின் முகமது யூசுப் ஆகியோர் முள்கரண்டியை வைத்து சண்டையிட்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.\nவெற்றி சாதனை படைத்ததோடு புதிய திருக்குறளை எழுதிய ஹர்பஜன்\nடெல்லிக்கு எதிராக ஐபிஎல் ப்ளே ஆஃப் தகுதிச் சுற்று 2ல் வெற்றி பெற்ற சென்னை அணி இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக விளையாட உள்ளது.\nஇந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்தியரானார்... ஹர்பஜன் சிங்\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ‘குவாலிபயர்-2’ போட்டியில், 2 விக்கெட் கைப்பற்றிய ஹர்பஜன் சிங், ஐபிஎல்., அரங்கில் புது மைல்கல்லை எட்டினார்.\n‘கிங்’ கோலியை மரண ஓட்டு ஓட்டிய ஹர்பஜன் சிங்...\nவிராட் கோலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவை ஹர்பஜன் சிங், மரணகலாய் கலாய்த்துள்ளார்.\nEvin Lewis: ‘தல’ கிளவுஸை போட்டா... எல்லாரும் ‘தல’ தோனியாக முடியுமா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் வீரர் எவின் லீவிஸ் அவுட்டானதை விக்கெட் கீப்பர் அம்பதி ராயுடு கவனிக்க தவறினார்.\nEvin Lewis: ‘தல’ கிளவுஸை போட்டா... எல்லாரும் ‘தல’ தோனியாக முடியுமா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், மும்பை இந்தியன���ஸ் வீரர் எவின் லீவிஸ் அவுட்டானதை விக்கெட் கீப்பர் அம்பதி ராயுடு கவனிக்க தவறினார்.\nMS Dhoni: பொறுப்பில்லாத தோனியை தவிர தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய சென்னை வீரர்கள்...\nஉலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் தமிழ் புத்தாண்டு இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் புத்தாண்டுக்கு ஐபிஎல் சென்னை அணி வீரர்கள் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nTamil New Year Wishes: தமிழ் புலவராகவே மாறிய ஹர்பஜனின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து இதோ...\nசென்னை அணியில் இடம்பெற்றுள்ள ஹர்பஜன் சிங் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nHarbhajan Singh Tamil Tweet: எங்க போனாலும் எங்களோட தர்பார் தான் - அப்டேட்டட் டுவிட் போட்ட ஹர்பஜன்\nராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது குறித்து ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் செய்துள்ளார்.\nஇவங்க எல்லாம் ஓல்டு ஒயின் மாதிரி... வயசாக... வயசாக தான்... கெத்து ஜாஸ்தி: ‘தல’ தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான ஹர்பஜன் சிங், இம்ரான் தாகிர் ஆகியோர் பழைய ஒயின் மாதிரி வயதானாலும் அவர்களின் திறமை மாறாது என சென்னை கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.\nஇவங்க எல்லாம் ஓல்டு ஒயின் மாதிரி... வயசாக... வயசாக தான்... கெத்து ஜாஸ்தி: ‘தல’ தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான ஹர்பஜன் சிங், இம்ரான் தாகிர் ஆகியோர் பழைய ஒயின் மாதிரி வயதானாலும் அவர்களின் திறமை மாறாது என சென்னை கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.\nHarbhajan Singh: விஜய் சேதுபதி படத்திற்கு வசனம் எழுதும் ஹர்பஜன் சிங்... வேற லெவல் பஜ்ஜி\nதமிழ் சினிமா ரசிகர்கள், மாற்று சினிமா ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கடந்த மார்ச் 29ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nHarbhajan Singh: விஜய் சேதுபதி படத்திற்கு வசனம் எழுதும் ஹர்பஜன் சிங்... வேற லெவல் பஜ்ஜி\nதமிழ் சினிமா ரசிகர்கள், மாற்று சினிமா ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கடந்த மார்ச் 29ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/62735-99-movie-new-video-song.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-06T08:18:28Z", "digest": "sha1:3FJGU3B66VNVPTOHEGIQ4MZL5VHNMU4P", "length": 9575, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "99 திரைப்படத்தின் புதிய வீடியோ சாங் வெளியீடு | 99 movie new video song", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\n99 திரைப்படத்தின் புதிய வீடியோ சாங் வெளியீடு\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, 96 திரைப்படத்தின் கன்னட ரீமேக், 99 என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் கணேஷ் மற்றும் நடிகை பாவனா நடித்து வருகின்றனர்.\nபிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா 99 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். அதேபோல சிறு வயது நாயகன், நாயகியாக ஹேமந்த், சமிக்‌ஷா ஆகியோர் நடிக்கின்றனர். தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற 96 திரைப்படத்தின் ரீமேக்கிற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கன்னட ரீமேக் படத்தின் 2K வீடியோ சாங் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவேல்டுகப் டீமில் ரிஷப் ஃபண்டை ஏன் சேர்க்கல\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி ”கிச்சடி”: பிரதமர் மோடி விமர்சனம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்\nகுழந்தை விற்பனை விவகாரம்: நர்ஸ் அமுதாவிற்கு சிறை\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை\nவிஜய் சேதுபதி போன்ற கலைஞர்கள் யோசித்து பேச வேண்டும்: அமைச்சர் பாண்டியராஜன்\nவைரலாகும் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வீடியோ\nயுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் சேதுபதியின் பாடல்\n1. நானும் ஷோ��ன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/62834-stalin-is-talking-to-the-general-election-chief-minister-palanisamy.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-06T08:19:18Z", "digest": "sha1:YOSIZIVTJ5YFV4WNY3VOAE3KRD4EF4AS", "length": 13219, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள மாதிரி ஸ்டாலின் பேசி வருகிறார்: முதல்வர் பழனிசாமி | Stalin is talking to the general election: Chief Minister Palanisamy", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nபொதுத்தேர்தல் நடைபெறவுள்ள மாதிரி ஸ்டாலின் பேசி வருகிறார்: முதல்வர் பழனிசாமி\n'பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள மாதிரி ஸ்டாலின் பேசி வருகிறார்' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.\nஅப்போது பேசிய முதல்வர், 'அதிமுக மக்களுடைய இயக்கம் இந்த கட்சியும், ஆட்சியும் மக்களுடையது. இது மக்களாட்சி மக்கள் விரும்புகின்ற எண்ணங்களை நிறைவேற்றக்கூடிய ஆட்சி. எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் என்ன செய்வாரோ அனைத்தையும் தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சி செய்து வருகிறது. கருணாநிதி உருவாக்கிய திமுக கட்சி நாட்டு மக்களுக்காக உண்டான கட்சி அல்ல. அவரது வீட்டுக்காக உருவாக்கிய கட்சி. தற்போது இந்த பகுதியில் நடைபெறும் தேர்தல் என்பது ஒரு விபத்து. ஏகே போஸ் மறைவினால் இந்த பகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.\nநடைபெறக்கூடிய இடைத்தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கும் பட்சத்தில் இந்த பகுதி மக்கள் அனைவருக்கும் அனைத்து நன்மைகளும் ஏற்படும். தேர்ந்தெடுக்கப்படாத ஒரு கட்சிக்கு மக்கள் ஓட்டு போட்டால் எப்படி நன்மை நடக்கும்' என்றார்.\nமேலும், 'மக்களிடத்தில் அதிகப்படியான பொய்யாக பேசி மக்களை திசைதிருப்பி வாக்கு சேகரித்து வருகிறார் ஸ்டாலின்.\nஎதிர்க் கட்சியாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், ஆளும் கட்சியாக இருந்தால் செய்யக்கூடியதை மட்டும் தான் பேச முடியும். மக்களுக்கு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டும் தான் மக்களிடத்தில் பேசுவோம்.\nபொதுத்தேர்தல் நடைபெற இருக்கிற மாதிரி ஸ்டாலின் பேசி வருகிறார். ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் அத்தனையும் பொய். தைத்திருநாள் கொண்டாடுவதற்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியது அதிமுக அரசு. இதை எதிர்த்து உடனடியாக நீதிமன்றம் சென்றவர் ஸ்டாலின். தேர்தல் முடிந்த பின்பு அனைத்து ஏழை குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது உறுதி' என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிமுக குடும்பம் களவாணி குடும்பம்: ஹெச்.ராஜா\nசென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் 13 பேர் கைது\nஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பலி\nசென்னையில் பரபரப்பு....காதலனை ஆள் வைத்து அடித்த காதலி\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n ரம்யா கிருஷ்ணன் காட்டும் அதிரடி\n எடப்பாடி பழனிச்சாமி சகோதரர் திமுக-வில் இணைந்தார்\nதமிழகத்தை ஒளிரச் செய்த ஜெயலலிதாவின் சாதனை திட்டங்கள்\nஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்த அதிமுக...\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/ayodhya/", "date_download": "2019-12-06T08:57:54Z", "digest": "sha1:YXS2AZMNZNWQZLUAX5MDQ6BS6XB4OVDW", "length": 4092, "nlines": 60, "source_domain": "www.tamilminutes.com", "title": "ayodhya Archives | Tamil Minutes", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி அமைதிகாக்க முதல்வர் வேண்டுகோள்\nசர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இடம் யாருக்கு சொந்தம் என்ற வகையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அப்போது பிரச்சினைகள்...\nஅயோத்தி தீர்ப்பை ஒட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு\nஅயோத்தி சர்ச்சைக்குரிய பாபர் மசூதி ராமர் கோவில் இடம் யாருக்கு என்ற உச்சநீதிமன்றத்தின் உச்சக்கட்ட தீர்ப்பு அடுத்த வாரம் ஏதாவது ஒரு...\n4 மாவட்டங்களில் கனமழை என எச்சரிக்கை: இன்னும் 2 நாட்களுக்கு விடுமுறையா\nசத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு\n32 வருசம் முன் விவேக் நடித்த குறும்படம் குறித்து பெருமிதம்\nதஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\nரஜினிக்கு கை கொடுத்த சந்திரபோஸ்\n7ஆம் தேதி ஆடியோ விழா, 12 ஆம் தேதி பிறந்த நாள், 15 ஆம் தேதி படப்பிடிப்பு: பிசியில் ரஜினிகாந்த்\nஅஜித்தும் இல்லை, சிம்புவும் இல்லை: ‘பில்லா 3’ படத்தில் இந்த நடிகர்\nதன் உயிர் விட்டு தீயவற்றை அகற்றும் ஆகாச கருடன் கிழங்கு\nஇரவோடு இரவாக வெங்காய அறுவடை செய்த திருடர்கள்: விவசாயி அதிர்ச்சி\nசில நிமிட ப்ளாஷ் பேக் ஆக வந்தாலும் மாஸ் காட்டிய ரஜினி படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/org/?id=8&task=cat", "date_download": "2019-12-06T08:14:38Z", "digest": "sha1:Q4AXLTRN5JYO4OSZHF5QFKNJYJXZJ3BU", "length": 6970, "nlines": 93, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆணைக்குழு\nபட்டியல் ஆணைக்குழு GICல் இடம் பெறும்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்��ிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/193240", "date_download": "2019-12-06T09:11:09Z", "digest": "sha1:DDGKFLH252AN56PHCYYANEHZDSFHFE3U", "length": 17183, "nlines": 214, "source_domain": "www.arusuvai.com", "title": "பேன் தொல்லையும் முடியில் சிக்கும் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபேன் தொல்லையும் முடியில் சிக்கும்\nஎன் மகளுக்கு வயது 11 இப்போ 6படிவம் படிக்கிறால்\n2வகுப்பு படிக்கையிலேயே பேன் வர ஆரம்பித்து விட்டது\nபேன் மருந்து போட்டால் போகுது இரண்டு வாரத்திலேயே\nபல மாதிரி பேன் மருந்து வாங்கி போட்டு பாத்த்ச்சு இப்போ பாவிக்கிரது இதுதான்\nஇனோரு பிரச்சனை முடியில் சிக்கு கடுமையா இருக்கு\nகுளித்து விட்டு வந்து காய்ந்த உடன் சீவலாம் என்று பார்த்தால் ஒரே சிக்குதான்\nசிக்கு எடுக்கையில் வழிக்குதுன்டு என்னிடம் தலை சீவ வரவே மாட்டேங்றா\nஇப்போ நான் பாவிக்கும் சாம்பு SANSILK SILKYSMOOTH&MANAGEABLE& இதுதான்\nஇந்த இரண்டு பிரச்சனையும் உண்மையாவே பெரிய பிரச்சனையா இருக்கு\nஸ்கூள் டீச்சர் கூட சொல்ராங்களாம் இப்படி பேன் இருந்தா படிக்க முடியாது என்று\nஅருசுவையில் கேலும்மா என்னக்காக என்று ரெம்ப நாலாவே சொல்றா இன்று உங்களிடம் ஒப்படைத்து விட்டேன்\nஎன் மகள் பிறச்சனையே கொஞ்சம் தீத்து வய்க்கவும் தோழிகள்\nபேன் தொல்லையும் முடியில் சிக்கும்\nSANSILK SILKYSMOOTH&MANAGEABLE இதொடய கன்டிஸ்னரும் பாவீக்கிரேன்\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nயா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்\nமெடிகர் போடுங்கள் ..பேன் தொல்லை இனி இல்லாமல் போகும்....பெரிய்ய பல் உடைய சீப்பை பயன்படுத்துங்கள் ....முதலி��் அடி முடியில் மட்டும் சிக்கெடுத்து வாரி பின் மேல் முடியில் சிக்கேடுங்கள் ...சரியாகிடும்....கவலை வேண்டாம்...\nஅவளுக்கென்று தனி சீப்பு,ஷாம்பு,டவல்,தலையாணி ,பெட்சீட் என்று உபயோகபடுத்துங்கள்....ஒவ்வொரு நாளும் தலையாணி உறை,பெட்சீட்,டவல் மாட்ட்ருங்கள்....\nஅஸ்வதா மெடிகர் இது பேன் மருந்தா \nஎல்லாமே தனியாத்தான் குடுத்திருக்கேன் ஆனா தினமும் தலைய்னை உரை துவைப்பது இல்லை ஒரு வரத்துக்கு ஒரு வாட்டிதான் இனிமே இப்படி செய்ரேன் அஸ்வதா நன்றிப்பா............