diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0545.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0545.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0545.json.gz.jsonl" @@ -0,0 +1,309 @@ +{"url": "http://lekhabooks.com/?start=496", "date_download": "2019-07-18T16:11:18Z", "digest": "sha1:J2XOYAXU7IGEMCSESHU5CLRYYNZUYDJU", "length": 6543, "nlines": 55, "source_domain": "lekhabooks.com", "title": "Lekha Books", "raw_content": "\nமறக்கும்... பற்கள் கடிக்கும் பழக்கம்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nமேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த நாராயணன் அனுபவம்:\n“நான் வங்கி ஒன்றில் பணிபுரிகிறேன். என்னுடைய 9 வயது மகனுக்கு சில வருடங்களுக்குமுன் ஒரு கெட்டப்பழக்கம் இருந்தது. ஆபத்தான பழக்கம் என்றுகூட சொல்லலாம். திடீரென்று யாரும் எதிர்பாராத நேரத்தில் தன்னுடைய பற்களை ‘நறநற’வென்று கடிக்க ஆரம்பித்துவிடுவான். பற்கள் ஒன்றோடொன்று உராயும்போது, எழும் சத்தம் என்னவோபோல இருக்கும்.\nRead more: மறக்கும்... பற்கள் கடிக்கும் பழக்கம்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nமுருகேசனின் அனுபவம் இப்படி இருக்க, கொட்டிவாக்கத்தில் இருந்து வந்திருந்த சுந்தர்ராஜன் என்பவரின் அனுபவம் இன்னொரு வகையில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் சொன்னார்:\n“என்ன காரணமோ தெரியவில்லை. சமீபகாலமாக என் வாயில் கெட்ட வாடை நான் பேசும்போது, வாயில் இருந்து சகிக்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம் நான் பேசும்போது, வாயில் இருந்து சகிக்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம் அதனால், என்னுடன் அமர்ந்து உரையாடுவதற்கே பலரும் தயங்கினர்.\nRead more: ‘வாய் துர்நாற்றமா..\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅவரைத் தொடர்ந்து ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்தார். பெயர் பாலகிருஷ்ணன். நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி, தான் கண்ட பலனை அவர் சொன்னார்:\n“என் பற்களில் மஞ்சள் நிறத்தில் கறை படிந்திருந்தது. என்ன காரணத்தால் வந்தது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கறையைப் போக்குவதற்கு என்ன வழி என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன்.\nRead more: வெள்ளைப் பற்கள் \nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nசில மாதங்களுக்கு முன், மதுரையில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். அப்போது சற்றும் எதிர்பாராமல் ‘இதயம்‘ நிறுவனத்தின் அதிபர் திரு வி.ஆர்.முத்து அவர்களைச் சந்திக்க நேரிட்டது. நான் பார்த்த,‘இதயம் வெல்த்’ கருத்தரங்கத்தைப் பற்றியும், அதில் பலரும் நல்லெண்ணெய்யின் சிறப்புப் பற்றி பேசியதையும் அவரிடம��� கூறினேன். அதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர், என்னிடம் ஒரு சம்பவத்தைக் கூறினார்:\nRead more: ‘இதயம்’அதிபருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=527", "date_download": "2019-07-18T15:33:44Z", "digest": "sha1:ST7ADNB6EAN7RA6NBKJ27NDL2LN3LRSM", "length": 57226, "nlines": 218, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nகதை 10 - மதுரகவி\nதிரும்பிப் பார்க்கிறோம் - 8\nஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும்\nஜப்பானில் பொ.செ தீம்பார்க் போல\nதிருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 2\nஇதழ் எண். 36 > கதைநேரம்\nகதை 10 - மதுரகவி\nபுரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை. எழுந்திருந்தாள் அம்மா ஏதாவது சொல்வாள். குறைந்தபட்சம் \"படுடா நடுராத்திரியில் என்ன சிந்தனை வேண்டிக்கிடக்கிறது நடுராத்திரியில் என்ன சிந்தனை வேண்டிக்கிடக்கிறது பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு தூங்கு பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு தூங்கு \" என்று வைவாள். கண்களை மூடினாலும் திறந்தாலும் அதே காட்சி - ஒரே காட்சிதான் திரும்பத் திரும்ப மனதில் வந்து நிற்கிறது. நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. ஏன், கொஞ்சம் பயமாகக்கூட இருக்கிறது.\nஅது ஒரு குடை. சிறிய தங்கக் குடை. அதிகம் வளைக்கப்படாமல் தட்டையாக நிற்கும் குடை. அந்தக் குடையின் முனையில் சிறிய மணிகளும் அம்பரங்களும் தொங்கின. குடை இடைவிடாமல் அதனைப் பிடித்திருந்தவரால் சுழற்றப்பட்டது. முதலில் இடம் வலமாக - அப்புறம் வலம் இடமாக. மாற்றி மாற்றி அந்தக் குடை சுழன்றுகொண்டேயிருந்தது. அது மன்னவருக்காகப் பிடிக்கப்படும் வெண்கொற்றக்குடை.\nஅந்தக் குடையின் கீழ்தான் மன்னர் காட்சியளித்தார். அளவில் மிகச் சிறிய தோற்றம் - ஆனாலும் எடுப்பாக நிமிர்ந்து நிற்பதால் கம்பீரமாகத் தெரிந்தார். கன்னத்தில் குழிவிழுமளவிற்குத் தொடர்ந்து சிரித்துக்கொண்டேயிருந்தார். தலையில் சற்றே நீண்ட மகுடம். நெற்றியில் - ஏறக்குறைய முழு நெற்றியையும் மறைத்துவிடுமளவிற்கு கருமையான கஸ்தூரிப் பொட்டு. மார்பில் அணியப்பட்டிருந்த அளவான நகைகளில் நீல நிற கோமேதகத்தினால் வடிக்கப்பட்டிருந்த \"நீல நாயகம்\" மட்டும் எடுப்பாகத் தெரிந்தது. வலது திருக்கரம் சற்றே உயர்ந்து அபயமளித்தது. உள்ளங்க��யில் நவரத்தினங்கள் பளபளத்தன. இடதுகரம் சிறிய கதையைப் பிடித்திருந்தது.\nஅவரது பின் கழுத்தின்மேல் அணியப்பட்டிருந்த மாலையானது இரு தோள்களின் வழியாக மெல்லக் கீழிறங்கிற்று. சிவப்பும் வெளுப்பும் பச்சையும் கலந்து ஒரே ஒரு பெரிய மாலை. அதுவோ அல்லது அவர் அந்த மாலையை அனாயசமாக அணிந்திருந்த விதமோதான் அவனை அதிகம் கலவரப்படுத்திவிட்டிருக்க வேண்டும். செந்நிற இருவாட்சிகளும் வெண்ணிற ஜாதி மலர்களும் இடையிடையே பச்சை வரியைக் கொடுத்த கதிர்ப் பச்சை இலைகளும் மாலையைச் சூழ்ந்து நின்ற வெற்றிலையால் செய்யப்பட்ட கிளிகளும்...\nஅன்று விடியற்காலை நேரத்தில் பரமபதவாசல் வழியாக மன்னரைக் குளிப்பித்து இந்த அழகான மாலையை அணிவித்து வெண்கொற்றக் குடைசுற்றி இருமருங்கிலும் மெல்லிய வெண் சாமரம்வீசி \"தோளுக்கு இனியன்\" என்றழைக்கப்பட்ட ஆசனத்தில் இருத்தி \"ஹூம் ஹூம் \" என்று ஹூங்காரமிட்டுக்கொண்டே வலபுறமும் இடப்புறமும் மாற்றி மாற்றிக் காட்டியபடி ஸ்ரீமான் தாங்கிகள் அவரைச் சுமந்து வந்தபோது.... அம்மம்மா அவனால் அந்த அழகைத் தாங்கவே முடியவில்லை அவனால் அந்த அழகைத் தாங்கவே முடியவில்லை \nஅவர் ஒரு கணிசமான புன்னகையை அவனை நோக்கி வீசிவிட்டு விடுவிடுவென்று கடந்து சென்றுவிட்டார். அவன்தான் பிரமை பிடித்தவன்போல் அவர் சென்ற திசையையே நீண்ட நேரம் கண்களில் நீர்வழியப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் சூழ்ந்து நின்ற ஜனம் மன்னவர் கடந்ததும் சலசலவென்று கரைய..\n பெரிய பெருமாளை முத்தங்கியில் சேவிக்க வேண்டும்... கிளம்பு.. என்ன அங்கே வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் \" - அம்மா ரங்கநாயகி விரட்டினாள்.\n\"உஸ்... உன்னுடன் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை - சீக்கிரம் போய் வரிசையில் நின்றால்தான்... அடேய் கால்களை எட்டப்போட்டு நடக்கப்போகிறாயா இல்லையா கால்களை எட்டப்போட்டு நடக்கப்போகிறாயா இல்லையா \nமுதுகில் பச்சென்று விழுந்த அறைகூட உறைக்கவில்லை. திரும்பித் திரும்பி அவர் சென்ற பாதையைப் பார்த்தவண்ணம் இருந்தான். அவர் கடந்து சென்ற பாதையில் அவர் அணிந்திருந்த மாலையிலிருந்து ஏதாவது மலர்கள் விழுந்திருக்காதா என்று அவன் கண்கள் தேடின... அதோ கொத்தாக ஒரு இருவாட்சி.... அடடா, பக்தர்களால் அடிபட்டு மிதிபட்டு... சட்டென்று அன்னையின் கைகளை விலக்கிவிட்டுவிட்டு அந்த இருவாட்சியை நோக்கி ஓடினான். ஆசைதீர அதனை அணைத்துக்கொண்டான். கண்களில் ஒற்றிக்கொண்டான். முத்தமிட்டான்.\nவழக்கமாக வைகுண்ட ஏகாதசிக்காக இரவெல்லாம் கண்விழித்து மறுநாள் விடியற்காலைப் பொழுதில் தரிசனத்திற்குக் கிளம்பும் வழக்கமெல்லாம் அவனுக்கு இல்லை. இந்த வருடம் வந்தது வினையாய்ப் போயிற்று. பரமபத வாசலில் அவனுக்கு அன்று ஏதோ நேர்ந்துவிட்டது.\nஅவனுக்கு அப்போது வயது ஒன்பது. அந்த வருடம் கிபி 1855. அந்த இடம் வைணவர்களின் முக்கிய பதிகளுள் தலையாயதாகத் திகழும் திருவரங்கத் திருக்கோயில்.\nஅப்புறம்... அவன் பெயர் மதுரகவி.\nஸ்ரீநிவாச பட்டர் மிக நீண்ட நேரமாக சந்நிதியின் ஓரத்தில் ஒண்டிக்கொண்டிருந்த சிறுவனை கவனிக்கவேயில்லை. வியர்க விறுவிறுக்க பூஜைகள் மாற்றி மாற்றி வந்துகொண்டேயிருந்தன. முதலியாண்டான் வந்ததும் நடையை அவனிடம் ஒப்புவித்துவிட்டு அக்கடாவென்று வெற்றிலை போடலாம் என்று வெளியில் கிளம்பும்போதுதான் அவனைக் கண்டார்.\nஅவன் தயங்கித் தயங்கி வந்தான்.\n நமது அரங்கப் பிள்ளையவர்களின் சீமந்தப் புத்திரன் போலத் தெரிகிறது அப்பா கோயிலுக்கு வந்திருக்கிறாரா என்ன அப்பா கோயிலுக்கு வந்திருக்கிறாரா என்ன \n\"அடடே, மேலை அடையவளைஞ்சானிலிருந்து தனியாகவா வந்தாய் பேஷ் \n\"....அ...ஆமாம், எ... எங்கே மன்னரைக் காணோம் \n\"மன்னரா, அட, யாரப்பா அது எனக்கே தெரியாமல் மன்னர் ஆட்சியெல்லாம் முடிந்துவிட்டதப்பா \n\"பெருமாளுக்கு முன் ஸ்ரீதேவி பூதேவியுடன்....இருப்பாரே....\"\n நம்பெருமாளைத்தான் மன்னர் என்று சொல்கிறாயா நல்ல பெயரப்பா அது... அவர் இந்தத் திருவரங்கத்திற்கு மன்னர்தான். புத்திசாலித்தனமாகப் பேசுகிறாயே நல்ல பெயரப்பா அது... அவர் இந்தத் திருவரங்கத்திற்கு மன்னர்தான். புத்திசாலித்தனமாகப் பேசுகிறாயே நம்பெருமாள் புறப்பாடுக்காக மணல்வெளிக்குச் சென்றிருக்கிறார்.....\"\n\"அவர் அணிந்த மாலை... அதோ ஓரத்தில் கிடக்கிறதே....\"\nகண்களில் ஒற்றியபடி அதனை வாங்கிக்கொள்ள முயல.... கனமான கனம் ஐயோ பாவம் நாள் முழுவதும் எப்படித்தான் போட்டுக்கொண்டிருக்கிறாரோ.....\n\"அது... இந்த மாலைகளையெல்லாம் யார் கட்டித் தருவது \n இங்கிருந்து நேராக ஒன்று அல்லது ஒன்றரை காதம் நடந்தாயானால் காவிரி வரும். காவிரிக் கரையையொட்டி வேங்கடாசல இராமானுஜதாஸர் திருநந்தவனம் என்று கேட்ட��ல் வழிகாண்பிப்பார்கள் அவரும் மற்ற சில ஏஹாங்கிகளும்தான் கோயிலின் திருநந்தவனக்குடிகள். தினப்படி மாலை கட்டித் தரும் பணி அவர்களுடையது.....\"\n\"அதுவா.... திருமணம் செய்துகொண்டு குழந்தை குட்டிகளெல்லாம் பெற்றுக்கொண்டு என்னைப்போல் அவஸ்தைப்படாமல் பிரம்மச்சரியத்தில் சித்தத்தை நிறுத்தி பெருமாள் கைங்கரியத்துக்காகவே வாழ்க்கையைச் செலவிடுவது.... உனக்குப் புரிகிறதா \n\"நான்... நானும் ஏஹாங்கி ஆகலாமா \n உன் தந்தையின் காதுகளில் விழுந்தால் மிகவும் வருத்தப்படுவார். அப்படியெல்லாம் பேசக்கூடாது தம்பி... நல்லபடியாகத் திருமணம் செய்துகொண்டு குழந்தை குட்டிகளையெல்லாம் பெற்றுக்கொண்டு....\"\nமேற்கொண்டு அவர் பேசியது அவன் காதுகளில் விழவில்லை. தினந்தோறும் பெருமாளைத் தொட்டுப் பூஜை செய்பவர் ஏன் பெருமாள் கைங்கரியத்துக்காக வாழ்க்கையை அர்பணிக்கிறேன் என்று சொன்னதை அங்கீகரிக்கவில்லை என்று குழப்பமாக இருந்தது. அடுத்த சில கணங்களில் அவன் கால்கள் காவிரிக்கரையை நோக்கி நடக்கத்துவங்கின. தோளில் மாலை கனத்தது. அந்தக் கனமும் சுகமாகத்தான் இருந்தது \nகிளி மாலையில் - ஆண்டாளால் குழலழகர் வாயழகர் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட - என்னரங்கத் தின்னமுதர்\n மறுபடியும் பேட்டைச் சிறுவர்கள் மாங்காய் பொறுக்குவதற்காக வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது... நாளை வரச்சொல் \n\"இல்லை, இது வேறு யாரோ கையில் கோயில் மாலையைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு.... இருங்கள், நான் சென்று விசாரிக்கிறேன் கையில் கோயில் மாலையைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு.... இருங்கள், நான் சென்று விசாரிக்கிறேன் \nஅவர் அந்த சிறுவனை அணுகுவதும் ஏதோ கேட்பதும் அவன் ஏதோ பதில் சொல்வதும் ஒரு புன்னகையுடன் வரதன் அவனை உள்ளே வர அனுமதிப்பதும்.... என்னதான் நடந்துகொண்டிருக்கிறது \n உங்களது கைவண்ணத்தையும் கைங்கரியத்தையும் இதுவரை பெருமாள் மட்டும்தான் மெச்சிக்கொண்டிருந்தார் - இன்று இந்தச் சிறுவனும் மெச்சத்துவங்கிவிட்டான் \nஅவன் பதில் பேசாமல் உடம்பு மண்ணில் புரள சடாரென்று தரையில் வீழ்ந்தான்.\n என்னை எதற்காகச் சேவிக்கிறாய்... நான் மிகவும் சாதாரணமானவன், ஏஹாங்கி எழுந்திரு \nஅவன் தன்னை தன் தந்தையை அறிமுகப்படுத்திக்கொண்டான். ரங்கப் பிள்ளையை அவர் நன்றாக அறிந்திருந்தார்.\n\"சரி, எதற்காக இங்கே வந��திருக்கிறாய் \n\"இந்த மாலைகள்... இந்த மாலைகள்... \"\n\"இந்த மாலைகளுக்கு திருப்பள்ளிதாமம் என்று பெயரப்பா இதோ இதனைக் கட்டும் இந்த மண்டபத்திற்கு திருப்பூ மண்டபம் என்று பெயர்.\nநீயும் நானும் நிற்கும் இந்த மண் இருக்கிறதே - இதற்கே திருமாலைப் புரம் என்றுதான் பெயர். அந்தக் காலத்து இராஜாக்களெல்லாம் இதுபோன்ற திருப்பணிகளுக்கு நிவந்தம் விடுவதுண்டு. இந்தத் திருக்கைங்கரியத்தில் ஈடுபடும் எங்களைப் போன்றவர்களுக்கு திருநந்தவனக் குடிகள் என்று பெயர் \n\"இந்த.....இந்த... மாலைகளை....மன்னிக்கவும், இதன் பெயர் என்ன சொன்னீர்கள் \n\"திருப்பள்ளிதாமம், பரவாயில்லை, வாய்க்குள் நுழையாவிட்டால் திருமாலை என்று சொல்லிவிட்டுப் போயேன் \n\"இந்தத் திருமாலை எப்படிக் கட்டுகிறீர்கள் என்பதை எனக்குக் கற்றுத்தர வேண்டும் \n....\" அவன் சப்தமிட்டுச் சிரித்தார்....\"இந்தத் திருமாலை கட்டுவதை வேண்டுமானால் நான் சொல்லித் தரலாம். அந்தத் திருமாலை எப்படிக் கட்டுவது என்பதை நீ ஆழ்வார்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்....ம்... நல்லது. கற்றுக்கொடுத்தால் போயிற்று நாளை காலை இதே நந்தவனத்துக்கு வந்துவிடுகிறாயா நாளை காலை இதே நந்தவனத்துக்கு வந்துவிடுகிறாயா \nவந்தான். மறுநாள் மட்டுமல்ல, அதற்கு மறுநாள் மட்டுமல்ல, தினம் தினம் வந்தான். பாசுரங்களைப் பாடியபடி மலர் கொய்தான். பின்னிப் பின்னி மாலை தொடுத்தான்.விரல்கள் மிக நளினமாக மலர்களைத் தேர்வு செய்தன. முன்னர் வைக்கப்படவேண்டிய மலர்கள் முன்னர் வைக்கப்பட பின்னர் கட்டப்பட வேண்டிய மலர்கள் இயல்பாக ஒதுக்கப்பட்டு... மாலைகள் முன்னிலும் அழகாகக் காட்சியளித்தன.\nவேங்கடாசல ராமானுஜ தாஸர் அரங்கனுக்கு அடுத்தபடிதாக அந்தச் சிறுவனிடம் மனதைப் பறிகொடுத்தார். தனக்குத் தெரிந்த வைணவத்தை அவனுக்குக் கற்பித்தார். ஒருநாள் மதுரகவி நந்தவனத்திற்கு வரவில்லையென்றாலும் கலவரமானார். தேடிக்கொண்டு வீட்டிற்கே சென்றார்.\nமெல்ல... மெல்ல... மதுரகவி பிஞ்சில் பழுத்துக்கொண்டிருந்தான்.\n\"ஸ்ரீநிவாஸப் பிள்ளையவர்களின் பாரியாளை கீழைச் சித்திர வீதித் தெருமுனையில் நேற்றுப் பார்த்தேன்... நம்மையெல்லாம் ரொம்ப விசாரித்தாள்...\"\n\"கூடவே அவர்களுடைய பொண்ணும் பூஷ்பக்கூடையைத் தூக்கிக்கொண்டு நின்றது... நெகுநெகுவென்று என்னமாய் வளர்ந்திருக்கிறது தெரியுமா நம�� மதுரனுக்கு ஏற்ற வரன்....\"\n வாயைத் திறந்து ஏதாவது பேசமாட்டீர்களா \n\"பிள்ளையவர்களிடம் பேசி வருகிற தைமாதத்தில் கல்யாணத்தை முடிக்கிறது \n\"அவரிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது நாம் அவருடைய பெண்ணின்மேல் ஆர்வமாக இருக்கிறோம் என்று காற்றோடு சேதி போனால்கூட வண்டி வாழைப்பழங்களோடு வீட்டிற்கு வந்துவிடுவார் நாம் அவருடைய பெண்ணின்மேல் ஆர்வமாக இருக்கிறோம் என்று காற்றோடு சேதி போனால்கூட வண்டி வாழைப்பழங்களோடு வீட்டிற்கு வந்துவிடுவார் பிரச்சனை அதுவல்ல.... உன் புத்திரன் மதுரன் இருக்கிறானே....அவனிடம் ஒரு வார்த்தை..\"\n மனையில் உட்கார்ந்து தாலியைக் கட்டடா என்றால் கட்டிவிடப் போகிறான் \n\"நாழிகைக் கணக்காகக் கதையளக்கத் தெரிந்த உனக்கு சில சிறு விஷயங்கள் ஏன் புரியமாட்டேன் என்கிறது ரங்கநாயகி அவன் கோயிலே கதியென்று இருக்கிறான் - ஏஹாங்கியாக ஆகி வேங்கடாசல இராமானுஜ தாஸரின் கைங்கரியத்தை....\"\n\" - பொலபொலவென்று கண்ணீர் உகுத்தார் ரங்கநாயகியம்மாள்..\"ஏதோ குழந்தை ஆசைப்படுகிறான் என்று நந்தவனத்திற்கு அனுப்பினால் - அந்தக் கிழவன் என் குழந்தையின் மனதைக் கலைந்துவிட்டானா \n\"சேச்சே... தாஸரை அப்படியெல்லாம் தூக்கியெறிந்து பேசாதே இவன்தான் நந்தவனமே கதியென்று கிடக்கிறான். அவரே ஒருமுறை என்னைச் சந்தித்து இதுபற்றிப் பேசினார்...\"\n இருக்கட்டும் இருக்கட்டும். இந்தத் திருமணத்தை நடத்திக் காட்டுகிறேனா இல்லையா பாருங்கள் \nநடத்த முடியவில்லை. மதுரகவியை இம்மிகூட நகர்த்த முடியவில்லை. மெல்ல சொல்லிப் பார்த்து - அழுது ஆர்ப்பாட்டங்களெல்லாம் செய்து - இறுதியில் தற்கொலை செய்துகொண்டுவிடுவேன் என்று பயமுறுத்தி - கிணற்றில் ஏறக்குறைய விழக்கூடப் பார்த்தும்....\nம்ஹூம். ஒன்றும் நடக்கவில்லை. அதுமட்டுமல்ல. தன் திருமணத்திற்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த நாலு பணத்தில் ஒரு கடலைக்காய் மாலை செய்து அரங்கநாயகித் தாயாருக்கு அணிவித்து அழகுபார்த்தான் அவன் \nஅப்போது அவனுக்கு வயது பதினேழு. வருடம் கிபி 1867.\nமதுரகவிப் பிள்ளை வானமாமலை ஜீயரின் முன்னிலையில் பஞ்சஸமஸ்காரம் என்று சொல்லப்படும் வைணவச் சடங்கை மேற்கொண்டார். பரமபாகவதரானார். வீட்டாரிடமிருந்து தனக்குக் கிடைத்த பூர்விகச் சொத்தில் நந்தவனத்து நிலங்கள் வாங்கினார்.\nஅவருடைய புகழ் பரவிற்று. அவருடைய நண்பர்களிடம் மாத சந்தா வசூலித்து சோழமாதேவியில் மேற்கொண்டு நந்தவனத்து நிலங்கள் வாங்கினார். அமைதியாக - அடக்கமாக - தொடர்ந்து திருப்பணியில் ஈடுபட்டார்.\nநாட்கள் மாதங்களாயின. மாதங்கள் பருவங்களாகின. பருவங்கள் வருடங்களாயின. அவர் தொடர்ந்து திருநந்தவனக் காரியத்தில் அமைதியாக ஈடுபட்டு வந்தார். வயது ஏற ஏற வைணவம் அவரைப் பக்குவப்படுத்தியது. ஆழ்வார்களின் பாடல்களின் ஆழங்கள் புலப்பட்டன. வைணவத்தின் இரகசிய கிரந்தங்கள் என்று சொல்லப்படும் தத்துவ நூல்களையும் அவர் கற்றறிந்தார். கற்கக் கற்க கற்கவேண்டியது மேலும் எத்தனை இருக்கிறது என்று மலைப்புத் தட்டியது. சமயக்கல்வி ஏட்டுக் கல்வியைப்போல் கர்வம் கொடுக்காமல் அடக்கத்தையும் ஒடுக்கத்தையும் போதித்தது.\nஒன்றுமறியாதவர்போல் மதுரகவி தொடர்ந்து நந்தவனக் கைங்கரியத்தில் உற்சாகமாக ஈடுபட்டு வந்தார். தினமும் தொடுக்கும் மாலைதானே என்று அலட்சியம் தோன்றவில்லை. மாறாக முன்பு தொடுத்த மாலைகளைவிட இன்றைய தினம் இன்னும் அழகாய் அரங்கனுக்கு மாலைகட்ட வேண்டும் என்றுதான் தோன்றியது. சிரத்தை ஒரு ஒழுங்காய் அவரது கரங்களில் பரிணமித்தது.\nவானத்தின் மேலிருந்தவன் மதுரகவியைப் பார்த்தான். அவரது பெருமையை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டான். திட்டம் தீட்டினான். தீட்டிய தீட்டத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான்.\nஅப்போது பிள்ளைக்கு வயது நாற்பத்தியிரண்டு. வருடம் கிபி 1892\n\"எங்கே, மதுரகவிப் பிள்ளை வந்தாயிற்றா \n\"பெரியவர் உங்களை உடனடியாக அழைக்கிறார் \n\"தெரியவில்லை - கையோடு அழைத்துவரச் சொன்னார்...\"\nஅழைத்தது திருவரங்கத் திருக்கோயில் தேவஸ்தானத்தின் மூத்தவர் ஒருவர்.\n இப்படி அமருங்கள். விஷயம் ஒன்றுமில்லை - நமது திருக்கோயிலின் ஸ்ரீ ரங்க விமானம் பெரிதும் ஷீணமடைந்துவிட்டது இன்றைக்குப் பரவாசுதேவரின் பாதங்களின் கீழ் பெரிதாக விரிசல் விட்டுவிட்டது...உடனடியாக சீரமைத்தாக வேண்டும். விமானத்தின் தங்கப் பூச்சும் மங்கிவிட்டதாக பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். பாண்டியர் காலத்தில் செய்த திருப்பணி இன்றைக்குப் பரவாசுதேவரின் பாதங்களின் கீழ் பெரிதாக விரிசல் விட்டுவிட்டது...உடனடியாக சீரமைத்தாக வேண்டும். விமானத்தின் தங்கப் பூச்சும் மங்கிவிட்டதாக பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். பாண்டியர��� காலத்தில் செய்த திருப்பணி அதற்குப் பிறகு நமது காலத்தில்தான் நடக்கவேண்டுமென்று பெருமாள் திருவுள்ளம் கொண்டுவிட்டார் போலிருக்கிறது. இந்தக் கைங்கரியத்திற்கு உரிய பணத்தை பக்தர்களிடம் திரட்டி நடத்திவைக்க உங்களால்தான் முடியும் அதற்குப் பிறகு நமது காலத்தில்தான் நடக்கவேண்டுமென்று பெருமாள் திருவுள்ளம் கொண்டுவிட்டார் போலிருக்கிறது. இந்தக் கைங்கரியத்திற்கு உரிய பணத்தை பக்தர்களிடம் திரட்டி நடத்திவைக்க உங்களால்தான் முடியும் \n\"பெரியவர் மன்னிக்கவேண்டும். இது மிகப் பெரிய வேலை. அந்தக் காலத்து அரசர்களால்தான் செய்ய முடிந்தது.. இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் திரட்ட வேண்டியிருக்கும் அடியேன் வெறும் திருநந்தவனத்துக் குடி அடியேன் வெறும் திருநந்தவனத்துக் குடி சேர்ந்தார்ப்போல் ஐயாயிரம் ரூபாய் கண்டதில்லை சேர்ந்தார்ப்போல் ஐயாயிரம் ரூபாய் கண்டதில்லை என்னால் இது ஆகுமென்று தோன்றவில்லை... எத்தனையோ பெரியவர்கள் இருக்கிறார்கள்....\"\n\"கொஞ்சம் வேண்டுமானால் யோசித்துச் சொல்கிறீர்களா \n\"இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது. இத்தனை பெரிய வேலையை என்னிடம் கொடுக்கத் தாங்கள் ஒப்புக்கொண்டதே எனக்கு சந்துஷ்டியாயிருக்கிறது \nமன்னர் வந்தார். வந்தவர் வழக்கம்போல தரிசனம் தருவது - சென்றுவிடுவது என்றில்லாமல் நின்று நிதானித்தார். சிரித்தார்.\n\"என்ன, சிதலமாகியிருக்கும் எனது விமானத்தை புதுப்பித்துத் தர மாட்டீரோ \n அடியேன் சிறியேன் அறியாக் கடையேன்....\nஅவர் கலகலவென்று சிரித்தார். வலது கரம் அபயஹஸ்தமாய் தலை வரை உயர்ந்தது.\nநீ வெறும் கருவி. நான்தான் உன் செயல்களின் காரணன்.\nநீ எதையும் செய்யத் தேவையில்லை. உன் மூலம் நான் என் பணி முடித்துக்கொள்கிறேன்.\nஸ்ரீவிமான ஜீரணோத்தாரணம் உன் பணி அல்ல - என் பணி. என் பெயரால் நீர் ஆரம்பியும்.. நாம் நடத்திக் கொடுக்கிறோம்.\nமன்னர் அவரிடம் சொல்லாமல் சொன்னார்.\n\"தன்செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்து அவன் செயல் செய்து நிறைவு பெறும் மார்க்கம்\" மதுரகவிக்குப் புலப்பட்டது. சட்டென்று முழிப்புத் தட்ட, கண்களில் ஈரம் படிந்திருந்தது தெரிந்தது.\nமறுநாள் மதுரகவிப்பிள்ளை தனது குருநாதரான ஆண்டரங்கர் குவளைக்குடி சிங்கமய்யங்காரை சந்தித்து விமானத் திருப்பணியையும் தன் கனவையும் எடுத்துரைத்தார்.\n\"உம் கையினால்தான் திருப்பணி நடக்கவேண்டுமென்பது பெருமான் திருவுள்ளம்போலும் - அவர் ஆக்ஞாகித்தபடி ஆரம்பியும் \n\"எங்கே ஆரம்பிப்பது - எப்படி ஆரம்பிப்பது \n\"இதோ இந்தப் பித்தளைக் குடத்தக் கையில் பிடியுங்கள்... பத்து ரூபாய் அடியேன் உபயம்... அவ்வளவுதான். காரியம் துவங்கியாயிற்று அடியேன் உபயம்... அவ்வளவுதான். காரியம் துவங்கியாயிற்று \nமதுரகவிப் பிள்ளை என்றொரு வைணவ பக்தர் திருவரங்கத்து ஸ்ரீவிமானத்தைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறார் என்னும் செய்தி மெல்ல மெல்லப் பரவியது. முடிந்தவர்கள் ரூபாய் கொடுத்தார்கள். முடியாதவர்கள் அணா பைசா கொடுத்தார்கள். அதுவும் முடியாதவர்கள் தங்களின் உழைப்பை - நேரத்தை ஈன்றார்கள். எல்லாவற்றையும் மதுரகவி அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். தமிழகத்தைத் தொடர்ந்து வானமாமலை, ஹைதராபாத் என்று பல இடங்களுக்கும் பயணப்பட்டார்.\nமதுரகவிப் பிள்ளையால் புனரமைக்கப்பட்ட திருவரங்க விமானம்\nஏட்டுக் கல்வி கற்காத - எந்த அரசாங்கப் பதவியும் வகிக்காத - அந்த எளிய மனிதர் ஐந்து வருடங்களில் ரூபாய் 80000 திரட்டினார் அந்தக் காலத்தில் அது மிகப் பெரிய தொகை. சீமான்களாலும் ஜமீந்தார்களாலும்கூட எளிதில் திரட்டமுடியாத தொகை... மதுரகவியால் ஒரு பொதுக்காரியத்திற்காகத் திரட்ட முடிந்தது.\nஇதற்குப் பின் பணிகள் மளமளவென்று நடக்க, விமானத் திருப்பணிகள் நிறைவுற்று 1903ல் மிகப்பெரிய குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஸ்ரீரங்க விமானத்தின் எட்டு பெரிய கலசங்களும் எட்டு சிறிய கலசங்களும் பத்மங்களும் பதினாறு பூச்சுக்களுடன் பளபளத்தன.\nமீதமிருந்த பணத்தைக்கொண்டு நந்தவனத் திருப்பணி காலகாலத்திற்கும் முறைதவறாமல் நடக்கவேண்டும் என்பதற்காக மதுரகவி ஒரு குழு அமைத்தார். அதன் செயல்பாடுகளைத் தெளிவாக்கினார். இக்குழு திருச்சி சடகோப நாயுடு, ரெங்கசாமி நாயுடு, மதுரகவியின் பெரியண்ணன் பெரியண்ணப்பிள்ளை, மதுர நாயகம் பிள்ளை என்று பல பெரியவர்களைக் கொண்டிருந்தது.\nகூண்டுப் பறவை கூட்டுக்குத் திரும்பக் காத்திருந்தது.\nஅப்போது பிள்ளைக்கு வயது ஐம்பத்து நான்கு. அது ஐப்பிசை குரோதி ஆண்டு. வருடம் கிபி 1904. குடமுழுக்கு நடந்து ஓராண்டு கழிந்திருந்தது.\nஊஞ்சல் உற்சவம் முடிந்து ஏழாம் நாள். இரவில் மட்டும் கிடைக்கும் அரவணைப் பிரசாதங்கள் பக்�� கோஷ்டியினருக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன.\nமணி பதினொன்று. அவருக்கு அழைப்பிதழ் வந்தது.\nஅணுக்கனை அழைத்துச் செல்ல மன்னரே நேரில் வந்தார்.\n எல்லாம் நல்லபடியாக முடிந்தன - தேவரீர் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன் \nதன் முன் நீட்டப்பட்ட தாமரைப்பூக் கரங்களை பிள்ளை கெட்டியாகப் பற்றிக்கொண்டார்.\nதமிழ்நாட்டில் வைணவர்களின் முக்கிய பதிகளுள் தலையாயதாகத் திகழும் திருவரங்கம்.\nஇப்பதியின் மையமாகத் விளங்கும் பழமை மிகுந்த திருவரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்கள் பன்னிருவராலும் பாடப்பெற்ற ஒரே தலம். வைணவ ஆகமமான வைகானசம் குறிப்பிடும் ஏழு ஆவரணங்கள்(திருச்சுற்றுக்கள்) கொண்டு துலங்கும் ஒரே கோயில்.\nதிருக்கோயிலின் மகத்தான இராஜகோபுரத்திற்கு நேர் எதிரே விரியும் பெருந்தெருவில் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் நடந்தீர்களானால் காவிரிக் கரையை அடையலாம். இந்தக் கரையையொட்டி ஒரு பெரிய மண்டபம் அமைந்துள்ளது. இதற்கு \"அம்மா மண்டபம்\" என்று பெயர்.\nஅம்மா மண்டபத்திலிருந்து மேற்கே பிரியும் பாதை காவிரிக் கரையோரமாகவே படர்ந்து நேராக மாம்பழச்சாலைக்குக் கொண்டு சென்றுவிடும்.\nஇந்த மாம்பழச் சாலைக்குச் செல்லும் பாதையைக் கடக்கும்போதெல்லாம் இங்கு அமைந்திருக்கும் பெரிய நந்தவனமொன்று எப்போதும் என் கண்களைக் கவரும். மிக அழகாக பாத்தி கட்டி வளர்க்கப்படும் பாதிரி, ஒற்றை மற்றும் இரட்டை கருடார்த்தனம் (நந்தியாவட்டை), பல நிறங்களில் இருவாட்சி மற்றும் சம்பங்கி மலர்ச் செடிகள், தோட்டம் முழுவதும் வளர்ந்துள்ள கரும்பச்சை நிற கிருஷ்ண துளசிச் செடிகளின் பின்னணியில் அற்புதமாகச் சிரித்துக்கொண்டிருக்கும். வாயிலில் பெருமான் திருவுருவத்துடன் \"ஸ்ரீமான் மதுரகவி நந்தவனம்\" என்றொரு அறிவிப்புப் பலகை. சரிதான், ஆழ்வார்களுள் இளையவரான மதுரகவியாழ்வாரின் பெயரில் எவரோ நந்தவனம் வைத்து நடத்துகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.\nசமீபத்தில் என் தந்தையார் இந்த நந்தவனத்திற்குள் நுழைந்து விசாரித்து இந்த மதுரகவி யார் என்பதைக் கண்டறிந்தார். அத்தோடு அவருடைய முழு வரலாறு பதிவாகியுள்ள கல்வெட்டையும் காட்டினார்.\nதிருக்கோயில் - திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில்\nஇடம் - முக்கிய நுழைவாயிலாகத் திகழும் ரெங்க மண்டபத்தின் மேற்குச் சுவருக்கு அர��கில்\nகாலம் - கி.பி 1904\nகல்வெட்டு முதன்முதலில் வெளியான இதழ் - இதுவரை வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை\nகல்வெட்டுப் பாடம் - கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமதுரகவிப் பிள்ளை வரலாறு கூறும் கல்வெட்டு\nமதுரகவிப் பிள்ளை ஸ்தாபித்த நந்தவனம் இன்றுவரை நல்நிலையில் இயங்கி வருகிறது. இன்றைய தேதியில் நான்கு வைணவ அடியவர்கள் - ஏஹாங்கிகள் - திருநந்தவனக்குடிகளாய்ப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nதிருவரங்கத்துப் பெருமானும் தாயாரும் பஞ்ச ஆயுத புருஷர்களுள் ஒருவராக விளங்கும் சுதர்சன சக்கரத்து ஆழ்வாரும் தினப்படி தரிக்கும் அழகு மிகுந்த மலர் மாலைகள் இந்த நந்தவனத்தில் விளையும் மலர்களிலிருந்து மட்டும்தான் தொடுக்கப்படுகின்றன என்னும் தகவல் ஆச்சரியமளித்தது. பக்தர்கள் தாம் கொண்டுவரும் மல்லிகைப் பூக்களினால் அரங்கனை அலங்கரிக்கும் பூசாற்று உற்சவ நாள் தவிர மற்ற 364 நாட்களிலும் இறைவன் இறைவியை அலங்கரிக்கும் பெருமை - உரிமை - எல்லாம் மதுரகவி நந்தவனப் பூக்களுக்கு மட்டும்தான் \nமதுரகவி நந்தவனப் பூமாலையில் காட்சிதரும் அரங்கரும் பெருமாட்டியும்\nஅடுத்தமுறை திருவரங்கத்திற்குச் சென்றால் மதுரகவி நந்தவனம் எங்கேயிருக்கிறது என்று விசாரியுங்கள். திருமாலைப்புரம் என்று அழைக்கப்படும்அந்த அழகிய நந்தவனத்து மண்ணில் நின்று மதுரகவிப் பிள்ளை என்னும் அரிய மனிதரைப் பற்றி சிந்தியுங்கள்.\n(இக்கதையில் வெளிவந்துள்ள அத்தனை தகவல்களையும் தொகுத்தளித்த என் தந்தையார் அவர்களுக்கு நன்றி)\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/25202120/1165674/Saamy-Square-Trailer-Post-poned.vpf", "date_download": "2019-07-18T16:03:09Z", "digest": "sha1:IU7FVX3WHOTBBSIGPZLLIQDJ3QY3HYOW", "length": 14745, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர் || Saamy Square Trailer Post poned", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்\nவிக்ரம், பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்கள். #SaamySquare\nவிக்ரம், பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்கள். #SaamySquare\nஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அந்த மோஷன் வீடியோவின் முடிவில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.\nஅதன்படி படத்தின் டிரைலர் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது டிரைலர் வெளியிட்டை மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதால், இது கொண்டாடுவதற்கான நேரம் இல்லை என்றும் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால், டிரைலர் வெளியீட்டி தள்ளி வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். விரைவில் சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nதேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #SaamySquare #Vikram\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது\nஅயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது சமரச குழு\nதனுசு��்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-18T16:01:33Z", "digest": "sha1:LD5NOTG7FDMXZTQLSLAOLJZQ2FZWDMHE", "length": 15601, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "காஜல் News in Tamil - காஜல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.\nஅடுத்த லெவலுக்கு செல்லும் காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், புதிய படத்தின் மூலம் அடுத்த லெவலுக்கு செல்ல இருக்கிறார்.\nஹாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல தமிழ் நடிகை\nதமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் பிரபல நடிகை ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கைவசம் படங்கள் ஏதுமில்லாத நிலையில், அவர் சமூக வலைதளத்தில் 100 நாள் உடற்பயிற்சி சவாலை ஏற்றிருக்கிறார்.\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - ஜூன் மாதம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படம் சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு ஜூனில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nகமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கும் நிலையில், வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஜெயம் ரவியின் கோமாளி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. #Comali #JayamRavi\nகோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு 9 வேடங்கள்\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் ‘கோமாளி’ படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடிக்கிறார். #Comali #JayamRavi\nசூதாட்ட கிளப்புக்கு சென்ற காஜல் அகர்வால்\nநடிகைகள் பலர் விளம்பரங்களில் நடிப்பது மற்றும் விழாக்களுக்கு செல்வது போல், நடிகை காஜல் அகர்வால் சூதாட்ட கிளப்பிற்கு சென்றுள்ளார். #KajalAggarwal\nஇலங்கை குண்டு வெடிப்பு காட்டு மிராண்டித்தனம் - காஜல் அகர்வால்\nஇலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காட்டு மிராண்டித்தனம் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். #KajalAggarwal #SriLankaBlasts\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார் வாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் 18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை என் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் விஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம் தன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nவிஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/movie/agni-devi/", "date_download": "2019-07-18T16:10:08Z", "digest": "sha1:ZZPOU62HTJ7I426FYOTNE4RWLFQA4FDG", "length": 6693, "nlines": 77, "source_domain": "spicyonion.com", "title": "Agni Devi (2019) Tamil Movie", "raw_content": "\nTamil Name: அக்னி தேவி\nசுவாதி கொலை உள்ளிட்ட சில உண்மை சம்பவங்களை இணைத்து கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவல் படமாகி இருக்கிறது. நாவலில் இருக்கும் சுவாரசியம் திரைக்கதையிலும் இருக்கிறது. ஒரு கலவரத்தால் பலருடைய வாழ்க்கை முறை மாறுகிறது என்பதை சொல்லியிருக்கிறார்கள் ஜேபிஆர், ஷாம் சூர்யா. நடிக, நடிகைகளின் மிகைத்தனமான நடிப்பு படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இருந்தாலும் காதல், பாடல் காட்சிகள் என எந்த வேகத்தடையும் இல்லாமல் பரபரப்பான ஒரு துப்பறியும் படமாக அக்னி தேவி அமைந்துள்ளது.\nஐ.பி.எஸ். அதிகாரியாக அக்னி தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பாபி சிம்ஹா. வழக்கமான போலீஸ் கதாபாத்திரம். துப்பறியும் காட்சிகளிலும் கோபப்படும் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார்.\nஅக்னி தேவி என்ற வில்லி அரசியல்வாதியாக மதுபாலா நடித்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் சில உண்மையான அரசியல் தலைவர்களை பிரதிபலிக்கிறது. ஒரு சில இடங்களில் மிகைத்தனமான நடிப்பு வெளிப்படுத்தி இருக்கிறார். கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.\nசதீஷுக்கு பாபியுடனே பயணித்து விசாரணையை கலகலப்பாக்கும் வேடம். எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், போலீஸ் உயர் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், ஆகியோர் குணச்சித்திர பாத்திரங்களாக வருகின்றனர். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் இரண்டே காட்சிகளில் வந்து போகிறார்.\nமதுபாலாவை பாபி சிம்ஹா எவ்வாறு எதிர்கொண்டார்\nஜனாவின் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜாயின் இசையும் திகிலை கூட்டுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vivo-iqoo-5g-smartphone-ar-glass-super-fastcharge-120w-launch-022351.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T15:06:42Z", "digest": "sha1:ANG4FDQXUE3R47EZTW63CXCZZRA7CZBM", "length": 17545, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.! | vivo-iqoo-5g-smartphone-ar-glass-super-fastcharge-120w-launch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n3 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n4 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.\nவிவோ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று ஷாங்காய் நகரில் நடைபெற்ற 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியல் தனது அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்தது.\nகுறிப்பாக புதிய ஏ.ஆர் கண்ணாடிகள், 5ஜி ஸ்மார்ட்போன், 120வாட் சூப்பர் பிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த சாதனங்கள் அனைத்தும் சிறந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிவோ நிறுவனத்தின் விவோ நெக்ஸ் எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை தொடர்ந்து விவோ தனது வர்த்தக ரீதியலான முதல் 5ஜி ஸ்மார்ட்போனை அறமுகம் செய்துள்ளது. மேலும் புதிய 5ஜி சாதனம் இந்த ஆண்டின் மூன்றாவது காலண்டு வாக்கில்\nஸ்மார்ட்போன் கதிர்வீச்சு பற்றிய கவலையா\nதற்போது 5ஜி நெட்வொர்க் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் சார்ந்து விவோ பல்வேறு 5ஜி செயலிகளையும் அறிமுகம் செய்துள்ளது,\nகுறிப்பாக 5ஜி கிளவுட் கேம், 5ஜி ஸ்கிரீன் மிரரிங் மற்றும் 5ஜி ஈசி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது.\nவிவோ நிறுவனம் தனது சூப்பர் ஃபிளாஷ்சார்ஜ் 120வாட் அல்ட்ரா-ஹை பவர் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட சார்ஜர் 4000எம்ஏஎச் பேட்டரியை 0 முதல் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்த 5நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் என்ற கூறப்படுகிறது, முழுமையாக சார்ஜ் செய்ய 13நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.\nமேலும் இந்த புதிய சார்ஜர் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட யுஎஸ்பி டைப்-சி டேட்டா கேபிள் மற்றும் டிராவல் சார்ஜ் மூலம் சார்ஜ் ஏற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதை பாதுகாப்புடன் பயன்படுத்த இரண்டடுக்கு\nநம் வயது, இருப்பிடம் போன்ற தரவுகளுக்கு விலை ரூ350\nஇந்த நகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவோ நிறுவனத்தின் ஏ.ஆர் கண்ணாடிகள் அறிமுகம் செய்யப்பட்டது, இதில் டூயல் ஸ்கிரீன் டிஸ்பிளே, யுனிட்டி பிளஸ் 3dof டெஸ்க்டாப் வழங்கப்பட்டுள்ளது, இதை கொண்டு முப்பறிமான முறையில் சீன்களை உருவாக்கி அவற்றை பல்வேறு இன்டராக்டிவ் செயலிகளில் டிஸ்பிளே செய்யலாம். மேலும்\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nஇன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅடுத்த மாதம்: மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எஸ்1.\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n3ஜிபி ரேம் வசதியுடன் அசத்தலான விவோ வ்யை12 அறிமுகம்.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nரூ.12,490-விலையில் மூன்று ரியர் கேமராக்களுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை12.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉலகிலேயே 13நிமிடத்தில் ஏறும் அதிவேக சார்ஜ்சர் இதுதான்: விவோவின் மாஸ்.\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\n10நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்: அதிவேக சார்ஜரை அறிமுகம் செய்யும் விவோ.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங��� கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\nஅடுத்த மாதம்: மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எஸ்1.\nபட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/06/21/india-indian-money-swiss-banks-dips-record-low-177584.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:29:18Z", "digest": "sha1:7D4BTRLJYFHBAYP6WFPZCK4BRBKWFJFG", "length": 14410, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "உஷாரான இந்தியர்கள்... சுவிஸ் பேங்க்கில் பணம் போடுவதைக் குறைத்து விட்டனராம் | Indian money in Swiss banks dips to record low at Rs 9,000 crore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n54 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nஉஷாரான இந்தியர்கள்... சுவிஸ் பேங்க்கில் பணம் போடுவதைக் குறைத்து விட்டனராம்\nடெல்லி: சேமிப்பு விவரங்களை வெளியிட்டு ‘திறந்த புத்தகமாக' மாறியதன் விளைவாக, சுவிஸ் வங்கியில், இந்தியர்களின் சேமிப்பு இந்த ஆண்டு ரூ.9000 கோடியாக குறைந்ததுள்ளது.\nநம்ம சிதம்பர ரகசியம் மாதிரி, உலக ரகசிய வங்கியாக இருந்தது சுவிச் வங்கி. அங்கு உலக பணக்காரர்கள் மற்றும் பிரபல நிறுவனங்கள் தங்களது கணக்கில் வராத பெரும் தொகைகளை வைப்பு நிதியாக மறைத்து வைத்திருந்தனர்.\nஇதில் இந்தியர்களும் அடக்கம். இந்நிலையில், தனது ரகசிய கணக்குகளை அம்பலப்படுத்தியது சுவிஸ் வங்கி. அதன் மூலம், பல்வேறு கேள்விகளுக்கு ஆளான பணக்காரர்கள் தற்போது சுவிஸ் வங்கியில் பணம் சேமிப்பதைக் குறைத்து வருகின்றனர். சுவிஸ் வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டு சுமார் ரூ.156 லட்சம் கோடி மொத்த வைப்புத்தொகை இருந்தது. ஆனால் இப்போது அது 60 லட்சம் கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதன் தொடர்ச்சியாக, இந்த வருடம் இந்தியர்கள் 9,000 கோடி ரூபாய் வைப்பு மற்றும் சேமிப்பு தொகையாக செலுத்தியுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 35 சதவிகிதம், அதாவது கிட்டத்தட்ட 4,900 கோடி ரூபாய் குறைவு.\nசுவிஸ் வங்கி வரலாற்றிலேயே, இந்தளவுக்கு மிகக் குறைவாக இந்தியர்கள் பணத்தை சேமிப்பு செலுத்தியிருப்பது இது தான் என வங்கி நிர்வாகம் ஆச்சர்யம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் swiss bank செய்திகள்\nசுவிஸ் வங்கியில் உரிமைகோராப்படாத ரூ.300 கோடி - இந்தியர்கள் பணமாம்\nசுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த பணம் எல்லாமே கருப்பு பணமா- நிதி அமைச்சர் சொல்வதென்ன\nசுவிஸ் பேங்கில் இந்தியர்களின் பணம் 45 சதவீதம் குறைந்துவிட்டது: பிரதமர் மோடி பேச்சு\nகறுப்பு பண வேட்டை: சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் பணம் ரு. 4500 கோடியாக குறைவு\nகருப்பு பண விவகாரம்... இந்தியர்கள் பட்டியலை தர சுவிஸ் அரசு ஒப்புதல்\nகருப்பு பணம் பதுக்கிய மேலும் 5 இந்தியர்கள் பெயர் விவரம் வெளியீடு\nகருப்பு பணம் பதுக்கிய 1195 இந்தியர்கள் பெயர் விவரம் நாளிதழில் லீக்\nகருப்புப் பணம்... 2 மாதத்திற்குள் கணக்கை முடிக்க இந்தியர்களுக்கு சுவிஸ் வங்கி திடீர் நெருக்கடி\nசுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ளோரிடம் வரி வசூல்: அருண் ஜெட்லி\nசுவிஸ் வங்கிப் பணக் குவியல்... 70வது இடத்திற்குத் தள்ளப்பட்ட இந்தியா\n5090160983, 5090160984 -அம்பானி பிரதர்ஸின் சுவிஸ் வங்கி அக்கவுண்ட் நம்பர்- அர்விந்த் கெஜ்ரிவால்\nசுவிஸ் வங்கிகளில் ரூ.5 கோடிக்கு மேல் பணம் பதுக்கியோர் மீது வழக்கு: வருமான வரித்துறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswiss bank இந்தியர்கள் பணம் குறைவு சேமிப்பு\nஎஸ்வி சேகர் பேச்சால் கடும் கோபம் அடைந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.. கொடுத்த தக்க பதிலடி\nபார்க்கத்தான் பலா தோல் போன்றவர் அண்ணாச்சி.. ஆனால் ராஜகோபாலின் மறுபக்கம் இதுதான்\nஇவரையும் ஞாபகம் வச்சுக்கங்க.. உதயநிதியை வாழ்த்திய திமுக எம்எல்ஏக்களை கிண்டலடித்த ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/first-lady-madhavi-enters-into-sabarimala-temple-after-sc-ve-332195.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:19:33Z", "digest": "sha1:EDJMGYIWMPSNMBE6N24LHR3DKHJQ2S3F", "length": 16643, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த 40 வயதான மாதவி.. புதிய வரலாறு படைத்தார்! | First lady Madhavi enters into Sabarimala temple after SC verdict - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n44 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த 40 வயதான மாதவி.. புதிய வரலாறு படைத்தார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த பெண் இவர் தான்\nபத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 40 வயதான மாதவி என்பவர் நுழைந்து புதிய வரலாறு படைத்தார். பல நூற்றாண்டுகள் கழித்து மாதவிலக்கு வயதுடைய பெண் ஒருவர் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் காலங்காலமாக அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.\nதிமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்.. லோக் சபா தேர்தல் குறித்து விவாதம்\nஇதற்கு கடும் எதிர்ப்பு நாடு முழுவதும் பல்வேறு பேரணிகள் நடத்தப்படுகின்றன. கேரள மாநில பெண்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது.\nபெண்களுக்கு பாதுகாப்பு வசதி செய்வதற்காக அவர்கள் நவம்பர் 17-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. எனினும் உச்சநீதிமன்றம் எந்த கால நிர்ணயத்தையும் விதிக்கவில்லை என்பதால் இன்று பெண்கள் சபரிமலைக்கு வருவர் என எதிர்பார்க்கப்பட்டது.\nஅதன்படி இன்று சபரிமலை செல்வதற்காக பத்தனம்திட்டாவில் பேருந்துக்காக பெண்கள் காத்திருந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மாதவி. 40 வயதான இவர் சபரிமலைக்கு சென்றார். அப்போது போராட்டக்காரர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.\nஇதையடுத்து சன்னிதானத்துக்கு செல்ல முடியாமல் தவித்த மாதவியை போலீஸார் மீட்டு பாதுகாப்பாக கோயிலுக்கு அழைத்து சென்றனர். இதனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு முதல் முறையாக 40 வயது பெண் சபரிமலை சென்ற புதிய வரலாற்றை படைத்தார். பெண் டாக்டர்களையும் போராட்டக்காரர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தினர். அவர்களின் வயது குறித்து அறிந்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்காக வந்த டாக்டர்கள் இவர்கள். இதனால் பரபரப்பு நிலவுகிறது.\nசபரிமலைக்கு இனி பறந்து செல்லலாம்... ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு\nசபரிமலையில் சரண கோஷம்... ஒலி மாசு ஏற்படுவதாக கேரள வனத்துறை அறிக்கை\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு... போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசு பின்வாங்காது... பினராயி விஜயன் திட்டவட்டம்\nசபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய தமிழக பக்தை முயற்சி... மீண்டும் பரபரப்பு\nவைகாசி மாத பூஜை... சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்\nகோழிக்கோடு லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருக்கு 14 நாட்கள் சிறை\nசபரிமலையில் மீண்டும் சர்ச்சை… இரண்டு இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nசபரிமலை விவகாரத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபெண்களின் சபரிமலை.. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழா தொடங்கியது\n5 நாள் மாத பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala women சுப்ரீம் கோர்ட் சபரிமலை பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/31748-issf-junior-world-cup-manu-bhaker-anmol-jain-wins-gold-in-mixed-10m-air-pistol-event.html", "date_download": "2019-07-18T16:32:01Z", "digest": "sha1:VP6NESVTBVLI5GSBSTLO72KZCZFIJCQO", "length": 8839, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் | ISSF Junior World Cup: Manu Bhaker- Anmol Jain wins gold in Mixed 10m Air Pistol Event", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்\nசிட்னியில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 7-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. கலப்பு 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் மனு பாக்கர்- அன்மோல் ஜெயின் இணை 478.9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தனர். வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சீன இணைகள் வென்றன.\n10மீ ரைஃபிள் கலப்பு பிரிவில், இந்தியாவின் ஸ்ரேயா அகர்வால்- அர்ஜுன் பபுதா கூட்டணி வெண்கலம் பெற்றது. ஜூனியர் பெண்கள் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் ஜெனீமத் செக்ஹோன் வெண்கலப் பதக்கம் வென்றார்.\nஇதன் மூலம், ஒட்டுமொத்தமாக 18 பதக்கங்களை கைப்பற்றியுள்ள இந்தியா, பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 21 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் இருக்கிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எ���்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\nசென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் 13 பேர் கைது\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல்\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/33272-aideen-rice-becomes-first-woman-president-for-cricket-ireland.html", "date_download": "2019-07-18T16:24:04Z", "digest": "sha1:7BEPZQ564QHTYIYDWMUE2EA5QJO4PF2C", "length": 9796, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் முதல் பெண் தலைவர் நியமனம் | Aideen Rice becomes first woman president for Cricket Ireland", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஅயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் முதல் பெண் தலைவர் நியமனம்\nஅயர்லாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு முதன்முதலாக பெண், தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2018-19 சீசனுக்கான அயர்லாந்து கிரிக்கெட் தலைவராக ஐதீன் ரைஸ் தேர்ந்தெடுக்கப்ப���்டுள்ளார். அவருடன் போட்டியிட்ட பிரைன் வால்ஷை வென்று ரைஸ், அயர்லாந்தின் முதல் பெண் தலைவராக்கப்பட்டு இருக்கிறார்.\n1970ல் ரைஸ், லெய்ன்ஸ்டர் கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்தவர், பின் ஒய்.எம்.சி.ஏ கிரிக்கெட் கிளபின் இளம் நிர்வாகியாக 18 ஆண்டுகள் இருந்தார். அதன் பின் லெய்ன்ஸ்டர் கிரிக்கெட் ஒன்றியத்தின் நிர்வாகி (2005-2007); லெய்ன்ஸ்டர் கிரிக்கெட்டின் இளைஞர் மற்றும் பள்ளிகள் பிரிவு நிர்வாகி (2010-2012) மற்றும் பயிற்சியாளர்களின் செயலாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.\n2012ம் ஆண்டு ரைஸ், கிரிக்கெட் அயர்லாந்து வழங்கிய ஆண்டின் தொண்டர் விருதை பெற்றார். 2015ல் ஒய்.எம்.சி.ஏ கிரிக்கெட் கிளபின் தலைவராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.\nதற்போது அயர்லாந்து கிரிக்கெட் வாரிய தலைவராக தேன்தேக்கப்பட்டது குறித்து ரைஸ், \"இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதையை. ஆனால், என்னைக் காட்டிலும் பல பெண்கள் இந்த இடத்துக்கு தகுதியானவர்கள் என்று நினைக்கிறன்\" என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\nசென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் 13 பேர் கைது\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ ���ோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/37020-ms-dhoni-says-don-t-tell-sakshi-after-reveals-his-first-crush-name.html", "date_download": "2019-07-18T16:23:38Z", "digest": "sha1:OL76XD3PPQB5YW2QRWHPYLRVSM6EJVPK", "length": 11108, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "என் முதல் காதலி இவர்தான்...மனைவியிடம் சொல்லிடாதீங்க- குறும்புக்கார தோனி! | MS Dhoni says 'don't tell sakshi' after reveals his first crush name", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஎன் முதல் காதலி இவர்தான்...மனைவியிடம் சொல்லிடாதீங்க- குறும்புக்கார தோனி\nஎம்.எஸ். தோனி தனது முதல் காதலி குறித்த தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.\nமுன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி, 11-வது ஐ.பி.எல் சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். சென்னை அணியை சிறப்பாக வாழை நடத்தி வரும் அவர், 10 போட்டிகளில் 360 ரன்கள் விளாசியுள்ளார். 27 சிக்ஸர்களை பறக்கவிட்டார். புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னை அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.\nரசிகர்களின் பெரும் பட்டாளத்தை வைத்திருக்கும் தோனியின் ஆட்டத்தை கண்டு உற்சாகமளிக்க, மனைவி சாக்ஷி, மகள் ஸிவா ஆகியோரும் உடன் உள்ளனர். இந்த நிலையில், ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி, தன்னுடை முதல் காதலியின் பெயரை கூறினார். ஆனால், போட்டியில் வைக்கும் ட்விஸ்ட்டையே இதிலும் வைத்தார்.\nதனது காதலி பெயரின் மூன்றாவது எழுத்து 'ஏ' என்று தெரிவித்த அவர், முழு பெயரை சொல்லவில்லை. இதனால் குழப்பத்தில் தவித்த அனைவரையும் பார்த்த தோனி, சிறிது நேரம் கழித்து, அவரது பெயர் 'ஸ்வாதி' என்று தெரிவித்தார். \"இதை எனது மனைவி சாக்ஷியிடம் சொல்லிவிட வேண்டும், சரியா\" என்றும் சொல்லி குறும்பாக சிரித்தார். இதற்காக சாக்ஷி வருத்தப்படமாட்டார். ஏனெனில், 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு படிக்கும் போது தான் தோனி, ஸ்வாதியை பார்த்தார்.\nஇந்திய அணிக்கு மூன்று ஐசிசி கோப்பைகளை பெற்று கொடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள தோனி, 2014ல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 2017ம் ஆண்டு குறுகிய ஓவர் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இருந்தாலும், இன்னும் அவரை சுற்றி பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அதன் அனைத்திற்கும் தனது பேட்டால் பதிலடி கொடுத்து வருகிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநீங்க தான் எங்க பிக் பிரதர்... தோனிக்கு கோலி கலக்கல் ட்வீட் \nமகளுடன் துள்ளல் ஆட்டம்... வைரலாகும் தல தோனியின் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ...\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/11/mugaparu-poga-tips-in-tamil.html", "date_download": "2019-07-18T15:21:16Z", "digest": "sha1:MM3HU5XQIPFGRA34MBPYNVGAZ2WE57B6", "length": 14782, "nlines": 82, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "முகப்பரு போக்க வழிமுறைகள் | Mugaparu poga tips in tamil - Tamil Health Plus", "raw_content": "\nHome முகப்பரு நீங்க முகப்பரு போக்க வழிமுறைகள் | Mugaparu poga tips in tamil\nமுகப்பரு போக்க வழிமுறைகள் | Mugaparu poga tips in tamil\nMugaparu maraiya tamil tips in easy tamilதற்போது முகப்பரு பிரச்சனையானது அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முறை கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவது தான்.\nஅவற்றால் பெரும்பாலும் முகப்பருக்கள் போவதை விட, அதனால் பருக்கள் வந்தது தான் அதிகம். சிலருக்கு அந்த பருக்களால் வடுக்கள் கூட வந்துவிடுகின்றன. அதனால் பலருக்கு அந்த வடுவானது, நீண்ட நாட்கள் போகாமல் கருமையாக இருக்கின்றன.\nஎனவே இத்தகைய நிலை ஏற்படாமல் இருப்பதற்கு, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான இயற்கை முறைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய இயற்கை முறைகளில் இதுவரை பலவற்றை பார்த்துள்ளோம். இப்போது அவற்றில் வீட்டில் எளிதில் கிடைக்கும் வகையில் உள்ள பொருட்களைக் கொண்டு, எப்படி முகப்பருக்களை போக்கலாம் என்று பார்ப்போமா\nமுகப்பருக்களை போக்குவதில் டூத் பேஸ்ட் சிறந்ததாக உள்ளது. அதற்கு முகத்தை சுத்தமாக கழுவி, மாய்ச்சுரைசர் தடவியப் பின், சிறிது டூத் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருவானது எளிதில் போய்விடும். குறிப்பாக அவ்வாறு டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் போது, டூத் பேஸ்ட் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. மேலும் பேஸ்ட் வைப்பதற்கு முன், அதனை ஒரு பருவில் வைத்து, ஏதேனும் எதிர்வினை தெரிகிறதா என்று பார்த்து விட்டு, பின் தடவ வேண்டும். ஏனெனில் சிலருக்கு இது அழற்சியை உண்டாக்கும்.\nமுக அழகைக் கெடுக்கும் பருக்களைப் போக்குவதற்கு, க்ரீன் டீயும் ஒன்று. அதுவும் க்ரீன் டீயை, ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கட்டிகளாக்கி, அதனை முகப்பருக்களின் மீது வைத்து தேய்த்து வந்தால், க்ரீயானது பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, எளிதில் நீங்கிவிடும்.\nசூரியக் கதிர்கள் அதிகப்படியாக சருமத்தில் பட்டாலும், சருமத்தில் பருக்கள் வந்துவிடும். எனவே அத்தகையவற்றால் ஏற்பட்ட பருக்களையும், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தையும் நீக்குவதற்கு, தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இதனை தினமும் இரவில் படுக்கும் போது செய்வது மிகவும் சிறந்த பலனைத் தரும்.\nபருக்களை போக்கும் சிறந்த பொருட்களில் எலுமிச்சை சாறும் ஒன்று. அதற்கு தினமும் படுக்கும் போது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, அதனை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருக்களில் உள்ள நீர்மமானது மற்ற இடங்களில் பரவாமல் இருக்கும். மேலும் பருக்களில் உள்ள கிருமிகளும் அழிந்து, பருக்களும் வற்றிவிடும்.\nவினிகர் மற்றும் உப்பை கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் சுத்தமான துணியால் துடைத்து, எண்ணெய் இல்லாத மாய்ச்சுரைசரை தடவி வந்தால், சருமத்தில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான எண்ணெயின் வெளிப்பாடு தடைப்பட்டு, பருக்கள் மேலும் வராமல் தடுப்பதோடு, அந்த பருக்களை எளிதில் போக்கிவிடும்.\nசருமத்தை கிளின்சிங் செய்வதற்கு சிறந்த பொருள் என்றால் அது ரோஸ்வாட்டர் தான். அதிலும் ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனாலும் பருக்கள் போய்விடும்.\nபருக்களை போக்கும் சிறந்த வழிகளுள் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதும் ஒன்றாகும். ஏனெனில் உடலை சரியாக இயக்குவதற்கான போதிய சத்துக்களான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருந்தால் தான், உடலானது சரியாக இயங்கும். அதிலும் பச்சை இலைக் காய்கறிகள், பெர்ரிப்பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இல்லையெனில் இத்தகைய காய்கனிகளை பருக்கள் உள்ள இடங்களில் அரைத்து தடவி வந்தாலும், பருக்களை போக்க முடியும்.\nTags : முகப்பரு நீங்க\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/category/folklore/folk-art/", "date_download": "2019-07-18T15:43:07Z", "digest": "sha1:H6YZDECOYAOAOFN6NPWEMHESKVICZ5DS", "length": 16451, "nlines": 164, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "Folk Art – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nசிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு எழில் நகரம் தேவகோட்டை. வரலாற்றை கேட்டு அறிந்து கொள்ளும் போது பாஸ்கர சேதுபதி அவர்கள் ராஜாவாக பதவி பெறுவதைத் தடுக்க பங்காளிகள் முயற்சித்த போது நடந்த குழப்பத்தில் பாஸ்கர சேதுபதிக்கு உதவிய ஏ.எல்.ராமசாமி செட்டியார் அவர்களை தான் ராஜாவாக பொறுப்பேற்ற பின்னர் கௌரவித்து அவருக்கு ஏராளமான நிலங்களை வழங்கி தேவகோட்டை பகுதிக்கு அவரை ஜமீந்தாராக நியமனமும் செய்திருக்கின்றார். இவர் ஜமீந்தாராக ஆகிய பின்னர்Read More →\nராயர் மண்டபம் – சிவ வடிவங்கள்\nபடங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 ராயர் மண்டபம் இந்தமண்டபத்திற்குள்ளே உள்ள சிவன் உருவக்காட்சிகள் சில.. தட்சணாமூர்த்தி லிங்கோத்பவர் ஸோமாஸ்கந்தர் கங்காளர் கிராதகர் அர்த்த நாரீஸ்வரர் சங்கரநாராயணர் கெஜசம்மாரர் ஜலந்தராசுரசம்மாரர் காலசம்மாரர் காமதகனர் பிட்சாடனர் கல்யாணசுந்தரர்Read More →\nபுரிசை கண்ணப்பதம்பிரான் புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களையும் இந்தத் திருவண்ணாமலை சந்திப்பில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. இவரை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுக்காக பேட்டி செய்வதற்கு முன்னரே இவரது பயிற்சிப் பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்று தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியை பார்த்து வரவும் வாய்ப்பு கிட்டியது. அழகிய எளிமையான முறையில் அமைந்த ஒருRead More →\nபுரிசை கிராமம் பதிவும் படங்களும்:சுபா தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை வீராசாமி தம்பிரார் ராகவத் தமிபிரார் கிருஷ்ணத் தம்பிரார் நடேசத் தம்பிரார் அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள். புரிசை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். இக்கிராமம் தமிழகத்தின் தெருக்கூத்துக் கலைக்கு புகழ் சேர்க்கும் ஒரு மையமாக இன்று திகழ்கின்றது. புரிசை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களுடனான பேட்டி:Read More →\nலம்பாடி ஆதிக் குடிகள் திருவண்ணாமலை வந்து சேர்ந்து மதிய உணவிற்குப் பின்னர் முதலில் நாங்கள் திட்டமிட்டிருந்த படி லம்பாடி இன மக்களைசச் சென்று காணப் புறப்பட்டோம். இவர்களின் குடியிறுப்புப் பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கம் பகுதில் உள்ளது. (வரை படத்தில் செங்கம் ஊரைக் காணலாம்.) லம்பாடி ஆதிவாசி மக்கள் மராட்டிய சத்தாரா பகுதியிலிருந்து தெற்குப் பகுதியில் வந்து குடியேறியிருக்கின்றனர். இவர்கள் மராத்தியும் குஜராத்திRead More →\nதிரு.முத்துசாமி தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களில் ஒன்று கூத்து. இன்றைய நவீன கலை உலகில் கூத்து எனும் இக்கலைக்கு உள்ள நிலை பற்றி விளக்குகின்றார் மூத்த தமிழ் எழுத்தாளர் கூத்து பட்டறை முத்துசாமி. இவர் கூத்து கலையை நவீன காலத்தில் நகர மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெரும் பங்காற்றியவர். திரு.மாலன், திரு. நரசய்யா எவ்வாறு இவருக்கு இந்த கலையில் ஆர்வம் ஏற்பட்டது கண்ணப்ப தம்பிரானுடனான தொடர்புRead More →\nபாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி\nபாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி பொன் .திருநாவுக்கரசு பண்டைக் காலத்தில் இருந்தே சுடும் வெயிலும் கடும் குளிர் உடல் நடுங்க வைத்த நியதி ஒன்று இருந்திருக்கிறது. அங்கே உழைப்பும், ஓய்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே வந்திருக்கின்றது. பசிக்காக மட்டுமே உழைத்து வாழ்ந்தவர்கள் தங்கள் ரசனையையும் மறந்ததில்லை. கற்கால பதிவுகள் சிதைந்து போயிருக்கலாம். பொற்கால சுவடுகளாய் உருமாறி அமைந்திருக்கலாம். ஆனால், உலகமும் உலோகமும் ஒருங்கிணைந்து முயன்றாலும் நம் மூத்தோர்களின்Read More →\n இல. கணபதிமுருகன் தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும். பண்டைத் தமிழ் நூல்களான அகத்தியம், செயிற்றியம், சயந்தம், குணநூல் போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இசையும், கூத்தும், பிரிக்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்தே மக்களை மகிழ்வித்து வருவதாகக் கூறலாம். இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே “கூத்து” எனலாம். பொதுவாக சிலப்பதிகாரத்தைRead More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nகேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\nபுவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/seven-madrasa-students-killed-as-lorry-overturns-193013.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T15:27:18Z", "digest": "sha1:E7MER6AVROSJAK7MYPOSRMZH72VVTPTC", "length": 13036, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தர்காவுக்குப் போன இடத்தில் விபரீதம்.. லாரி கவிழ்ந்து 7 குழந்தைகள் பலி | Seven madrasa students killed as lorry overturns - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n52 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள��� மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nதர்காவுக்குப் போன இடத்தில் விபரீதம்.. லாரி கவிழ்ந்து 7 குழந்தைகள் பலி\nஹூப்ளி: கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே லாரியில் தர்காவுக்குப் போனவர்கள் லாலி கவி்ழ்ந்து விபத்தில் சிக்கினர். இதில் 7 குழந்தைகள் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஹூப்ளி அருகே உள்ளது ஹஸரத் சாத்தோன் ஷாஹீத் தர்கா. பிரபலமா இந்த தர்காவுக்கு அன்செட்டகெரி என்ற இடத்தில் உள்ள அரபி மதரசா பள்ளியைச் சேர்ந்த சிறார்கள் உள்ளிட்டோர் ஒரு லாரியில் சென்றனர்.\nதர்காவுக்குப் போய் விட்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஜுஜன்பைலு என்ற இடத்தில் திடீரென லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய லாரியில் கிட்டத்தட்ட 130 பேர் இருந்தனர். அதில் 125 பேர் சிறார்கள்.\nலாரி கவிழ்ந்ததும் 7 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்னர். இரண்டு மதரசா ஆசிரியர்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லாரி டிரைவர் காயமின்றி தப்பினார். விபத்தைத் தொடர்ந்து அவர் தப்பி ஓடி விட்டார்.\nபடு வேகமாக லாரி வந்ததே விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. வேகமாக வந்தபடி, அங்கோலா - கூட்டி தேசிய நெடுஞ்சாலையில் வளைந்துள்ளார் டிரைவர். அதில்தான் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்பா.. எழுந்திருப்பா.. எழுந்திருப்பா.. என்ன கொடுமை இது.. இவரும் தகப்பனா\nவிவாகரத்து கேட்டு வந்த தம்பதியரை சேர்த்து வைத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா\nநான்கு பேருக்கு ஒரு ஸ்ட்ரெட்சர்.. அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு நடந்த அவலம்\n100 ஆண்டுகளாக புத்தவிகார் வழிபாட்டுடன் ஹூப்ளியில் 300 தமிழ்க் குடும்பங்கள்\nஹூப்ளி அருகே தனியார் பேருந்தில் தீ: 3 பேர் உடல் கருகி பலி, 12 பேர் காயம்\nசுற்றுலா சென்ற இடத்தில் மாணவிகளிடம் சில்மிஷம்: கல்லூரி முதல்வரை அடித்து நொறுக்கிய மாணவர்கள்\nரன்வேயிலிருந்து விலகி ��றுக்கி ஓடிய ஸ்பைஸ்ஜெட் விமானம்- 78 பயணிகள் உயிர் தப்பினர்\n- 2 மாணவர்கள் நீக்கம்\nஇப்போதைக்கு புல்லட் ரயிலுக்கு வாய்ப்பில்லை- வேலு\nவெள்ளை ரவியை மாட்டி விட்ட காதலி நடிகை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhubli karnataka ஹூப்ளி கர்நாடகா லாரி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/a-muslim-women-changed-modi-s-name-to-her-baby-in-up-352448.