மெடிகர் இது இந்தியாவில் மட்டுந்தான் கிடைக்குமா வெளியூர்லயும் கிடைக்குமா\nபசரியாக்கா இன்னும் லிங் பாக்கலை பார்த்து விட்டு சொல்ரேன் நனறிக்கா\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nயா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்\nபேன் அதன் உடம்பின் இரு பக்கமாக தான் சுவாசிக்கும். எந்த ஒரு பேன் மருந்தும் அதை கொள்ளாது. அதை நாம் மயக்கி கழுவி விட்டு விடுகிறோம் அல்லது வாரி எடுத்து விடுகிறோம். அதனால் நீங்கள் வேறு எந்த மருந்து உபயோகிப்பதற்கு பதிலாக மயநீஸ் கூட தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம். கண்டிப்பாக குளித்த பின்னர் தலையணை, பெட்ஷீட் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். கண்டிப்பாக ஒரு பதினைந்து நாள் கழித்து ஒரு முறை இதை செய்ய வேண்டும். ஏனென்றால் ஈறாக இருப்பவை பதினைந்து நாட்களில் பேனாகும். ஆல் த பெஸ்ட். (இது எனக்கு இங்குள்ள ஒரு மருத்துவர் சொன்னது).\nசிக்கு போக நன்றாக எண்ணெய் தேய்த்து வாரிவிடவும். கொஞ்சம் கொஞ்சமாக சிக்கு எடுக்கவும். பெரிய பல் உள்ள சீப்பையே பயன்படுத்தவும். மார்கெட்டில் dentangler, managing frizzy hair நிறைய விற்கிறது. அது குழந்தைகளுக்கா என்று தெரிந்துக் கொண்டு ட்ரை பண்ணி பாருங்க.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nதாளிகா அனிதா லாவண்யா நன்றி\nஅனிதா நீங்க சொன்ன நாட்டு மருந்து ஊரிள் அம்மா விடம் சொல்லி குடுத்து விட சொல்ரேன் ரெம்ப நன்றி அனிதா\nதாளிகா வேப்பிலை இங்கே கிடைக்கும் செய்து பாக்கிரேன் உங்களிடம் ரெம்ப நாளா பேசனும் என்று இருந்தேன் அப்பாடா இன்னௌக்கு அந்த ஆசை நிரைவேத்தீட்டீங்க நன்றி தாளிகா\nமயோனீஸ்MAYONNAISE சாப்புட உபயோகிப்போமே அதுவா\nமயோனீஸை பேன் மருந்துடனா சேத்து தேக்கனும் கொஞ்சம் சொல்லுங்க லாவண்யா நன்றி லாவண்யா\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nயா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்\nதோழி, பேண் தொல்லைக்கு சீத்தா பழக்கொட்டை நன்கு பொடித்து அதனுடன் எண்ணை கலந்து தலையில் தேய்த்து ஊரவைத்து சிறிது நேரம் கழித்து தலைக்கு shampoo போட்டு குளிக்க வையுங்கள் இவ்வாறு ஒரு வாரம் விட்டு மறு வாரமும் இவ்வாறு செய்து பாருங்கள் பலன் நிச்சயம் கிடைக்கும்\nஅப்படியா பத்மா ஆச்சரியமா இருக்கு கேள்வி பட்டதே இல்லை இந்த சனிகிழமை செய்து பாக்குரேன் நன்றி பத்மா\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nயா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்\nபள்ளி செல்லும் குழந்தைக்கான ஜூஸ்\nசளி முக்கடைப்பு help pls\n31/2 வயது மகளுக்கு தலையில் பொடுகு உதவுங்கள் தோழிகளே....\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2010/12/01/articles/47", "date_download": "2019-12-06T09:17:45Z", "digest": "sha1:RQC5BNVTC2MQAG4YRRXU2HO45X34C2QJ", "length": 31920, "nlines": 162, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அபிவிருத்தியா? அரசியலா? நிராகரிப்பும் – தடுமாற்றமும் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n‘புதினப்பலகை’க்காக நந்தன் அரியரத்தினம் |\nகடந்த முப்பதாண்டு காலமாக எதிர்ப்பு அரசியல் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது.\nஇதனை க.வே.பாலகுமாரின் வார்த்தை பிரயோகம் ஒன்றின் மூலம் சொல்லுவதாயின் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒரு ‘முட்டுச் சந்தியில்’ நிற்கிறது.\nஅந்த முட்டுச் சந்தியில் இருந்து ஆக்க பூர்வமான தீர்வு நோக்கியும் செல்லலாம் அல்லது செல்லாமலும் விடலாம் அல்லது ஒன்றுமே இல்லாமலும் போகலாம்.\nஇந்த நிலையற்ற [Unstable] அரங்கில் நின்றவாறுதான் நாம் அரசியல் உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறோம்.\nஇன்றைய சூழலில் ஈழத் தமிழர்களை முன்னிறுத்தி சிந்திக்கும் அனைவரும் இந்த விடயத்தை முதலில் குறித்துக் கொள்வது அவசியம்.\nஇதனை முதலில் ஏற்றுக் கொண்டால்தான் நாம் ஆகக் குறைந்தது புரிந்துணர்வுடனான உரையாடலையாவது தொடர முடியும்.\nவிடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னரான ஈழத்து அரசியல் களத்தை அவதானிப்போமாயின் இரண்டு வகையான தரப்பினரை நாம் காணலாம்.\nஓன்று, அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கும், எதிர்க்கும் வகையான அரசியலை மேற்கொள்ளும் தரப்பினர்.\nஇரண்டு, அரசுடன் இணைந்து செல்லுவதே இன்றைய சூழலில் சரியானது என்ற வாதத்தை முன்வைப்போர்.\nமுதலாவது அணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரண்டாவது அணியில் தமிழ் கட்சிகளின் அரங்கமும் காணப்படுகிறன.\nஆனால் எனது இந்த பகுப்பாய்வு முற்றிலும் கறாரானது அல்ல ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசை கண்டித்து அறிக்கைகள் விட்டாலும் கூட அரசை முழுமையாக பகைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியாது என்ற கருத்தையே கொண்டிருக்கிறது.\nசமீபத்தில் மகிந்தவின் இரண்டாவது பதவிக்காலம் தொடர்பில் இரா.சம்பந்தர் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.\nமகிந்தவின் 18து திருத்தத்தை எதிர்த்த த.தே.கூட்டமைப்பு அதன் கீழ் பதவிப்பிரமாணம் செய்யும் மகிந்தவை வாழ்த்தியிருப்பது அடிப்படையில் முரண்பாடானதாகும்.\nஅத்துடன் நடந்து முடிந்த பாதீட்டு விவாத்திலும் வழமைக்கு மாறாக அதனை எதிர்த்து வாக்களிக்கும் நிலைப்பாட்டிலிருந்தும் த.தே.கூட்டமைப்பு விலகிக் கொண்டது.\nஉண்மையில் த.தே.கூட்டமைப்பிற்கு வேறு வழியில்லை என்பதே யதார்த்தம்.\nபொதுவாக நோக்குமிடத்து, இலங்கையின் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அரசியல் கட்சியும் அரசுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதே யதார்த்தம்.\nஇத்தகையதொரு அரசியல் பின்புலத்தில்தான் அரசியலா அபிவிருத்தியா, எது முதன்மையானது என்ற விவாதம் முன்வைக்கப்படுகிறது.\nஇங்கு ஒரு விடயம் அதன் ஆழம் உணராமல் முன்வைக்கப்படுகிறது.\nவிடுதலைப் புலிகளை இலங்கைத் தீவில் அழித்தொழிக்கும் யுத்தத்தில் கொழும்பு வெற்றி பெற்���தன் பின்னரான சூழல்,\nமுரண்பாட்டுக்கு பின்னரான [Post- Conflict Situation] சூழலா அல்லது யுத்தத்திற்கு பின்னரான [Post-war Situation] சூழலா\nஅடிப்படையிலேயே மேற்படி இரண்டும் வேறுபட்ட கோணத்தில் நோக்க வேண்டிய கருத்து நிலைகளாகும்.\nமுரண்பாட்டுக்கு பின்னரான சூழல் என்றால் அபிவிருத்தி மட்டுமே பிரதானமானது என்ற வாதம் சரியானதே\nஆனால் யுத்தத்திற்கு பின்னரான சூழல் என்றால் அபிவிருத்தியுடன் கூடவே அரசியல் முரண்பாட்டுக்கான பொருத்தமானதொரு தீர்வு நோக்கிய அக்கறையும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.\nஇந்த இடத்தில்தான் ‘தடுமாற்றங்களும்’ ‘நிராகரிப்புகளும்’ நம்மை ஆட்கொள்ளுகின்றன.\nயுத்தத்தில் புலிகளை வெற்றி கொண்டதன் பின்னர் கொழும்பு ‘முதலில் அபிவிருத்தி’ [Developmemt first] என்னும் தொனியிலேயே பேசிவருகிறது.\nஅரசியல் தீர்வு குறித்த விடயங்களில் உண்மையானதொரு ஈடுபாட்டைக் கொழும்பு காட்டவில்லை.\nஇந்தியா அவ்வப்போது தமிழ் மக்கள் குறித்து தெரிவித்துவரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே கொழும்பு அரசியல் தீர்வு குறித்து வாய் திறக்கிறதே தவிர மகிந்த தனது சொந்த முடிவில் இதுவரை அரசியல் தீர்வு குறித்து திடமான கருத்துக்கள் எதனையும் வெளிப்படுத்தவில்லை.\nஇதன் மூலம் மகிந்தவிற்கு அரசியல் தீர்வு குறித்து பெரிய நாட்டம் எதுவும் இல்லை என்றே கொள்ளலாம். இத்தகைய சூழலில் அரசின் ‘அபிவிருத்தி முதலில்’ நிலைப்பாட்டை எவ்வாறு நாம் சாதகமாக நோக்கலாம் என்பதே இங்கு பிரதான விவாதத்திற்குரிய விடயமாக இருக்கின்றது.\nஇங்கு விடயம் மிகவும் சிக்கலானது விடுதலைப் போராட்டத்தின் பேரால் உருக்குலைந்து போன சமூகம் ஒரு புறமாகவும், அரசியல் கோரிக்கையை முன்னிறுத்தும் சமூகம் பிறிதொரு புறமாகவும் ஒரே சமூகத்திற்குள் இரு பிரிவுகள் காணப்படுகின்றன.\nஇந்த இரு பரிவினையும் எவ்வாறு நாம் கையாளுவது இந்த இரு தேவைகளையும் எவ்வாறு ஒரே நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவருவது இந்த இரு தேவைகளையும் எவ்வாறு ஒரே நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவருவது, இதுதான் விடுதலைப் புலிகளின் தோல்விக்கு பின்னர் நம்முன் எழுந்துள்ள பிரதான சவால்.\nஇந்த சவாலை வெற்றி கொள்வதற்கான சரியானதொரு மார்க்கத்தை கண்டு கொள்ள முடியமையால் எதிரி யார் நண்பர் யார் என்று இனங்கண்டு கொள்ள முடியாதளவிற்கு நம் மத்தியில் உட்பூசல்கள் மலிந்துவிட்டன.\nஒரு யுத்தம் நடைபெறும் சூழலில் ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதானது மிகவும் இலகுவான ஒன்று. ஒன்றில் அது அல்லது இது என்று இலகுவானதொரு அரசியல் சித்திரம் நம்மால் வரைந்து கொள்ள முடிந்தது ஆனால் யுத்தமற்ற சூழலில் ஒரு அரசியல் நிலைப்பாட்டிற்கு வருவது மிகவும் கடினமானது.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது வெறுமை உணர்வையே தரக் கூடும். தற்போதைய நமது நிலைமையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.\nபாதிக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது பெரிய இழப்புக்கள் எதனையும் சந்திக்காததால் அரசியல் குறித்த எதிர்பார்ப்புக்களுடன் இருக்கும் சமூகத்தின் விருப்பங்களை முதன்மைப்படுத்துவதா\nஇவ்வாறான கேள்விகள் மேலெழும் போதுதான் அபிவிருத்தி என்ற விடயத்தை, நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஅரசு தனது திட்டமிடப்பட்ட நிகழ்சி நிரலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.\nஅரசின் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய நிர்ப்பந்திக்கும் வகையிலான பொறிமுறை எதுவும் எங்களிடமில்லை எனவே இந்தப் பின்புலத்தில் அரசின் நிகழ்சிநிரலை எதிர்த்தல் என்னும் ஒரு நிலையில் மட்டுமே அணுகுவோமாயின் அரசு அதனையும் தனது நிகழ்நிசிரலை பலப்படுத்திக் கொள்ளவே பயன்படுத்திக் கொள்ளும்.\nஆகவே நமது தெரிவு என்ன இந்தச் சிக்கலான நிலைமைகளை விளங்கிக் கொண்டாலும் நாம் அரசை முழுமையாக நம்பி செயலாற்ற முடியுமா இந்தச் சிக்கலான நிலைமைகளை விளங்கிக் கொண்டாலும் நாம் அரசை முழுமையாக நம்பி செயலாற்ற முடியுமா கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் அவ்வாறான சந்தேகங்களை இலகுவில் நிராகரிக்கவும் முடியாதுதான்.\nஅபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சனத்தொகையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிட்டாலும் அதனை நம்பும்படியான கடந்த கால அனுபவங்கள் எதுவும் நம்மிடமில்லை.\nமகாவலி அபிவிருத்தித் திடங்கள் போன்ற பாரிய அபிவிருத்தித் திடங்கள் இலங்கையின் இனத்துவ முரண்பாட்டிற்கு எண்ணை ஊற்றிய வரலாற்றையும் தமிழர்கள் கடந்தே வந்திருக்கின்றனர்.\nபாரிய வெளிநாட்டு உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மகாவலி திட்டத்தின் போதும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழ் பகுதிகளில் காணப்படும் இனவிகிதாசாரம் மாற்றப்படாது என்றே உறுதியளித்திருந்தார் ஆனால் நடைமுறையில் அந்த உறுதிமொழி பெறுமதி இழந்த ஒன்றாகவே இருந்தது.\nஇது பற்றி ஜெயவர்த்தனவிற்கு நெருக்கமாக இருந்த ஏ.ஜே.வில்சன், ஒருவரின் ‘இன முழ்கடிப்பு’ [Ethnic Swarming] உணர்வு அவரது தனிப்பட்ட நடத்தையை தீர்மானிப்பதாக அமையும் என்று குறிப்பிடுகின்றார்.\nயூகோஸ்லாவிய மேலாதிக்க நடைமுறையான இன மூழ்கடிப்புக் கொள்கை, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் போது கையாளப்பட்டதை நன்கொடையாளர்கள் தாமதித்தே அறிந்து கொண்டதாகக் குறிப்பிடுகின்றார், மகாவலி அபிவிருத்தி திட்டம் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட கனடிய பொருளாதரா நிபுணர் ரோஸ் மலிக்.\nஆனால் அதனை நன்கொடையாளர்கள் அறிந்து கொண்ட போது இலங்கை அரசை கட்டுப்படுத்தும் ஆற்றல் கைமீறிய ஒன்றாகிவிட்டாதாவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nஎனவே இவ்வாறான அனுபவங்களின் வழியாக நிலைமைகளை நோக்கும் போது அரசின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் நியாயமானதே ஆயினும் அரசுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே யதார்த்தம்.\nஎனவே இவ்வாறானதொரு இருள் அரங்கில் எப்படியாவது சிறு வெளிச்சத்தை கொண்டுவர முடியுமா அதற்கான சாதகமான வாய்ப்புகள் ஏதாவது இருக்கின்றதா\nஅபிவிருத்தி – அரசியல் என்று இரண்டையும் கையாள வேண்டுமாயின் அரசின் விருப்ப எல்லைக்குள் அரசியலை வைத்துக் கொண்டு அபிவிருத்தியை எல்லையற்ற ஒன்றாக கையாளுவதை ஒரு வழிமுறையாக நாம் பரிசீலிக்கலாம்.\nஇந்த அடிப்படையில் பின்வரும் விடங்களை இந்த கட்டுரை விவாதத்திற்காக பரிந்ததுரைக்கிறது. இதில் எவையும் முடிந்த முடிபுகள் அல்ல முன்மொழிவுகள் மட்டுமே.\nஅரசியல் ரீதியாக. 13வது திருத்தச்சட்டத்தை முதன்மைப்படுத்துவது. இதில் உள்ள சாதகமான அம்சம் இந்தியா ஈழத் தமிழ் மக்கள் மீதான கரிசனையில் 13வது திருத்தச் சட்டத்தையே முதன்மைப்படுத்தி வருகிறது.\nஇந்தியாவுடன் சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் கொழும்பு இருப்பதால் இதனை சாதகமாக பரிசீலிக்க வேண்டிய தேவைப்பாடு அதற்கு உண்டு.\nஅரசியல் ரீதியில் இதனை முன்வைத்துக் கொண்டு அரசின் அபிவிருத்தி விடயங்களில் இணங்கிப் போக வேண்டிய விடயங்களில் இணங்கிப் போகும் வழிமுறை குறித்து பர���சீலிக்கலாம்.\nஅவ்வாறு இணங்கிப் போகாது ஒதுங்கியிருப்பின் பாதிக்கப்பட்ட மக்களை அடிப்படையாக் கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில் எந்தவொரு தலையீட்டையும் நம்மால் செய்ய முடியாமல் போகும்.\nமேற்படி இரண்டும், களத்தை மையப்படுத்திய பொறிமுறையாக இருக்கும் போது, புலம்பெயர் தேசங்களில் பின் யுத்த சமூகங்களை கட்டியெழுப்பும் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கான பொறுப்பை வலியுறுத்தும் அழுத்த அரசியலை மேற்கொள்ளலாம்.