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T15:03:08Z", "digest": "sha1:7PJYVCI5ATMAF4KPRGWSX3533GKFXVFM", "length": 18478, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லாமே கப்சாவாம்.. மோடியின் பெயர் சூட்டப்பட்ட இஸ்லாமிய குழந்தை.. புகழுக்காக கோல்மால் செய்த தாய்! | A muslim women changed modi's name to her baby in UP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n4 min ago பல பெண்களை சீரழித்த கணவர்.. நடவடிக்கை எடுங்க.. புகார் தந்த மனைவியால் வேலூரில் பரபரப்பு\n6 min ago ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோவிற்கு தீ வைப்பு.. மர்மநபரின் வெறிச்செயலால் 24 பேர் பரிதாப பலி\n11 min ago எம்ஜிஆர் காலத்தில் தவறிய வாய்ப்பு.. 33 ஆண்டுக்கு பின் பிரிந்த நெல்லை.. உருவானது தென்காசி மாவட்டம்\n15 min ago புது ஆளுநர் வந்தாச்சு.. பதவியேற்க ராஜ்பவன்தான் இல்லை.. புதிய சிக்கலில் ஆந்திரா\nSports நீங்க அவருக்கு பயிற்சி கொடுங்க.. தோனிக்கு இப்போதே அசைன்மெண்ட் கொடுத்த பிசிசிஐ.. மாஸ் திட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளுக்கு 50% தள்ளுபடி கூப்பன்... போலீஸாரின் அசத்தல் திட்டம்...\nMovies இது ஓவியாவுக்கு தெரியுமா ஆரவுக்கு லிப் லாக் கொடுத்த நடிகை..\nFinance விவசாயிகளின் தேவைக்கேற்ப பயிர்காப்பீட்டு திட்டம் - மத்திய அரசு மாற்றம்\nLifestyle உடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\nTechnology அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஎல்லாமே கப்சாவாம்.. மோடியின் பெயர் சூட்டப்பட்ட இஸ்லாமிய குழந்தை.. புகழுக்காக கோல்மால் செய்த தாய்\nகுழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்- வீடியோ\nலக்னோ: பாஜக வெற்றி பெற்ற நாளில் தனது குழந்தைக்கு மோடியின் ப��யரை சூட்டிய இஸ்லாமிய பெண் குழந்தையின் பெயரை திடீரென மாற்றியுள்ளார்.\nமக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக இமாலய வெற்றி பெற்றது.\nஇதைத்தொடர்ந்து பாஜகவின் பிரதமர் மோடி ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமரும் வாய்ப்பு உறுதியானது. இதனை நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்த நாளில் உத்தரப்பிரதேசம் மாநிலம் கொண்டா பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.\nஇந்த தகவல் அமீரகத்தில் பணியாற்றும் குழந்தையின் தந்தைக்கு தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து தனது குழந்தைக்கு நரேந்திர தாமோதர்தாஸ் என பெயர் சூட்டினர். இந்த தகவல் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.\nஎதிர்க்கட்சிகள் மோடியின் அரசு இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அரசு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இஸ்லாமிய தம்பதி தங்களின் குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டியது பலரின் பாராட்டையும் பெற்றது.\nஇந்நிலையில் குழந்தையின் தாய் மைனாஸ் பேகம் தனது குழந்தையின் பெயரை முகமது அல்தாப் ஆலம் என மாற்றியுள்ளார். மோடியின் பெயரை வைத்ததற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் குழந்தையின் பெயரை மாற்றியதாக கூறியுள்ளார்.\nஇந்நிலையில் மைனாஸ் பேகம் குழந்தையின் பிறந்த தேதியை பொய்யாக பதிவு செய்தது தெரியவந்துள்ளது. அந்த குழந்தை மே 12-ம் தேதி உள்ளூர் மருத்துவமனையில்தான் பிறந்துள்ளது. இதற்கான ஆவணம் கிடைத்துள்ள நிலையில் பிரசவம் பார்த்த மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர்.\nமோடி பெயர் - சர்ச்சை\n23-ம் தேதி தேர்தல் முடிவு வெளியான அன்று குழந்தை பிறந்தது போன்று வெளியே கூறினால் புகழ்பெறலாம் என்ற நோக்கில் அந்த பெண் பொய் கூறியுள்ளார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மோடியின் பெயரை குழந்தைக்கு வைத்த பெண் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகல்யாணம் ஆன 24 மணி நேரத்துல.. ஒரு மோட்டார் பைக்குகாக .. புதுமாப்பிளை செஞ்ச காரியம்\nவரதட்சணை வாங்கிட்டு வா... இளம்பெண்ணை கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்\nஉ.பி. பாஜக தலைவராக சுதந்திரதேவ் சிங் நியமனம்- ஓபிசி வாக்குகளை தக்க வைக்க வியூகம்\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் பாஜகவில் இணைந்தார்.. மீண்டும் ராஜ்யசபா எம்பியாகிறார்\nகாதலித்து திருமணம் செய்தேன்.. அப்பா மிரட்டுகிறார்.. வீடியோவில் கதறிய பாஜக எம்எல்ஏ மகள்\nபசு பாதுகாப்பு மிக முக்கியம்.. கொட்டகைகளை ஆய்வு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஉடல் தகுதியில்லையா வீட்டுக்கு அனுப்பு... போலீசுக்கு கட்டாய ஓய்வு.. உபி அரசு அதிரடி\nஅதுக்கு வரலையே... மனைவியை கொன்ற கணவன் - ஆணுறுப்பையும் வெட்டிக்கொண்ட கொடூரம்\nநாயை கூட விட்டு வைக்காத ராட்சசர்கள் - உருக்குலைந்த குட்டிப்பப்பி\nமுஸ்லிம் பெண்களை தெருவில் கற்பழித்து தூக்கிலிடுங்கள்.. பாஜக பெண் தலைவர் அசிங்க பேச்சு.. சஸ்பெண்ட்\n அடக்கம் செய்வதற்கு முன் அசைந்த உடல்.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதலித்துகள் பட்டியலில் 17 ஜாதிகளை சேர்ப்பதா உ.பி. அரசுக்கு மாயாவதி கடும் எதிர்ப்பு\nசுவற்றில் உச்சா போன நபரை தட்டிக்கேட்ட பெண்கள் கார் ஏற்றிக்கொலை - உத்தரபிரதேச பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/meta-neet-academy-is-helping-students-to-enter-into-medical-with-just-a-pass-mark-353894.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:58:14Z", "digest": "sha1:FKPTZVF3Q46N6FGGXAHNBA3P5OWOZLLZ", "length": 19783, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் டாக்டர் ஆகலாம்.. இலவச ஆலோசனைக்கு இத படிங்க முதல்ல! | META NEET Academy is helping students to enter into medical with juts a pass mark - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n5 min ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n2 hrs ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெ���ிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் டாக்டர் ஆகலாம்.. இலவச ஆலோசனைக்கு இத படிங்க முதல்ல\nகடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடந்து ,முடிந்த நீட் தேர்வு எனப்படும் மருத்துவத்துக்கான MBBS /BDS நுழைவு தேர்வின் முடிவுகள் ஜூன் 5 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் முடிவில் 701 மதிப்பெண்கள் பெற்றவர் அகில இந்தியா அளவில் முதல் இடத்தை பிடித்தார் .தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 1 ,40,000 மாணவ மாணவிகள் இத்தேர்வை எழுதினார் ,இதில் குறைத்தது 107 மதிப்பெண்கள் (OBC ,SC /ST ) பிரிவினருக்கும் 134 மதிப்பெண்கள் (FC /UR ) OPEN பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்ணாகும்.\nஇவ்வாறு வெளிவந்த தேர்வு முடிவில் தமிழக மாணவர்களுக்கு சற்று பின்னடைவாகவே இருக்கிறது ,என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை ,தமிழகத்தில் எழுதிய 1,40,000 பேரில் வெறும் 59,785 மாணவ,மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சுமார் 80000 பேர் தேர்வில் குறைத்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்ணான 107- ஐ கூட பெறாமல் தோல்வி அடைத்துள்ளனர்.\nநீட் தேர்வில் வெறும் தேர்ச்சி மட்டும் பெற்று அடுத்து என்ன செய்வது ,எப்படி தமிழகத்தில் அல்லது இந்தியாவில் மருத்துவம் பயில்வது என்ற கவலையில் உள்ள மாணவர்களுக்கு உள்ளங்கையில் நெல்லிக்கனி மருந்தாக ,இலவச ஆலோசனைகளை வழங்கி வருகிறது ,சென்னை காட்டுப்பக்கத்தில் இயங்கிவரும் மெட்டா நீட் அகாடமி.\nநீட் தேர்வின் குறைத்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்ணான 107 மற்றும் அதற்க்கு மேல் எவ்வளவு மதிப்பெண்களை பெற்றாலும் கவலை இல்லை ,உங்கள் பிள்ளைகளும். இந்த ஆண்டு மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்லூரிக்கான ஆண்டு கல்வி கட்டண விபரம்: 400 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் அனைத்து தரப்பினருக்கும் ரூ 13,600 முதல் 3,50,000 வரையிலான கல்விக் கட்டணத்தில் மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.\n360 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 12,50,000 வரை உள்ள CATEGORY -யில் எம்.பி.பி.எஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. 360 க்கும் குறைவாக 107 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.18 லட்சம் முதல் 22 லட்சம் வரை ஆண்டு கல்வி DEEMED UNIVERSITY- ல் கட்டணத்தில் இடம் கிடைக்க அனைத்து விதமான ஆலோசனைகளும், விபரங்களும் மெட்டா நீட் அகாடெமி இலவசமாக வழங்குகிறது\nகுறிப்பாக அகில இந்திய ஒதுக்கீடு 15 % மாநில அரசு ஒதுக்கீடு இடங்கள் 85 % அரசு சார்த்த சுயநிதி மருத்துவ கல்லூரில் அரசு ஒதுக்கீடு 50 %,நிர்வாக ஒதுக்கீடு 50 % NRI ஒதுக்கீடு ,தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக நிர்வாக ஒதுக்கீடு 100 % ,மற்றும் தமிழக மாணவர்களுக்கென வெளிமாநில ஒதிக்கீடாக புதுவை CENTAC ,கர்நாடக (KEA) போன்ற அனைத்து நிலைகளிலும் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் MBBS பயில இலவச ஆலோசனை வழங்கி மாணவர்களுக்கு பயனாய் விளங்கும் ,சென்னை மெட்டா நீட் அகாடமி- யை தொடர்பு கொண்டு இதன் பயனை பெற்றோர்கள் அடையலாம்.\nஇவ்வாறு ,மெட்டா நீட் அகாடமி இலவச ஆலோசனை வாயிலாக இதுவரை சுமார் 3600 மாணவ ,மாணவியர் மருத்துவம் பயின்று வருகின்றனர் ,என்பது கூடுதல் தகவலாகும் .\nமெட்டா நீட் அகாடமி யில் இலவச ஆலோசனை பெற தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet exam chennai நீட் தேர்வு சென்னை\nஎஸ்வி சேகர் பேச்சால் கடும் கோபம் அடைந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.. கொடுத்த தக்க பதிலடி\nபார்க்கத்தான் பலா தோல் போன்றவர் அண்ணாச்சி.. ஆனால் ராஜகோபாலின் மறுபக்கம் இதுதான்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/40364-dipa-karmakar-set-to-return-for-world-cup.html", "date_download": "2019-07-18T16:28:34Z", "digest": "sha1:HOBKVTT5F5COUPI5NLLWQO6LQJUYFFKS", "length": 10087, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "2 ஆண்டுகளுக்கு பின் ஜிம்னாஸ்டிக் களத்தில் தீபா கர்மாகர் | Dipa Karmakar set to return for World Cup", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\n2 ஆண்டுகளுக்கு பின் ஜிம்னாஸ்டிக் களத்தில் தீபா கர்மாகர்\nமுன்னணி இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், உலக கோப்பை போட்டிக்காக மீண்டும் களம் காண இருக்கிறார்.\nதுருக்கியின் மெர்ஸின் நகரில் ஜூலை 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சர்வதேச ஜிம்னாஸ்டிக் சங்கம் (எஃப்.ஐ.ஜி) நடத்தும் உலக கோப்பை 2018 போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில், இரண்டு ஆண்டுகளாக காயம் காரணமாக விலகியிருந்த இந்தியாவின் தீபா கர்மாகர் பங்கேற்க இருக்கிறார்.\nஎஃப்.ஐ.ஜி உலக கோப்பையில் வால்ட் மற்றும் பீம் பிரிவு போட்டிகளில் தீபா பங்கேற்கிறார். அவருக்கு துணையாக பயிற்சியாளர் பிஷேஸ்வர் நந்தி இருக்கிறார்.\nரியோ ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடத்தை பிடித்த பிறகு, பயிற்சியின் போது தீபாவிற்கு முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அறுவை சிகிச்சை மேற்கொண்டார் தீபா. அதன் பின், நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இவர் பங்கேற்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.\nஇப்போட்டியில் பங்கேற்பதன் மூலம், தனது முதல் உலக கோப்பை புத்தகத்துக்கு தீபா முயற்சிப்பார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடெல்லியில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி\nஇந்தியா - இங்கிலாந்து முதல் டி20- ஹைலைட்ஸ்\nஅபிநவ் பிந்த்ராவின் வாழ்க்கை படமாகிறது\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவாரா ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் \nசென்னை: மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்\n2 ஆண்டுக்கு பின் களம் கண்டு தங்கம் வென்ற தீபா கர்மாகர்\nஜிம்னாஸ்டிக்ஸ் சாதனை படைத்தார் அருணா ரெட்டி\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_63.html", "date_download": "2019-07-18T15:30:27Z", "digest": "sha1:5UE7KTUDN7IP6WTQ7JNAXMJ6ASHL6KQ6", "length": 16706, "nlines": 206, "source_domain": "www.padasalai.net", "title": "அறிவியல்-அறிவோம்: டெங்கு உஷார் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அறிவியல்-அறிவோம்: டெங்கு உஷார்\nமழைக்காலம் தொடங்கிவிட்டது,இனி நோய்களும் பரவ ஆரம்பிக்கும் அதில் முக்கியமான நோய் டெங்கு.\n‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு `டெங்குக் காய்ச்சல்’ என்று பெயர். `டெங்கு' என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது.\nஇந்த வைரஸ் கிருமிகளில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. ஒரு வகை வைரஸால் டெங்கு உண்டாகி குணமான பின்னர், வாழ்நாளில் திரும்பவும் அதே வைரஸால் பாதிப்பு இருக்காது. அதற்கான எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகி இருக்கும். அதே நேரத்தில், மற்ற வகை வைரஸ் வகையால் டெங்கு ஏற்படலாம்.\nகொசுவால் மட்டுமே பரவுகிறது. ‘ஏடிஸ் எஜிப்தி’ ( Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது, டெங்கு உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும்.\nஇது தண்ணீர், காற்று மூலம் பரவாது. டெங்கு பாதித்த ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றால் மற்றவருக்கும் அது பரவுவதில்லை.\nஏடிஸ் கொசு கறுப்பு நிறமுடையது. இதன் சிறகுகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படும். இவற்றில் பெண் கொசு மட்டும்தான் மனிதனுக்கு இந்த நோயை பரப்புகிறது. இனச்சேர்க்கைக்குப் பின்னர், பெண் கொசுவுக்கு முட்டை முதிர்ச்சியடைய மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரதச்சத்து தேவைப்படும். இதனால், மனித ரத்தத்தை உறிஞ்சும். இதனால் கொசுவின் வயிற்றில் முட்டைகள் வளர்ச்சியடையும். மூன்றாவது நாளில், நீரில் முட்டையிடும். ஆறாவது நாளில் லார்வா என்ற நிலையை அடையும். 11-வது நாளில் லார்வாவில் இருந்து பூச்சிநிலையை அடையும். 13-வது நாளில் முழுவையான கொசுவாக வளர்ச்சியடையும். இப்படி முதிர்ச்சியடையும் கொசு, வாழும் சூழலுக்கு ஏற்ப இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை உயிர் வாழும்.\nபொதுவாக, கொசுக்கள் என்றாலே சாக்கடை, அசுத்தமான குளம், குட்டை போன்ற நீர்நிலைகள், நீண்டகாலம் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் வாழும் என்று அறிந்திருப்போம். ஆனால், டெங்குக் கொசுக்களோ அசுத்தமற்ற நீர்நிலைகளில���ம் வளரக்கூடியவை. மற்ற கொசுக்கள் பெரும்பாலும் இரவில்தானே கடிக்கும் ஆனால், இந்த கொசுக்களோ பெரும்பாலும் மாலை அல்லது பகலில்தான் கடிக்கும்.\nகுழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் இந்த நோய் வரலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும் எளிதில் வரும்.\nதிடீரென கடுமையான காய்ச்சல் (104 டிகிரி ஃபாரன்ஹீட்/ 40 டிகிரி செல்சியஸ்), அதிகமான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல், உடலில் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். இதோடு, எலும்புகளை முறித்துப்போட்டதைப்போல கடுமையான வலி எல்லா மூட்டுகளிலும் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.\nஉயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு எப்போது\nபெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட ஏழு நாள்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதுக்கு உதவக்கூடியவை. ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம்.\nஆரம்ப அறிகுறிகள் வைரஸ் நோய்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால், உடனே டெங்குவை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் மூன்று நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்கு சென்று, என்.எஸ் 1 ஆன்டிஜன் (NS1 Ag) டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக ஒருவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் வரை இருக்கும். டெங்குக் காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, அதே நாளில் ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டும்.\nடெங்குக் காய்ச்சலுக்கு எனத் தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் க��்டுப்படுத்த பாராசிட்டாமால் ( Paracetomol) மாத்திரையும், உடன் உடல்வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.\nகாய்ச்சல் பாதித்த காலத்தில் நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.\n0 Comment to \"அறிவியல்-அறிவோம்: டெங்கு உஷார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/62642-vijayakanth-vs-super-star-makkal-kazhagam", "date_download": "2019-07-18T15:25:55Z", "digest": "sha1:2IT67OGMDLTLFT54GLT3AOVKH4UONNQM", "length": 6568, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "விஜயகாந்த் vs சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம்! - இது குபீர் கலாட்டா | Vijayakanth Vs Super Star makkal kazhagam", "raw_content": "\nவிஜயகாந்த் vs சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் - இது குபீர் கலாட்டா\nவிஜயகாந்த் vs சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் - இது குபீர் கலாட்டா\nரஜினிகாந்தை விமர்சித்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 15-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், 'ரஜினி நடித்த திரைப்படம் ஒன்றில் சில காட்சிகளை வெட்டி எடுக்கசொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் பணிந்து பின் வாங்கினார். ஆனால், அதேபோன்று, பாமக தலைவர் ராமதாசால் எனக்கு மிரட்டல் வந்தபோது நான் பின்வாங்கவில்லை. எந்த ஒரு விஷயத்திலும் நான் பின்வாங்கியதில்லை\" என்று பேசினார்.\nஇந்த நிலையில், ரஜினிகாந்த்தை விமர்சித்ததற்கு விஜயகாந்துக்கு எதிராக சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nதிருப்பூரில் சூப்பர் ஸ்டார் மக்கள் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ��ேற்று நடைபெற்றது. அக்கழகத்தின் நிறுவனர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்த், ரஜினியை விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், விஜயகாந்த் திருப்பூருக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வரும் போது, அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/62669-temple-feast-makes-religious-harmony-in-madurai", "date_download": "2019-07-18T15:50:23Z", "digest": "sha1:MYZFS7R73MFHMJO5GVGD4LAU2PRTU5UP", "length": 5076, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "மதநல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து! | Temple feast makes Religious harmony in Madurai", "raw_content": "\nமதநல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து\nமதநல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து\nமதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சிம்மக்கல் சேதுபதி பள்ளியில் நடக்கும் விருந்து மிகவும் பிரசித்தி பெற்றது.\nஇந்து சமயத்தைச் சார்ந்த மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து சமய மக்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டு உணவருந்தி மகிழ்வார்கள். ஒவ்வொரு வருடமும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இங்கு உணவு சமைக்கப்படுகின்றது.\nதிருக்கல்யாணத்தின் முதல் நாளே அதற்குத் தேவையான காய்கறிகளை சுத்தப்படுத்துவது, நறுக்குவது போன்ற பணிகளை பொதுமக்களே தன்னார்வலர்களாகக் கலந்து கொண்டு செய்கிறார்கள். மறுநாள் திருக்கல்யாணம் முடிந்த உடனேயே விருந்து ஆரம்பமாகிறது.\nஅதேபோல திருமணத்திற்குப் பிறகு வழக்கமான திருமணத்தைப் போலவே தங்கம், வெள்ளி போன்றவற்றை மொய் வைப்பார்கள். மதநல்லிணத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்த விருந்து.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ranveer-singh-releases-83-movie-first-look-.html", "date_download": "2019-07-18T15:59:02Z", "digest": "sha1:2AD4K3SJXHYQI3JZP5D4TSBWGZLVQG46", "length": 7980, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 83 திரைப்படத்தின் ஃபர்ஸ்டு லுக்: அச்சு அசலாக கபில் தேவைப்போல் காட்சியளிக்கும் ரன்வீர் சிங்", "raw_content": "\nமழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\n83 திரைப்படத்தின் ஃபர்ஸ்டு லுக்: அச்சு அசலாக கபில் தேவைப்போல் காட்சியளிக்கும் ரன்வீர் சிங்\nபாலிவுட்டின் முன்னணி கதாநாயகரான ரன்வீர் சிங், தனது பிறந்த நாளையொட்டி ’83 திரைப்படத்தின் ’ஃபர்ஸ்டு லுக்’ போஸ்டரை வெளியிட்டார்.\n83 திரைப்படத்தின் ஃபர்ஸ்டு லுக்: அச்சு அசலாக கபில் தேவைப்போல் காட்சியளிக்கும் ரன்வீர் சிங்\nபாலிவுட்டின் முன்னணி கதாநாயகரான ரன்வீர் சிங், தனது பிறந்த நாளையொட்டி ’83 திரைப்படத்தின் ’ஃபர்ஸ்டு லுக்’ போஸ்டரை வெளியிட்டார்.\nவிஷ்ணு வரதன் இந்தூரி இயக்கும் 83 திரைப்படம் கிரிக்கெட் வீரர் கபில்தேவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது. கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கிறார்.\nஇந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்டு லுக்’ போஸ்டரை ரன்வீர் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டரில் ரன்வீரைப் பார்க்கும்போது அச்சு அசலாக கபில் தேவைப் பார்ப்பதுபோல் இருப்பதாக நெட்டீசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஅடுத்த படத்தை தொடங்குகிறார் கெளதம் மேனன்\nவிஜய் சேதுபதி எழுதி தயாரித்திருக்கும் புதிய படம்\nபிக்பாஸ்: கவினிடம் கோபித்த சாக்ஷி\nபிக்பாஸ்: லாஸ்லியாவின் அழுகைக்கு யார் காரணம்\nபிக்பாஸ்: முகெனுக்கு ஐ லவ் யூ சொன்ன அபிராமி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maaitatairaiyaaita-taorakataipapatarakaaka-maetaai-maetaaiyaaka-erai-vaelaai-caeyavaena", "date_download": "2019-07-18T16:17:06Z", "digest": "sha1:VBNEKQQEXZ73TUI5DCPMRNCZ6P3QCMRU", "length": 6402, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "மைத்திரியைத் தோற்கடிப்பதற்காக மேடை மேடையாக ஏறி வேலை செய்வேன்-ஹிருணிக்கா! | Sankathi24", "raw_content": "\nமைத்திரியைத் தோற்கடிப்பதற்காக மேடை மேடையாக ஏறி வேலை செய்வேன்-ஹிருணிக்கா\nவெள்ளி ஜூலை 12, 2019\nசிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பதற்காக தான் மேடை மேடையாக ஏறி வேலை செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர சபதமெடுத்துள்ளார்.\nஅத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை கவனமாக வாகனங்களில் பயணிக்குமாறும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போதே கிருணிக்கா மேற்கண்டவாறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.\nமேலும் குறிப்பிட்ட ஹிருணிக்கா,தான் சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவிருந்தபோது நிகழ்சிக்கு முதல்நாள் தன்னை அங்கு வரவேண்டாமென்று குறித்த தொலைக்காட்சியிலிருந்து அழைப்பெடுத்துச் சொன்னதாக கூறியுள்ளார்.\nஇது ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவின்பேரிலேயே இடம்பெற்றது. என்னை தொலைக்காட்சிக்கு அழைக்கவேண்டாமென்று ஜனாதிபதிதான் அங்குள்ள அதிகாரிக்கு கூறியுள்ளார்.இதனால் எனது சிறப்புரிமையை மீறியுள்ளார்.மைத்திரியை வெல்லவைப்பதற்காக நான் மேடைமேடையாக ஏறியதுபோலவே அவரை தோற்கடிப்பதற்காக மேடை மேடையாக ஏறி வேலைசெய்யவிருக்கிறேன்.\nசக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உங்கள் வாகனங்களீல் செல்லும்போது கவனமாக இருங்கள்.\nஉங்களுக்கு எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.அரச இயந்திரம் உங்களுக்கு எதிராக எதையும் செய்யலாம்”என்று ஹிருணிக்கா மேலும் கூறியுள்ளார்.\nவியாழன் ஜூலை 18, 2019\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா\nவியாழன் ஜூலை 18, 2019\nதிருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும்\nபுகையிரத பாதை இந்திய நிதியுதவியில் புனரமைப்பு\nவியாழன் ஜூலை 18, 2019\n115 வருட கால பழைய மஹவ - ஓமந்தை புகையிரத பாதை முழுமையாக\nலலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \nவியாழன் ஜூலை 18, 2019\nகீத் நொயார் கடத்தல் விவகாரம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/175433", "date_download": "2019-07-18T15:49:37Z", "digest": "sha1:EAJ2T3ZWPD53GBE4VL4LAS3LUZS7JKYH", "length": 7607, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "இசா சமாட் உள்ளிட்ட 14 பேர் மீது 514 மில்லியன் திரும்பப் பெற பெல்டா வழக்கு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் இசா சமாட் உள்ளிட்ட 14 பேர் மீது 514 மில்லியன் திரும்பப் பெற பெல்டா வழக்கு\nஇசா சமாட் உள்ளிட்ட 14 பேர் மீது 514 மில்லியன் திரும்பப் பெற பெல்டா வழக்கு\nகோலாலம்பூர் – பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் நிறுவனம் தனது முன்னாள் இயக்குநர்கள், உயர் நிர்வாக அதிகாரிகள் 14 பேர் மீது தாங்கள் இழந்த 514 மில்லியன் ரிங்கிட்டைத் திரும்பப் பெறக் கோரி வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளது.\n2014-ஆம் ஆண்டில் ஆசியன் பிளாண்டாஷன் லிமிடெட் (Asian Plantation Limited) என்ற சிங்கப்பூர் நிறுவனத்தை கையகப்படுத்தும் முடிவுக்காக இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. சரவாக் மாநிலத்தில் ஆசியான் பிளாண்டாஷன் சொத்துக்களைக் கொண்டிருந்ததோடு இலண்டன் பங்குச் சந்தையிலும் அந்நிறுவனம் பட்டியலிடப்பட்டிருந்தது.\nவழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் 14 பேர்களும் தங்களின் பொறுப்புகளையும், கடமைகளையும் நேர்மையாகவும், நியாயமாகவும், தகுந்த பரிசீலனையின்றியும் மேற்கொண்டதற்காக பெல்டா இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறது.\nஇவர்களில் பெல்டாவின் முன்னாள் தலைவர் முகமட் இசா அப்துல் சமாட்டும் (படம்) ஒருவராவார்.\nபெல்டா 120 மில்லியன் பவுண்ட்ஸ் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 628 மில்லியன் ரிங்கிட்) விலையில் ஆசியன் பிளாண்டாஷன் நிறுவனத்தை வாங்கும் முடிவை அப்போதைய பெல்டா நிர்வாகம் எடுத்தது.\nஇதனை வாங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக பெல்டாவுக்கு ஏற்பட்ட 514 மில்லியன் ரிங்கிட் இழப்பை சரி செய்வதற்காகவும், அந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகவும், இந்த முன்னாள் இயக்குநர்கள், அதிகாரிகள் மீது பெல்டா வழக்கு தொடுத்திருக்கிறது.\nபெல்டா தலைவர் பதவி விலகினார்\nஅமர்வு நீதிமன்றத்தில் இசா சமாட் குற்றஞ்சாட்டப்பட்டார்\nஊழல் தடுப்பு ஆணையம்: முகமட் ஈசா நாளை குற்றஞ்சாட்டப்படுவார்\nபேஸ்ஆப்: விலை கொடுத்து பிரச்சனையை வாங்கிக் கொள்ளாதீர்கள்\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\nஉலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா\nகடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி\nசீன நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசுக்கு உரிமை உண்டு\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2019/02/income-tax-refund-bank-pan-card-refund.html", "date_download": "2019-07-18T15:00:17Z", "digest": "sha1:CGDA6BTCZGRSC5I65MV2ULFVJMQJF3RW", "length": 3855, "nlines": 112, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: Income Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pan Card பதிவு செய்ய வேண்டும் - இல்லையென்றால் Refund வராது", "raw_content": "\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pan Card பதிவு செய்ய வேண்டும் - இல்லையென்றால் Refund வராது\nincome tax e filing செய்து பணம் திரும்ப பெறுபவர்கள் எந்த Bank கொடுத்தோமோ அந்த Bank ல் தங்களுடைய பேன்கார்டு பதிவு செய்ய வேண்டும் அப்படி பதிவு செய்தால் மட்டுமே உங்களுடைய பணம் அந்த வங்கிக்கு வரும் இல்லையென்றால் march முதல் வராது.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?page_id=52", "date_download": "2019-07-18T15:35:10Z", "digest": "sha1:R4WKQ54DP7PRD3HJHN3WURYCE5HYXEFM", "length": 5666, "nlines": 107, "source_domain": "www.enkalthesam.com", "title": "நிகழ்வுகள் » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\nதமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் - சுவாமிநாதன்\nஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/parker-solar-probe-operating-as-planned-nasa-says-018937.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-07-18T15:05:45Z", "digest": "sha1:EF7PWDSIPUZWWARPEQ24OQE5HLZXUUFD", "length": 18365, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "பார்க்கர் சோலார் ஆய்வு விண்கலம் திட்டமிட்டபடி இயங்குகிறது – நாசா தகவல் | Parker Solar Probe Operating as Planned NASA Says - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n3 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n4 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்க்கர் சோலார் ஆய்வு விண்கலம் திட்டமிட்டபடி இயங்குகிறது – நாசா தகவல்\nசூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக ஆகஸ்ட் 12 ஆம் தேதி விண்கலம் ஒன்றை நாசா ஏவியது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி தன்னுடைய செயல்பாட்டைத் தொடங்கியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.\nஆகஸ்ட் 12 ஆம் தேதி ஏவப்பட்ட இந்த பார்க்கர் சோலார் ஆய்வு (Parker Solar Probe) விண்கலம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி பூமியிலிருந்து 4.6 மில்லியன் கி.மீட்டர் தூரத்தில் இருந்தது. மணிக்கு 62,764 கி.மீட்டர் வேகத்தில் இந்த விண்கலம் பயணிக்கிறது.\nஇந்த விண்கலம் வீனஸ் கிரகத்தை மையமாக வைத்துச் சூரியனை நோக்கிய தன்னுடைய பயணப் பாதையை சரி செய்து கொள்ளும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி இது நிகழும்.\nகொரோனா (corona) என்று அழைக்கப்படும் சூரிய வளிமண்டலத்திற்குள் ச���ல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் விண்கலம் இது. இங்கிருந்து நிகழ்த்தப்படும் ஆய்வுகள் விண்வெளியில் நிலவும் காலநிலை மாற்றத்தை அறிந்து கொள்ள உதவும்.\nஇந்த ஆய்வுத்திட்டம் ஏற்கனவே பல சோதனைக் கட்டங்களைத் தாண்டி தற்போதைய நிலைக்கு வந்துள்ளது. முழு இலக்கை எட்டும் வகையில் அதனுடைய செயல்பாடுகள் திட்டமிட்ட வகையில் அமைந்துள்ளன.\nபார்க்கர் சோலார் விண்கலத்தின் ஆண்டெனா கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் மிக அரிய அறிவியல் தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியும்.\nஉயரத்திற்கு ஏற்ப வேகத்தைக் கட்டுப்படுத்தும் விண்கலக் கருவிகள் ஒழுங்காக இயங்குகின்றதா என்பதைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் விண்கலத்தின் சீரான இயக்கத்தை உறுதி செய்ய முடியும்.அறிவியல் ஆய்வுத் தகவல்களைச் சேகரிக்க நான்கு கருவிக் கலன்கள் (instrument suites) இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றையும் இயங்க வைத்துத் தகல்களைச் சேகரிக்கத் தயார்படுத்த வேண்டும்.\nவிண்கலத்தின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்காக 5 ஃபீல்டு (FIELDS antennas) ஆன்டெனாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு இந்த ஆன்டெனாக்கள் நிலை நிறுத்தப்படும். இந்த ஆன்டெனாக்கள், விண்கலத்தில் உள்ள வெப்பத் தடுப்புக் கருவிகளின் (Thermal Protection System) முனைகளில் பொருத்தப்பட்டிருக்கும்.\nவிண்கலத்தின் காந்த மீட்டர் டவர் முழுவதுமாக நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த டவரில் மூன்று காந்த மீட்டர்கள், ஒரு சிறிய எலக்ட்ரிக் ஆன்டெனா ஆகியவை அடங்கியுள்ளன. விண்கலத்தில் உள்ள பிற கருவிகளைச் சோதித்துப் பார்த்தல் மற்றும் நிலை நிறுத்துதல் ஆகியவை திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் இந்த விண்கலத்தைக் கட்டுப்படுத்தும் நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nவைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅப்போலோ 11 மிஷனில் ஏலியன்கள்\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n42ஆண்டு வெளியில் சாதனை: சூரிய குடும்பத்தையும் மிரட்டி எடுத்த விண்கலன்.\nநிலவில் கால்பதித்த வீடி���ோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\n வைரல் ஆகும் நாசா ரோவர் புகைப்படம்\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபூமி நோக்கி வரும் 2700 மெகாடன் அழிவு சக்தி கொண்ட சிறுகோள்பேரழிவிற்கான வாய்ப்பு பற்றி நாசா அறிவிப்பு\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nநம்ப முடியாத விண்வெளி உடைகள் குறித்த அபூர்வமான தகவல்கள்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்கல்லில் விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பான்\nமொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்\nமீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறுவனம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/a-16-years-old-boy-married-71-years-old-lady-indonesia-288816.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:24:18Z", "digest": "sha1:4HO4SDCKKB2ZDZLHYOE4BCVOF4JU4CFN", "length": 18034, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவை பரபரப்பாக்கிய திருமணம்:தற்கொலை மிரட்டல் விடுத்து 71வயது மூதாட்டியை கரம்பிடித்த 16வயது சிறுவன்! | A 16 years old boy married 71 years old lady in Indonesia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n49 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை பு��ியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவை பரபரப்பாக்கிய திருமணம்:தற்கொலை மிரட்டல் விடுத்து 71வயது மூதாட்டியை கரம்பிடித்த 16வயது சிறுவன்\nசுமத்ரா தீவு: இந்தோனேஷியாவில் 71வயது மூதாட்டியை 16 வயது சிறுவன் காதலித்து திருமணம் செய்துள்ளான். அதிகாரிகள் தடுக்க முயற்சித்தும் தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டி காரியத்தை சாதித்துள்ளது அந்த ஜோடி.\nகாதலுக்கு கண் இல்லை என்பதை போல காதலுக்கு வயதும் இல்லை.. வயது முதிர்ந்த ஆண்கள்தான் வழக்கமாக இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள்.\nஆனால் இந்தோனேஷியாவில் 71 வயது மூதாட்டியை திருமணம் செய்துள்ளான் 16 வயது சிறுவன் ஒருவன். மூதாட்டியின் அன்பில் மயங்கிய சிறுவன் அவரையே திருமணம் செய்து இல் வாழ்க்கையில் இணைந்துள்ளான்.\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள காராங் என்டா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் செலாமெட். சிறுவனின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.\nஇதையடுத்து சிறுவனின் தாய் வேறு ஒரு நபரை திருமணம் செய்துக்கொண்டு சென்றுவிட்டார். இதனால் தனிமையான சிறுவன் தன்னந்தனியாக வசித்து வந்துள்ளான்.\nசமீபத்தில் சிறுவன் செலாமெட் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். அப்போது அவனை பக்கத்து வீட்டில் வசிக்கும் 71 வயது மூதாட்டி ரொகாயா பின்டி என்பவர் நல்ல முறையில் கவனித்துக் கொண்டதாக தெரிகிறது.\nமூதாட்டியின் அன்பும் பரிவும் செலாமெட் ரியாடியை கவர்ந்தது. அதுவே நாளடைவில் காதலாக மாறியது.\nஅதை தொடர்ந்து சிறுவன் செலாமெட் மூதாட்டி ரொகாயாவை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டை செய்தான். அதை அறிந்த அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றனர்.\nதங்களது திருமணத்தை நிறுத்தினால் தற்கொலை செய்வோம் என காதல் ஜோடி மிரட்டியது. இதையடுத்து அதிகாரிகள் பின்வாங்கியதை தொடர்ந்து கடந்த வாரம் சிற���வனும் மூதாட்டியும் திருமணம் செய்து கொண்டனர்.\nஇந்த திருமணத்தில் மூதாட்டியின் குடும்பத்தினர் உள்பட கிராம மக்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சிறுவனை திருமணம் செய்த மூதாட்டி எராகியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.\nஇவர்களின் திருமணம் தான் தற்போது இந்தோனேசியா முழுவதும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. மேலும் மூதாட்டி மற்றும் சிறுவனின் திருமணத்தால் சுமத்ரா தீவு நிலநடுக்கத்துக்கு சமமான பரபரப்பை அடைந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nஇந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்\nஇந்தோனேசியா: தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலி\n6500 அடி உயரத்திற்கு சூழ்ந்த பிரம்மாண்ட புகை.. இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை\n10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியா.. மொத்தமாக மூழ்கும் அபாயம்.. தலைநகரை கைவிட முடிவு\nஇந்தோனேஷியாவில் ஒரே கட்டமாக தேர்தல்.. பணிச்சுமையால் சோர்வு.. 270 தேர்தல் அலுவலர்கள் பலி\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\nபல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது\nஇந்தோனேசியா, பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… பொதுமக்கள் பீதி\nஇந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6.1ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் மீண்டும் பதற்றம்... சுனாமி பீதியால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindonesia boy martyrs old lady இந்தோனேஷியா சிறுவன் திருமணம் மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/israel-spacecraft-crashes-on-moon-346753.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:28:49Z", "digest": "sha1:TJLPC6VYMR6THXRGHEZPG6RNBOEJMFDB", "length": 15324, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலவை சேதப்படுத்திய இஸ்ரேல் விண்கலம்! | Israel spacecraft crashes on Moon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n42 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிலவை சேதப்படுத்திய இஸ்ரேல் விண்கலம்\nவாஷிங்டன்: நிலவை ஆய்வு செய்ய இஸ்ரேல் அனுப்பிய விண்கலம், நிலவில் மோதி விழுந்து, சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஏழு வாரத்துக்கு முன் பெரேஷீட் என்ற பெயரிலான விண்கலத்தை தனியார் நிதியுதவியுடன், இஸ்ரேல் நிலவுக்கு அனுப்பியது. நிலவில் படங்களை எடுப்பது, மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.\nஆனால், நிலவில் தரையிறங்கும் நேரத்தில், விண்கலத்தின் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது நிலை தடுமாறி, நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. இதில் நிலவின் மேற்பரப்பில் சிறு, சேதம் ஏற்பட்டுள்ளது.\nஒருவேளை, இந்த முயற்சி வெற்றியில் முடிவடைந்திருந்தால், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் இணைந்திருக்கும்.\nஇந்த நிலையில், கட்டுப்பாட்டு அறையில், இந்த நிகழ்வுகளை பார்த்த, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாம் வெற்றி பெறாவிட்டால், மீண்டும் முயல வேண்டும் என்பதே பொருள் என கூறியுள்ளார். இதன் மூலம், மீண்டும், விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபடப்போவது உறுதியாகியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிக்கலான சாகசம் செய்கிறது இந்தியா.. சந்திராயன்-2 பற்றி சொல்கிறது அமெரிக்க ஊடகம்\nநான் இது வரை கேட்டதுல மோடி பேச்சு தான் சூப்பர்.. சான்ஸே இல்ல.\nஇந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அமெரிக்கா பச்சைக்கொடி.. நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா\nகாணாமல் போன ஓனர்.. ஆடைகளுடன் கடித்துத் தின்ற 18 நாய்கள்.. அமெரிக்காவில் திகில் சம்பவம்\n1999 க்குப் பிறகு மிகப்பெரிய நிலநடுக்கம்... கலிபோர்னியாவில் மீட்புப் பணிகள் தீவிரம்\nகலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் சாலைகளில் தஞ்சம்\nஉலகையே உலுக்கிய தாய் பறவை தன் குஞ்சுக்கு உணவளிக்கும் புகைப்படம்.. அப்படியென்ன இருக்கு இதில்\nஇஸ்ரேலுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா.. செனட்டில் நிறைவேறியது அதிரடி சட்டம்\nபத்திரிக்கையாளர் கொலையில், சவுதி இளவரசர் மீது சந்தேகம் இல்லை.. ட்ரம்ப் பேட்டி\nசுத்தவிட்ட கூகுள் மேப்... சகதியில் சிக்கிய 100 க்கும் மேற்பட்ட கார்கள்\nபரந்து விரிந்த உலகில் இந்த பிஞ்சு குழந்தைக்கு இடமில்லையா.. உலகை உலுக்கிய மெக்சிகோ குழந்தையின் சடலம்\nஏற்க முடியாத வரி... காலையிலேயே மோடியை போனில் கூப்பிட்டு குமுறிய ட்ரம்ப்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisrael moon science இஸ்ரேல் நிலவு அறிவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-18T15:46:07Z", "digest": "sha1:FGH7KR5Y6UTUMQ45K5PD5H6X4F6YGDKG", "length": 9601, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "அங்கீகாரம் ரத்து News in Tamil - அங்கீகாரம் ரத்து Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாணவி பலாத்காரம்: பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய கர்நாடக அரசு பரிந்துரை\nபெங்களூரு: பெங்களூருவில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கர்நாடக...\nபாமக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னை: பாட்டாளி மக்கள் கட்சிக்கு அளிக்கப்பட்ட அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்...\nகட்டண கொள்ளை... 6 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து\nசென்னை: பெற்றோரிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்து துன்புறுத்திய 6 பெரிய தனியார் பள்ளிகளின் அங்...\nதமிழகத்தில் நான்கு பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து\nகோவை: தமிழகத்தில் நான்கு பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாகரத்தை ரத்து செய்ய அகில இந்திய தொழி...\nதமிழகத்தில் 26 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அங்கீகாரம் ரத்து: என்.சி.டி.இ. உத்தரவு\nமதுரை: தமிழகத்தில் உள்ள 26 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து என்.சி.டி.இ...\nபாமக, மதிமுக அங்கீகாரம் ரத்தாகிறது-தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nடெல்லி: பாமக, மதிமுக உள்ளிட்ட 7 கட்சிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு ...\nஅங்கீகாரம் ரத்து: பாமக-மதிமுகவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்\nடெல்லி: போதிய ஓட்டுக்களைப் பெறாத பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செ...\n30 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்\nசென்னை: தமிழகத்தில் அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாமல் இயங்கி வந்த 30 பொறியியல் கல்லூரிகளுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/37097-madrid-open-rafael-nadal-beaten-by-dominic-thiem-loses-number-one-place.html", "date_download": "2019-07-18T16:32:53Z", "digest": "sha1:OGCYQ7OE4ODSNMHMAO526BBOUZBVOTME", "length": 8683, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "மாட்ரிட் ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி; நம்பர் ஒன் இடத்தை இழக்கிறார் | Madrid Open: Rafael Nadal beaten by Dominic Thiem, loses number one place", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nமாட்ரிட் ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி; நம்பர் ஒன் இடத்தை இழக்கிறார்\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால் அதிர்ச்சி ���ோல்வி அடைந்தார்.\nஸ்பெயினில் களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவு காலிறுதிச் சுற்றில், நம்பர் ஒன் வீரர் நடாலை, 7-5, 6-3 என ஆஸ்திரியாவின் டோமினிக் தியம் வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் நம்பர் ஒன் இடத்தை நடால் இழக்கிறார். இதனால் ரோஜர் பெடரர் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில், பெட்ரா கிவிடோவா, கிகி பெர்டென்ஸ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\nபிரெஞ்ச் ஓபனில் 12-வது முறையாக தொடர் வெற்றி: நடால் சாதனை \nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/01/blog-post_27.html", "date_download": "2019-07-18T15:11:47Z", "digest": "sha1:UK6JROKHXXJMZCW7IZKPDMZBBUOL52XT", "length": 5786, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதியை சந்திக்கிறது சு.க அதிருப்தியாளர்கள் குழு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனாதிபதியை சந்திக்கிறது சு.க அதிருப்தியாளர்கள் குழு\nஜனாதிபதியை சந்திக்கிறது சு.க அதிருப்தியாளர்கள் குழு\nஒக்டோபர் 26ம் திகதியுடன் தமது அமைச்சுப் பதவிகளை இழந்து, மஹிந்தவை ஆதரிக்கவோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சேரவோ முடியாதென மறுதலித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரிக் கட்சியின் உறுப்பினர்கள் இவ்வாரம் வெள்ளிக்கிழமையளவில் ஜனாதிபதியை சந்திப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசுடன் இணைவதற்கான அனுமதி கோரியே இச்சந்திப்பு இடம்பெறவுள்ள அதேவேளை தம்மால் மஹிந்த அணியுடன் இணைய முடியாதென்பதால் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழே தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும் குறித்த குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஎனினும், மஹிந்தவை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஜனாதிபதியான மைத்ரிபால சிறிசேன ஒக்டோபர் இறுதியில் மஹிந்தவை பிரதமராக்கி அவரோடு நட்புறவை வளர்த்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாத�� இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/tamil-health-tips.html", "date_download": "2019-07-18T14:57:47Z", "digest": "sha1:3EG37WKLRK3CYBIZ2BBS6YKMOCGC6ELY", "length": 15310, "nlines": 78, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "ஷேவிங் செய்த பின் எரிச்சல் மற்றும் அரிப்பும் ஏற்படுவதை தடுக்க சில எளிய டிப்ஸ்...! tamil health tips - Tamil Health Plus", "raw_content": "\nHome அழகு குறிப்பு ஷேவிங் செய்த பின் எரிச்சல் மற்றும் அரிப்பும் ஏற்படுவதை தடுக்க சில எளிய டிப்ஸ்...\nஷேவிங் செய்த பின் எரிச்சல் மற்றும் அரிப்பும் ஏற்படுவதை தடுக்க சில எளிய டிப்ஸ்...\nஆண்களை தங்கள் முகத்தை அழகாக வெளிப்படுத்த செய்யும் ஓர் செயல் தான் ஷேவிங் செய்வது. ஆனால் அப்படி ஷேவிங் செய்யும் ஆண்களுக்கு, ஷேவிங் செய்த பின்னர் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படக்கூடும். இதற்கு காரணம், அவர்களுக்கு சரியான முறையில் ஷேவிங் செய்ய தெரியவில்லை என்று தான் கூற வேண்டும்.\nசென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் ஷேவிங் லோஷன் பயன்படுத்தினால், அதனால் மேலும் அரிப்புக்களையும், எரிச்சல்களையும் ஏற்படுத்தும். எனவே ஷேவிங் லோசன் பயன்படுத்துவதற்கு பதிலாக கடைகளில் விற்கப்படும் ஷேவிங் ஆயிலைப் பயன்படுத்தலாம். இதனால் சரும வறட்சியும் தடுக்கப்படும், எரிச்சல் மற்றும் அரிப்பும் வராமல் இருக்கும்.\nஅடிக்கடி ஷேவிங் செய்து வரும் ஆண்களின் முகச்சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருப்பதோடு, வறட்சியடையவும் செய்யும். எனவே ஷேவிங் செய்த பின்னர் இறுதியில் கற்றாழை ஜெல்லைக் கொண்டு கன்னங்களில் மசாஜ் செய்யுங்கள்.\nஷேவிங் செய்து முடித்த பின் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ் லோசனில் ஆல்கஹால் இருப்பதால், அது சருமத்தை வறட்சியடைச் செய்வதோடு, எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே ஆஃப்டர் ஷேவ் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஆஃப்டர் ஷேவ் பாம் அல்லது மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள்.\nஒரே பிளேடை பல நாட்களாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஒரு வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் பிளேடை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் முகத்தை பதம் பார்த்துவிடும்.\nஷேவிங் செய்யும் முன், முதலில் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சூடான நீரில் கழுவுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் சுடுநீரில் கழுவினால், சருமம் அதிக வறட்சிக்க�� உள்ளாகி, அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் சுடுநீரினால் சருமத்திற்கு அருகில் உள்ள சிறு இரத்த நாளங்கள் உடைய வாய்ப்புள்ளது.\nகாலையில் தூங்கி எழுந்ததும், மற்ற வேளைகளை விட இத்தருணத்தில் முகம் சற்று வீங்கி இருக்கும். எனவே தூங்கி எழுந்ததும் உடனேயே ஷேவிங் செய்வதைத் தவிர்த்து, 10 நிமிடம் கழித்து ஷேவிங் செய்யுங்கள்.\nவாரத்திற்கு ஒருநாளாவது ஷேவிங் செய்யாமல் இருங்கள். இதனால் முகச் சருமத்திற்கு சற்று ஓய்வு கிடைக்கும். இல்லாவிட்டால், சரும செல்களுக்கு ஓய்வு கிடைக்காமல், முகம் பொலிவிழந்து காணப்படும். மேலும் மென்மையிழந்தும் இருக்கும்.\nவாரத்திற்கு ஒருநாளாவது ஷேவிங் செய்யாமல் இருங்கள். இதனால் முகச் சருமத்திற்கு சற்று ஓய்வு கிடைக்கும். இல்லாவிட்டால், சரும செல்களுக்கு ஓய்வு கிடைக்காமல், முகம் பொலிவிழந்து காணப்படும். மேலும் மென்மையிழந்தும் இருக்கும்.\nஷேவிங் ஜெல் அல்லது க்ரீமை கைவிரலால் தடவி, வட்ட வடிவில் தேய்த்து விட வேண்டும். ஏனெனில் கன்னத்தில் வளரும் முடியானது ஒவ்வொரு திசையில் வளர்வதால், வட்ட வடிவில் தேய்த்து விடும் போது, அனைத்து பகுதியிலும் க்ரீம் பரவி, கன்னங்களில் உள்ள முடி எளிதில் வெளியே வருவதற்கு ஏற்றவாறு வழி செய்யும்.\nபல ஆண்களும் சற்று அழுத்தி ஷேவிங் செய்தால், முடி முழுமையாக வெளியே வந்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் தற்போதைய மார்டன் ரேசர்கள் லேசான அழுத்தத்தைக் கொடுத்தாலே, முடி முழுவதும் வெளியேறக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை. அழுத்தம் குறைவாகக் கொடுப்பதால், எரிச்சலும், அரிப்புக்களும் குறையும்.\nதாடியை இன்னும் சௌகரியமாக எடுக்க வேண்டுமானால், சுடுநீர் குளியலை மேற்கொண்ட பின் இறுதியில் எடுக்கலாம். இதனால் மயிர்கால்கள் தளர்ந்து மென்மையாக இருக்கும். இப்போது எடுப்பதன் மூலம் தாடியை மிகவும் சுலபமாக நீக்கலாம்.\nசில ஆண்கள் முடி வளரும் திசைக்கு எதிர்திசையை நோக்கி ஷேவிங் செய்தால், முடி முழுமையாக வெளியேறும் என்று நினைக்கின்றனர். ஆனால் அப்படி செய்தால், சருமத்தில் வெட்டுக்காயங்களுடன், எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படக்கூடும். எனவே எப்போதுமே முடி வளரும் திசையை நோக்கியே ஷேவிங் செய்யுங்கள்.\nஷேவிங் செய்த பின் எரிச்சல் மற்றும�� அரிப்பும் ஏற்படுவதை தடுக்க சில எளிய டிப்ஸ்...\nTags : அழகு குறிப்பு\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/tamilhealth.html", "date_download": "2019-07-18T15:10:21Z", "digest": "sha1:Q7JP5FAEVFMCGR6J5ZOICKWXHRTITH6R", "length": 11823, "nlines": 79, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "உணவுகளை சுடவைத்து உண்பவர்கள் கட்டாயம் அறிய வேண்டியது. tamilhealth - Tamil Health Plus", "raw_content": "\nHome பொது மருத்துவம் உணவுகளை சுடவைத்து உண்பவர்கள் கட்டாயம் அறிய வேண்டியது. tamilhealth\nஉணவுகளை சுடவைத்து உண்பவர்கள் கட்டாயம் அறிய வேண்டியது. tamilhealth\nமீதமுள்ள உணவை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவற்றை சுடவைத்து மீண்டும் சாப்பிடுவது என்பது நம்மில் அனைவருமே செய்யக்கூடியவை. அப்படி செய்வது சரி தான் என்றாலும், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.\nசில உணவுகள் மீண்டும் சுட வைக்கும் போது, அவை அதன் ஊட்டச்சத்துக்களை இழந்துவிடும். ஏன், அதில் சில வகை நஞ்சாகக் கூட மாறிவிடும். அதனால் அப்படிப்பட்ட உணவுகள் எது என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவ்வகை உணவுகளை மீண்டும் சுட வைப்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு உகந்ததாக அமையும்.\nஅளவுக்கு அதிகமான வெப்பத்தில் இருக்கும் போது முட்டை நச்சுத்தன்மையை பெற்றுவிடும். எனவே மீண்டும் சுட வைத்த அவித்த முட்டைகள் அல்லது பொரித்த முட்டைகளை விட்டு விலகியே இருங்கள். இவை உங்கள் வயிற்றை பதம் பார்த்து விடும்.\nதற்போதைய காலத்தில் மீண்டும் சுட வைக்கப்படும் உணவில் முக்கிய பங்கை கோழிக்கறி பெறுகிறது. ஆனால் அதனை மீண்டும் சுட வைத்து, உண்ணுவது மிக ஆபத்தானதாகும். அதற்கு காரணம் இந்த உணவில் உள்ள அளவுக்கு அதிகமான புரதம். இதனை மீண்டும் சுட வைக்கும் போது நமக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்படி உண்ண வேண்டுமானால், அதை அப்படியே குளிர்ச்சியாகவே உண்ணுங்கள்.\nகீரைகளை மீண்டும் சுட வைப்பதும் கூட ஆபத்தானதே. கீரைகளிலும் நைட்ரேட்டின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அதனை மீண்டும் சுட வைக்கும் போது, ஒட்டு மொத்த கீரை முழுவதுமே 100% நைட்ரேட்டாக மாறிவிடும். இது உடலுக்கு புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.\nஉருளைக்கிழங்குகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய நன்மையை அளிப்பதில் மாற்று கருத்து கிடையாது. அதில் ஊட்டச்சத்துக்கள் மிக உயர்ந்த அளவில் உள்ளது. ஆனால் எவ்வளவு தூரம் அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கிறீர்களோ அவ்வளவு தூரம் அதன் ஊட்டச்சத்துக்களை அது இழந்துவிடும். அவற்றை மீண்டும் சுட வைப்பதால் அது நச்சுத்தன்மையை அடைந்துவிடும்.\nபீட்ரூட்டில் நைட்ரேட்டின் அளவு அதிகமாக உள்ளதால் தான், அது நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அதையே மீண்டும் சுட வைக்கும் போது, அது பலனளிக்காமல் போய் விடுகிறது.\nகாளான்களைப் பொறுத்தவரை அதனை தயார் செய்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும். அதனை ஆற போட்டு விட்டால், அதிலுள்ள புரதத்தின் அளவுகளில் மாற்றம் ஏற்படும். இதனால் செரிமானமாக கஷ்டமாக இருக்கும்.\nஉணவுகளை சுடவைத்து உண்பவர்கள் கட்டாயம் அறிய வேண்டியது. tamilhealth Reviewed by Unknown on 01:29 Rating: 5\nTags : பொது மருத்துவம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/94109-", "date_download": "2019-07-18T15:05:47Z", "digest": "sha1:7ZVSBC6QR3WYWOT2NSZTEWELXD7WATON", "length": 4200, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 20 April 2014 - கழுகார் பதில்கள்! | kalugar answer", "raw_content": "\nதெற்கு ஆள்கிறது என்று வரலாறு மாறும்\n''எதையுமே ப்ளான் பண்ணி பண்ணணும்\nவட சென்னையில் வாசுகியின் நடராஜா சர்வீஸ்\nஇலங்கைப் பிரச்னையில் அரசியல் செய்யாதீர்கள்\nஎம்.ஜி.ஆர். கதை சொல்லும் தா.பா.\n''அய்யாவுக்கு உடன்பாடும் உண்டு, வருத்தங்களும் உண்டு\nமிஸ்டர் கழுகு: ஜெயலலிதா விரக்தி\n' சந்தோஷத்தில் மோடியின் மனைவி\nரஜினி அலை... மோடி வலை\nநம் விரல்... நம் குரல்\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/76101-andal-thiruppavai-thirteenth-devotional-hymn", "date_download": "2019-07-18T15:03:45Z", "digest": "sha1:JOAQBFGOGBPOKROKK6PKTP7WB5NT4JKN", "length": 12488, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "தினம் ஒரு திருப்பாவை - 13 தேவகுரு உறங்கிவிட அசுரகுரு விழித்துக்கொண்டார்... #MargazhiSpecial | Andal Thiruppavai Thirteenth Devotional Hymn", "raw_content": "\nதினம் ஒரு திருப்பாவை - 13 தேவகுரு உறங்கிவிட அசுரகுரு விழித்துக்கொண்டார்... #MargazhiSpecial\nதினம் ஒரு திருப்பாவை - 13 தேவகுரு உறங்கிவிட அசுரகுரு விழித்துக்கொண்டார்... #MargazhiSpecial\nஆண்டாள் அடுத்ததாக எழுப்பச் சென்ற தோழி மிகுந்த அழகு உடையவள். அவளுடைய கண்களின் அழகானது கிருஷ்ணனையே கிறங்கிப் போகச் செய்யுமாம். ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் அவளுடைய வீட்டுக்கு முன்பாக நின்று தோழியை எழுப்புகிறார்கள். ஆனால், அவள் எழுந்திருக்கவே இல்லை. அப்போதுதான் ஆண்டாள் ஒரு யுக்தியைக் கையாளுகிறாள். 'வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று' என்ற வரியின் மூலம் அந்தத் தோழிக்கு எடுத்துச் சொல்லி அழைக்கிறாள்.\nபுள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்\nகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்\nபிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம்புக்கார்,\nவெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று,\nபுள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்\nகுள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே,\nகள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.\nகம்சன், கிருஷ்ணன் கோகுலத்தில் இருப்பதாகத் தெரிந்துகொண்டு கிருஷ்ணனை அழிப்பதற்காக பூதனை, சகடாசூரன் போன்றோரை அனுப்பியதுபோலவே பகாசுரன் என்பவனையும் அனுப்புகிறான். அந்த பகாசுரன் ஒரு பறவையின் வடிவம் எடுத்துக்கொண்டு கிருஷ்ணனை அழிப்பதற்காக கோகுலத்துக்குச் செல்கிறான். கிருஷ்ணன் அந்தப் பகாசுர பறவையின் வாயைப் பிளந்து கொன்றுவிடுகிறான் என்பதையே ஆண்டாள் புள்ளின் வாய் கீண்டானை என்று குறிப்பிடுகிறாள். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை ராமபிரான் அழித்ததை பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்று குறிப்பிடுகிறாள். (சிலர் கிருஷ்ணன் கம்சனின் கழுத்தைத் திருகி அவனுடைய தலையைக் கிள்ளியதாகவும் குறிப்பிடுவர். ஆண்டாள் கிருஷ்ணனை அடைவதற்காகப் பாடியதுதான் பாவைப் பாடல்கள் என்பதால், கம்சனின் தலையைக் கிள்ளியதாகக் குறிப்பிடுவதும் பொருத்தமாகவே இருக்கும். அந்தச் சிறுமிகள் திருமாலின் மற்ற அவதாரங்களை விடவும் கிருஷ்ண அவதாரத்தை மிகவும் நேசித்தனர். அதனால் அவர்கள் கிருஷ்ணனின் புகழைப் பாடிச் சென்றனர் என்பதும் பொருத்தம்தான்). ஆனால், நீயோ இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே என்று ஆண்டாள் கேட்கிறாள். அப்படியும் தோழி எழுந்திருக்கவில்லை.\nஅப்போதுதான் ஆண்டாளுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அது ஒரு வெள்ளிக்கிழமை என்பதால், அதைக் குறிப்பிட்டு வியாழம் உறங்கிற்று என்றும் வெள்ளி எழுந்தது என்றும் கூறுகிறாள். அதாவது ப���வான் கிருஷ்ணனாக அவதரித்துவிட்டபடியால் இனி எல்லோரும் நல்லவர்களாகவும் சுபிட்சம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்று நினைத்து தேவ குருவான வியாழன் உறங்கப்போய்விட்டாராம். அதனால் அசுர குருவான சுக்கிரன் (வெள்ளி) எழுந்துகொண்டாராம். எனவே இனியும் நீ எழுந்து எங்களுடன் வந்து குளிரக் குளிர மார்கழி நீராடி கிருஷ்ணனை பூஜிக்காவிட்டால், அவனை அடைய முடியாது. அதற்கு பதிலாக அசுர குருவாகிய சுக்கிரன் உன்னை தன்னுடைய அசுர சீடர்களில் ஒருவராக ஆக்கிக் கொள்வார் என்று பயமுறுத்துகிறாள். அப்படியும் அவள் எழுந்திருக்கவில்லை.\nஆண்டாளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை தனிமையில் அவள் கிருஷ்ணனை நினைத்து தன்னை மறந்த ஆனந்த நிலையில் இருக்கிறாளோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதனால்தான் ஆண்டாள் கள்ளம் தவிர்த்து என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறாள். அதாவது நீ மட்டும் கள்ளத்தனமாக தனிமையில் இருந்துகொண்டு கிருஷ்ணனின் நினைப்பில், அவனுடைய ஸ்பரிச சுகத்தில் லயித்திருக்காதே. நீ இப்படியே இருந்தால், நாங்கள் எப்போது சென்று மார்கழி நீராடி கிருஷ்ணனை வழிபட்டு அவனை அடைவது உன்னுடைய உறக்கத்தால் எங்களுடைய கிருஷ்ணபூஜை தடைப்பட்டு விடலாமா உன்னுடைய உறக்கத்தால் எங்களுடைய கிருஷ்ணபூஜை தடைப்பட்டு விடலாமா என்று ஆண்டாள் கேட்கிறாள். வெள்ளியாகிய அசுரகுரு எழுந்துவிட்டார்; அவர் உன்னை தன்னுடைய அசுரசீடர்களுடன் சேர்த்துவிடுவார் என்று சொன்னபோதுகூட எழுந்திருக்காத அந்தத் தோழி, அவள் தனிமையில் கிருஷ்ணனுடைய நினைப்பில் லயித்திருக்கிறாள் என்று சொன்னதுமே, அவளுக்கு வெட்கம் வந்துவிடுகிறது. இனியும் எழுந்திருக்காவிட்டால் ஆண்டாள் தன்னை கிருஷ்ணனுடன் இணைத்து இன்னும் என்னவெல்லாம் கேலி பேசுவாளோ என்று வெட்கப்பட்டு எழுந்துகொள்கிறாளாம். ஒருவழியாக அவளை எழுப்பிவிட்ட நிம்மதியில் அவளையும் மற்ற தோழிகளுடன் சேர்த்துக்கொண்டு அடுத்த தோழியை எழுப்பச் செல்கிறாள் ஆண்டாள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/dmk-plea-for-translate-verdict-in-tamil.html", "date_download": "2019-07-18T15:30:35Z", "digest": "sha1:NXCNQDF2WJU7LD5HESRE6TIJM53TRQ2A", "length": 9291, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட திமுக அழுத்தம்", "raw_content": "\nமழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட திமுக அழுத்தம்\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் உத்தேச முதல் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று திமுக…\nஅந்திமழை செய்திகள் தற்���ோதைய செய்திகள்\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட திமுக அழுத்தம்\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் உத்தேச முதல் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\n\"உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை உடனுக்குடன் ஏககாலத்தில் மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் உத்தேச முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று (12.7.2019) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினார்.\nகழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்ட இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்த்து வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் தாய்மொழிகளின் முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்ப்பது குறித்த கோரிக்கையை பரிசீலித்து, விரைவில் நல்ல முடிவை எடுப்பதற்கு கனிவுடன் ஒப்புக் கொண்டார்கள்\" என்று இதுதொடர்பான திமுகவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன்- இம்ரான்கான் ட்விட்\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற மூன்று பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு\nஈரோட்டில் கைதான 168 பேர் சிறையில் உண்ணாவிரதம்\nவேலூர் மக்களவைத் தொகுதியில் மும்முனைப் போட்டி\nதமிழ் மொழியில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு \n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2019-07-18T15:37:48Z", "digest": "sha1:QD6NTR4VSEURH5NSMEQW23DY6MIJC6R4", "length": 9199, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விடுதலை", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nநடிகர் சஞ்சய் தத் விடுதலையில் RTI ���ளித்த திடுக்கிடும் தகவல்\nசென்னை (16 மே 2019): நடிகர் சஞ்சய் தத்தை முன் கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை; மும்பை எரவாடா சிறை நிர்வாகத்திடம் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றிருப்பதாக பேரறிவாளன் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.\nகொலை வழக்கிலிருந்து விடுதலை ஆகிறார் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா\nசென்னை (06 மே 2019): கொலை வழக்கிலிருந்து எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுதலையாகிறார்.\nரம்ஜானை முன்னிட்டு 3005 கைதிகள் விடுதலை\nதுபாய் (02 மே 2019): ரம்ஜானை முன்னிட்டு 3005 கைதிகளை விடுதலை செய்ய ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவிட்டுள்ளார்.\nசம்ஜவ்தா ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்த் உள்ளிட்ட அனைவரும் விடுதலை\nபுதுடெல்லி (20 மார்ச் 2019): சம்ஜவுதா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுவமி அசீமானந் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nசென்னை (09 மார்ச் 2019): பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருடன் 20 ஆண்டுக்கும் மேலாக சிறையில் வாடும் 41 முஸ்லிம் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 1 / 6\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=250", "date_download": "2019-07-18T15:09:17Z", "digest": "sha1:PSAVF43BR6A6EPLPVJJT3UV36VWATIJC", "length": 19577, "nlines": 106, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ நவம்பர் 16 - டிசம்பர் 15 ]\nகருத்தரங்குகள் - சில கருத்துக்கள்\nசிற்பக்கலை ஆய்வு - ஓர் அறிமுகம்\nஸ்ரீநிவாச நல்லூர் பயணம் - 3\nசங்கச் சிந்தனைகள் - 5\nஇதழ் எண். 17 > இலக்கியச் சுவை\nசங்கச் சிந்தனைகள் - 5\nபுகை சற்றே விலக அந்தக் காட்சி விரிகிறது.\nமுல்லையும் இருவாட்சியும் மல்லியும் சரம் சரமாக அந்தப் மஞ்சத்தின் நான்கு மருங்குகளிலும் தொங்குகின்றன. அவற்றிலிருந்து எழும் இனிய மணம் அந்த அறையில் ஏற்கனவே கமழ்ந்துகொண்டிருக்கின்ற அகிற்புகையோடு கலந்து ஒரு அற்புத சுகந்தமாகி மனதை நிறைக்கிறது.