\nஇது வெளிப்படையாக கொடி பிடித்துக் கொண்டு செய்யும் அரசியல் அல்ல ராஜதந்திர ரீதியாக மேற்கொள்ள வேண்டியது.\nமகாவலி திட்டங்கள் போன்ற பாரிய திட்டங்களில் வெளிநாட்டு உதவிகள் எவ்வாறு இனத்துவ முரண்பாடுகளை கூர்மைப்படுத்துவதற்கு பயன்பட்டது போன்ற விடயங்களை எங்கள் தரப்பு நியாயங்களாக அனைத்துலக அமைப்புக்களின் முன் வைக்க முடியும்.\nஇவ்வாறானதொரு செயல் திட்டத்தின் கீழ் நாம் கைகோர்க்க வேண்டுமாயின் தற்போதைய கள நிலைமைகளை கருத்தில் கொண்டு அதற்கேற்ற அறிவு பூர்வமான அணுகுமுறையொன்று நோக்கி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.\nநிலைமையை வெறுமனே கறுப்பு வெள்ளைக் கட்டங்களாக [Black and white] பிரித்து நோக்காமல் சாம்பலான ஓரங்களினை [Gray area] உருவாக்குவதன் மூலம் முன்னோக்கி நகர்வதற்கான வழிகளை நாம் கண்டு பிடிக்க வேண்டும்.\nஇவ்வாறு பாரிய அழிவுகளை எதிர்கொண்டு மீண்டெழுந்த தேசங்களின் சமூகங்களின் வரலாறுகளில் இருந்து கற்றுக் கொண்டு ஆளுமையான வழிமுறை ஒன்றை [Smart Way]கண்டடைய வேண்டும்.\nமுற்றிலுமான நிர்மூலத்தின் பின்னரும் எழுச்சி கொண்ட தேசங்களின், மக்களின் வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்வதன் மூலமே அவ்வாறானதொரு வழிமுறையை நம்மால் கண்டடைய முடியும்.\nமுதலில் இது பற்றிய பரந்த உரையாடல்கள் நமக்கு அவசியம்.\n* நந்தன் அரியரத்தினம், இலங்கையி்ல் வாழும் ஓர் அரசியல் ஆய்வாளரும் இலக்கியவாதியுமாவார். கட்டுரை பற்றிய கருத்துகளை எழுதுவதற்கும் ஆக்கபூர்வமான விவாதங்களை முன்வைப்பதற்கும்: arinanthan@gmail.com\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சிறிலங்கா அரச புலனாய்வு சேவை தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி\nசெய்திகள் சிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் அமெரிக்க தூதுவருடன் இரா.சம்பந்தன் சந்திப்பு\nசெய்திகள் ரணிலின் ஐதேக தலைவர் பதவிக்கும் ஆப்பு\nசெய்திகள் சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டார் சபாநாயகர்\nசெய்திகள் சிறிலங்கா அரச புலனாய்வு சேவை தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் அமெரிக்க தூதுவருடன் இரா.சம்பந்தன் சந்திப்பு 0 Comments\nசெய்திகள் ரணிலின் ஐதேக தலைவர் பதவிக்கும் ஆப்பு 0 Comments\nசெய்திகள் சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டார் சபாநாயகர் 0 Comments\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nMahendran Mahendran on சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B/", "date_download": "2019-12-06T07:56:51Z", "digest": "sha1:UCTWX5VQ2TRKLBRZ46XKGREXMPKVNMDT", "length": 4457, "nlines": 42, "source_domain": "media7webtv.in", "title": "யோகசனம் மூலம் பல்வேறு நோயிலிருந்து உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் - MEDIA 7 NEWS", "raw_content": "\nகொலை குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nயோகசனம் மூலம் பல்வேறு நோயிலிருந்து உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்\nயோகசனம் மூலம் பல்வேறு நோயிலிருந்து உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்,\nகோவையில் யோகாசனம் செய்ததால் நோயிலிருந்து விடுபட்டு பல்வேறு விருதுகளை வாங்கி சாதனை படைத்த பெண்: தங்க பதக்கம் வாங்கி சாதனை படைத்துள்ளார்.\nகோவையை சேர்ந்த அறம் என்ற பெண் தன்னுடைய சிறுவயதில் நோயினால் பாதிக்கப்பட்டு அவதி��்கு உள்ளாகியுள்ளார்.இவர் கடந்த வருடத்திற்கு முன் கணபதி பகுதியில் உள்ள பத்மஸ்ரீ விருதை பெற்ற ஞானம்மாள் ஓசோன் யோக மையத்தில் யோக வகுப்பில் சேர்ந்தார்.இதை தொடர்ந்து அந்தமான் ,சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் தேசிய அளவில் நடக்க கூடிய யோக போட்டியில் கலந்து கொண்டு தங்கபதக்கம் மற்றும் விருதுகளை பெற்று சாதனை படைத்தது மட்டுமல்லாமல் நோயிலிருந்து விடுபட்டது அவர்களுது பெற்றோர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக யோக பயிற்சி தலைவர் பாலகிருஷ்ணன் கூறிய போது தமிழகத்தில் யோகசனம் மூலம் பல்வேறு நோய்கள் தீர்வது மட்டுமல்லாமல் உடல் நலம் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் தமிழகத்தில் யோக பயிற்சிக்கு என தனியாக பள்ளி கல்லூரிகள் ஆரம்பிக்க பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்\nPrevious Previous post: கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வீடியோ வெளியிடு\nNext Next post: சிறப்பு சலுகைகள் என்ற பெயரில் போலி டிராவல் ஏஜென்சிகள் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/danush-celebrated-ayudhapooja-london", "date_download": "2019-12-06T09:25:57Z", "digest": "sha1:I4S7NVAPRFF5VPPK533UP25RXBA7FMO2", "length": 10771, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "பேட்ட டீமுடன் லண்டனில் ஆயுதபூஜை கொண்டாடிய தனுஷ் | danush celebrated ayudhapooja at london | nakkheeran", "raw_content": "\nபேட்ட டீமுடன் லண்டனில் ஆயுதபூஜை கொண்டாடிய தனுஷ்\nதனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரன் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார்.\nகேங்ஸ்டர் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் லண்டனில் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ல‌ட்சுமி நடிக்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் நடிகர் தனுஷ் ஆயுத பூஜையை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதனுஷ் மற்றும் காவல் ஆய்வாளருக்கு நோட்டீஸ்\n -ரச���கனிடம் பற்ற வைத்த தனுஷ்\nதிட்டு வாங்கியே 'ஹிட்'டடித்த தமிழ் படங்கள்\nபடங்களின் லிஸ்ட்டை ஏற்றிக்கொண்டே போகும் அருண் விஜய்...\n“எரித்துக் கொன்று விடுவேன்”- பிரபல நடிகையை மிரட்டும் காதலன்\n“அந்த நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்”- ஹைதரபாத் என்கவுண்டர் குறித்து ஏ.ஆர். முருகதாஸ்\nதெலங்கானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்த விஷால்\nகர்நாடக சிறையில் ஷூட்டிங்கை தொடங்கிய தளபதி 64 படக்குழு...\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\nரியல் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய ரீல் ஜெயலலிதா....\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nபடங்களின் லிஸ்ட்டை ஏற்றிக்கொண்டே போகும் அருண் விஜய்...\n“எரித்துக் கொன்று விடுவேன்”- பிரபல நடிகையை மிரட்டும் காதலன்\n“அந்த நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்”- ஹைதரபாத் என்கவுண்டர் குறித்து ஏ.ஆர். முருகதாஸ்\nதெலங்கானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்த விஷால்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/26997-google-pays-3-billion-dollars-to-apple.html", "date_download": "2019-12-06T08:46:18Z", "digest": "sha1:FMHTZQIANQFPBMKRGBIODEN4BN46ZIUX", "length": 9094, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.19,000 கோடி கொடுக்கும் கூகுள் | Google Pays 3 Billion Dollars to Apple", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.19,000 கோடி கொடுக்கும் கூகுள்\nஉலகின் மிகப்பெரிய மொபைல் போன் நிறுவனமான ஆப்பிளுக்கு, கூகுள் நிறுவனம் சுமார் 19,000 கோடி ரூபாய் கொடுக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் போன்களில், அடிப்படை தேடும் செயலியாக கூகுளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த இந்த தொகை வழங்கப்படுகிறது. 2014ம் ஆண்டு இதற்காக சுமார் 6500 கோடி ரூபாய் கொடுத்த நிலையில், 3 ஆண்டுகளில் அது மும்மடங்காக உயர்ந்துள்ளது. ஆப்பிளின் லாபத்தில் இது 5 சதவீதமாகும். கூகுள் நிறுவனத்தின் தேடுதல் சேவைக்கு மொபைல்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் 50% பங்கு வகிக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவண்ணப் பறவைகளால் நிரம்பும் வேடந்தாங்கல்... குவியும் சுற்றுலாப்பயணிகள்..\nவீரப்பனை என்கவுண்டர் செய்த விஜயகுமாருக்கு மத்திய அரசில் புதிய பதவி \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால்.. வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல்..\nதாயை பிரிந்து பரிதவித்த நாய்குட்டி.. பாலூட்டி, பராமரித்த பெண் குரங்கு.. ஆச்சர்யத்தில் உறைந்த மக்கள்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குந���ின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/59808-bengaluru-metro-planning-to-levy-fine-for-excess-travel.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-06T08:31:08Z", "digest": "sha1:VYWTIGT2UUYHRRCQZCEMZX3LBWC4EQII", "length": 11086, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பெங்களூரு மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் & சிறைத்தண்டனை! | Bengaluru Metro planning to levy fine for excess travel", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nபெங்களூரு மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் & சிறைத்தண்டனை\nபெங்களூரு மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தாலோ அல்லது குறிப்பிட்ட தூரத்திற்கு அதிகமாக பயணம் செய்தாலோ ரூ. 50 அபராதம், அதிகபட்சமாக ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபெங்களூரு மெட்ரோவில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் சில புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, பெங்களூரு மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தாலோ, குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் டிக்கெட் எடுத்துவிட்டு, அதைவிட அதிக தூரம் பயணம் செய்தாலோ, முறையான பாஸ் இல்லாமல் பயணம் செய்வதோ கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகபட்சமாக ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமெட்ரோ சட்டம் 2002ன் படி, இந்த விதிமுறைகள் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், ஏற்கனவே டெல்லி உள்ளிட்ட மற்ற மெட்ரோ நிலையங்களில் இது நடைமுறையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர, பெங்களூரு மெட்ரோ கார்டில் ரூ.50க���கு குறையாமல் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையால் மெட்ரோ வருவாய் ஏற்கனவே பின்னடைவில் இருப்பதால், இந்த அபராத விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது என்று மெட்ரோ நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅதிமுக - தேமுதிக கூட்டணி தெய்வத்தாலும் மக்களாலும் உருவான கூட்டணி: விஜயபிரபாகரன்\nபிரதமர் மோடி ஒரு தீவிரவாதி - சந்திரபாபு நாயுடு சாடல்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநெல்லை: நாளை முதல் புகைபிடித்தால் ரூ.200 அபராதம்\nகேரளாவில் போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைத்த அரசு\nபூட்டிகிடக்கும் வீடுகள், காலி மனைகள்: உரிமையாளர்களுக்கு அபராதம்\nபோக்குவரத்து விதிமீறல்: அபராதம் குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843385.html", "date_download": "2019-12-06T09:06:52Z", "digest": "sha1:BHGWECXFHSX2Y4W73QXFANBHEWXJGUWQ", "length": 5416, "nlines": 69, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வலிசுமந்த 10 ஆண்டுகள்!", "raw_content": "\nMay 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதாய் மரணத்தை அடைந்த பின்னும்\nதாய் மார்பைச் சுவைத்தபடி – சேய்\n10 ஆண்டுகளின் பின்னர் – அன்று\nதாய்மார்பை 8 மாத சிசுவாய்\nசுவைத்த சேய் – இன்று\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nபல்கலை மாணவருடனான பேச்சு: சுமுகநிலை இன்று ஏற்படும்\nஅரசை நம்பி ஏமார்ந்தனர் தமிழர்கள்: சிந்தித்தே இம்முறை ஆதரவு\nவெள்ளைக்கொடியோடு வந்தோரை சுட்டுக்கொன்ற பிசாசு கோட்டாபய\nபுத்தளத்தில் வடமாகாண பாடசாலைகள் 6 வடமேல் மாகாணத்திடம்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் துணிச்சல் கோட்டாவுக்கு இல்லை: சிறிதரன்\nகூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி விடுவிப்பு கைதிகள் விடுதலை பிரதான பேசுபொருள் என்கிறார் சுமன்\nசெம்மலை கோயில் வளாகத்தில் செய்த அடாவடிகளை அனுமதிக்க முடியாது – சம்பந்தன்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=8", "date_download": "2019-12-06T09:15:52Z", "digest": "sha1:M4XL3NBYCWZRUM2BTJGWDXXPWLX44GLQ", "length": 9648, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nதிருகோணமலையில் மழை, வெள்ளத்தால் 1,380 குடும்பங்கள் பாதிப்பு\nபொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அழுத்தம் தொடரும் - த.தே.கூ.\nஇலங்கை - ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ; கைதிகள் பாரிமாற்ற பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nவவுனியாவில் இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா\nரஷ்ய உயர்­மட்ட பாது­காப்புக் குழு கிழக்கு கட்­டளை தலை­மை­ய­கத்­துக்கு விஜயம்\n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்��பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஐ.தே.க.பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது\nஇலங்கைக்கு கடத்தவிருந்த 3 தொன் கடல் அட்டைகளுடன் இருவர் கைது\nமன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 3200 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் நாட்டுப் படகு ஒன்றை பறிமுதல் செய்...\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரணைதீவு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தரும் நடமாடும் சேவை...\nஒரு தொகை சிகரெட்டுகளுடன் இலங்கை பிரஜை கைது\nவெளிநாட்டில் தயாரிக்கும் ஒரு தொகை சிகரெட்டுக்களை, டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டபோது...\nஉலகின் வறுமையான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 36 ஆவது இடம்\nஉலகின் வறுமையான நாடுகளின் பட்டியல் போகஸ் எக­னொமிக்ஸ் (Focus Economics) என்ற பொரு­ளா­தார ஆய்வு நிறு­வ­னத்தின் அறிக்­கைக்க...\nஇலங்கை அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nபாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியினருக...\nபாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் செய்த செயல்\nஇலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கான தனது சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டுள்ளது.\nஇலங்கை பொறியியல் நிறுவனம் மாலைதீவிற்கான B787 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தை உறுதி செய்துள்ளது\nஇலங்கை பெறியியல் நிறுவனம் முதலாவது சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போஜிங் 737 விமான சேவையை மாலைதீவு வரையில் நீ...\nபாகிஸ்தனை 'வெள்ளையடிப்பு' செய்த இலங்கை\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது...\nதத்தளித்த இலங்கையை கரை சேர்த்த ஒசாத - தசூன் இணைப்பாட்டம்\nஒசாத பெர்ணான்டோ மற்றும் தசூன் சானக்கவின் சிறந்த இணைப்பாட்டம் காரணமாக இலங்கை அணி 147ஓட்டங்களை குவித்துள்ளது.\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை\nபாகிஸ்தானு���்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் த...\nபொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அழுத்தம் தொடரும் - த.தே.கூ.\nவிசித்திரமான முறையில் திருட்டில் இடுபட்ட “குருவி” எனப்படும் நபர் கைது \nஇலங்கை - ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ; கைதிகள் பாரிமாற்ற பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nரஷ்ய உயர்­மட்ட பாது­காப்புக் குழு கிழக்கு கட்­டளை தலை­மை­ய­கத்­துக்கு விஜயம்\nகிளிநொச்சி , மணியம்குளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73094-petrol-theft-in-sirkali.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-06T09:12:21Z", "digest": "sha1:YQV3JXQCYBDLPEVEI5DFW23WOVXET4ZY", "length": 10311, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரவு நேரங்களில் மாயமான பெட்ரோல் - சிசிடிவியால் அம்பலமான திருட்டு | petrol theft in sirkali", "raw_content": "\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nஇரவு நேரங்களில் மாயமான பெட்ரோல் - சிசிடிவியால் அம்பலமான திருட்டு\nசீர்காழி நகர் பகுதியில் தொடர்ந்து வந்த பெட்ரோல் திருட்டு சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.\nசமீப காலமாக பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோல் மாயமாகி கொண்டே இருந்ததாக தெரிகிறது.\nஇரவு பணி முடிந்து வீட்டுக்கு வரும் போது பெட்ரோல் நிரப்பி வந்தாலும் அடுத்த நாள் காலை பெட்ரோல் குறைந்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பல வீடுகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தி கண்காணித்து வந்தனர்.\nஅப்போது சீர்காழி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் உள்ளே வரும் மர்ம நபர் ஒருவர் அங்கு நிறுத்தபட்டிருக்கும் 5 இருசக்கர வாகனங்களில் அடுத்தடுத்து பெட்ரோலை திருடிச்செல்லும் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது.\nஅதனை அறிந்த குடியிருப்பு வாசிகள் சிசிடிவி காட்சிகளுடன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n‘20 வருடத்திற்குப் பின் மகனை கண்டுபிடித்த தாய்’ - கண்கலங்க வைக்கும் கதை\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபறிமுதல் செய்யப்பட்ட லாரியில் இருந்து டீசல் திருடிய சப்-இன்ஸ்பெக்டர்: சிசிடிவி காட்சி\nதிடீரென பறிபோன வேலை.. வீடியோக்களை பார்த்து கொள்ளையடித்த இளைஞர் வசமாக சிக்கினார்..\nபெண் மருத்துவர் கொலை எதிரொலி : இனி பாட்டிலில் பெட்ரோல் வழங்கத் தடை..\nடிக்டாக் செயலி மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு\nபேண்ட் பாக்கெட்டிலிருந்து தவறி விழுந்த பணத்தை லாவகமாக எடுத்த பெண்-சிசிடிவி காட்சிகள்\nரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டு: விவசாயி புகார்\nரூ.‌50 ஆயிரம் மதிப்பிலான வெங்காயத்தைச் திருடிச் சென்ற மர்ம நபர்கள்\nஇணையதளத்தை பார்த்து செல்போன் திருடிய சிறுவர்கள் - 7 லேப்டாப், 4 செல்போன் பறிமுதல்\nரூ.20 லட்சம் மதிப்பிலான 154 செல்போன்கள் திருட்டு : நீண்ட நாள் திருடர்கள் கைது\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\n“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா மு���ளிதரன் பேட்டி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘20 வருடத்திற்குப் பின் மகனை கண்டுபிடித்த தாய்’ - கண்கலங்க வைக்கும் கதை\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/apps/pixalive-app-in-competition-with-snapchat-features-1976660", "date_download": "2019-12-06T08:06:44Z", "digest": "sha1:D4HGDPS4HLLOKONFOZMJK4OO2OTKY4KZ", "length": 11004, "nlines": 168, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Pixalive App in competition with SnapChat । Snapchat-க்கு போட்டியாக களம் இறங்கி இருக்கும் புதிய ஆஃப்!", "raw_content": "\nSnapchat-க்கு போட்டியாக களம் இறங்கி இருக்கும் புதிய ஆஃப்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nசமூக ஊடகங்களை பயன்படுத்தியே தற்போது பெரும்பான்மையான மக்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை அயல் நாடுகளின் தயாரிப்புகளே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து இந்தியாவிலும் ஒரு புதிய ஆஃப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Pixalive என்னும் இந்த புதிய ஆஃப் நமது நண்பர்கள் மற்றும் மற்றவர்களை தொடர்பு கொள்ள உதவும் இந்த புதிய அஃப் இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபல அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளை கொண்ட இந்த செயலியில் நாம் புகைப்படங்கள், வாசகங்கள் மற்றும் குரல் பதிவு செய்து கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள முடியும்.\nஇந்நிலையில் இந்த Pixalive ஆஃப் தங்களது வாடிக்கையாளர்களுக்காக தாங்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் தானாகவே மறையும் ஸ்பெஷல் அப்டேட் கொண்டது.\nஇந்த புதிய செயலியை கண்டுபிடித்த ராஜசேகர் சுந்தரேசன் தனது வாழ்க்கையின் மிக முக்கிய பங்காக இந்த செயலியை கருதுகிறார்.\nஇது குறித்து அவரிடம் பேசியபோது ராஜசேகர் ‘ என்னுடைய இந்த ஆஃப் வெளியாவது எனக்கு மிக சந்தோஷமாக உள்ளது. இந்த ஆஃபில் டிக்டாக், டப்ஸ்மாஷ் போன்ற எல்லா வகையான தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்துள்ளோம். Pixalive வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்' என தெரிவித்தார்.\nமேலும் அவர் ‘ 2017-ஆம் ஆண்டில் Snapchat நிர்வாக இயக்குனர் இந்தியா மற்றும் ஸ்பேயின் போன்ற ஏழை நாடுகளில் தனது கண்டுபிடிப்பை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்தார். இது என்னை மிகவும் பாதித்தது, இதுவே என்னை Pixalive யை உருவாக்க தூண்டியது' என கூறினார்.\nPixalive ஆஃப் அறிமுகம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் உருக்கமாக, ‘இந்தியர்களுடன் மோதும் முன் யோசித்துகொள்ள வேண்டும்' என சவால் அளித்தார்.\nமிகவும் கலர்ஃபுலாக பல நவீன தொழிநுட்பங்களுடன் இருக்கும் இந்த ஆஃப்பை கூகுள் பிளேவில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nWhatsApp-ல் இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட அனைத்து அம்சங்களும் இதோ....\nதவறுதலாக வாட்ஸ்ஆப் மெசேஜ்களை அழித்துவிட்டீர்களா, மீட்டெடுப்பதற்கான வழிகள் இதோ\nஹேக்கர்ஸ் தாக்குதல் அபாயம்: பாதுகாத்துக்கொள்ள உடனடியாக வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்யுங்கள்\nஇந்த கிருஸ்துமஸ்க்கு விற்பனையில் கலக்கும் மொபைல் ஆப்ஸ் & கேம்ஸ் என்னென்ன தெரியுமா….\nSnapchat-க்கு போட்டியாக களம் இறங்கி இருக்கும் புதிய ஆஃப்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nOS அப்டேட் பெறும் Realme C2\n6.2-Inch டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா மற்றும் 4,000mAh பேட்டரியுடன் வெளியானது Nokia 2.3\n14-நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது Huawei Watch GT 2\n55-Inch 4K UHD திரையுடன் டிசம்பர் 10-ல் வெளியாகிறது Nokia Smart TV\nஅசத்தலான அம்சங்களுடன் வருகிறது Motorola One Hyper\nAmazon, Vivo.com வழியாக இன்று விற்பனைக்கு வரும் Vivo U20 விலை, விவரங்கள், சலுகைகள் இதோ உங்களுக்காக....\nFlipkart, Realme.com மூலம் இன்று விற்பனைக்கு வருகிறது Realme 5s சலுகைகள், விவரங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க\n\"உச்சத்தை எட்டிய விலை....\" - Jio ரீசார்ஜ் பிளான் கட்டணங்கள் கிடுகிடு உயர்வு\n64-மெகாபிக்சல் கேமராவுடன் டிசம்பர் 10-ல் வெளியாகிறது Redmi K30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538569/amp?ref=entity&keyword=Karnataka%20MLAs", "date_download": "2019-12-06T08:50:36Z", "digest": "sha1:CNDFCH2UAGTYT5DLA7FL3U5JCMNWYH4A", "length": 8260, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "MLAs to hear verdict on Karnataka Chief Minister Yeddyurappa's audio: Judge NV Ramana | கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் ஆடியோவை கவனத்தில் கொண்டு எம்.எல்.ஏ க்கள் ��குதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்: நீதிபதி என்.வி ரமணா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் ஆடியோவை கவனத்தில் கொண்டு எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்: நீதிபதி என்.வி ரமணா\nடெல்லி: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் ஆடியோவை கவனத்தில் கொண்டு எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று என்.வி ரமணா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில எம்.எல்.ஏ க்கள் 17 பேர் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.\nஐதராபாத்தில் 4 பேரை போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி எதிர்ப்பு\nஉள்ளாட்சி மன்றத் தேர்தலை உடனே நடத்த வாய்ப்பு இல்லை: திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் டெல்லியில் பேட்டி\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஜம்மு காஷ்மீர் விவகாரங்களுக்கான ஆலோசகராக விஜயகுமார் ஐ.பி.எஸ் ��ியமனம்\nஐதராபாத்தில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தெலுங்கானா அரசிடம் அறிக்கை கேட்டது மத்திய உள்துறை அமைச்சகம்\nஐதராபாத் என்கவுண்டர் விவகாரம்: பொதுமக்கள் பாராட்டு, என்கவுன்டர் தான் தீர்வா என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\n2008ல் ஆசிட் வீச்சு குற்றவாளிகள்..இன்று பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள்: என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய சைபராபாத் ஆணையர்\nபட்டியலினத்தினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது: வழக்கறிஞர் வில்சன்\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை\nபாபர் மசூதி இடிப்பு தினம்; நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n× RELATED கர்நாடகாவில் காலியாக உள்ள 15...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/57612-two-women-naxals-surrendered-before-odisha-dgp.html", "date_download": "2019-12-06T08:55:08Z", "digest": "sha1:3DHCHV6N26LGHFM4354XAJZDSJX42IDN", "length": 10346, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "மனம்திருந்திய பெண் நக்ஸலைட்டுகள் சரண்! | Two women Naxals surrendered before Odisha DGP!", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nமனம்திருந்திய பெண் நக்ஸலைட்டுகள் சரண்\nஒடிஸா மாநிலத்தில், பெண் நக்ஸலைட்டுகள் இருவர் தங்களது தீவிரவாத போக்கை கைவிட்டு, மனம்திருந்தி போலீசில் சரணடைந்தனர்.\nநக்ஸல் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள மாநிலங்களில் ஒடிஸாவும் ஒன்று. தீவிரவாதத்தை கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப விரும்பும் நக்ஸலைட்டுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.\nஇத்திட்டங்களை கருத்தில்கொண்டு, நக்ஸல்கள் உள்ளிட்டோர் தங்களது தீவிரவாத போக்கை கைவிட்டு, அவ்வப்போது போலீசில் சரணடைந்து வருகின்றனர்.\nஅவர்களின் வரிசையில், ஒடிஸா மாநிலத்தில் மேலும் இரண்டு பெண் நக்ஸலைட்டுகள் இன்று போலீசில் சரணடைந்துள்ளனர்.