\nமஞ்சத்தில் அவன் நிமிர்ந்த மார்பொடு படுத்திருக்க அவன் மார்பில் தலையை வைத்து அவள் சாய்ந்திருக்கிறாள். எந்த சிந்தனைகளும் இல்லை. பேச்சு இல்லை. கண்கள் திறந்தும் திறவாமலும் ஒரு மயக்கத்தில் சொருகிக் கிடக்கின்றன. அவளுடைய அண்மை, ஸ்பரிசம், பெண்மை கலந்த அவளின் நுண்ணிய பூவுடல் அவன் மேல் ஒரு கொடிபோல படர்ந்து நிற்கிறது. அவனுடைய திண்மை வாய்ந்த தோள்களை, கம்பீரம் பொருந்திய முகவாயை அவள் மெல்லத் தழுவி மகிழ்கிறாள். ஆண்மை பொருந்திய அவனுடைய ஸ்பரிசத்தால் அவளின் பெண்மை முழுவதுமாக முகிழ்ந்து கிடக்க குழைந்து குழைந்து அவனுடைய மார்பில் அவள் ஒடுங்கிக்கொள்கிறாள்.\nவானில் சுக்கில பட்சத்து நிலவு மெதுவாக எட்டிப்பார்த்துவிட்டு \"சீ என்ன அநாகரீகம் தன்னை மறந்து தழுவிக் கிடக்கும் இந்தக் காதலர்களை நாம் மட்டும் திருட்டுத்தனமாக பார்ப்பது மட்டும் நியாயமா நம்முடைய மெல்லிய கிரணங்கள்கூட அவர்களுக்கு ஒருவேளை இடையூறாக இருந்துவிட்டால் நம்முடைய மெல்லிய கிரணங்கள்கூட அவர்களுக்கு ஒருவேளை இடையூறாக இருந்துவிட்டால் அடடா - பெரும் பாவம் அல்லவா அடடா - பெரும் பாவம் அல்லவா \" என்றே நினைத்ததுபோலும் பெரியதொரு மேகக்கூட்டத்தினுள் அமிழ்ந்து நின்றது.\nவாயிலில் இருந்த தென்னை மரங்களின் இளம் கீற்றுகளில் அசைவில்லை. இடைவிடாமல் இந்தப் பொழுதுகளில் நாள்தோறு���் ஊளையிடும் கிராமத்து நாய்கூட அன்று ஏனோ சீக்கிரம் உறங்கி விட்டது.\nஅண்ட சராசரங்களும் அந்த இருவரின் தனிமையை கெடுக்க விரும்பாதனபோலும் ஒடுங்கிக் கிடந்தன.\n அந்தக் காட்சியைக் கண்ட கண்கள் இந்தக் காட்சியையும் காண என்ன பாவம் செய்தனவோ \nஅது ஒரு கொடிய போர்க்களம். மிகக் கொடுமையான போர் ஒன்று அப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது. ஐயோ சிதறிக் கிடக்கும் உடல்களும் வெட்டப்பட்ட யானைத் துதிக்கைகளும் புரவியின் கால்களும் அவ்வப்போது ஏதோ ஒரு முலையிலிருந்து குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் உடல்களிலிருந்து வான் நோக்கி எழும் தீனமான ஒலிகளும் அந்த மாலை நேரத்தில் எத்தனை பயங்கரமாகக் காட்சியளிக்கின்றன சிதறிக் கிடக்கும் உடல்களும் வெட்டப்பட்ட யானைத் துதிக்கைகளும் புரவியின் கால்களும் அவ்வப்போது ஏதோ ஒரு முலையிலிருந்து குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் உடல்களிலிருந்து வான் நோக்கி எழும் தீனமான ஒலிகளும் அந்த மாலை நேரத்தில் எத்தனை பயங்கரமாகக் காட்சியளிக்கின்றன இறந்து கிடக்கும் உடல்களை ஈக்கள் மொய்க்கின்றன.... உலர்ந்து கிடக்கும் இரத்தத்தின் வாடை நாசியை நிரப்பிக் குடலைப் பிடுங்குகிறது.\nஆங்காங்கே இறந்துகிடக்கும் உடல்களை அவர்களின் உற்றாரும் உறவினரும் சூழ்ந்து நின்றுகொண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுகின்றனர். அந்தோ அந்த பாக்கியம் கூட இன்னும் பல உடல்களுக்குக் கிடைக்கவில்லை - பாவம் அந்த பாக்கியம் கூட இன்னும் பல உடல்களுக்குக் கிடைக்கவில்லை - பாவம் அவர்களின் உற்றார் எந்த ஊரில் பதைபதைப்போடு போர்முடிவு தெரிந்துகொள்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறனரோ அவர்களின் உற்றார் எந்த ஊரில் பதைபதைப்போடு போர்முடிவு தெரிந்துகொள்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறனரோ யார் அவர்கள் இறந்து பட்ட செய்தியை அவர்களுக்குக் தெரிவிப்பார்களோ யார் அவர்கள் இறந்து பட்ட செய்தியை அவர்களுக்குக் தெரிவிப்பார்களோ வேறு வழியின்றி கடைசி மரியாதைகள் கூடச் சரிவரப் பெற்றுக்கொள்ள முடியாமல் மொத்தமாக அந்தப் பிணங்கள் எரிக்கப் பெறுமோ \nஅந்தப் கொடிய களத்தில் ஒரு தீப்பந்தத்தை ஏந்தியபடி பதைபதைப்போடு அவள் தேடிக்கொண்டிருக்கிறாள்.... ஒருவேளை உடலில் இன்னும் உயிர் இருக்கக்கூடும் என்ற ஆர்வம் அவளுடைய முகத்��ில் தெரிகிறது. இருந்தும் இடைவிடாமல் கண்ணீர் பெருகி அவளுடைய பார்வையை மறைக்கிறது.\nபிடிவாதமாக அவள் ஊரிலிருந்து அவனுடன் தலைநகருக்கு அவள் கிளம்பி வந்திருந்தாள். அவனைக் களத்துக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் ஊரில் உற்றாருடன் உண்டு உறக்கிக் கழிப்பதென்பது அவளுக்கு இயலுகிற காரியமாக இல்லை.\nஒரு நீண்ட நெடிய தேடலுக்குப்பின்....அதோ அவள் ஆரத் தழுவிய அதே மார்பில் மிகப்பெரிய வேலை உள்வாங்கிக்கொண்டு அவன் அந்தப் பெரிய போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கிறான். ஏதோ ஒரு எதிர்பாராத கணத்தில் அந்த வேல் பாய்ந்துவிட்டதுபோலும்.... அந்தத் தாக்குதலின் அதிர்ச்சியை உள்வாங்கிக்கொள்ளாமலே அவன் இறந்து கிடக்கிறான்.\nஅவளிடமிருந்து தீனமான ஆனால் தீர்க்கமான ஒரு அலறல் எழும்பி விண்ணை அடைக்கிறது.... போய்விட்டாயா போயே விட்டாயா என்ன கொடுமையான மனம் உனக்கு என்னை மட்டும் விட்டுவிட்டுப் போய்விட்டாயா என்னை மட்டும் விட்டுவிட்டுப் போய்விட்டாயா ஐயோ - எத்தனை கம்பீரமான மார்பு அது ஐயோ - எத்தனை கம்பீரமான மார்பு அது வேலினை ஆழமாக உள்வாங்கியும்கூட இன்னமும் கம்பீரம் குறையாமல் வீழ்ந்து கிடக்கிறாயே வேலினை ஆழமாக உள்வாங்கியும்கூட இன்னமும் கம்பீரம் குறையாமல் வீழ்ந்து கிடக்கிறாயே நேரிடையான போரில் உன்னை ஜெயிக்கவே முடியாதடா நேரிடையான போரில் உன்னை ஜெயிக்கவே முடியாதடா வேறு எவரையாவது அம்பெய்வதற்குக் குறிபார்க்கும் தருணத்தில் எந்த நீசனாவது உன்மேல் கோழைத்தனமாக அம்பெய்துவிட்டானா வேறு எவரையாவது அம்பெய்வதற்குக் குறிபார்க்கும் தருணத்தில் எந்த நீசனாவது உன்மேல் கோழைத்தனமாக அம்பெய்துவிட்டானா அல்லது உன்னுடைய மறத்தின் தீவிரத்தைப் பார்த்து எதிரிகள் கூட்டமாகக் கூடிநின்று குறிபார்த்து அடித்தார்களா \nமுடிந்துவிட்டது - எல்லாம் முடிந்து விட்டது. முதல்நாள் துவங்கியது மறுநாள் முடிந்துவிட்டது.\nஒரு கணம் இன்பம். அடுத்த கணம் துன்பம். அதற்கு அடுத்த கணம் மீண்டும் இன்பம்.\nஇன்பம் - துன்பம் - வாழ்க்கை - மரணம் - பிறப்பு - இறப்பு என்று வாழ்வின் ஒவ்வொரு அங்கத்துக்கும் இருவேறு முகங்கள். இரண்டுமே சேர்ந்ததுதான் வாழ்க்கை.\nஎதுவும் இங்கு நிலைப்பதில்லை. நிலையாமை ஒன்றே நிலையானது என்பார்கள்.\nகூடிப்பிரியும் மேகங்களைப் போன்றதே வாழ்க்கை. மேகங்கள் கூடி ந���ற்கும்போது அங்கே பல உருவங்கள் அவரவர் கற்பனைக்கேற்றார்போல் தெரியும். மேகங்கள் கலைந்தபின் உருவங்களும் கலைந்துவிடும்.\nபெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனான காஞ்சித் திணையை தொல்காப்பியர் அறிமுகம் செய்கிறார்.\nபாங்கு அருஞ் சிறப்பின் பல்லாற்றானும்\nநில்லா உலகம் புல்லிய நெறித்தே.\n(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - காஞ்சித்திணை - எண் 1022)\n\"காஞ்சி என்னும் புறத்திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறன் ஆகும். இணையில்லாத சிறப்பின் காரணமாக பலவற்றாலும் நிலையில்லாத உலகத்தைப் பொருந்திய நிலையை உடையது\"\nஉலகமானது பல்வேறு வழிவகைகளிலும் நில்லாமையை - அதாவது நிலையாமையை இயல்பாகக் கொண்டது. அதுவே அதற்கு இணையில்லாத சிறப்பை அளிக்கிறது.\nஅழியாமல் நிலைத்து நிற்பவை நம் கவனத்தைக் கவருவதில்லை. அழிபவை - அவை அழிந்துவிடும், நாளை இருக்கமாட்டா என்பதினால் அவற்றை இன்று நாம் இரசிக்கிறோம். இன்று காணும் சூரிய அஸ்தமனம் இதே இடத்தில் நிரந்தரமாக நின்று நிலைத்தால் அதனை நாம் இரசிப்போமா அஃறிணைப் பொருட்கள் வேண்டுமானால் அழிவிற்கு ஆட்படாமல் இருக்கலாம். ஆனால் உயர்திணைகள் - உயிர்த்திணைகள் அனைத்தும் அழிந்து படுகின்றன.\nஅழிவு என்பதே தவறு. அது ஒரு மாயை. ஏனெனில் இருப்பவை எதுவும் அழிவதில்லை. இன்று ஒன்றாக இருப்பது நாளை வேறொன்றாக மலர்கிறது. இன்று இங்கிருப்பது நாளை அங்கிருக்கிறது. நடப்பதெல்லாம் காட்சிமாற்றம் - காலமாற்றம் - இடமாற்றம் - அவ்வளவே.\nநிலையா உலகம் என்று சொல்லாமல் நில்லா உலகம் என்று சொன்னதில் ஒரு உள்ளர்த்தம் உள்ளது. நில்லாமல் செல்வது இயக்கத்தின் அறிகுறி. ஆக நிலையாமையும் இயக்கத்தின் அறிகுறி என்பது பொருள்.\nஇருவேறு உலகங்களில் இயங்கும் இந்த வாழ்வின் தன்மையை - இயல்பைப் புரிந்துகொண்டவன்....\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/CV.html", "date_download": "2019-07-18T15:38:07Z", "digest": "sha1:JEPIPRDO253XVJLSTTMBOCYZIOXMGFVH", "length": 27321, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "கைதிகளுக்குப் பிணைவேண்டாம் உடனடி விடுதலையே அவச��யம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகைதிகளுக்குப் பிணைவேண்டாம் உடனடி விடுதலையே அவசியம்\nதமிழ் அரசியல்கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம் கொழும்பு அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தது. இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக வழக்குகள், விசாரணைகள் இன்றியும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்களைப் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்குமாறு கோரி 12 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை சிறைச்சாலைகளில் ஆரம்பித்திருந்தனர்.\nபோராட்டம் சிறைகளுக்குள்ளேயே நடைபெற்றுக் கொண்டிருக்கையில் வடக்கு - கிழக்கு மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவான போராட்டங்கள் உறவுகளாலும், ஏனைய அமைப்புகளாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.\nஅரச தரப்பில் ஒரு சில அமைச்சர்கள் தமிழ் அரசியல்கைதிகள் விடயத்தில் தமிழ் அரசியல்கைதிகள் என்று ஒருவருமில்லை என்றவாறு கண்மூடித்தனமாகவும், பொறுப்பற்ற முறையிலும் பதிலளித்திருந்தாலும் அரசு இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய நெருக்கீட்டை இந்தப் போராட்டம் ஏற்படுத்தியது.\nநீதி அமைச்சர் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாகச் சென்று தமிழ் அரசியல்கைதிகளைப் பார்வையிட்டிருந்தனர். ஆறு நாள்வரையில், பல கைதிகளின் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தாலும் தங்களது கொள்கையில் உறுதியாகவே இருந்தார்கள்.\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரமானது சாதாரண பிரச்சினையல்ல. பத்துவருடம் தொடங்கி 20 வருடங்கள் வரையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்போர் அவர்கள். ஜனவரி எட்டாம் திகதிக்குப் பின்னர் நாட்டில் நல்லாட்சி ஏற்பட்ட பின்னர் தங்களது விடுதலை சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன சாதகமான முடிவை எடுப்பார் என நம்பியிருந்தார்கள். விடுதலை சாத்தியமாகாத நிலையிலேயே சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nதம்மைச் சந்தித்த அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல கேள்விகளையும் முன்வைத்திருந்தனர். நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்ச தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் மனதையும் நோகடித்திருந்தார். உணவு தவிர்ப்பு இருந்த தமிழ் அரசியல் கைதிகளை கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டவர்களாகவே காட்டிக்கொள்ள முயன்றிருந்தார். என்றாலும் நீதி அமைச்சர், இந்த வருடத்துக்குள் தீர்வு காணப்படுமெனக் கூறியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எழுத்து மூல உத்தரவாதத்தையடுத்து தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. 20 முதல் 30 தமிழ் அரசியல் கைதிகள் தவிர ஏனைய அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள். இதில் எமக்கு எந்தவிதச் சந்தேகமுமில்லை நாம் ஜனாதிபதியை முழுமையாக நம்புகின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூடத் தெரிவித்திருந்தார்.\nஆனால், இப்போது மீண்டும் பூதம் வெளிக்கிட ஆரம்பித்துள்ளது. கைதிகளுக்கு விடுதலையோ பொது மன்னிப்போ கிடையாது, அவர்களுக்குப் பிணைதான் வழங்கப்படும் என்று கொழும்பு அரசு கூறுகின்றது. இது இந்தப் பிரச்சினையை மேலும் தணியாது வைப்பதற்குப் போதுமானதாக இருக்கிறது.\nபுதிய அரசு பதவியேற்றபோது தமிழ் அரசியல் கைதிகளிடையே தமது நம்பிக்கை தொடர்பில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த நம்பிக்கையைத் தக்க வைப்பதற்கு அரசு தவறிவிட்டது. ஜனவரி எட்டாம் திகதிக்குப் பின்னர் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லெண்ண அடிப்படையில் சுமார் பத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்திருக்கலாம். அப்படி விடுவிக்கப்பட்டிருந்தால் தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டிருப்பர். நல்லாட்சிக்கும் மதிப்புயர்ந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.\nஇந்த நிலையில் பொதுத்தேர்தல் வந்தபோது, அரசியல் கைதிகள் விவகாரம�� மீண்டும் முதன்மையான பேசுபொருளானது. தமிழ்த தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களான சுவாமிநாதன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து மேடைக்கு மேடை பேசினார்கள். தேர்தலின்போது கைதிகளை விடுவித்தால் அது நல்லிணக்க அரசின் வெற்றியைப் பாதித்துவிடக்கூடும் என்பதாகச் சொல்லப்பட்டு தேர்தல் முடிவு வரை இந்த விடயம் பின்தள்ளப்பட்டது. ஆனாலும் அதன் பின்னரும் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. பொதுத் தேர்தலும் நடைபெற்று இரண்டு மாதங்களுமாகிவிட்ட நிலையில் தங்களின் விடுதலை சம்பந்தமான விவகாரத்தை அரசு தட்டிக் கழிக்கப் போகின்றது. முன்னைய ஜனாதிபதியான மகிந்த அரசு காலத்தில் தங்களது போராட்டங்களை முறியடித்ததுபோல், எந்தவித நடவடிக்கையையும் எடுக்காது உதாசீனம் செய்ததுபோல் மைத்திரி அரசும் தங்கள் மீது அக்கறை கொள்ளாதிருக்கின்றது என்பதையுணர்ந்த தமிழ் அரசியல் கைதிகள் நல்லாட்சியிலும் நல்லது செய்யமாட்டார்களா என்ற மனக்கொதிப்போடு விடுதலை அல்லது சாவு என்ற உறுதிமொழியெடுத்துக் கொண்டு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் குதித்திருந்தனர்.\nஜனாதிபதி மைத்திரி எழுத்து மூலம் அறிவித்த பின்னர் அந்த நம்பிக்கையோடு ஆனால், அவர்களுக்குப் பிணைதான் வழங்கப்படும் என்கிற முடிவு அவர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகாது. பிணை கேட்டும் அவர்கள் போராடவில்லை. பிணை வழங்கப்பட்டால் கைதிகள் தொடர்ந்தும் வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு அலைய நேரிடும். அதிலும் பெரும்பாலான அரசியல் கைதிகள் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருக்க, அவர்கள் மீதான வழக்குகள் அனேகமாகக் கொழும்பிலேயே நடைபெறுகின்றன. இத்தகைய நிலையில் அவர்களுக்குப் பிணை மட்டும் வழங்குவதென்பது இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும்.\nவழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தமிழ் அரசியல் கைதிகளை நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே அவர்கள் பாதிக்கால வாழ்க்கையை இழந்துள்ளனர். அவர்களது உறவுகள் வேதனைகளுக்கும், அவலத்துக்கும் உள்ளாகியிருக்கின்றனர். இரு பகுதியினரின் மனநிலையும் பாதிக்கப்பட்டே உள்ளன. தங்களது எஞ்சிய காலத்திலாவது தமது உறவுகளோடு சேர்ந்துவிடவேண்டும், மைத்திரி அரசின் காலத்தில் உடனடியாக விடுவிக்கப்ப��� வேண்டும், என்று எதிர்பார்த்திருந்த கைதிகளுக்கு பிணை மட்டுமே வழங்கப்படும் என்ற கொழும்பு அரசின் முடிவு பெரும் ஏமாற்றமாகியுள்ளது. ஆனால், விடுதலை இல்லை என்ற ஏக்கப் பெரு மூச்சும், கண்ணீரும், வேதனையும் தொடரத்தான் போகின்றன என்பதைக் கட்டியங்கூறுவதாகவே அரசின் அறிவிப்பு உள்ளது.\nவிசாரணைகள் இல்லாமலேயே தடுத்து வைக்கப்பட்டு நீண்டகால சிறைத்தண்டனையை நீதிமன்றத் தீர்ப்பின்றியே அனுபவித்துவிட்டோம். போதுமடாசாமி எங்களை விடுங்கள் அதுவே நல்லாட்சிக்கு எடுத்துக் காட்டு என உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் மூலம் மைத்திரி அரசுக்குச் சொல்லியும்கூட அரசு இவ்வாறு நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இதனை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும்கூடத் தெளிவுபடுத்தியிருக்கிறார். கைதிகளுக்கு விடுதலைதான் தரப்படவேண்டுமே தவிர பிணை அல்ல என்று அவர் கூறியிருக்கிறார்.\nஉணவு தவிர்ப்புப் போராட்டத்தை மீண்டும் தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்படுகின்ற நிலையைத் தடுக்க வேண்டுமாகில் எதிர்க்கட்சித் தலைவர் கூறியது போல் 20, 30 பேரைத் தவிர சுமார் 175 க்கும் மேற்பட்டவர்களை அரசு உடனடியாகப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும். அதுவே இந்தப் பிரச்சினை தீர்வதற்கான ஒரே வழி.\nஇதற்குக் கூட்டமைப்பு காத்திரமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்தது மட்டுமன்றி நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தனதாக்கிக் கொண்டது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற பலத்தோடு, இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கின்ற உடன் நடவடிக்கைகளில் பலமாக இருக்க வேண்டும். அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும்\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக���குதல்கள் அவசியம்\nசர்வதேச நிறுவனங்களினதும் சர்வதேச நாடுகளினதும் நெருக்குதல்கள் மூலமாகவே தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரி��்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/seeman-CM.html", "date_download": "2019-07-18T15:41:11Z", "digest": "sha1:JQTODJYTPYPOPMDDJTEXXXZILTDHTVTS", "length": 18731, "nlines": 113, "source_domain": "www.vivasaayi.com", "title": "இனக் காவலன் பிரபாகரன்! தமிழனின் ஓட்டு தமிழனுக்கே!- அதிர வைக்கும் சீமான் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n- அதிர வைக்கும் சீமான்\nஇலவச திருமணத்துக்கு ஏங்கிக் கிடக்கிறான் தமிழன். தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டால் கை விரலே சுருங்கிப் போய்விடும்’ என்றெல்லாம் தேர்தல் களத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.\n‘வனக் காவலன் வீரப்பன், இனக் காவலன் பிரபாகரன்’ என்ற வசீகரிக்கும் வசனங்கள் நாம் தமிழரின் மேடைகளில் எதிரொலிக்கின்றன.\n‘தமிழனின் ஓட்டு தமிழனுக்கே’ என சீமான் முன்வைக்கும் முழக்கத்தைப் பார்த்து, அதிர்ந்து கிடக்கின்றன திராவிடக் கட்சிகள்.\nஇதுவரையில் மாற்றத்தை முன்வைத்து தனித்துக் களமிறங்கும் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் சீமானின் தமிழர் ஆட்சி முழக்கம் எடுபடுமா என்பதெல்லாம் கவனிக்கப்பட வேண்டியவை.\nதேர்தல் பிரசாரங்களில் அவர் முன்னெடுக்கும் சில விஷயங்களை ஆராய்ந்தோம். சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு முன்பு, பரவலாக இருக்கும் தமிழர் ஓட்டுகளை ஒன்று திரட்டும் முயற்சியில் இறங்கினார்.\nஅதன் ஒரு பகுதியாக, தலித் தலைவர்களான திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதில்லை. இவர்கள் போட்டியிடாத தொகுதிகளில் தலித் ��க்களின் வாக்குகளைக் கவர்வதற்காக 20 தலித் வேட்பாளர்களை பொதுத் தொகுதிகளில் நிறுத்தியுள்ளார்.\n‘தமிழனுக்கு நீ ஓட்டு போடவில்லை என்றால், என்னுடைய ஓட்டு உன் மொழி பேசுபவனுக்குக் கிடையாது’ என எச்சரிக்கிறார் சீமான்.\nவட மாவட்டங்களில் பா.ம.க வாக்குகளைக் கவர்வதற்காக 36 வன்னியர்களைக் களமிறக்கி இருக்கிறார். தேர்தல் பிரசாரத்தில், ‘வீரப்பனுக்கு மணிமண்டபம்’ என்ற சீமானின் கோரிக்கைக்கு வரவேற்பு உள்ளது.\nவீரப்பனைப் பற்றி ஜெயலலிதா சில வார்த்தைகளைக் கூறியபோது, ராமதாஸ் எதிர்ப்புக் காட்டவில்லை என்பதை தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு இருக்கிறார் சீமான்.\nஅவர்களிடம், பா.ம.க குரு பாணியில், ‘மானத்தமிழன் கார் டயரைத் தொட்டு கும்பிடுறான். எங்கே போனது இனத்தின் வீரம்\nநகர்ப்புற பா.ம.க ஓட்டுக்களை அன்புமணி அறுவடை செய்யக் காத்திருக்கும் போது, கிராமப்புற வன்னியர்கள் மத்தியில், ‘தமிழன்’ என்ற முழக்கத்தைக் கொண்டு சேர்க்கிறார்.\nஇதன்மூலம், வட புலத்தில் வன்னியர் வாக்குகளை நாம் தமிழர் அறுவடை செய்யும் என உறுதியாக நம்புகிறார்.அதிலும், நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த்தோடு ராமதாஸ் கூட்டுச் சேர்ந்து விட்டதால், தே.மு.தி.க-வை விமர்சிக்கும் தகுதியை பா.ம.க இழந்துவிட்டது என்ற அடிப்படையில் பிரசாரம் செய்கிறார்.\nஇதில், விஜயகாந்த்தை ரஜினி விமர்சித்ததையும் கடுமையாக எதிர்க்கிறார் சீமான்.\n‘நான் மராட்டி’ என வெளிப்படையாகச் சொல்பவர் ரஜினி. அவரை எதிர்க்க விஜயகாந்த்துக்கு என்ன தகுதி இருக்கிறது’ எனப் பேசுவதன் மூலம் ரஜினி ரசிகர்களின் வாக்குகளையும் தன்பக்கம் திருப்ப முயற்சிக்கிறார் சீமான்.\nதி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை, ‘இன அழிப்பின் பங்காளிகள்’ என்கிறார். ‘என் இனம் போரில் அழிந்தபோது தூங்கினார் கருணாநிதி. என் இனம் நீரில் அழிந்தபோது தூங்கினார் ஜெயலலிதா’ என அவர் தாக்கிப் பேசும்போது விசில் பறக்கிறது.\n‘ஈழத்தின் கொடூரக் கொலைகளுக்கு சாட்சி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி. இவர்களை வேரோடு வீழ்த்த வேண்டும்’ எனக் கொந்தளிக்கிறார்.\nஅதேபோல், ‘தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு உண்மையான மாற்று நாம் தமிழர் கட்சி மட்டும்தான்” என்கிறார்.\n“திருமா, வைகோவின் ஈழவிடுதலைக் கொள்கையை கம்யூனிஸ்ட்கள் ஏற்பார்களா” என மக்கள் நலக் கூட்டணியையும் விமர்சிக்கிறார்.\nநா��் தமிழர் கட்சியின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவர்கள். தேர்தலில் செலவழிக்க பணமில்லாவிட்டாலும், வீடுகள் தோறும் நடந்து சென்றே வாக்கு சேகரிக்கிறார்கள்.\nகட்சியின் தேர்தல் வாக்குறுதிகளையும் பிரசாரப் படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி ஓட்டு சேகரிக்கிறார்கள்.\n‘நாமே மாற்று... நாம் தமிழரே மாற்று’ என்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் முழக்கம், மெழுகுவர்த்தி வெளிச்சமாக பளீரிடுமா என்பது எல்லாம் தேர்தல் முடிவுகளில் அடங்கியிருக்கிறது.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்வதேச நிறுவனங்களினதும் சர்வதேச நாடுகளினதும் நெருக்குதல்கள் மூலமாகவே தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள��ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/filling-oreo-with-toothpaste-earns-youtube-prankster-a-jail-sentence-022059.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-07-18T15:35:27Z", "digest": "sha1:DEOT7LCXT5JYL62QPGDOE7IANFA252MJ", "length": 16460, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "யூடியூப்-ல் அதிகம் சம்பாதிக்க நினைந்து இந்த காரியத்தை செய்தவருக்கு கிடைத்தது சிறை தண்டனை.! | Filling Oreo With Toothpaste Earns YouTube Prankster a Jail Sentence - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n4 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n5 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் வி��்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயூடியூப்-ல் அதிகம் சம்பாதிக்க நினைந்து இந்த காரியத்தை செய்தவருக்கு கிடைத்தது சிறை தண்டனை.\nயூடியூப் பொதுவாக அனைவரும் விரும்பு தளமாக இருக்கிறது, இதன் மூலம் அதிக மக்கள் வருமானம் பெருகின்றனர் என்று தான் கூறவேண்டும். அதன்படி யூடியூப்-ல் அதிமாக சம்பாதிக்க நினைந்து தேவையில்லாத காரியத்தை செய்து கைது\nஸ்பெயினை சேர்ந்த கங்குவா ரென் என்ற இளைஞர் (21) பிராங்க் ஷோ செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு ஆதரவற்ற ஒருவரிடம் கங்குவா செய்த\nபிராங்க் ஷோ கடுமையான கண்டனத்துக்கு ஆளானது.\nகுறிப்பாக சூப்பர் மார்க்கெட் அருகே அமர்ந்திருந்த ஆதரறவற்ற ஒருவரிடம் கங்குவா க்ரீம் பிஸ்கட்டுகளை கொடுத்துள்ளார், ஆனால் க்ரீமுக்க பதிலாக அதில் பல் துலக்கப் பயன்படும் பற்பசையை தடவி கொடுத்துள்ளார். அதனை வாங்கி சாப்பிட்ட அந்த ஆதரவற்ற நபர் வந்தஎடுத்து உடல் நிலைபாதிக்கப்பட்டார்.\nகண்டன குரல்களை பதிவு செய்தனர்\nஇதனை வீடியோவாக கங்குவா ரென் தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார், பின்பு இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, கங்குவாவின் மனிதாபிமனமற்ற செயலுக்கு பலரும் கண்டன குரல்களை பதிவு செய்தனர்.\nபின்னர் கங்குவா மீது காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டது,தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்சமயம் கங்குவா ரென்னுக்கு 20ஆயிரம்யூரோக்கள் அபராதமும், 15மாத சிறைத்தண்டனையும் வதித்து பார்சிலோனோ நீதிமன்றம் தற்போது உத்திரவிட்டுள்ளது.\nகுறிப்பாக கங்குவா ரென்னுககு சொந்தமான சமூக வலைதளங்களை அடுத்த 5 ஆண்டுகள் முடக்கவேண்டும் என்று\nநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\n���ெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nயூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: சில வீடியோக்களுக்கு இன்று முதல் தடை.\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nயூடியூப் மூலம் கற்று ரூ13,000ஐ 55லட்சமாக மாற்றிய 16 வயது சிறுவன்...\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nஏடிஎம்மெஷினை பொக்லைன் மூலம் அபேஸ்:பலே கொள்ளையர்கள் வைரல் வீடியோ.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nயூடியூப்பில் அதிரும் பொள்ளாச்சி பாலியல் வீடியோ- சிபிசிஐடி கடிதம்.\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nஇந்தியாவில் யூடியூப் மியூசிக் சேவை துவங்கியது.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபுதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.\nரூ.96க்கு180நாள்அன்லிமிடெட் வாய்ஸ்கால் எஸ்எம்எஸ் சலுகை வழங்கும் பிஎஸ்என்எல்\nஏசிடி பைபர்நெட்டின் இலவசமான சேவைகள்-இதோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/papua-new-guinea-hits-by-7-richter-earthquake-no-tsunami-warning-349347.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:12:39Z", "digest": "sha1:P5I5ADUDRORYXPL4VEAR6H2P4APMF33H", "length": 12957, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பப்புவா நியூகினியாவில் பெரிய நிலநடுக்கம்.. ரிக்டரில் 7 ஆக பதிவு! | Papua New Guinea hits by 7 Richter earthquake: No Tsunami warning - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n37 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nபப்புவா நியூகினியாவில் பெரிய நிலநடுக்கம்.. ரிக்டரில் 7 ஆக பதிவு\nபப்புவா நியூகினியாவில் பெரிய நிலநடுக்கம்-வீடியோ\nபோர்ட் மோர்ஸ்பி: இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டரில் 7 ஆக பதிவாகி உள்ளது.\nகடந்த வாரம் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.\nகாலை 7 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவாகி இருக்கிறது. புலோலோ நகரத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கு ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 127 கிமீ ஆழத்தில் இது ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. உயிரிழப்பு குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை\nஅங்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. பப்புவா நியூகினியா கடல்பகுதியில், அதன் ஒட்டிய சாலமன் கடல் பகுதியிலும் மிக அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் papua new guinea செய்திகள்\nபப்புவா நியூகினியாவில் பெரிய நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nதொடர் கலவரம்.. பப்புவா நியூகினியாவில் அடுத்த 9 மாதத்திற்கு நெருக்கடி நிலை பிரகடனம்\nபப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7 ஆக பதிவு\nபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு\nபப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி பயத்தில் மக்கள்\nபப்புவா சிறையிலிருந்து தப்பிய 11 கைதிகள் சுட்டுக் கொலை\n3 நாட்களில் 2வது முறையாக பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்\nபப்புவா நியு கினியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்... சுனாமி அபாயம் நீங்கியது\nபப்புவா நியூக்கினியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி அபாய எச்சரிக்கை\nபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்… 7.2 ரிக்டெர் ஆக பதிவு\nபாகிஸ்தானில் நிலநடுக்கம்.. காஷ்மீர், டெல்லி, வட இந்தியா குலுங்கியது.. பப்புவா நியூ கினியாவிலும்\nஇமாச்சல பிரதேசம், பாபுவா நியூகினியாவில் நிலநடுக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npapua new guinea tsunami earthquake நில அதிர்வு நிலநடுக்கம் சுனாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/?page-no=2", "date_download": "2019-07-18T15:39:31Z", "digest": "sha1:G6SPX4P6F3WTZVH6GBM6ESZANCP6VJTU", "length": 19949, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 அமெரிக்கா News in Tamil - அமெரிக்கா Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவடகொரிய அதிகாரிகளை முட்டி மோதி கொண்டு ஓடிய அமெரிக்க பெண் அதிகாரி.. வெளியான பரபரப்பு வீடியோ\nபியோங்கியாங்: அமெரிக்காவின் புதிய பத்திரிக்கை செயலாளரான ஸ்டீபனி கிரிஷாம், வடகொரியாவில் இருநாட்டு அதிபர்களின்...\nNo More Green Card : வருகிறது பில்ட் அமெரிக்கா கார்ட்.. டிரம்ப் அதிரடி\nஅமெரிக்காவில் கிரீன் கார்ட் முறையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பில்ட் அமெரிக்கா கார்ட் build america முறையை...\nசொன்னதை செஞ்சிட்டாரே.. பங்காளி கையை கொடுப்பா....கிம்மின் கையை இழுத்துபிடித்து குலுக்கிய டிரம்ப்\nசியோல்: தென் கொரியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்த நாட்டு எல்லையை கடந்து வ...\nஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வருகை\nஈரானிடம் கச்சா எண்ணை இறக்குமதி செய்து கொள்ள இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுத்த சலுகை முடிவடைந்த நிலையில், ஈரான்...\nஈரான் அவசரப்பட வேண்டாம்.. டைம் லிமிட் ஏதும் இல்லை.. நிறைய அவகாசம் இருக்கிறது.. கூலாக சொன்ன ட்ரம்ப்\nடோக்கியோ: பிரச்சனைக்கு தீர்வு காண ஈரானுக்கு எந்த டைம் லிமிட்டும் அளிக்கப்படவில்லை என்றும் ...\nUSA Vs Iran: 1 லட்சத்து 20 ஆயிரம் ராணுவ படைகளை சவுதிக்கு அனுப்பும் டிரம்ப்- வீடியோ\nஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக 1,20,000 போர் படைகளை அமெரிக்க அரசு மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப...\nதண்ணீர் தண்ணீர்... உயிரை குடித்த அமெரிக்க மோகம் - கண்களை குளமாக்கும் கண்ணீர் கதைகள்\nமெக்ஸிகோ: உலகின் பல நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்...\nUSA Vs Iran: ஈரான் மீது அமெரிக்க�� மூன்றாவது பொருளாதார தடை- வீடியோ\nஈரான் நாட்டின் மீது அமெரிக்கா நேற்று இரவு மூன்றாவது பொருளாதார தடை விதித்தது. இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை...\nசுத்தவிட்ட கூகுள் மேப்... சகதியில் சிக்கிய 100 க்கும் மேற்பட்ட கார்கள்\nவாஷிங்டன்: அமெரிக்காவில் கூகுள் மேப்பை நம்பி ரூட்டை மாற்றிய கார் ஓட்டுநர்கள் சகதியில் சிக்...\nவெனிசுலா பிரச்சினைக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா\nவெனிசுலாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இதனால்...\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nடெல்லி: 2 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் ப...\nஅடிக்கடி விபத்துக்குள்ளாகும் போயிங் | உரிமையாளரின் பணத்தை சாப்பிட்ட நாய்- வீடியோ\nஅமெரிக்காவின் போயிங் ரக 737 விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து புளோரிடாவில் ஆற்றில் இறங்கியது....\nபெட்ரோலிய துறையில் ஊடுருவிய அமெரிக்க உளவாளிகள்.. கொத்தாக அள்ளியது ஈரான்\nதெஹ்ரான்: ஈரானிய எரிசக்தி கொள்கையில் தலையிட்டதாக கூறி, அந்த நாட்டு பெட்ரோலிய அமைச்சகத்தில் ...\nமசூத் அசாருக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தாக்கல் -வீடியோ\nஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை தடை செய்யப்பட்ட தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை...\nVideo: நாள் முழுக்க ஜாலி கொண்டாட்டம்.. கூடவே மியூசிக்.. அமெரிக்காவில் கோடைத் திருவிழா\nசார்லட்:: நம்ம ஊரில் எப்படியோ.. ஆனால் அமெரிக்காவில் கோடை திருவிழா இப்படித்தான். வாங்க என்னன்ன...\nட்ரம்ப்பிடமிருந்து, வட கொரிய அதிபருக்கு போன 'தனிப்பட்ட கடிதம்..' அசாதாரண தைரியம்.. கிம் குதுகலிப்பு\nவாஷிங்டன்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடமிருந்து \"தனிப்பட...\nஉங்ககிட்ட சர்டிபிகேட் கேட்கல.. தேவையில்லாம தலையிடாதீங்க... அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா\nடெல்லி: இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்ற அமெரிக்காவின் அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டன...\nஈரானுடன் வலுக்கும் மோதல்.. பாதுகாப்புத்துறை அமைச்சரை திடீரென மாற்றிய டிரம்ப்\nவாஷிங்டன்: ஈரான் அமெரிக்க இடையே பதற்ற���் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்க பாதுகாப்பு துறைக...\nஒரு குண்டு வந்தாலும், அமெரிக்கா, நட்பு நாடுகள் நலன்கள் தீக்கிரையாகும்.. ஈரான் பகிரங்க எச்சரிக்கை\nதெஹ்ரான்: அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று, ஈரான் இன்று பகிரங்க எச்சரிக...\nஒரு தோட்டா பாய்ந்தால் கூட போதும்.. அமெரிக்காவே பத்தி எரியும்.. ஈரான் வார்னிங்\nடெஹ்ரான்: எங்களை தாக்க நினைத்தால் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் உடமைகள் தீக்கிரையாகும்...\nபதற்றம் அதிகரிப்பு.. சுட்டுத் தள்ள வாய்ப்பு.. ஈரான் வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் போகாது\nடெல்லி: அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்...\nஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் அமெரிக்க நிறுவனங்களையும் பாதிக்கும்.. நாஸ்காம் எச்சரிக்கை\nடெல்லி: இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக அமெரிக்கா &l...\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ ஜூன் 25-ல் இந்தியா வருகிறார்\nடெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ அடுத்த வாரம் இந்தியா வர இருப்ப...\nஅமெரிக்கா அமெரிக்கர்களுக்கே.. தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய டொனால்ட் டிரம்ப்\nவாஷிங்டன்: என்னை மீண்டும் அதிபராக்கினால் அமெரிக்கா பலம் பொருந்திய நாடாக இருக்கும் என டொனால...\n8 மாத பச்சைக் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூர தந்தை.. என்ன செய்யலாம் இவரை\nநியூயார்க்: பெண்களுக்கு பாதுகாப்பற்ற உலகமாக மாறி வருகிறது. ஆங்காங்கே பலாத்கார சம்பவங்கள் அ...\nமிகப்பெரிய அமெரிக்க உளவு நெட்வொர்க்கை காலி செய்த ஈரான்.. உளவாளிகள் அதிரடி கைது\nதெஹ்ரான்: அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ), ஈரான் உள்ளிட்ட சில நாடுகளில், நடத்தியதாக க...\nஅடைக்கலம் தேடிச் சென்ற போது பரிதாபம்.. தண்ணீர் கிடைக்காமல் அமெரிக்க எல்லையில் இந்திய சிறுமி பலி\nவாஷிங்டன்: அமெரிக்காவில் அடைக்கலம் தேடிச் சென்ற 6 வயது இந்தியச் சிறுமி தாகத்தால் நாவறண்டு உய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/karate", "date_download": "2019-07-18T15:06:13Z", "digest": "sha1:QHWVUBXONZY6KSZMXM6R5U5NRXSYRK2F", "length": 15678, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "Karate News in Tamil - Karate Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐ��ானை க்ளிக் செய்யவும்.\nமகளிர் தினம்: கராத்தே பெண்களுக்கு விருது வழங்கி கவுரவித்த ரஜினிகாந்த்\nசென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி கராத்தேவில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு ரஜினிகாந்த் விருதுகளை வழங்கினார்....\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டார்- வீடியோ\nகாங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன்...\nபெண் மேயருக்கு \"பக்\"குனு குத்து விட்ட கர்நாடக முதல்வர்- வைரலாகும் வீடியோ\nமங்களூர்: மங்களூரில் இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளை துவக்கி வைத்த கர்நாடக மாநில மு...\nமுதல் தங்கப்பதாக வீரர் தஸ்னீம்-வீடியோ\nமுதல் தங்கப்பதாக வீரர் தஸ்னீம்.\nஅமெரிக்காவில் டேக்வாண்டோவில் அசத்தும் தமிழ் சிறுவன்\nஇலினாய்ஸ்: அமெரிக்காவில் வசிக்கும் 8 வயது தமிழ் சிறுவன் சஞ்சித் கராத்தே, ஃபேஸ்பால் விளையாட்ட...\nகுஷ்பு VS கராத்தே தியாகராஜன் : தென் சென்னையில் போட்டியிடப் போவது யாரோ\nதென்சென்னை தொகுதிக்கு அப்படி என்ன ஒரு ஈர்ப்போ.. பெரும்பாலானோரின் கண் தென்சென்னை மீதுதான் இருக்கிறது\nகராத்தே பயிற்சியின் போது காயம்.. 7 வயது சிறுமி பரிதாபமாக பலியான சோகம்\nநொய்டா: கராத்தே பயிற்சியில் காயம் அடைந்த 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அத...\nநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி\nகாரைக்குடி: அனைவருக்கும் கல்வி இயக்கம், பெண் கல்வித் திட்டம் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவி...\nமாணவிகளுக்கு இனி “கராத்தே பயிற்சி” - முதல்கட்டமாக கோவை, திருப்பூரில் தொடக்கம்\nகோவை: கோவை மற்றும் திருப்பூரில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு கராத்தே பயிற்சி வகுப...\nடெல்லி ரோமியோக்களுக்கு ஆப்படிக்க களம் இறங்கும் டெல்லி போலீஸின் பெண் படை\nடெல்லி: டெல்லியில் இனிப் பெண்களிடம் வாலாட்டினால் ஆண்களுக்கு அடி உதைதான் மிஞ்சும். ஏனெனில் ப...\nபொழுது போகாமல் தவிக்கும் கசாப்-சிறையில் கசாப் கராத்தே கற்கிறான்\nமும்பை: மும்பை தாக்குதல்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி முகமது ...\nரவுடிகள்.. விபச்சார பெண்களுக்கு கராத்தே பயிற்சி\nசென்னை: விபச்சாரத் தொழிலில் ஈடுபடும்போது ரவுடிகளால் ஏற்படும் தொல்லையிலிருந்து தங்களைத் தற...\nபெங்களூரில் 20 ம் தேதி கராத்தே போட்டி\nபெங்களூர்:அகில இந்திய மென்கோகன் கராத்தே அமைப்பு சார்பில் 12 வது அகில இந்திய கராத்தே சாம்பியன...\nஸ்டாலின் ஊர்வத்தில் விதிமுறை மீறல்: திமுகவுக்கு போலீஸ் நோட்டீஸ்\nசென்னை:மேயர் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்டாலின் நடத்தி வரும் ஊர்வலங்களில் விதிமுறைகள் ...\nடி.வி.எஸ்.-50ல் மேயர் கொடி: சென்னையில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் அடிதடி\nசென்னை:சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் தங்களுடைய ஸ்கூட்டர், சைக்கிள், பைக்குகள், லூனா,...\nகராத்தே மேயரானதை எதிர்த்த வழக்கு: நாளை விசாரணை\nசென்னை:கராத்தே தியாகராஜனை மேயராக்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீதான விசார...\nசென்னை:கராத்தே தியாகராஜன் போன்ற ரெளடித்தனம் செய்பவர்கள், கட்டப் பஞ்சாயத்து ஆசாமிகள் மேயர் ...\nஸ்டாலின் ஊர்வலத்துக்கு போலீஸ் தடை\nசென்னை:மேயர் பதவி பறிக்கப்பட்டது குறித்து மக்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க ஸ்டாலின் போட்...\nஸ்டாலின் படம் அகற்றம், கொடி இறக்கம்\nசென்னை:மு. க. ஸ்டாலினிடமிருந்து மேயர் பதவி பறிக்கப்பட்டவுடனேயே சென்னை மாநகராட்சி அலுவலகத்த...\nஸ்டாலின் வீட்டில் பேக்ஸ் மெஷினை எடுத்துச் சென்ற மாநகராட்சி\nசென்னை:மேயர் பதவி பறிக்கப்பட்டவுடன் ஸ்டாலினின் வீட்டிலிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான பேக...\nநாளை முதல் கராத்தே தியாகராஜன் மேயர்\nசென்னை:சென்னை மாநகராட்சியின் தாற்காலிக மேயராக வெள்ளிக்கிழமை பிற்பகலில், துணை மேயர் கராத்தே...\nஇவர்கள் பதவி பகாசுரர்கள்: ஜெ. கடும் தாக்கு\nதிருப்பூர்:சிலர் (கருணாநிதி) பதவிக்காக பரிதவித்துக் கொண்டுள்ளனர். ...\nஸ்டாலின் ஊர்வலத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்\nசென்னை:மேயர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள ஸ்டாலின் பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்க அனும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/masjid", "date_download": "2019-07-18T15:42:34Z", "digest": "sha1:DSTRJA65SPCL63VFN5EQY7QQXVTS7XOD", "length": 17932, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "Masjid News in Tamil - Masjid Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nBreaking News: அயோத்தியா துணை வழக்கை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட்\nடெல்லி: மசூதிகள், இஸ்லாமியர்களின் வழிபாட்டில் ஒருங்கிணைந்த அங்கமா என்பது குறித்து மேல் முறையீட்டு மனுவை...\nஅயோத்தி வழக்கு: 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு நியமனம்.. வீடியோ\nஅயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தர்கள் குழு நியமிக்கப்பட்டதன் மூலம் இன்னும் 80 நாட்களுக்குள் இந்த...\nமக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரெஞ்சு நாட்டவர் தற்கொலை.. ரமலான் மாதத்தில் அசம்பாவிதம்\nரியாத்: மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு...\nபிப். 26 முதல் அயோத்தி வழக்கில் விசாரணை தொடக்கம்-வீடியோ\nயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரும் பிப்ரவரி 26 முதல் விசாரிக்க உள்ளது....\nபாபர் மசூதி நில விவகாரத்தில் யாரையும் கூடுதல் மனுதாரராக சேர்க்க முடியாது.. உச்சநீதிமன்றம் அதிரடி\nடெல்லி: பாபர் மசூதி நில ஒதுக்கீடு விவகாரத்தில் யாரையும் கூடுதல் மனுதாரராக சேர்க்க முடியாது ...\nநாங்க ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை கட்டுவோம்... இது காங்கிரஸ் அரசியல்- வீடியோ\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று, அக்கட்சியின்...\nபாபர் மசூதி இடிப்பு தினம்.. நெல்லையில் போலீசார் உஷார் நிலை\nநெல்லை: இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட...\nஅயோத்தி விசாரணையிலிருந்து நீதிபதி யுயு லலித் திடீர் விலகல்-வீடியோ\nஅயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யுயு லலித் திடீரென்று விலகி உள்ளார்.\nபின்லேடனுக்காக சென்னை மசூதியில் சிறப்புத் தொழுகை\nசென்னை: அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனுக்காக சென்னையில் உள்ள மசூதி...\nடெல்லியில் நடைபெற இருக்கும் விஎச்பி.யின் துறவிகள் மாநாடு\nஉச்சநீதிமன்றத்தில் இன்று மசூதி தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத் தனது உயர்...\nபாபர் மசூதி இடிப்பு-17 ஆண்டுகளுக்குப் பின் லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல்\nடெல்லி: பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் இன்று தனது அறிக்...\nகையகப்படுத்திய இடம்தான் முக்கியம்... மசூதி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறுவது என்ன\nஅயோத்தியில் நிலம் கையகப்படுத்தப்பட்டதுதான் விவகாரமே தவிர, அந்த விஷயத்தை மதத்துடன் இணைத்துப் பார்க்கக் கூடாது...\nசத்தியமங்கலத்தில் மினாரை சேத��்படுத்தய 3 பேர் கைது\nஈரோடு:சத்தியமங்கலம் பகுதியில் மினார் சேதப்படுத்தியது தொடர்பாக இந்து முன்னணியினரைப் போலீச...\nஅயோத்தி பிரதான வழக்கின் விசாரணை அக். 29ஆம் தேதி தொடங்கும்-சுப்ரீம் கோர்ட்-வீடியோ\nஅயோத்தி பிரதான வழக்கின் விசாரணை அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.\nஈரோடு மசூதி சேதம் .. 5 பேர் கைது\nஈரோடு:ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் அருகேயுள்ள மசூதியை சேதப்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டு ...\nடிசம்பர் 6: கருப்பு தினமாக அனுசரிப்பு\nமும்பை:1992 ம் வருடம் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்...\nமினார் இடிப்பு: 4 இந்து முன்னணியினர் கைது\nகோவை:சத்திய மங்கலத்தில் நடந்த மினார் இடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த ...\nமசூதி கொலை வழக்கில் புதிய திருப்பம்\nநெல்லை:நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மசூதியில் ஹோட்டல் உரிமையாளர் வெடிகுண்டு வீசிக் க...\nஅமைதியாகக் கழிந்தது டிசம்பர் 6\nடெல்லி:பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6 எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் இல்லாம...\nமதக் கலவர அபாயத்தில் தென் தமிழகம்\nநெல்லை:இதுவரை தென்மாவட்டங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஜாதிக்கலவரம் சற்று ஓய்துஅமைதி த...\nராமர் கோவிலருகில் மசூதி கட்டலாம்: ஆர்.எஸ்.எஸ்.\nநாக்பூர்:கட்டப்படவுள்ள ராமர் கோவிலுக்கு அருகிலேயே ஒரு மசூதியைக் கட்டிக் கொள்ளலாம் என்று ஆர...\nஉற்சாகத்துடன் கொண்டப்பட்ட ரம்ஜான் பண்டிகை\nசென்னை:தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ...\nதீவிரவாதிகளுடன் தொடர்பு: வேலூர் இமாம் கைது\nவேலூர்:வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மசூதியின் இமாம் அப்துல் ரஹ்மான் சிப்லி, போலீஸாரால் கைத...\nதமிழகத்தில் 20 பயங்கரவாதிகள் ஊடுருவல்: இதுவரை 10 பேர் கைது\nசென்னை:தமிழகத்தின் முக்கிய கோவில்களைத் தகர்ப்பதற்காக சதி செய்த 2 தீவிரவாதிகள் கைது செய்யப்...\nமும்பையில் மர்ம வெடிவிபத்து: 2 பேர் பலி\nமும்பை:மும்பை அந்தேரியில் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெளியே மெக்டொனால்ட் உணவகத்தில் நேற்...\nபள்ளிவாசலுக்குள் புகுந்து தகராறு - கடையநல்லூரில் பதட்டம்\nகடையநல்லூர்: கடையநல்லூரில் பள்ளிவாசலை நிர்வாகிப்பதில் இரு அமைப்பினரிடையே இருந்து ���ரும் தெ...\nபாக். தற்கொலைப் படைத் தாக்குதலில் 50 பேர் பலி\nபெஷாவர்: பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள சர்ஸாதா நகரில் இன்று மசூதி ஒன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/pay-tribute-to-pa-ranjiths-father.html", "date_download": "2019-07-18T15:11:15Z", "digest": "sha1:DB72PCN27F6LBNCLOEWEADROUINDNEQB", "length": 7241, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பா.இரஞ்சித்தின் தந்தைக்கு ஏராளமானோர் நேரில் அஞ்சலி", "raw_content": "\nமழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்���ி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nபா.இரஞ்சித்தின் தந்தைக்கு ஏராளமானோர் நேரில் அஞ்சலி\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபா.இரஞ்சித்தின் தந்தைக்கு ஏராளமானோர் நேரில் அஞ்சலி\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், நடிகர் ஆர்யா, இயக்குனர் லெனின் பாரதி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சமூக செயற்பாட்டாளர் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன்- இம்ரான்கான் ட்விட்\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற மூன்று பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு\nஈரோட்டில் கைதான 168 பேர் சிறையில் உண்ணாவிரதம்\nவேலூர் மக்களவைத் தொகுதியில் மும்முனைப் போட்டி\nதமிழ் மொழியில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு \n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/f-21-aircraft-purchased-by-india-and-f-16-aircraft-with-paki-021837.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-07-18T15:10:19Z", "digest": "sha1:77IAPFMVJ6EBG6H6CYZ36Q5V476O3OBK", "length": 21098, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "பாகிஸ்தான் எப்16 வச்சு அங்கிட்டு போய் விளையாடு-தில்லான இந்தியா.! | F-21 aircraft purchased by India and F-16 aircraft with Pakistan - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n3 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n4 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்க���் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தான் எப்16 வச்சு அங்கிட்டு போய் விளையாடு-தில்லான இந்தியா.\nபாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை பார்த்து நான் அமெரிக்காவின் அதிநவீன எப்.16 ரக போர் விமானத்தை வைத்துள்ளேன் என்று அட்டகாசம் செய்து வந்தது. போருக்கு வந்தாலும் நீங்கள் அவ்வளவு தான் என்று கொக்கரித்தது.\nஇந்நிலையில், புதிய எப் 21 ரக விமானத்தை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்கவும் முனைப்பு காட்டுவதாக கூறப்படுகின்றது.\nஒரு வேளை இந்தியா புதிய எப் 21 ரக விமானத்தை வாங்கினால், வேறு எந்த நாட்டிற்கும் இந்த விமானத்தையோ இல்லை. இதுதொடர்பான தொழில்நுட்பத்தையோ விற்க மாட்டோம் என்று உறுதி கூறியுள்ளது.\nபாகிஸ்தான் இனி என்கிட்ட எப்.16 ரக விமானம் இருக்கின்றது என்று வாய் பேச்சில் மிரட்டினாலும், இந்தியாவின் பதில் டேய் பாகிஸ்தான் யார் கிட்ட விளையாட்டு காட்டுற என் கிட்ட புதிய எப்.21 விமானமே இருக்குது போடா அங்கிட்டுனு பிளிஸ் காமெடி போல சொல்லிவிடும்.\nபாகிஸ்தானிடம் எப் 16 விமானம்:\nஅமெரிக்காவின் எப் 16 விமானங்களை பாகிஸ்தான் வைத்துள்ளது. இது 4ம் தலைமுறைக்காக போர் விமானங்களாகும். தற்போது பாகிஸ்தானிடம் எப் 16 விமானங்கள் 68 செயல்பாட்டில் உள்ளதாக கூறப்படுகின்றது.\nதற்போது, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால், எப்.16 விமானம் மற்றும் தொழில்நுட்பங்களை அடியோடு விற்பனை நிறுத்தி விட்டது.\n114 விமானங்களுக்கு ஒப்பந்த புள்ளி:\nஇந்நிலையில், இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 927 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெற அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோ��்பிய நாடுகள் போட்டியிடுகின்றன.\nஅமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் அறிவிப்பு:\nஅமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் ஒப்பந்தத்தை பெற புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் வியாபார வியூக மற்றும் அபிவிருத்தி துறையின் துணைத் தலைவர் விவேக் லால் கூறுகையில், இந்தியாவின் சூழலுக்கு ஏற்ப செயல்படும் வகையில் புதிய போர் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.\nமற்ற நாடுகளுக்கு விற்கமாட்டோம்: இந்த விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தால் விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உலகின் எந்த நாட்டுக்கும் வழங்கமாட்டோம் என்று அவர் உறுதி அளித்தார். மேலும் டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே தயாரிப்பதால், விலையும் குறைவாக கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.\nஒற்றை விமானி மட்டுமே பயணிக்கும் எப் -21 ரக விமானம், எதிரி நாட்டு ரேடார்களுக்கு சிக்காமல் செல்லும் திறன் கொண்டது. சின்ன ஓடுதளத்தில் கூட இறங்கி,ஏறும் திறன் கொண்டது என்பதால், விமானந்தாங்கி கப்பல்களில் செயல்பட ஏற்றது.\nகுறைந்த பராமரிப்பு செலவு, எரிபொருள் சிக்கனம், தாக்கும் இலக்கை துல்லியமாக கணித்து காட்டும் வசதி, விமானிக்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பை விரைந்து உருவாக்கி, தொடர்ந்து காக்கும் திறன், தானியங்கி கருவி மூலம் இயங்குவதால் குறைந்த மனித ஆற்றல் மட்டுமே தேவை என பல சிறப்பு அம்சங்கள் கொண்டது இந்த விமானம்.\nஒரே நேரத்தில் 910 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகள், 450 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகளை தாங்கிச் சென்று வீசுவதோடு, விமானங்களை வீழ்த்தும் நான்கு ஏவுகணைகளையும் வீசும் வல்லமை எப்-21 ரக விமானங்களுக்கு உண்டு.\nஇந்த விமானங்களை இந்தியா வாங்கி விட்டால், பாகிஸ்தான் என் கிட்ட எப்.16 போர் விமானங்கள் இருக்கின்றது என்று கூறினால். டேய் பாகிஸ்தான் அங்கிட்டு போய் விளையாடு. அது பழசு டா பிளிப்ஸ் என் கிட்ட இதை விட தொழில்நுட்பத்தில் வலிமையான எப்.21 விமானங்கள் இருக்கின்றது என்று காமெடியாகவும் கூறிவிடும்.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nபிறநாடுகளை அச்சுறுத்த அணு குண்டுகள் குவிக்கும் சீனா, பாகிஸ்தான்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.300 கோடியில் ஸ்பைல் குண்டு வாங்கும் இந்தியா: சீனாவும், பாகிஸ்தானும் கதறல்.\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nவிரைவில் சர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு நவீன படை-அலறும் பாக்.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nபாகிஸ்தான் சீனாவை நடுங்க வைத்த ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை - பாகிஸ்தான் சோதனை: வடகொரியாவுக்கு வேதனை.\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nபெண் மயக்கத்தில் ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசியவிட்டவர் கைது.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\nபட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nமளிகை பொருட்கள் வாங்க தள்ளுபடி, கேஷ்பேக் ஆப்பர்-அம்பானியின் புதிய செயலி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2014/11/osho-stories-on-fear.html?showComment=1483764785180", "date_download": "2019-07-18T15:00:23Z", "digest": "sha1:2ZBNICHZT6RRP2R7UOK44QKSWMJXU2S7", "length": 11651, "nlines": 192, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "பயம் - ஓஷோ கதைகள் | Fear - Osho Stories ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nபயம் - ஓஷோ கதைகள்\nஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.\nசட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.\nகுனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு \"யாராவது காப்பாற்றுங்கள்\" என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.\nதற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. \"பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு\" என்று கோபத்துடன் கேட்டான்.\nபெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு \"நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்\" என்று எச்சரித்தான்.\nபெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். \"ஏன் அப்படிச் செய்தீர் உம்மை நான் உதவிதானே கேட்டேன் உம்மை நான் உதவிதானே கேட்டேன்\nபெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே \"தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்\" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.\nபெரியவர் விளக்கினார். \"நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்\" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.\nஒரு நிமிடம் பயமின்றி நிதானமாக யோசித்தால் உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும்.\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை | Don't Lie - Tamil Moral Story\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kattankudy.ds.gov.lk/index.php/en/administrative-structure/registrar-division.html", "date_download": "2019-07-18T16:09:57Z", "digest": "sha1:Z3JZY2FNAT4XNRWNRIJR2U24UK5GXDXB", "length": 4795, "nlines": 141, "source_domain": "kattankudy.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kattankudy - Registrar Division", "raw_content": "\nபதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை அங்குரார்ப்பண நிகழ்வு\nதேசிய உற்பத்தித்திறன் போட்டியில் அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி பிரதேச செயலகம் இரண்டாமிடம்\nஇலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அகில இலங்கை ரீதியில்...\nபதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை அங்குரார்ப்பண நிகழ்வு\nதேசிய உற்பத்தித்திறன் போட்டியில் அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி பிரதேச செயலகம் இரண்டாமிடம்\nஇலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அகில இலங்கை ரீதியில்...\nகாத்தான்குடி பிரதேச செயலக 2019 கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு\nபொதுநிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய 2019ம் ஆண்டிற்கான...\nகாத்தான்குடி பிரதேச செயலகத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் ஆரம்பம்\nகாத்தான்குடி பிரதேச செயலகத்தில் ... நிறுவனத்தின் அனுசரனையுடன் நவீனமயப்படுத்தப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/gallery/manikarnika-movie-trailer-launch-photos/", "date_download": "2019-07-18T15:44:29Z", "digest": "sha1:4UVL3EXQ2MUKOUA5VI5XCBWQ7HLJBNKL", "length": 2897, "nlines": 87, "source_domain": "chennaionline.com", "title": "Manikarnika Movie Trailer Launch Photos | | Chennaionline", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\nவைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள்\nகாப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது\nவிஜயின் ‘பிகில்’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்தியா\n‘கண்ணே கலைமானே’ படத்தை பார்த்த கண் கலங்கிய விஜய் சேதுபதி\nசிங்கத்தை தொ��ர்ந்து யானையை கையில் எடுக்கும் ஹரி – சூர்யா கூட்டணி\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://in-visions.com/pass/UCcep2qK6JmtCmIhgpnrEDJQ", "date_download": "2019-07-18T15:13:37Z", "digest": "sha1:NM33WPA2ITN5BXDELFVFGD4GNT4VZAND", "length": 15071, "nlines": 269, "source_domain": "in-visions.com", "title": "Top 10 Tamil", "raw_content": "\nநம் வீட்டில் தியேட்டர் செய்வது எப்படி \nஇது அவசியம் தேவை car மற்றும் bike-ன் மறைமுகம் உண்மைகள்\n22 தடவை Charge செய்யலாம் .....\nஇனி உங்கள் வீட்டில் பெரிய தியேட்டர் | Best HD Projector in 2019\nஉங்கள் Download வேகமாகவும் உங்கள் Privacy பாதுகாக்க 5 Super Speed Browser\n13 கிராம்-ல இவ்வளவு இருக்கா\nஉங்கள் வீட்டில் குட்டி தியேட்டர் | Best Budget Projector in 2019\nபழுதான PenDrive & Memory Card சரி செய்வது எப்படி\nகலைஞர் டிவி யில் PUBG விளையாடுவது எப்படி | How to Play PUBG in Normal TV\nமுக்கிய அறிவிப்பு Big Announcement | உன்னால் முடியும்\nஇப்படி கூட ஒன்னு இருக்கா\nஇந்தியாவில் Drones பயன்படுத்த கூடாதா\n5 தடை செய்யப்பட்ட பொருட்கள் | Top 5 Banned Gadgets\nஇந்த APP அவசியம் தேவை | அனைத்தும் தமிழில்\nஉங்கள் ரகசியத்தை பாதுகாக்க | Best and Secure PRIVACY Browser\nஇலவச பொருட்கள் வாங்குவது எப்படி \nஉங்கள் Mobile Slowவ இருக்கா\nதேவையில்லாத Websites தடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/?page-no=2", "date_download": "2019-07-18T15:05:57Z", "digest": "sha1:JC3FTGWBQEYYRAHALFVPGI67Z4ZZSUXI", "length": 11931, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 2 Latest இந்தியா News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nசாம்சங் நிறுவனம் உருவாக்கும் கேலக்ஸி நோட் 10 மாடல் இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்டபோன்களை விட இந்த ஸ்மார்ட்போன் சற்று...\nஇந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).\nஇந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்...\nவைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்\nஅமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பகிர்ந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படம் சமூக வலைத்தளம் முழுதும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் நமது பால் ���ண்டத...\nநீங்களே நம்ப மாட்டீங்க- ரூ.7ஆயிரத்தில் கிடைக்கும் சிறந்த நவீன போன்கள்.\nஇந்தாண்டு தலை சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கலக்கி வருகின்றன. இந்த நிறுவனங்களின் அதி நவீன தொழில்நுட்பத்தில் மிரட்டி எடுத்து வரு...\nஇந்தியா: ஆஃப்லைன் தளத்தில் கிடைக்கும் நோக்கியா 9 பியூர் வியூ.\nஇந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது, குறி...\nஇன்பாக்ஸில் உங்களுக்குத் தொல்லை தரும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி\nவங்கி முதல் கல்லூரி வரை மக்கள் அதிமாக பயன்படுத்துவது இ-மெயில் தான், குறிப்பாக நம்முடைய சில தகவல்களைப் பாதுகாப்பாகப் பகிர்ந்துகொள்ள இந்த இ-மெயிலின்...\nஅட்டகாசமான புதிய நிறத்தில் களமிறங்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்\nரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் நெபுலா ரெட், நெப்டியூன் ப்ளூ மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய மூன்று வண்ண வகைகளில் இந்தியச் சந்தையில் கிடைக்கிறது. சியோமி நிறுவ...\nகுறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\nஉலகம் முழுவதும் ஐபோன்களை அதிகளவில் தான் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விடக் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த ஐபோன் ச...\nகண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\nபாலியல் குற்றங்கள் ஆங்காங்கே நடக்கின்றது. இருந்தாலும், மனிதர்களின் ஆசை மற்றும் தீராதா மேகம் காரணமாக பெண்களை போகப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். இந்...\nசந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது\nநேற்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் பாய வேண்டிய சந்திராயன் 2 விண்கலத்தின் கவுண்டவுன் அதிகாலை 1.55 மணி 24 வினாடியில் நிறுத்தப்பட்டது. {image-chandrayaan2isromission-1563339502.jpg tamil.gizb...\nவியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nடிசிஎல் நிறுவனம் இன்று புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட் டிவி மாடல் பல்வேறு புதிய அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் ...\nகுறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nஉலகத்தில் எத்தனையே மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. அறிவியல் உலகத்தில் அனைத்தும் தற்போது சாத்தியமாகி வருகின்றது. காலத்திற்கு ஏற்ற மாற்றம் தான் இ...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_182.html", "date_download": "2019-07-18T15:12:53Z", "digest": "sha1:G6PLWIBRI467IFPJY6UZ7N2P3TH4RREX", "length": 5342, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தயாசிறி அடம்; விடமாட்டோம் என்கிறார் குமாரசிறி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தயாசிறி அடம்; விடமாட்டோம் என்கிறார் குமாரசிறி\nதயாசிறி அடம்; விடமாட்டோம் என்கிறார் குமாரசிறி\nகடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைக்கு சமூகமளிப்பதைத் தவிர்த்துக் கொண்ட தயாசிறி ஜயசேகரவை மீண்டும் அழைத்து விசாரணை நடாத்தப்படும் என தெரிவிக்கிறார் தெரிவுக்குழு தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி.\nஎனினும, தான் விசாரணைக்கு சமூகமளிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர.\nதெரிவுக்குழு விசாரணைக்கு சமூகமளிப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையென குமாரசிறி தெரிவிக்கின்ற அதேவேளை, ஈஸ்டர் தாக்குதலன்று தாஜ் சமுத்ராவில் தாக்குதல் இடம்பெறாமைக்குக் காரணம் அங்கு 'முக்கிய' நபர் ஒருவர் இருந்தமையென தயாசிறி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227728-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2019/?tab=comments", "date_download": "2019-07-18T15:43:58Z", "digest": "sha1:2TP2ERP2EHBRDOF4QK3KKAATUUAKF7WS", "length": 106451, "nlines": 759, "source_domain": "yarl.com", "title": "நாம் தமிழர் - தேர்தல் 2019 - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nBy விசுகு, May 23 in தமிழகச் செய்திகள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ( சுமார் 15 லட்சம் வாக்குகள்) 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.\nஒரு உண்மையான சனநாயக பண்பின் அடிப்படையில் 4% உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்து இருக்கலாம். அந்த நிலைமை இங்கு இல்லை.\nஆனால், அண்ணன் சீமான் கூறுவது போல இது ஒரு ஆரம்பமே.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதற்போதைய நிலவரப்படி #நாம்_தமிழர்_கட்சி சிறப்பாக வாக்குகள் பெற்றிருக்கும் தொகுதிகள்...\n1. வட சென்னை (6.37%)\n2. தென் சென்னை (4.38%)\n5 வீதத்திற்கே வாழ்த்துக்கள் என்பது டெபாசிட் போகவில்லை என்பதற்கான வாழ்த்தா அல்லது டெபாசிட் போனதுக்கான வாழ்த்தா\nசீமானின் நாம் தமிழர் தொடர்ந்தும் இப்படியே 5 வீதக் கட்சியாக இருப்பதுதான் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n5 வீதத்திற்கே வாழ்த்துக்கள் என்பது டெபாசிட் போகவில்லை என்பதற்கான வாழ்த்தா அல்லது டெபாசிட் போனதுக்கான வாழ்த்தா\nசீமானின் நாம் தமிழர் தொடர்ந்தும் இப்படியே 5 வீதக் கட்சியாக இருப்பதுதான் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்\nஅதை மக்களுக்குள் கொண்டு போவது கடினம்\nஇதனால் போனமுறையை விட குறைவான வாக்ககளே கிடைக்கும் என.\n5 வீதம் என்பது சின்னத்தை நிரந்தரமாக்க.\nமற்றும்படி 5 வீதம் என்பது தவிர்க்க முடியாத சக்தியாக்க.\nஒத்த ரூபாய் காசு கொடுக்காமல் வாங்கிய #சுத்தமான_வாக்கு...\nஅதை மக்களுக்குள் கொண்டு போவது கடினம்\nஇதனால் போனமுறையை விட குறைவான வாக்ககளே கிடைக்கும் என.\n5 வீதம் என்பது சின்னத்தை நிரந்தரமாக்க.\nமற்றும்படி 5 வீதம் என்பது தவிர்க்க முடியாத சக்தியாக்க.\nஒத்த ரூபாய் காசு கொடுக்காமல் வாங்கிய #சுத்தமான_வாக்கு...\nசட்ட மன்ற தேர்தலில் 1% வாக்குகள்; இந்த முறை 5% வாக்குகள் ..........\nபாராளுமன்ற தேர்தலில் வென்று, காங்கிரசுக்கு ஆதரவு தந்து மத்தியில் ஆட்சியிலும் பங்கு பற்றி க் கொண்டே, தமிழக அரசை கலைத்து தேர்தலை சந்தித்து முதல்வராக வரவேண்டும் என்பதே ஸ்டாலினின் திட்டமாக இருந்தது.