\nசர்வதேச மகளிர் தினத்தில் அவர்கள் எடுத்துள்ள இந்த நல்ல முடிவை, மாநில டிஜிபி ராஜேந்திர பிரசாத் சர்மா வெகுவாக பாராட்டினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிமானி, பணியாட்கள் எல்லாமே பெண்கள் தான்... மகளிர் தினத்தில் அசத்தும் ஏர் -இந்தியா\nஇங்கிலாந்து ஓபன்: சாய்னா ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்\nதாய்லாந்து இளவரசியை தேர்தலில் நிறுத்திய எதிர்க்கட்சி கலைப்பு\nநாட்டின் பாதுகாப்பை விட பத்திரிகை சுதந்திரம் முக்கியமில்லை: அமைச்சர் ஜெட்லி\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. இந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் இல்லையாம்... உச்சநீதிமன்றம் அதிரடி..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2023 உலக ஹாக்கி தொடர் ஒடிஷாவில் நடைபெறுகிறது\nஒடிஷா பல்கலை., சார்பில் கமலுக்கு டாக்டர் பட்டம்\nசத்தீஸ்கரில் நக்சல்கள் எண்ணெய் டேங்கரை வெடிக்க செய்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்\nமழை, வெள்ள பாதிப்பு: ரூ. 4,400 கோடி ஒதுக்கீடு\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n7. இந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் இல்லையாம்... உச்சநீதிமன்றம் அதிரடி..\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nபாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184937480.html", "date_download": "2019-12-06T08:40:50Z", "digest": "sha1:3VXCZINAFH3JSAS2QP5HY2PPF6HJCXPB", "length": 5408, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அணு மின்சாரம்: அவசியமா? ஆபத்தா?", "raw_content": "Home :: அரசியல் :: அணு மின்சாரம்: அவசியமா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதகவல் சுரங்கம்-பகுதி-4(லஞ்சம் இல்லாமல் அரசு சலுகை) Shah Jahan Hindutva Or Dhammatva\nவிஷக்கடிகளுக்கு வீட்டு வைத்தியம் சித்தர் மரபுக் கதைகள் திருக்குறள் - காமத்துப்பால் (தமிழ் ஆங்கிலம் தெளிவுரை)\nதன்வந்திரி வைத்திய காவியம் 1000 உரையுடன் பொன்னியின் செல்வன (மலிவு விலைப்பதிப்பு) அனைவருக்கும் பயன்படும் அறிவுக் கட்டுரைகள் பாகம் 2\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/thoongum-muraigal/12037/", "date_download": "2019-12-06T08:00:10Z", "digest": "sha1:SY4FIX2WHNV3C3E34NUYPIAV62ZMJRXN", "length": 11895, "nlines": 83, "source_domain": "www.tamilminutes.com", "title": "எந்தெந்த திசையில் தலைவைத்து படுக்கலாம்?! | Tamil Minutes", "raw_content": "\nஎந்தெந்த திசையில் தலைவைத்து படுக்கலாம்\nஎந்தெந்த திசையில் தலைவைத்து படுக்கலாம்\nஇந்த திசைகளில்தான் தலை வைத்து படுக்க வேண்டுமென சித்தர்கள் தெளிவாக அறிவுறுத்தி இருக்கிறாற்கள்.\nகிழக்கு திசையில் திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.\nதெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்…\nமேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.\nவடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது….\nவழிபாட்டுக்கு உரிய திசையாகச் சொல்லப்படும் வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதில் ஆன்மிக உண்மை மட்டுமல்ல, அறிவியல் காரணமும் இருக்கவே செய்கிறது.\nபூஜை வழிபாடுகளுக்கு வடக்கு திசை உகந்தது என்று சொல்லும் அதே நேரத்தில், அக்காலங்களில் போரில் தோற்ற மன்னர்களும், பழிச் சொல்லுக்கு ஆளானவர்களும் வடக்கு பார்த்து அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த சம்பவங்கள் பல நம் இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆக, வடக்க�� பக்கம் உண்மையில் நல்லதா அல்லது கெடுபலன் தருவதா என விரிவாக பார்ப்போம்.\nபுராணரீதியாகப் பார்த்தால், வடக்கு திசை என்பது குபேரனுக்குரிய திசையாகும். எனவே, நாம் வடக்குப் பக்கமாக தலை வைத்து படுப்பது குபேரனை அவமதிப்பதுபோல் ஆகும். அதனால், நமக்கு குபேரனின் அருள் கிடைக்காமல் வறுமையில் வாட நேரிடும். இதனால்தான், ‘தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது’ என்ற பழமொழி ஏற்பட்டது.\nமற்றொரு வகையில் பார்த்தால், நாம் வடக்கில் தலை வைத்துப் படுத்தால், நம் கால்கள் தெற்கே இருக்கும். தென் திசை யமனுக்கு உரிய திசை என்பதால், யமனை அவமதிப்பதுபோல் ஆகும். நமக்கு எதற்கு யமனின் பொல்லாப்பு என்றுதான் அக்காலத்தில் நம் முன்னோர்கள் வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.\nஇப்படி நம் முன்னோர்கள் ஆன்மிகத்தின் அடிப்படையில் நமக்குக் கூறினாலும், இதன் பின்னணியில் அமைந்திருக்கும் அறிவியல் உண்மையையும் அவர்கள் உணர்ந்தே இருந்தனர். ஆனால், அறிவியல் பின்னணியில் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எண்ணியே ஆன்மிகக் காரணம் சொல்லினர். வடக்கில் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று சொல்வதற்கு அறிவியல்பூர்வமான காரணம் பற்றியும் நாம் தெரிந்துகொள்வோம்.\nவடக்கு திசையில்தான் மின்னணு காந்தக் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால்தான் திசை காட்டும் கருவியின் முள்முனை வடக்கு நோக்கியே காட்டும். மின்னணு காந்தக் கதிர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கும்போது, மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது.\nகாந்த சக்தியை பற்றிய அறிவியல் வளராத காலத்திலேயே நம் பெரியவர்கள் வடக்கு பக்கம் தலை வைக்காதே என்று அழகாக பதிவு செய்து இருக்கிறார்கள். தெற்கு, கிழக்கு பகுதிகளில் சரியான அளவு ஈர்ப்பு சக்தி உள்ளதால் தூங்கி எழும்போது சுறுசுறுப்பாகவும் மனது ரிலாக்ஸாகவும் உடல் நலக்குறைவு இல்லாமலும் எழுந்திருக்க முடிகிறது.\nவடக்கு பக்கம் தலை வைத்து படுப்பதால் நோய்கள் உருவாகி மூளையை மந்தமாக்குவதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் வடக்கில் தலைவைத்து படுத்தால் எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும். விரக்��ி நிலையால் எரிச்சலும் உண்டாகும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.\nஆன்மீகமும், அற்வியலும் கலந்து பெரியோர்கள் சொன்னதில் உண்மை இருக்கிறது. அவர்கள் உண்மையைத் தவிர வேறு எதுவும் சொன்னதில்லை.\nRelated Topics:ஆன்மீகம், சித்தர்கள், திசைகள், தூக்கம், தூங்கும் முறை\nநவராத்திரி- பர்வதவர்த்தினி அம்மன்- ராமேஸ்வரம்\nமைசூர் அரண்மனை போலவே இராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நடக்கும் நவராத்திரி தசரா\nசத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு\n சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nஜின் மாந்த்ரீகம் பற்றி பேசும் இருட்டு\n80 கள் 90களின் பிரபலமான நிர்மா விளம்பரம் குறித்து அக்சய்குமார் கூறியது\nபிரியங்கா கொலையாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொலை..\nதேனி மாவட்ட கருவூலக அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு\nகுற்றம் 23 இயக்குனருடன் மீண்டும் இணையும் அருண் விஜய்\nசில் ப்ரோ தில் ப்ரோ பாடல்- பட நிறுவனமே பெருமையாக பகிர்ந்த டிக் டாக் வீடியோ\nதீவினைகள் எதிர்வினைகள் அகற்றும் திருபுவனம் சரபேஸ்வரர்\nதெலுங்கானா என்கவுண்டர்: பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/85032-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/?do=email&comment=658535", "date_download": "2019-12-06T09:24:46Z", "digest": "sha1:JO5BUSHRM74LRMEAATLR4TV3E4KMJQPA", "length": 7193, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( திருமண வாழ்த்து .... ) - கருத்துக்களம்", "raw_content": "\nரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு வெளிநாடு செல்ல தடை... ( ஒருவர் விளக்கமறியல்)\nஐ.பி.எல். ஏலத்தில் 971 வீரர்கள் ; இலங்­கை­யி­லி­ருந்து 39 பேர் விண்ணப்­பிப்பு : அமெரிக்க வீரரரும் உள்ளடக்கம்\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு வெளிநாடு செல்ல தடை... ( ஒருவர் விளக்கமறியல்)\nBy தனிக்காட்டு ராஜா · Posted just now\nஇரண்டு பேருக்கு தற்போது செக் வைக்கப்பட்டுள்ளது இவர்களின் பின்னர் மற்றவர்களுக்கு தொடரலாம்\nஐ.பி.எல். ஏலத்தில் 971 வீரர்கள் ; இலங்­கை­யி­லி­ருந்து 39 பேர் விண்ணப்­பிப்பு : அமெரிக்க வீரரரும் உள்ளடக்கம்\nஉங்களுக்கு நிட்சயம் இடம் கிடைக்க வேண்டும்.....இல்லையென்றால் மூன்று காரணங்கள்தான் இருக்க முடியும்..... ---- உங்களை ஏலம் எடுப்பதற்கு பட்ஜெட் பத்தாமல் இருந்திருக்கலாம்...... ---- உங்களை ஏலம் எடுப்பதற்கு பட்ஜெட் பத்தாமல் இருந்திருக்கலாம்...... --- உங்களை வைத்து விளையாடும் தகுதி அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்......... --- உங்களை வைத்து விளையாடும் தகுதி அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்......... ---- கொஞ்ச காலமாவது கிரிக்கட் பிழைத்து போகட்டும் என்று முடிவெடுத்திருக்கலாம்..... ---- கொஞ்ச காலமாவது கிரிக்கட் பிழைத்து போகட்டும் என்று முடிவெடுத்திருக்கலாம்.....\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nஐயா கும்புடுறனுங்க, தயவுசெய்து புலிகளை இங்கே இழுக்க வேண்டாம் ஐயா. பிறகு திரி வேறு எங்கேயோ போய் முடியும். அதுக்கு நீங்க பிள்ளையார் சுழி போட்டுறாதீங்கய்யா. தப்பு இருந்நதா மன்னிச்சிருங்கய்யா.\nரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு வெளிநாடு செல்ல தடை... ( ஒருவர் விளக்கமறியல்)\nஇவருக்கு மட்டுமல்ல ரிஷர்டுக்கும் போக முடியாத நிலைமை வரப்போகின்றது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.\nஅது யாரது, வரட்டும் வாசலிலேயே வைத்து செய்யிறன்....... 🥵 மிஸ்ஸிஸ் முனி வித் விளக்குமாறு..... 🥵 மிஸ்ஸிஸ் முனி வித் விளக்குமாறு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E/", "date_download": "2019-12-06T08:16:15Z", "digest": "sha1:QAY3X5LC235F2TSRJP3AV5IYWBLWV25B", "length": 22298, "nlines": 261, "source_domain": "eelamalar.com", "title": "உறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » உறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை ��ல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழகத்தில் பிறந்து தமிழீழத்துக்காக உயிர் துறந்த எமது மாவீரர்களின் விபரங்கள் சில…\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழக இளைஞர்கள்\nஏறக்குறைய 30,000 போராளிகள் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சற்றுக்குறைய 200 தமிழக போராளிகள் இருந்தனர்; அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை; எனக்குக் கிடைத்தவரை சில தகவல்கள் தருகிறேன். வீரமரணம் அடைந்தோருக்கு விடுதலைப் புலிகள் வழங்கும் ‘மாவீரர்’ பட்டம் பெற்ற தமிழகத் தமிழர்களில் ஒரு கரும்புலி இரண்டு பெண்போராளிகள் உட்பட 14பேரின் விபரங்கள்,\nநிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு\nதுயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.\nநிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு\nதுயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.\nநிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு\nதுயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.\nநிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு\nநிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு\nஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.\nநிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு\nதுயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.\nஇயற்பெயர்: சேதுபாணடித்தேவர் ராமமணி சேகரன்மகாதேவர்\nஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.\nநிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர்\nமீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு\nநிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு\nதுயிலுமி���்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.\nநிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம் படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு\nதுயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.\nநிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு\nநிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு\nதுயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.\nநிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு\nநிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவு\nதுயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.\nநிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு\nதுயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்\nநடிகனுக்குப் பாலூற்றும் இளைஞரைப்பற்றிப் பேசிக் களைப்படைந்தோர் இனி இவர்களைப்பற்றிப் பேசுங்கள்.\nதமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.\n« வரலாற்று புகழ்மிக்க ஒப்பரேசன் தவளை இராணுவ நடவடிக்கை\nதமிழ்நாட்டில் பிறந்து ஈழத்துக்காக உயிர்விட்ட கரும்புலி »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2010/02/blog-post.html", "date_download": "2019-12-06T08:57:21Z", "digest": "sha1:7WZT4P4XPVZ2FPRKJLZIXGYXSYWQOCTB", "length": 5233, "nlines": 58, "source_domain": "www.nsanjay.com", "title": "இது தான் நிலை.....!! | கதைசொல்லி", "raw_content": "\nபாதை பூட்டப்பட்ட பின்பு பொருட்கள் பதுக்கப்பட்டன... மக்களோ நிவாரணம் என்ற பெயரால் அலை��்களிக்கப்பட்டார்கள்.... அதிகாரிகள் அகதிகளை கூட ஏமாற்றினார்கள்..\nசங்கத்தின் முன்னே ஒரு அம்மா\nமனேஐர் கையில் அங்கர் பெட்டி\nவைத்தார் பெட்டியை கரியலில் கட்டி...\nஅம்மா கேட்டார் அங்கர் பெட்டி\nமனேஐர் சொன்னார் இல்லை பெட்டி\nஅம்மா கேட்டா பிள்ளைக்கு பெட்டி\nமனேஐர் சொன்னார் மனிசிக்கு பெட்டி\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nயாழ் .இலக்கியக்குவியத்தின் “நாம்” Facebook கவிதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு 08.01.2012 அன்று காலை 9.00 மணியளவில் யாழ்.வைத்தீஸ்வரா கல்லூரி ம...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\nபிறைதேடும் இரவிலே.. உயிரே.. எதைத்தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா.... வரிகள் : தனுஷ்\nமுந்தி ஐஞ்சு மணி ஆச்சு எண்டால் \"லன்ரேனுக்கு எண்ணெய் விடவேணும் \" எண்டு வீட்டை பேச்சா இருக்கும். வீட்டை மட்டும் இல்லை எல்லா இட...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/90462-actress-roja-gives-tips-on-relationships", "date_download": "2019-12-06T08:59:18Z", "digest": "sha1:NHZI2MSHSYSQEAIECOEYY7MCRW66LV5U", "length": 15462, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘பொண்டாட்டிகிட்ட புருஷன் தோத்தா, தப்பில்ல!’ - ரோஜா டிப்ஸ் | Actress Roja gives tips on relationships!", "raw_content": "\n‘பொண்டாட்டிகிட்ட புருஷன் தோத்தா, தப்பில்ல’ - ரோஜா டிப்ஸ்\n‘பொண்டாட்டிகிட்ட புருஷன் தோத்தா, தப்பில்ல’ - ரோஜா டிப்ஸ்\nகலகலப்பான நடுவர்கள், பரபரப்பான பெற்றோர்கள், குறும்புக்கார குழந்தைகள் என்று காட்சியளிக்கும் ஜீ தமிழ் ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 2 மேடையில் குழந்தைகளுடன் செல்பி மழையில் நனைந்துகொண்டிருந்தார் நடிகை ரோஜா. குழந்தைகளோடு குழந்தையாக மாறிப்போன அவரிடம் ��ேசினோம்.\n“நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்து இப்போ நடுவரா என்ட்ரி கொடுத்துருக்கீங்களே..\n“ஆமாங்க. ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'ஜீன்ஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டு இருந்தேன். இப்போ, அதே சேனலில் குழந்தைகள் நிகழ்ச்சியின் நடுவர். எனக்குக் குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும். அதனால், கேட்டதுமே ஓகே சொல்லிட்டேன்.”\n“குழந்தைகள் நிகழ்ச்சிக்கு நடுவரா இருக்கும் அனுபவம் எப்படி இருக்கு\n“வளர்ந்துட்டாலும் நானே குழந்தை மாதிரிதான். அதனால், இந்த நிகழ்ச்சியை ரொம்பவே சந்தோஷமா என்ஜாய் பண்றேன். அரசியல், குடும்பம் என பரபரப்புகளுக்கு மத்தியில் இந்தக் குழந்தைகள் எல்லாத்தையும் மறக்கவெச்சுடுறாங்க. இந்த மாதிரி ஒரு மேடை எங்க காலத்தில் கிடைக்கலை. இந்தக் குழந்தைங்க எல்லாரும் ரொம்பவே திறமைசாலிங்க. ஒவ்வொரு குழந்தையும் எனக்கு ஒவ்வொரு விஷயத்தைக் கத்துக்கொடுத்துட்டு இருக்காங்க. இவங்களோட இருக்குறதே மனசுக்கு தெம்பு கொடுக்குது.”\n“ஏன் சினிமா வாய்ப்புகளை தவிர்க்கிறீங்க\n“அரசியலில் இருக்குறதுனால எனக்குக் கட்சி மீட்டிங் இருந்துட்டே இருக்கும். படத்தில் கமிட் ஆகிட்டா அவசர பொதுக்குழு கூட்டங்களுக்குப் போக முடியாது. அதனால், நடிக்கிறதை அவாய்டு பண்றேன்.”\n“உங்களுடைய டிரெஸ்லாம் நீங்களே டிசைன் பண்றீங்களாமே\n“ஆரம்ப காலத்துல இருந்தே என்னோட டிரஸ், ஜுவல்லரி எல்லாத்தையும் நான்தான் டிசைன் பண்ணுவேன். தாவணியா இருந்தாலும் அதிலும் சின்னதா டிசைன் பண்ணிடுவேன். அப்பத்தான் எனக்கு முழு திருப்தியா இருக்கும். அதனால்தான் நான் அணிந்துவந்த டிசைன் ஆடைகளை மக்கள் இப்பவும் விரும்புறாங்க.”\n“செல்வா - ரோஜா லவ் ஸ்டோரி பற்றி...\n“1991-ம் ஆண்டு 'செம்பருத்தி' படத்தின் சூட்டிங். அந்தப் படத்தில் கிளாமரா ஒரு சீன் இருந்துச்சு. நான் கிராமத்துப் பின்ணனியிலிருந்து வந்த பொண்ணு. அந்த டிரஸ்ஸைப் பார்த்ததும் அழுதுட்டேன். செல்வாவுக்கு தெலுங்கு தெரியாது. எனக்குத் தமிழ் தெரியாது. தமிழும் ஆங்கிலமும் கலந்த ஒரு பாஷையில் செல்வா என்னைச் சமாதானம் பண்ணாரு. அப்போதான் எனக்கு அவர் மேல நம்பிக்கை வந்துச்சு. அதுக்கு அப்புறமா அவர் அந்த சீனையே மாத்திட்டார். அதனால், அவர்கிட்ட அதிகம் பேச ஆரம்பிச்சேன். என் அண்ணன்கள் மேல நான் வெச்சிருக்கும் அன்பு, என் குழந்தைத்தனம் எல்லாம் அவருக்குப் பிடிச்சுபோச்சு என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டார். அம்மா, அண்ணன்களிடமும் பேசி ஓகே வாங்கிட்டார். என் பிறந்தநாளில் நான் வேறொரு சூட்டிங்ல இருந்தேன். அங்கே வந்து எனக்கு லவ் புரொப்போஸ் பண்ணிட்டு ஒரு கிஃப்ட் கொடுத்தார். அதுல ஆர்கேஎஸ்னு பெயர் போட்ட ஒரு நெக்லஸ் இருந்துச்சு. இப்போ, எங்களுக்குக் கல்யாணமாகி பதினஞ்சு வருஷம் ஆகிடுச்சு. எங்க பொண்ணு அஞ்சு மாலிகா எட்டாவது படிக்கிறார். பையன் கிருஷ்ண கெளசிக் ஐந்தாவது படிக்கிறார்.”\n“உங்க பொண்ணு நடிக்க வருவாங்களா\n“எனக்கும் செல்வாவுக்கும் அவங்க நடிக்க வர்றதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா, அவங்களுக்குச் சினிமாவில் ஆர்வம் இல்லை. அவங்களுக்கு சயின்டிஸ்ட் கனவு இருக்கு. அவங்க விருப்பம்தான் எங்க விருப்பமும்.”\n“நீங்க டிராவல் பண்ணும்போது நிறைய பொருள்கள் தொலைச்சிருக்கீங்களாமே\n“ரயில்ல போகும்போதுதான் பெரும்பாலும் தொலைச்சிருக்கேன். நான் தூங்கிட்டு இருக்கும்போது யாராச்சும் திருடிட்டுப் போய்டுவாங்க. அப்பவும் செல்வா டென்ஷனே ஆகமாட்டார். ‘சரி விடு பாத்துக்கலாம்’னு சொல்லுவார். நான்தான் வருத்தப்பட்டுட்டு இருப்பேன்.”\n“ஒரு நிகழ்ச்சியில், ‘பொண்டாட்டிகிட்ட தோத்துட்டா வாழ்க்கையில் ஜெயிச்சிடலாம்’னு செல்வா சார் சொன்னாரே\n“அந்த நிகழ்ச்சியில் அவர் சொல்லும்போது நான் அப்படியே தலைகுனிந்து சிரிச்சிட்டே உட்கார்ந்திருந்தேன். லதா மேம், ரஜினி சார் கையை இடிச்சு ‘பாருங்க... பாருங்க’னு சொன்னாங்க. உண்மைதான். வீட்ல நான் ரொம்பவே கோபக்காரி. செல்வா மேல நான் எவ்வளவு கோபப்பட்டாலும் அவர் பொறுமையா இருப்பார். பொண்ணுங்களுக்கு அவங்க குடும்பம்தான் உலகம். அதனால், பொண்ணுங்ககிட்ட கணவர்கள் தோற்றுப்போவதில் தப்பே இல்லை.”\n“ரஜினி சார் அரசியலுக்கு வருவார்னு சொல்றதை நீங்க எப்படி பார்க்கறீங்க\n“அரசியலுக்கு வரலாமா வேண்டாமானு ரொம்ப நாளா குழப்பத்திலேயே இருக்கிறதுக்கு வந்துட்டாருனா நல்லா இருக்கும். அப்படி வந்தாலும் பாதிலேயே போயிடாமல், எம்ஜிஆர், ஜெயலலிதா மாதிரி சாதனை செஞ்சு மக்களுக்கு சேவை செய்யணும். அதுதான் மக்களின் எதிர்பார்ப்பும்.”\n“மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு விபத்தில் காயமடைந்த பெண்ணைக் காப்பாற்ற மீட்டிங்கையே கேன்சல் செய்ததாக ஒரு செய்தி\n“ஆமாம���. போகும் வழியில ஒரு பொண்ணு அடிபட்டு கிடந்தாங்க. உடனே என்னோட காரில் ஏற்றிக்கோன்டு பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திக்குப் போனேன். அங்கே முதலுதவி கொடுத்துட்டு 108-க்கு கால் பண்ணி வேற ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வெச்சேன். அதனால், அந்த மீட்டிங்கில் கலந்துக்க முடியாமல் போய்டுச்சு. இதை நான் ஒரு அரசியல்வாதியாவோ, நடிகையாவோ பண்ணலை. மனிதநேயம் உள்ள எல்லோரும் செய்யறதுதான். அதைத்தான் நானும் செஞ்சேன்.” என்கிறார் நடிகை ரோஜா அவரது ட்ரேட் மார்க் சிரிப்போடு.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/paranjothi.html", "date_download": "2019-12-06T08:27:44Z", "digest": "sha1:BZFT6BIM5WUFN3MLCF7BPYAR7NETH2ZN", "length": 13999, "nlines": 192, "source_domain": "eluthu.com", "title": "jothi - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 07-Dec-2013\nஜெனி அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஉந்தன் நினைவுகள் எனில் கூர்வாளாய் இறங்குதடா\nகேட்டுப்பார் ஆடவன் உன்னை நினைக்கும்\n-----ஒவ்வொரு நொடியும் எத்தனை ரணமாய்\nஉனக்கென்று தந்த உள்ளம் மட்டும்மல்ல\n---உடலும் எனை ஏளனமாய் பார்க்கையில் - ஐயோ\nஎன் இதயமும் வெடித்து சிதறுதடா ..\nதனிமை கவிஞர்க்கு கவிதையினை அள்ளித்தருமாம்\n--காதலில் அது காமம் தருமென்று அறியாது போய்விட்டேனே\nஇன்றோ மரணத்தின் சுவையை என்விழி வழியே காண்பித்து செல்கிறது\nநான் ரசித்த அவன் தீண்டலும் தூண்டலும்\nஉன்னத காதலின் ஆழ்ந்த வழியில் உரைத்த வலிகளின் வலிமை உணர்ந்தேன் உமது வரிதனில்.....\t27-Dec-2015 3:05 pm\nஅப்படினா செய்தி அனுப்பு 12-Dec-2014 3:09 pm\nஅன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) kayal vilzhi மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nமுதியோர் இல்லம் ஒழிக்கவல்ல போராட்டம்...\nமுதியோர் இல்லம் பெருக இந்த போராட்டம்...\nமுத்தம் பெற பேர்தான் நீ இன்று எதிர்த்து விட்டால்...\nமுதியோர் இல்லம் நாளை பெற்றவன் உனக்கு \nஅநாதை இல்லம் ஒழிக்கவல்ல போராட்டம்...\nஅநாதை இல்லம் பெருக இந்த போராட்டம்...\nஅன்பு என்று அரவணைத்து கட்டிலில் முத்தமிட்டான்...\nஅநாதை ஒன்று உருவெடுக்க உன்னில் வித்திடுவான்....\nஅன்பு இல்லம் மலரவல்ல போராட��டம்....\nஅன்பு இல்லம் வாடிடவே இந்த போராட்டம்...\nஅன்னையவள் இட்ட அன்னம் சேமிக்கும் முன்னே...\nஅலறிவிதை அன்னம் அவள் உயிர்பறிக்கும் உன் முன்னே...\nதீண்டாமை ஒழிக்க இல்லை இப்போராட்டம்...\nவிழித்திருக்க வேண்டிய விஷயத்தில் தமிழன் தோற்று விட்டான்.\nமன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஎழுத்து . காம்..அன்பர்கள் அனவருக்கும்..எனது முத்தான காலை வணக்கம்.\nஇந்த கேள்வி பகுதியிலே.. பட்டி மன்றம் நடத்தலாம் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. ஆகவே நானாகவே ஒரு தலைப்பை வைத்து அதாவது.. இன்றைய கால கட்டத்தில் காதல் செய்வதில் கை தேர்தவர்கள் ஆண்களா இல்லை பெண்களா உங்கள் கருத்துகளை இங்கே அர்ங்கேற்றலாமே...யாரையும் புண்படுபடி எழுதாமல்..கருத்துகளை புரிந்து கொள்ளும் படி எழுதினால் கருத்து பரிமாற்றம் மற்றும் நமது அறிவு பரிமாற்றமும்..இங்கே அழகாய் படம் பிடித்து காட்டலாம்...\nஎனது அருமை எழுத்து.காம் நண்பர்களே..இந்த பட்டி மன்றத்தில் உங்கள் அனைவரையும் சந்\nவந்தனம் . ஒவ்வொரு மனிதற்குள்ளேயும் எல்லா உணர்வுகளும் உண்டு .அப்படித்தான் காதல் உணர்வும் .ஊமை விழியை பேசும் விழி ஏன் பின்தொடரவேண்டும் . காதலுக்கு கண்ணே இல்லை என்று சொல்லுகிறார்கள் . 21-Nov-2014 12:01 pm\n அவைக்கு வந்ததற்கு ஆனந்தம் அடைகிறேன்..நான் பெண்ணை மட்டும் கூறுவது..பெண்கள் தான் ஊமை விழியில் காதலிப்பது..ஆண்கள் அப்படி இல்லையே... ஏன் உங்களுக்கு காதல் அனுபவம் இல்லையா\nதலைவா வணக்கம் . பட்டிமன்றத்தில் தலைப்பை கொடுக்கும் பொழுதே முடிவையும் நீங்களே தீர்மானித்துள்ளீர் என்று தெரிகிறது . பின்னே எதற்கு வாதம் ஒரு ஆணை ஒரு பெண்ணோ அல்லது ஒரு பெண்ணை ஒரு ஆணோ காதலிப்பது என்பது இயற்கையின் நியதி . பார்வையின் பரிமாற்றங்கள் இருவரின் இதயக்கண்கள் சம்மந்தபட்டது தானே ஒரு ஆணை ஒரு பெண்ணோ அல்லது ஒரு பெண்ணை ஒரு ஆணோ காதலிப்பது என்பது இயற்கையின் நியதி . பார்வையின் பரிமாற்றங்கள் இருவரின் இதயக்கண்கள் சம்மந்தபட்டது தானே அதற்கு ஏன் பெண்ணை மட்டும் குறிப்பிட்டு கூறுகிறீர் அதற்கு ஏன் பெண்ணை மட்டும் குறிப்பிட்டு கூறுகிறீர் புரியவில்லை \nஎத்தனை பேர் என்ன சொல்லான்லும்...வலிய வந்து காதலிப்பது பெண்களேஎந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணிடம் போய் தன காதலை சொல்ல பயம் வரும் தயக்கம் வரும்..ஒன்றுக்கு இரு முறை ஒருவன் ஒருத்தியை பார்வையால் பார்க்கும் போது.அந்த பெண் திரும்ப அவள் அவன் மீது பார்வை செலுத்தினால்...அங்கே பார்வை காதல் ஆரம்பிக்கிறது..அப்போதே அந்த பெண் அதே பார்வையால் முகம் சுழித்தாள்.அந்த காதலுக்கு அங்கே முற்று புள்ளி வைக்க படுகிறது..இதற்க்கு காரணம் யார் பெண்கள் தானே...யோசிக்க வேண்டாமா...\t19-Nov-2014 12:18 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538021/amp?ref=entity&keyword=Cargo%20crashes", "date_download": "2019-12-06T08:50:26Z", "digest": "sha1:V2THPFGOYRSCYUZ7ZHVNAWWYHP7WPK3T", "length": 11023, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "18 killed, 18 injured as government bus crashes into container truck | பாடி மேம்பாலத்தில் அதிகாலை விபத்து கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலி: 18 பேர் படுகாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுந��ர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாடி மேம்பாலத்தில் அதிகாலை விபத்து கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலி: 18 பேர் படுகாயம்\nசென்னை: பாடி மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதியதில் கண்டக்டர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 18 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை பாடி மேம்பாலத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கன்டெய்னர் லாரி ஒன்று பாடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற அரசு பஸ், திடீரென கன்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியதில், கண்டக்டர் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த வீரமுத்து (42) பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் நெஞ்சில் பலத்த காயம் அடைந்தார். டிரைவர் கோவிந்தசாமி (53) பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியதில் கால்கள் முறிந்து படுகாயம் அடைந்தார்.