\nஆனால், எடப்பாடியோ சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும் கவனம் செலுத்தினார். மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் ஸ்டாலினும் முதல்வராக முடியவில்லை. அதவேளை திமுக க்கு கிடைத்த எம்பிக்கள் 20 மட்டுமே மிகுதி கூட்டணிகளுக்கே.\nவாழ்வின் முதல் தடவையாக சரியான முடிவை எடுத்த வகையில், வைகோ மகிழ்வுடன் உள்ளார்.\nஎடப்பாடி இப்போது தேவையான பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சியில் இருக்கப்போகும் பாஜக ஆதரவுடன் அசைக்க முடியாத ஆதரவுடன் 2021 வரை பதவியில் இருக்கப் போகிறார். தளம்பிக் கொண்டிருந்த 3பேரும் மறுபடி எடப்பாடி ஆதரவு நிலை எடுக்கப் போகின்றனர்.\nஅத்துடன் தினகரன் அரசியலும் முடியும் அல்லது முடித்து வைக்கப்படும். அவருடன் இருந்த செந்தில் பாலாஜி திமுக சென்று வென்று விட்ட நிலையில், தங்கத்தமிழ்செல்வன் போன்றோர் இனி இவருடன் இருப்பது சந்தேகமே.\nமூன்றாவது இடத்துக்கு ஆன போட்டியில் கமலும் சீமானும் போட்டி இட்டாலும், கமல் நகர்புறத்தில் எடுத்ததை, சீமான் கிராமப்புறங்களில் எடுத்ததன் மூலம் தராசு சமநிலையில் உள்ளது. அநேகமாக நாளை சரியான புள்ளி விபரம் தெரியும்.\nசீமானுக்கு அரசியல் இப்போது முழுநேர வேலை. கமலுக்கு அப்படி இல்லை. ஆகவே, அடுத்த இரண்டு ஆண்டுகள் கமல் களத்தில் ஓடி வேலை செய்வாரா, அல்லது சினிமா பக்கம் சென்று விடுவாரா தெரியவில்லை. இருப்பினும், குறுகிய காலத்தில் அவர், NOTA வுக்கு செல்ல இருந்த பல வாக்குகளை எடுத்துக் கொண்டார் என்பதால், சீமான் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டுள்ளார் என கூறலாம்.\nகமல், தினகரன் இப்படிப் பல புதியோர் களத்தில் நிற்கும் போது, 5 சதவீதம் எடுப்பது லேசான விசயம் இல்லை.\nLocation:எனக்கே தெரிய���து எங்கே என்று.\nசினிமாப் பிரபல்யம் உலக நாயகன்.. காசு நாயகன்கள் எல்லாம்... தங்கள் சில பல செல்வாக்குகளை இந்தத் தேர்தலில் காட்டியும்.. தி மு க.. அதிமுக என்பன வலுவான கூட்டணிகளோடு நின்றும்..\nநாம் தமிழருக்கு வாக்குச் சதவீதம் 4% ஆல் அதிகரித்திருப்பது மக்கள் மாற்றத்தை நோக்கிப் போகிறார்கள் என்பதையே ஆகும். அதிலும் மக்கள் சரியான மாற்றம் ஒன்றை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.\nஇந்த வாக்கு வங்கியை... உள்ளூராட்சி சபைகள்.. நகர சபைகள்.. மாநகர சபைகள்.. பஞ்சாயத்து சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி.. தமக்கான மக்கள் சேவையை அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிக்குமாக இருந்தால்..\nநிச்சயம் நாம் தமிழருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.\nகிருபண்ணா போன்றவர்கள்.. தலைவரையும் கொடியையும் மறந்திட்டால்.. மறைச்சிட்டால் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லித் திருச்சிச்சினம்.. மீளாய்வு.. ஆராய்வுன்னு எழுதித் தள்ளிச்சினம்.. பின் புலித்தத்துவம்.. முன் புலித் தத்துவம்.. என்று பல தத்தக்கபித்தக்க போட்டிச்சினம்.. என்னத்தை கடந்த 10 ஆண்டுகளில் சாதிச்சவை என்று கேளுங்கோ... பூச்சியம்.\nஆனால்.. சீமான்.. நாம் தமிழராக.. ஒருங்கிணைந்து தமிழகத்தில்.. இத்தனை இலட்சம் மக்களை தேசிய தலைவரின் படத்துக்குப் பின்னால் அணி வகுக்க வைச்சிருப்பது.. சிலருக்கு கசக்கத்தான் செய்யும். குறிப்பாக.. அவரை.. மறைக்க மறக்க நினைப்பவர்களுக்கு.\nநாம் தமிழர் எனி தீர்மானிக்க வேண்டியது மக்களுக்கான பாதையில்.. மக்களோடு சேர்ந்து பயணிப்பதை தான். அதுவே அவர்களுக்கான.. அதிகாரத்தை மக்கள் ஏகோபித்து வழங்க உதவும். அதுக்கு பிரபாகரன் என்ன யார் அல்லது எது பலம் சேர்த்தாலும் இனத்தின் விடிவுக்காக நன்றி மறப்பின்றி.. பாவித்தால் அதுவும் அவர்களின் தியாகத்தால்.. கிடைக்கும் தமிழ் மக்களுக்கான.. ஓர் சின்ன நன்மையே ஆகும்.\nஆனால்.. சீமான்.. நாம் தமிழராக.. ஒருங்கிணைந்து தமிழகத்தில்.. இத்தனை இலட்சம் மக்களை தேசிய தலைவரின் படத்துக்குப் பின்னால் அணி வகுக்க வைச்சிருப்பது.. சிலருக்கு கசக்கத்தான் செய்யும். குறிப்பாக.. அவரை.. மறைக்க மறக்க நினைப்பவர்களுக்கு.\nசீமான் விடுதலைப்புலிகளையும் தலைவர் பிரபாகரனது கருத்துக்களையும் உளப்பூர்வாமாக உள்வாங்குபவராகத் தெரியவில்லை. அவரைப்பொறுத்த வர���யில் தன்னைப் பிரபல்யமாக்க தற்போதைக்கு தேவையானவை புலிகளின் பெயர். தமிழ்த் தேசியவாதம் பேசி தமிழ் உணர்வாளர்களை தனது படிக்கல்லாக்கி அதிகாரத்தில் அமர்வது தற்போதைய அவரது நோக்கு\nஅவரது வளர்ச்சி ஆரோக்கியமான தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை.\nநாம் தமிழர் எனி தீர்மானிக்க வேண்டியது மக்களுக்கான பாதையில்.. மக்களோடு சேர்ந்து பயணிப்பதை தான். அதுவே அவர்களுக்கான.. அதிகாரத்தை மக்கள் ஏகோபித்து வழங்க உதவும். அதுக்கு பிரபாகரன் என்ன யார் அல்லது எது பலம் சேர்த்தாலும் இனத்தின் விடிவுக்காக நன்றி மறப்பின்றி.. பாவித்தால் அதுவும் அவர்களின் தியாகத்தால்.. கிடைக்கும் தமிழ் மக்களுக்கான.. ஓர் சின்ன நன்மையே ஆகும்\nஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்\nஇது ஓர் வாட்ஸப் பதிவு..\nஎமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசீமானுக்கு காசும் புகழும் தேவை என்றால்.. நாலு படத்தை எடுத்து அதை வெற்றி பெற வைப்பதில் தீவிரம் காட்டி இருக்கலாம். தேசிய தலைவரும் அவரை எல்லாம்.. கூப்பிட்டு ஒரு நட்புறவாடல் செய்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nஎம்மவர்கள் எமது தலைவரையும்.. போராளிகளையும் போராட்டத்தையும் காட்டிப் பிழைத்ததை விடவா.. சீமான பிழைச்சிட்டார்..\nபிரபாகரனை.. புலியை தூக்கிய படியால்.. அவர்கள் பட்ட வேதனையும் சோதனையும் தான் அதிகம். அதை த��க்காமல்.. பெரியார்.. அண்ணா.. திராவிடம் என்று சீமானும்.. வை.கோ ரேஷ்சில் பெரிய திராவிடக் கட்சிகளுக்குள் கலந்திருப்பாரானால்.. இப்போ... அவரின் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருப்பார்.\nஆனால்.. பிரபாகரனை புலியை தூக்கி சீமான் அனுபவித்தது சிறையும்.. வழக்குகளும் தான் அதிகம்.\nஎமக்காக குரல் கொடுப்பவர்களை எமது அரைகுறைப் புத்தியால் மட்டும் பார்க்கக் கூடாது. நியாயத்தோடு அவர்கள் தொழிற்படும் சூழலை கருத்திக் கொண்டு.. அந்த சூழலில்.. இன்றிருக்கும் நாம் அன்று எதிர்பார்த்த மாற்றங்களின் அளவு என்ன என்பதை எல்லாம் கணக்கிட்டு கருத்துச் சொல்லனுமே தவிர..\nதமிழ் தேசிய அரசியலை நிராகரிக்க.. எனி எந்தத் தமிழனாலும் முடியாது. அப்படி நிராகரித்தால்.. தமிழன் என்ற இனம் இந்த உலகில்.. இல்லாமல் போகும். அவ்வளவும் தான்.\nஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்\nமதிமுக.. பாமக.. தே திமுக.. காங்கிரஸ்.. இடதுசாரி தாடிக்காரக் கூட்டம்.. எல்லாமே.\nஇதில் கமல்.. சுதாகரன் அவரவர் வாக்கு வங்கியை இனங்காட்ட தனித்து நின்றார்கள். அதிலும் செல்வாக்கு.. பணம்.. தேர்தல் பொருள். சுத்தமா கொள்கை கிடையாது.\nஆனால்.. நாம் தமிழர் மட்டுமே கொள்கையோடு தனித்து நின்றார்கள். சல்லிக் காசும் மக்களுக்கு கொடுக்கவில்லை.. வாக்கு வாங்க.\nஎது பலம்.. எது பலவீனம்..\nவிஸ்வரூபம் எடுத்த \"மய்யம்\" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி\nசென்னை: \"யார் என்று தெரிகிறதா\" என்று வட சென்னையில் வைத்துக் காட்டி விட்டார் கமல்ஹாசன். அட்டகாசமான ஒரு போட்டியை வட சென்னை பார்த்திருக்கிறது. புதிதாக பிறந்து வந்த மக்கள் நீதி மய்யமும், அதற்கு சளைக்காமல் சலங்கை கட்டி ஆடிய நாம் தமிழர் கட்சியின் காளியம்மாளும் அதிமுக, திமுக கூட்டணிகளை அதிர வைத்துள்ளனர். வட சென்னையில் தேமுதிக அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டது. திமுக சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிட்டார். இவர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்க மக்கள் நீதி மய்யம் முன்னாள் காவல்துறை அதிகாரி ஏஜி மெளர்யாவை களம் இறக்கியது. நாம் தமிழர் சார்பில் காளியம்மாள் அக்கா ��ளம் கண்டார்.\nமக்கள் நீதி மய்யமும், நாம் தமிழரும் என்ன வாக்குகளை பெற்று விடப் போகிறார்கள் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் இருவரும் அதிர வைத்து விட்டனர்.\nதிமுக வாரிசு வட சென்னையில் திமுகவுக்கே வெற்றி. அக்கட்சி வேட்பாளர் கலாநிதி வீராசாமி, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன். திமுக காரர், வீராசாமி வாரிசு என்ற பலத்தின் பின்னணியில் போட்டியிட்ட அவரது வெற்றி பெரிய விசேஷம் இல்லை.\nதேமுதிக மோகன்ராஜ் தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிட்டார். இவருக்காக விஜயகாந்த்தே களம் இறங்கி தெருத் தெருவாக வேனில் அமர்ந்து பிரச்சாரம் செய்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்தார். ஆனால் மோகன் ராஜ் வெல்ல முடியவில்லை. 2வது இடமே அவருக்குக் கிடைத்தது.\nபுதிய சக்திகள் இப்படி இரு பெரும் கட்சிகள் போட்டா போட்டி போட்ட நிலையில் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்து தனி ஆட்டம் ஆடியுள்ளன மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும். இதுதான் படு ஆச்சரியமாக இருக்கிறது. பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இந்த கட்சிகள் இறங்கி அடித்து அசத்தியுள்ளன.\nமெளர்யாவுக்கு ஒரு லட்சம் ஒரு லட்சம் ஓட்டுக்களைத் தாண்டிப் பெற்று அதிர வைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மெளர்யா. இவருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. மோகன்ராஜை விட 25,000 ஓட்டுக்களே குறைந்து பெற்றுள்ளார் மெளர்யா என்பது முக்கியமானது. இது மிகப் பெரிய சாதனையாகும். எல்லாம் கமல் அடித்த டார்ச் லைட் வெளிச்சத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு என்பதில் சந்தேகமே இல்லை.\nகலக்கிய காளியம்மாள் அடுத்து நம்மைக் கவர்ந்தவர் காளியம்மாள்தான். அக்கா அக்கா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் காளியம்மாள், குறுகிய காலத்தில் தமிழர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். எளிய குடும்பத்தைச் சேர்ந்த மீனவப் பெண்மணி. அத்தனை அழகாக பேசுகிறார். புள்ளி விவரங்களை அடுக்கிப் பேசுகிறார். அடுக்குமொழி பேசத் தெரியாதவர். ஆனால் உலுக்கி எடுத்தது இவரது ஒவ்வொரு பேச்சும்.\nபாசக்கார அக்கா காளியம்மாளின் பிரச்சாரம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இவருக்காக சீமான் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். தமிழக அளவில் மிகவும் கவனிக்கப்பட்ட முக்கிய வே��்பாளர்கள் வரிசையில் காளியம்மாளும் இடம் பிடித்ததே நாம் தமிழர் கட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். காளியம்மாள் 59,000 வாக்குகளைத் தாண்டி போய் விட்டார். இது மகத்தான சாதனைதான்.\nபுதிய சக்தி இப்படி பெரிய கட்சிகளுக்கு மத்தியில் மக்கள் நீதி மய்யமும்,நாம் தமிழர் கட்சியும் புகுந்து விளையாடியிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. வருங்கால அரசியலின் தவிர்க்க முடியாத சக்திகள் இவர்கள் என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்து விட்டனர். டாக்டர் தமிழிசை சொல்வது போல இவர்களுக்குக் கிடைத்திருப்பது நிச்சயம் வெற்றிகரமான தோல்விதான்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇது ஓர் வாட்ஸப் பதிவு..\nஎமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.\nஇப்படி வாட்ஸப்பில்.. பதிவு போடுறவை.. கடந்த 10 வருசமா தமிழ் மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் என்ன விடிவை பெற்றுக் கொடுத்திட்டு.. சீமானை திட்ட வெளிக்கிட்டினம்.\nகாணும்.. நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேணாம். சீமான்.. தலைவர்.. பெயர் படம்.. உயிர் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போய் அவர் தலைவரின் பெயரால்.. அரசியல் செய்து பிழைத்தாலும் பறுவாயில்லை..\nஎம்மவர்கள்.. போல தலைவரை ஒளிச்சு வைக்காமல்.. இருப்பதே அவரின் கொள்கைக்கு செய்யும் மறைமுக உதவியாக இருக்கும். தலைவர் ஒளிக்கப்பட வேண்டியவரல்ல. ஒரு இனத்துக்கான போராளி என்று நிரூபிக்கப்பட வேண்டியவர்.\nஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது சீமான் மீண்டும் ஒரு வீத��்திற்கு போய்ச் சேருவார்\nஇது ஓர் வாட்ஸப் பதிவு..\nஎமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.\nதனது அரசியலுக்கு பிரபாகரன் பய்னன்படுத்துகிறார் என்று நம்மில் பலர் அதுவும் புலிகளை பிடிக்காதவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.\nசீமானுக்கு, பிரபாகரன் தேவையில்லை. அவரது பேச்சுவன்மைக்கு இன்றும் கூட ஒரு கூட்டணி சேர்ந்தால், பெரிய பெட்டி வாங்கிக் கொள்ள முடியும்.\nதமிழகத்தில் சாதி பிரச்சனைகள் காரணமாக, வெளியார் தலைமை வருகிறது, வெல்கிறது. இதுவே ரஜனி ஆசைப்படவும், MGR, அவர் மனைவி ஜானகி, துணைவி ஜெயலலிதா பதவிக்கு வரவும். அண்ணாதுரை, கலைஞர் பதவிக்கு வரவும் முடிந்தது.\nவெளிநாட்டவராக இருந்தாலும், தமிழர் என்ற காரணத்தினால் பிரபாகரன் காட்டப்படும் போது, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அவர் ஏற்றுக் கொள்ளப் படுகின்றார். அந்த ஒரு காரணத்துக்காகவே, சாதியம் கடந்து சீமான், பிரபாகரன் படத்துடன் சகல தமிழக, மறைந்த சாதிய தலைவர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தி மாலை அணிவிக்க முடிகிறது.\nஈழத்தில் சாதிய வேறுபாடுகளுக்கு அப்பால் போராட்டத்தில் ஈடுபட வைத்தவர் பிரபாகரன் என்கிற ஒரே காரணத்துக்காகவே பிரபாகரன் சீமானால், அதே காரணத்துக்காக அங்கே முன்னிறுத்தப்படுகின்றார்.\nஈழத்தில் பிரபாகரனை வெறுத்த நானறிந்த பலரும், சீமானின் இந்த நோக்கத்தினை ஏற்றுக் கொள்கின்றனர்.\nஅது புரியாமல், சீமான் பிரபாகரனை வைத்து பணம் சம்பாதிக்கின்றார் என்று தமக்கு தோன்றியதை எல்லாம் பேசுகின்றனர்.\n இந்திய அரசுக்கு தெரியாமல் பணம் போக முடியுமா சீமானின் இயக்கத்தினுள் எத்தனை உளவாளிகள் உள்ளனர�� என்பதை சீமானே வெளிப்படையாக சொன்னாரே.\nஒன்று புரிந்து பேசுவோம் அல்லது புரியாமல் பேசிக்கொண்டே இருப்போம்.\nசீமானுக்கு காசும் புகழும் தேவை என்றால்.. நாலு படத்தை எடுத்து அதை வெற்றி பெற வைப்பதில் தீவிரம் காட்டி இருக்கலாம்.\nம்க்கும் சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்\nதமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்\nசீமானுக்கு, பிரபாகரன் தேவையில்லை. அவரது பேச்சுவன்மைக்கு இன்றும் கூட ஒரு கூட்டணி சேர்ந்தால், பெரிய பெட்டி வாங்கிக் கொள்ள முடியும்.\nஅட இப்படி சீமான்கூட யோசிக்கமாட்டார்.\nநாம் தமிழர் பாகம் - 3 திரி ஒன்றை ஆரம்பிக்க நேரம் வந்துவிட்டது\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஉங்களுக்கு இப்ப புலி இல்ல.. கழுவி ஊத்திறதுக்கு.. சீமானை ஊத்திக் காலத்தைக் கழிக்க வேண்டியான். இதை விட எதைச் சாதித்தீர்கள்.. புலிகள் இருக்கும் போதும் சரி.. இல்லாத கடந்த 10 ஆண்டுகளிலும் சரி. ஒரே தசாப்தத்தை.. இப்படி வெட்டி நக்கல் அடித்தே கழித்தது தான் மிச்சம்.\nகடைசி சீமானாவது முன்னேறட்டும்.. விட்டு விடுங்கள். உங்களால் முடியாததை அவர் செய்ய முனைவது எரிச்சலாகத்தான் இருக்கும்.. என்ன செய்வது.\nம்க்கும் சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்\nதமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்\nஅட இப்படி சீமான்கூட யோசிக்கமாட்டார்.\nநாம் தமிழர் பாகம் - 3 திரி ஒன்றை ஆரம்பிக்க நேரம் வந்துவிட்டது\nசீமானே வெல்ல இன்னும் காலம் இருக்கு, அதுவரை உழைக்கவேண்டும் ன்று எப்பவோ, சொல்லீட்டார்.\nகணக்க கவலைப்படாதீங்க.... இன்னும் பல திரி கொழுத்துவம்.\nபாராளுமன்ற தேர்தலில் வென்று, காங்கிரசுக்கு ஆதரவு தந்து மத்தியில் ஆட்சியிலும் பங்கு பற்றி க் கொண்டே, தமிழக அரசை கலைத்து தேர்தலை சந்தித்து முதல்வராக வரவேண்டும் என்பதே ஸ்டாலினின் திட்டமாக இருந்தது.\nஆனால், எடப்பாடியோ சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும் கவனம் செலுத்தினார். மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் ஸ்டாலினும் முதல்வராக முடியவில்லை. அதவேளை திமுக க்கு கிடைத்த எம்பிக்கள் 20 மட்டுமே மிகுதி கூட்டணிகளுக்கே.\nவாழ்வின் முதல் தடவையாக சரியான முடிவை எடுத்த வகையில், வைகோ மகிழ்வுடன் உள்ளார்.\nஎடப்பாடி இப்போது தேவையான பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சியில் இருக்கப்போகும் பாஜக ஆதரவுடன் அசைக்க முடியாத ஆதரவுடன் 2021 வரை பதவியில் இருக்கப் போகிறார். தளம்பிக் கொண்டிருந்த 3பேரும் மறுபடி எடப்பாடி ஆதரவு நிலை எடுக்கப் போகின்றனர்.\nஅத்துடன் தினகரன் அரசியலும் முடியும் அல்லது முடித்து வைக்கப்படும். அவருடன் இருந்த செந்தில் பாலாஜி திமுக சென்று வென்று விட்ட நிலையில், தங்கத்தமிழ்செல்வன் போன்றோர் இனி இவருடன் இருப்பது சந்தேகமே.\nமூன்றாவது இடத்துக்கு ஆன போட்டியில் கமலும் சீமானும் போட்டி இட்டாலும், கமல் நகர்புறத்தில் எடுத்ததை, சீமான் கிராமப்புறங்களில் எடுத்ததன் மூலம் தராசு சமநிலையில் உள்ளது. அநேகமாக நாளை சரியான புள்ளி விபரம் தெரியும்.\nசீமானுக்கு அரசியல் இப்போது முழுநேர வேலை. கமலுக்கு அப்படி இல்லை. ஆகவே, அடுத்த இரண்டு ஆண்டுகள் கமல் களத்தில் ஓடி வேலை செய்வாரா, அல்லது சினிமா பக்கம் சென்று விடுவாரா தெரியவில்லை. இருப்பினும், குறுகிய காலத்தில் அவர், NOTA வுக்கு செல்ல இருந்த பல வாக்குகளை எடுத்துக் கொண்டார் என்பதால், சீமான் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டுள்ளார் என கூறலாம்.\nஎனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.\nநீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.\nஉடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.\nரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.\nதமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று ப���ர்க்கும் போது கணிசமான வெற்றியே.\nஅடுத்த முக்கியமான விசயம், தானே வெல்லும் குதிரை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார். குறிப்பாக மதுரையில் சிபிஎம் வேட்பாளர் வென்றது. அழகிரி ஆதிக்கம் திமுகவில் கிட்டத்தட்ட ஒடுக்கப் பட்டே விட்டதை சொல்கிறது.\nஇப்போ திமுக கூட்டணியில் உள்ள யாரும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியே போக மாட்டார்கள்.\nதேமுதிக, பாமக இப்போதே திமுக பக்கம் வர நூல்விடத் தொடங்கி இருப்பார்கள்.\nஇந்திய அரசியலில் மோடி அலையில் மூழ்காத இரு தலைவர்கள் என்றால் அது நவீன் பட்நாயக்கும் ஸ்டாலினும்தான். எனவே இந்திய அரசியலிலும் ஸ்டாலினுக்கு ஏறுமுகமே.\nகாங்கிரசின் 70 எம்பிகளில் 10 தமிழ் நாட்டில். தமிழ் நாட்டில் தனித்து நின்றால் அதுவும் பூச்சியமே. அப்படி இருக்கு ஒரு தேசிய கட்சியின் நிலை.\nஎனவே இப்போதைக்கு பாஜக, அதிமுக, நாத, மநீம, அமமுக தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளின் ஒரே போக்கிடம் திமுகவே.\nஸ்டாலின் கூட்டணி அமைப்பதில் அப்படியே அப்பன் போலவே செயல்படுகிறார். மத்திய தேர்தலில் 50% விட்டுக்கொடுப்பு ஆனால் சட்டசபை தேர்தலில் 65% கீழ் ஒரு சீட்டும் குறையாமல் திமுக போட்டியிடும்.\nஅநேகமாக அடுத்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லது, மைனாரிடி திமுக அரசாகவே அமையக்கூடும்.\nஎதுக்கும் இந்த பதிவை favorite இல் போட்டு வையுங்கள். ஒன்றில் நீங்கள் அல்லது நான் I told you so என்று சொல்லப் போகிறோம்.\nஎனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.\nநீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.\nஉடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.\nரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.\nதமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.\nஅடுத்த முக்கியமான விசயம், தானே வெல்லும் குதிரை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார். குறிப்பாக மதுரையில் சிபிஎம் வேட்பாளர் வென்றது. அழகிரி ஆதிக்கம் திமுகவில் கிட்டத்தட்ட ஒடுக்கப் பட்டே விட்டதை சொல்கிறது.\nஇப்போ திமுக கூட்டணியில் உள்ள யாரும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியே போக மாட்டார்கள்.\nதேமுதிக, பாமக இப்போதே திமுக பக்கம் வர நூல்விடத் தொடங்கி இருப்பார்கள்.\nஇந்திய அரசியலில் மோடி அலையில் மூழ்காத இரு தலைவர்கள் என்றால் அது நவீன் பட்நாயக்கும் ஸ்டாலினும்தான். எனவே இந்திய அரசியலிலும் ஸ்டாலினுக்கு ஏறுமுகமே.\nகாங்கிரசின் 70 எம்பிகளில் 10 தமிழ் நாட்டில். தமிழ் நாட்டில் தனித்து நின்றால் அதுவும் பூச்சியமே. அப்படி இருக்கு ஒரு தேசிய கட்சியின் நிலை.\nஎனவே இப்போதைக்கு பாஜக, அதிமுக, நாத, மநீம, அமமுக தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளின் ஒரே போக்கிடம் திமுகவே.\nஸ்டாலின் கூட்டணி அமைப்பதில் அப்படியே அப்பன் போலவே செயல்படுகிறார். மத்திய தேர்தலில் 50% விட்டுக்கொடுப்பு ஆனால் சட்டசபை தேர்தலில் 65% கீழ் ஒரு சீட்டும் குறையாமல் திமுக போட்டியிடும்.\nஅநேகமாக அடுத்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லது, மைனாரிடி திமுக அரசாகவே அமையக்கூடும்.\nஎதுக்கும் இந்த பதிவை favorite இல் போட்டு வையுங்கள். ஒன்றில் நீங்கள் அல்லது நான் I told you so என்று சொல்லப் போகிறோம்.\nஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்\nஉள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன\nஎனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.\nநீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.\nஉடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.\nரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.\nதமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.\nஅடுத்த முக்கியமான விசயம், தானே வெல்லும் குதிரை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார். குறிப்பாக மதுரையில் சிபிஎம் வேட்பாளர் வென்றது. அழகிரி ஆதிக்கம் திமுகவில் கிட்டத்தட்ட ஒடுக்கப் பட்டே விட்டதை சொல்கிறது.\nஇப்போ திமுக கூட்டணியில் உள்ள யாரும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியே போக மாட்டார்கள்.\nதேமுதிக, பாமக இப்போதே திமுக பக்கம் வர நூல்விடத் தொடங்கி இருப்பார்கள்.\nஇந்திய அரசியலில் மோடி அலையில் மூழ்காத இரு தலைவர்கள் என்றால் அது நவீன் பட்நாயக்கும் ஸ்டாலினும்தான். எனவே இந்திய அரசியலிலும் ஸ்டாலினுக்கு ஏறுமுகமே.\nகாங்கிரசின் 70 எம்பிகளில் 10 தமிழ் நாட்டில். தமிழ் நாட்டில் தனித்து நின்றால் அதுவும் பூச்சியமே. அப்படி இருக்கு ஒரு தேசிய கட்சியின் நிலை.\nஎனவே இப்போதைக்கு பாஜக, அதிமுக, நாத, மநீம, அமமுக தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளின் ஒரே போக்கிடம் திமுகவே.\nஸ்டாலின் கூட்டணி அமைப்பதில் அப்படியே அப்பன் போலவே செயல்படுகிறார். மத்திய தேர்தலில் 50% விட்டுக்கொடுப்பு ஆனால் சட்டசபை தேர்தலில் 65% கீழ் ஒரு சீட்டும் குறையாமல் திமுக போட்டியிடும்.\nஅநேகமாக அடுத்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லது, மைனாரிடி திமுக அரசாகவே அமையக்கூடும்.\nஎதுக்கும் இந்த பதிவை favorite இல் போட்டு வையுங்கள். ஒன்றில் நீங்கள் அல்லது நான் I told you so என்று சொல்லப் போகிறோம்.\nகடந்த முறை ஜெயலலிதா வென்ற 37, அணைத்துமே அதிமுகவினது.\nஇம்முறை கூட்டணி சேர்ந்த வெற்றி. தனியானதல்ல.\nஸ்ராலின் வெற்றி முதல்வராவதில் தானே உள்ளது. அதில் கோட்டை விட்டார் அல்லவா\nகடந்த முறை வெற்றியின் போதே மோடிக்கு ஜெயலலிதா தேவைப்படவில்லை. இந்த முறை அசுரவெற்றியால், ஸ்ராலின் தேவையே இல்லை.\nஆக.... வெற்றியாளர் ஸ்ராலின் அல்ல, எடப்பாடி.\nமற்றவர்களை பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் இப்படி எல்லா தேர்தல்களையும் அவதானிப்பேன். கிட்டத் தட்ட இது ஒரு spectator sport போல. உலக கிண்ணம் பார்பதில்லையா அப்படி.\nஆனால் என்ன பென்ஜமின் நெட்டன்யாஹு பற்றி யாழ்களத்தில் வந்து கதைக்க ஆளில்லாதபடியால் அதை வேற தளத்தில் பேசுவேன் .\nஆனால் திரை, சின்னத்திரை, மெல்லிசை, சங்கீதம், நாட்டியம், நாவல், என சகலதிலும் இலங்கை படைப்புகளை விட இந்திய படைப்புகளை விரும்பி நுகரும் நாம், இதில் மட்டும் வேறுபடாமல் இருப்பது ��ன்றும் அதிசயம் இல்லையே.\nஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்\nஉள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன\nஆனால் என்ன பென்ஜமின் நெட்டன்யாஹு பற்றி யாழ்களத்தில் வந்து கதைக்க ஆளில்லாதபடியால் அதை வேற தளத்தில் பேசுவேன் .\nஅப்படி ஏன் நினைக்கிறீர்கள். இங்கே பல விடயங்கள் தெரிந்த பலரும் இருக்கிறார்கள். நீங்கள் இங்கும் பேசலாம்.\nஒரு காணொளியில் இளையவர் ஒருவர் வாக்குக்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுப்பதை பார்த்தேன்\nஇந்த வாக்களித்த மக்களில் கணிசமானோர் இளையோர்\nஇளையவர்கள் நாளைய பெரும்பன்மை வாக்காளார்கள்\nமாற்றம் என்பது இலகுவானது அல்ல\nஅதுவும் ஊறிப்போன எண்ணங்களில் மாற்றம் வருவது என்பது கடினம்\nசரியான மாற்றத்தை கொண்டுவருவது அதைவிட கடினம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nதோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nஅமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்\nஅரசமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வு - இலங்கைக்கு பிரிட்டன் வேண்டுகோள்\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nஇந்த நீதிமன்றத் தீர்ப்பு நீதியின்பால் உள்ளதா சட்டத்தின்பால் உள்ளதா நீதிபதிகளில்கூட, மனிதமனம் கொண்ட நீதிபதி, மிருகமனம் கொண்ட நீதிபதி என்று இனம்பிரிக்கலாம் போல் தெரிகிறது.\nதோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nஐக்கியதேசிய கட்சியை தொடர்ந்து��் ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றதா அமெரிக்கா- தூதுவரின் பதில் என்ன இலங்கையில் ஆட்சிமாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க நிதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களே 2015 இல் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்தனர் இன்னும் சில மாதங்களில் அவர்களே புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முகநூல் உரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களின் விருப்பத்திற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ள அவர் மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசாங்கத்துடனும் அமெரிக்கா இணைந்து செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் சோபா உடன்படிக்கை குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு சீனா ஒரு காரணமல்ல என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். வலுவான சுதந்திரமான இறைமையுள்ள இலங்கையை அமெரிக்கா ஆதரிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்பை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இலங்கை மேலும் வலுவானதாக விளங்குவதை உறுதி செய்வதற்காகவே இலங்கையுடன் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/60643\nஅமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்\nதனது தந்தையாரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியாவில் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தன்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் இலங்கையில் நடத்தப்படக் கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இலங்கையில் இதுவரை எந்த தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எந்தவொரு கட்சியும் ஜனாதிபதி வேட்பாளரை இதுவரையில் அறிவிக்கவுமில்லை என்றும் அவ��து மகள் அகிம்சா விக்கிரமதுங்க கூறியிருக்கிறார். பத்திரிகையொன்றுக்கு நேற்று புதன்கிழமை பிரத்தியேக பேட்டியொன்றை அளித்திருக்கும் அகிம்சா, கோதாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக வருவதை தடுப்பதற்கான அரசியல் நோக்கத்துடனேயே அமெரிக்காவில் வழக்கு தொடுத்திருப்பதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன்னால் கலிபோர்னியாவில் வழக்கு தொடுக்கப்பட்டதன் பின்னரே கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பை செய்தார். ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களைப் பயன்படுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுப்பது பொருத்தமானது என்று கூட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நினைத்தார். எனக்கு தெரிந்தவரை அவரை வேட்பாளராக எந்த கட்சியும் அறிவிக்கவில்லை என்றும் 2009 ஜனவரியில் கொடூரமாக கொல்லப்பட்டதாக விக்கிரமதுங்கவின் மகள் கூறியிருக்கிறார். இலங்கையில் வழக்கை தாக்கல் செய்யாமல் அமெரிக்காவில் தாக்கல் செய்ததின் காரணங்கள் எவை என்று அகிம்சாவிடம் கேட்ட போது, இலங்கை நீதிமன்றங்களில் கோத்தாபய தனித்துவமான விலக்கீட்டு உரிமையை அனுபவிக்கிறார் போன்று தெரிகிறது. பல ஊழல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளில் அவர் கைது செய்யப்படுவதை தடுத்து குற்றவியல் விசாரணைகளையும் நிறுத்தியதன் மூலம் நூற்றாண்டுக்கும் அதிகமான கால பாரம்பரியத்தை இலங்கை நீதித்துறை மீறிவிட்டது. கோதாபய சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதியான விசாரணையை இலங்கையில் எதிர்பார்ப்பது பயனற்றது என்றே நான் நம்புகிறேன் என்று அவர் பதிலளித்திருக்கிறார். கோதாபய மீதான வழக்கிற்கு அரசியல் சாயம் பூசுவது ஏன் வசதியாக இருக்கின்றது என்பதை என்னால் விலங்கிக் கொள்ள கூடியதாக இருக்கிறது. எனது தந்தையின் மரணத்திற்கு பொறுப்பானவர் என்று நான் நம்புகின்ற நபர் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நீதியை பெறுவது சாத்தியமில்லை என்ற எனது நிலைப்பாட்டை பலப்படுத்துவதாகவே அது அமையும். எனது நடவடிக்கையால் தாங்கள் விரும்புகின்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏதோ சில வழிகளில் பாதிக்கப்படக் கூடும் என்று சிலர் கவலைக் கெண்டுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன். மஹிந்த ராஜபக்ஷவை தவிர வேறு எவராவது இலங்கையின் ��னாதிபதியாக வருவது என்ற யோசனை கூட ஒரு சில வருடங்களுக்கு முன்னர் தோன்றிய புதியதொரு சாத்தியப்பாடாகும். இப்போது 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எனது குடும்பமும் நானும் பல்வேறு சட்ட நிறுவனங்கள் உட்பட சகல வகையான அதிகாரிகளையும் சந்தித்து பேசி அவர்களது உதவியின் மூலம் நீதியை பெறுவதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்பது குறித்து முயற்சித்துக் கொண்டே வருகின்றோம். அது நீண்ட தேடலாகவே இருக்கிறது என்று அகிம்சா கூறியிருக்கிறார். கேள்வி : 2015 தேர்தல்களில் உங்களது தந்தையாரின் கொலை முக்கியமான ஒரு பிரசார சுலோகமாக இருந்தது. அந்த தேர்தலுக்கு பிறகு கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்தும் விலகவேண்டி ஏற்பட்டது. பதவிக்கு வந்த அரசாங்கத்திற்கும் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை இல்லை என்று நீங்கள் உணர்கிறீர்களா பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒ��ுவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது. கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது. கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும். கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை ச��யாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும். கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன். கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன். கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா பதில் : எனது தந்தையார் கொல்லப்பட்ட நேரத்தில் கோதாபய ராஜபக்ஷவின் சொத்துகள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். லொஸ் ஏஞ்சசில் உள்ள வீடொன்றை 2006 ஆம் ஆண்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு கொள்வனவு விலையில் மூன்று மடங்கு அதிக விலைக்கு அவர் விற்பனை செய்ததை தந்தையார் கண்டுப்பிடித்தார். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதால் அவரது சொத்துகளின் தற்போதைய நிலைப���பற்றி நான் இதுவரை அறிந்தவற்றை கூறமுடியாது. https://www.virakesari.lk/article/60648\nஅரசமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வு - இலங்கைக்கு பிரிட்டன் வேண்டுகோள்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்றூ மியுரிசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்தி வருவதுடன் ஆதரவு வழங்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீதி மற்றும் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே மிகச்சிறந்த கட்டமைப்பு என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு இதனை வலியுறுத்தி வருகின்றது பிரிட்டிஸ் தூதுவரும் இதனை தெரிவித்து வருகின்றார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை இன்னமும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைஅரசாங்கத்தை அரசமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வை வழங்குமாறு பிரிட்டனின் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/60694\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=grid&%3Bf%5B0%5D=mods_accessCondition_s%3A%22cc_by_sa%22&%3Bf%5B1%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B0%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%95.%22", "date_download": "2019-07-18T15:21:24Z", "digest": "sha1:MIQ64BSOFHWQTATH73Z3BHNBPC6KLAUK", "length": 2206, "nlines": 40, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nநூல் வெளியீடு (1) + -\nபரணீதரன், க. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகா. தவபாலனின் இரு நூல்கள் வெளியீட்டு விழா\nஈழத்துத் தம���ழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/fred-flinston-ta", "date_download": "2019-07-18T15:40:30Z", "digest": "sha1:RKXCH47NHE74SCIUGS2JBDEPHEA54O4H", "length": 5376, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "(Fred Flinston) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nவைத்துப் பிடித்துள்ளார் என்றார் அறியப்\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islahme.com/mod/forum/discuss.php?d=6&parent=132", "date_download": "2019-07-18T15:22:23Z", "digest": "sha1:FTKUU4EBFT7XI6JO5NGN2ZFYESZZDQ57", "length": 1849, "nlines": 47, "source_domain": "www.islahme.com", "title": "www.Islahme.com: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி", "raw_content": "\nகலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி / ►\nRe: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் ...\nகலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nRe: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nகலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nRe: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://muradsubay.com/2017/01/31/8979875/", "date_download": "2019-07-18T15:39:23Z", "digest": "sha1:NGUTL2QDMR4FYJYGIB2JZIF4YM7XT6JN", "length": 3323, "nlines": 68, "source_domain": "muradsubay.com", "title": "ட்ரம்பின் தடை தொடர்பில் யேமனியர்கள் அதிருப்தி\\ On “Athavan News” – Murad Subay", "raw_content": "\nட்ரம்பின் தடை தொடர்பில் யேமனியர்கள் அதிருப்தி\\ On “Athavan News”\nட்ரம்பின் தடை தொடர்பில் யேமனியர்கள் அதிருப்தி\nகுறித்த தடை தொடர்பில் கருத்து தெரிவித்த யேமனின் புகழ்பெற்ற ஓவியர் முராட் சப்பே (Murad Subay), “இந்த தடை காரணமாக அமெரிக்காவில் உள்ள எனது மனைவியை சந்திக்க இயலாத நிலைமை தோன்றியுள்ளது. எனது மனைவி தற்போது அமெரிக்காவில் கல்வி கற்று வருகின்றார். குறித்த தடை அகற்றப்படும் வரை என்னால் அவரை சந்திக்க இயலாது. இந்த தடைக்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/212114?ref=home-latest", "date_download": "2019-07-18T15:08:51Z", "digest": "sha1:3HITABU4EO2JBNB6ZZF3ZNAU34BVI2BE", "length": 7865, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தனது நோக்கத்தை வெளிப்படுத்தினார் மகிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதனது நோக்கத்தை வெளிப்படுத்தினார் மகிந்த\nமிகப்பெரும் தேர்தலின் மூலம் முழு அரசாங்கத்தையும் மாற்றுவதே எமது நோக்கம் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nதங்கல்லை, கால்டன் இல்லத்தில் இன்று செய்தி���ாளர்களைச் சந்தித்துப் பேசிய மகிந்த ராஜபக்ச,\nஇந்த அரசாங்கம் புதுவருடம் ஒன்று வரும் போது தெரிந்து தெரிந்து பொருட்களுக்கான வரியை அதிகரித்தது. எப்போது வரியை அதிகரிக்க வேண்டும் என்பதை இந்த அரசாங்கம் கருத்தில் கொள்வதில்லை.\nஎமது அரசாங்க காலத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் நத்தார் காலம் என்பவற்றில் பொருட்களின் வரிகளை அதிகரிக்க வில்லை.\nஇந்நிலையில், அரசாங்கம் மக்களை மீண்டும் மீண்டும் சுமைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்துக்குள் அங்கும் இங்கும் மாற்றம் ஏற்பட்டுப் பிரயோசனம் இல்லை. பெரிய ஒரு தேர்தலின் மூலம் முழு அரசாங்கத்தையும் மாற்றுவதே எமது நோக்கம் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/16181-srilanka-declare-state-of-emergency.html", "date_download": "2019-07-18T15:43:37Z", "digest": "sha1:HXGOGSE7P45KIAFMJMHANFGEFEVEV4QZ", "length": 9010, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "இலங்கையில் நாடு முழுவதும் எமர்ஜன்சி!", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஇலங்கையில் நாடு முழுவதும் எமர்ஜன்சி\nகொழும்பு (06 மார்ச் 2018): இலங்கை கண்டியில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இலங்கை முழுவதும் 10 நாட்களுக்கு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.\nகண்டியில் முஸ்லிம்கள் கடைகள் வீடுகள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. கலவரத்தை கட்டுப்படுத்த அரசு திணறி வருவதாக தெரிகிறது.\nஇந்நிலையில் கண்டி பகுதியில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அதிபர் சிறிசேனா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் 10 நாட்களுக்கு எமர்ஜென்சியை அமல் படுத்த முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் திசநாயகா தெரிவித்தார்.\nமேலும் ராணுவம், போலீசார் உஷாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக வலைத் தளங்கள் மூலம் சட்டவிரோத பிரச்சாரம் நடப்பதை கட்டுப்படுத்தவும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.\n« இலங்கை கலவரம் - முஸ்லிம் கடைகள் மசூதிகள் மீது தாக்குதல் இலங்கை கண்டியில் தொடரும் வன்முறை இலங்கை கண்டியில் தொடரும் வன்முறை\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்குதல்\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் தலைவர்கள் அவசரக் கடிதம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/un_23.html", "date_download": "2019-07-18T15:59:32Z", "digest": "sha1:BTBCOFZHFPYLZSJVA3Y4KJ6YFWAPJ45E", "length": 12017, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் கையொப்பங்கள் ஐ.நா அதிகாரிகளிடம் கையளிப்பு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம�� உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தும் கையொப்பங்கள் ஐ.நா அதிகாரிகளிடம் கையளிப்பு\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி திரட்டப்பட்ட கையொப்பங்கள் ஐ.நா அதிகாரிகளிடம் தமிழர் செயற்பாட்டுக் குழுவினரால் கையளிக்கப்பட்டது.\nஇலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் எனவும்\nஸ்ரீலங்கா அரசினால் உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளகப் பொறிமுறையையும் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் வெளிப்படுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் அனுப்புவதற்காக திரட்டப்பட்ட கையொப்பங்களின் மூலப் பிரதிகள் இன்று கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் உள்ள மனித உரிமைகளுக்கு பொறுப்பான அதிகாரியான பிரடீப் வாலே என்பவரிடம் கையளிக்கப்பட்டது.\nமேற்படி கையொப்பங்களின் மூலப் பிரதிகள் சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அலன் சத்தியதாஸ் மற்றும் சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரன் ஆகியோர் நேரில் சென்று கையளித்திருந்தனர்.\nமேற்படி கையளிப்பு நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றது.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்வதேச நிறுவனங்களினதும் சர்வதேச நாடுகளினதும் நெருக்குதல்கள் மூலமாகவே தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=254", "date_download": "2019-07-18T15:12:54Z", "digest": "sha1:2QZMORCCNKIGUW544QGZNGL7M6Z7AJV4", "length": 16097, "nlines": 73, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ நவம்பர் 16 - டிசம்பர் 15 ]\nகருத்தரங்குகள் - சில கருத்துக்கள்\nசிற்பக்கலை ஆய்வு - ஓர் அறிமுகம்\nஸ்ரீநிவாச நல்லூர் பயணம் - 3\nசங்கச் சிந்தனைகள் - 5\nஇதழ் எண். 17 > தலையங்கம்\nகருத்தரங்குகள் - சில கருத்துக்கள்\nஎந்த ஒரு துறையிலும் பல கருத்தரங்குகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. இக்கருத்தரங்குகள் பெரும்பாலும் கல்லூரிகளிலோ, பல்கலைக்கழகங்களின் துணையுடனோ நடைபெறும். தொல்லியல் கழகம், திருநாவுக்கரசர் இசை ஆய்வு மையம் போன்ற இயக்கங்களும் வருடத்திற்கொருமுறை கருத்தரங்குகளை செவ்வனே நடத்துகின்றன. ஆய்வாளர்கள் சந்தித்துக் கொள்ளவும், தங்களது புதிய கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளவும், சர்ச்சைகளைப் பற்றி விவாதித்து தகுந்த முடிவுக்கு வரவும், ஓர் நல்ல வாய்ப்பாக அமைய வேண்டியதே ஒரு நல்ல கருத்தரங்கின் இலக்கணம்.\nஉண்மையில், ஒரு சில கருத்தரங்குகளைத் தவிர, பெரும்பான்மையான கருத்தரங்குகள் மேற்கூறிய இலக்கணத்திற்கு பொருந்தாது. கருத்தரங்குகளின் மையக் கருத்தை முடிவு செய்த பின், ஆய்வாளர்ளுக்கு கட்டுரை வேண்டி ஓர் அழைப்பு மடல் வரும். அம்மடலில், கட்டுரை அனுப்ப வேண்டிய கடைசி நாள் தெளிவாக கூறப்பட்டிருப்பினும், கருத்தரங்கு நடக்கப் போகும் நாள் ஒரு சில சமயங்களிலேயே குறிக்கப்பட்டிருக்கும். இதனால், கருத்தரங்கிற்கு சில நாட்கள் முன்பு வரும் அழைப்பிதழ் மூலமே கருத்தரங்கு நடக்கும் நாள் தெரிய வரும். இவ்விஷயம், முன்பதிவு செய்து வர விழைவோருக்கு பெரும் பிரச்சனையாக அமைகிறது.\nபெரும்பாலான கருத்தரங்குகளில், ஆய்வாளர்கள் அனுப்பிய கட்டுரைகள் ஆய்வுக் கோவையாகப் பதிக்கப்படுகிறது. கட்டுரையைப் படிப்பதும் விவாதிப்பதும் பதிக்கப்படாத போனால், காற்றோடு கரைந்துவிடும். அதனால், இப்பதிப்பு பாராட்டப் படவேண்டிய விஷயம். எனினும், கட்டுரைகளின் தேர்வு முறையைப் பற்றி இதே வகையில் கூறுவதற்கில்லை. ஒரு சில கருத்தரங்குகளைத் தவிர, கருத்தரங்குகளுக்கு வரும் கட்டுரையை படித்துப் பார்கிறார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. தென்னை மரத்தைப் பற்றி தெரிந்தவனிடம், கால்நடையைப் பற்றி கேட்டதற்கு, தென்னை மரத்தைப் பற்றி விலாவாரியாகக் கூறியபின், \"இப்படிப்பட்ட தென்னை மரத்தில் கால்நடைகளைக் கட்டலாம்\", என்று எழுதினானாம். இந்த வகையான கட்டுரைகள் ஆய்வுக் கோவைகளில் இடம் பெறுவது மன வருத்தத்தை அளிக்கிறது.\nஉதாரணமாக, சமீபத்தில் நாங்கள் சென்ற இசைக் கருத்தரங்கின் தலைப்பு \" இருபதாம் நூற்றாண்டு இசைக் கலைஞர்கள்\". இக்கருத்தரங்கில் பல கட்டுரைகள் பாவேந்தர் பாரதிதாசனைப் பற்றியே இருந்தன. அவரின் இசைத் தொண்டாக, அவரது 'துன்பம் நேர்கையில்' பாடலில், 'யாழ்' என்ற இசைக் கருவியைக் குறிப்பிட்டுள்ளதாகவும், இதைப் போல பல பாடல்களை பல இசைக் கருவியின் பெயர்கள் வருவதாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையைப் பரிசீலனை செய்தவர்கள் எல்லாம் இசையை நன்கு கற்றவர்கள்தாம் என்பதில் ஐயம் ஏதுமில்லை. இருப்பினும், ஒரு ஆய்வாளர் தமது அழைப்பை மதித்து கட்டுரையை குறிப்பிட்ட நாளுக்குள், பதிவுப் பணத்துடன் அனுப்பியதால் மட்டுமே, கருத்தரங்கில் அக்கட்டுரைக்கு இடமளித்தல் வேண்டும் என்ற எண்ணங்களே இக்கட்டுரைகளை அனுமதிக்கச் செய்து ஆய்வுக் கோவைகளை அபத்தக் களஞ்சியமாக மாற்றிவிடுகின்றன.\n\" இப்படிப் பட்ட கட்டுரைகளை அனுமதித்தாலே 30-40 கட்டுரைகள்தான் தேறும். அதிலும் வடிகட்டினால், விரல்விட்டு எண்ணக்கூடிய கட்டுரைகளே மிஞ்சும்\", என்று கருத்தரங்கு நடத்துபவர்கள் வாதிடலாம். இவர்களுக்கான பதில், எண்ணங்கள் முக்கியமே தவிர எண்ணிக்கை முக்கியமல்ல. எண்ணிக்கைக்காக தரமில்லா கட்டுரைகளை பதிப்பிப்பது எவ்வகையிலும் ஏற்பிற்குரியதல்ல. பல சமையங்களில் அவசர அவசரமாக இக்கருத்தரங்குகள் நிகழ்வதாலேயே, இக்கட்டுரைப் பஞ்சம் எழுகிறது. சரியான திட்டமிடல் இருப்பின், நல்ல தரமான கட்டுரையை அனுப்ப நமது நாட்டில் ஆய்வாளர்களுக்குப் பஞ்சம் இல்லை என்பதை ஆணித்தரமாக நம்புகிறோம்.\nகருத்தரங்குகள் நடக்கும் விதத்தைப் பற்றியும் சில வார்த்தைகள். கட்டுரைகள் படிக்கப்படுமுன், அமர்வின் தலைவரோ, அல்லது வேறு யாராவது சிறந்த ஆய்வாளரோ, தலைமையுரை நிகழ்த்துவார்கள். இவரது உரை பெரும்பாலும் தரமானதாக இருப்பினும், நீளமானதாகவும் இருக்கும். இதனால், கட்டுரை வாசிக்க கொடுக்கப்படும் நேரம் சற்று சுருக்கப்படும். ஆனால், காலை அமர்வில் படிப்பவர்கள், இதைப் பற்றியெல்���ாம் கவலைப்பட வேண்டாம். அவர்கள் போக்கிற்கு, கட்டுரைக்கு சம்பந்தமில்லாத விஷயங்களையெல்லாம் அலசி, அலுக்கும் வரையில் பேசலாம். அமர்வுத் தலைவரும், கட்டுரை படித்து முடித்த பின், சம்பிரதாயமாக, கட்டுரையை விவாதத்திற்குத் திறந்து வைத்து, தன்னுடைய கருத்துக்களை வேறு கூறுவார். இதனால், மதியமோ, மாலையோ கட்டுரை படிப்பவருக்கு, தன்னுடைய வாய்ப்பு வருமா என்ற சந்தேகம் எழுந்துவிடும். கடைசியில், \" நீங்க எல்லாம் வந்து தொலைச்சுட்டீங்க, ஒரு இரண்டு நிமிஷம் பேசிட்டு போங்க\", என்று வேண்டா வெறுப்பாக சில கட்டுரைகளுக்கு நேரம் அளிக்கப்படும். இந்நிலையைத் தவிர்ப்பது அத்தனை கடினமான காரியமா என்ன கட்டுரையைக் கேட்கும் பொழுதே, பக்க அளவும் குறிக்கப்படுகிறது. ஐந்து பக்கங்களுக்கு மிகாத கட்டுரையைப் படிக்க, அதிக பட்சம் பத்து நிமிடங்கள் ஆகும், அடுத்த ஐந்து நிமிடங்களை விவாதத்துக்கு வைத்துக் கொண்டால், எல்லா கட்டுரைகளுய்க்கு சம உரிமை கிடைக்குமே கட்டுரையைக் கேட்கும் பொழுதே, பக்க அளவும் குறிக்கப்படுகிறது. ஐந்து பக்கங்களுக்கு மிகாத கட்டுரையைப் படிக்க, அதிக பட்சம் பத்து நிமிடங்கள் ஆகும், அடுத்த ஐந்து நிமிடங்களை விவாதத்துக்கு வைத்துக் கொண்டால், எல்லா கட்டுரைகளுய்க்கு சம உரிமை கிடைக்குமே ஆய்வுக் கோவையில் வந்த கட்டுரையை அப்படியே படிக்க விரும்பாமல், வேறு வகையில் பேச நினைப்பவர்களை அனுமதித்தல் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. அப்படி பேசுபவர்களும், கால் வரையரைகளைக் கடைபிடிக்குமாறு அமர்வுத் தலைவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.\nகருத்தரங்குகள், வெளியில் வராத விஷயங்களுக்கு இட்டுச் செல்லும் கதவுகளைத் திறக்கக் கிடைத்திருக்கும் அற்புத வாய்ப்புக்கள். இவ்வாய்ப்புகள் கேளிக்கைக் கூத்தாக மாறாதிருத்தல் வேண்டும்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ntk-cadres-send-kerosene-lights-delta-region-334945.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:35:15Z", "digest": "sha1:M57NHZEW6VCLFHS5DDOUEUWK2C6LIYTS", "length": 18684, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாவ்.. நாம் தமிழர் கட்சியின் செம ஐடியா.. நிவாரணப் பணியாளர்களே இதைப் பாருங்க! | NTK cadres send kerosene lights to Delta region - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n59 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாவ்.. நாம் தமிழர் கட்சியின் செம ஐடியா.. நிவாரணப் பணியாளர்களே இதைப் பாருங்க\nநிவாரண முகாம்களில் உதவும் நாம் தமிழரின் அசத்தல் ஐடியா- வீடியோ\nசென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு விதம் விதமாக பிற மாவட்ட மக்கள் உதவி வருகின்றனர்.\nஇன்னும் இன்னும் என்று நீண்டு கொண்டே போகிறது காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு செய்து வரும் உதவிகள். காரணம், அந்த அளவுக்கு மிகப் பெரிய அளவிலான பாதிப்பை டெல்டா சந்தித்துள்ளது. இது வரலாறு காணாத பாதிப்பு. அதை விட முக்கியமானது, அத்தனை பேரும் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.\nஎத்தனை பொருட்களை அனுப்பினாலும் அது போதாது என்ற நிலையில்தான் உள்ளது காவிரி டெல்டா. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் நிவாரண உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் டெல்டா பகுதி மக்கள்.\nகஜா புயல் களத்தில் கல்லூரி மாணவர்கள்.. நேரில் போய் சபாஷ் போட்ட ஜிவி பிரகாஷ்\nமுதல் ஆளாய் நாம் தமிழர்\nஇந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் களத்தில் இறங்கி படு ஜரூராக பணியாற்றி வருகின்றனர். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இவர்கள் இரவு பகலாக காவிரி டெல்டாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி வருகின்றனர்.\nபுயல் பாதித்த பகுதிகளில் யாரும் அழைக்காமலேயே நாம் தமிழர் கட்சியினர்தான் முதலில் களம் இறங்கி பணிகளில் இறங்கியதாக பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் உள்ளன. இதை சமீபத்தில் ஒரு டிவியில் பேசிய ஒருவர் நினைவு கூர்ந்தார். அரசியல் கட்சிகள் யாருமே வரவில்லை. சீமான்தான் வந்தார் என்று அவர் கூறியிருந்தார்.\nடெல்டா மாவட்டங்களில் மின்சாரம் எப்போது வருமென்று தெரியவில்லை 200 மண்ணெண்ணெய் பாட்டில் விளக்கும் தேவையான மண்ணெண்ணெய் வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படுகிறது. 200 மண்ணெண்ணெய் பாட்டில் விளக்கும் தேவையான மண்ணெண்ணெய் வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனை முன்னெடுத்த ஆவடி தொகுதி திருநின்றவூர் பேரூராட்சி உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் இதனை முன்னெடுத்த ஆவடி தொகுதி திருநின்றவூர் பேரூராட்சி உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்\nஇந்த நிலையில் சென்னை ஆவடியில் உள்ள நாம் தமிழர்கட்சியினர் வித்தியாசமான ஒரு யோசனையை கையில் எடுத்து அசத்தியுள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இப்போது மின்சாரம்தான் பெரிய பிரச்சினை. எப்ப கரண்ட் வரும்னே தெரியாது என்ற நிலையில்தான் உள்ளனர். காரணம் அத்தனை மின் வயர்களும் அறுந்து போய் விட்டன, கம்பங்கள் சாய்ந்து விட்டன. டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்து விட்டன.\nஇந்த நிலையில் ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் பேராரூட்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் மண்ணெண்ணையை மொத்தமாக வாங்கி அதை சிறு சிறு பாட்டில்களில் நிரப்பி, திரி போட்டு விளக்கு போல ரெடி செய்து அனுப்புகின்றனர். இந்த ஐடியாவுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE?q=video", "date_download": "2019-07-18T15:10:10Z", "digest": "sha1:XH6F4VV77H2IRFJSZSCAVXHLN2R5SSDX", "length": 15918, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெரினா News in Tamil - மெரினா Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரினா சாலையில் பைக் சாகசம்... 21 பேரை துரத்திச் சென்று பிடித்தனர் போலீசார்\nசென்னை: மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 21 பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்...\nவாம்மா.. ஒரு வாய் சாப்பிட்டு போம்மா.. பாசத்துடன் அழைத்த தேனிக்காரங்க.. கஸ்தூரிக்கு சந்தோஷம்\nசென்னை: மெரினா பீச் போறவங்களுக்கு தெரியும், நடிகை கஸ்தூரி அங்கதான் வாக்கிங், ஜாக்கிங் அடிக்க...\nமெரினாவில் இடம்.. தந்தையின் ஆசை நிறைவேறாதிருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்- ஸ்டாலின்\nசூலூர்: மெரினாவில் இடம் வேண்டும் என்ற தந்தையின் ஆசை நிறைவேறாதிருந்தால் நான் உயிரோடு இருந்த...\nமெரினா சுந்தரி அக்கா கடையும்… 100 பைக்���ுகளை திருடிய 2 கொள்ளையர்களும்... ஷாக் ரிப்போர்ட்\nசென்னை: சென்னை மெரினாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடிய 2 கொள்ளையர்களை ப...\nமெரினா கடற்கரையில் உரிமம் இல்லாத 2000 கடைகள்.. உடனே அகற்றுங்க.. ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை: மெரினாவில் உரிமம் இல்லாமல் செயல்படும், 2000 கடைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட...\n9 மகன்களை பெற்றும் வறுமை.. சினிமா வாய்ப்பில்லை.. மெரினாவில் கைக்குட்டை விற்கும் நடிகை ரங்கம்மாள்\nசென்னை: திரைப்படங்களில் ரசிகர்களை மகிழ்வித்த ரங்கம்மாள் பாட்டி, வறுமை காரணமாக மெரினா கடற்க...\nஇரவு முழுக்க தொல்லை செய்கிறார்கள்.. எங்கள் கதி என்ன ஆகும்.. மெரினாவில் குமுறும் மீனவர்கள்\nசென்னை: மெரினாவில் போராடும் நொச்சிக்குப்பம் மீனவ மக்கள், தமிழக அரசின் மெரினா கடற்கரையை அழகு ...\nமீன் சந்தையை அகற்றி விட்டு பிரமாண்ட சாலை.. தெருவுக்கு வந்த மீனவர்கள்.. மெரீனாவில் பதட்டம்\nசென்னை: சென்னை நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவதால...\nநண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி\nசென்னை: மெரினா கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர். கடலில் ம...\nJayalalithaa: ஜெ. வழியில் பயணிப்போம்.. மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்.. அதிமுக உறுதி\nசென்னை: ஜெயலலிதா காட்டிய வழியில் பயணம் செய்து தமிழக மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று ...\nமெரினாவில் போராட தடை.. அய்யாக்கண்ணு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nடெல்லி: சென்னை மெரினாவில் போராட யாருக்கும் அனுமதி கிடையாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக ...\nமெரினாவில் சுழன்று அடிக்குது காத்து.. லைட் ஹவுஸ் செல்ல தடை\nசென்னை: மெரினா கடற்கரையில் பலத்த காற்று வீசுவதோடு, கடல் சீற்றத்தோடு காணப்படுவதால் கலங்கரை வ...\nமெரினாவில் உயிருக்கு போராடிய சிறுவன்.. துணிந்து காப்பாற்றி பலியான மாணவர்.. ரியல் ஹீரோ\nசென்னை: மெரினா கடலில் சிக்கிய சிறுவனை கல்லூரி மாணவர் ஒருவர் காப்பற்றிய நிகழ்வு பெரும் நெகிழ...\nகருணாநிதி 30.. மெரீனாவில் கவிதை மழை.. கருணாநிதிக்கு கவிதாஞ்சலி\nசென்னை: மறைந்த கருணாநிதிக்கு கவிஞர்கள் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த திமுக தலைவ...\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமத���யில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nசென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பிறப்பி...\nகடலை போட கடற்கரைக்கு செல்லும் காதலர்களே இனி மெரினாவில் வாகனங்களுக்கு கட்டணமாம்\nசென்னை: சென்னை மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் வாகனங்களை நிறுத்த இனி கட்டணம் வச...\nஅச்சு அசலா இருக்கே... அனைவரையும் சுண்டி இழுக்கும் கருணாநிதி சிலைகள்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலைகளை வடித்து அவற்றினை மெரினாவில் காட்சிப்படுத்த உள்ள...\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய போது குழந்தை போல் கதறி அழுத விஜயகாந்த்- வீடியோ\nசென்னை: கருணாநிதிக்கு அஞ்சலி தெலுத்திய போது சிறு குழந்தை போல் அழுத காட்சி அனைவரையும் வேதனைய...\nமெரினா இடம் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.. அது முடிந்துவிட்டது.. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் அளிக்க மறுத்த விவகாரத்தை அரச...\nசிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்- அமைச்சர் உதயகுமார் பேச்சால் சர்ச்சை\nஆரணி: சிலர் செத்தால்தான் நாட்டுக்கே விமோசனம் என்று மெரினா வழக்கு வாபஸ் குறித்து அமைச்சர் உத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/31/15-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-07-18T15:11:35Z", "digest": "sha1:HZ3EVQAFQ4DMLPH7HACJGQAR2EJBR3MT", "length": 7561, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "15 வருடங்களின் பின் பூமியை அண்மித்த செவ்வாய் - Newsfirst", "raw_content": "\n15 வருடங்களின் பின் பூமியை அண்மித்த செவ்வாய்\n15 வருடங்களின் பின் பூமியை அண்மித்த செவ்வாய்\nசெவ்வாய்க்கிரகம், 15 வருடங்களிற்கு பின்னர் தனது சுற்றுப்பாதையில் பூமியை அண்மித்துள்ளது.\nசூரியன் அஸ்தமிக்கும் வேளையில், கிழக்கு வானில் செவ்வாய் கிரகத்தைக் காணமுடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் கோள்மண்டல கற்கைத் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய்க்கிரகம் பூமியிலிருந்து 57.6 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் பூமியை கடக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, செவ்வாய்க் கிரகத்தை பார்வையிடுவதற்கு விசேட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nகொழும்பு பல்கலைக்கழகத்தின் விளையாட்டு ���ைதானத்தில் இன்று (31) இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை விண்ணைப் பரிசோதிப்பதற்காக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஇதனை, பல்கலைக்கழகத்தின் பாரியளவிலான தொலைநோக்கு கருவிகளை பயன்படுத்தி பார்வையிட முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.\nசெவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் ரோபோ விண்கலம்\nசெவ்வாயில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு: மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பு\nபூமிக்கு அடியில் படிமங்களாகப் புதைந்து கிடக்கும் பல கோடி வைரங்கள்\nபூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் விண்கலம்\nசெவ்வாயை ஆராயப்போகும் ரோபோ தேனீக்கள்\nசீன விண்வெளி நிலையம் பூமியில் வீழ்ந்தது\nசெவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் ரோபோ விண்கலம்\nசெவ்வாயில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு\nபூமிக்கு அடியில் புதைந்து கிடக்கும் வைரங்கள்\nபூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் விண்கலம்\nசெவ்வாயை ஆராயப்போகும் ரோபோ தேனீக்கள்\nசீன விண்வெளி நிலையம் பூமியில் வீழ்ந்தது\nநல்லூர் கோவில் வருடாந்த மகோற்சவம் நடைபெறும்\nகாலாவதியான மருந்துப்பொருட்கள் மீள் விநியோகம்\n2015 ஆம் ஆண்டு முதல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன\nசுதந்திர வர்த்தக வலயத்தில் கழிவுகள் குவிப்பு\nசீதைக்கு ஆலயம்: காங்கிரஸ்-பாஜக இடையில் விவாதம்\nஅரையிறுதிக்குத் தகுதி பெற்றது இங்கிலாந்து அணி\nமீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்\nமுத்தக் காட்சியில் நடிக்க மறுத்த சாய் பல்லவி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/flash-news-tet-2018.html?showComment=1539611117926", "date_download": "2019-07-18T15:38:41Z", "digest": "sha1:SFDKOKIAOM4ASSSVZ5FIT2H4G5K5OKZY", "length": 12409, "nlines": 190, "source_domain": "www.padasalai.net", "title": "Flash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories Flash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என சென்னையில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nதமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு கொண்டு வரப்பட்டது. பின்பு ஆசிரியர் தேர்வுக்கு புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருந்தது .இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவாக இருப்பதால், ஆசிரியர் பணி கிடைக்காமல் மிகவும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.\nஇந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ஒழிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராடி வந்தனர். இதற்காக வழக்குகளும் தொடுக்கப்பட்டது.கடந்த ஜூன் மாதம் இதுகுறித்து விளக்கம் அளித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் தகுதி தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை இல்லை என அறிவித்தார்.இதையடுத்து, இதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இதில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை இனி இருக்காது என தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு பதில் போட்டி தேர்வு தனியாக நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வையும், நியமனத்துக்கான போட்டித் தேர்வையும் தனியாகவும் நடத்தலாம் என்று தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.\nஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.மேலும், டெட்(ஆசிரியர் தகுதித் தேர்வின்) பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும் மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி , ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்��ு நடத்தப்படுகிறது.\nதேசியகல்வியியல் ஆராய்ச்சிக் கவுன்சில் உத்தரவின் பேரில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில்இந்தத் தேர்வு அமலுக்கு வந்தது.தமிழகபள்ளி கல்வித் துறை சார்பில் கடந்த 2017 பிப்ரவரியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டது. இதில், 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த கல்வியாண்டில், அக்டோபர், 6 மற்றும் அக்டோபர் 7-ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை தேர்வுகள் நடத்தப்படவில்லை.\nஇந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் இந்தத் தேர்வை, தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தப்படாது எனவும், தற்போது அறிமுகமாகியுள்ள புதிய பாடத்திட்டப்படி தான் இனி தகுதி தேர்வுகள் நடத்தப்படும் என நடத்த பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என சென்னையில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\n1 Response to \"Flash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/info/trico-transport-international.php", "date_download": "2019-07-18T15:01:37Z", "digest": "sha1:YMLCFCAN5F5QZOMSKTHHOVR3UXNTCOQK", "length": 3584, "nlines": 76, "source_domain": "www.paristamil.com", "title": "TRICO TRANSPORT INTERNATIONAL", "raw_content": "\nவீடு வாடகைக்கு 1 கிழமை 50€\nவேலை வாய்ப்பு 2 கிழமை 50€\nமற்றவை 2 கிழமை 50€\nவீடு / கடை விற்க 1 மாதம் 100€\n15 நாட்கள் - 10€\n7 நாட்கள் - 70 €\nஉங்கள் சகலவிதமான பொதிகளும் இலங்கை, இந்தியா உட்பட சகல நாடுகளுக்கும் குறைந்த செலவில் துரிதமாகவும், நம்பிக்கiயாகவும் சென்றடைய இன்றே நாடுங்கள்.\nஉங்கள் பொதிகள் உங்கள் வீட்டிற்கே விநியோகிக்கப்படும்.\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை உட்பட இலங்கையின் எப்பாகத்திற்கும் இலங்கையில் மேலதிக கட்டணமுமின்றி வினியோகிக்கப்படும். Trico Shipping France\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xappie.com/video-view/-tc--13242", "date_download": "2019-07-18T15:41:55Z", "digest": "sha1:VOUAW4AZWREFJIZH3RRFOW43KED4U5S5", "length": 7762, "nlines": 160, "source_domain": "www.xappie.com", "title": "மாணவனின் TC-யை தூக்கி எரிந்து தரக்குறைவாக பேசிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் - Xappie", "raw_content": "\nமாணவனின் TC-யை தூக்கி எரிந்து தரக்குறைவாக பேசிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்\nமாணவனின் TC-யை தூக்கி எரிந்து தரக்குறைவாக பேசிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்\nகர்நாடகா அரசுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு\nஅரசு பள்ளிகள் மூடுவது தொடர்பாக வெள்ளை அறிக்கை-செங்கோட்டையன்\nஇரண்டாவது கணவருக்காக பெற்ற குழந்தையை கொன்ற தாய்\nகாரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா வெகு உற்சாகமாக நடைபெற்றது....\nசிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் -அதிகாரிகளால் பறிமுதல்\nஎன்ஐஏ -வுக்கு கூடுதல் அதிகாரம்\nவருமான வரி சோதனையில் திமுக பிரமுகரிடம் 27 லட்ச ரூபாய்கைப்பற்றப்பட்டது.\nபுதுச்சேரி மாநிலத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் - கிரண்பேடி\nகேப்டன் விஜயகாந்த், ஹிந்திக்கு கண்டனம் \nநான் நல்லவன்னு நம்பி ஏமாந்துடாதீங்க நடிகர் Sivakumar | Agaram Foundation\nகேப்டன் விஜயகாந்த் - மாவட்ட செயலாளரை கழகத்திலிருந்து நீக்கியுள்ளார்\nவிண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்\nகேப்டன் விஜயகாந்த், சண்முகப்பாண்டியன் நடிக்கும் மித்ரன் படத்தின் படப்பிடிப்பை துவங்கி வைத்தார்\nபோலி நகை விற்பனை 2 பெண்கள் கைக்குழந்தையுடன் கைது\nநீர் மேலாண்மை ஆலோசனைக் கூட்டத்தில் கவனம் செலுத்தாமல் வாட்ஸ் ஆப்பில் மூழ்கிய பெண் அதிகாரி\nவரலாற்றை தெரிந்து கொண்ட பின்பு இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : தேவநாதன்\nசர்வதேச சதுரங்க தொடரில் சாம்பியன் பட்டம் பெற வேண்டும் : விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை\nநியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான் விளையாடியிருந்தால், இந்தியா ஜெயித்திருக்கும் : ஜெயக்குமார்\nஏசி சண்முகம் வெற்றி பெறுவது உறுதி - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்\nஇரவு 10 மணி செய்தித் தூறல்கள்\nசென்னையில் லாரியில் ஏற்றி வந்த இரும்பு விழுந்து விபத்து, பொதுமக்கள் ஆத்திரம்\nசத்துணவுத் திட்டத்துறை மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் - செய்தியாள���் தீபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2010/03/blog-post_06.html", "date_download": "2019-07-18T15:29:04Z", "digest": "sha1:ZYFZR25MK7PDNIEJ2FLLI364D7JXHPC3", "length": 42574, "nlines": 268, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: தனி மனிதன்", "raw_content": "\nலாஸ் ஏஞ்சலேஸில் இருக்கும் கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறான் ஜார்ஜ். மிகவும் உன்னிப்பான ஒழுங்கு முறை நிறைந்த நடவடிக்கைகளை கொண்ட அவனிற்கு ஜிம் எனும் காதலன் இருக்கிறான். ஜிம்மை விட ஜார்ஜிற்கு வயது அதிகம் என்றாலும் அவர்கள் வாழ்க்கை அன்பாலும், காதலாலும் நிறைந்ததாக இருக்கிறது.