\nமேலும், பஸ்சில் பயணம் செய்த சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (31), நெல்லூரை சேர்ந்த கிஷ் (23), சந்திரசேகர் (30), வெங்கடேஷ் (48), கிருஷ்ணம்மாள் (54), ஜானி (25) மற்றும் செங்குன்றத்தை சேர்ந்த அருள்தாஸ் (57), லிங்கய்யா (60), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுரேஷ் (30), தேவகி (55), சீனிவாசன் (57), பல்லாவரத்தை சேர்ந்த தேவி (48) உள்பட 18 பேர் படுகாயம் அடைந்து கூச்சலிட்டனர். விபத்தை பார்த்து அப்பகுதியில் மக்கள் திரண்டதால் பாடி மேம்பாலத்தில் பரபரப்பு நிலவியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் கண்டக்டர் வீரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nதமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்\nசிலைகடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை நியமிக்க கோரி ஐகோர்ட்டில் மீண்டும் மனு\nநகை சேமிப்பு திட்டத்தில் மோசடி செய்த தனியார் நகைக்கடை: ரூ.17 கோடி வசூலித்துவிட்டு இழுத்த���ிப்பதாக பொதுமக்கள் புகார்\n9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தவிர்ப்பதன் மூலம் மாநில அரசு தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது: முத்தரசன் பேட்டி\nசென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சந்திப்பு\nகுமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு தீர்ப்பை வரவேற்கிறேன்: சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 8ம் தேதி திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்: பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு\nகூட்டணி கட்சிகளுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை: முதல்வர் பழனிசாமி பேட்டி\n× RELATED தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-catholic-bishop-franco-accused-raping-nun-steps-down-330211.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-06T08:20:41Z", "digest": "sha1:37KX5HYZ3CX7X4NMFPNG4OM2BX2JUWWD", "length": 17457, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலியல் புகார் எதிரொலி.. பிஷப் பிராங்கோ நீக்கம்.. வாடிகன் அதிரடி! | Kerala Catholic bishop Franco accused of raping nun steps down - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமகளின் ஆன்மா சாந்தி அடையும்.. ஹைதராபாத் பெண்ணின் தந்தை\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nபையனை அனுப்பி போலீசுக்கு அழுத்தம்.. பர்சனலாக வழக்கை பார்வையிட்ட தெலுங்கானா முதல்வர்.. முழு பின்னணி\nSundari Neeyum Sundaran Naanum Serial:ஆஹா...இந்த சீரியலிலும் வந்துட்டாங்கய்யா ஃபார்முலாவுக்கு\nAutomobiles மஞ்சள் நிற தேனியாக மாறிய பஜாஜ் டோமினார் 400... காட்சிக்குள்ளாகியது 2020ம் ஆண்டிற்கான மாடல்...\nMovies தமிழ் சினிமாவின் டாப் அப்டேட்ஸ்.. அசத்தல் தகவல்கள்.. என்னன்னு பாருங்க மக்களே\nLifestyle சோலார் எனர்ஜியின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்\nFinance இரட்டை உலக சாதனை.. இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\nTechnology பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலியல் புகார் எதிரொலி.. பிஷப் பிராங்கோ நீக்கம்.. வாடிகன் அதிரடி\nதிருவனந்தபுரம்: கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ள பிஷப் பிராங்கோ தற்போது பிஷப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇவரை தற்காலிகமாக நீக்குவதாக வாடிகன் சர்ச் அறிவித்துள்ளது. கடந்த வாரம்தான் இவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பிஷப் விவகாரம் கேரளா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரை கைது செய்ய கோரி தீவிரமாக புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.\nகேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் இவர் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, இவர் வன்புணர்வு செய்ததாக, அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்தார். 2014-2016 வரை இரண்டு வருடம் அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.\nஇதுகுறித்து சில முரண்பட்ட விளக்கங்களை அளித்து வந்தார் பிராங்கோ. அதாவது முதலில் எங்களுக்குள் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார். பின் இது ஒரு வழிபாடு முறை, இது பாலியல் தொல்லை கிடையாது என்று எல்லாம் வித்தியாசமான விளக்கம் கொடுத்து தப்பிக்க பார்த்தார். ஆனால் நாளுக்கு நாள் அவருக்கு எதிராக நிறைய ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டது.\nபிராங்கோவிற்கு எதிரான போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவருக்கு எதிராக கேரள ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை வரும் 24 ஆம் தேதி நடக்க உள்ளது. கடந்த வாரம்தான் இவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாடிகன் மூலம் இவர் மீது நட��டிக்கை எடுக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பாலியல் புகாருக்கு உள்ளாகிய காரணத்தால் கேரள பிஷப் பிராங்கோ தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரை தற்காலிகமா நீக்குவதாக வாடிகன் அறிவித்து இவரை பணியில் இருந்து விடுவித்துள்ளது. போப் பிரான்சிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nகேரளாவில் பசிக் கொடுமை.. அழுதபடியே கை நிறைய மணலை அள்ளி உண்ட குழந்தைகள்.. தாய்க்கு அரசு வேலை\nகாலால் செல்ஃபி.. கலக்கலான ஓவியம்.. ரஜினிகாந்த்துடன் பிரணவ் நெகிழ்ச்சி சந்திப்பு\nநடுக்காட்டில்.. மரத்தில் அழுகி தொங்கிய சடலங்கள்.. பெங்களூரு அருகே பரபரப்பு\nவிசாரணை சரியில்லை.. பாத்திமா மரணம் பற்றி மோடியிடம் பேச போகிறேன்.. தந்தை அப்துல் முடிவு\nசபரிமலை: கொச்சி வந்தார் திருப்தி தேசாய்- ஆதரவாளர் மீது ஸ்ப்ரே மூலம் மிளகாய் பொடி வீச்சால் பரபரப்பு\nசுவர் முழுக்க ஓட்டைகள்.. மோசமான கட்டிடம்.. பாம்பு கடித்து இறந்த ஷகாலாவின் வகுப்பறையை இடிக்க முடிவு\nஇந்தாங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.. நுங்கம்பாக்கம் இந்திய உணவு கழக அதிகாரிகளை அதிரவைத்த சிவதாசன்\nகுருவாயூர் போல சபரிமலை கோயிலுக்கும் தனிச் சட்டம்.. கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிரைவர் ஸ்டியரிங் பிடிக்க.. 2 இளம் பெண்கள் கியர் மாற்ற.. கடைசில 6 மாதத்துக்கு லைசென்ஸ் போச்சேப்பா\nஇன்று சபரிமலை கோவிலுக்கு செல்வேன்.. திருப்தி தேசாய் பரபர அறிவிப்பு.. நிலக்கல்லில் போலீஸ் குவிப்பு\nவிளம்பரம் தேடுவோருக்கெல்லாம் பாதுகாப்பு அளிக்க முடியாது.. கேரள அமைச்சர் திட்டவட்டம்\nசபரிமலை தீர்ப்பு.. கேரள அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்.. நெருக்கடியில் பினராயி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala nun complaint bishop rape complaint resigned கேரளா கன்னியாஸ்திரி புகார் பிஷப் பாலியல் புகார் ராஜினாமா வாடிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/general/want-to-be-happy-sleep-for-exactly-seven-hours-and-six-minutes/articleshow/59193358.cms", "date_download": "2019-12-06T09:47:27Z", "digest": "sha1:K5H32PYCAWKI7MLR4ORF633S5ALR5IJL", "length": 13218, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "good sleeping habits: மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? சரியாக 7 மணிநேரம் 6 நிமிடம் தூங்குங்கள்! - want to be happy? sleep for exactly seven hours and six minutes! | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\n சரியாக 7 மணிநேரம் 6 நிமிடம் தூங்குங்கள்\nநன்றாக தூங்குவதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழமுடியும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nநன்றாக தூங்குவதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழமுடியும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் தூக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டீர்கள் என்றால் நிச்சயமாக இருக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு நிம்மதியான வாழ்க்கைக்கு சரியாக 7 மணி நேரம் 6 நிமிடங்கள் வரை தூங்க வேண்டும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுவே 6 மணி நேரம் 48 நிமிடங்களுக்கு குறைவாக தூங்குபவர்கள் மகிழ்ச்சி இல்லாத வாழ்கையும், தொடர்ந்து கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.\nஇளைஞர்களுக்கு ஒரு நாளைக்கு கண்டிப்பாக 7 மணி நேர தூக்கம் தேவை. தியானம் செய்பவர்கள் மற்றும் தூங்குவதற்கு முன்பு குளிப்பவர்கள் நன்றாக தூங்குகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இரவு நேர வேலைகளினால் மற்றும் வீடியோ கேம் விளையாடுவது தான் தூங்குவதற்கு தாமதமாக காரணம் என்றும் கூறப்படுகிறது. அதே போல் மூன்றில் ஒருவருக்கு தூக்கமின்மை காரணமாக மன அழுத்தம், ஹார்ட் அட்டாக், ல்டோக், நீரிழிவு நோய் மற்றும் ஆயுள் குறைவு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.\nசரியான தூக்கம் மிகவும் முக்கியம் என்கின்றனர் விஞ்ஞானிகள். தினமும் ஒரே நேரத்தில் தூங்க செல்பவர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பொது\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்களுக்கான ஆடைகள் தயார்\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு டாட்டூ திருவிழா’- உடனே முந்துங்கள்\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசிக்கும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து செய்திகள்....\nFrienship Day Quotes: நண்பனுக்கு கோயில கட்டு: நண்பர்கள் தின ஸ்பெஷல் சாங்ஸ்\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது எப்படி\nமேலும் செய்திகள்:நீண்ட தூக்கம் ஆரோக்கியம் தரும்|நல்ல தூக்கம்|ஆரோக்கியம் தரும் தூக்கம்|health and wellbeing|good sleeping habits|better sleep|beauty sleep|7 மணிநேரம் 6 நிமிடங்கள் தூக்கம்\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nகரும்புள்ளி, அம்மை தழும்பு, பருக்கள், வடு எல்லாம் போகணுமா இந்த ஒண்ணு மட்டும் ச..\nகருவுற்ற மூன்று மாதத்தில் இந்த பிரச்சனையை அலட்சியப்படுத்தாதீர்கள்\nஆபீஸ்ல உட்கார்ந்துட்டே வேலை பாக்கறது உடம்பு வலிக்குதா... அப்போ இந்த ட்ரிக்ஸ்லாம..\nபாட்டி, தாத்தா காலத்து பாரம்பரிய முறைப்படி குழந்தை உடம்புக்கு ஆயில் மசாஜ் செய்வத..\nகமகமக்கும் கிராமத்து கருவாட்டு தொக்கு ரெசிபி.\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை அளிக்கப்படாது: ராம்நாத் கோவிந்த் பேச்சு\nCBI List of Viewers: காட்டிக்கொடுக்குமா யூசி ப்ரவுஸர்\nசுண்டி இழுத்த கஞ்சா; சும்மா புரட்டி எடுத்த மக்கள் - சென்னை அதகளம்\nஎன்கவுண்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n சரியாக 7 மணிநேரம் 6 நிமிடம் தூங்கு...\nவீடியோ : நீங்கள் இதுவரை பார்த்திராத கியூட்டான சண்டை\nபெண்களுக்கு எந்த இடத்தில் மச்சம் இருந்தால் லக் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424791", "date_download": "2019-12-06T08:58:45Z", "digest": "sha1:O3ZLZVZEGMCBQCOIGXTUBRFYQRIINKDR", "length": 18185, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "மேயர் இடஒதுக்கீட்டில் குழப்பம்: மாநில தேர்தல் ஆணையர்| Dinamalar", "raw_content": "\nதந்தையை அடித்து கொன்ற மகன் தலைமறைவு\nமாணவி குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகோவை : 3 அரசு பஸ்கள் ஜப்தி\nதெலுங்கானா என்கவுன்டர்: நிர்பயா பெற்றோர் மகிழ்ச்சி 10\nஎன்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் ... 7\nதீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின் 3\nதெலுங்கானா என்கவுன்டர் : விஐபி.,க்கள் கருத்து 12\n'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' சஜ்னார் 7\nதிமுகவிற்கு தோல்வி பயம்: முதல்வர் 4\nமேயர் இடஒதுக்கீட்டில் குழப்பம்: மாநில தேர்தல் ஆணையர்\nசென்னை: மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு, இன்னும் உறுதி செய்யப்படாததால், ஊரக உள்ளாட்சி பதவிகளுக���கு, தேர்தல் அறிவிக்கப்படவில்லை.\nதமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி பதவிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளில், 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தமாக, 12 ஆயிரத்து, 820 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நேரடி தேர்தல் நடக்க இருந்தது. சமீபத்தில், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.கவுன்சிலர்களால், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். உள்ளாட்சி தேர்தல், 2016ல் அறிவிக்கப்பட்டபோது, 12 மாநகராட்சிகள் இருந்தன; தற்போது, 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், திண்டுக்கல், ஆவடி மாநகராட்சிகள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.\nஇதற்காக, மூன்று நகராட்சிகளை, மாநகராட்சிகளாக அரசு தரம் உயர்த்தியுள்ளது. தேர்தல் நடத்த வேண்டும் என்றால், மாநகராட்சி பதவிகளில், 50 சதவீத இடங்களை, பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 18 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். 15 மாநகராட்சிகள் உள்ளதால், அவற்றை சமபங்காக பிரித்து, பெண்களுக்கு ஒதுக்க முடியாத சூழல் உள்ளது. இடஒதுக்கீடு அறிவிப்பதிலும், குழப்பம் உள்ளது.\nஎனவே தான், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், நேற்று அறிவிக்கப்படவில்லை.'நிர்வாக காரணங்களுக்காக, தேர்தல் அறிவிக்கவில்லை' என, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, இதை தான் மறைமுகமாக கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் முடிவு, அரசின் கையில் உள்ளது.\nஉடையும் நிலையில் வேடந்தாங்கல் ஏரிக்கரை; மக்கள் முயற்சியால் சீரமைப்பு\nதேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம்: கலெக்டர்களுக்கு ஆணையம் சுற்றறிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்��ாமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉடையும் நிலையில் வேடந்தாங்கல் ஏரிக்கரை; மக்கள் முயற்சியால் சீரமைப்பு\nதேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம்: கலெக்டர்களுக்கு ஆணையம் சுற்றறிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158350&cat=33", "date_download": "2019-12-06T08:03:17Z", "digest": "sha1:NZLDANLAKJXH6NZHPIQXUDFUHBF5HPH7", "length": 26876, "nlines": 577, "source_domain": "www.dinamalar.com", "title": "தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 2 பேர் காயம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 2 பேர் காயம் டிசம்பர் 21,2018 00:00 IST\nசம்பவம் » தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 2 பேர் காயம் டிசம்பர் 21,2018 00:00 IST\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முகேஷ் ஜெயின் என்பவருக்கு, சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. தொழிலாளர்கள், பண்டல்களை அடுக்கிக் கொண்டிருந்த போது திடீரென உராய்வு ஏற்பட்டு அறை முழுவதும் தீ பரவியது, வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் கிருஷ்ணன், சுகந்தி இருவருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. ஆலையில் இருந்த, பல லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் தீப்பெட்டி மூலப் பொருட்கள் எரிந்து சேதமானது. விபத்து குறித்து கோவில்பட்டிகிழக்கு காவல் நிலைய போலீசார், விசாரிக்கின்றனர்.\nஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி 39 பேர் காயம்\nகடலில் குளித்த 2 பேர் பலி\nதப்பியோடிய 2 பேர் சடலமாக மீட்பு\nகடன் வழங்க லஞ்சம்: 2 பேர் கைது\nபோலி மதுபான ஆலை : 3 பேர் கைது\nமூன்று மணி நேர தீ : 40 லட்சம் வீண்\nதூத்துக்குடி வழக்குகள் சிபிஐ வசம்\nவெடிகுண்டு வீசியதில் 2பேர் காயம்\n1500 பேர் மீது வழக்கு\nபல்லாவரத்தில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nகாவல் நிலையத்தில் கவர்னர் கண்டிப்பு\nதூத்துக்குடி - சீனா நேரடி கப்பல்\nரூ.4.62கோடி கையாடல்; 5 பேர் கைது\nஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு : கலெக்டர்\nபரமபதவாசலில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nதிருச்சானூரில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி லட்சம் பக்தர்கள் தரிசனம்\nபோலி மதுபானம் தயாரித்த 6 பேர் கைது\nபுதுச்சேரி காவல் நிலையம் இந்திய அளவில் தேர்வு\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு\nவெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nஅரசு மருத்துவமனையில் பார்வை பறிபோனது\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டிஸ்\nகாண்டா மிருகவண்டை அழிக்க மருந்து\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nசின்னவெங்காயத்தை காவல் காக்கும் விவசாயிகள்\nஇஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்\nஉழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...\nஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nகுற்றாலம் அரண்மனையில் புகுந்த சிறுத்தை\nபோலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\nபைனான்சியர் நெருக்கடி : லாரி உரிமையாளர் தற்கொலை\nஇரண்டாவது மனைவிக்காக 30 டூவீலர்கள் திருடியவன் கைது | Bike Thief Arrest | Trichy | Dinamalar\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nதேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nபி.எப்., ஊழியர்கள் தடகளம்; கோவை வீரர்கள் அசத்தல்\nமாவட்ட வாலிபால்; கெங்குசாமி நாயுடு பள்ளி வெற்றி\nதேசிய யோகா : ஸ்பார்க்ஸ் வித்யாலயா வெற்றி\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்\nதிருச்சானூர் கோயிலில் புஷ்ப யாகம்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/page/37/?tab=comments", "date_download": "2019-12-06T08:38:58Z", "digest": "sha1:4SDAZV6OIMU6Q5QDHYR3G5E4IJKDWYUH", "length": 30089, "nlines": 568, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். - Page 37 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy குமாரசாமி, December 5, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nசிவபெருமானும் உமாதேவியாரும் ஒருநாள் மக்கள் முன் தோன்றினார்கள். அவர்கள் எந்த மொழி என்று அறிய பல மொழிக்காரர்களும் அவரவர் மொழியில் பெயரை கேட்டனர். தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, டொச், லத்தின், மான்டரின், அரபு, உருது, ஹிந்தி, தெலுங்கு என எதற்கும் பதிலில்லை.\nஇறுதியாக சிங்கள மொழியில் ஒருவர் \"நம மொக்கத\nசிவன் \" நம சிவாய\" என்றார்.\nஉமை \"நம பார்பதிபதயே\" என்றார்.\nசிவனுமை தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி சிங்களம்.\nசிவபெருமானும் உமாதேவியாரும் ஒருநாள் மக்கள் முன் தோன்றினார்கள். அவர்கள் எந்த மொழி என்று அறிய பல மொழிக்காரர்களும் அவரவர் மொழியில் பெயரை கேட்டனர். தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, டொச், லத்தின், மான்டரின், அரபு, உருது, ஹிந்தி, தெலுங்கு என எதற்கும் பதிலில்லை.\nஇறுதியாக சிங்கள மொழியில் ஒருவர் \"நம மொக்கத\nசிவன் \" நம சிவாய\" என்றார்.\nஉமை \"நம பார்பதிபதயே\" என்றார்.\nசிவனுமை தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி சிங்களம்.\nசிவன் பார்வதி வாயில் இருந்து எப்போதும் முதல் மொழி தமிழில் உள்ள ஓம் என்னும் பிராணவ ஒலியின் பின்பே வார்த்தைகள் வருவதுண்டு தாய் தமிழில் இருந்து மருவிய கிளை சிங்கள மொழியை இலகுவாக சிவன் பார்வதி அறிந்து இருப்பார்கள் அதனால் ஓம் நமசிவாய ஓம் நம பார்வதி என கூறியிருப்பினம் நம மொக்கத கேட்ட சிங்களவனுக்கு புலி போட்ட ஆர்ட்லறி செல்லால் காதடைப்பு உண்டு போல் அதனால் சிவன் பார்வதி கூறிய முதல் தமிழ் வார்த்தை கேட்க்கவில்லை போல் உள்ளது . (இதை மொழி பெயர்த்து இந்தக்கதை சொல்லிய சிங்களவனின் முகநூலில் போட்டுவிடுங்கள் )\nசிவன் பார்வதி வாயில் இருந்து எப்போதும் முதல் மொழி தமிழில் உள்ள ஓம் என்னும் பிராணவ ஒலியின் பின்பே வார்த்தைகள் வருவதுண்டு தாய் தமிழில் இருந்து மருவிய கிளை சிங்கள மொழியை இலகுவாக சிவன் பார்வதி அறிந்து இருப்பார்கள் அதனால் ஓம் நமசிவாய ஓம் நம பார்வதி என கூறியிருப்பினம் நம மொக்கத கேட்ட சிங்களவனுக்கு புலி போட்ட ஆர்ட்லறி செல்லால் காதடைப்பு உண்டு போல் அதனால் சிவன் பார்வதி கூறிய முதல் தமிழ் வார்த்தை கேட்க்கவில்லை போல் உள்ளது . (இதை மொழி பெயர்த்து இந்தக்கதை சொல்லிய சிங்களவனின் முகநூலில் போட்டுவிடுங்கள் )\nஜோக் சொன்னா அனுபவிக்கணும், ஆராயப்பட்டாது .\nஇதை எனக்கு அனுப்பியவர் ஒரு சாட்சாத் சைவப்பழம்- தமிழர்.\nஇதை எனக்கு அனுப்பியவர் ஒரு சாட்சாத் சைவப்பழம்- தமிழர்.\nஅப்ப அந்த வலசுக்கு என்ரை பதிலையும் சேர்த்து அனுப்பிவிடுங்க .\nஇந்தப் படத்தை மட்டும், உங்கள் மனைவிக்கு... காட்டிப் போடாதீர்கள்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசிறைவாசம் எத்தனை வருடங்கள் தோழர்.....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசிறைவாசம் எத்தனை வருடங்கள் தோழர்.....\nஇந்த இணைப்பில் தண்டனை விபரம் உள்ளது தோழர்..\nEdited October 12 by புரட்சிகர தமிழ்தேசியன்\nசிறைவாசம் எத்தனை வருடங்கள் தோழர்.....\nதாங்கள் அக்கறையாக விசாரிப்பதன் மர்மம் என்னவோ\nதாங்கள் அக்கறையாக விசாரிப்பதன் மர்மம் என்னவோ\nசிறையென்றால் நேரகாலத்துக்கு விடுதலையாகிடலாம் என்ற நப்பாசைதான்......\nதோடு வாங்கிக் கொடுத்த.... கணவனின் அன்பு பரிசால், மனைவி அலறி அடித்து ஓட்டம்.\nநான் முதலில் லட்சுமிதேவியை கண்டதால்\nபோதிய பணம் பெற்று இங்கேயே சொர்க்கம் உண்டாக்கி வாழுவேன்\nபுட்டுக்கு... ஒரு முடிவு கட்டணும்டா சாமி....\nரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு வெளிநாடு செல்ல தடை... ( ஒருவர் விளக்கமறியல்)\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\n‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி கூட்டாக தேர்தலை சந்திக்க முயற்சி\nமுகநூலில் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து: கைதான நபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி\nரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு வெளிநாடு செல்ல தடை... ( ஒருவர் விளக்கமறியல்)\n(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பதூர்தீன் மொஹம்மட் ரிப்கானின் வெளிநாட்டுப் பயணத்தை உடன் தடை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று (05) குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார். இதேவேளை, மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபா பெறுமதியான 40 ஏக்கர் காணிக்குப் போலி காணி உறுதிகளை தயார் செய்து கையகப்படுத்திக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் கைதான நபரை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. மெட்ரோ https://www.madawalaenews.com/2019/12/blog-post_42.html\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nஇதுதென்னவோ உண்மைதான். சட்டங்கள் மிகக்கடுமையாக்கபட வேண்டும். பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற வேண்டும், அதற்கு எத்தனை தடைகளோ.. இந்தியா ஒரு போலி தேசியவாத நாடு. வல்லவனுக்கு சட்டம் எளிதில் வளைந்து கொடுக்கும். எளியவனை தூக்கி மிதிக்கும். உன்னாவ் பாலியல் குற்ற வழக்கில், பி.ஜே.பி எம் எல் ஏ இன்னம��ம் சுதந்திரமாக மேலிட பாதுகாப்பால் திரிந்துகொண்டுதான் உள்ளார்.\n‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன்\nதிருமணம் செய்து ஸ்பான்சர் பண்ண அவர்கள் விமானநிலையத்தில் வந்திறங்கி காதலனுடன் சென்ற சம்பவங்கள் எனக்கு தெரிந்து இரண்டு. அவர்கள் வெளிநாட்டுவாழ்க்கைக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள் வயது வித்தியாசம் 15 மேல் அநேகமான தற்போதைய திருமணங்களில்,அதை விட காதலன் காதலியை வெளிநாட்டு மாப்பிளை க்காக கைவிடுதல் இது இப்போது ஆரம்பித்ததல்ல இப்பிடி இன்னும் பல பணம் தேவை எனும் போது அடுத்தடுத்து அழைப்பினை எடுக்கும் உறவுகள் பணம் கையில் கிடைத்தவுடன் அது கிடைத்து விட்டது என போன் பண்ணி சொல்வதற்கு கூட மறக்கிறார்கள் அடுத்தமுறை பணத்தேவை ஏற்படும் போது தான் எங்கள் நினைவு அவர்களிற்கு வருகிறது\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nவன்னியன் அண்ணா பட்டு தெளிந்ததால்தான் சொல்கிறேன் இன்னும் இரண்டு மூண்டு கொலைகள் இப்படி நடக்கும்போது நீங்கள் மிகுந்த ஆதரவு கொடுப்பீர்கள் இது போலீசுக்கு ஒரு ஆணவத்தை உருவாக்கும் பின்பு ஒரு நாளில் இல்லை அவர்கள் அதை செய்திருக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியவரும்போது ............ நீங்களே போலீசு அராஜகம் ஒழிக என்பீர்கள். அப்போது அப்பாவி உயிர்கள் பல போயிருக்கும் கொடிய குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி உங்கள் கண் முன்னாலேயே திரிவார்கள்.\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nஅதுதானே இங்கு எள்ளளவும் இருக்கவில்லை ஒரு வேளை சுவாதி கொலையிலும் அந்த சிறுவனை முதல் நாளே போலீசு இப்படி போட்டு தள்ளி இருந்தால் ... அப்போதும் நீங்கள் வந்து இப்படித்தான் எழுதி இருப்பீர்கள். உங்கள் ஆதங்கம் சரியானது ஒரு இளம் பெண் கொடூரமாக ரயில் நிலையத்தில் வைத்து கொன்றவனுக்கு அவ்வாறானதொரு தண்டனை நிச்சயம் வேண்டும் ஆனால் நடந்தது வேறே. மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்தான் ஏன் சி டி டி கமராவில் ஏதும் இல்லை அப்போது மின்சாரம் இல்லை என்றது காவல் துறை. ஈழத்தில் உடனடி தண்டனை என்றால் 83 கலவரத்தில் தமிழரை கொன்ற சிங்களவரை புலிகளால் 86-87 களிலேயே சுட்டு போட்டிருக்க முடியும். நாம் வேண்டி நின்றது சட்டத்தின் படியான தீர்ப்பும் இவ்வாறு இனியும் நடக்க வாய்ப்பில்லாத ஒரு சட்ட பாதுகாப்பையும்தான். எமக்கு நாடோ அரசோ இல்லை அது வேறு விதமான பார்வை. ஆனால் இது இந்திய போலீசு நீதித்துறை இரண்டையும் கேலி செய்து நிற்கிறது கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி குற்றவாளிகளை அவ்வாறான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் . அதை ஏன் இந்திய அரசு செய்ய பின் நிற்கிறது\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540486979.4/wet/CC-MAIN-20191206073120-20191206101120-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}