\nஒரு நாள் தன் தாயாரைக் கண்டு வருவதற்காக காரில் பயணம் கிளம்பும் ஜிம், பனி அடர்ந்த தெருக்களில் விபத்துக்குள்ளாகி, ஸ்தலத்திலேயே உயிரிழக்கிறான். இந்த தகவலை அறியும் ஜார்ஜ் உடைந்து போகிறான். ஜிம்மின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விரும்பும் ஜார்ஜ்ஜிற்கு, ஜிம்மின் குடும்பத்தினரால் அதற்குரிய அனுமதி மறுக்கப்படுகிறது. தன் நெருங்கிய தோழியான சார்லொட்டிடம் ஒடிச் சென்று தன் மனதின் வேதனைகளை கண்ணீரால் வடிக்கிறான் ஜார்ஜ்.\nஜிம் இல்லாத ஜார்ஜின் வாழ்க்கையானது அதன் அர்த்தமும், சுவையும் இழந்த ஒன்றாகி விடுகிறது. திட்டமிட்ட காரியங்களை ஆற்றும் ஒரு யந்திரம் போன்று தன் வாழ்வை நகர்த்துகிறான் ஜார்ஜ். தொடரும் வாழ்க்கையில் சலிப்படையும் அவன், தன் வாழ்வை முடித்துக் கொள்வது எனத் தீர்மானிக்கிறான். புதிய காலை ஒன்றில் தன் வாழ்வின் இறுதி நாளை ஆரம்பிக்கிறான் ஜார்ஜ்.\nதான் பணியாற்றும் கல்லூரிக்குச் செல்லும் ஜார்ஜ், கல்லூரி அலுவலகத்தில் இருக்கும் காரியதரிசியுடன் இனிமையாக உரையாடுகிறான். வழமையாக தன்னுடன் அதிகம் பேசாத ஜார்ஜ்ஜின் இந்த மாற்றம் அவளிற்கு வியப்பை அளிக்கிறது. ஜார்ஜ்ஜை ஆச்சர்யம் நிரம்பிய விழிகளால் பார்க்கிறாள் அவள்.\nதன் வகுப்பறைக்கு செல்லும் ஜார்ஜ் தன் வழமையான முறையிலிருந்து விலகி, தன் மனதிற்கு நெருக்கமான வகையில் மாணவர்களிற்கு பாடம் எடுக்கிறான். ஆனால் மாணவர்கள் இந்த மாற்றத்தினால் உவகை கொண்டவர்களாக மாறிவிடவில்லை. கெனி எனும் மாணவன் மட்டும் பாடம் முடிவடைந்த பின் ஜார்ஜை தேடி வந்து உரையாடுகிறான். ஜார்ஜ் பாடம் நடத்திய விதம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது எனக் கூறுகிறான். ஜார்ஜ் தன்ன���டன் ஏதாவது பருக வேண்டுமென அழைப்பு விடுக்கிறான். அந்த அழைப்பை மறுத்து விடுகிறான் ஜார்ஜ்.\nதன் முன்னை நாள் காதலியும் இன்னாள் நண்பியுமான சார்லொட்டை கடைசியாக ஒரு தடவை சந்திக்க விரும்புகிறான் ஜார்ஜ். சர்லொட், மதுவில் தன் சுவையற்ற வாழ்வின் சுவையைக் கண்டு பருக முயல்பவளாக இருக்கிறாள். மது, அவள் வாழ்வில் அவளிற்கு மிகவும் நெருங்கிய ஒன்றாக இருக்கிறது.\nசார்லொட்டிற்காக ஜின் போத்தல்கள் சிலதை வாங்க ஒரு அங்காடிக்குச் செல்லும் ஜார்ஜ், அங்கு கார்லோஸ் எனும் அழகிய ஆண் விலை மகனைக் கண்டு கொள்கிறான். கார்லோஸுடன் உரையாடும் ஜார்ஜ், அந்த உரையாடல் மனம் திறந்த ஒரு உரையாடலாக அமைந்திருப்பதை உணர்ந்து ஆச்சர்யம் கொள்கிறான்.\nஅங்காடியின் கார் பார்க்கிங்கில் தன் காரில் சாய்ந்தவாறே அழகான சூரிய அஸ்தமனஸ்தை கார்லோஸுடன் சேர்ந்து ரசித்துப் பார்க்கிறான் ஜார்ஜ். தன் வாழ்க்கையில் சாதாரண தருணங்களைக் கூட அவன் ரசிக்கத் தவறியிருப்பது அவனிற்கு புரிகிறது. ஜார்ஜின் மென்மையான, கண்ணியமான குணத்தைக் கண்டு அவனிற்கு சில சேவைகளை செய்ய முன் வருகிறான் கார்லோஸ். ஆனால் ஜார்ஜ் அதனை மறுத்து தன் வீடு திரும்புகிறான்.\nதன் வீட்டிற்கு திரும்பும் ஜார்ஜ், தற்கொலைக்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பிக்கிறான். தனக்கு நெருக்கமானவர்களிற்கு கடிதங்களை எழுதி அவற்றை மேசையின் மீது ஒழுங்காக வைக்கிறான். தன் காரின் சாவி, பத்திரங்கள், சொத்து ஆவணங்கள் போன்றவற்றையும் அம்மேசையில் அழகாக பரப்புகிறான். தன் வீட்டில் பணி புரியும் பணிப்பெண்ணிற்கு ஒரு தொகைப் பணத்தை குளிர் பதனப் பெட்டியினுள் வைக்கிறான்.\nதன் வாயில் ஒரு கைத்துப்பாக்கியை வைத்து, எந்த நிலையில் உடலை இருத்தி தற்கொலை செய்ய வேண்டுமென்பதை முயன்று பார்க்கிறான் ஜார்ஜ். இவ்வேளையில் சார்லொட்டிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர, சார்லொட்டிற்காக வாங்கிய ஜின் போததல்களுடன் அவளைக் காண கிளம்பிச் செல்கிறான்.\nசார்லொட்டின் வீட்டில் ஜார்ஜ் அவளுடன் மதுவைச் சுவைக்கிறான், உணவருந்துகிறான், நடனமாடுகிறான். ஜார்ஜ், இறந்து போன ஜிம் மீது தொடர்ந்து கொண்டிருக்கும் அன்பினால் பொறாமை கொள்ளும் சார்லொட் அவனுடன் வாக்குவாதம் செய்கிறாள். தன்னுடன் அவன் வாழலாம் என்கிறாள். பின் தன் செயலிற்காக மன்னிப்புக் கேட்கிறாள். தன் வாழ்க்கையில் இப்படி ஒரு அன்பு தனக்கு கிடைக்கவே கிடைக்காது என வருந்தும் அவளைத் தேற்றும் ஜார்ஜ், அவளை லண்டனிற்கு திரும்பிச் செல்லும் படி கூறி அவள் வீட்டிலிருந்து விடை பெறுகிறான்.\nதன் வீட்டில் இறுதியாக ஒரு ஸ்காட்ச்சை சுவைக்க விரும்பும் ஜார்ஜ், ஸ்காட்ச் போத்தல் காலியாக இருப்பதைக் காண்கிறான். தான் வழமையாகச் செல்லும் மதுபான விடுதிக்கு சென்று ஒரு போத்தல் ஸ்காட்ச்சை ஆர்டர் செய்கிறான். இவ்வேளையில் அந்த மதுபான விடுதியின் உள்ளே நுழைகிறான் ஜார்ஜின் மாணவனான கெனி.\nகெனியைக் காணும் ஜார்ஜ் தன் வாழ்வை முடிக்கும் முன்பாக கெனியுடன் உரையாட விரும்புகிறான். ஸ்காட்ச் போத்தல் ஆர்டரை ரத்துச் செய்து விட்டு இரண்டு ஸ்காட்சுகளிற்கு ஆர்டர் செய்கிறான்.\nஸ்காட்சை சுவைத்தவாறே இருவரும் உரையாடுகிறார்கள், உரையாடல் அவர்களை நெருக்கம் ஆக்க ஆரம்பிக்கிறது. ஜார்ஜ் ஒரு மென்மையான மனிதன் என்பதனை கெனி அறிந்து கொள்கிறான். இதன் பின் விடுதிக்கு அருகிலிருக்கும் கடலில் இருவரும் நீந்துவதற்காக செல்கிறார்கள்.\nதங்கள் உடைகளைக் களைந்து பிறந்த மேனியாக இருவரும் அலைகளில் மூழ்கி மகிழ்கிறார்கள். அலைகளுடன் விளையாடி முடிந்ததும் ஜார்ஜின் வீட்டிற்கு இருவரும் திரும்புகிறார்கள். வீட்டிலும் பீர்களை அருந்தியவாறே அவர்களின் உரையாடல் தொடர்கிறது. இரவு அமைதியாகக் கழிகிறது. கெனியுடன் பேசியவாறே மது தந்த அயர்ச்சியில் மயங்கிப் போகும் ஜார்ஜ் சில மணிநேரம் கழித்து விழித்து எழுகிறான்.\nவீட்டின் வரவேற்பு அறையிலிருக்கும் சோபாவில் கெனி சுருண்டு படுத்திருப்பதை ஜார்ஜ் காண்கிறான். கெனி அவன் கைகளில் ஜார்ஜ்ஜின் துப்பாக்கியோடு தூங்கிப் போயிருக்கிறான். சோபாவை நெருங்கி கெனியின் கைகளிலிருந்து துப்பாக்கியை எடுக்கும் ஜார்ஜ், கெனியை போர்வையால் ஆதரவோடு போர்த்து விடுகிறான். மரணம் என்பது இனி அவனிற்கு தேவையற்றது. அவன் புதிய வாழ்வை ஆரம்பிக்க விரும்புகிறான்… ஆனால் அந்த மனதை நெகிழ வைக்கும் முடிவைத் திரைப்படத்தில் காணுங்கள்.\nChristopher Isherwood என்பவர் எழுதிய நாவலைத் தழுவி A Single Man எனும் இந்த மென்மையான உணர்வுகள் உயிர்க்கும் படத்தை இயக்கியிருக்கிறார் பிரபல Fashion Designer ஆன Tom Ford. 1962களில் கதை நிகழ்கிறது. தன் அன்பின் பிரிவால் வாழ்வின் சுவையை இழந்த மென்மையான மனிதன் ஒருவன���ன் இறுதி நாளை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறது கதை. தன் மரணத்தை நோக்கி அவன் செல்ல செல்ல, வாழ்க்கையானது அதன் ரகசிய ருசியை அவனிற்கு புகட்ட ஆரம்பிப்பதை மேகம் போன்ற மென்மையுடன் காட்டியிருக்கிறார்கள்.\nபடத்தின் உரையாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன. அதே போல 1960களை இவ்வளவு அழகுடனும், மோஸ்தருடனும் ரசிக்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்தியிருப்பதை இதுவரையில் நான் திரையில் கண்டதில்லை. ஒவ்வொரு காட்சியும், அதில் வரும் ஒவ்வொரு பொருளும் தன் அழகை பூரணமாக வெளிப்படுத்தும் விதமாக காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். மரணத்தைக்கூட அழகுடன் இணைத்தே காட்ட விழைந்திருக்கிறார் இயக்குனர் டாம் ஃபோர்ட். இக்காட்சிகளுடன் ஒட்டிக் கொள்ளும் இனிமையான திரை இசையானது மனதை அனுமதியின்றிக் கொள்ளை கொள்கிறது.\nஜார்ஜ் பாத்திரத்தில் ஒன்றியிருக்கும் நடிகர் Colin Firth க்கு இயக்குனர் டாம் ஃபோர்ட் படத்தில் வழங்கியிருக்கும் வாய்ப்பு மிக முக்கியமானது. படத்தில் தனித்து தெரிகிறார் காலின் ஃபேர்த். மென்மையான குணம் கொண்ட ஒரு ஒரினச் சேர்க்கையாளன் பாத்திரத்தில் பாந்தமாக நடித்துச் செல்கிறார் அவர். அவரது உடல் மொழி முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. படத்தில் அவரின் தோற்றத்தையே அசர வைக்கும் ஆடைகளுடன் படு ஸ்டைலாக காட்டியிருக்கிறார்கள். நான் பார்த்து ரசித்த காலின் ஃபேர்த்தின் பாத்திரங்களில் ஜார்ஜ் பாத்திரம் சிறப்பானது என்பதில் ஐயமில்லை. அவரது சிகையலங்காரமும், அழகான மூக்குக் கண்ணாடி வழி அவர் வீசும் மென்மையான பார்வையும் வசீகரிக்கிறது.\nகாலின் ஃபேர்த்தும் அவர் காதலனும் தோன்றும் ப்ளாஷ் பேக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. சார்லொட் பாத்திரத்தில் தோன்றும் ஜூலியான் மூர் சிறிது நேரம் காட்சிகளில் தோன்றினாலும் மனதைக் கவர்கிறார். கதை நடந்த காலத்தில் பரபரப்பாகவிருந்த கியூபா ஏவுகணை விவகாரம் மனித மனங்களில் அரசு இயந்திரம் எவ்வாறாக பயத்தை விதைத்து அதன் வழி சிறுபான்மைக்கு எதிராக வெறுப்பை வளர்க்கிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.\nமிகச் சிறப்பான ஒளிப்பதிவுடன், 1960களின் உணர்வுகளை ரசிகனின் மனதில் பதிக்கும் வண்ணங்களுடன் படமாக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படத்தின் அழகே, திரைப்படம் தர வேண்டிய உணர்வுகளிலிருந்து பார்வையாளனை சற்று ��ிலகிச் செல்லவும் வைத்து விடுகிறது. காட்சியில் விரியும் அழகின் செறிவு அந்த தருணத்தில் பார்வையாளனைக் கட்டிப் போட்டாலும், படைப்பு உருவாக்கும் உணர்வுகள் மனதில் ஆழமாக இறங்குவதற்கு அதுவே தடையாகியும் விடுகிறது. இருப்பினும் டாம் ஃபோர்ட்டின் முதல் முயற்சி, மென் உணர்வுகளை உள்ளடக்கிய நல்லதொரு படைப்பாகவே அமைகிறது. [***]\nபகிர்வுக்கு நன்றி, வழமையான அழகுடன் தெளிவுடன் சொல்லிச்சென்ற உங்களின் பதிவு இறுதி காட்சிப்பற்றி சொல்லாமல்விட்டது\nபடம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது.\n//மரணத்தைக்கூட அழகுடன் இணைத்தே காட்ட விழைந்திருக்கிறார் இயக்குனர் டாம் ஃபோர்ட்//\nஇதற்கு fashion Designer இயக்குனராக இருப்பதும் ஒரு காரணமாக இருக்குமோ நண்பரே \nஹி.. ஹி.. ஹி.. எல்லாம்.. உங்களால..\nநல்ல அருமையான கவிதைத்தனமான விமர்சனம்.\n//சர்லொட், மதுவில் தன் சுவையற்ற வாழ்வின் சுவையைக் கண்டு பருக முயல்பவளாக இருக்கிறாள். மது, அவள் வாழ்வில் அவளிற்கு மிகவும் நெருங்கிய ஒன்றாக இருக்கிறது.//\nஇந்த இரு வரிகளில் ஒரு நாயகியின் மொத்த குணாதிசியங்களையும் சொல்லிவிட்டீர்.\nஇதுதான் இயக்குனரின் முதல் படமா நம்ப முடியவில்லை. டிரைலரை பார்க்கும்போது அப்படி தெரியவில்லை.\nபதிவை படித்தவுடன் இந்த படம் வெகு விரைவில் இந்தி மொழியில் வந்து விடும் என்று தோன்றுகிறது. சைப் அலி கான் தான் ஹீரோ. என்ன சொல்கிறீர்கள்\nமரணத்தின் கடைசி நாளை வித்தியாசமான ஒரு பார்வையுடன் அணுகும் வாய்ப்பு போல தெரிகிறது, இப்பட விமர்சனம். முடிவை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள்.\nஆனால் ஒன்று, குடி குடியை கெடுக்கும் என்று யார் கூறினார்களோ.... இக்கதையில் அந்த குடிதான், ஜின் மற்றும் ஸ்காட்ச் ரூபத்தில் ஒரு உயிரை திரும்பவும் வாழ வைத்திருக்கிறது.. :)\n// மதுவில் தன் சுவையற்ற வாழ்வின் சுவையைக் கண்டு பருக முயல்பவளாக இருக்கிறாள் //\n// அன்பின் பிரிவால் வாழ்வின் சுவையை இழந்த மென்மையான மனிதன் ஒருவனின் இறுதி நாளை //\nஆத்மார்த்த வார்த்தை பின்னல்கள். அருமை.\n// மரணத்தைக்கூட அழகுடன் இணைத்தே காட்ட விழைந்திருக்கிறார் இயக்குனர் டாம் ஃபோர்ட். //\nஇயக்குனர் டாம் ஃபோர்ட் தனது தொழிலை ரம்மியமாக படத்தில் இழைத்திருக்கிறார் போல, அழகை ஆராதிக்கும் துறை ஆயிற்றே. ஃபோர்டே அமர்க்களமாக ஒரு நடிகருக்கு உண்டான தகுதிகளுடன் தென்படுகி���ார்.... அவரே கூட முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கலாம். ஆனால், தனது முதல் முயற்சியில் இயக்குனராக மட்டும் சாதித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பார் போல, கூடவே காலின் பிர்த் போன்ற தேர்வு அவரை மறு பரீசிலனை செய்ய விடாமல் செய்திருக்கும்.... நம் ஊரிலும் தான் இயக்குனர்கள் என்ற பெயரில் நடிகர்கள் இருக்கிறார்களே.... மேற்கத்தியவர்களிடம் இருந்து நம்மவர் பாடம் கற்க வேண்டும்,\nஜுலியன் முரேவிற்கு 50 வயதாகிறதா என்று ஐயம் கொள்ள செய்கிறார், தன் வசீகர தோற்றத்தால்.... மேற்கத்திய பெண்டீரிடம் மட்டும் காண கிடைக்கும் சஞ்சீவினி ரகசியம். :)\nஓரின சேர்க்கை என்பது இன்றும் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு உறவாக தான் நெளிகிறது. ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கு இணையான ஒரு ஜோடியை தேடி பிடிக்கவும்,, அதற்கு அந்த இருவர் ஒப்புதல் இருக்கும் போதும், அது சமுதாயத்தில் மற்றவர்களுக்கு பங்கம் விளைவிக்காத வரை, பாதகம் இல்லை என்பது தானே முக்கியம் . நமக்கு ஒத்துவரவிலையென்றால், அவர்களை அவர்கள் வாழ்வில் வாழ வழி விட்டு ஒதுங்கி கொள்வதே சிறந்தது. சிறந்த சமுதாயத்திற்கு அதுவே அளவுகோல்.\nசமீப காலங்களில் உங்கள் பதிவுகள் மூலம் இச்சாரார்களின் பக்க நியாயங்களையும் புரிந்து கொள்ள வைக்கிறீர்கள்... பதிவும் டாப், கருத்தும் டாப். கலக்கலாக தொடருங்கள் காதலரே.\nநண்பர் வேல்கண்ணன், நீங்கள் கருதியது சரியே, அழகாக காட்டுவதுதானே அவர்களின் கனவு. கருத்துக்களிற்கு நன்றி.\nநண்பர் பாலா, எனக்கு எதுவும் தெரியாது. அது நானில்லை. என்னை விட்டு விடுங்கள். காலின் ஃபேர்த்தின் அதிர்ஷ்டம் எப்படியென்று நாளை மாலை தெரிந்துவிடும். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.\nநண்பர் மயில்ராவணன் அவர்களே கனிவான உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.\nவிஸ்வா, இத்திரைப்படத்தைப் பார்க்கும் முன்பாக அதன் ட்ரெயிலரை நான் பார்க்கவில்லை. பதிவைத் தயாரித்த பின்பே பார்த்தேன். அதுவே ஒரு நிமிடப் படம் போல் அசத்துகிறது. இதற்கு காரணம் டாம் ஃபோர்ட், பேரரசிடம் எடுத்த பயிற்சிதான் இல்லாவிடில் இப்படியெல்லாம் எடுக்க இயலுமா. சைப் அலி கான், டிஸ்கோதெக் வாசல்களில் நிற்கும் தடியன் போலிருக்கிறார். அமிதாப் பொருந்துவார் என்று நினைக்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.\nரஃபிக், ��து வாழ்வை ரசிக்க உதவும் ஒன்று. அதன் எல்லைகளை தெரிந்து கொண்டால் போதும். மது குறித்து எதிர் மறையான எண்ணம் உண்டு. மதுவைக் குடிப்பவன் வேறு, அதனைச் சுவைப்பவன் வேறு. எப்போதுமே மதுவை விட உறுதியாக நாம் இருப்போமெனில் அது எம்மை அழிக்காது :)\nடாம் ஃபோர்ட்டை பார்த்தால் நம் பாண்டி மைனர் போல் இல்லையா நான் கூட ஆரம்பத்தில் மைனர் படம்தான் தவறுதலாக வந்து விட்டது என்று நினைத்தேன்.ஃபோர்ட், ஃபாஷன் துறையில் பெரிய ஆள். தன் முயற்சியில் வென்று காட்டியிருக்கிறார். இருந்தாலும் எங்கள் விஜய டி. ராஜேந்தர் போல் வருமா நான் கூட ஆரம்பத்தில் மைனர் படம்தான் தவறுதலாக வந்து விட்டது என்று நினைத்தேன்.ஃபோர்ட், ஃபாஷன் துறையில் பெரிய ஆள். தன் முயற்சியில் வென்று காட்டியிருக்கிறார். இருந்தாலும் எங்கள் விஜய டி. ராஜேந்தர் போல் வருமா என்ன ஸ்டைல், என்ன கம்பீரம், என்ன இளமை.\nமேற்கத்தைய பெண்கள் அடிக்கடி காதலர்களை மாற்றி விடுகிறார்கள். இதுதான் அவர்கள் இளமையின் ரகசியம்.\nஒரினச் சேர்க்கையாளர்கள் இன்று உலகின் சிறுபான்மை இனத்தவராகவே இருக்கிறார்கள். வன் முறைகளிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நியாயம் எல்லா மனிதர்க்கும் பொதுவான ஒன்றல்லவா. ஆனால் பெரும்பான்மையின் நியாயங்கள் முன் இவை எடுபடாது. யாவரும் அன்பில் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். விரிவான உங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.\nபுது போஸ்ட் போட்டு இருக்கேன் பாஸ்.வந்து குமுறிட்டு போங்க.\nநம்ம குமுதம் அரசு ஸ்டைல்ல இருக்கே. அந்த பாதிப்பா\nகருந்தேள் கண்ணாயிரம் March 8, 2010 at 9:41 AM\nகாதலரே . . . .நேற்றே பதிவைப் பார்த்துப் பின்னூட்டமிட்டேன். ஆனால் அது மிஸ்ஸிங். அடிக்கடி இது நேர்கிறது. நான் பின்னூட்டமிட்டதன் சாராம்சம் : காலினுக்குள் இப்படி ஒரு நல்ல நடிகர் ஒளிந்திருப்பது ஒரு நல்ல விஷயம். fashion Designer ஒருவர் இயக்குனராக இருப்பதால், ஓரினச் சேர்க்கையைப் பற்றி ஒரு நல்ல படத்தை எடுக்க அவரால் முடிந்திருக்கிறது. இப்படிப் படங்கள் வருவதை நான் வரவேற்கிறேன்.\nபி.கு - ஆஸ்கரில் ஹர்ட் லாக்கர் recognize செய்யப்பட்டிருப்பது மனதுக்கு இதமாக உள்ளது.\nபி.கு ரெண்டு - தியானம் செய்து முடித்தாகி விட்டதா\nகருந்தேள் கண்ணாயிரம் March 8, 2010 at 9:44 AM\n//டிஸ்கோதெக் வாசல்களில் நிற்கும் தடியன்//\nஇது சைப் அலி கானுக்குத் தெரியுமா\nநண்பர் கருந்தேள், மீண்டும் வந்து உங்கள் கருத்துக்களை பதிந்தமைக்கு முதலில் நன்றி [எனக்கும் இதுபோல் நடப்பதுண்டு]. காலினிற்கு தகுந்த வாய்புக்கள் வழங்கப்படவில்லை என்றே நான் கருதுகிறேன். வெனிஸ் திரைப்படவிழாவில் இத்திரைப்படத்திற்காக காலின் ஒரு விருதை வென்றிருந்தார். ஆஸ்கார் கிடைக்கவில்லை. ஹர்ட் லாக்கர் ஆஸ்கார்களை வென்றிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. வழமைபோல் அவதாரிற்கு அள்ளி வழங்குவார்கள் என்றே எண்ணியிருந்தேன், அப்படி நடக்கவில்லை என்பதே இனிய ஆச்சர்யம்.\nவயதாகி விட்டதல்லவா 2 தியானங்கள் முடிந்தவுடன் சற்று தூங்கி விடலாம் போலிருக்கிறது :))\nசைப் அலிகானிற்கு அதனை தெரிவித்து விடுங்கள் நண்பரே :)\nUP, The Hurt Locker போன்ற ஆஸ்கர் வென்ற படங்களின் அறிமுகம் உங்கள் பதிவு மூலமே கிடைத்தது. தொடருங்கள் உங்கள் பதிவுகளை..\nநண்பர் சிவ், உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. தரமான திரைப்படங்கள் குறித்த பதிவுகள் தொடரும்.\nகாணவில்லை: சமீப நாட்களில் மூன்று நாட்களுக்கு ஒரு பதிவு என்று போட்டு தாக்கிக் கொண்டு இருந்த எங்கள் அன்பு கனவுகளின் காதலனை காணவில்லை. காணாமல் போகும்போது அவர் ஆயிரத்தில் ஒருவன் பட டிவிடியுடன் இருந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். கண்டுபிடித்து தருவோருக்கு மேகன் பாக்ஸின் மேலான முத்தங்கள் இரண்டு கிடைக்கும்.\nவிஸ்வா, இதோ தியானம் முடிந்து விட்டது.\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nஅம்போ ஸ்பெஷலும் மக்கு லேனும் பாக்தாத் கார் வெடிகுண...\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattankudy.ds.gov.lk/index.php/en/important-organizations.html", "date_download": "2019-07-18T16:09:37Z", "digest": "sha1:43GVPWM4SYTL4PSFS2OA4I6STUYCD66Q", "length": 4320, "nlines": 138, "source_domain": "kattankudy.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kattankudy - Important Organizations", "raw_content": "\nபதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை அங்குரார்ப்பண நிகழ்வு\nதேசிய உற்பத்தித்திறன் போட்டியில் அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி பிரதேச செயலகம் இரண்டாமிடம்\nஇலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அகில இலங்கை ரீதியில்...\nபதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை அங்குரார்ப்பண நிகழ்வு\nதேசிய உற்பத்தித்திறன் போட்டியில் அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி பி��தேச செயலகம் இரண்டாமிடம்\nஇலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அகில இலங்கை ரீதியில்...\nகாத்தான்குடி பிரதேச செயலக 2019 கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு\nபொதுநிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய 2019ம் ஆண்டிற்கான...\nகாத்தான்குடி பிரதேச செயலகத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் ஆரம்பம்\nகாத்தான்குடி பிரதேச செயலகத்தில் ... நிறுவனத்தின் அனுசரனையுடன் நவீனமயப்படுத்தப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/elephant-died.html", "date_download": "2019-07-18T15:45:50Z", "digest": "sha1:TT2NPJLLSRPXNZDRTME5CYWDMEXSZOD5", "length": 4713, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு - News2.in", "raw_content": "\nHome / உயிரிழப்பு / கிருஷ்ணகிரி / தமிழகம் / மாவட்டம் / யானை / விலங்குகள் / கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு\nகிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு\nFriday, May 05, 2017 உயிரிழப்பு , கிருஷ்ணகிரி , தமிழகம் , மாவட்டம் , யானை , விலங்குகள்\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது. தொலுவபெட்டா கிராமத்தில் பலாப்பழம் பறிக்க முயன்ற யானையை மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமுற்ற யானைக்கு வனத்துறை மருத்துவர் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதேனிலவை பாழாக்கும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் ஐகோர்ட்டு உத்தரவு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/22224422/1224042/Karthi-Joins-with-Sivakarthikeyan-movie-director.vpf", "date_download": "2019-07-18T15:42:44Z", "digest": "sha1:RUMNDBIN72IGNROVDZ4JGW5VXTL3FXWH", "length": 15430, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி || Karthi Joins with Sivakarthikeyan movie director", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, அடுத்ததாக சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Karthi\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, அடுத்ததாக சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Karthi\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தற்போது ‘தேவ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.\nஅடுத்ததாக ‘மாநகரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், கார்த்தி அடுத்ததாக பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nபாக்யராஜ் கண்ணன் இதற்கு முன் சிவகார்த்திகேயனை வைத்து ‘ரெமோ’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பிறகு கார்த்தியை வைத்து இயக்க இருக்கிறார்.\nகார்த்தி பற்றிய செய்திகள் இதுவரை...\nகார்த்தி-ஜோதிகா படத்தில் இணையும் பழம்பெரும் நடிகை\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1 கோடி வழங்கிய கார்த்தி\nகார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் படத்தின் தலைப்பு இதுவா\nகார்த்தியுடன் இணைந்த நிகிலா விமல்\nகார்த்தி படத்தில் ராட்சசன் பட பிரபலம்\nமேலும் கார்த்தி பற்றிய செய்திகள்\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்க�� ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது\nஅயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது சமரச குழு\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nகார்த்தி-ஜோதிகா படத்தில் இணையும் பழம்பெரும் நடிகை கார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் படத்தின் தலைப்பு இதுவா கார்த்தியுடன் இணைந்த நிகிலா விமல் கார்த்தி படத்தில் ராட்சசன் பட பிரபலம் பூஜையுடன் துவங்கிய கார்த்தியின் அடுத்த படம் கார்த்தி - ஜோதிகாவுடன் இணையும் சத்யராஜ்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-18T15:34:14Z", "digest": "sha1:I6DAKLLDJL3HWMXJBMPZRCDGFKGDPK4C", "length": 5579, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கின்னரப்பெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகின்னரப்பெட்டி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.\nபயனர்:Srunika rajkumar, நீங்கள் ஆக்கும் ஒவ்வொன்றும் மிக அருமை. என் நெஞ்சார்ந்த பாராட்டுகள் பலமுறை கண்டு வியந்துள்ளேன். நன்றி.--செல்வா 13:43, 9 ஜூன் 2009 (UTC)\nதமிழிசைக் கருவியாகக் கருதப்படும் கின்னரமும் இதுவும் ஒன்றா -தமி���்க்குரிசில் (பேச்சு) 11:44, 24 அக்டோபர் 2012 (UTC)\nஇரண்டும் வேறு வேறு என நினைக்கின்றேன். அதனை அடிப்படையாகக் கொண்டே பியானோவுக்குக் கின்னரப்பெட்டி என்ற தமிழாக்கம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 12:33, 24 அக்டோபர் 2012 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக விரிவாக்கப்பட்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2017, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_13,_2009", "date_download": "2019-07-18T15:38:15Z", "digest": "sha1:JR4FSUKBMIRVZTLAVNY7H55XE2LPPPTO", "length": 5945, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 13, 2009 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 13, 2009\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிதைக் கலப்பை என்பது விதைகளை ஒரு குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும் ஓர் இயந்திரம் ஆகும்.\nநகர்வுச் சுதந்திரம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன.\nசூடானியப் பெண் லுப்னா அல்-குசேன் நீள் காற்சட்டையை அணிந்தற்காக தண்டனை பெற்று சிறை சென்றார்.\nஆய்வுக்கூட இறைச்சி என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும்.\n1876 ஆம் ஆண்டில் மலேசியா பினாங்கில் வெளிவந்த தங்கை நேசன் என்ற இதழ் மலேசியாவில் வெளிவந்த முதல் தமிழ் இதழாக வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2009, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/indigenous", "date_download": "2019-07-18T15:21:19Z", "digest": "sha1:5O76RXJXL5NKYQUU7GPJDZGRKZPVIZMX", "length": 4154, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"indigenous\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nindigenous பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகளி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/funfacts-news/minor-girl-separated-from-her-family-rejoins-again-using-tiktok.html", "date_download": "2019-07-18T15:07:26Z", "digest": "sha1:S7REKTS6NGZKW4LPWHWBDU45WVCUVMUQ", "length": 11166, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Minor girl separated from her family rejoins again using tiktok | Fun Facts News", "raw_content": "\nமுதல்முறையாக குடும்பத்தை சேர்த்து வைத்த டிக்டாக்.. எப்படி தெரியுமா\nமுகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்\nஊருக்குள் எவ்வளவோ பேருக்கு இடைஞ்சலாக இருக்கும் டிக்டாக் ஒரு இளம் பெண்ணை தன் குடும்பத்தாருடன் சேர்த்து வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.\nசுமார் 3 வருடங்களுக்கு முன்பாக வீட்டு உறவுகளை பிரிந்து வெளியே சென்று வாழ்ந்துள்ள பெண், தனது குடிம்பத்தாரின் டிக்டாக் வீடியோவைப் பார்த்துவிட்டு அவர்களுடன் இணைந்திருக்கிறார். தங்களது வீட்டின் மைனர் பெண் ஒருவரை காணவில்லை என்று ஒரு குடும்பத்தினர் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி போலீஸாரிடம் புகார் அளித்திருந்தனர். ஆனால் அந்த பெண் 2018-ஆம் ஆண்டு வந்த பின்னும் கிடைக்காததால் அவ்வழக்கு ஆள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறியுள்ளது.\nகாணாமல் போன பெண்ணுக்கு அக்காவும், மாமாவும் உள்ளனர். அவர்கள் இருவரும் டிக்டாக்கில் போஜ்பூரி பாட்டுக்கு நடனமாடி டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர். இந்த அந்த காணாமல் போன இளம் பெண் பேஸ்புக்கில் பார்த்துள்ளார். பின்னர் தனது அக்கா கணவருக்கு வேறு ஒரு போலியான பேஸ்புக் ஐடியில் இருந்து நட்பு அழைப்பு கொடுத்து இணைந்துள்ளார். பின்பு மாமாவிடம் தனது அக்கா பற்றியும் வீட்டில் இருந்த அனைவர் பற்றியும் விசாரித்துள்ளார்.\nஇதனால் சந்தேகமடைந்த அக்கா கணவர் தன் குடும்பத்தாரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பின்னர் போலீஸாரிடம் இந்த தகவலை சொல்லிவிட்டு, ஒரு சமயம் பார்த்து அந்த இளம் பெண்ணுக்கு பேஸ்புக்கில் வீடியோ கால் செய்து அப்பெண்ணின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று அப்பெண்ணின் அக்கா கணவர் கூறியுள்ளார். அப்போது பதில் பேசிய அந்த பெண்ணை கண்டுபிடித்தும் விட்டார். இதனை அடுத்து அந்த பெண்ணை அழைத்துள்ளார். அந்த பெண்ணும் தானேவில் உள்ள சராய் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது போலீஸார் அப்பெண்ணை வளைத்து பிடித்துள்ளனர்.\nஆனால் அந்த பெண்ணோ தான் விருப்பத்தின்பேரில் வீட்டை விட்டுச் சென்றதாகவும் கூறியுள்ளார். பின்னர் போலீஸார் விசாரித்தபோது, அந்த பெண் 9-ஆம் வகுப்புக்கு பின், மும்பையில் இருந்த தனது அக்காவுடன் இருக்க விருப்பம் கொண்டதாகவும் ஆனால் அப்பெண்ணின் அம்மா அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் அந்த கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி தோழிகளைச் சேர்த்துக்கொண்டு ஒரு வேலையில் சேர்ந்து, பணியிடத்தில் ஒருவரைப் பார்த்து தனது 18-ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துகொண்டிருந்ததாகவும் அப்போது தனது அக்கா-மாமாவின் டிக்-டாக் வீடியோவைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு குடும்பத்தாரை பார்க்க ஆசை வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். டிக்டாக் குடும்பத்தை சேர்த்தும் வைக்கும் என்பதற்கு இந்த கதை சாட்சி.\n‘இனியாச்சும் எங்க அருமை புரியட்டும்’.. மனைவி,குழந்தைகள் எடுத்த விபரீத முடிவு\n’..அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிக் டாக் நிறுவனம்\nபலரின் மனம் கவர்ந்த டிக்-டாக் விடைபெறுகிறதா.. சட்டசபையில் நடந்தது என்ன\n‘டிக் டாக்’தடை செய்யப்பட்டால் முதலில் சந்தோஷப்படுவது நான் தான்..கூறிய தமிழிசை சவுந்தரராஜன்\n‘ரிப்பேருக்கு வந்த போலீஸ் ஜீப்பில் ‘சிங்கம்’ பட பில்டப்’.. டிக்டாக் வீடியோவால் பிடிபட்ட இளைஞர்கள்\nவகுப்புக்கு வந்த ஆசிரியரை டிக்-டாக் வீடியோ எடுத்து கேலி செய்த மாணவர்களுக்கு தண்டனை\n‘என் வாழ்வில் கிரிக்கெட் ஒரு அங்கம்தான்..ஆனால் முக்கியமானதல்ல’.. கோலியின் வைரல் பதில்\nகுடும்பம், குழந்தைகளுடன் அரசுப்பள��ளி ஆசிரியர் தற்கொலை.. நெஞ்சைப்பிழியும் ‘காரண’ கடிதம்\n’இனிமே டிக்-டாக்கில் இந்த 100 விஷயங்கள பண்ண முடியாது’..கடுமையான புதிய விதிகள்\nபோலீஸ் ஸ்டேஷன் முன் டப்ஸ்மாஷ் சேட்டை.. ‘டிக் டாக்’ இளைஞர்களுக்கு வந்த சோதனை\n‘அந்த ஆப்’ யூஸ் பண்றவங்க குற்றவுணர்ச்சி இல்லாத அடிமைகள்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nதிருமணமான ஒருவரை, காதலிக்க மறுத்த பெண்ணுக்கு இப்படி ஒரு தண்டனையா\nடிக்டொக்: பாடல் வரிக்கு ஏற்ப நடிக்கும்போது கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்\nவைரலாகிய ‘நில்லு நில்லு சேலஞ்ச்’.. எதிர் வீடியோ வெளியிட்ட காவல்துறை\nபெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் எது தெரியுமா: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\n‘எனக்கும் தங்கை இருக்கிறாள்’..என்று சொல்லி ரியல் ஹீரோ-வான இளைஞன்: வைரலாகும் மகளின் அம்மா எழுதிய கடிதம்\nபாடம் நடத்தாமல், பாடல் ஆப்புக்கு அடிமையாகும் பள்ளி ஆசிரியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/37015-t20i-series-afghanistan-to-host-bangladesh-in-india.html", "date_download": "2019-07-18T16:31:34Z", "digest": "sha1:G5GNCOYNT52TGINPAVPNQDAZK5AAVYY4", "length": 9090, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "வங்கதேசத்துடனான டி20-ஐ இந்தியாவில் நடத்தும் ஆப்கானிஸ்தான் | T20I series: Afghanistan to host Bangladesh in India", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nவங்கதேசத்துடனான டி20-ஐ இந்தியாவில் நடத்தும் ஆப்கானிஸ்தான்\nஇந்தியாவில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியை நடத்துகிறது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, அயர்லாந்துடன் சேர்த்து டெஸ்ட் அந்தஸ்த்தை வழங்கியது ஐசிசி. இதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா நடத்துகிறது. ஜூன் 14ம் தேதி இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் தொடங்குகிறது.\nஇதற்கு முன்னதாக, ஜூன் 3,5, மற்றும் 7ம் தேதிகளில் வங்கதேச அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளை ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவில் நடத்துகிறது. டெஹ்ராடூனில், ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன.\n2014ம் ஆண்டு உலக டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான்- வங்கதேச அணிகள் ஒரே ஒரு முறை மோதியிருந்தன. அதன் பிறகு, தற்போது தான் டி20 போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாவூத் இப்ராஹிம் உறவினர் மும்பையில் கைது\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்த வெளிநாட்டு தூதர் \nமாட்சியை தருமா மாட்டுக்கறி விவகாரம்\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/protest/13592-", "date_download": "2019-07-18T15:03:42Z", "digest": "sha1:4VZFWG54PITWVOERGLRGER7PEZA5NVTW", "length": 7872, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை: பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வைகோ அழைப்பு! | sterlite, Vaiko calls Bandh on April 9 th", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை: பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வைகோ அழைப்பு\nஸ்டெர்லைட் ஆலை: பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வைகோ அழைப்பு\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி வரும் 8ம் தேதி, தூத்துக்குடியில் நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\"தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களின் உடல் நலனுக்குப் பெருங்கேடும், உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடவும், மக்களின் நலன் காக்கவும், மக்களின் தர்மயுத்தம் தொடருகிறது. இந்த ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்றும் வரை இந்தப் போர் நடக்கும் என்று பிரகடனம் செய்யும் வகையில், தூத்துக்குடியில் ஏப்ரல் 8ம் தேதி, பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு அழைப்பு விடுத்துள்ளது.\nகுஜராத் மாநிலமும், கோவாவும் இந்த ஆலையை அனுமதிக்காத நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த உயிர் குடிக்கும் எமன் உட்கார்ந்து இருக்கிறது. இந்த ஆலையை அகற்றக்கோரி, தூத்துக்குடியில் ஏப்ரல் 8 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம், முழு கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. ஆட்டோ, வேன், கார், லாரி ஆகிய வாகனங்களும் அன்று இயங்காது என போராட்டக்குழு அறிவித்து உள்ளது.\nமக்களுக்காக நடத்தப்படும் இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் தூத்துக்குடி நகர வர்த்தகர் சங்கம், மத்தியச் சங்கம், வியாபாரிகள் சங்கம், மீனவர் சங்கம், வணிகர்கள் சங்கம், அரிமா சங்கங்கள், வாகன ஓட்டுனர் சங்கம், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என 60-க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்புகள் பங்கேற்கும் என அறிவித்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிற ஒவ்வொரு நாளும், அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியத்துக்கும், உயிருக்கும் ஆபத்து என்பதாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்கள், தங்கள் உடல் நலனைக் காக்கவும், தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் பாதுகாப்புடன் வாழ வைக்கவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்ற வேண்டியதே தலையாய கடமை என்பதால், இந்த தர்ம யுத்தத்தில் அரசியல் கட்சிகள், சாதி, மதம் கடந்து அனைவரும் பங்கு ஏற்க வேண்டுகிறேன்\" என்று கூறியுள்ளார்.\n��ந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video_tag/featured/", "date_download": "2019-07-18T16:11:22Z", "digest": "sha1:ACAXCUPG3QHGAVYOXJZH2NNAGAII2T5I", "length": 4019, "nlines": 68, "source_domain": "periyar.tv", "title": "featured | Video Tag | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nதி.மு.க வேட்பாளர் மருதுகனேஷ் அவர்களை ஆதரித்து ஆர்.கே.நகரில் தமிழர் தலைவர் கி.வீரமணி பரப்புரை.\nஇட ஒதுக்கீட்டுத் திருடர்கள் – ஆசிரியர் கி.வீரமணி\nஜாதியின் உள்ளடக்கம்தான் தீண்டாமை – ஆசிரியர் கி.வீரமணி.\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/09/6-8_28.html", "date_download": "2019-07-18T15:49:50Z", "digest": "sha1:WXPZW2NG32LO362NOWVKHL72DQN3YREE", "length": 6708, "nlines": 117, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: அரசு பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியர், தங்கள் குடும்பத்தில் படிப்பறிவு இல்லாத ஒருவருக்கு, மூன்று மாதங்களில், அடிப்படை கல்வியை கற்பிக்க வேண்டும்", "raw_content": "\nஅரசு பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியர், தங்கள் குடும்பத்தில் படிப்பறிவு இல்லாத ஒருவருக்கு, மூன்று மாதங்களில், அடிப்படை கல்வியை கற்பிக்க வேண்டும்\nஉத்தர பிரதேசத்தில் புது உத்தி ஆசிரியராகும் பிள்ளைகள்\nமீரட், உத்தர பிரதேசத்தில், படிப்பறிவில்லாத பெற்றோருக்கு, அடிப்படை கல்வி வழங்க, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, மாநில கல்வித் துறை தயார்படுத்தி வருகிறது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதி���்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 57.18 சதவீத பெண்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றிருந்தனர்.\nஇந்நிலையை மாற்றி, படித்த பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, மாநில கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து, மாநில கல்வித் துறை இயக்குனர், சர்வேந்திர விக்ரம் பஹதுார் சிங் கூறியதாவது:\nபடிப்பறிவு இல்லாத பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, படிக்க ஊக்குவிப்பதில்லை. இந்நிலையை மாற்ற, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்கள் பெற்றோருக்கு எழுத, படிக்க கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியர், தங்கள் குடும்பத்தில் படிப்பறிவு இல்லாத ஒருவருக்கு, மூன்று மாதங்களில், அடிப்படை கல்வியை கற்பிக்க வேண்டும்.பள்ளி ஆசிரியர்கள் இதை கண்காணித்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, செயல் திட்டம் தயாரித்துள்ளோம்.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/", "date_download": "2019-07-18T15:21:59Z", "digest": "sha1:L2GFZBYN6JDS4ADU2PNRHDDB4HBG357L", "length": 29265, "nlines": 411, "source_domain": "www.paristamil.com", "title": "Leading Tamil website in France, Tamilnadu, india, srilanka | France Tamil Newspaper Online | Breaking News, Latest Tamil News, India News, World News, tamil news paper, France News , tamilparis news - Paristamil", "raw_content": "\nகாவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் சிக்கிய ஆடம்பர குரங்கு - நபர் கைது..\nபிரான்ஸ் செய்திகள் - மேலும்\nஇராணுவ நடவடிக்கை ஒன்றில் மூன்று வீரர்கள் பலி..\nஆபிரிக்க உதைபந்தாட்ட போட்டிகள் 2019 - பரிசில் மூடப்பட்ட மெற்றோ நிலையங்கள்..\nVal-de-Marne : கைத்துப்பாக்கியுடன் மர்மப்பெண் - சுற்றிவளைத்த RAiD படையினர்...\nDrought : ஜூன் 21 ஆம் திகதியின் பின்னர் 0% மழை வீழ்ச்சி - இதுவரை இல்லாத சாதனை..\nA6 நெடுஞ்சாலையில் பயணித்த கனரக வாகனம் திடீரென தீப்பற்றியது\nபுத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nBONDY LA GARE இல் இருந்து 5 நிமிடத் தூர இடைவெளியில் 3 அறைகளைக் கொண்ட 79m2(F4) கட்டி முடிக்கப்பட்ட புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக��கு.\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇலங்கைச் செய்திகள் - மேலும்\n FaceApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சிக்கை\n தேரரின் போலி முகம் அம்பலம்\nவெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக இலங்கை சென்றவருக்கு நேர்ந்த துயரம்\nபிரெஞ்சுப் புதினங்கள் - மேலும்\nஉலகச் செய்திகள் - மேலும்\nவிமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்\nஉலகின் பணக்காரர் பட்டியலில் சரிந்த பில்கேட்ஸ்\n1,000 அடி உயர பிரம்மாண்டக் கட்டிடத் திட்டம் நிராகரிப்பு\nட்ரம்பின் இன வாத கருத்துக்களினால் பாரிய சர்ச்சை\nஇசை நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து\nஇந்தியச் செய்திகள் - மேலும்\n47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nதமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அக்டோபர் மாதம் அறிவிக்கவேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகாஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்தால் கடும் தண்டனை வழங்க சட்ட திருத்தம்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு\nகர்நாடகத்தில் குமாரசாமி அரசு தப்புமா - சட்டசபையில் இன்று பலப்பரீட்சை\nசினிமாச் செய்திகள் - மேலும்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை\nபிக்பாஸ் வீட்டில் நிஜ காதலர்கள் யார்\nஅஜித்தின் கோபத்திற்கு ஆளான போனி கபூர்\nவிளையாட்டுச் செய்திகள் - மேலும்\nதோனிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை\nஉலகக் கோப்பை இறுதி போட்டி குழப்பத்திற்கு பதிலளித்த ஐசிசி\nஉலகக்கோப்பை 2019 அணி அறிவிப்பு கோஹ்லி - தோனிக்கு இடமில்லை\nபிரதமர் தெரேசா மேயை சந்தித்த இங்கிலாந்து வீரர்கள்\nஉலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து எப்படி வென்றது\nவினோதச் செய்திகள் - மேலும்\n70 வயதில் கட்டுடற்கட்டு போட்டியில் பங்கேற்ற மூதாட்டி\nதலைகீழாக தொங்கியபடி சாதனை படைத்த இளைஞன்\n அதிசயிக்க வைக்கும் வினோதத் தீவு\nதொலைபேசி பாவனையாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே.......\nஅன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை...\nஎனக்கு 500 போதும்.. மீதம் 2.9 கோடி பணம்..\nபாதர் கடைசி வரிசையில் நீங்கள் சொல்வது கேட்கவில்லை...\nஇதிலிருந்து தான எல்லா பிரச்சனைகளும் தொடங்குகின்றது\nதொழில்நுட்பச் செய்திகள் - மேலும்\nFacebookஐ விட்டு நிரந்தரமாக வெளியேறுங்கள்\nWhatsApp வேண்டுமென்றால் பணம் கட்ட வேண்டுமா\nMobile பயன்படுத்தினால் தலையில் ‘கொம்பு’ முளைக்கும்\nதொலைபேசி பாவனையாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nSamsung பயனாளர்களுக்காக அறிமுகமாகவுள்ள Galaxy Fold\nசிறப்புக் கட்டுரைகள் - மேலும்\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nபிரதமர் ரணிலின் அரசியல் எதிர்காலம்...\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nகூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்வது எப்படி\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\nகூந்தலின் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை\nபுகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் மூன்று பழங்கள்\nதன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்...\nபெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும்....\nவிண்வெளியில் நடக்க தயாராகும் அமெரிக்க வீரர்கள்\nவிண்வெளி போருக்கு தயாராகும் இந்தியா\nதயார் நிலையில் நாசாவின் அதிரடி நடவடிக்கை\nவிவசாயிகளுக்கு உதவ விண்வெளியிலிருந்து அறிமுமாகும் அதிரடி திட்டம்\n”கட்டிப் பிடி வைத்தியம் நல்லது”\nபெண்கள் ஆபாச வீடியோ பார்ப்பதால் என்ன நடக்கும் ஆய்வில் வெளியாகிய முக்கிய தகவல்\nமுன்னொரு காலத்தில் சைவமாகத் திரிந்த முதலைகள்\nஇயற்கையை அனுபவித்தால் என்ன நடக்கும்\nசோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது என தெரியுமா\nகுழந்தைகள் கதை - மேலும்\n340 வருடங்களுக்கு முன் சாத்தானுக்கு எழுதிய கடிதம் அதை படித்தால் என்ன நடக்கும்\nமனம் நெகிழச்செய்யும் நாய்களின் பாவனை - என்ன ரகசியம்\nபணத்திற்காக பிள்ளைகளை ஆபாசமாக இணையத்தில் விற்கும் பெற்றோர்\nவெப்பமான நாடுகளுக்கு செல்லும் போது, சூட்டைத் தணித்துக்கொள்வது எப்படி\nநாய் வளர்ப்பதால் இந்த நன்மையும் இருக்கிறதா\nமரண வலியை உடைத்து எழுந்து வா தமிழா...\nஅடுத்தவன் மனைவிக்கு ஆசப்படுபவர்களுக்கு ஏற்படும் நிலைமை\nமாறுபட்ட எண்ணங்கள் கொண்ட கணவன் - மனைவி\nபெற்றோரை சுமையென நினைக்கும் பிள்ளைகளுக்கு.....\nமக்கள் நலப்பணிகள் - மேலும்\nகிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரத்தில் ஓம் சத்தி தொண்டு நிறுவனத்தின் உதவிப்பணி\nவவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/mathavilakai-thalli-poda.html", "date_download": "2019-07-18T15:47:37Z", "digest": "sha1:3VUOUKHT3XYYWVUACTGLKDWRLOCAY4VY", "length": 11053, "nlines": 70, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான இயற்கை வழிமுறைகள். mathavilakai thalli poda - Tamil Health Plus", "raw_content": "\nHome பெண்கள் மருத்துவம் மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான இயற்கை வழிமுறைகள். mathavilakai thalli poda\nமாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான இயற்கை வழிமுறைகள். mathavilakai thalli poda\nசில பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வரும். மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்கும். இந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் மாதவிலக்கை தள்ளி போட நான் சொல்லும் இயற்கை வழியை பின்பற்றலாம். இதற்காக கண்ட கண்ட ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாமல் இதை பயன்படுத்தி பாருங்கள்.\nஇந்தப் பிரச்சனையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’ இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும். வந்தது நிக்கறதுக்கு மருந்தை பார்த்தோம். இப்போது வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு. இதற்கும் இதே சப்ஜா விதை தான்.\nஇந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிக்க வேண்டும். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும்.\nஅப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும் கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும் சில சமயம் ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு\nகொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம் எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும். அதே மாதிரி, கொஞ்சம்போல (ஒரு இணுக்கு) கற்பூரத்தை வெற்றிலையில் வச்சுத் சாப்பிட்டாலும், சீக்கிரம் மாதவிலக்கு வந்து விடும். அதுவும் இல்லைன்னா, இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் உடனடியாக பலன் கிடைக்கும்.\nமாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான இயற்கை வழிமுறைகள். mathavilakai thalli poda Reviewed by Unknown on 05:13 Rating: 5\nTags : பெண்கள் மருத்துவம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/r-sampanthan-meets-australia-high-commisioner.html", "date_download": "2019-07-18T15:08:43Z", "digest": "sha1:MDZVPQWOIQALMDTTQSRNJHNEZ2H3MXGY", "length": 7550, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இரா. சம்பந்தன் - டேவிட் ஹெலி முக்கிய சந்திப்பு", "raw_content": "\nமழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nஇரா. சம்பந்தன் - டேவிட் ஹெலி முக்கிய சந்திப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன், இலங்கைக்கான ஆஸ்திரேலேயே உயர் ஆணையாளர் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியிருக்கிறார்.\nஇரா. சம்பந்தன் - டேவிட் ஹெலி முக்கிய சந்திப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன், இலங்கைக்கான ஆஸ்திரேலேயே உயர் ஆணையாளர் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியிருக்கிறார்.\nமுன்னதாக, ஆஸ்திரேலேயே உயர் ஆணையாளருடன் இரா. சம்பந்தன் சந்திப்பு நிகழ்த்தவுள்ளதாக கூறப்பட்டது. குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.\nஇதன்போது ஆஸ்திரேலேயே உயர் ஆணையாளர் டேவிட் ஹெலியும், இரா. சம்பந்தனும் நாட்டின் இன்றைய நிலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசியதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.\nஇலங்கையில் ஒரு மாதத்துக்கு அவசர நிலை நீட்டிப்பு\n\"விடுதலைப் புலிகளை அழித்தது பெரும் தவறு\" - சிங்கள தரப்பு கருத்து\nஇலங்கையில் இசுலாமிய அமைச்சர்கள், ஆளுநர்கள் அனைவரும் பதவி விலகல்\nஇலங்கையில் இசுலாமியர் சொத்துக்கள் மீது மீண்டும் தாக்குதல்\nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்த பெண்ணுக்கு நேர்ந்த சிக்கல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/?start=32", "date_download": "2019-07-18T15:46:22Z", "digest": "sha1:EXAL7WCIL77ZKUC224UM3CJQT65GMOGP", "length": 5894, "nlines": 57, "source_domain": "lekhabooks.com", "title": "Lekha Books", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nகவித்துவத் தன்மை நிறைந்த ஒரு அருமையான காதல் கதை. படத்தின் இயக்குநர் : அபர்ணா சென். ஆங்கிலப் படமாக இருந்தாலும், வங்காள மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள், வங்காள மொழியிலேயே இதில் பேசுவார்கள். ஜப்பான் மொழி உரையாடல்களும் இருக்கின்றன.\nRead more: தி ஜப்பனீஸ் ஒய்ஃப்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎன்னைப் பெரிதும் பாதித்த ஒரு சிறந்த படம் இது. வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்களை அரேபிய மொழியில் ‘காதிமா’ என்று அழைப்பார்கள். அதன் பேச்சு வழக்கு வார்த்தையே ‘கத்தாம’.\nசவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் செல்லும் மலையாளியான ஒரு ஏழை இளம் பெண்ணை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் கதை இது. அந்த ஏழை பெண்ணாக நடித்திருப்பவர் – மலையாளப் படவுலகில் கடந்த பத்து வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் காவ்யா மாதவன்.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎனக்கு மிகவும் பிடித்த கவித்துவத் தன்மை நிறைந்த படம். படத்தின் இயக்குநர் சந்தோஷ் சிவன். படத்தின் ஒளிப்பதிவாளரும் அவரே. படத்தின் கதாநாயகி நந்திதாதாஸ். ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் மலையாளத்திலும் உரையாடல்கள் உண்டு. 2007ஆம் ஆண்டில் இந்தியா, இங்கிலாண்ட், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இப்படம் திரையிடப்பட்டது.\nRead more: பிஃபோர் தி ரைன்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஇங்க்லாண்டின் பிரதம அமைச்சராக பல வருடங்கள் பணியாற்றி, வரலாற்றில் இடம் பெற்�� இரும்புப் பெண்மணியான மார்கரெட் தாட்சரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம், மார்கரெட் தாட்சர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் என்று கூறுவதைவிட, அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் தந்து, தாட்சராகவே Meryl Streep வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nRead more: தி அயன் லேடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maiinatauma-amaaicacaukakalaai-paoraupapaeraka-taiiramaanama", "date_download": "2019-07-18T16:21:59Z", "digest": "sha1:DG5EN6M77OCV5BCEGDSLAGH5H6EJORVE", "length": 8659, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "மீண்டும் அமைச்சுக்களை பொறுப்பேற்க தீர்மானம்! | Sankathi24", "raw_content": "\nமீண்டும் அமைச்சுக்களை பொறுப்பேற்க தீர்மானம்\nவெள்ளி ஜூலை 12, 2019\nஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய நெருக்கடி நிலைக்குத் தீர்வாக தங்களது அமைச்சுப் பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்து கொண்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் முன்னைய அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ள நேற்றுத் தீர்மானித்தனர்.\nதங்களது முன்னைய அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று அவர்கள் நேற்று மாலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளமையைக் கருத்திற் கொண்டு சமூகத்தின் நலன் கருதியும் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள தீர்மானித்தனர்.\nஇக்கலந்துரையாடலில் அமைச்சர் கபீர் ஹாஷிமைத் தவிர ஏனைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமும் கலந்து கொண்டிருந்தார்.\nசிறிலங்கா ஜனாதிபதி தனிப்பட்ட வெளிநாட்டு விஜயமொன்றினை மேற்கொண்டிருப்பதால் அவர் நாடு திரும்பியதும் நாளை சனிக்கிழமை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து முன்னைய அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி 4 அமைச்சர்களும் 4 இராஜாங்க அமைச்சர்களும் ஒரு பிரதியமைச்சருமாக 9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.\nஅமைச்சர்களான ரவூப் ���க்கீம், கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம், ரிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, அலிசாஹிர் மௌலானா, பிரதியமைச்சரான அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரே தங்களது பதவிகளைத் துறந்தவர்களாவர்.\nஇவர்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகிய இருவரும் அண்மையில் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவியாழன் ஜூலை 18, 2019\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா\nவியாழன் ஜூலை 18, 2019\nதிருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும்\nபுகையிரத பாதை இந்திய நிதியுதவியில் புனரமைப்பு\nவியாழன் ஜூலை 18, 2019\n115 வருட கால பழைய மஹவ - ஓமந்தை புகையிரத பாதை முழுமையாக\nலலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \nவியாழன் ஜூலை 18, 2019\nகீத் நொயார் கடத்தல் விவகாரம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjUyMTI1MzkxNg==.htm", "date_download": "2019-07-18T15:22:31Z", "digest": "sha1:WFMGBEICZALEN3NW6BVGXOBEPR5AT5RF", "length": 11408, "nlines": 180, "source_domain": "www.paristamil.com", "title": "பெற்றோரை சுமையென நினைக்கும் பிள்ளைகளுக்கு.....- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபெற்றோரை சுமையென நினைக்கும் பிள்ளைகளுக்கு.....\nஒரு குடும்பத்தின் சுமையை சுமந்த அப்பாவை , இறுதி காலத்தில் சுமையென்று நினைப்பவர்களுக்கு உறைக்கும் வகையில் இந்த குறும்படம் அமைந்துள்ளது.\nபல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் பெற்றோரை கடைசி காலத்தில் ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகள் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.\nஅவ்வாறு கல் நெஞ்சம் கொண்ட பிள்ளைகளுக்கு இந்த குறும்படம் ஒரு பாடமாக அமையும்.\nமரண வலியை உடைத்து எழுந்து வா தமிழா...\nஅடுத்தவன் மனைவிக்கு ஆசப்படுபவர்களுக்கு ஏற்படும் நிலைமை\nமாறுபட்ட எண்ணங்கள் கொண்ட கணவன் - மனைவி\nநடுவீதியில் மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்ட பெண்ணின் பரிதாப நிலைமை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையு���் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/169587?ref=home-feed", "date_download": "2019-07-18T15:53:35Z", "digest": "sha1:37FFRU5TQ6HQNOLHGHAWILGE5EURWKQL", "length": 6859, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இதுவரை எந்த படத்திற்கு இல்லாத சிறப்பை பெற்ற இளம் நடிகர்! அதிசயிக்க வைத்த பிளான் - Cineulagam", "raw_content": "\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஇந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க உயிர் பறிபோகும் இந்த ஆபத்து எல்லாம் நடந்தே தீரும்\nலொஸ்லியா நண்பர்களுடன் பேசிய காணொளி லீக்கானது\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\n கடைசி நேர சர்ச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nதர்ஷனின் உண்மை முகம் இதுவா அம்பலப்படுத்தும் வனிதா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\nஅழகான நடிகை குஷ்பூ தானா இது பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் - அடையாளமே தெரியலயே\nதர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்படம், மெகா ஹிட் இயக்குனருடன் கைக்கோர்ப்பு\nதளபதி 64ல் எகிரும் விஜய்யின் சம்பளம்- எத்தனை கோடி தெரியுமா\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nகவர்ச்சி நாயகி அடா ஷர்மாவின் படு ஹாட் புகைப்படங்கள்\nஇதுவரை எந்த படத்திற்கு இல்லாத சிறப்பை பெற்ற இளம் நடிகர்\nகடந்த 2018 ம் ஆண்டில் வெளி���ான படங்களில் மிகவும் மறக்க முடியாத ஒன்று KGF. இளம் நடிகர் யாஷ் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ரூ 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியானது.\nபாக்ஸ் ஆஃபிஸில் ரூ 250 கோடி வசூலை அள்ளி சிறந்த வசூல் செய்த படங்களில் ஒன்றாக இடம் பிடித்தது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் கடந்த இரு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.\nஇந்த KGF 2 படத்திற்கு தற்போது ரூ 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டை ஒதுக்கி இருக்கிறார்களாம். இதனால் கன்னட சினிமாவில் ரூ 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்படும் முதல் படம் என்ற சிறப்பு KGF 2 படத்திற்கு கிடைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/36114-sri-lanka-cricket-board-election-scheduled-on-may-19.html", "date_download": "2019-07-18T16:29:20Z", "digest": "sha1:YJP32XZN7UQMYADAPKWTS4D6TBBNF4NB", "length": 9675, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "மே 19ல் இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்தல் | Sri Lanka Cricket Board election scheduled on May 19", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nமே 19ல் இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்தல்\nஇலங்கையின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற மே மாதம் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 27ம் தேதியோடு முடிவடைகிறது என்று இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் ரோஷன் பியன்வாலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய அலுவலக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக, மே 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது இலங்கை வாரியத்தின் தலைவராக இருக்கும் திலங்கா சுமதிபால, தேர்தலில் தனது அணியுடன் போட்டியிட உள்ளார். மோகன் டி சில்வா மற்றும் கே. மதிவாணன் (துணை தலைவர்கள்), பியன்வாலா (செயலாளர்), ஷமி சில்வா (பொருளாளர்) ஆகியோர் போட்டியில் இடம் பெறுவர். இத்தேர்தல் இரண்டு வருட காலத்திற்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1998ல் திலங்கா சுமதிபால முதல்முறையாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவரானார். கிரிக்கெட் தேர்தலில் அவருக்கு வலிமையான ஆதரவு எப்போதும் இருக்கும். சுமதிபாலவை எதிர்த்து போட்டியிடுபவர் யார் என்று தெரியவில்லை. என்றாலும் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவேலூர் மக்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு\nஅக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: தேர்தல் ஆணையம் தகவல்\nவேலூர் மக்களவைத் தேர்தல்: சிறப்பு செலவின பார்வையாளர் நியமனம்\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் நிதி வழங்கப்படாது: மத்திய அமைச்சர்\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/audio.html", "date_download": "2019-07-18T15:26:13Z", "digest": "sha1:ZPZCZ7PWHQ6T2X22DNUSSBP5HIR3H3Z4", "length": 5602, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "மாவனல்லை: தலைமறைவாக இருப்போரை வெளிவருமாறு தந்தை உருக்கம்! (Audio) - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாவனல்லை: தலைமறைவாக இருப்போரை வெளிவருமாறு தந்தை உருக்கம்\nமாவனல்லை: தலைமறைவாக இருப்போரை வெளிவருமாறு தந்தை உருக்கம்\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பின்னணியில் பிரதேசத்தின் மௌலவி ஒருவரின் புதல்வர்கள் இருவர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளனர்.\nஇந்நிலையில், அவர்களை தாமாக முன்வந்து சரணடையுமாறு அவர்களது தந்தை உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nஇவ்விரு இளைஞர்களினால் மேலும் சில முஸ்லிம் இளைஞர்களது எதிர்காலமும் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிப்பதோடு அவர்கள் 2ம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் வழக்கு விசாரணை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதந்தையின் உருக்கமான வேண்டுகோளினை இங்கு செவிமடுக்கலாம்:\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=632", "date_download": "2019-07-18T16:29:15Z", "digest": "sha1:46NI7M3RNHKK47JDNNUXPSKY4L5MV3EV", "length": 36061, "nlines": 264, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Veda Giriswarar Temple : Veda Giriswarar Veda Giriswarar Temple Details | Veda Giriswarar - Thirukalukundram | Tamilnadu Temple | வேதகிரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர்\nதல விருட்சம் : வாழை மரம்\nபுராண பெயர் : கழுகுன்றம், திருக்கழுகுன்றம்\nஅப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்\nதோடுடையான் ஒருகாதில் தூயகுழை தாழ ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும் நாடுடையான் நள்ளிருளேம நடமாடும் காடுடையான் காதல் செய்கோயில் கழுக்குன்றே\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 28வது தலம்.\nசித்திரை பெருவிழா - 10 நாட்கள் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் இத்திருவிழாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர் ஆடிப்பூரம் - அம்பாள் உற்சவம் -10 நாட்கள் - இவ்விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் கிரிவலம்: பௌர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்பு. திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் சிறப்பு வாய்ந்தாக இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாம��் இருப்பது மாறுபட்டதாகும். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். புஷ்பகர மேளா எனப் புகழ் பெற்ற இவ்விழா வடஇந்தியாவில் நடக்கும் கும்பமேளா போன்ற மிகப் பெரிய புகழ் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம்.இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது.சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மணமுருக வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர் என்பது இப்போதும் நடக்கும் அதிசயம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 261 வது தேவாரத்தலம் ஆகும். திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும். சங்கு கரை ஒதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அரிய நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள். சாதாரணமாக உப்பு நீரில் -கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுதோன்றும். இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம். சுமார் 1400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைக்கூளிக் கோயில் என்று கூறுவர். அப்பன் மட்டுமன்றி அம்மையும் இங்கு சுயம்புவானவள் என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. வடநாட்டிலிருந்து வருவோர் பெரும்பாலும், இத்தலத்தைப் பட்சி தீர்த்தம் என்றே அறிவர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று லட்சதீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லடச்க் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்த திருவிழாவானது வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கரமேளா, கும்பமேளாவிற்கு இணையானது.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் - 603109, காஞ்சிபுரம் மாவட்டம்.\nஇத்தலத்தில் இந்திரன் பூஜித்தான்.தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது.\nதாங்கவே முடியாத வெப்பத்தை மறுநாள் கருவறை திறக்கும்போது காணலாம். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடக்கிறது.\n10.11.1930 நடந்ததாக அறிவியலார்கள் கூறி இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.\nகுறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சித்தபிரமை பிடித்தவர்கள் 48 நாட்கள்(ஒரு மண்டலம்)சங்குதீர்த்தத்தில் மூழ்கி விட்டுஇத்தலத்தில் வழிபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையாக குணமடையும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது.தீராத வியாதிகள் தீருகிறது.\nகுழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வழிபட்டு பலனடைகின்றனர்.இத்தலத்தில் பக்தர்களின் எல்லாவித வேண்டுதல்களும் .திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.\nஆஸ்துமா ரத்தகொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் சஞ்சீவிக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைகின்றனர் என்பது கண் கண்ட உண்மை.\nசுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.\nகழு - கழுகு -கங்கம் என்பன ஒருபொருள் குறிக்கும் சொற்கள்.\nகழுகு வழிபட்டதால், வழிபடு���ின்றதால் இத்தலத்திற்கு திருக்கழுகுன்றம் என பெயர் வந்தது. பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம். முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனராம். எனவே நான்கு யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். நண்பகல் நேரத்தில் இக்காட்சியைக் காணலாம்.\nசுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம் வேதமே மலையாக அமைந்த தலம் கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம் சித்தர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்தால் தியானம் செய்ய ஏற்ற தலம்.\nஇறைவன் காதலித்துறையும் இடம் கழுகுன்றம் என திருஞானசம்பந்தரால் மகிழ்ந்து போற்றிய தலம் மாணிக்கவாசகருக்கு சுவாமி காட்சி தந்த தலம்.\nஎன்உடல் வீழும்போதும் நீதான் எனக்கு துணை என்று ஈசனை பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம்.\nஉலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான தலம் திருக்கழுக்குன்றம் என அருணகிரிநாதரால் பரவசமாய் புகழப்பெற்ற தலம்.\nசுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் சுவாமி காட்சி தந்த தலம். மார்க்கண்ட முனிவர் சிவபெருமான் அருளால் என்றும் பதினாறு வயது பெற்று காசி முதலிய தலங்களை வணங்கி இங்கு வந்தார்.\nசிவலிங்க பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்தபோது இறைவன் அருளால் அத்தடாகத்தில் சங்கு தோன்றியது.மார்க்கண்ட தீர்த்தம் என்று வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறந்து கொண்டிருப்பதால் சங்கு தீர்த்தம் என பெயர்பெற்றது.\nமலையை சுற்றி அமைந்த 12 தீர்த்தங்கள் :\nகுளத்தில் மலரும் வலம்புரிச் சங்கு\nவலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு இவ்வாலய சங்கு தீர்த்தக் குளத்தில் தோன்றுகிறது. இவ்வாலயத்தில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் புகழ்பெற்ற தீர்த்தம்தான் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடீய பெரிய திருக்குளம். இக்குளக்கரையில் வண்டு (சங்கு) வன விநாயகர் எழுந்தருளியுள்ளார். ஆதியில் மார்க்கண்டேய மகரிஷி இத்தலம் வந்தபோது ஈசனை வணங்க நினைத்தார். ஈசனை அபிஷேகித்து பூஜிக்க பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார். அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு இக்குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித்தார். அன்று முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்திலிருந்து வலம் புரிச்சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது.\nஇதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம்புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்துவிடுவார்கள். இப்படி பழைய சங்குகள் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.\nசங்கு தோன்றப்போவதற்கு அறிகுறியாக குளத்தில் நுரை வருவதைக் காணலாம். மறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும். தயாராக, உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்தி, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடன் பக்த வத்சலர் கோயிலுக்குள் எடுத்துச் செல்வார். பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு, இதனால் அபிஷேகம் செய்வார்.\nமலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வான். இதற்கு ஏற்றாற்போல் கோயில் விமானத்தில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வான். இடி இறங்குவதைப் பார்த்த முதியவர்கள் பலர் இத்தலத்தில் இன்றும் உள்ளனர். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.\nஅன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். எனவே ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள்.\nபூஷா , விருத்தா என்கிற இரு முனிவர்கள் சாரூப பதவி வேண்டி தவஞ்செய்தனர்.இறைவன் தோன்றி வரம் தரும்போது மறுத்து சாயுஜ்ஜியப் பதவி தந்து,. இப்பதவியில் சில காலம் இருங்கள். பிறகு சாயுச்சியம் தருகிறோம் என்றார். அதை ஏற்க மறுத்த முனிவர்களை கழுகுருவம் அடைக என்ற சாபமிட்டார்.\nகழுகுகளாய்ப் பிறந்து சம்பு ஆதி எனும் பெயருடன் மலைக் கோயிலை வலம் வந்து தாங்கள் உண்டாக்கிய பட்சி தீர்த்தம் அருகில் உள்ள பாறையில் நாள்தோறும் அமுதுண்டு ���றைவனை வழிபட்டு வருகின்றனர்.\nதினமும் இராமேஸ்வரத்தில் ஸ்நானம் செய்து கழுக்குன்றத்தில் ஆகாரம் உண்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம்.\nகழுகுகளுக்கு அமுதூட்டும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.\nசுரகுரு மகாராஜாவுக்கு சுவாமி இத்தலத்தில் காட்சி தந்ததாகவும் அவரே இத்திருத்தலம் அமையக் காரணமாக இருந்தவர் என்றும் வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nமாமல்லபுரம் சாலையில் திருக்கழுக்குன்றம் இருப்பதால் செங்கல்பட்டிலிருந்து பேருந்து மூலம் திருக்கழுகுன்றம் சென்றடையலாம். சென்னை, காஞ்சிபுரம் நகரங்களிலிருந்தும் திருக்கழுகுன்றத்திற்கு பஸ் வசதி நிறைய உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் +91-44-2811 0101\nகீழ் கோயில் அம்மன் திரிபுரசுந்தரி\nகீழ் கோயில் மூலவர் பக்தவத்சலேஸ்வரர்\nமலைக்கோயில் அம்மன் சொக்க நாயகி\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailaiila-taecaiyata-talaaivara-pairapaakarana-caatacaiyaaka-natanata-tairaumanama", "date_download": "2019-07-18T16:22:40Z", "digest": "sha1:XRVXBCFP5GNRPH4OKOHXLYCF3Q3N337K", "length": 5204, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் சாட்சியாக நடந்த திருமணம்! | Sankathi24", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் சாட்சியாக நடந்த திருமணம்\nவியாழன் ஜூலை 04, 2019\nபுலம்பெயர் தமிழ் ஜோடியின் திருமணம் ஒன்றின் காணொளி ஈழத்தமிழர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.\nகுறித்த திருமணம் ஜரோப்பிய நாடொன்றில் நடைபெற்றுள்ளது.\nவழக்கமாக தமிழர் மரபின் படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பல மாத்திரங்கள் ஓதி திருமணம் இடம்பெறும்.\nஆனால் இந்த திருமணம் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன், மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து இறந்தவர்களின் சாட்சியாக நடைபெற்றுள்ளது.\nகுறித்த திருமண நிகழ்வில் வெள்ளைக்காரர்களும் கலந்துகொண்டிருப்பதை காணொளியில் காணக்கூடியதாக இருக்கின்றது.\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர் தர்மலிங்கம் சுரேஷ்\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nகந்தையா ஆறுமுகம் அவர்கள் நேற்று 16/07/19 செவ்வாய்க்கிழமை சாவடைந்துள்ளார்.\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\nதமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2019/03/45-ug-tet-trb.html", "date_download": "2019-07-18T14:59:26Z", "digest": "sha1:WBVSRJAC5CD7SR2NLHWEU4OSA42IJAWV", "length": 11546, "nlines": 113, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: 45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு.", "raw_content": "\n45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு.\nபல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதன்படி 2012 முதல் இதுவரை தமிழ்கத்தில் 4 முறை TET தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையிலான TET தேர்வுகளில் B.Ed ., தேர்ச்சி பெற்ற அனைவருமே எழுத அனுமதிக்கப்பட்டனர். அதற்கென UG மற்றும் B.Ed ஆகியவற்றில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்ந���லையில் 2019 ம் ஆண்டுக்கான TET தேர்வு அறிவிக்கப்பட்டு ONLINE வழியாக விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. ஆனால் இம்முறை TET தேர்வில் Paper 2 க்கு விண்ணப்பிக்க UGல் OC பிரிவினர் 50% மும் , இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC / SC / ST ) அனைவரும் 45% முன் பெற்றிருக்க வேண்டும் என TRB புதிய விதிமுறை வகுத்துள்ளது. TRBன் இந்த புதிய விதிமுறையால் B.Ed பட்டம் பெற்று TET தேர்வு எழுதக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக சில நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம். கோரிக்கைகள்\n1. தமிழகத்தில் B.ED பட்டம் பெற UGல் குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி UG பட்டப் படிப்பில் OC பிரிவினர் 50% மும் , BC பிரிவினர் 45 % மும் , MBC பிரிவினர் 43% மும் , SC / ST பிரிவினர் 40% மும் பெற்றிருந்தால் மட்டுமே B.ED படிப்பில் சேர முடியும். இவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களே B.ED தேர்ச்சி பெற்று TET தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில் TET தேர்வுக்கென தனியாக UG பட்டப் படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் வைப்பது சரியானதல்ல. TRBன் இந்த முடிவு சமூக நீதிக்கு எதிரானது. 2. TRBன் இம்முடிவால் UG பட்டப் படிப்பில் 43 - 44% மதிப்பெண்கள் வரை பெற்று B.Ed பட்டம் பெற்ற M. BC மாணவர்களும்; 40-44 % மதிப்பெண்கள் வரை பெற்று BEd பட்டம் பெற்ற SC / ST மாணவர்களும் TET தேர்வு எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் B.ED பட்டப் படிப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது. 3. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் B.ED., பட்டப் படிப்பில் சேர UG ல் குறைந்தபட்ச ம் 40 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதால் 40% க்கும் கீழ் பெற்ற தமிழக மாணவர்கள் பலர் UG தேர்வில் தேர்ச்சி பெற்றாலே B.Ed பட்டப் படிப்பிற்கு அனுமதிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கலசலிங்கம் பல்கலைக் கழகம் உள்ளிட்ட சில தமிழகப் பல்கலைக் கழகங்களிலும் ; புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட கல்வியியில் கல்லூரிகளிலும் பயின்று B.Ed பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தகு மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும். கடந்த TET தேர்வுகளில் இம்மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு, அவர்களில் சிலர் தேர்ச்சி பெற்றுப் பணி நியமனமும் பெற்றுள்ளனர். 4. தற்போதையக் கல்வி ஆண்டில் கூட B.Ed பட்டப் படிப்பில் UGல் 45% க்குக் கீ���் பெற்ற மாணவர்கள் பயின்று வருகின்றனர். TET தேர்வை UGல் 45% க்குக் கீழ் பெற்ற மாணவர்கள் எழுத முடியாதெனில் அவர்களை B.ED பட்டப் படிப்பில் சேர்ப்பது முரணானது இல்லையா எனவே தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் B.ED பயின்று பட்டம் பெற்ற தமிழக மாணவர்கள் அனைவரையும் TET தேர்வு எழுத அனுமதிப்பதே சரியான முடிவாகும். இல்லையெனில் UGல் 45% மதிப்பெண்களுக்கும் கீழ் பெற்று B.ED பட்டம் பெற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும். எனவே தயவு செய்து தமிழக அரசும் , ஆசிரியர் தேர்வு வாரியமும் B.ED பட்டம் பெற்ற அனைவரையும் TET தேர்வு எழுத அனுமதித்து உடனடியாக அரசாணை வெளியிடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு TET தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுள் ஒருவர்.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12101", "date_download": "2019-07-18T15:00:58Z", "digest": "sha1:RDNZPC24GH5TVFAZ5GHQT6OLOW4T7HBL", "length": 9783, "nlines": 120, "source_domain": "www.enkalthesam.com", "title": "வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு பொருட்கள் தொடர்பில் விஷேட பரிசோதனை » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« மைத்திரி – மகிந்த இடையே இணக்கப்பாடு\n118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றனரா\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு பொருட்கள் தொடர்பில் விஷேட பரிசோதனை\nசீரற்ற காலநிலை காரணனமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் உணவு விற்பனை நிலையங்களில் விஷேட பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க செயளாலர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.\nபுத்தளம், கம்பஹா, இரத்தினபுரி, காலி, கோகாலை, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வீடுகள், விற்பனை நிலையங்கள் வெள்ளத்தினால் பாரிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.\nஅதன் காரணமாக வெள்ள நீர் உட்புகுந்த விற்பனை நிலையங்கள் , களஞ்சியசாலைகள், சந்தைகள் போன்றவற்றிலுள்ள பெரும்பாலான உணவு பொருட்கள் சேதமடைந்துள்ளன.\nஎனினும் சில விற்பனையாளர்களும், களஞ்சியசாலை உரிமையாளர்களும் வெள்ள நீரால் பழுதாகியுள்ள உணவு பொருட்களை குறிப்பாக அரிசி, பருப்பு, பயறு , கடலை போன்ற தானிய வகைகளை சுத்தம் செய்து அவற்றை மீண்டும் விற்பனை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடக் கூடும்.\nஎனவே இவ்வாறான செயற்பாடுகள் குறித்து விஷேட அவதானம் செலுத்தப்படவுள்ளது. இன்று முதல் விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சிய சாலைகளிலுள்ள உணவு பொருட்கள் விஷேட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதோடு, பாவனைக்கு உதவாத பழுதடைந்த உணவு பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.\nமேலும் இவ்வாறு சேதமடைந்த உணவு பொருட்களை விற்பனை செய்யும் அல்லது விற்பனை செய்ய முயற்சிக்கும் விற்பனையாளர்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் - சுவாமிநாதன்\nஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/content/8-headlines.html?start=30", "date_download": "2019-07-18T15:00:59Z", "digest": "sha1:YPWOLVCHLOX45LZGADQQ37VKU2XX5OPH", "length": 8286, "nlines": 115, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆய��ள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nகாவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇந்நேரம் செப்டம்பர் 05, 2016\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நேரம் செப்டம்பர் 05, 2016\nஇந்திய பிரதமர் மோடியின் சீன அதிபர் சந்திப்பின்போது சில இருதரப்பு பிரச்சினைகளை மறைமுகமாக சுட்டிக் காட்டி இந்தியாவுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று சீனாவுக்கு மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\nஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவருக்கு தூக்கு\nஇந்நேரம் செப்டம்பர் 04, 2016\nவங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி நேற்று தூக்கிலிடப்பட்டார்.\nநடிகை ராதாவுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது\nஇந்நேரம் செப்டம்பர் 04, 2016\nநடிகை ராதாவுக்கு செல்ஃபோனில் மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகடலூர்(26-04-16): நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.கடலூரிலுள்ள தேர்தல் அதிகாரி உமா மகேஷ்வரியிடம் சீமான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். சீமானின் மாற்று வேட்பாளராக அவரது மனைவி கயல்விழியும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nதிருப்பூர் மேயர் கல்வி தகுதி குறித்து புகார்\nதிருப்பூர் (26-04-16): திருப்பூர் மேயர் கல்வி தகுதி குறித்து புகார் வந்ததையடுத்து, 2 மாதத்திற்குள் மாவட்ட ஆட்சியர் விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆலங்குடியில் திமுக வேட்பாளர் மாற்றம்\nபுதுக்கோட்டை (21-04-16): புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டசபைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கபட்டு இருந்த சதீசு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சிவ. மெய்யநாதன் வேட்பாளராக அறிவிக்கபட்டு உள்ளார்.\nசொந்த ஊரில் களமிறங்கும் பிரேமலதா\nசென்னை (08-04-16): தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தனது சொந்த ஊரான ஆம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெயற்கைகோள் ஏவி புதிய அத்தியாயம் எழுத முடிவு\nவரும் மேமாதம் ஒரே திட்டம் மூலம் 22 செயற்கைக்க��ள்களை விண்ணில் ஏவி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுத இந்தியாவின் இஸ்ரோ முடிவு.\nசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வாதம்.\nபக்கம் 4 / 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11093-Lyrics-and-Meaning-of-songs&s=717682d6fdb0475d9979b0cacc7f37e7&goto=nextnewest", "date_download": "2019-07-18T16:10:05Z", "digest": "sha1:LMMGDFGOA7HRBMNUIJ456FMEHZHIAC6T", "length": 24244, "nlines": 431, "source_domain": "www.mayyam.com", "title": "lyrics and meaning for Aaya kalaigal Arupathu Naanginaiyum", "raw_content": "\nஆய கலைகள் அறுபத்து நான்கினையும்\nஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய\nவுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே\nபடிக நிறமும் பவளச் செவ்வாயும்\nகடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்\nஅல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்\nசீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்\nறார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்\nபார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்\nவார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே \nவணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்\nசுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே\nபிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்\nஉணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே \nஉரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்\nதரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை\nவரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே\nவிரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே \nஇயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு\nமுயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்\nசெயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு\nஅயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே \nஅருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்\nதிருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்\nஇருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு\nமருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே \nமயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே\nகுயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூ ரிருட்கோர்\nவெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்\nபயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே \nபாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்\nவேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்\nசீதாம் புயத்தி லிருப்பா ளிரு��்பவென் சிந்தையுள்ளே\nஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே \nஇனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்\nகனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்\nறனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்\nபனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே \nபாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா\nமேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய\nநாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கு நறுங்கமலப்\nபூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே \nபுந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ\nவந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்\nசந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ\nஉந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே \nஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை\nஇருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்\nகருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்\nதிருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே \nதேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற\nமூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்\nயாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த\nபூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே \nபுரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை\nஅரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்\nதெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற\nவிரிகின்ற தெண்ணெண் கலைமானுணர்த்திய வேதமுமே \nவேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்\nபேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்\nபோதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து\nநாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே \nநாயக மான மலரக மாவதுஞான வின்பச்\nசேயக மான மலரக மாவதுந் தீவினையா\nலேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்\nதாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே \nசரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்\nஉரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்\nசிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்\nஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே \nகருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்\nஅருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்\nதருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்\nபெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே \nதனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்\nஎனக���கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா\nமனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்\nகனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே \nகமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்\nகமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்\nகமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்\nகமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே \nகாரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்\nநாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு\nவாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும்\nஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே \nஅடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு\nமுடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின\nவடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்\nவிடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே \nவேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்\nகூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்\nமாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்\nசேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே \nசேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்\nசோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து\nசாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா\nமாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே \nஅடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்\nஉடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப்\nபடையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்\nதொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே \nதொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து\nவிழுவார் அருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித்\nதழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை\nவழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே \nவைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்\nபொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்\nமெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்\nஉய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே \nபொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ\nமருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்\nதருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்\nகிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே \nஇலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்\nமலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே\nதுலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்\nகலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே \nகரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய\nசரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்\nபுரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்\nபிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே \nபெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்\nஇருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில் எல்லாவுயிர்க்கும்\nபொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந்\nதிருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/12/08150505/1217070/Kajal-Aggarwal-is-looking-for-Challenging-roles.vpf", "date_download": "2019-07-18T15:13:34Z", "digest": "sha1:HBBLCTUGSUWZXYVPVEAQNKFB77ARUJWA", "length": 17024, "nlines": 201, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சவால்களை எதிர்நோக்கும் காஜல் அகர்வால் || Kajal Aggarwal is looking for Challenging roles", "raw_content": "\nசென்னை 14-07-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசவால்களை எதிர்நோக்கும் காஜல் அகர்வால்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கவிருக்கும் காஜல் அகர்வால், சவால்களை ஏற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். #KajalAggarwal #Indian2\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கவிருக்கும் காஜல் அகர்வால், சவால்களை ஏற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். #KajalAggarwal #Indian2\nகாஜல் அகர்வால் இந்தியன் 2 படத்துக்காக கமலுடன் இணைந்ததில் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் அளித்த பேட்டி:\nதெலுங்கில் வெளியாக இருக்கும் கவச்சம் படத்தில் என்ன வேடம்\nநான் கவச்சம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஹீரோ வந்து காப்பாற்றும் ஹீரோயினாகவே வழக்கமாக நடித்துள்ளேன். மக்கள் ஏன் என்னை அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் பார்க்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கவச்சம் படத்தில் ஹீரோ யாரை காப்பாற்றுகிறார் என்பதை திரையில் பாருங்கள்.\nஇளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர தொடங்கி இருக்கிறீர்களே\nமுன்பு சீனியர்களுடன் நடித்த நான் தற்போது இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்வது திட்டமிட்ட செயல் அல்ல. அதுவாக நடக்கிறது. நான் கதைக்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். ஒரே மாதிரி நடித்து நடித்து போர் அடித்துவிட்டது. இனி அப்படி செய்ய விரும்பவில்லை. கவச்சம் ஒரு கமர்ஷியல் படம். சில நேரங்களில் கமர்ஷியல் ���ாரணங்களுக்காகவும் சில படங்களில் நடிக்க வேண்டும்.\nவெப் சீரீஸ்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா\nவெப்சீரீஸ்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் அதில் நடிக்க தயாராக இல்லை. புது விஷயத்தை செய்ய நான் அப்போது மனதளவில் தயாராக இல்லை. கொஞ்சம் பயந்தேன் என்று கூட கூறலாம். ஆனால் தற்போது நான் துணிந்துவிட்டேன். புதுப்புது விஷயங்களை செய்ய விரும்புகிறேன். சவால்களை ஏற்க தயாராக உள்ளேன்.\nஇடையில் உங்களை பிடிக்கவே முடியவில்லையே\nஇந்த ஆண்டு கேரியர் ரீதியாக எனக்கு நல்ல ஆண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் அப்படி இல்லை. இந்த ஆண்டின் துவக்கத்தில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு 3 மாதங்கள் ஓய்வில் இருந்தேன். பிரேக் எடுக்க நினைத்தேன். கையில் உள்ள படங்களை மட்டும் முடித்துவிட்டு புதுப்படங்களை ஏற்க வேண்டாம் என்று நினைத்தேன். எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தேன். மாலை நேரம் வந்துவிட்டால் காய்ச்சல் வரும், மிகவும் சோர்வாகிவிடுவேன். மருத்துவரிடம் சென்றபோது தான் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. நான் பிரேக் எடுக்க நினைத்தும் முடியவில்லை. அடுத்தடுத்த படங்களில் புக் ஆகிவிட்டேன். தற்போது குணமாகிவிட்டேன். #KajalAggarwal #Indian2\nகாஜல் அகர்வால் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅடுத்த லெவலுக்கு செல்லும் காஜல் அகர்வால்\nஹாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல தமிழ் நடிகை\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசூதாட்ட கிளப்புக்கு சென்ற காஜல் அகர்வால்\nமேலும் காஜல் அகர்வால் பற்றிய செய்திகள்\n2-வது செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார் ரோஜர் பெடரர்\nவிம்பிள்டன் இறுதிப் போட்டி: முதல் செட்டை கைப்பற்றினார் ஜோகோவிச்\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து\nபாஜக தேசிய அமைப்பு செயலாளராக பி.எல்.சந்தோஷ் நியமனம்\nகிழக்கு இந்தோனேசியாவில் 7. 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஇறுதிப் போட்டி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nஆஸ்திரேலியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nநடன இயக்குனர்கள் சங்க தேர்தல்- கமல் வாக்களிப்பு\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள்\nடாப்சி மீது கங்கனா தங்கை பாய்ச்சல்\nபடத்திற்காக சிகரெட் பிடித்த மகிமா நம்பியார்\nஜோத��கா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார் நடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை விமலுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த அதுல்யா விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2013/12/20/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T15:49:59Z", "digest": "sha1:J5AKB7KKRPOCZ2FJDUZOKSZ3IXGVW563", "length": 21504, "nlines": 167, "source_domain": "karainagaran.com", "title": "மனிதநேயச் சண்டியர்கள் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஎங்கள் ஊரில் இரண்டு சண்டியர்கள் இருந்தார்கள். ஒருவன் சாவில் மற்றவன் வாழ்வு என்பதைக் கொள்கையாகக் கொண்ட இவர்கள்கூட அரசியலை மாற்றுவதற்காய் சமரசம் செய்து கொள்வார்கள். எதிரிக்கு எதிரி நண்பன் என்கின்ற விளையாட்டு, ஒரு சிறிய காலத்திற்கு மட்டும் நடக்கும். பின்பு அது தலைகீழாய் மாறும். செரி இந்தச் சண்டியரை விட்டுவிட்டு இலங்கை வரலாற்றை ஒரு முறை சிறிது திரும்பிப் பார்ப்போம்.\nசுதந்திரத்தின் பின்பான இலங்கை வரலாறே மனித உரிமை மீறலோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். எழுபதுவரைக்கும் சிங்களவரால் மீறப்பட்டு வந்த இந்த அத்துமீறல்கள் பின்பு சிங்களவா், தமிழர்கள், சில சந்தர்ப்பங்களில் தமிழ்பேசும் முஸ்லீம்கள் ஆகிய அனைவராலும் அவ்வப்போது தாராளமாக எந்த மனச்சாட்சி இன்றி மீறப்பட்டுவந்தது. இதை எப்போதும் மூடிமறைத்து தங்களுக்கு எதிராக இருந்தவர்கள் கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுப்பதே ஒவ்வொரு இனத்தைச் சார்ந்தவர்களும் செய்துவந்த மனிதத்திற்கு இழுக்கான செயலாகும். நாங்கள் 1983 கலவரத்தை எட்டமுதலே சிங்களவர் செய்த மனித உரிமை மீறல்களைவிட, தமிழ் இளைஞர்களும், சிங்களவருக்குச் சார்பான தமிழ் அரச இயந்திரங்களும் செய்த கொடுமையான மனித உரிமை மீறல்களைப் பற்றி எல்லோரும் நன்கு அறிவோம்.\nஉண்மையில் சிங்கள அரசால் அவ்வப்போது மீறப்பட்டு வந்த மனித உரிமைகள் ஒரு புறம் எங்களை வாட்டியது. மறுபுறம் ஈழப்போராட்டகாலத்தில் எமது இளைஞர்களால், எமது மக்களுக்கு நித்தமும் இழைக்கப்பட்ட கொடுமைகள் சொல்லி மாளாது. பெண்பிள்ளைகளைப் பறிகொடுத்து ஒவ்வொரு முகாமாகத் தேடிப் பழிகிடந்த தாய்தந்தையரை வயது வித்தியாசம் இல்லாது பச்சை மட்டையால் அடித்த கதையை இன்றும் கேட்கலாம். அப்போதெல்லாம் அந்த மனித உரிமைகளைப் பாதுகாக்க நாட்டில் இருந்தே பலர் போராடினார்கள். குரல் கொடுத்தார்கள். அதற்காக தங்கள் உயிரையும் கொடுத்தார்கள். அந்த நேரங்களில் தமிழ்நாட்டில் இருந்து அல்லது புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து மாற்றுக்கருத்தாளா்கள் எனப்படுபவர்களால் மட்டுமே சிலவேளை விமா்சனங்கள் வைக்கப்பட்டன. அதற்காக அவர்கள் தண்டிக்கப் பட்டார்கள். சிலரின் உயிரும் பறிக்கப்பட்டது. இப்படியான நேரங்களில் தமிழ்நாட்டு அறிவுஐீவிகள் எப்போதும் மௌனம் காத்ததாகவே வரலாறு உண்டு. பெரும் தொகையான புலி ஆதரவாளர்கள் அரசை மாத்திரம் எடுத்ததிற்கெல்லாம் விமர்சனம் செய்தவர்கள், புலிகள் செய்யும் கொடுமைகள் ஒன்றையும் பேசாது மூடிமறைத்து ஆயிரம் மாயிரம் மனித உரிமை மீறலுக்குத் துணை போனதோடு, சிலதை நியாயப்படுத்தியும் இருந்தார்கள். பிழைகள் சுட்டிக் காட்டப்படவேண்டியவை. மனிதன் அனுபவத்தின் ஊடாக ஆவது திருந்திக் கொள்ள வேண்டியவன் என்பதை அவர்கள் முற்றுமாக மறுத்து நின்றார்கள்.\nமாறி மாறி வந்த மனித உரிமை மீறல்களால் அநேகமான அப்பாவிகள் அல்லது அடிமட்ட உறுப்பினர்களே பலியானார்கள். எந்த மனிதவுரிமை மீறலை இயக்கங்கள் குற்ற உணர்வில்லாது நியாயப் படுத்தி பாவித்து வந்ததோ அதே மனித உரிமை மீறல் ஒருநாள் தங்கள் மீது ஒட்டுமொத்தமாய்த் திரும்பும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் நாட்டில் எதிரியை அழிக்கும் போது ஈவு இரக்கம் காட்டப்படுவதில்லை. சொந்த இனத்தை உயிரோடு யாழ்பாணத்தில் தீயிட்டபோது இந்த மனிதஉரிமைச் சண்டியர்கள் எங்கே போனார்கள். பட்டினத்தாரின் தன்வினை தன்னைச்சுடும் ஒட்டப்பம் வீட்டைச்சுடும் என்பது செரியாக இருந்திருக்கிறது. தங்களின் உயிருக்காக புலிகள் அப்பாவிகளின் உயிர்களைப் பணயம் வைத்தபோது இந்த மனிதநேயச் சிங்கங்கள் எல்லாம் எங்கே பதுங்கி இருந்தன எப்போது ஒருமனிதன் பக்கச்சார்பாகக் கதைக்கிறானோ அப்போது அவன் கதைப்பதில் நியாயமும் இருக்கப் போவதில்லை. அவனது ஆத்மாவும் அப்போது மரணித்து இருக்கும்.\nஅரசு மனித உரிமை மீறலில் எப்போதும் ��டுபட்டு வந்திருந்தாலும் அரசோடு கூட்டு வைத்து, சமரசம் பேசி, பணம் வேண்டி, மாற்று இயக்கத்தை வேட்டையாடி, யுத்தம் தொடங்கி, போர்நிறுத்தம் செய்த போதெல்லாம் மனித உரிமை மீறல்களைவிட, இராஐாதந்திரம் துருத்திக் கொண்டு நின்றது என்கிறார்கள். இன்று அந்த இராஐதந்திரம் தோற்று புலிகள் இல்லாது அழிக்கப்பட்டதால் ஒரு சிறு மகாநாடு வைப்பதுகூட மனிதவுரிமை மீறியவர்களை ஆதரிப்பதாக இருக்கிறது. இங்கேயும் தனிமனிதர்களின் அரசியலுக்காக மட்டுமே மனித உரிமை பற்றிப் பேசப்படுகிறது. உண்மைக் காரணத்தைவிட ஓழிந்து நிற்கும் காரணம் ஆயிரம்.\nஇங்கு தங்களை மனிதநேயப் பாதுகாவலர் என்பவா்கள் கண்களில் எப்போதும் அரசு செய்வதே கண்களில் படுகிறது என்பதும் ஒருகாலத்தில் இவர்கள் புலிகள் எதைச் செய்தாலும் அவர்களுக்கு ஆமாம் போட்டுக் கொண்டு இருந்தவர்கள் என்பதும் நிதர்சனம். இப்போது எல்லாம் அழிந்த பின்னும் அதே மனப்பாண்மையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை. எமது நோக்கம் யாரது மனித உரிமை மீறலையும் ஆதரிப்பது அல்ல. யார் குற்றம் செய்தாலும் அது குற்றமே என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாது கூத்தாடுவது தமிழ் அரசியலின் சாபமாய் இருக்க வேண்டும்.\nஎங்கள் ஊரில் இரண்டு சண்டியர்கள் இருந்தார்கள். ஒருவன் கொல்லப்பட்டு விட்டான். மற்றவன் உயிரோடு இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் உயிரோடு இருக்கும் சண்டியனோடு கதைக்ககூடாது என்று அயலுார்காறன் சொல்லலாம். அவர்கள் திண்ணையில் சுதந்திரமாய்க் காலை ஆட்டிக் கொண்டு இருக்கலாம். நான் அப்படி இருக்க முடியவில்லை. என்னிலமை அப்படி இன்றில்லை. என்றும் இருந்ததில்லை. இன்னும் உயிரோடு இருக்கும் சண்டியன்தான் எங்கள் ஊர் விதானையாக இருக்கிறான். காலையாட்டிக் கொண்டு இருக்கும் அயலுார்காறன் சொல்வதைக் கேட்பதா, நாளும் வதைப்படும் நான் முடிவெடுப்பதா. நீ சண்டியன்கீழ் வாழுபவன் உனக்கு முடிவெடுக்கும் உரிமை இல்லை என்கிறார்கள் அயலுார்காறர்கள். சண்டியன் நல்லவனா அல்லது அயலுார்காறன் நல்லவனா இரண்டு பகுதியும் என்னுரிமையில் விளையாடுகிறார்கள் என்பது புரிகிறது. அதுவும் எனக்கு நியாயம் வேண்டித் தருவதாகக்கூறி எனது உரிமையை மறுக்கும் இவர்களிடம் நான் கையேந்த வேண்டி ��ள்ளது. வெளியூரில் இருந்து வீரம் பேசுபவர்களுக்கு ஒன்று புரியவில்லை. அவர்களின் வீரப்பேச்சினால் எங்களுக்கு இங்கு பாராட்டுக் கிடைப்பதில்லை. இருந்த கூப்பனையும் எங்கள் விதானை பறித்துக் கொண்டுவிட்டார் என்பதைச் சற்று புரிந்து கொள்வீர்களா\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, டைஸ்டோபிய நாவல் ஒன்று, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Karainagar, Norway Tamil, Novel, Srilanka, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/06/20/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2019-07-18T15:14:43Z", "digest": "sha1:G3N7STQ5RJE7NS254KLFJ5SFTRQ6J6NV", "length": 27093, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "உடலை வலுவாக்க ஓர் உபகரணம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையிலான உடற்பயிற்சிகளை செய்வதற்காக பல்வேறு உடற்பயிற்சி சாதனங்கள் இருக்கின்றன. அவற்றில் தற்போது உடற்பயிற்சி மேற்கொள்பவர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுவரும் ஒன்றாக Pull Reducer இருக்கிறது. உடற்பயிற்சி நிபுணர் தேவி மீனாவிடம் Pull Reducer மூலம் எப்படி உடற்பயிற்சிகளை சரியான முறையில் செய்வது என்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்றும் கேட்டோம்.\n‘‘Pull Reducer என்கிற இந்த உபகரணம் இரண்டு கால்களில் மாட்டிக்கொண்டு, கைகளால் பிடித்த�� இழுப்பது போன்று செயல்படுகிறது. அப்படி பிடித்து இழுப்பதற்கு, இவற்றை இணைக்கும் விதமாக இரண்டு ரப்பர் பேண்டுகள் உள்ளன. இந்த ரப்பர் பேண்டுகள் சற்று வலுவான நிலையில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த சாதனத்தின் ஒரு புறத்தில் இரண்டு கால்களையும் மாட்டிக்கொண்டு, மறுபுறம் கைகளால் பிடித்துக்கொள்ள வேண்டும்.\nஇதிலுள்ள ரப்பர் பேண்டுகளை இழுக்கக்கூடிய முழு நீளம் வரை இழுத்து பல விதங்களில் உடற்பயிற்சிகளை செய்யலாம். இக்கருவி வயிறு, இடுப்பு, முதுகு, கை, கால் போன்ற உடல் பகுதிகளை மட்டுமின்றி உடலை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது. இக்கருவியில் இருக்கும் ரப்பர் பேண்டின் உறுதித்தன்மை மற்றும் அதை இழுக்கும் திறனைப் பொறுத்து உடல் வலுவடைகிறது. இந்தக் கருவி சிறியதாக இருப்பதால் அதை வெளியில் எடுத்துச் செல்வதற்கும், வீட்டில் வைத்துக் கொள்வதற்கும் சௌகரியமாக இருக்கிறது.\nஇதிலுள்ள ரப்பர் பேண்டின் இழுக்கும் திறன் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அதற்கு நிகரான உறுதித் தன்மையுடைய உடற்பயிற்சிகளை இதில் செய்யலாம். ஒவ்வொரு நபரின் உடல்திறன் தகுதிகளைப் பொறுத்தே அவர்களுக்குரிய உடல் உறுதித்தன்மை பயிற்சிகளை அமைத்துக் கொடுக்க\nவேண்டும். Pull reducer மூலம் பலவிதமான உடற்பயிற்சிகளை செய்ய முடியும். அவரவர் தேவைக்கு ஏற்ப உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ பயிற்சிகளை செய்யலாம்.\nஇதில் படுத்துக் கொண்டு செய்யும் பயிற்சிகளை Supine Position பயிற்சிகள் என்று சொல்வோம். ஒரு விரிப்பின் (Mat) மீது படுத்துக்கொண்டு, இரு கால்களையும் வளையத்தில் மாட்டிக்கொண்டு, கால்கள் இரண்டையும் 90 டிகிரி அளவில் தூக்கி பின்னர் தரையைத் தொடும்வரை கீழிறக்கி பின் மேல் எழுப்பி செய்யும் பயிற்சியானது வயிறு தசைகளுக்கு வலுவினைக் கொடுக்கும்.\nநின்றுகொண்டு ஒரு பக்கம் ஒரு கையினால் இக்கருவியின் handle-ஐ பிடித்துக்கொண்டு மற்றொரு கையினால் காலைப் பிடித்து இழுத்து செய்யும் பயிற்சி கைகளுக்கு வலுவினைத் தருகிறது. Half sit என்கிற Seated exercises தரையில் அமர்ந்து செய்யக்கூடியவை. தரையில் அமர்ந்துகொண்டு கால்களை இரு வளையத்திலும் வைத்துக்கொண்டு, உடலின் மேல்புறம் மட்டும் தரையில் படுத்து எழுவதை Abs sit-up என்று சொல்கிறோம்.\nஇதே நிலையில் இரு கைகளை மேலே எழுப்பி கீழே இறக்குவதற்கு Biceps ���ன்று பெயர். இது கை தசைகளுக்கு வலுவினைக் கொடுக்கிறது. இதேபோல கை, கால் மற்றும் இடுப்புப் பகுதிகளுக்கான தனித்தனி உபயோகமுள்ள உடற்பயிற்சிகளை இக்கருவியின் மூலம் செய்யலாம்.\nஎந்தவொரு உடற்பயிற்சி கருவியின் பயன்பாடும் அதை சரியாக கற்றுக்கொண்டு, சரியாக செய்தால்தான் கிடைக்கும்.\nஇதுபோன்ற உடற்பயிற்சி கருவி ஒன்றினை வாங்கும்போது, அதன் பயன்பாட்டைக் குறித்து Instruction Manual என்கிற செய்முறை விளக்கம் கொண்ட புத்தகம் அதோடு கொடுக்கப்படும். பொதுவாகவே நான் பார்த்த வரையில் என் நண்பர்களோ அல்லது உறவினர்களோ இதுபோன்ற ஒரு கருவியை வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை, அதைப் பயன்படுத்துவதில் காட்டுவதில்லை.\nஇந்த உடற்பயிற்சியை இப்படி செய்ய வேண்டும் என்று செய்முறை விளக்கக் கையேட்டில் தகவல் இருக்கும். அதை சரியாக வாசிக்காமல் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்படுகிற காயங்களின் விகிதம் அதிகமாக இருக்கும். மொத்தமாக உடற்பயிற்சி செய்ததால்தான் இடுப்பு, கை, கால் என பல உடல் பகுதிகளில் வலியும், பிடிப்பும் ஏற்பட்டதாக சிலர் கருத்து சொல்வார்கள்.\nஎந்த ஒரு உடற்பயிற்சியும் சரியாக செய்யும் பட்சத்தில் பலனைதான் தரும். ஆனால், தவறாக செய்தால் அதன் பக்க விளைவுகளைக் காட்டிவிடும். எனவே உடற்பயிற்சிகளை சரியாக செய்வதற்கு முதலில் செய்முறை விளக்கக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை நன்றாக படிக்க வேண்டும். பின்னர் உடல் உறுதித் தன்மைக்குரிய பயிற்சிகளை மெதுவாக செய்து பழக வேண்டும். ஓரளவு செய்து பழக்கமான பிறகு உறுதித் தன்மைக்குரிய பயிற்சிகளை அதிகப்படுத்தலாம்.\nவெளியூர் செல்லும்போது, வேலைப் பளுவினால் நேரமின்மை காரணத்தினால் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல முடியாதவர்கள், ஓரளவு இதுபோன்ற கருவியின் மூலம் பல பயன்களை அடையலாம். மேற்சொன்னது போல அவரவர் உடல்திறன் தகுதிகளைப் பொறுத்து ஒவ்வொரு உடல் பாகங்களாகப் பிரித்து பயிற்சிகள் செய்யலாம்.\nநன்றாக பழக்கமான பிறகு முழு உடற்பயிற்சிகளையும் சேர்த்து ஒரே நாளில் செய்யலாம். உடற்பயிற்சி என்பது ஒருவித கலை. எந்த ஒரு கலையையும் அதற்குரிய குருவின் மூலமாக கற்பது சாலச் சிறந்தது. தேர்ந்த உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையோடு இது மாதிரியான உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் மனமும், உடலும் சிறக்க வாழல��ம்’’ என்கிறார் உடற்பயிற்சி நிபுணர் தேவிமீனா.\nPosted in: உடல் பயிற்சி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்ஷன் எடப்பாடி செலக்ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிட���ாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\nதொப்பை முதல் முதுகுவலி வரை… நாற்பது வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள்\nதிருமணமான முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை – உளவியல் ஆலோசகர் கூறும் தீர்வு\nகரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/11/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-07-18T16:16:04Z", "digest": "sha1:Q6MTQTEL7TCDQB3ZD4ZMLT4UE44MU4CJ", "length": 40966, "nlines": 200, "source_domain": "senthilvayal.com", "title": "எம்.பி எலெக்ஷன் எடப்பாடி செலக்ஷன்! – கொதிக்கும் சீனியர்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎம்.பி எலெக்ஷன் எடப்பாடி செலக்ஷன்\nகளைப்புடன் வந்த கழுகாரிடம் ஒரு கிவி ஜூஸ் கொடுத்துவிட்டு, ‘‘ராஜ்யசபா தேர்தலில், போட்டி இல்லையென்றாலும் ஏகத்துக்கும் போட்டாபோட்டி நடக்கும் போலிருக்கிறதே’’ என்று கேள்வியைப் போட்டோம்.\n‘‘அ.தி.மு.க-வை முந்திக்கொண்டு தி.மு.க முதலில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டது. வைகோவும் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டார். ஆனால், அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு என்று தகவல்கள் கசிந்ததால், மாற்று வேட்பாளராக என்.ஆர்.இளங்கோவையும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்துவிட்டார்கள்.’’\n‘‘ஓராண்டு தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடையில்லையே\n‘‘சரிதான். ஆனால், ‘இந்திய இறையாண்மைக்கு எதிரானவர் என்று தண்டனை பெற்ற ஒருவர், நாடாளுமன்ற வேட்பாளருக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி எப்படி உறுதிமொழி எடுத்துக்கொள்ள முடியும்’ என்ற கேள்வி எழுந்துள்ளது.’’\n‘‘அப்படியே இருந்தாலும் ம.தி.மு.க சீட்டை எதற்காக தி.மு.க-வுக்குத் திருப்பி வழங்க வேண்டும்\n‘‘அதற்குத்தான் வைகோவே பதில் சொல்லி விட்டாரே… ‘அது ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட சீட் இல்லை, தனக்காகக் கொட���க்கப்பட்ட சீட்’ என்று. வைகோ போட்டியிடவில்லை என்றால், அதை தி.மு.க எடுத்துக்கொள்ளும் என்பதுதான் ஏற்கெனவே பேசிக்கொண்டது. ஆனால், ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு தனக்கு மட்டும் ஒரு சீட் வாங்கியதை அவரது தொண்டர் களே ரசிக்கவில்லை. 2007-ம் ஆண்டு கால கட்டத்தில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோது இதேபோன்று ஒரு ராஜ்யசபா சீட்டை திருப்பிக் கொடுத்தார் வைகோ. இப்போதும் அதே போன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், ஏற்கெனவே தி.மு.க வேட்பாளர் ரேஸில் இருந்த என்.ஆர்.இளங்கோவை ஸ்டாலின் தரப்பு வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்திருக்கிறது. கால் நூற்றாண்டுக்குப் பின், தன் தலைவனின் கம்பீரக்குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் ம.தி.மு.க தொண்டர்களுக்கு, இந்தச் சட்டச்சிக்கல் பெரும் வருத்தத்தைக் கொடுத்துள்ளது.’’\n‘‘அ.தி.மு.க-வில் ஜெயலலிதா பாணியில், யாரும் எதிர்பார்க்காதவர் களை வேட்பாளர்களாக அறிவித்திருக் கிறார்களே\n‘‘அறிவிப்பு வேண்டுமென்றால் ஜெயலலிதா பாணியில் இருக்கலாம். ஆனால், அதற்குப் பின்னால் கட்சிக்குள் நடந்த களேபரங்களையும் கவனிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு கண்டிப்பாக வாய்ப்பு என்பதில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவருமே உறுதியாக இருந்துள்ளார்கள். ஆனால், யார் வேட்பாளர் என்பதிலே குழப்பம் நீடித்திருக்கிறது. ‘எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து கட்சியில் இருக்கிறேன். இதுவரை பெரிதாக எந்த பதவியையும் நான் பெறவில்லை. எனக்கு இந்த முறை வாய்ப்புத் தாருங்கள்’ என்று தமிழ்மகன் உசேன் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக் கிறார். எடப்பாடியோ, ‘நீங்கள் பன்னீர் செல்வத்தைப் பாருங்கள்’ என்று கைகாட்டியுள்ளார். பன்னீர் தரப்போ, ‘எடப்பாடி கையில்தான் எல்லாம்’ என்று பந்தை உருட்டிவிட்டுள்ளார். கடைசியாக வேலுமணி தரப்பு வரை சென்று போராடியுள்ளார். வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் காலை வரை எல்லோருமாக உசேனை அலைக்கழித்திருக் கிறார்கள். பட்டியலில் தன் பெயர் இல்லை என்றதும் நொந்துபோய்விட்டாராம் உசேன்.’’\n‘‘அன்வர் ராஜா முயற்சி செய்யவில்லையா\n‘‘அவரும் ஆரம்பத்திலிருந்தே முயற்சி செய்துவந்தார். ஆனால், கடந்த ஐந்தாண்டுகள் எம்.பி-யாக இருந்துவிட்டீர்களே என எடப்பாடி தரப்பு கட்டையைப் போட���டு விட்டதாம். முகமது ஜான் பட்டியலில் இடம்பெற்றதில் கடைசி வரை ரகசியம் காக்கப்பட்டிருக்கிறது. வேலூர் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிற்சாலை அதிபர்கள் சிலர் எடப்பாடியைச் சந்தித்து, ‘கட்சிக்குத் தேவையான சில உதவிகளை எங்கள் சங்கத்தின் மூலம் செய்து தருகிறோம்’ என்று வாக்குறுதி கொடுத்தார்களாம். அவர்களின் சிபாரிசுதானாம் முகமது ஜான். இந்த டீலிங், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கே கடைசி நிமிடம் வரை தெரியாது என்கிறார் கள். இதுதான் நம்பும்படியாக இல்லை.’’\n‘‘அ.தி.மு.க சார்பில் முனுசாமி, தம்பிதுரை, மைத்ரேயன், கோகுல இந்திரா உள்ளிட்டவர்கள் கடுமையாக முயற்சி செய்தார்கள். மைத்ரேயன் மட்டுமே கடைசி வரை தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த் திருக்கிறார். பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது, முதலில் அவருக்கு ஆதரவு கொடுத்த முதல் எம்.பி மைத்ரேயன். ஆனால், அவர் பெயரை மறந்தும்கூட பன்னீர் உச்சரிக்க வில்லை என்று தெரிந்து அப்செட்டாகிவிட்டார் மைத்ரேயன். தம்பிதுரை தரப்போ, ‘கட்சியில் நான் சீனியர். எனக்கு எம்.பி வாய்ப்பு தராவிட்டால் வேறு வாய்ப்பு வேண்டும்’ என்று கண்ணைக் கசக்க, டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி தருகிறோம் என்று ‘ஆஃப்’ செய்திருக்கிறார்கள்.’’\n‘‘சந்திரசேகரன் இந்தப் பட்டியலில் எப்படி இடம் பிடித்தார்\n‘‘பட்டியல் இன சமூகத்துக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எடப்பாடியின் முடிவு என்று சொல்லப்பட்டாலும் சேலம் மாவட்டத்தில் பல காலமாக, பலவகைகளில் எடப்பாடிக்கு மிகவும் ‘உதவி’கரமாக இருப்பவர் சந்திரசேகரன். அந்த விசுவாசத்துக்குக் கிடைத்த வாய்ப்பு இது. மேலும் கொங்கு மண்டலத்தில் கடந்த தேர்தலில், பட்டியல் இன சமூகத்தினர் தி.மு.க பக்கம் போய்விட்டனர். அதைச் சரிக்கட்ட வேண்டும் என்றால், அந்தச் சமூகத்துக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சந்திரசேகரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.’’\n‘‘மைத்ரேயன் தன் ஆதரவாளர்களுடன் வீட்டில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். தமிழ்மகன் உசேன், தலைமை மீது உச்சகட்ட கடுப்பில் இருக்கிறார். கோகுல இந்திராவும் பயங்கர அப்செட்டில்தான் இருக்கிறாராம். எல்லாம் போகப்போகச் சரியாகிவிடும் என்று தலைமை கணக்கு போடுகிறது.’’\n‘‘ஆனால், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை அ.தி.மு.க-வினரே முற்��ுகை செய்திருக்கிறார்களே\n‘‘அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. தென்சென்னை வடக்கு மாவட்டச்் செயலாளர் எம்.எல்.ஏ சத்யாவுக்கு எதிராக நடந்த முற்றுகை அது. அவருடைய மாவட்டத்துக்கு உட்பட்ட 41 வட்டச் செயலாளர்களை அதிரடியாக நீக்கி யிருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோதுகூட இப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் தோல்வியைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கை என்று கட்சித் தலைமையிடம் சத்யா சொன்னாலும், ஏழாயிரம் வாக்குகள் குறைவாக வாங்கிய அவர் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள வட்டச்செயலாளரை மட்டும் ஏன் நீக்கவில்லை என்று கொந்தளித் திருக்கிறார்கள் நீக்கப்பட்டவர்கள். சத்யாவால் நீக்கப்பட்டவர்களில் பலர் கட்சியின் சீனியர்கள். சமீபத்தில் தி.மு.க. பக்கம் தாவிவிட்ட முன்னாள் எம்.எல்.ஏ-வான கலைராஜன் காலத்தில் பதவியில் அமர்த்தப்பட்டவர்களைப் பழிவாங்கவே சத்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்கிறார்கள்.’’\n‘‘ஆமாம்… உதயநிதி பதவிக்கு வந்ததுதான் ஒரே காரணம். கட்சிக்காக சிறைக்குப் போயிருக்கிற இளைஞரணி நிர்வாகிகள் பலரும் இருக்கிறார்கள். ‘கட்சிக்காக உதயநிதி என்ன செய்திருக்கிறார் ஏற்கெனவே அண்ணா அறிவாலயம் ஆழ்வார் பேட்டையில் செயல்படுகிறது என்ற புலம்பல் இருந்துவரும் நேரத்தில், யாரிடம் ஆலோசனை செய்து தலைவர் இந்தப் பதவியை அறிவித்தார். உதயநிதிக்குப் பதவி கொடுக்கும்போது, அழகிரி தன் குடும்பத்துக்குப் பதவி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது’ என்று புகைச்சல் எழுந்திருக்கிறது.’’\n‘‘கமல் கட்சிக்கு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் வந்திருக்கிறாராமே\n‘‘கமலுக்கு நெருக்கமான கிருஷ்ண வி கிரி என்பவர் மூலம்தான் பிரசாந்த் கிஷோர் அழைத்துவரப்பட்டிருக்கிறார். கமலுக்கு அகில இந்தியத் தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தித் தருபவர்தான் இந்த கிருஷ்ண வி கிரி. அவரே கமலிடம் கிஷோரை அறிமுகம் செய்திருக்கிறார். இரண்டு நாள் ஆலோசனையில் கட்சியின் கட்டமைப்பில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று கிஷோர் சொல்லியிருக் கிறார். ஒரு லட்சம் நபர்களைக் கட்சியின் நிர்வாகிகள் பட்டியலில் கொண்டுவரும் திட்டமும் இருக்கிறதாம். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே கிஷோர் ஆரம்பித்திருக்கிறார்.’’\n“அ.தி.மு.க கூட்டணியின் வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அப்செட்டில் இருக்கிறாராமே\n“ஆமாம், ‘நான் தோற்றால், வேலூரில் அ.தி.மு.க-வே இருக்காது’ என்று நெருக்கமானவர்களிடம் கொந்தளித்திருக்கிறார். காரணம், துரைமுருகன் தரப்பும் எடப்பாடி தரப்பும் தற்போது அநியாயத்துக்கும் நெருக்கம் காட்டுவது, அவருக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தொகுதிகளுக்கு கணிசமாகச் செலவு செய்திருக்கிறாராம் ஏ.சி.சண்முகம். இதனால்தான் மனிதர் கடும் அப்செட்டில் இருக்கிறார்” என்ற கழுகார், ‘‘திகிலான முகிலன் கதை… உம் நிருபர் குழுவின் அலசல் அருமை’’ என்று நம்மைத் தட்டிக்கொடுத்துவிட்டு, “வரும் ஜூலை 23-ம் தேதி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், அத்தி வரதரைத் தரிசிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வருகிறார்களாம்” என்று சொல்லிவிட்டு சிறகுகளை விரித்தார்.\nஆவின் பால் ஒப்பந்ததாரராக இருந்து மோசடியில் சிக்கியவர் வைத்தியநாதன். சில ஆண்டுகளாக ஆவின் நிர்வாகத்தில் எந்தத் தலையீடும் செய்யாமல் இருந்தவர், இப்போது மீண்டும் களத்துக்கு வரத் துடிக்கிறாராம். ஆவின் நிறுவனம் சமீபகாலமாக லாபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தத் துறையின் கோட்டைப் பிரமுகரைச் சந்தித்து மீண்டும் தனக்கு ஆவினில் ஒப்பந்தம் வேண்டும் என வைத்தியநாதன் நிர்பந்தம் கொடுத்திருக்கிறாராம். கோட்டைப் பிரமுகர் ஆவின் நிர்வாகத்திடம், ‘வைத்தியநாதனுக்கு கான்ட்ராக்ட் கொடுங்கள்’ என்று தினமும் பிரஷர் கொடுக்கிறாராம். ஆனால், ‘குற்றச்சாட்டில் சிக்கியவருக்கு மீண்டும் ஒப்பந்தம் கொடுக்க முடியாது. என்னை மாற்றிவிட்டு நீங்கள் வேறு அதிகாரியை வைத்து ஆர்டர் போட்டுக்கொள்ளுங்கள்’ என்று கறாராக ஆவினில் சொல்லிவிட்டார்களாம்.\nஅங்கே சின்னம்மா… இங்கே சின்னவர்\nதி.மு.க இளைஞரணிச் செயலாளராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூலை 6-ம் தேதி இளைஞரணி கூட்டம் அன்பகத்தில் நடைபெற்றது. இதில் இளைஞரணி துணைச்செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இனிமே நம்ம செயலாளரை சின்னவர்னுதான் எல்லோரும் அழைக்கணும்’ என்று அன்புக் கட்டளையிட, ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறார்கள் நிர்வாகிகள். இறுதியாகப் பேசிய உதயநிதி, “இந்த சின்னவன்தான் உங்க எல்லோரையும் ப���ரியவங்களா ஆக்கப்போறேன். உங்க ஒவ்வொருத்தரையும் பெரிய இடத்துல உட்கார வைக்குறதுதான் என்னோட ஆசை. விரைவிலேயே தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் போகவும் திட்டம் வெச்சிருக்கேன். நீங்களும் தயாரா இருங்க” என்று பேசியிருக்கிறார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்ஷன் எடப்பாடி செலக்ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்���ெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\nதொப்பை முதல் முதுகுவலி வரை… நாற்பது வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள்\nதிருமணமான முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை – உளவியல் ஆலோசகர் கூறும் தீர்வு\nகரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/03/thol-pirachanaiku-thirvu.html", "date_download": "2019-07-18T15:09:39Z", "digest": "sha1:J7KU2GBDPZOLS635C4F7Q2DOOFVWASNV", "length": 7590, "nlines": 72, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "சரும நோய்களுக்கும் ஒரே நிவாரணி.thol pirachanaiku thirvu - Tamil Health Plus", "raw_content": "\nHome உடல் நலம் சரும நோய்களுக்கும் ஒரே நிவாரணி.thol pirachanaiku thirvu\nசரும நோய்களுக்கும் ஒரே நிவாரணி.thol pirachanaiku thirvu\nமுகப்பரு,காய்ந்த சருமம்,வெடிப்பு,தீக்காயம்,குடல் சீரமைப்பு,முடி பேணுதல்,நோய் எதிர்ப்பு சக்தி முதலியவற்றிற்கு சோற்று கற்றாளை தான் இயற்கையான நிவாரணி.\nதினமும் 1/2 கப் சாப்பிட்டு வந்தால் குடலின் ஜீரண சக்தி அதிகமாகும்.மலச்சிக்கல் நீங்கும்.\nதலையில் முட்டை கலந்து நேரடியாக பயன்படுத்தினால் பொடுகு,வேர்க்குரு போன்ற தொல்லைகள் நீங்கும்.\nதேனோடு கலந்த,பயத்தம் மாவு சேர்த்து முகத்தில் பூசி வர மென்மையான அழகு கிடைக்கும்.\nபல் உபாதைகளுக்கும் இது அருமருந்தாக விளங்குகிறது.\nபுற்று நோய்க்கு அருமருந்தாக,நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.\nதோல் அரிப்புக்கும்,தேங்காய் எண்ணையோடு சேர்த்து தடவி வரலாம்.\nTags : உடல் நலம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக ச��யல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kaonataaicacai-pataai-maukaama-alaipapaina-vaiirakaavaiyamaana-vaenakaaikalaina-29-ma-anatau", "date_download": "2019-07-18T16:19:44Z", "digest": "sha1:73XCI33MZDUCXHQVBAVTKRCH2N5V526G", "length": 5716, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "கொண்டைச்சி படை முகாம் அழிப்பின் வீரகாவியமான வேங்கைகளின் 29 ம் ஆண்டு நினைவு | Sankathi24", "raw_content": "\nகொண்டைச்சி படை முகாம் அழிப்பின் வீரகாவியமான வேங்கைகளின் 29 ம் ஆண்டு நினைவு\nவெள்ளி ஜூன் 21, 2019\nமன்னார் மாவட்டத்தில் கஜீவத்தை என்ற சிங்களப் பெயரால் அழைக்கப்பட்ட ,சிங்களவர்களைக கொண்டு குடியேற்றப்பட்ட கொண்டைச்சி 100 ஏக்கர் மரமுந்திரிகை பண்ணையில் அமைந்திருந்த சிங்கள படைமுகாம் 21.06.1990 அன்று எமது வீர்களின் தாக்குதலுக்கு உள்ளானது,\nசுமார் 2 மணி நேரம் நடைபெற்ற தாக்குதலின் பின் அந்த படை முகாம் எமது வீரர்களிடம் விழ்ச்சி கண்டது சக்தி வாய்ந்த பவள் என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்ட கவசவாகனம் ஒன்று உட்பட 24 ஆயுதங்களை எமது வீர்கள் கைப்பற்றியிருந்தார்கள் .\nஇம்முகாம் தாக்குதலின் போது 2ம் லெப்டினன்ட் கிறிஸ் ரீன் மேஜர் வசந்த் ,கப்டன் தனபால் ,லெப்டினன்ட் கோபிநாத் ,லெப்டினன்ட் சுப்பிரமணி ,வீரவேங்கை பிக்கன்ஸ் ,வீரவேங்கை சுபித்திரன்,வீரவேங்கை சாந்தா ,வீரவேங்கை பஞ்சன் ,வீரவேங்கை மேனன் , வீரவேங்கை ரமணி ,���ீரவேங்கை குவேந்திரன் உட்பட பன்னிருவர் வீரச்சாவை தழுவி வீரவேங்கைகளின் 29 ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nதிங்கள் ஜூலை 15, 2019\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி.மாலை 3 மணி.கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இத\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள்\nசனி ஜூலை 13, 2019\nமட்டக்களப்பு மருத்துவமனையில் 13.07.2004 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்\nவெள்ளி ஜூலை 12, 2019\nஎதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது\nகடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன்,கப்டன் வினோத்,கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள்\nவியாழன் ஜூலை 11, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/06/20/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-07-18T15:34:07Z", "digest": "sha1:5QKMZA3XWKAZ24MUDUABHJV3OUEZOEAN", "length": 45211, "nlines": 194, "source_domain": "senthilvayal.com", "title": "உணர்ச்சியும் ஒரு தொற்றுநோய்தான்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவற்றால் உடலில் ஏற்படும் தொற்றுநோய்கள் பற்றி நமக்குத் தெரியும். அதேபோல் உணர்வுகளும் ஒரு தொற்றுநோய்தான் என்கிறார் பிரபல அமெரிக்க தன்னம்பிக்கை பேச்சாளரான ஜிம் ரோஹன். நாம் யார் என்பதைத் தீர்மானிப்பதில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் உணர்வுகள் மிகுதியான செல்வாக்கு செலுத்துகிறது என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறார்.\n‘நம்மைச்சுற்றி, எப்போதுமே ஒரு 4 பேர் இருப்பார்கள். பெரும்பாலான நேரத்தை அவர்களுடன்தான் செலவழிப்��ோம். அவர்களின் சிந்தனை, சொல், செயல் இவற்றைத்தான் நாம் பிரதிபலிப்போம். சத்தமில்லாமல் அந்த நான்கு பேரின் எண்ணங்களே நம்மை ஆளத் தொடங்கியிருக்கும். மற்றவர்கள் நம்மீது உணர்ச்சிரீதியான ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்பாவிட்டாலும் கூட, உணர்ச்சித்தொற்று ஓர் அமைதிக்கொல்லி நோய்.\nஇந்நோய் நெருங்கிய உறவுகள், நட்புகள், சக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட உங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பரவிவிடும். பழக்க வழக்கங்கள் மற்றும் நடத்தைகளுக்கு அப்பாற்பட்ட தாக்கங்களை இவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள். சில நேரங்களில் அது உடல்ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும்’ என்கிறார் ஜிம் ரோஹன்.\nஇதற்கே இப்படி என்றால் இன்னும் போகப்போக, நேரடித் தொடர்பில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் குரூப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் உலகின் மூலை, முடுக்குகளிலும் ஏற்பட்ட தொடர்பு கூட நம் வாழ்க்கையில் விபரீதத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை உணராமல் இருக்கிறோம்.\nஊக்கமளிக்கக்கூடிய அல்லது உற்சாகம் தரக்கூடிய நபர்களைச் சுற்றி நாம் இருக்கிறோமா அல்லது அந்த மாதிரி நபர்களோடு இருக்க வேண்டும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா\nஒன்று எப்போதும், எல்லாவற்றையும் பற்றி புகார் செய்கிற ஒரு நபர் அல்லது எந்த காரணமுமே இல்லாமல், உங்களைத் தூண்டிவிடக்கூடிய, கட்டாயப்படுத்தக்கூடிய ஒரு நபர் உங்களோடு இருக்கிறார் என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா எப்போதும் சோம்பேறியாக, வெட்டியாக வாட்ஸ் அப் சாட் அரட்டையில் தானும் இருந்து கொண்டு, வினாடிக்குள் உங்களையும் இழுத்துவிடும் ஒரு ஆபத்தான நண்பர் கண்டிப்பாக\nஇதற்கு பேர்தான் உணர்ச்சித் தொற்று. கிட்டத்தட்ட 30 வருட ஆராய்ச்சி, இந்த உணர்ச்சித்தொற்றின் வலிமையை நிரூபித்துள்ளது. குறிப்பாக, உறவு வட்டத்தை உருவாக்கவும், மற்றவர்களுக்கு உதவவும் விரும்பும் ஒருவரை இந்த உணர்ச்சி தொற்று மிக அதிகமாகவே தாக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது’ என்ற உண்மையை இந்த ஆய்வுகள் எச்சரிக்கின்றன.\nநம்மிடத்தில் உணர்ச்சித் தொற்று எப்படியெல்லாம் பரவுகிறது எந்த வகையிலெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது எந்த வகையிலெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது அதிலிருந்து எப்படி நம்மை பாது���ாத்துக் கொள்ளலாம் அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்\nமுதலில் உணர்ச்சித் தொற்றின் அறிவியல் என்ன\nஉறவு விஞ்ஞானத்தின்(Relationship Science) ஒரு முன்னோடி ஆராய்ச்சியாளரான எலைன்ஹாட்ஃபீல்டின் வரையறைப்படி, மற்றொரு நபரைத் தானாகவே, தன்னுடைய உணர்ச்சிகள், குரல்வழிகள், தோரணைகள் மற்றும் இயக்கங்கள் ஆகியவற்றோடு ஒற்றுமைப்படுத்தி அதன்விளைவாக தொடர்ச்சியாக அவரை ஒத்திசைக்க வைப்பதே உணர்ச்சித் தொற்று.\n1992-ம் ஆண்டில் Guacomo Rizzolatti -ஆல் நடத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய ஆய்வில், ஒருவருடைய தற்போதைய செயலில், அதற்கு முன்பு அதே செயலை வேறொருவர் செய்த காட்சியை அப்படியே படம் பிடித்து மூளையின் செல்கள் சமமாக பிரதிபலித்தது’ கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒருவரின் சோகம், கோபம், மகிழ்ச்சி என எந்த உணர்வாக இருந்தாலும், அதை படம் பிடிக்கும் மூளையின் செல்கள், அதே உணர்வை பிரதிபலிக்கிறது.’\nநரம்பியல் விஞ்ஞானத்தில் குறிப்பிட்ட அந்த செல்களை Mirror neurons என்று சொல்லும் அறிவியலாளர்கள், அவை எப்போதும் உணர்ச்சிப் பரிமாற்றத்தை அப்படியே படம் பிடிப்பதற்கான அடித்தளத்தை கொண்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். மேலும் இந்த ஆய்வின்படி, உணர்ச்சித்தொற்று செயல்முறையானது, இந்த மிரர் நரம்பணுக்களை மூன்று நிலைகளில் பாதிக்கிறது.\nமிமிக்ரி (Mimicry) : மனிதர்கள், தங்களுடைய மிரர்நியூரான்களில் பதிந்துள்ள சுற்றியுள்ளவர்களின் முகபாவங்கள், குரல் வெளிப்பாடுகள், தோரணைகள் மற்றும் நடத்தைகளை தானாகவே அப்படியே பிரதிபலிக்கின்றனர்.பின்னூட்டம் (Feedback) : பிறருடைய உணர்ச்சிகளின் வெளிப்படையான\nபகிர்தல் (Contagion): இதன் விளைவாக மக்கள் ஒருவரிடமிருந்து உணர்ச்சிகளைப் பற்றிக்கொள்ள முற்படுகிறார்கள். மேற்கூறிய சூழ்நிலைகளை நாம் உடைத்து வெளிவர நினைக்கும்போது, இந்த செயல்முறையை எளிதாக்குவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், உணர்ச்சியின் தீவிரம் எவ்வளவு வெளிப்படையானது என்பதையும் தெளிவாக உணர முடிகிறது.\nஎவ்வளவுக்கு எவ்வளவு ஒருவரோடு நாம் உறவில் நெருக்கமாக இருக்கிறோமோ, அந்த அளவிற்கு அவர்களது நடத்தைகளையும், உணர்ச்சிகளையும் அப்படியே பிரதிபலிக்கத் தொடங்குகிறோம். அதேபோல அவர்களது வலிமையான உணர்ச்சிகள் நம்முள் இறங்கி, தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, நெருங்கிய நண்பன் அ���ுதுகொண்டிருந்தால் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத சூழலாக இருந்தாலும், நீங்களும் அவரோடு சேர்ந்து அழ ஆரம்பித்துவிடுவீர்கள்.\nநண்பனுடனான நெருங்கிய உறவினால் வரும் இந்த சோகம், மிமிக்ரி மற்றும் உணர்ச்சித் தொற்றுக்கு சரியான உதாரணம். அதாவது, முன்பு எப்போதோ உங்கள் வாழ்வில் நடந்த இதேபோன்ற துயர சம்பவத்துடன் தொடர்புபடுத்திப் பார்த்து, அந்த சோகத்தினால் அழுவோம் அல்லது பல சந்தர்ப்பங்களில், நம்மை அறியாமலேயே உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வோம்.\nவாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில், நம்மையும் அறியாமல் எப்படி உணர்ச்சித் தொற்றுக்கு உள்ளாகிறோம் என்பதையும், தேவையற்ற இந்த உணர்ச்சித்தொற்று நமக்குள் பரவுவதை எப்படி கவனமாக தடுப்பதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்.\nஒரு காதல் உறவில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் இருவரும் உணர்ச்சிப்பூர்வமான நிலைப்பாட்டில் இருக்கும்போது, ஒருவருக்கொருவர் என்ன கொண்டு செல்கிறீர்கள் உங்கள் உரையாடலின்போது அதிக வலுவான உணர்வுகள் எவை உங்கள் உரையாடலின்போது அதிக வலுவான உணர்வுகள் எவை அந்த உணர்வுகள் இருவரில் யாரால் உருவானவை அந்த உணர்வுகள் இருவரில் யாரால் உருவானவை என்பதை நேர்மையாக மதிப்பீடு செய்யுங்கள்.\nஉணர்ச்சித்தொற்று ஏற்படும் சூழலில் எந்த உணர்வு வலுவாக இருக்கிறதோ அதுவே வெற்றி பெறும் என்பதை இருவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இயல்பாகவே எதிர்மறையான அல்லது நம்பிக்கையற்றவராக இருந்தாலும், உங்களுடைய காதலர் அல்லது காதலி என்பதாலேயே, அவரை உங்களுக்குப் பிடித்துவிடும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களுடைய காதலன் / காதலியின் உணர்ச்சி நிலை அடிக்கடி உங்களைத் தொற்றிக் கொள்கிறதா இது நேர்மையாக பதில் சொல்ல வேண்டிய மற்றும் உங்களை நீங்களே அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.\nசாத்தியமில்லை என்று தெரிந்தாலும், நம்முடைய துணைக்கு தன்னை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை அடிக்கடி கொடுக்கிறோம். அது தவறான முடிவு.நம்மில் பலர் குறிப்பாக உறவுகளில், நம்முடைய துணையின் குறைகளை சரி செய்வதையே விரும்புகிறோம். அதற்கு பதில், உணர்ச்சி ரீதியாக நன்மை பயக்கும் ஒருவரைக் கண்டுபிடிக்கலாமே\nவாழ்க்கையில், லட்சியம், குறிக்கோள், நேர்மறை எண்ணங்கள், பேரார்வம் அல்லது குறைந்தபட்ச ந���ர்மை உள்ள ஒருவரை சிறந்த துணையாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும்போது, அதெல்லாம் இல்லாத ஒரு நபரை காதலித்து, அவரை மாற்றும் அபாயகரமான முயற்சியில் இறங்க வேண்டிய அவசியம் என்ன\nநட்பில் ஆழ்ந்த அன்பை பகிர்ந்துகொள்ள வேண்டும் அல்லது அவருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் நபர் என்றால், நீங்களே உங்களை பாதுகாப்பதற்கும், நண்பருடன் நேரத்தை செலவழிப்பதில் கடுமையான முடிவுகளை எடுப்பதற்கும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்கள் பிரச்னைகளை பகிர்ந்து கொண்டு, அதற்கான தீர்வை நண்பர்களிடமிருந்து பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். இந்த விஷயத்தில் நண்பர்களுக்குள் ஒரு தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.\nஉங்கள் நெருங்கிய நண்பர் தன்னுடைய துயரங்களை சொல்லும்போது, அதற்கு உடனடியாக உங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக மனிதாபிமானமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. உங்கள் உணர்ச்சிகளைக கட்டுப்படுத்திக் கொண்டு, உங்களை அந்த உணர்ச்சித் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nஇதற்கு சரியான உதாரணம் சொல்ல வேண்டும் எனில், சிலர் நம்மையும் குழப்பி, தானும் குழம்பி, நம்மிடம் எல்லா ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு, நாம் கூறியவற்றை காற்றில் பறக்கவிட்டு, தான் என்ன செய்ய விரும்புகிறாரோ, அதை மட்டுமே செய்வார். நாம் கூறும் ஆலோசனையால், அவருடைய சூழலில் எந்த ஒரு மாற்றமும் நடக்கப்போவதில்லை. அதே நேரத்தில், அதைப் பற்றி எதுவும் செய்ய விருப்பமில்லாதவர்களாகவும் அல்லது அந்தப்பக்கம் போய் மிகவும் உற்சாகத்தோடும் கூட இருக்கலாம். இவர்களால் நம்முடைய நேரமும், மனநிலையும் பாழாவதுதான் மிச்சம்.\nஇதுபோன்ற நட்புக்களை எப்படி கையாள்வது\nஅவர்களின் சோகம் உங்களைத் தொற்றுவதைத் தடுக்கும் அளவிற்கு உங்களுடைய ஆற்றலையும், நேர்மறைத் தன்மையையும் உயர்த்திக் கொள்ளுங்கள். கூடியவரை, உங்கள் நட்பு வட்டத்தில் நேர்மறையான மக்களை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சிகளை மற்றவர்கள் மாசுபடுத்துவதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.\nஉங்களுடைய கடினமான சூழலில், உங்களுடைய பிரச்னைக்கு தீர்வு சொல்லும் சரியான நபரிடம் ஆலோசனை பெறலாம். ஒன்றிரண்டு நண்��ர்களின் ஆலோசனைகளை மட்டும் பின்பற்றலாம். எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளவும், எல்லாருடைய ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது அவர்களின் விருப்பு, வெறுப்புகளை நம் மீது திணிக்கவும், நம் வாழ்வில் கும்மியடிக்கவும் வழி வகுக்கும். விழிப்புடன் இருங்கள்.\nசமூக வலைதளம் இதுபோன்று சகமனிதர்களிடையே நேரிடையாக நடக்கும் உணர்ச்சிதொற்றுப் போராட்டம் ஒரு பக்கம் என்றால், தற்போது சமூக வலைதளங்களினால் நம் வாழ்க்கையில் நடக்கும் சீரழிவுகள் ஏராளம்.\nஃபேஸ்புக் 2014-ல் ஆய்வு ஒன்றை நடத்தியதில், ‘சமூக வலைதளங்கள் மூலம் மிகப் பெரிய அளவிலான உணர்ச்சி ஊடுருவல் நடக்கிறது’ என்ற நம்பமுடியாத சர்ச்சைக்குரிய ஆதாரத்தைக்கூறி மக்களை எச்சரித்துள்ளது. பயனாளிகளின் செய்தியூட்டங்களில் (News feed) நேர்மறையான தகவல்களும், பலநேரங்களில் எதிர்மறைத் தகவல்களும் வெளிவருகின்றன. எதிர்மறை செய்திகளை படிக்கும் பலரும் தங்களுடைய ஸ்டேட்டஸில் சொந்த உணர்ச்சிக் கொந்தளிப்பை கொட்டுகிறார்கள். இது அப்படியே பகிர்வு செய்யப்பட்டு பரவி, எதிர்மறை உணர்ச்சிகள் பலரிடத்தில் வைரஸாக ஊடுருவி விடுகின்றன.\nஅந்த செய்திக்குப் பின்னணியில் நடப்பதைப்பற்றி புரிந்து கொள்ளாமல் அல்லது பொருட்படுத்தாமல், ஒருவரது உணர்வுகள் எப்படி மறைமுகமாகவும், உரை மூலமாகவும், எழுத்துமூலமாகவும் பிறரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்களை இந்த ஆய்வறிக்கை கொடுத்துள்ளது. சமீபத்திய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின்போது, நம்முடைய வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும், அதிக அளவு கோபம், வெறுப்பு, கவலை மற்றும் கருத்து மோதல்களை பார்த்திருக்க முடியும்.\nஎவ்வளவு நேரம் சமூக ஊடகத்தில் செலவிடுகிறீர்கள் எந்த மாதிரியான நண்பர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள் எந்த மாதிரியான நண்பர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள் நீங்கள் இருக்கும் குழுவின் தரம் என்ன நீங்கள் இருக்கும் குழுவின் தரம் என்ன நீங்கள் பார்க்கும் ஒட்டுமொத்த உள்ளடக்கத்தின் தன்மை என்ன நீங்கள் பார்க்கும் ஒட்டுமொத்த உள்ளடக்கத்தின் தன்மை என்ன இவற்றைப் பற்றியெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். இவற்றிலிருந்து விலகி, உங்களை சந்தோஷப்பட வைக்கக்கூடிய உங்கள் ஆரோக்கியத்தில் பங்களிக்கக்கூடிய அல்லது உங்களின் நேர்மறையான எண்ணங்களுக்கு உதவக்கூடிய குழுக்கள் மற்றும் நட்பு வட்டங்களை தேர்ந்தெடுங்கள்.\nஇறுதியாக, உணர்ச்சித் தொற்று ஏற்படுவது நிதர்சனமான உண்மை. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையை பாதிப்பது உறுதி. உணர்ச்சித்தொற்று இருப்பதை எப்படி நம்புகிறீர்களோ அது உங்களிடம் அதிகமாக இருப்பதையும் ஒப்புக்கொண்டு அடுத்தபடியாக, அதிலிருந்து விடுபட என்ன செய்வது என்பதைப் பற்றியும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.\nஒருவேளை உணர்ச்சியை கட்டுப்படுத்துவதில் நீங்கள் ரொம்பவும் பலவீனமானவர் என்றால் உங்களைச் சுற்றி இருப்பவர்களை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் சமூக வலைதளத்தை உங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம். இது சுயநலம் இல்லை. உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்வதும், உங்களது தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும் முக்கியம் என்பதால், இவற்றிலிருந்து நீங்கள் நிச்சயம் விலகி இருக்க வேண்டும்.\nஉங்கள் உறவுகள் மற்றும் நட்புகளை மறுபரிசீலனை செய்ய எப்போதும் வெட்கப்பட வேண்டாம். இது உங்கள் வாழ்க்கை, அதை எப்படி வாழ வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உங்களைச் சுற்றி நேர்மறை அணுகுமுறை, லட்சியமுள்ள, நேர்மை, ஒழுக்கம், அன்பு, கருணை, பொறுப்பு என எல்லாவற்றிலும் அக்கறையுள்ள நபர்களாக தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுக்கும் உரிமை உங்கள் கையில் இருக்கிறது. அதை நடத்திக் காட்டுங்கள்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்ஷன் எடப்பாடி செலக்ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறு���ீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\nதொப்பை முதல் முதுகுவலி வரை… நாற்பது வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள்\nதிருமணமான முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை – உளவியல் ஆலோசகர் கூறும் தீர்வு\nகரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1444", "date_download": "2019-07-18T15:43:10Z", "digest": "sha1:LGPCQLLBERMAMMF3STYGDCQ3JPIST5IY", "length": 11227, "nlines": 362, "source_domain": "ta.wikipedia.org", "title": "1444 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற��ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2197\nஇசுலாமிய நாட்காட்டி 847 – 848\nசப்பானிய நாட்காட்டி Kakitsu 4Bunnan 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1444 MCDXLIV\n1444 (MCDXLIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரூ நெட்டாண்டு ஆகும்.\nஏப்ரல் 16 - இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nநவம்பர் 10 - ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் துருக்கியர்களுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.\nஎகிப்தியப் படைகள் கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவுகளைக் கைப்பற்ற முடியவில்லை.\nபோர்த்துக்கீச நாடுகாண் பயணிகள் செனெகல் மற்றும் காம்பியாக் கரைகளை அடைந்தனர்.\nலண்டனில் சென் போல்ஸ் தேவாலயம் தீப் பிடித்தது.\nநீலகண்ட சோமயாஜி, கேரள (சேர நாட்டு) கணிதவியல் அறிஞர்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/hyundai-new-santro-key-details-leaked-016013.html", "date_download": "2019-07-18T15:01:21Z", "digest": "sha1:76QHBMFX3XTMQ5G4V32FVVZ4ROBJDYXW", "length": 22696, "nlines": 380, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன! - Tamil DriveSpark", "raw_content": "\nலம்போர்கினி, ஃபெராரி கார்கள் மிக மலிவான விலையில் விற்பனை தந்தை, மகன் சிக்கியதற்கு காரணம் இதுதான்...\n4 min ago கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\n6 min ago இந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\n2 hrs ago எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\n3 hrs ago அட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் முக்கிய விபரங்கள் கசிந்துள்ளன. அதனை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.\nவரும் 23ந் தேதி புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. தீபாவளிக்கு பண்டிகையின்போது பட்ஜெட் விலையில் புதிய கார் மாடலை வாங்க காத்திருப்போருக்கு இந்த புதிய மாடல் மிகச் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.\nஇந்த நிலையில், இந்த காரின் முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளன. புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் 3,610 மிமீ நீளமும், 1,645 மிமீ அகலமும், 1,560 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2,400 மிமீ வீல் பேஸ் கொண்டது.\nஇந்த கார் நீளத்தில் போட்டியாளர்களான மாருதி செலிரியோ காரைவிட 85மிமீ வரையிலும், க்விட் காரைவிட 69 மிமீ வரையிலும் குறைவாக இருக்கிறது. ஆனால், புதிய சான்ட்ரோ காரின் வீல் பேஸ், மற்றொரு நேர் போட்டியாளரான டாடா டியாகோ காரின் வீல் பேஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய சான்ட்ரோ கார் 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 235 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் ரகத்தில் வாடிக்கையாளர்களை சமரசம் செய்யும் அளவில் கருதலாம்.\nஇந்த காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 69 பிஎஸ் பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இந்த காரில் மேனுவல் கியர்பாக்ஸ்ஆப்ஷனில் வர இருக்கிறது.\nMOST READ: ஒரு பட்டனை அழுத்தினால் மின்னல் வேகத்தில் பறக்கும் கார்கள்... எப்படி சாத்தியமாகிறது\nமேலும், 'ஸ்மார்ட் ஆட்டோ' என்ற பெயரில் குறிப்பிடப்படும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கும் முதல் ஹூண்டாய் காரும் இதுதான் என்பதும் இந்த கார் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.\nஇந்த கார் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று கூறுகிறது. மாருதி செலிரியோ காருடன் ஒப்பிடும்போது, புதிய சான்ட்ரோ காரின் மைலேஜ் லிட்டருரக்கு 2.8 கிமீ வரை குறைவு என்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக கூறலாம்.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மாடலைவிட இது அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான எரிபொருள் செலவீனத்தையும் வழங்கும். சிஎன்ஜி எரிபொருள் கிடைக்கும் இடங்களில் சிறப்பான தேர்வாக அமையும்.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக் மற்றும் அனைத்து சக்கரங்களுக்கும் சரியான அளவில் பிரேக் பவரை செலுத்தும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும். டாப் வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு இருக்கும்.\nMOST READ:புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.5 லட்சம் முதல் ரூ.5.2 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.\nகோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nரூ.10 லட்சத்தில் எலெக்ட்ரிக் கார்... சென்னை ஆலையில் ரூ.2,000 கோடியை முதலீடு செய்யும் ஹூண்டாய்\nஇந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\nஅடேங்கப்பா... 1,000 கிமீ ரேஞ்ச்... ஹைட்ரஜனில் இயங்கும் காரை இந்தியாவில் களமிறக்கும் ஹூண்டாய்\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்\nஅட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nமலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி\nஇடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஅதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...\nபுதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் ரகசிய சோதனை ஓட்டம்\nஇந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/maruti-suzuki-ordered-to-pay-rs-1-lakh-compensation-to-swift-customer-016036.html", "date_download": "2019-07-18T15:03:34Z", "digest": "sha1:Z43WDT5DGZAOTYMTFUT6P5AHWPG3JENA", "length": 23061, "nlines": 381, "source_domain": "tamil.drivespark.com", "title": "குறைபாடு உடைய காரை விற்பனை செய்த மாருதி சுஸுகி.. வாடிக்கையாளருக்கு 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு - Tamil DriveSpark", "raw_content": "\nலம்போர்கினி, ஃபெராரி கார்கள் மிக மலிவான விலையில் விற்பனை தந்தை, மகன் சிக்கியதற்கு காரணம் இதுதான்...\n7 min ago கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\n8 min ago இந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\n2 hrs ago எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\n3 hrs ago அட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுறைபாடு உடைய காரை விற்பனை செய்த மாருதி சுஸுகி.. வாடிக்கையாளருக்கு 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nகுறைபாடு உடைய காரை விற்பனை செய்ததற்காக வாடிக்கையாளருக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகோவாவை சேர்ந்தவர் சிவானந்த் எஸ் ஹரப்பனஹள்ளி. இவர் மாருதி சுஸுகி ஸ்விப்ட் இஸட்எக்ஸ்ஐ (Maruti Suzuki Swift ZXI) கார் ஒன்றை கடந்த 2005ம் ஆண்டு வாங்கினார். சௌகுலே இன்டஸ்ட்ரீஸ் என்ற மாருதி சுஸுகி நிறுவன டீலரிடம் இருந்து இந்த கார் வாங்கப்பட்டது.\nஆனால் ஆரம்பத்தில் இருந்தே கிளட்ச் சரியாக இயங்கவில்லை. பல முறை சர்வீஸ் செய்த பிறகும் கிளட்ச் அப்படியேதான் இருந்தது. எனவே கிளட்சை மாற்றி விடலாம் என சிவானந்த் முடிவு செய்தார். அதன்படி கிளட்ச் மாற்றப்பட்டது. ஆனால் அதன்பிறகும் பிரச்னை தொடர்ந்தது.\nஇதனால் ஆத்திரமடைந்த சிவானந்த், மாவட்ட அளவிலான நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம், காரை பழுது நீக்கி தரும்படி, மாருதி சுஸுகி மற்றும் சௌகுலே இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.\nஆனால் இந்த தீர்ப்பில் திருப்தியடையாத சிவானந்த், மாநில அளவிலான நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தை அணுகினார். இதனை விசாரித்த மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம், சிவானந்த்திற்கு 2.44 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, மாருதி சுஸுகி மற்றும் சௌகுலே இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.\nMOST READ: சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்�� நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்\nஅத்துடன் வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரம், அசௌகரியத்தை ஏற்படுத்தியமைக்காக ரூ.30 ஆயிரம் என தனியாக 40 ஆயிரம் ரூபாயை சிவானந்த்திற்கு வழங்க வேண்டும் எனவும் மாருதி சுஸுகி மற்றும் சௌகுலே இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.\nஆனால் இந்த உத்தரவை எதிர்த்து, மாருதி சுஸுகி மற்றும் சௌகுலே இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள், தேசிய நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இதனை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம், சிவானந்த்தின் ஸ்விப்ட் காரில் குறைபாடு இருந்ததை உறுதி செய்தது.\nஎனினும் மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தின் உத்தரவில், தேசிய நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் சில மாற்றங்களை செய்தது. அதன்படி காரின் விலையில் ஏறக்குறைய சரி பாதி தொகையை சிவானந்த்திற்கு இழப்பீடாக வழங்க தேவையில்லை.\nஅதற்கு மாறாக 1 லட்ச ரூபாயை மட்டும் சிவானந்த்திற்கு இழப்பீடாக வழங்கினால் போதும் என தேசிய நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அதேபோல் அசௌகரியம் ஏற்படுத்தியமைக்காக வழங்கும்படி உத்தரவிடப்பட்ட 30 ஆயிரம் ரூபாயையும் தர தேவையில்லை.\nMOST READ: மாருதி வேகன் ஆர் காரின் லிமிடேட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nஆனால் வழக்கு செலவிற்காக 10 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும். இந்த தொகைகளை மாருதி சுஸுகி மற்றும் சௌகுலே இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் இணைந்து 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். குறைபாடு உடைய காரை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ததற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nபெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்\nஇந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\nடெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nஇந்தியாவில் மட்டுமல்ல... பாகிஸ்தான், சீனாவிலும் இதே நிலைமைதான்... கடுமையாக திணறுவது யார் த��ரியுமா\nஅட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nஇந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது: நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்\nஇடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்\nஇந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள எஸ்யூவி கார்கள்\nஅதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...\nஅள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம் மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்\nபுதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் 2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nரூ.45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்—பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்: எதற்கு தெரியுமா\n52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...\nடாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த எஸ்ஆர்டி கோயமுத்தூர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamnewsteachers.blogspot.com/2019/04/blog-post_39.html", "date_download": "2019-07-18T15:04:13Z", "digest": "sha1:EVZXTOOTO2NOBKHON26L2QAHZ6S3M77K", "length": 6117, "nlines": 113, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: இனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்!!!", "raw_content": "\nஇனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்\nஇனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் சென்னை : வருமான வரி கணக்கை நேரடியாக தாக்கல் செய்வோருக்கான விண்ணப்ப படிவம் இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட உள்ளது என வருமான வரி துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேலாக வருமானம் ஈட்டும் நபர்கள், இணைய தளம் வாயிலாக கணக்கு தாக்கல் செய்யும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வரும் சூழ்னிலையில், தனி நபர் வருமானம் 2.50 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக நேரடியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முறையை ரத்துசெய்ய போவதாகவும், இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு ���ுதல் நிறுத்தப்படலாம் என்றும் வருமான வரி வட்டாரத்தில் கூறப்படுகின்றன.\nஇதையடுத்து இதற்கான விண்ணப்படிவமும் நிறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு முதல், இந்த நடைமுறை நிறுத்தப்படுகிறது. 80 வயதுக்கு கீழ் உள்ள யாரும் நேரடியாக வருமான வரி அலுவலகத்தில் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மேலும் அனைத்து தரப்பினரும் ஆன்லை வழியாக மட்டுமே கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்த வேண்டும்.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/apathana-pazakankal.html", "date_download": "2019-07-18T15:10:14Z", "digest": "sha1:2677DVKH65EML2FH54AKVYKY2NEEBERM", "length": 14508, "nlines": 77, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "உங்களை அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வைக்கும் ஆபத்தான அன்றாட பழக்கவழக்கங்கள்!!! apathana pazakankal - Tamil Health Plus", "raw_content": "\nHome பொது மருத்துவம் உங்களை அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வைக்கும் ஆபத்தான அன்றாட பழக்கவழக்கங்கள்\nஉங்களை அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வைக்கும் ஆபத்தான அன்றாட பழக்கவழக்கங்கள்\nகேட்பதற்கு சற்று விந்தையாக இருக்கலாம், ஏன் பயமாக கூட இருக்கலாம்; ஆனால் வெறுமனே ஒரு தும்மல் உங்களை கொன்று விடலாம் நம் வாழ்க்கையில் ஒரு அங்கம் என கருதி அன்றாடம் நாம் சில காரியங்களில் ஈடுபட்டு வருவோம். ஆனால் அவ்வகையான செயல்கள் உங்களுக்கு மிகவும் ஆபத்தாய் போய் முடியலாம் என்பது உங்களுக்கு தெரியுமா\nஉதாரணத்திற்கு, சாதாரண ஒரு தும்மல் தீவிர முதுகு வலியை ஏற்படுத்தலாம். ஏன், வாதத்தை கூட ஏற்படுத்தலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இது மட்டுமல்ல உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடிய அவ்வகையான அன்றாட ஆபத்தான செயல்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா\nவெப்பமான கோடைக்காலத்தில் சாதாரண ரப்பர் காலணிகளை அணிவதை விட உங்கள் பாதங்களுக்கு வேறு சொர்க்கம் இருக்க முடியுமா ஆனால் அவ்வகையான ரப்பர் செருப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது - பாதங்களில் ஏற்படும் தசைநாண் அழற்சி. மலிவான விலை கொண்ட செருப்பு உங்களது இயல்பு நடையை மாற்றிவிடும். மேலும் முக்கிய இடுப்பு மற்றும் முழங்கால் பிரச்சனைகள் ஏற்படும். அதனால் வளைவு போன்ற ஆதரவு மற்றும் இறுக்கமான ஸ்ட்ராப் உள்ளனவா என்பதை பார்த்து வாங்குங்கள்.\n2.பர்ஸில் அளவுக்கு அதிகமான பொருட்களை திணித்தல்....\nஅனைத்தையும் பர்ஸிற்குள் திணித்து வைக்கும் பழக்கத்தை பலரும் காலம் காலமாக பின்பற்றி வருவார்கள். அனைத்து ரசீதுகள், ரொக்கம் மற்றும் கையில் கிடைக்கும் அனைத்தையும் பர்சில் அடைக்கும் போது உங்களுக்கு பின்புறம் மற்றும் கழுத்தில் பிரச்சனைகள் ஏற்படும். இதனை இயற்கை மீறிய நரம்புக் கோளாறு (ந்யூரோபதி) என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாள் முழுவதும் எடை அதிகமுள்ள பர்ஸின் மீது உட்கார்ந்து வந்தால், உங்கள் முதுகு தண்டு பாதிப்படையும். மேலும் பின்புறத்தில் உள்ள இடுப்புமூட்டுக்குரிய நரம்புகள் குத்தப்படும். அதனால் பர்ஸை எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் பின்பக்க பாக்கெட்டில் மட்டும் வேண்டாம்.\nகூடுதல் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் தொடைக்கு மேலே உள்ள நரம்புகள் இறுக்கமடையும். இதன் விளைவாக, கால்களுக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் தடைப்படும். இதனால் மேரல்கியா பரெஸ்தெட்டிக்கா என்ற பிரச்சனை ஏற்படும். உங்கள் பாதங்கள் மரத்து போய் விடும். மேலும் வெளிப்புற தொடை பகுதிகளில் எரிச்சல் ஏற்படும்.\n4.கடினமான உடற்பயிற்சியை அதிகம் செய்தல்....\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. பல நேரங்களில், குறுகிய காலத்தில் தசைகளுக்கு பலத்தை சேர்க்க சிலர் தசைகளுக்கு அதிக உடற்பயிற்சியைசெய்வார்கள். ஆனால் நடப்பது என்னவென்றால், தசைகளுக்கு அளவுக்கு அதிகமாக வேலை கொடுத்தால், திசு உடைவு ஏற்படும். இதனால் இரத்தத்திற்குள் புரதம் கசியத் தொடங்கி விடும். எனவே இடைவேளை எடுத்துக் கொண்டு, போதிய ஓய்வையும் எடுத்துக் கொண்டு, தசைகள் சரியான வடிவத்தை பெற போதிய கால நேரத்தை வழங்கி உடற்பயிற்சியை செய்யவும்.\n5.அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தல்...\nஎந்தளவிற்கு தண்ணீர் குடிக்கிறோமோ அந்தளவிற்கு உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும் என சொல்லியே நாம் வளர்க்கப்பட்டிருப்போம். இருப்பினும், அளவுக்கு அதிகமான தண்ணீர் உடலில் உள்ள மற்ற முக்கிய பொருட்களான இரும்பு, சோடியம் மற்றும் இதர கனிமங்களை நீர்த்துப்போக செய்யும். இதனால் ஹைபோடாட்ரிமியா எனப்படும் நிலை ஏற்பட்டு, அதனால் தலைவலி, வாந்தி போன்றவைகள் உண்டாகும். தண்ணீர் நிறைய குடியுங்கள், ஆனால் அளவுக்கு அதிகமாக வேண்டாம்\nஉங்களை அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வைக்கும் ஆபத்தான அன்றாட பழக்கவழக்கங்கள்\nTags : பொது மருத்துவம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-18T15:41:26Z", "digest": "sha1:UZN3ZDVDJASGS33NT2UIPHPZEMWILD7W", "length": 2794, "nlines": 84, "source_domain": "www.tamilxp.com", "title": "காடுகளின் நன்மைகள் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags காடுகளின் நன்மைகள்\nகாடுகளினால் நமக்கு என்ன பயன்\nகாடு இல்லாமல் மனிதனுக்கு எதுவும் ஆவதில்லை அவை நமக்கு மரம், மரச் சாராயம், பலவித பிசின்கள் ஆகியவை தருகின்றன. காட்டு மரங்களிலிருந்தே நாம் காகிதங்களையும் செயற்கைப் பட்டுகளையு��் உருவாக்குகிறோம். முற்காலத்தில் மனிதன் காடுகளை நாசப்படுத்தியதோடு...\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nவாழை இலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-08/cardinal-parolin-telephones-us-vice-president-nicaragua.html", "date_download": "2019-07-18T15:24:31Z", "digest": "sha1:IMIEIJF2S3D67ZFK7IMOPWCJE5O52VO5", "length": 7673, "nlines": 210, "source_domain": "www.vaticannews.va", "title": "நீதிக்காக போராடும் தலத் திருஅவை மீது அடக்குமுறை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (17/07/2019 16:49)\nநீதிக்காக போராடும் தலத் திருஅவை மீது அடக்குமுறை\nநீதிக்காகவும், மக்களின் நியாமான போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருப்பதால், திரு அவை கட்டிடங்களும் அதிகாரிகளும் தாக்கப்படுதல்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nநிகராகுவா நாட்டின் வன்முறைகள் மற்றும் துன்பநிலைகள் குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு துணை அரசுத் தலைவர் மைக் பென்ஸ் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருஅவையின் ஆழ்ந்த கவலையை அவரிடம் வெளியிட்டார்.\nகுடிமக்களுக்குரிய நல ஆதரவுத் திட்டங்கள் மற்றும் ஓய்வூதியத்தில் நிகராகுவா அரசுத் தலைவர் டேனியல் ஒர்த்தேகா அவர்கள், மாற்றங்களைக் கொண்டுவர முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் போராட்டங்களும் வன்முறைகளும் இடம்பெறுவது குறித்தும், மக்களுக்கு ஆதரவாக நிற்கும் தலத்திருஅவை ஒடுக்கப்படுவது குறித்தும், திருப்பீடச் செயலர் கவலையை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.\nநீதிக்கும் மனித உரிமைகளுக்கும் ஆதரவாகப் போராடிவரும் நிகராகுவா தலத்திருஅவையின் கோவில்களும், அதிகாரிகளும், கடந்த சில மாதங்களாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.\nகடந்த மாத இறுதியில், நிகராகுவாவின் மனித உரிமை நிறுவனங்களுக்கும், தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கும் உதவும் நோக்கில், 15 இலட்சம் டாலர்களை அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/srilanka.php", "date_download": "2019-07-18T15:01:23Z", "digest": "sha1:JEEGHRTILD6F2BLDL7A2BM4IFYL54KD3", "length": 3517, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil mobile", "raw_content": "\n FaceApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சிக்கை\n தேரரின் போலி முகம் அம்பலம்\nவெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக இலங்கை சென்றவருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கையில் இயர்போன் பயன்படுத்தியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஉலகம் பூராவும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்\nதீவு ஒன்றில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பிக்கு அட்டகாசம்\nஐரோப்பிய நாட்டிலிருந்து யாழ் சென்றவருக்கு நேர்ந்த துயரம்\n1 2 அடுத்த பக்கம்›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T16:07:25Z", "digest": "sha1:U5AP3RBCFMPYLA3FAO57JW35JEKBSACE", "length": 4261, "nlines": 82, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "நேபாளத்தில் கோர பூபாளம் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபூமாதேவி சற்று தோள சைத்தாள் \nபொடித்தூள் ஆயின குடி வீடுகள் \nசெத்து மாண்டவர் எத்தனை பேர் \nபெற்றோர் இழந்தவர் எத்தனை பேர் \nகைகால் முறிந்தோர் எத்தனை பேர் \nஎல்லாம் இழந்தவர் எத்தனை பேர் \nகட்டிய இல்லம், சேமித்த செல்வம்\nவசந்த கால வாடைக் காற்றில்,\nமானம் போனது, மதிப்பு போனது \nகொடுத்த தெல்லாம் பறித்துக் கொண்டாள்\nஇடிந்த வீடுகள் புதை காடாயின \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-18T15:42:10Z", "digest": "sha1:UHE2IWYOVHJQCAQCECVTMYF6KIMFHO5O", "length": 26837, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "பெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nபெண்கள், அவர்களின் மார்பகத்தைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவசியம். தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பெண்கள், மார்பகங்களைப் பராமரிக்கும் உள்ளாடை மீது கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். உள்ளாடையின் தரமும், கட்சிதமாகப் பொருந்த உதவும் அதன் அளவும்தான் மேலாடைக்கு எடுப்பான தோற்றத்தைத் தரும். எனவே கடைக்குச் சென்று உள்ளாடையைக் கேட்டு வாங்குவதில் பெண்கள் எந்தவிதக் கூச்சமும், தயக்கமும் காட்டக்கூடாது. நாப்கின்களை பெண்களே முன்வந்து வாங்கிச்செல்லும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல உள்ளாடை மீதான விழிப்புணர்வும் பெண்களிடம் இருக்க வேண்டியது கட்டாயம்.\nபருவமடையும் வயதில் இருந்தே பெண்கள் மார்பகங்களை பராமரிக்கும் பிராவை அணியத் துவங்கிவிடுகின்றனர். பல ஆண்டுகளாக பிராவைப் பயன்படுத்தி வரும் பெரும்பான்மையான பெண்களுக்கே இன்னும் அவர்களின் சரியான அளவு என்ன என்பது தெரிவதில்லை. மார்பகங்களுக்குச் சற்று கீழ்ப்புறமாகவும் இடுப்புக்கு மேலும் உள்ள பகுதியில் தான் பிராவைப் பொருத்துகிறோம். பெரும்பாலும் இந்த இடுப்புக்கு மேல் உள்ள அளவைச் சொல்லி பிராவைக் கேட்டு வாங்கும் பெண்கள் தங்கள் மார்பகத்தின் அளவுக்குத் தகுந்த கப் சைஸ்கள் கொண்ட பிராவை வாங்குவதில்லை. சரியான அளவு இல்லாத பிராக்களால் தோற்றம் சிறப்பாக வெளிப்படாது, உடல்ரீதியாகவும் தொந்தரவுகளை ஏற்படுத்தும்.\nஉள்ளாடைகள் அணியும் போது நிறத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, வெளிர் நிற ஆடைகளுக்கு வெளிர் நிறங்களிலும் அடர்நிறங்கள் கொண்ட ஆடைகளுக்கு அடர் நிறங்களிலும் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டி-ஷர்ட் என ஆடைத் தேர்வுக்கு ஏற்ப பிராவை அணிந்தால் தோற்றம் அழகுறும். தளர்ந்து போயிருக்கும் மார்பகத்தைத் தாங்கிப் பிடிக்க ‘அண்டர் வயர்டு பிரா'(Underwired Bra) பயன்படுகிறது, எடைக் கூடுதலாக உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம். மார்பகம் சிறியதாய் உள்ளதே எனக் கவலைகொள்ளும் பெண்கள் ‘பேடட் பிரா'(Padded Bra)க்களைப் பயன்படுத்தலாம். இப்படிப் பிராக்களில் பல அம்சங்கள் உள்ளன. பெண்கள் ஒரே மாதிரியான பிராக்களை உபயோகிக்காமல், உடுத்தும் உடைகள், தாங்கள் செய்யும் வேலை, செல்லும் இடத்தைப் பொறுத்து ஐந்து அல்லது ஆறு வகையான பிராக���களை வைத்திருத்தல் அவசியமாகும்.\nடீனேஜ் பிரா (Teenage Bra): முதல்முறையாக பிரா பயன்படுத்தும் பெண்கள் டீனேஜ் பிராக்களை பயன்படுத்தும்போது, அசௌகர்யமின்றி இருக்கலாம். எவ்ரிடே பிரா (Everyday Bra): எளிமை, குறைந்த எடை மற்றும் பராமரிக்க எளிதாக இருக்கக்கூடிய பிரா இதுவாகும். தினசரி ஆடைகளுக்குப் பயன்படுத்தலாம்\nடி-ஷர்ட் பிரா (T-Shirt Bra): மெல்லிய டாப்ஸ் மற்றும் டி- ஷர்ட்களைப் பயன்படுத்தும் பெண்கள் இந்த வகை பிராவைப் பயன்படுத்தலாம். புஷ் அப் பிரா (Push Up Bra): பெண்களுக்கு எடுப்பான மார்பகத்தைக் கொடுக்கவும், தளர்ந்த மார்பகத்தைத் தாங்கிப் பிடிக்கவும் புஷ் அப் பிராக்கள் உதவுகின்றன.\nபிரைடல் பிரா (Bridal Bra): பிரத்யேகமாக திருமணத்திற்காகவே தயாரிக்கப்படுபவை பிரைடல் பிராக்கள். இந்தப் பிராக்களில் புஷ் அப், ஃபிரன்ட் ஓப்பன் (Front Open), லாங்லைன் (Longline) உள்ளிட்டப் பல வகை அம்சங்கள் உள்ளன.\nநர்சிங் பிரா (Nursing Bra): இவ்வகை பிராக்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கானது. சாதாரண பிராக்களில் ஊக்குகள் பின்பகுதியில் இருப்பதால், அதனை அணிந்திருக்கும்போது குழந்தைகளுக்கு உடனடியாக பாலூட்டுவது சிரமம். நர்சிங் பிராவில் முன்பகுதியில் இருபக்கமும் பட்டன் இருப்பதால் தாய்மார்களுக்கு பாலூட்ட வசதியாக இருக்கும்.\nஃபிரன்ட் ஓப்பன் பிரா (Front Open Bra): இந்தப் பிராவில் ஊக்கு/கொக்கி முன்பகுதியில் அமைந்திருக்கும். பின்பகுதியில் ஊக்குபோட சிரமப்படுபவர்கள், இவ்வகையான பிராக்களைப் பயன்படுத்தலாம். ப்ளஸ் சைஸ் பிரா (Plus Size Bra): மார்பளவு பெரிதாக இருக்கும் பெண்கள் ப்ளஸ் சைஸ் பிராக்களைப் பயன்படுத்தலாம். இவ்வகையான பிராக்கள் மார்பகத்தை முழுமையாக உள்ளடக்கிக்கொள்ளும். ஸ்ட்ராப்லெஸ் பிரா (Strapless Bra): தோள்பட்டை ஸ்ட்ராப் இல்லாத ஆடைகளை (Strapless Dresses) அணியும்போது, ஸ்ட்ராப்லெஸ் பிராக்கள் உதவியாக இருக்கும்.\nகேஜ் பிரா (Cage Bra): லோ நெக் டாப்ஸ் மற்றும் டி-ஷர்ட்களை அணியும்போது இவ்வகையான பிராக்களைப் பயன்படுத்துவது வசதியாக இருக்கும். இது தவிர, பிராலெட் பிரா (Bralette Bra), கேமி பிரா (Cami Bra), ஸ்டிக் ஆன் பிரா (Stick On Bra), டியூப் பிரா (Tube Bra) எனப் பலவகையான பிராக்கள் உள்ளன. ஒவ்வொரு விதமான ஆடைக்கும் ஏற்றபடி இவ்வகையான பிராக்களைப் பயன்படுத்தினால் சௌகரியமாக இருப்பதுடன் தோற்றமும் சிறப்பாக இருக்கும். எனவே, இவற்றின் பெயர்களைத் தெரிந்துவைத்துக்கொண்டு அடு��்தமுறை உள்ளாடைகளை சமர்த்தாக ஷாப்பிங் செய்யலாம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்ஷன் எடப்பாடி செலக்ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதே��ப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\nதொப்பை முதல் முதுகுவலி வரை… நாற்பது வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள்\nதிருமணமான முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை – உளவியல் ஆலோசகர் கூறும் தீர்வு\nகரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/celkon-rahmanishq-ar-45-smartphone-launched-006401.html", "date_download": "2019-07-18T15:06:10Z", "digest": "sha1:YPKIG6ODM6QXXWBF66ARKNKAEATNGSA2", "length": 16032, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "celkon rahmanishq ar 45 smartphone launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n3 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n4 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇசையை ரசிக்க ரஹ்மான் ஸ்பெஷல் மொபைல்\nஇந்திய மொபைல் நிறுவனங்களில் மைக்கிரோமேக்ஸ், கார்பானை அடுத்து மைக்கிரோமேகஸ் மொபைல் நிறுவனுமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சிக்நேச்சர் மாடல் மொபைல்கள் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன.\nஇப்பொழுது இந்நிறுவனம் இசை விரும்பிகளுக்காக ஒரு மொபைலை வெளியிட்டுள்ளது. செல்கான் ரஹ்மான் இஷ்க் AR 45 என்ற இந்த மொபைலின் வெளியீட்டு விழா கொல்கத்தாவில் நடந்தது. இசையை விரும்பிகளுக்காக இந்த மொபைல் இதற்க்கு ஏஆர் ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇதன் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இந்த மொபைலை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தான் வெளியிட்டார். இசை விரும்பிகளுக்கும் இந்த செய்தி ஒரு இனிப்பு செய்தியாகவே இருக்கும். இந்த மொபைலின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.\n1.2GHZ டியுல் கோர் கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர்\nஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்\nஇந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999 ஆகும். செல்கான் நிறுவனம் ரஹ்மான் இஷ்க் மாடலில் நிறைய மொபைல்களை வெளியிடும் என தெரிவித்துள்ளது. ரஹ்மான் இஷ்க் AR 45 வெளியீட்டு விழாவின் சில படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.\nசெல்கான் ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்\nசெல்கான் ரஹ்மான் இஷ்க் ஸ்மார்ட்போன் கேலரி படங்கள்\nசெல்கான் ரஹ்மான் இஷ்க் ஸ்மார்ட்போன் கேலரி படங்கள்\nசெல்கான் ரஹ்மான் இஷ்க் ஸ்மார்ட்போன் கேலரி படங்கள்\nசெல்கான் ரஹ்மான் இஷ்க் ஸ்மார்ட்போன் கேலரி படங்கள்\nசெல்கான் ரஹ்மான் இஷ்க் ஸ்மார்ட்போன் கேலரி படங்கள்\nசெல்கான் ரஹ்மான் இஷ்க் ஸ்மார்ட்போன் கேலரி படங்கள்\nபுதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nபட்ஜெட் விலையில் 16எம்பி கேமராவுடன் செல்கான் யூனிக் அறிமுகம்(அம்சங்கள்).\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசெல்கான் கேம்பஸ் க்யூ405 ரூ.3,199க்கு வெளியிடப்பட்டுள்ளது\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n3ஜி கொண்ட செல்கான் ஸ்மார்ட்போன் ரூ.2,350க்கு வெளியானது\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nசெல்கான் விண்டோஸ் போன் ரூ. 4,999, விலை குறைந்த விண்டோஸ் போனும் இது தாங்க...\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ. 7,499 க்கு 6.95 இன்ச் பேப்ளட் இந்தியாவில் வெளியானது, உங்களுக்கு தெரியுமா \nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\n2 ஜிபி ராம் கொண்ட செல்கான் கேம்பஸ் ஏ35 கே ஸ்மார்ட்போன் ரூ.3,099 க்கு வெளியானது\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசெல்கான் ரஹ்மான் இஷ்க் ar 45\nமொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்\nமீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறுவனம்.\nமளிகை பொருட்கள் வாங்க தள்ளுபடி, கேஷ்பேக் ஆப்பர்-அம்பானியின் புதிய செயலி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/army-vehicle-damaged-in-pulwama-attack-354367.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T15:23:24Z", "digest": "sha1:NO4U6K4FTLVSEWGYLLH7TPIPDYFGBMSP", "length": 13521, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம் | Army vehicle damaged in Pulwama attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n44 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nபுல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்\nபுல்வாமா ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் ராணுவத்தினரைக் குறி வைத்து தாக்கியுள்ளனர். இதில் 5 படையினர் படுகாயமடைந்தனர்.\n44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ கவச வானம் இந்தத் தாக்குதலில் முற்றிலும் சேதமடைந்தது. அரிஹால் என்ற கிராமத்தில் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.\nதீவிரவாதிகள் வெடிகுண்டு மூலம் தாக��குதல் நடத்தினர். கடந்த பிப்ரவரி மாதம் இதே பிராந்தியத்தில்தான் சிஆர்பிஎப் வாகனம் தற்கொலைப் படை மூலம் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.\nதீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. தீவிரவாதிகள் கற்கள் வீசியும் தாக்கினர். இந்த தாக்குதலில் 5 படையினர் படுகாயமடைந்தனர்.\nஇந்த தாக்குதலின் நோக்கம் நிறைவேறவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. படையினர் பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் தவிர வேறு அசம்பாவிதம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி முற்றுகையிடப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.\nகடந்த பிப்ரவரி மாதம் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 படையினர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\nராணுவம் அதிரடி.. புல்வாமா தாக்குதலில் தொடர்புள்ள முக்கிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை\nதீவிரவாத குழுக்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கையில் சரிவு.\nராணுவ சீருடை போன்ற உடைகளை அணிய வேண்டாம்... போலீசார் எச்சரிக்கை\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nகதுவா சிறுமி படுகொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்- தீர்ப்புக்கு மெகபூபா முப்தி வரவேற்பு\nஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை... பாதுகாப்பு படையினர் அதிரடி\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா பதிலடி\nஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை... 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்... பிரதமர் மோடிக்கு பரூக் அப்துல்லா சவால்\nகாஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு.. என்கவுடன்ரில் முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதால் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npulwama kashmir புல்வாமா காஷ்மீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-248-2", "date_download": "2019-07-18T15:48:31Z", "digest": "sha1:ZABEX5QX7XICMINFDW5JYC5D4SXFLRB7", "length": 8312, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "தலித் இலக்கிய வரலாறு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழ��ல்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescription’தலித் இலக்கிய வரலாறு’ மாணவர்களுக்கான ஒரு கையேடாக இருக்க வேண்டிய அவசியம் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ளது.தலித் படைப்பாசிரியர்களின் பெரும்பாலான பெயர்கள் அழித்தொழிக்கப்பட்டது.படைப்புகளின் சாதகபாதகங்கள் பேசப்படாமல் போனது மட்டுமே இந்நூல் வெளிவந்தாக வேண்டிய அவசியத்தின் காரணமாகிறது.\n’தலித் இலக்கிய வரலாறு’ மாணவர்களுக்கான ஒரு கையேடாக இருக்க வேண்டிய அவசியம் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ளது.தலித் படைப்பாசிரியர்களின் பெரும்பாலான பெயர்கள் அழித்தொழிக்கப்பட்டது.படைப்புகளின் சாதகபாதகங்கள் பேசப்படாமல் போனது மட்டுமே இந்நூல் வெளிவந்தாக வேண்டிய அவசியத்தின் காரணமாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/pepper-chicken-recipe-in-tamil/", "date_download": "2019-07-18T15:47:20Z", "digest": "sha1:6IWFADM32PVSJURELQV5A57L5IPHEXHG", "length": 7494, "nlines": 144, "source_domain": "www.hungryforever.com", "title": "Pepper Chicken Recipe in Tamil | Chicken Milagu Varuval | HungryForever", "raw_content": "\n1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n1 1/2 தேக்கரண்டி தயிர்\n2 தேக்கரண்டி இஞ்சி,பூண்டு விழுது\n3 1/2 தேக்கரண்டி மிளகு\n3 தேக்கரண்டி முழு மல்லி\n1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n1 1/2 தேக்கரண்டி தயிர்\n2 தேக்கரண்டி இஞ்சி,பூண்டு விழுது\n3 1/2 தேக்கரண்டி மிளகு\n3 தேக்கரண்டி முழு மல்லி\nமுதலில் சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.\nபின் ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.\nபிறகு ஒரு வாணலியில் மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், மல்லி ஆகியவற்றை போட்டு வறுத்து, அதனை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.\nபின் அகன்ற கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு, நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும்..\nசிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்த பொடியை போட்டு பிரட்டி அடி பிடிக்காமல் இருக்குமாறு பார்த்துக் ���ொள்ளவும்.\nசிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்த பொடியை போட்டு பிரட்டி அடி பிடிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இதனால் சிக்கன் ருசியாகவும், மணமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்\nவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/ankaluku-azaku-kurippukal.html", "date_download": "2019-07-18T15:12:43Z", "digest": "sha1:J5NKRSLHUS7DFWKM7SVJ5GCIL73AKBMI", "length": 14252, "nlines": 75, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "ஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க சில குறிப்புகள்...! ankaluku azaku kurippukal - Tamil Health Plus", "raw_content": "\nHome அழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க சில குறிப்புகள்...\nஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க சில குறிப்புகள்...\nஆண்கள் தங்கள் அழகை அதிகரிக்க அதிகம் மெனக்கெடமாட்டார்கள். இயற்கை அழகே போதும் என்று சொல்பவர்கள். என்ன தான் வெளியே அப்படி சொல்லிக் கொண்டாலும், மனதில் நம் அழகை அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணமும் கட்டாயம் இருக்கும்.\nஅதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். ஆனால் ஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் கண்ட ஃபேர்னஸ் க்ரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, அன்றாட பழக்கவழக்கங்களில் சரும அழகை அதிகரிப்தற்காக ஒருசில மாற்றங்களைக் கொண்டு வந்தால் போதும். இதனால் நிச்சயம் சருமம் ஆரோக்கியத்துடனும், பொலிவுடனும், பெண்களைக் கவரும் வண்ணம் மாறும்.\nசன் ஸ்க்ரீனைப் போலவே மாய்ஸ்சுரைசரும் அவசியமான ஓர் அழகு பராமரிப்புப் பொருள். சருமம் எப்போதும் வறட்சியுடன் இருந்தால், அதனாலேயே அழகு பாழாகும். எனவே பகலில் லைட் மாய்ஸ்சுரைசரையும், இரவில் அடர்த்தியான மாய்ஸ்சுரைசரையும் தடவுங்கள். இதனால் சருமம் வறட்சியடைவதைத் தடுக்கலாம்.\nஅழகை அதிகரிக்க வெறும் க்ரீம்களைத் தடவினால் மட்டும் போதாது, காய்கறிகள் மற்றும் பழங்களையும் அதிக அளவில் உட்கொண்டு வர வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சருமத்தின் அழகும் அதிகமாகும்.\nஉப்பை உணவில் அதிகம் சேர்த்து உட்கொண்டு வந்தால், அது முகத்தை பலூன் போன்று வீங்கச் செய்து, அழகைக் கெடுக்கும். எனவே உப்பைத் தவிர்க்க வேண்டும் அல்லது உணவில் உப்பை அளவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஉங்களுக்கு போதிய அளவு தூக்கம் கிடைக்காவிட்டால், கண்களைச் சுற்றி கருவள���யங்கள் வந்து, முகப் பொலிவு போய்விடும். எனவே அழகு அதிகமாக குறைந்தது 7 மணிநேரத் தூக்கத்தை மேற்கொள்ளுங்கள். இதனால் உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புத்துயிர் பெற்று, நம்மை அழகாக வெளிக்காட்டும்.\nசோம்பேறித்தனமாக எந்நேரமும் தூங்கிக் கொண்டு, உடல் உழைப்பின்றி இருந்தால், உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது தடுக்கப்படும். வியர்வை வெளியேறினால் தான் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வியர்வையின் வழியே வெளியேறி, சருமத்தின் அழகை அதிகரிக்கும். எனவே தினமும் குறைந்தது சிறிது நேரமாவது உடற்பயிற்சியை செய்து வாருங்கள்.\nதினமும் உடலுக்கு போதிய அளவு நீர்ச்சத்து கிடைத்தால் தான் சரும செல்கள் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். அதற்கு குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் சரும செல்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சரும வகை இருக்கும். எனவே சரும வகைக்கு ஏற்றவாறான பொருட்களைத் தான் எப்போதும் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் மட்டுமே பலனைப் பெற முடியும். இல்லாவிட்டால், சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ஆனால் கற்றாழை ஜெல் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஓர் அழகு பராமரிப்பு பொருள். எனவே அவற்றை தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, முகம் பளிச்சென்று இருக்கும்.\nஇந்தியாவில் சூரியக்கதிர்களின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும். எனவே வெளியே வெயிலில் செல்லும் போது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வண்ணம், சன் ஸ்க்ரீன் லோசனை வாங்கித் தடவ வேண்டும். இதனால் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் சரும செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, சருமத்தின் அழகும், ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். ஆகவே ஆண்களே தவறாமல் சன் ஸ்க்ரீன் லோசனைத் தடவுங்கள்.\nஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க சில குறிப்புகள்...\nTags : அழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/10240-", "date_download": "2019-07-18T15:47:04Z", "digest": "sha1:E2IERPXYZDJWWX6REEVPN7OFOQDBVCIE", "length": 4143, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (03.09.2012) | உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (03.09.2012)வாரத்தொடக்க நாளான இன்று சந்தை பாசிட்டிவ்வாகவே தொடங்கியது.", "raw_content": "\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (03.09.2012)\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (03.09.2012)\nஏ.கே.பிரபாகர், சீனியர் வைஸ் பிரசிடென்ட், ஆனந்த் ரதி செக்யூரிடீஸ்\nவாரத்தொடக்க நாளான இன்று சந்தை பாசிட்டிவ்வாகவே தொடங்கியது. மதியத்திற்குப் பிறகு இறங்கத் தொடங்கிய சந்தை இன்றைய நேர முடிவில் 45 புள்ளிகள் இறக்கத்துடன் முடிந்துள்ளது. இதன் காரணமாக நமது போர்ட்ஃபோலியோவின் லாபம் சற்றே குறைந்துள்ளது.\nஎந்தெந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை தொடர்ந்து படியுங்கள்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/?start=36", "date_download": "2019-07-18T14:58:12Z", "digest": "sha1:62VL5WEQRERB63AAYAXSJP3AEHXP5IKN", "length": 6446, "nlines": 58, "source_domain": "lekhabooks.com", "title": "Lekha Books", "raw_content": "\nஎ���்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஇந்திய திரையுலகத்தின் தலைமகன் சத்யஜித் ரே இயக்கிய காவியம். 1964ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. நான் பார்த்த ரேயின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இதுதான். கதை கூறும் முறை, படமாக்கப்பட்டிருக்கும் விதம், படம் முழுக்க நிறைந்திருக்கும் ஒரு கவித்துவத் தன்மை, கலைஞர்களின் பங்களிப்பு, குறைவான வசனங்களையும் ஆழமான முக வெளிப்பாடுகளையும் கொண்டு கதைக்கு உயிர்ப்பு தந்த தொழில் நேர்த்தி – இவை அனைத்தும் சேர்ந்துதான் ‘சாருலதா’வை ஒரு உயர்ந்த பீடத்தில் அமரச் செய்தன.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nசமீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த மலையாளப் படங்களில் குறிப்பிடத்தக்க படம் இது. பொதுவாகவே – இயக்குநர் ஷ்யாம ப்ரசாத்தின் படங்கள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் மாறுபட்ட ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை கவித்துவ உணர்வுடன் படமாக்கும் அவரின் உத்தியை நான் மிகவும் விரும்புவேன்.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎன் மனதில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கவித்துவம் நிறைந்த படம் இது. 2005இல் திரைக்கு வந்த இந்தப் படத்தை இயக்கி, தயாரித்தவர் தென் கொரிய திரைப்பட இயக்குநரான கிம் கி-டுக். படத்தின் கதையை எழுதியிருப்பவரும் இவரே. தன்னுடைய பல அற்புதமான படைப்புகளால், உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்று, புகழின் ஏணியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் இவர்.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎனக்கு மிகவும் பிடித்த, கவித்துவ உணர்வு கொண்ட ஒரு அருமையான படம் இது. 2008ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் ஜெர்மன் மொழியில் இதே பெயரில் எழுதப்பட்ட நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.\nகேட் வின்ஸ்லெட்டின் அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படம் இது.\n1995ஆம் ஆண்டில் படத்தின் கதை தொடங்குகிறது. வழக்கறிஞரான மைக்கேல் முந்தைய இரவு ஃப்ளாட்டில் தன்னுடன் தங்கிய பெண்ணுக்காக காலைச் சிற்றுண்டி தயாரிக்கிறான். அவள் அங்கிருந்து கிளம்ப, தன்னுடைய டீன்-ஏஜ் மகளைப் பார்ப்பதற்காக அவன் கிளம்புகிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2019/02/blog-post_47.html", "date_download": "2019-07-18T15:04:51Z", "digest": "sha1:QMC4M7XSIOGAONZS67L75EGLNV26SOBO", "length": 25545, "nlines": 136, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: தரம் உயர வேண்டிய பள்ளி கல்வி !", "raw_content": "\nதரம் உயர வேண்டிய பள்ளி கல்வி \nதமிழகத்தில் அரசு கல்வி திட்டம் இருந்தது. காலப்போக்கில் ஆங்கில மீடியம் என்ற முன்னெடுப்பின் ஆங்கிலிக்கன், மெட்ரிக்குலேஷன், மத்திய அரசு, அனைத்து நாட்டு படத்திட்டம் என பல திட்டங்கள் வந்துள்ளது.\nஅரசு திட்ட கல்வி மூலமாகவே பல விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தேசிய தலைவர்கள், வியாபாரிகள் உருவாகி கொண்டு இருக்க இந்த திட்டம் சரியல்ல என ஏன் பல பல திட்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றது என சிந்தித்தால் உள்ளதை கால மாற்ற சூழலுக்கு தகுந்து பண்படுத்தாது கல்வியை பணம் ஈட்டும் தொழிலாகத்தான் முன் நகத்தி கொண்டு வருகிதையை பார்க்க இயல்கிறது, பல பள்ளிகள் இங்குள்ள அரசியல்வாதிகள், பணக்காரர்கள் வசமாகி விட்டது,\nபணக்காரர்கள் ஏழைகள் என மாணவர்களை பிரித்து விட்டனர், தற்போது தமிழகத்தில் ஒரு ஆழமான கருத்தாக்கம் நிலவ விட்டுள்ளனர், ஏழை எளிய கிராம மாணவர்கள் அரசு பள்ளியிலும் பணக்காரர்கள் பிள்ளைகள் தனியார் பள்ளியில் படிக்கின்றனர், தனியார் பள்ளியில் விரும்பி பெற்றோர் சேர்ப்பது போன்ற மாயயை வளர்த்து வருகின்றனர்.\nஇன்று குட்டி குட்டி கிராமங்களை எல்லாம் கார்ப்பரேஷன் என்று பெயர் மாற்றி அடிப்படை மக்கள் நலத்திடங்களை பறிக்கும் சூழ்ச்சி போன்றது தான் இதுவும். 16 வயது வரை இலவசமாக கொடுக்க வேண்டிய அரசின் பொறுப்பை அரசியல் அமைப்பு சட்டத்த்தின் ஊடாக கேள்வி கேட்கா வண்ணம் பள்ளி படிப்பை தனியார் வசம் ஒப்படைக்கும் போக்கு தான் இது,\nஒரு மாணவனை தனியார் பள்ளியில் கல்வி பெற வைக்க சராசரி ஆண்டுக்கு 75 ஆயிரம் செலவாகும் . அதே மாணவன் அரசு பள்ளியில் படித்தால் எல்லாம் இலவசமாக பெறும் கல்வி சூழல் உண்டு. அரசு பள்ளியை எண்ணத்தை உயர்த்துவது தனியார் பள்ளிகளை பூட்டுவது இதுவே தரமான கல்விக்கு முதல் வழியாகும். ஒரு மாநிலத்தின் எல்லா மாணவர்களும் தங்கள் பள்ளி படிப்பை ஒரே பாடத்திட்டத்தில் தாய் மொழியில் படிப்பதும் அவசியமாகும். ஆனால் அரசு அதற்கு முதிராது என்று மட்டுமல்ல அரசு அந்த பொறுப்பையும் கையிலெடுக்காது. ஏன் என்றால் இன்று பணம் படைத்தவர்கள், அதிகாரம் அரசியல் அரசு வேலையில் உள்ளவர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிப்பது இல்லை. தங்கள் பிள்ளைகள் பொது சம��கத்தில் கலர விரும்புவதும் இல்லை இந்த மேட்டின குடியினர்.\nவேறு சில பெற்றோர், அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை விட தயாராக உள்ளனர். ஆனால் போதிய அளவில் வசதியான அரசு பள்ளிகளின் பற்றாக்குறை. அரசு ஆசிரியர்களின் பொறுப்பின்மையான கற்பித்தல் போன்றவை தடுக்குகின்றது. .\nதனியார் பள்ளிகளை பூட்டுவது அரசு கல்வி திட்டத்தை முறைப்படுத்துவது இதுவே தரமான கல்விக்கு வழிவகுக்கும்.\nதனியார் பள்ளிகளில் தரமான கல்வி என்பது கூட ஒரு மாயத்தோற்றம் தான். தரம் என்ற பெயரில் அவர்கள் நடத்தும் கொள்ளைக்கு அளவே இல்லை. தனியார் பள்ளியை பற்றி பேச வந்தால் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அங்கு மாணவர்கள் தரமாக படிக்கின்றனர் என்று நினைப்பது உண்மை அல்ல, ஆங்கிலத்தில் பேச வைக்கின்றனர் ஆனால் அறிவாற்றலில் வளர்ப்பது இல்லை.\n9 ஆம் வகுப்பு வரை மெட்ரிகுலேஷன் என்ற பாடதிட்டத்தில் வகுப்பு எடுத்து விட்டு 10 ஆம் வகுப்பில் அரசின் சமச்சீர் பாடத்திட்டத்தில் தேர்வு எழுத வைக்கின்றனர். பெருவாரியான பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு நடத்தாது 10 ஆம் வகுப்பை இரண்டு வருடம் கற்பித்து தங்கள் ரிசல்டை பெருக்கி கொள்கின்றனர், அதே போல் தான் +1 பாடம் எடுக்காது +2 வகுப்பை இரண்டு முறை கற்பித்து ரிசல்டை பெருக்குகின்றர்.\nஇந்த பாணியை அரசு பள்ளிகளும் பின் பற்றாது இருக்கவே 11 வகுப்பும் அரசு பொது தேர்வாக்க சட்டம் இட்டுள்ளனர்.. மாணவர்கள் அடிப்படை அற்று படிப்பதால் மேற்படிப்பில் வரும் போது திறன் அற்றவர்களும் படிப்பு மேல் ஆர்வம் அற்றவர்களாகவும் மாறுகின்றனர், பொது தேர்வு எல்லா வகுப்பிலும் வைத்தால் ஆசிரியர்களுக்கு இந்த ஏமாற்று வேலையில் ஈடு பட இயலாது. முதலில் தேர்வை வைத்து விட்டு தேர்வு சதவீதம் வைத்து ஆசிரியர் திறனை பரிசோதிக்கும் சூழலும் எழும். அதனால் முளையிலே இந்த திட்டங்களை எதிர்த்தால் பிரச்சினை இல்லை என நினைக்கின்றனர்,\nதனியார் பள்ளியில்; தேர்வில் தேர்வு ஆகாவிடில் மாணவர்களை பள்ளியை விட்டு விரட்டி விடுவார்கள் அல்லது அதே வகுப்பில் தோற்க வைத்து படிக்க வைப்பார்கள். அரசு பள்ளியின் நிலை அதுவல்ல. அந்த மாணவர்கள் எழுதும் பொது தேர்வு என்பது 10ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தான்.\nஇதில் என்ன பிரச்சினை என்றால் சின்ன வகுப்புகளில் கவனிக்காதே வரும் மாணவர்கள் 10 வகுப்பு வரும் போது கூட்ட, குறைக்கவோ, எழுதவோ தெரியாது வெளியே வருகின்றனர், ஜெயிப்பது என்பது நூற்றில் 40 மார்க்கு எடுப்பது என்பது தான்.\nபல ஆசிரியைகள் பள்ளிக்கு செல்வதே காலை 11 மணி, அரசும் இட மாற்றம் என்ற பெயரில் ஆசிரியர்கள் ஊர் விட்டு ஊர் பயணம் செய்யும் சூழலை உருவாக்கி விடுகின்றனர், வேலை உறுதி என்ற நிலையில் அங்கு ஜாதி, அதிகாரம் என்ற பெயரில் நடக்கும் அரசியலுக்கு குறைவே இல்லை. வருடம் ஒரு முறை போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் பள்ளி அடிப்படை வசதியை பெருக்க மாணவர்கள் சார்ந்து ஒரு முறை கூட குரல் எழுப்புவதும் இல்லை.\nஆசிரியர்கள் கற்பித்தலிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் அரசு சமச்சீர் கல்வி திட்டத்தில் பல பயிற்சி திட்டத்தை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் கனமான அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களை வேலை வாங்குவதும் பல திட்டங்களை வகுத்து ஆசிரியர்களை கண்காணிப்பது அவசியமாகும்,\nதேர்வு விகிதம் கொண்டு ஆசிரியர்களை மதிப்பிடும் சூழல் உருவாகினால் 10 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கும் அழுத்தம் வேறு எந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் தற்போது இருப்பது இல்லை. 5 ஆம் வகுப்பிலும் 8 வகுப்பிலும் பொது தேர்வு வைக்கும் போது முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை ஆசிரியர்களும் கேள்விக்கு உள்ளாக்கப்படுவார்கள். அதனால் ஆசிரியர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர்,\nஅதிகமான ஊதியம் பெறும் பள்ளி ஆசிரியர்கள் பொது சமூகத்தை விட்டு மிகவும் நகந்து சென்று விட்டனர். ஆசிரியர்கள் என்றால் ஏழை எளியவர்கள் என்ற நிலை மாறி தமிழகத்தில் பணக்கார குழுவுடன் இணைந்து விட்டனர். இவர்கள் மாணவர்களும், மாணவர்கள் பெற்றோர்களும் கேள்வி கேட்க இயலா வண்ணம் அடிமட்ட ஏழை, கிராம சூழலில் வாழ்பவர்கள் . சூழல்கள் இப்படி இருக்க அரசு மாற்றங்கள் கொண்டு வரும் போது, ஆசிரியர்கள் கற்பித்தலை கேள்விக்கு உள்ளாக்கும் போது ஆசிரியர்கள் முழு மூச்சாக எதிர்க்கின்றனர்.\nதனியார் பள்ளியில் மாணவர்கள் தரம் உயரவில்லை என்றால் கட்டணம் செலுத்தும் பெற்றோர் கேள்வி எழுப்புவர். ஆனால் அரசு பள்ளிகளில் நிலை அதுவல்ல. எந்த அரசியல்வாதி பிள்ளையும் அரசு பள்ளியில் படிப்பது இல்லை. அதனால் அரசு பள்ளி ஆசிரியர்களை திருப்தி படுத்த ஓட்டு வாங்க இந்த சூழலை அரசியல் செய்ய எடுத்து கொள்கின்றனர்,\nமாதம் 35 துடங்கி 75 ஆயிரம் வரை ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள், தங்கள் பணியில் நம்பிக்கை இருந்தால் மாணவர்கள் தரத்தை அரசு பரிசோதிப்பதை ஏன் எதிர்க்க வேண்டும் அரசு பள்ளிகளில் இருக்கும் தரமின்மை படிப்பில் மட்டுமல்ல மாணவர்கள் ஆளுமையில் இருக்கும் குறைபாடுகளையும் களைய உதவ வேண்டியது அரசின் பணியாகும்.ஆனால் செலவை சுருக்க வேண்டும் என்ற தேவைக்காக பல அரசு பள்ளிகளை மூட வைத்ததில் அரசு கட்சிகளின் பங்கு பெரிதாக உண்டு. பல தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்ற கல்வி வியாபாரிகளும்.\nஆசிரியர்கள் வேலையில் மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் நிலையை திமுக கொண்டு வந்த போது ’டெட்’ தேர்வில் பாஸாக வேண்டும் என்று ஜெயலலிதா கொண்டு வந்தார்.\nஎந்த பாடத்திட்டத்தில் படித்தாலும், இந்த எல்லா மாணவர்களும் மேற்படிப்பிற்கு கல்லூரியில் பல்கலைகழங்களுக்கு கீழ் உள்ள கல்லூரிகளில் தான் படிக்கின்றனர். பரம பிராதமான விடையம் கல்வி என்பது வேலை பெறுவதற்க்கோ மதிப்பெண் பெறுவதோ அதன் நோக்கமாக இருப்பது நல்லது அல்ல. முழுமையான ஒரு மனிதனின் வளர்ச்சியாகும். மாணவர்கள் வளருகின்றனரா அல்லது படிப்பில் தேங்குகின்றனரா என்பதை மிகவும் எளிய அளவு கோலான தேர்வு என்ற அளவீட்டால் தான் எளிய வழியில் அளக்க இயலும். 100க்கு 40 மார்க்கு வாங்க இயலாத மாணவர்களோ அதற்கு உதவ இயலாத ஆசிரியரோ கல்வி கூடத்தில் இருந்து என்ன பயண். ஆசிரியர் பணி என்பது ஊதியத்தையும் வேலை என்பதையும் மீறி நல்ல வளமையான மனிதர்களை உருவாக்கும் பட்டறையாகும். தேர்வு என்பது மாணவர்கள் நேரடியாக அளக்கப்பட்டாலும் ஆசிரியர்களின் கற்பிக்கும் ஆர்வத்தையையும், திறமையும் அளக்கும் அளவு கோலாகும்.\nஅரசின் பல நல்ல கல்வி நலத்திட்டங்கள் அரசு பள்ளி மாணவர்களை மட்டுமே சேருகின்றது.\nசமூக நலன் வரும்கால தலைமுறை நலம் என முன்னெடுக்கும் போது அரசியல் லாபத்தை தவித்து சமூக முன்னேற்றத்தை மட்டுமே முன் நிறுத்தி சிந்திப்பது அவசியமாகும்.\nசில நுட்பமான தரவுகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு விழுக்காடு 90% எட்டினாலும் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர் எண்ணிக்கை 75 விழுக்காட்டிலிருந்து படிப்படியாக குறைந்து 49% என்ற நிலைக்கு குறைந்துள்ளது.\nத���சிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் தேசிய சாதனை கணக்கெடுப்புக்கான தேர்வு 7216 பள்ளிகளைச் சேர்ந்த 2,77,416 மாணவர்களிடம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 353 பள்ளிகளைச் சேர்ந்த 15,121 மாணவ, மாணவிகள் இத்தேர்வில் கலந்து கொண்டனர். அனைத்து மாணவர்களுக்கும் மாநில மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வுகளில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், எல்லாப் பாடங்களிலும் கடைசி 5 இடங்களைத் தான் தமிழகத்தால் பிடிக்க முடிந்துள்ள\nஉத்தரபிரதேச மாநில தேர்வு முடிவுகளை பார்க்கும் போது அதிர்ச்சியாய் உள்ளது.உத்தரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அம்மாநில தேர்வு முடிவுகள் கடந்த.ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகின. இதில், பத்தாம் வகுப்பில் 98 பள்ளிகளும், 12ஆம் வகுப்பில் 52 பள்ளிகளும் ஒரு விழுக்காடு தேர்ச்சி வீதத்தைக் கூடப் பெறவில்லை.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/07/surendra.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:49:12Z", "digest": "sha1:DF2NJGWXNMTVZLFOV2EJPX6OH3RAJBOL", "length": 15602, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனியும் இது வேண்டாம் | in surendranagar, they are still waiting for assistance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜனவரி 26 ம் தேதி குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சவிதா பென் வாழ்க்கையின் அனைத்து வகையான கொடுமைகளையும்அனுபவித்து விட்டார் என்றே கூறலாம்.\nசுரேந்திர நகரைச் சேர்ந்தவர் சவிதா பென் ஷீத். வயது 72. இவர் தனக்கு ஆதரவாக இருந்த ஒரே ஒரு மகனையும் பூகம்பத்தில் பலி கொடுத்து விட்டார்.இவரும், வயதான இவரது கணவரும் பூகம்பத்தால் வீட்டையும், உடைமைகளையும் இழந்து விட்டதால் வெட்டவெளியில் படுத்துக் கொண்டுவாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இவரது கணவரால் நடக்கக் கூட முடியாது.\nஇவர்களது மருமகளும், பேரனும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு 13நாட்களாகியும் இவருக்கு இன்னும் அரசு உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. தபால் நிலையத்தில் இவர் முதலீடு செய்துள்ள பணத்திலிருந்து மாதாமாதம்கிடைக்கும் வட்டி ரூ 600 ஐ வைத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும்.\nசுரேந்திரநகர் மாவட்டத்திலுள்ள பழைய லிம்ப்டி என்ற பகுதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 35, 000 மக்களும், தங்களதுவீடுகளையும், உடைமைகளையும் இழந்து விட்டனர். மொத்தம் உள்ள 10 பள்ளிகளில் 5 பள்ளிகள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. மீதி 5 பள்ளிகளில்மாணவர்கள் நுழைய முடியாதவாறு சேதம் ஏற்பட்டுள்ளது.\nசுரேந்திர நகர் மாவட்டத்திலுள்ள அங்க்கேவாடியா, பட்ரேசி, போகிகா, போனோஸ்னா, ஜாம்டி, கார்வா, லாடியா, மாட்ஹாட், மேம்கா,நவானியா, சாம்லா மற்றும் சாவ்கா ஆகிய கிராமங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிவாரண உதவிகள் இன்னும்கிடைக்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெள்ளத்தில் சிக்கிய சென்னைக்கு உதவி செய்ய தயார்.... அமெரிக்கா உறுதி\nஇருதயக் கோளாறால் அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி தேவை\nவெள்ள பாதிப்பு: பயிர் நஷ்டத்திற்கு கூடுதல் நிவாரண உதவி அறிவிப்பு\nஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஆஸ்திரேலியாவின் ப்ரூம் அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. 6.4 ரிக்டராக பதிவு\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nகலிபோர்னியாவில் 34 மணி நேரத்தில் 8 முறை நிலநடுக்கம்... கடைசியில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம்\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\n20 ஆண்டுகளுக்குப் பின் கலிபோர்னியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்\n1999 க்குப் பிறகு மிகப்பெரிய நிலநடுக்கம்... கலிபோர்னியாவில் மீட்புப் பணிகள் தீவிரம்\nகலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் சாலைகளில் தஞ்சம்\nஇந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-edapadi-palanisamy-is-said-to-be-stronger-than-mk-stalin-354169.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:13:23Z", "digest": "sha1:JHA5YAGLTVOFDVLAGU7DDFO6ON4HAITN", "length": 19666, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு | CM Edapadi Palanisamy is said to be stronger than MK Stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n38 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nமீண்டும் பா���்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nசென்னை: தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு சற்று சோர்ந்து போயிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திரும்பவும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் புது தெம்பு... உற்சாகம் என்று களம் இறங்கிவிட்டார் புது தெம்பு... உற்சாகம் என்று களம் இறங்கிவிட்டார் இது திமுகவுக்கு பெரிய கலக்கத்தை தந்துள்ளதாக சொல்லப்படுகிறது\nதேர்தல் தோல்வி, மத்திய அமைச்சரவையில் அதிமுக புறக்கணிப்பு, ஓபிஎஸ் குடைச்சல், திமுகவின் அபார வெற்றி இதெல்லாம் எடப்பாடியாரை சூழ்ந்து இருந்தது. ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஆளுநர் சந்திப்பு, பிரதமர் சந்திப்பு என்று அடுத்தடுத்த வேலையில் இறங்கிவிட்டார்.\nஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கிய நாளன்று தமிழக அரசியலே கூடு கண்டிருந்தது. அந்த சமயத்தில் ஆலோசனை கூட்டத்தை முடித்து கொண்டு முதல்வேலையாக ஆளுநரை சந்தித்து பேசினார் முதல்வர். அப்போதுதான் முதல்வரின் சுறுசுறுப்பு ஆரம்பமானது.\nவிடிய விடிய சாலையிலேயே படுத்துறங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.. ஏன் தெரியுமா\nஆனால் ஆளுநரை சந்திப்பு தமிழக விவகாரங்கள் குறித்தே முதல்வர் பேசியதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் ஏற்கனவே பாஜகவுன் நெருக்கத்தில் உள்ளதால், ஒற்றை தலைமை என்பதில் தனக்கு ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ என்று ஆளுநரிடம் முதல்வர் விவாதித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சட்டசபையை ஏன் கூட்டவில்லை என்று திமுக தரப்பு துளைத்தெடுத்து வருவதால், அதுகுறித்தும் தனது கலக்கத்தை ஆளுநரிடம் முன் வைத்தாராம் முதல்வர்\nசட்டசபையை கூட்ட திமுக ஏன் இப்படி துடிக்கிறது, ஒருவேளை நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரப் போகிறதோ, அப்படி கொண்டுவந்தால் பாதகமான நிலைமை அதிமுகவுக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற தவிப்பு அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் ஆளுநரை சந்தித்து பேச, \"அதெல்லாம் கவலைப்பட வேண்டாம், எதுவும் நடந்துவிடாது, தைரியமாக இருங்கள்\" என்று நம்பிக்கை தந்துள்ளார். இதன்பிறகுதான் 7 பேர்விடுதலை, உள்ளாட்சி தேர்தல் குறித்த பேச்சும் ஆளுநரிடம் நடந்துள்ளது.\nஇதே தைரியத்தில்தான் மோடியை நேரில் பார்த்து சந்தித்து பேசியுள்ளார் முதல்வர். பிரதமராக பதவியேற்ற நாள��ல் பல குழப்பங்களுடன் காணப்பட்டார் எடப்பாடி. தேர்தல் தோல்விக்கு பிறகும் எந்த பேச்சும் பிரதமரிடம் வெளிப்படையாக பேசப்படவில்லை.\nஎன்னால நீ கெட்டே, உன்னால நான் கெட்டேன் என்ற பாணியிலேயே தோல்வி காரணங்கள் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஆளுநருடன் சந்திப்பு நடந்த பிறகு எடப்பாடியாருக்கு தெம்பு கூடியதாம். இந்த பின்னணியில்தான் மோடியையும் அவர் சந்தித்தார். மோடியை சந்தித்த கையோடு, நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசியுள்ளார். அமித்ஷா, நிதின் கட்கரியையும் சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nஅடுத்தடுத்து இவ்வளவு முக்கிய நபர்களை முதல்வர் சந்திக்க அடிப்படை காரணம் என்னவாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழக ஆட்சி மாற்றம் குறித்து பேசப்பட்டதா, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து பேசப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் முதல்வர் தைரியமாக இருக்கிறாராம். இப்போது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தாலும், அதை சமாளிக்க முடியும் என்று முதல்வர் தரப்பு தெம்பாக உள்ளதாம்.\nஒருவேளை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது, திமுகவுக்கு நல்லதா என்றும் தெரியவில்லை. சபாநாயகர் மீது குறை சொல்லி, எந்த ஆட்சி மாற்றமும் நடக்க வாய்ப்பே இல்லாத நிலையில், திமுக திரும்பவும் இதே கோரிக்கையை கையில் எடுக்குமா, அல்லது உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் கவனத்தை திசைதிருப்புமா என்பது தெரியவில்லை. ஆனால் எடப்பாடி தரப்போ ஆளுநர், பிரதமர் சந்திப்புக்கு பிறகு தெம்பாகவே இருக்கிறாராம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் தி���்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/congress-never-praised-even-manmohan-singh-says-narendra-modi-355170.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T15:59:33Z", "digest": "sha1:GITITYXBW3RPFEWZVKWIF7AMK4K5IBHU", "length": 18668, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி | Congress never praised even Manmohan Singh, says Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n27 min ago யப்பா..சாமீகளா.. மன்னிச்சிடுங்கப்பா..திரும்பி வாங்க.. அதிருப்தியாளர்களுக்கு ரேவண்ணா கதறல் வேண்டுகோள்\n38 min ago குரு பெயர்ச்சி பலன்கள் 2019: தைரிய குருவால் துலாம் ராசிக்காரர்களுக்கு கனவு நனவாகும்\n42 min ago தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாகிறதா.. முதல்வர் இன்று அறிவிப்பதாக தகவல்\n53 min ago காங்.பிடியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ. திடீர் எஸ்கேப்.... விடிய விடிய தேடுதல் வேட்டை\nMovies அது ஏன் அந்த செக்ஸ் காட்சியை என் பெயரில் மட்டும் ஷேர் செய்கிறீர்கள்\nFinance தலச்சேரி சிக்கன் பிரியாணி காம்போ வெறும் ரூ. 127தான் - கைதிகளுடன் கைகோர்க்கும் ஸ்விகி\nTechnology மத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா ச���ற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nடெல்லி: காங்கிரஸ் கட்சி, வாஜ்பாயை மட்டுமில்லை, மன்மோகன் சிங்கை கூட மறந்துவிட்டது என்று, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபாவில் இன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது விமர்சித்தார்.\nமோடி தலைமையில், பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்ற பிறகு, முதல் லோக்சபா கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் ஆரம்பத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு அவைகளை முன்னிறுத்தி, உரை நிகழ்த்தினார். பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இதன் மீதான விவாதத்தில் பேசிய பிறகு, இன்று மாலை பிரதமர் மோடி, பதிலுரை அளித்தார்.\nஅப்போது மோடி பேசியதாவது: தேசிய முன்னேற்றத்திற்கு ஒரு சிலர் மட்டுமே பங்களித்ததாக சிலர் நினைத்துக் கொண்டு உள்ளனர். அவர்கள் அந்த சில பெயர்களை மட்டுமே மற்றவர்கள் சொல்லி கேட்க விரும்புகிறார்கள், தேசத்திற்கு பங்களித்த மற்றவர்களை புறக்கணிக்கிறார்கள். நாங்கள் வித்தியாசமாக சிந்திக்கிறோம்.\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைத்திருப்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் மற்றவர்களின் பணிகளை காங்கிரஸ் அங்கீகரிக்கவில்லை.\n2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தவர்கள் (மன்மோகன்சிங் தலைமையிலான காங். கூட்டணி அரசு), அடல் பிஹாரி வாஜ்பாயின் நல்ல பணிகளைப் பற்றி பேசினீர்களா நரசிம்மராவின் நல்ல பணிகளைப் பற்றி அவர்கள் எப்போதாவது பேசியிருக்கிறார்களா நரசிம்மராவின் நல்ல பணிகளைப் பற்றி அவர்கள் எப்போதாவது பேசியிருக்கிறார்களா இந்த மக்களவை விவாதத்தில் அவர்கள் மன்மோகன் சிங் பற்றி கூட பேசவில்லை (அவையில் சிரிப்பலை).\nஇன்று ஜூன் 25. அவசரநிலையை பிறப்பித்தவர்கள் யார் அந்த இருண்ட நாட்களை நாம் மறக்க முடியாது. அவசரநிலைக்கு மக்களை தள்ளிய, பொறுப்பாளர்களை மறக்க முடியாது. அதுபோன்ற நிலை மீண்டும் ஒருபோதும் ஏற்படக்கூடாது என்பதே எங்கள் கருத்து.\nநம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க, தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்களை, நினைவில் கொள்வதற்கான இந்த வாய்ப்பை நாம் இழக்கக்கூடாது. காந்தியடிகளின் போராட்டங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇது ஒரு கட்சியின் கொள்கையாக இருக்க முடியாது, ஆனால் ஒரு தேசத்தின் கொள்கையாகும். காந்தியின், 150வது பிறந்த நாள் மற்றும் இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர தினத்தை, மிகுந்த உற்சாகத்தோடு கடைபிடிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மோடி உரையாற்றினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nஏங்க.. ஊரே வாழ்த்துது.. என்னை டின்னருக்கு கூட்டிட்டு போங்க.. கணவருக்கு பிரியங்கா போட்டசெம பிட்டு\nஉலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi parliament lok sabha நரேந்திர மோடி நாடாளுமன்றம் லோக்சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99/", "date_download": "2019-07-18T15:02:41Z", "digest": "sha1:2ITHUDVTTWL7KLTYGLGZAMBKU72KV2IU", "length": 26448, "nlines": 164, "source_domain": "orupaper.com", "title": "பிரித்தானியாவின் சிறிலங்கா தொடர்பான வழிகாட்டி - 2013", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / பிரித்தானியாவின் சிறிலங்கா தொடர்பான வழிகாட்டி – 2013\nபிரித்தானியாவின் சிறிலங்கா தொடர்பான வழிகாட்டி – 2013\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா\nதமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்\nபிரித்தானியாவின் சிறிலங்கா தொடர்பான வழிகாட்டி : 2013 – விளக்குகிறார் ஜனனி ஜனநாயகம்\nஇலங்கைத்தீவில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச்சபையின் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ள வி���ாரணைக்குழு தனது பணியினை ஆரம்பித்துள்ள நிலையில், சாட்சியம் அளிக்க முன்வருபவர்களின் பாதுகாப்பு, மற்றும் அவர்கள் பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரியிருப்பின் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவது தடுக்கப்படுமா போன்ற விடயங்களில் பிரித்தானிய அரசின் நிலைப்பாடு பற்றி மேலதிக விடயங்களை அறிந்து கொள்ளும்பொருட்டு இனப்படுகொலைக்கு எதிரான தமிழரமைப்பின் (Tamils Against Genocide) பணிப்பாளர் செல்வி ஜனனி ஜனநாயகம் அவர்களை ஒருபேப்பர் தொடர்பு கொண்டு உரையாடியது.\nசாட்சியமளிப்பவர்களின் பாதுகாப்பு, அவர்கள் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருந்தால் அவர்களது விண்ணபம் சாதகமான முறையில் பரிசீலிக்கப்படுமா போன்ற விடயங்களை கடந்த இரண்டு இதழ்களில் ஜனனி விளக்கியிருந்தார். இனி பொதுவில் இலங்கைத்தீவிலிருந்து வந்து பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் பிரித்தானிய நீதித்துறை கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறை பற்றி ஜனனியிடம் கேட்டறிவோம்.\nபிரித்தானிய நீதிமன்றங்களில் பயன்படுத்துவதற்கென, 2013 இல் சிறிலங்கா தொடர்பில் நாடுகளிற்கான வழிகாட்டி (country guidance on Sri Lanka in 2013) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டியில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது\nஇலங்கைத் தீவிலிருந்து வந்து பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் மீள நாட்டுக்குதிருப்பி அனுப்பப்படுவதில் உள்ள ஆபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களுக்கு தஞ்சம் வழங்குவதா இல்லையா என்பதனை தீர்மானிப்பதற்காக நீதிமன்றங்களிற்கான ஒரு வழிக்காட்டியை ஐக்கிய இராட்சியத்தின் குடிவரவு, மற்றும் தஞ்சம் கோருவது தொடர்பான உயர் தீர்ப்பாயம் (Upper Tribunal Immigration and Asylum Chamber) வெளியிட்டுவருகிறது. நாடுகளின் நடப்பு நிலவரம் அடிக்கடி மாற்றமடைவதால் சிலவருடங்களுக்கு ஒரு முறை புதிய வழிகாட்டி வெளியிடப்படுகிறது. ஒரே மாதிரியான வழக்குகள் கீழ் நீதிமன்றங்களில் அடிக்கடி விசாரணைக்கு எடுக்கப்படும்போது அவற்றுக்கு அறிவுறுத்தலை வழங்கக்கூடிய வகையில் இவ்வழிகாட்டி அமைகிறது.\nஇவ்வகையில், 2009ம் ஆண்டு தொடர்ச்சியான சில வழக்குகளின் அடிப்படையில் ஒரு வழிகாட்டி வெளியிடப்பட்டது. இவ்வழிகாட்டி தயாரிப்பதற்கு கவனத்தில் எடுக்கப்பட்ட சில வழக்குகளைக் இங்கு குறிப்பிட முடியும் TK (Tamils – LP updated) Sri Lanka CG [2009] UKAIT 00049]. இவற்றின் விபரங்களை நீங்கள் இணைய தளங்களில் பார்வையிட முடியும். 2009ம் ஆண்டு போர் முடிவுற்றதன் பின்னர் இவ்வழிகாட்டி வெளியிடப்பட்டபோதிலும், அப்போது போரின் இறுதியில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி முழுவதுமாக அறியப்படவில்லை. இன்னும் குறிப்பாகச் சொன்னால், சனல் 4ல் வெளியிடப்பட்ட Sri Lanka’s Killing Fields ஆவணப்படத்தின் முதலாவது பகுதி காட்சிப்படுத்தப்படுவதற்கு முன்னர் இந்த வழிகாட்டி வெளியிடப்பட்டது.\nஇக்கால கட்டத்தில் பிரித்தானிய நீதித்துறையானது சிறிலங்கா அரசு பற்றி இப்போதுள்ளதைக் காட்டிலும் சற்று வேறுபட்ட நிலைப்பாட்டில் இருந்தது. சிறிலங்காவில் சட்டரீதியாகவும், சட்டத்திற்கு புறம்பான வகையிலும் தடுத்து வைக்கப்படுபவர்கள் மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமானது என்பதனையும், பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்கள் திருப்பி அனுப்பப்படும் போதுஅவர்கள் கைது செய்யப்படுவதும், ஒரு முறைகைது செய்யப்பட்டு விடுதலையானதன் பின்னரும் மீளக் கைது செய்யப்படுவதுமான ஆபத்து இருப்பதனை அப்போதும் ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்கள், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகஆயுதம் ஏந்தியவர்கள், அல்லது சிறிலங்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.\n2013 இல் இந்த வழிகாட்டி மீளாய்வுக்கு உட்பட்டது. முதலாவதாக, போர் முடிவுற்றதனால் பாதுகாப்புப் பிரச்சனைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அதிகமான கவலையை கொண்டிருக்க வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டை பிரித்தானிய உள்துறை பணியகம் எடுத்துக் கொண்டது. ஆனால் இக்காலத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பானசாட்சியங்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. 2011 இல் சனல் 4 தனது முதலாவது விவரணத்தை வெளியிட்டது. ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் அறிக்கையும் இக்காலத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்தத் தருணத்தில் இவ்வியடத்தில் அக்கறை கொண்ட ஒரு மூன்றாவது தரப்பாக, பல இலக்குகளுடன், இனப்படுகொலைக்கு எதிரானதமிழரமைப்பு (TAG) தலையீடு செய்தது. எமதுஇலக்குகளில் ஒன்று தீர்ப்பாயத்தை (tribunal) போர்க்குற்றங்கள் நடைபெற்றதனை ஏற்றுக்கொள்ள வைத்தல் – இவ்விடயத்தில் எமது இலக்கு நிறைவேறியது. இரண்டாவதாக, பாதிக்கப்பட்ட இரண்டு வகையான மக்களுக்கு, 1- சாட்சியாளர்கள், 2- சிறிலங்கா அரசிற்குஎதிராகச் செயற்பட்ட அரசியற் செயற்பாட்டாளர்கள், குறிப்பாக சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச்சட்ட மூலத்தினை எதிர்த்தவர்களும், தனியரசினை ஆதரித்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு வாதிடுதல்.\nஇராஜபக்ச லண்டனுக்கு வருகை தந்தபோது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான மற்றைய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியிருந்தோம். சிறிலங்காஅரசாங்கம் தமக்கு எதிராகச் செயற்படும் புலம்பெயர்ந்தவர்கள் மீது கடும் எதிர்ப்பினை காட்டி வருகிறது. ஆகையால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனகீழ் நீதி மன்றங்களில் நடைபெற்ற வழக்குகளில் நாம் வாதாடி வெற்றி பெற்றிருந்தோம். இவ்வெற்றியினை முன்வைத்தே எம்மால் இத்தகைய கோரிக்கைளை முன்வைக்க முடிந்தது. கீழ் நீதி மன்றங்களில் நாம் பெற்ற வெற்றியை முன்வைத்து எதிர்காலத்தில் இவ்வாறானவழக்குகளில் தீர்மானம் எடுக்கக்கூடிய வகையிலான ஒரு நிலைப்பாட்டை உருவாக்க முனைகிறோம்.\n2014ம் ஆண்டில் புலம்பெயர் நாடுகளில் செயற்படும் தமிழ் அமைப்புகளை சிறிலங்கா அரசாங்கம் தடைசெய்வதாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, 2013 இல், புலம்பெயர்ந்த நாடுகளில் அரசியல் ரீதியாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுபவர்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பினைக்காட்டி வருகிறது என்பதனை நிறுவுவதில் நாம் வெற்றி பெற்றிருந்தோம்.\nPrevious யாழ் தபால் புகையிரத சேவை\nNext காலம் நமக்கொரு பாட்டு எழுதும்\nஎதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்���ையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video_tag/dmk/", "date_download": "2019-07-18T15:32:45Z", "digest": "sha1:NZDNFVM26QV3IJ6QVJAQKYH7HBBUQ7PH", "length": 2443, "nlines": 43, "source_domain": "periyar.tv", "title": "dmk | Video Tag | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mansoor-ali-khan-filed-a-writ-petition-before-the-supreme-court-over-tampering-evms-355330.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T15:27:33Z", "digest": "sha1:NWC7B23CFQYUFK2JUG7LXE4UOW5R3AG3", "length": 15581, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு | Mansoor Ali Khan, filed a writ petition before the Supreme Court, over tampering EVMs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n52 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் ���ொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\nடெல்லி: வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோல்மால் செய்ய முடியும் என்றும், நிரூபித்துக் காட்ட தனக்கு அவகாசம் தரும்படியும், நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட, நடிகர் மன்சூர் அலி கான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nதிண்டுக்கல் லோக்சபா தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் மன்சூர் அலி கான். தமிழக தேர்தல் களத்தில் கவனம் ஈர்த்தவர்களில் இவரும் ஒருவர். குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது, ஊசி மணி, பாசி மணி விற்பது என, மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரம் மிகுந்த வித்தியாசமாக இருந்தது.\nதேர்தல் முடிவுகளில், திமுக வேட்பாளர் வேலுசாமி, 746523 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர், ஜோதிமுத்து, 207551 ஓட்டுக்களை பெற்றார்.\nசுயேச்சையான, ஜோதிமுருகன், 62,875 ஓட்டுக்களை பெற்றார். மன்சூர் அலிகான், 54,957 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பிடித்தார்.\nமீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nஇருப்பினும் தோல்வியால் துவளவில்லை, மன்சூர் அலிகான். உச்சநீதிமன்ற படிக்கட்டு ஏறியுள்ளார் அவர். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள, மன்சூர் அலிகான், வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்றும், தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், அந்த அனுமதியின்பேரில், தானே இதை நேரடியாக நிரூபித்து காட்டுவேன் என்றும், ரிட் மனுவில் கூறியுள்ளார்.\nஇந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. ஒருவேளை, தேர்தல் ஆணையம் அனுமதியளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், மன்சூர் அலிகான் என்ன செய்து மோசடி குறித்து காண்பிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எகிறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில��� பதிவு இலவசம்\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmansoor ali khan lok sabha elections 2019 supreme court dindigul லோக்சபா தேர்தல் 2019 மன்சூர் அலிகான் உச்சநீதிமன்றம் நாம் தமிழர் கட்சி திண்டுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/water-level-increased-in-mettur-dam-by-rain-in-karnataka-cauvery-watershed-352848.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:10:03Z", "digest": "sha1:JSJGY73FRAQ5YPFATAHP2FAJG5B322ZV", "length": 15663, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | water level increased in mettur dam by rain in karnataka Cauvery watershed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\n41 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n1 hr ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமத��யாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nசேலம்: கர்நாடகா மற்றும் தமிழகத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது.\nகேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும், தமிழத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாகவும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஒகேனக்கல் பகுதிக்கு நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து வினாடிக்கு ஆயிரம் கன அடியிலிருந்து 2,000 கன அடியாக அதிகரித்தது.\nஇந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் 62 கனஅடியாக இருந்தது., நேற்று 108 கன அடியாக உயர்ந்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 178 கனஅடியாக உயர்ந்து காணப்படுகிறது. காவிரி நீர்பிடிப்பில் பெய்த மழையால் கரைபுரண்டு வரும் தண்ணீர் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.40 அடியாகவும் நீர் இருப்பு 15.62 டிஎம்சியாகவும் இருக்கிறது, நீர்வரத்து வினாடிக்கு 178 கனஅடியாக அணைக்கு வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது\nதற்போது தென்மேற்கு பருவமழை மூலம் இயற்கை கைகெடுத்தால் மட்டுமே டெல்டா பாசனத்திற்காக காவிரியில் இருந்து ஜீன் 12ல் தண்ணீர் திறக்க முடியும் என்கிற சூழல்நிலை உள்ளது. இருப்பினும் ஜூலை மாதத்தில் சம்பா தாளடி போன்ற இரண்டு போக விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்னும் 10 நாளில் பெரிய அளவில் அதிகரித்தால் மட்டுமே மேட்டூர் அணை ஜுன் 2வது வாரத்தில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிறந்தது ஆடி.. ஜெகஜோதியாய் தேங்காய் சுடும் விழா களைகட்டிய சேலம்\nஉட்காருடா கீழே.. போதை இளைஞரை நிற்க வைத்து அடித்த போலீஸ்.. வைரலாகும் வீடியோ\nஉன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ.. படார்னு உடைச்சிட்டாங்க.. மனமுடைந்து போன சிற்பி\nசேலம் பஸ் ஸ்டாண்ட்.. கையில் காலி பிளாஸ்டிக் பாட்டில்.. மறக்காம இந்த மெஷினை யூஸ் பண்ணுங்க\nவறட்சிக்கு பாடை கட்டி.. ஒப்பாரி வைத்து... மொட்டை அடித்த சேலம் பொதுமக்கள்\nமெகா ரெய்டு.. பதறிய பத்திர ஆபிஸ்கள்.. சேலம் பத்திர அலுவலகத்தில் கணக்கில் வராத பல ஆயிரம் சிக்கியது\nமாரியப்பன் மண்டியில் பயங்கர தீ.. அத்தனை தேங்காய்களும் கருகின.. 2 மணி நேரம் போராடி அணைப்பு\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nசேலத்தில் இரும்பு உருக்காலையை காமராஜர் போராடி கொண்டுவந்த வரலாறு இதுதான்\nதமிழகத்தின் பெருமிதமான சேலம் உருக்காலை தனியார் மயமாக்கத்தின் பின்னணி இதுதான்\nவிஸ்வரூபம் எடுக்கிறது சேலம் உருக்காலை விவகாரம்.. குடும்பத்தோடு போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்\nஆசிரியரின் விஷமம்.. கர்ப்பமான மாணவி.. கருவை கலைக்க மருத்துவமனையில் அனுமதி\nசேலம் 8 வழிச்சாலை குறித்த கேள்வி.. சேலத்துக்காரராக கோபப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmettur dam cauvery rain மேட்டூர் அணை காவிரி மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-preparing-rowdies-list-in-tn-313467.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:36:56Z", "digest": "sha1:C6XVRED7R55ZUHOEX235WTFBE575IVF5", "length": 16247, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரவுடிகள் பட்டியல் தயாரிப்புப் பணியில் போலீஸார்: என்கவுண்டர் பீதியில் வெளிமாநிலத்தில் பதுங்கும் ரவுடிகள் | police preparing rowdies list in tn - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வ���தம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரவுடிகள் பட்டியல் தயாரிப்புப் பணியில் போலீஸார்: என்கவுண்டர் பீதியில் வெளிமாநிலத்தில் பதுங்கும் ரவுடிகள்\nநெல்லை : மதுரையில் சமீபத்தில் நடந்த என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் கொல்லப்பட்டதை அடுத்து மாநிலம் முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதால் பலர் வெளிமாநிலத்தில் பதுங்கத் துவங்கியுள்ளனர்.\nசென்னையில் பிரபல ரவுடி பினு பிறந்த நாளன்று ஏராளமான ரவுடிகள் ஒன்று சேர்ந்து கொண்டாடினர். அப்போது அதிரடியாகச் செயல்பட்ட போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்து அங்கிருந்த 75 ரவுடிகளைக் கைது செய்தனர்.\nஇதில் ஒரு சில ரவுடிகள் தப்பி ஓடித் தலைமறைவாகினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். போலீஸாரின் தீவிர தேடுதலால் ரவுடி பினு, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் போலீஸில் சரணடைந்தனர்.\nஇந்நிலையில் மதுரையில் பிரபல ரவுடிகள் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகியோர் கடந்த வாரம் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகள் அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ரவுடிகளை கைது செய்யவும், தேவைப்பட்டால் சுட்டு பிடிக்கவும் மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி உத்தரவி்ட்டுள்ளார்.\nஇதனையடுத்து நெல்லை, தூ���்துக்குடி மாவட்டத்தில் டிஐஜி கபில்குமார் சரத்கர் உத்தரவின் பேரில் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலான கொலைகள் கூலி படைகள் மூலமே அரங்கேற்றப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அபாயர ரவுடிகளை பிடிக்கவும், தேவைப்பட்டால் என்கவுண்டர் செய்யவும் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உயிர் பயத்தில் ரவுடிகள் வெளி மாநிலத்திற்கு தப்பி ஓடிய பதுங்கிய வண்ணம் உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகம் முழுவதும்.. வார்டுக்கு 4 \"யுவராஜ்\"கள் இருக்கிறார்கள்.. கட்சிகள் களையெடுப்பது எப்போது\nமதுரை என்கவுண்டர் நடந்த இடத்தில் நீதிபதி விக்னேஷ் மது ஆய்வு\nவால்டர் தேவாரம் முதல் வெள்ளைத்துரை வரை என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்\nசென்னை ரவுடி மாயக்கண்ணன் என்கவுன்ட்டரில் இருந்து தப்பி ஓட்டம்\nஎன்கவுண்டர் நடந்தது ஏன்... காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் விளக்கம்\nரவுடிகளை சுட போலீசுக்கு அதிகாரம் கொடுத்தது யார்\nரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதால் என்கவுண்ட்டர்: மதுரை எஸ்.பி. மணிவண்ணன்\nமதுரை முக்கிய பிரமுகருக்கு 'குறி' வைத்ததால் போலீஸ் என்கவுண்ட்டர்\nசின்னாவின் தொடர்பும் சில கொலைகளும்- ஜெர்மன் ரவி துப்பாக்கி தூக்கிய கதை பகுதி 9\nசங்கரராமன் படுகொலைக்குக் காரணமான கதிரவனைப் போட்டு தள்ளிய 'காது குத்து' ரவி- பகுதி 8\n'அசால்ட் தாதா' அப்பச்சன் பினு- செம்மரக் கடத்தலை கற்று கொடுத்த அரசியல் வாரிசின் 'மாமனார்'\nஎன்கவுண்ட்டர் அச்சம்.... ரவுடி பினு போலீசிடம் திடீர் சரண்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrowdies live encounter police attack fear ரவுடிகள் பட்டியல் போலீஸார் என்கவுண்டர் மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/american-airlines/?page-no=2", "date_download": "2019-07-18T15:10:07Z", "digest": "sha1:FDH6C5PEPIZBSLHS23XX6Q4VSNFCZZ7Q", "length": 10745, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 American airlines News in Tamil - American airlines Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிமானக் கடத்தல்காரர்கள் அடையாளம் தெரிந்தது\nநியூயார்க்நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்கள் தாக்குதலுக்குள்ளானது குறித்த விசாரணையை அமெரிக்காவின்...\nஅமெரிக்காவில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு மிரட்டல்\nநியூயார்க்:விமானத் தாக்குதல்களையடுத்து அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்கு மிரட்ட...\nஅமெரிக்காவில் பத்திரமாக இருக்கிறார் ரஜினி\nசென்னை:அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பாதுகாப்பாக இர...\nதீவிரவாதிகளின் அடுத்த இலக்கு இந்தியா, இஸ்ரேல்\nஅமெரிக்காவில் தற்போது தாக்குதல் நடத்தியுள்ள தீவிரவாதிகள், தங்களுடைய அடுத்தகட்ட தாக்குதல்...\nவிமானம் மோதியதால் உண்டான 1,500 டிகிரி வெப்பம்\nநியூயார்க்:உலக வர்த்தக மையத்தின் கட்டடங்கள் மீது விமானங்கள் மோதியபோது 1,500 டிகிரி அளவுக்கு வெ...\nலெபனான்:அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டனில் கடத்தப்பட்ட 4 விமானங்களைக் கொண்டு தீவிரவாதிக...\nபாஸ்டன்:விமானங்களைக் கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 அராபியர்களும் கனடாவிலிருந்துஅமெர...\nஒசாமா பின் லேடன் தான் காரணம்\nநியூயார்க்:அமெரிக்காவின் மீது நடந்துள்ள இந்தத் தாக்குதல்களுக்கு ஒசாமா பின் லேடன் தான் காரண...\nநியூயார்க் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள..\nநியூயார்க்:செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகளால் தாக்கப்பட்டடு உலக வர்த்தக மையத்தின் இருகட்டடங்...\nகாபூல் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்\nகாபூல்:அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் நகரங்கள் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து, ஆப்...\nநியூயார்க்கில் டிரக் நிறைய வெடி பொருட்களுடன் 2 பேர் கைது\nநியூயார்க்:தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான நியூயார்க் நகரில், ஒரு டிரக் நிறைய வெடிபொருட...\nஇந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nடெல்லி:அமெரிக்க நகரங்களில் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதல்களை அடுத்து, இந்தியாவில் உள்ள முக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vethathiri.edu.in/blog/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T15:52:02Z", "digest": "sha1:AFIK4EXGABR7FHVGIPYJ6CDPK2DIEBZI", "length": 10102, "nlines": 115, "source_domain": "vethathiri.edu.in", "title": "ஒரு மாத ஆரோக்கியமுகாம் - Kundalini Yoga", "raw_content": "\nசெப்டம்பர் 2015 ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் பன்னிரெண்டாவது ஒரு மாத ஆரோக்கியமுகாம்.\nதுவங்கும் தேதி : 04.09.2015\nநல்ல பலன்கள் அடைந்த வியாதிகள்:\n1.சர்க்கரை நோய் 2. மாரடைப்பு 3. உடல்பருமன் 4. மனஅழுத்தம் 5. இரத்த கொதிப்பு 6. நரம்பு தளர்ச்சி 7. பதட்டம், மனச்சோர்வு 8. ஆஸ்துமா 9. மூட��டுவலி 10. ஒவ்வாமை 11.மகளிர் நோய்கள் மற்றும் குழந்தையின்மை 12. தைராய்டு 13. அதிக கொழுப்புச் சத்து\nபயிற்சி நன்கொடை ரூ.10,000/- (பயிற்சி, உணவுஉட்பட), (படுக்கைவசதி தனி)\nஉணவு: நோயாளியின் தன்மைக்கேற்றபடி உணவு நிபுணர்களால் பரிந்துரை செய்யப்பட்ட மேலும் தரம் உயர்த்தப்பட்ட சிறப்பான உணவு.\nஉடற்பயிற்சி ,தியானம் (தினம் 6 முறை) நடைப்பயிற்சி முறைகள், Acupressure தினமும் இரு முறை.\nSKY Yoga வேதாத்திரியக் கல்வி சான்றிதழ் வகுப்புப் பாடங்கள் தினம் இருமுறையாக சுமார் 6 மணி நேரமும்.\nதேவைப்படுபவர்களுக்கு சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை முறைகளும் அளிக்கப்படும்.\nநோய் பற்றிய விழிப்புணர்ச்சி கல்வியும் தடுப்பு முறைகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.\nபயிற்சியில் கலந்துகொள்ளும் நபர்கள் அதிகபட்சம் 50 பேர்கள் மட்டுமே.. எனவே முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன் உரிமை வழங்கப்படும். (First come First Served)\nகலந்து கொண்டு பயனடையுங்கள். தேவையுள்ளவர்களைக் கலந்து கொள்ளப் பரிந்துரை செய்யுங்கள். தன் துன்பம் போக்கிக் கொண்டும், பிறர்துன்பம் நீங்க உதவுவதும்தான் மகரிஷp அவர்களின் இரண்டொழுக்கப் பண்பாடு.\nதொடர்புக்கு / முன்பதிவுசெய்ய :\nகுறிப்பு: மனவளக்கலைக் குடும்ப உறுப்பினர்கள், பொறுப்பாசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், பேராசிரியர்கள், முதுநிலைப் பேராசிரியர்கள், அனைத்து நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் அனைவரும் இச்சிறப்பு முகாம் வெற்றியடைய தகுந்த நபர்களை கலந்துகொள்ளச் செய்யவேண்டுகிறோம். இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கிறோம்.\n(3) பயிற்சிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுக்குமேல் பதிவாகும் விண்ணப்பங்கள் அடுத்தமுகாமிற்குப் பதிவுசெய்யப்படும்.\n(4) பதிவுசெய்துகொண்டவர்கள் மருத்துவரின் நேர்காணலுக்குப் பின் தேர்வுசெய்யப்படுவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\n(5) முகாம் நடைபெறும் நாட்களில் பயிற்சியாளர்கள் தவிர இதர அன்பர்களும் குழந்தைகளும் அறிவுத்திருக்கோயில் வளாகத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை.\n(6) முகாமில் கலந்துகொள்ளவிருக்கும் அன்பர்கள் தங்களின் கடந்தமருத்துவஅறிக்கைகளையும் மருந்துகளையும் தவறாமல் கொண்டுவருமாறுகேட்டுக்கொள்கிறோம்.\nநோய் பலவானாலும் மூலகாரணம் ஒன்றேதான் என்பது மகரிஷpயின் எளியமுறை மருத்துவக் கோட்பாடு. SKY YOGA அனைத்து வியாதிகளுக்கும் சிறந்த நிவாரணத்தை வழங்குகிறது.\nநோயில்லாமல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு இந்த முகாமில் பயன் உண்டா என்று யோசிக்கவேண்டியதில்லை. ஆன்மிக வளர்ச்சிக்கும் வாழ்வின் நோக்கத்தை அடையவும் தீவிர பயிற்சிகளுக்கும் ஆழ்நிலை தியானத்திற்கும் இறை உணர்விற்கும் இம்முகாம்கள் சிறப்புப் பயிற்சியாக அமையும். தேவையும் வசதியும் உள்ளஅன்பர்கள் இங்கு நடைபெற இருக்கும் இம்முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது ஆரோக்கியம் உள்ளவர்களது ஆன்மிகவளாச்சிக்கு மகரிஷிஅவர்கள் அளிக்கும் பொன்னான வாய்ப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/02/2.html", "date_download": "2019-07-18T16:02:29Z", "digest": "sha1:QIREHB5F7AUMGII7J2OXCQX5IPPVD5TX", "length": 10847, "nlines": 94, "source_domain": "www.tnschools.co.in", "title": "திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது - TNSCHOOLS.CO.IN | No.1 Education Website", "raw_content": "\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\nதிறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது\nதிறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது\nதிறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது / Plus 2 students in open educational institutions are not allowed to write\nதிறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது: இந்தியமருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு\nதிறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் திடீர் உத்தரவால் 5 ஆயிரம் மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்துள்ளது.\nஇந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) மே 6-ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் இருந்து மாநிலப் பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இஉள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் நீட் தேர்வுக்காக www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில், தேசிய த��றந்தநிலை கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்சிஐ) உத்தரவின்படி சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் நாடுமுழுவதும் என்ஐஓஎஸ் மற்றும் மாநில அரசுகளின் திறந்தநிலை கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் மருத்துவக் கனவோடு பிளஸ் 2 படிக்கும் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் டாக்டராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடி யாக பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அந்த இடைப்பட்ட காலத்தில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கின்றனர். அவர்கள் எளிதாக போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதால், பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், திறந்தநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மணடல இயக்குநர் பி.ரவி கூறியதாவது:மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.என்ஐஓஎஸ் என்பது சிபிஎஸ்இ-க்கு இணையான மத்திய பாடத்திட்டமாகும். கடந்த 2012-ம் ஆண்டு என்ஐஓஎஸ் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) அறிவித்திருந்தது. அதன்படி ஆண்டுதோறும் என்ஐஓஎஸ் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தகுதிபெற்று மருத்துவம் படித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வுக்கு என்ஐஓஎஸ் பாடத்திட்டத்தில் படித்த 2,958 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 2,710 மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வில் 864 மாணவர்கள் தகுதி பெற்று, மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.இந்த ஆண்டு என்ஐஓஎஸ் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இல்லை என்பதால், அவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதி இல்லை என்று எம்சிஐ தெரிவித்துள்ளது.\nஇந்த உத்தரவு மாநில அரசுகள் நடத்தும் திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிக்கும��� மாணவர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் டாக்டராக வேண்டும் என்ற கனவோடு பிளஸ் 2 படிக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.இவ்வாறு பி.ரவி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227700-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/?tab=comments", "date_download": "2019-07-18T15:41:27Z", "digest": "sha1:OYF5FPY2VC4N43YZZJYTPXUSMAZGTLHL", "length": 56135, "nlines": 295, "source_domain": "yarl.com", "title": "இந்துகுடி மக்களே இலங்கையின் பூர்வீக குடிகள் -முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்துகுடி மக்களே இலங்கையின் பூர்வீக குடிகள் -முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்துகுடி மக்களே இலங்கையின் பூர்வீக குடிகள் -முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டு\nBy போல், May 23 in ஊர்ப் புதினம்\nபல்லாயிரம் ஆண்டுகள் வாழும் தமிழர்கள்\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஇலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் இந்துத் தமிழ் மக்களே என்றும் அவர்கள் புத்தபிரான் பிறக்கமுதலே இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர், முன்னாள் முதலமைசசர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவாராந்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nபௌத்த மதமானது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அந்த மதத்தை தமிழர்கள் தான் முதன்முதலில் தழுவினர்.\nதேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன்.\nசில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள்.\nஅந்த காலத்தில் வழக்கில் இருந்த தொல்லியல் பௌத்த எச்சங்களே இன்று வடமாகாணத்தில் அடையாளப்படுத்தப��படும் பௌத்த எச்சங்களாகும்.\nஅவை தமிழ் பௌத்தர் காலத்து பௌத்த எச்சங்களாகும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nசில வருடங்களுக்கு முன்னர் பேராசிரியர் சுனில் ஆரியரத்தின 'தெமளபௌத்தயோ' அதாவது தமிழ் பௌத்தர்கள் என்ற நூலை சிங்கள மொழியில் வெளியிட்டிருந்தார்.\nதமிழர்கள் பௌத்தர்களாக ஒருகாலத்தில் வாழ்ந்து வந்தமை பற்றி அந்த நூலில் அவர் ஆராய்ந்துள்ளார்.\n'தெமளபௌத்தயோ' காலக்கிரமத்தில் பௌத்ததைக் கைவிட்டு இந்து சமயத்தை மீண்டும் தழுவினர்.\nசிங்கள மொழியானது கிறிஸ்துவுக்கு பின் 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டிலேயே நடைமுறைக்கு வந்தது.\nஅதற்கு முன்னர் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூல் பாளிமொழியிலேயே எழுதப்பட்டது.\nஅப்போது சிங்கள மொழி பிறக்கவில்லை.\nஇந்த நாட்டில் பேசப்பட்ட தமிழ் மொழியை அத்திவாரமாக வைத்து அதன் மேல் பாளிமொழியினால் அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த மொழியே சிங்கள மொழியாகும்.\nபாளிமொழியில் சிகல என்றால் சிங்கம்.\nமுதன் முதலில் சிகல என்ற சொல் கிறிஸ்துவுக்கு பின் 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளின் படைப்பான பாளி மொழியில் வெளிவந்த தீபவம்சத்தில் குறிப்பிடப்படுகிறது\nசிங்கள மொழியோ அல்லது சிங்கள இனமோ இந்த இரண்டு பாளிமொழி நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇதேநேரம், துட்டகைமுனுவை சிங்கள அரசன் என்று குறிப்பிடுவது தவறானது.\nஎல்லாளன் இந்துத் தமிழன் துட்டகைமுனு பௌத்த தமிழன் என்பதே உண்மையாகும்.\nஎனவே, சரித்திர ரீதியாகப் பார்த்தால் மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் இலங்கையில் ஆதியில் குடிகொண்டிருந்தவர்கள் தமிழ் மொழி பேசிய இந்துக்கள் என்பதையும் விட சைவ சமயிகளே என்று கூறினால் அதுவே பொருத்தமானது.\nஇதனால்தான் வடகிழக்கை இணைத்து தமிழ் மக்களின் தாயகப் பகுதியை அடையாளப்படுத்தி, அதற்கென ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கி அவர்களின் சுயாட்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுவருவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தக் கட்டமைப்பினுள் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு ஒரு தனி அலகை ஒதுக்கவேண்டும் என்றும் கேட்டு வருகின்றோம்.\nஅவ்வாறான ஒரு அரசியல் தனித்துவம் வழங்கப்பட்டால், தமிழர்களின் அலகு சமயச் சார்பற்ற ஆனால் எல்லா சமயங்களையும் சமமாகக் கருதும் ஒரு அலகாகச் செயற்படும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nசிங்களவன்டை பொய்களை பிரிச்சு மேய்கிறார்\n - மீளவும் உறுதிப்படுத்தினார் அமைச்சர் மங்கள\nஸ்ரீலங்காவில் பெரும்பான்மையினமாக பௌத்த மக்கள் இருந்தாலும் இதனை பௌத்த நாடு என்று அழைக்க முடியாது என்று தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிதியமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் அடித்துக் கூறியுள்ளார்.\nமீண்டுமொரு கறுப்புஜுலை இனக் கலவரத்தையும், மோதல்களையும் ஏற்படுத்தும் முயற்சியில் வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் முயற்சி செய்து வருவதாகவும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை சுமத்திய நிதி அமைச்சர் மங்கள, இந்த முயற்சிகளை முறியடித்துக்காட்டுவதாகவும் சிறிலங்கா நாடாளுமன்றில் இன்றைய தினம் சூளுரைத்துள்ளார்.\nஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடி யது. இதற்கமைய நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஸ்ரீலங்கா என்பது பௌத்த நாடே அல்ல என்று அறிவித்தார்.\nஏற்கனவே மாத்தறையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஸ்ரீலங்கா நாடானது ஒரு பௌத்த நாடே கிடையாது என்றும்,ஸ்ரீலங்காவில் வாழும் அனைத்து பிரஜைகளினுடையது நாடே இது எனவும் தெரிவித்திருந்தார்.\nநிதியமைச்சரின் இந்தக் கூற்றுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த – கோட்டா விசுவாசிகளான கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும்,சிங்கள பௌத்த தலைமை பீடங்கள் உட்பட தலைமை பௌத்த பிக்குகளும், தென்னிலங்கையிலுள்ள சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களும் கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருந்தன.\nஇந்த நிலையில் இந்த எதிர்ப்புக்களை மீறி இன்றைய தினம் சிறிலங்கா நாடாளுமன்றில் தனது நிலைப்பாட்டை அமைச்சர் மங்கள் சமரவீர மீண்டும் முன்வைத்தார்.\n“சர்வதேச தீவிரவாதத்தை நாம் தற்போது கட்டுப்படுத்தியுள்ள போதிலும் இந்த நாட்டிலுள்ள வங்குரோத்து நிலை யை அடைந்திருக்கும் கட்சிகளும், அரசியல்வாதிகளும் மீண்டுமொரு கறுப்பு ஜுலையை ஏற்படுத்த முயற்சிக்கி ன்றனர். இம்முறை சிங்கள – முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தவும், முஸ்லிம் மக்கள் அனைவரையும் தீவி���வாதிகள் என்று முத்திரையை குத்துவதற்கும் முயற்சி செய்து வருகின்றனர். முஸ்லிம் மக்களில் 90 வீதமானவர்கள் எம்முடன் இருக்கின்றனர். அவர்கள் வழங்கிய தகவ லின் அடிப்படையிலேயே தீவிரவாதிகளை முடக்கினோம். எனினும் மஹாசோன் படையணி போன்றன இந்த நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. மினுவாங்கொடையில் இனவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட தொழிற்சாலையில் பணிபுரிந்த பலரும் சிங்களவர்கள்.\nமுஸ்லிம் மக்களின் வர்த்தகங்களினால் 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வருவாய் வருடாந்தம் கிடைக்கிறது. சிலோன் டீ ஏற்றுமதி செய்யும் நிறுவனம்கூட முஸ்லிம்களுடையது. அதேபோல ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார,மஹேல ஜயவர்தன உள்ளிட்டோர் முஸ்லிம் வர்த்தக முயற்சிகளுக்கான விளம்பரங்களில் தோன்றுகின்றனர். இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல.\nஒட்டுமொத்த ஸ்ரீலங்கா பிரஜைகளினதும் நாடாகும் என்று நான் கூறுகையில் தூஷண வார்த்தைகளால் என்னைத் திட்டித் தீர்க்கின்றனர். எனினும் இந்த நாட்டில் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக உள்ளமை உண்மைதான். ஆனாலும் இந்த நாடு ஸ்ரீலங்கா பிரஜைகளுக்குரியது.\nபுத்த பெருமானால் போதிக்கப்பட்ட பௌத்தம் என்பது ஒரு மார்க்கமே தவிர அது மதமாகாது என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள சமரவீர,அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முஸ்லீம் மக்களுக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டினார்.\nபௌத்த மதம் என்று கூறினால் அது தவறாகும். பௌத்த மார்க்கம் என்று சொல்வதே சரியானதாகும். பௌத்த தர்மம் என்பது மதமல்ல. புத்த பெருமான் வழங்கிய இந்த தர்மமானது இனத்துக்கு, மதத்துக்கு வரையறுக்கப்பட்டதல்ல. அதனால் பௌத்தர்கள் என்று கூறுவதற்கு நாம் வெட்கமடைய வேண்டும். ஏனென்றால் சில பௌத்த பிக்குமார்கள் இந்த புனிதமான பௌத்த தர்மத்தை விற்பனை செய்கின்றனர். முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனிலும் எமது பௌத்த தர்மத்திலுள்ள விடயங்கள்தான் உள்ளன.\nஎனவே நீங்கள் கொண்டுவருகின்ற இந்தப் பிரேரணையானது ரிஸாட் பதியுதீனுக்கு விரோதமானதல்ல மாறாக முஸ்லிம் மக்களுக்கு விரோதமானதாகும். முஸ்லிம் மக��களை இந்த அரசாங்கத்திலிருந்து பிரிக்கவே பார்க்கின்றனர்.யார் எவ்வகையான கனவுகளைக் கண்டாலும் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்று சவால் விடுக்கின்றேன்.\nஅமைச்சர் மங்கள சமரவீரவின் இந்த உரைக்கு மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச பலதடவை குறுக்கீடு செய்தார்.இருப்பினும் நாடாளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்திய கீர்த்தி அபேவிக்ரமவின் மைத்துனரான விமல் வீரவன்ச, அவருடைய மரபணு உறவுமுறையின் உந்துதலே இந்தக் குறுக்கீடுகளுக்கு காரணம் என கூறிய அமைச்சர் மங்கள சமரவீர, விமல் வீரவன்சவின் குறுக்கீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nஇவ்வாறு உண்மையை - வரலாற்றுச் சான்றைத் துணிந்து கூறுவதற்கு ஒரு தலைவன் வேண்டும்.\nஅதுதான் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களைத் தமிழ் மக்களில் பலரும் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்வதற்குக் காரணமாகிறது.\nபெளத்தத்துக்கே முன்னுரிமை என்று அவர்கள் கூறட்டும். அதுபற்றி நமக்குக் கவலை யில்லை.\nஆனால் இலங்கையின் பூர்வீகம் இந்துத் தமிழ் என்பதை எப்போதும் நாம் கூற வேண்டும். அதுவே உண்மை. அதுவே தமிழனைத் தமிழனாக வாழ வைக்கும்.\nஆனால் இலங்கையின் பூர்வீகம் இந்துத் தமிழ் என்பதை எப்போதும் நாம் கூற வேண்டும். அதுவே உண்மை. அதுவே தமிழனைத் தமிழனாக வாழ வைக்கும்.\nதமிழனை இந்துத் தமிழன் என்று கூறுவதே தவறு. தமிழன் தமிழன்தான். அதுதான் அவன் பூர்வீகம் என அறியக்கிடக்கிறது. ஏனெனில் அவன் இயற்கையோடு இணைந்து அது வழங்கும் இன்ப துன்பங்களையும் அனுபவித்து வாழ முற்பட்டவன். இடையே மதங்கள் புகுந்து அவனையும் இன்று மதம்பிடித்து வாழ வைத்துள்ளது. இருப்பினும் அதனை உணர்த்தி தமிழனைத் தமிழனாக வாழவைக்கும் முயற்சிகளும் அங்காங்கே எழத்தான் செய்கிறது. இந்நூற்றாண்டில் அதனை ஈழத்திலும் காண முடிந்தது.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nதமிழனை இந்துத் தமிழன் என்று கூறுவதே தவறு. தமிழன் தமிழன்தான். அதுதான் அவன் பூர்வீகம் என அறியக்கிடக்கிறது. ஏனெனில் அவன் இயற்கையோடு இணைந்து அது வழங்கும் இன்ப துன்பங்களையும் அனுபவித்து வாழ முற்பட்டவன். இடையே மதங்கள் புகுந்து அவனையும் இன்று மதம்பிடித்து வாழ வைத்துள்ளது. இருப்பினும் அதனை உணர்த்தி தமிழனைத் தமிழனாக வாழவைக்கும் முயற்சிகளும் அங்காங்கே எழத்தான் ச���ய்கிறது. இந்நூற்றாண்டில் அதனை ஈழத்திலும் காண முடிந்தது.\nமனிதர்களால் உருவாக்கப்பட்டதே அனைத்து சமயங்களும் மதங்களும். காலப் போக்கில் தங்களால் அறியமுடியாத ஒரு இயற்கைச் சக்தியை கடவுள் என அழைக்கத் தலைப்பட்டனர் இவ்வாறான ஒரு நம்பிக்கையினூடாக சில ஒழுக்கநெறிகளை மக்கள் பின்பற்றும் சூழலும் உருவாக்கப்பட்டது.\nஉலகில் மிகமிகத் தொன்மையான இனம், மொழியாக தமிழும் தமிழினமும் கருதப்படும் நிலையில் ஆதிகாலத்து தமிழன் இந்த சமயம் அல்லது மதம் என்பதற்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும்\nமனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு சமயங்கள் அல்லது மதங்களைக் கருதும் போது, சைவ சமயம் (இந்து சமயம்) ஆனது பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களைவிட மிகவும் தொன்மையானதாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கமுடியாது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nதோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nஅமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்\nஅரசமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வு - இலங்கைக்கு பிரிட்டன் வேண்டுகோள்\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nஇந்த நீதிமன்றத் தீர்ப்பு நீதியின்பால் உள்ளதா சட்டத்தின்பால் உள்ளதா நீதிபதிகளில்கூட, மனிதமனம் கொண்ட நீதிபதி, மிருகமனம் கொண்ட நீதிபதி என்று இனம்பிரிக்கலாம் போல் தெரிகிறது.\nதோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nஐக்கியதேசிய கட்சியை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றதா அமெரிக்கா- தூதுவரின் பதில் என்ன இலங்கையில் ஆட்சிமாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க நிதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களே 2015 இல் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்தனர் இன்னும் சில மாதங்களில் அவர்களே புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முகநூல் உரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களின் விருப்பத்திற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ள அவர் மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசாங்கத்துடனும் அமெரிக்கா இணைந்து செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் சோபா உடன்படிக்கை குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு சீனா ஒரு காரணமல்ல என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். வலுவான சுதந்திரமான இறைமையுள்ள இலங்கையை அமெரிக்கா ஆதரிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்பை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இலங்கை மேலும் வலுவானதாக விளங்குவதை உறுதி செய்வதற்காகவே இலங்கையுடன் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/60643\nஅமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்\nதனது தந்தையாரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியாவில் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தன்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் இலங்கையில் நடத்தப்படக் கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இலங்கையில் இதுவரை எந்த தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எந்தவொரு கட்சியும் ஜனாதிபதி வேட்பாளரை இதுவரையில் அறிவிக்கவுமில்லை என்றும் அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க கூறியிருக்கிறார். பத்திரிகையொன்றுக்கு நேற்று புதன்கிழமை பிரத்தியேக பேட்டியொன்றை அளித்திருக்கும் அகிம்சா, கோதாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக வருவதை தடுப்பதற்கான அரசியல் நோக்கத்துடனேயே அமெரிக்காவில் வழக்கு தொடுத்திருப்பதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன்னால் கலிபோர்னியாவில் வழக்கு தொடுக்கப்பட்டதன் பின்னரே கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பை செய்தார். ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களைப் பயன்படுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுப்பது பொருத்தமானது என்று கூட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நினைத்தார். எனக்கு தெரிந்தவரை அவரை வேட்பாளராக எந்த கட்சியும் அறிவிக்கவில்லை என்றும் 2009 ஜனவரியில் கொடூரமாக கொல்லப்பட்டதாக விக்கிரமதுங்கவின் மகள் கூறியிருக்கிறார். இலங்கையில் வழக்கை தாக்கல் செய்யாமல் அமெரிக்காவில் தாக்கல் செய்ததின் காரணங்கள் எவை என்று அகிம்சாவிடம் கேட்ட போது, இலங்கை நீதிமன்றங்களில் கோத்தாபய தனித்துவமான விலக்கீட்டு உரிமையை அனுபவிக்கிறார் போன்று தெரிகிறது. பல ஊழல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளில் அவர் கைது செய்யப்படுவதை தடுத்து குற்றவியல் விசாரணைகளையும் நிறுத்தியதன் மூலம் நூற்றாண்டுக்கும் அதிகமான கால பாரம்பரியத்தை இலங்கை நீதித்துறை மீறிவிட்டது. கோதாபய சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதியான விசாரணையை இலங்கையில் எதிர்பார்ப்பது பயனற்றது என்றே நான் நம்புகிறேன் என்று அவர் பதிலளித்திருக்கிறார். கோதாபய மீதான வழக்கிற்கு அரசியல் சாயம் பூசுவது ஏன் வசதியாக இருக்கின்றது என்பதை என்னால் விலங்கிக் கொள்ள கூடியதாக இருக்கிறது. எனது தந்தையின் மரணத்திற்கு பொறுப்பானவர் என்று நான் நம்புகின்ற நபர் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நீதியை பெறுவது சாத்தியமில்லை என்ற எனது நிலைப்பாட்டை பலப்படுத்துவதாகவே அது அமையும். எனது நடவடிக்கையால் தாங்கள் விரும்புகின்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏதோ சில வழிகளில் பாதிக்கப்படக் கூடும் என்று சிலர் கவலைக் கெண்டுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன். மஹிந்த ராஜபக்ஷவை தவிர வேறு எவராவது இலங்கையின் ஜனாதிபதியாக வருவது என்ற யோசனை கூட ஒரு சில வருடங்களுக்கு முன்னர் தோன்றிய புதியதொரு சாத்தியப்பாடாகும். இப்போது 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எனது குடும்பமும் நானும் பல்வேறு சட்ட நிறுவனங்கள் உட்பட சகல வகையான அதிகாரிகளையும் சந்தித்து பேசி அவர்களது உதவியின் மூலம் நீதியை பெறுவதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்பது குறித்து முயற்சித்துக் கொண்டே வருகின்றோம். அது நீண்ட தேடலாகவே இருக்கிறது என்று அகிம்சா கூறியிருக்கிறார். கேள்வி : 2015 தேர்தல்களில் உங்களது தந்தையாரின் கொலை முக்கியமான ஒரு பிரசார சுலோகமாக இருந்தது. அந்த தேர்தலுக்கு பிறகு கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்தும் விலகவேண்டி ஏற்பட்டது. பதவிக்கு வந்த அரசாங்கத்திற்கும் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை இல்லை என்று நீங்கள் உணர்கிறீர்களா பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது. கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது. கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும். கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும். கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக��கூற வைக்குமா பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன். கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன். கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா பதில் : எனது தந்தையார் கொல்லப்பட்ட நேரத்தில் கோதாபய ராஜபக்ஷவின் சொத்துகள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். லொஸ் ஏஞ்சசில் உள்ள வீடொன்றை 2006 ஆம் ஆண்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு கொள்வனவு விலையில் மூன்று மடங்கு அதிக விலைக்கு அவர் விற்பனை செய்ததை தந்தையார் கண்டுப்பிடித்தார். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதால் அவரது சொத்துகளின் தற்போதைய நிலைப்பற்றி நான் இதுவரை அறிந்தவற்றை கூறமுடியாது. https://www.virakesari.lk/article/60648\nஅரசமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வு - இலங்கைக்கு பிரிட்டன் வேண்டுகோள்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்றூ மியுரிசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்தி வருவதுடன் ஆதரவு வழங்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீதி மற்றும் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே மிகச்சிறந்த கட்டமைப்பு என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு இதனை வலியுறுத்தி வருகின்றது பிரிட்டிஸ் தூதுவரும் இதனை தெரிவித்து வருகின்றார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை இன்னமும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைஅரசாங்கத்தை அரசமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வை வழங்குமாறு பிரிட்டனின் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/60694\nஇந்துகுடி மக்களே இலங்கையின் பூர்வீக குடிகள் -முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/20/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-18T16:26:01Z", "digest": "sha1:KIVFYGSMI65MBMYGCAE6X4M6GEG3OGUK", "length": 7269, "nlines": 81, "source_domain": "www.alaikal.com", "title": "இன்றைய முக்கிய உலக செய்திகள் 20.03.2019 புதன் | Alaikal", "raw_content": "\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 20.03.2019 புதன்\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 20.03.2019 புதன்\nஇன்று உலாப்போன முக்கிய செய்திகளின் தொகுப்பு..\nபாண்டிய நிலா புத்தகம் அச்சானது நாளை வெளியீடு\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n17. July 2019 thurai Comments Off on வெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ரம்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/060719-karaitivuukantaiyattirikarcankattinmaperum19vatuannatananikalvu", "date_download": "2019-07-18T14:59:31Z", "digest": "sha1:OWN5BSDTCBSS3YF6I6EJTTJOTIP6LGOM", "length": 2265, "nlines": 17, "source_domain": "www.karaitivunews.com", "title": "05.07.19- காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்கத்தின் மாபெரும் 19வது அன்னதான நிகழ்வு.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள் > \n05.07.19- காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்கத்தின் மாபெரும் 19வது அன்னதான நிகழ்வு..\nவரலாற்று சிறப்பு மிக்க கிழக்கிலங்கை அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடி��ேல்விழா மஹோற்சவம் தினம் (04.07.2019)ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nவழமை போல இம் முறையும் காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்கத்தினரின் 19வது அன்னதான நிகழ்வு காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்க மடத்தில் அடியவர்களுக்கு வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றதினத்தன்றும் அதற்குமுதல்நாளும் காரைதீவு உகந்தை யாத்திரை சங்கத்தின் ஏற்பாட்டில் அடியவர்களுக்கு அன்னதானம் மிகச் சிறப்பாக வழங்கி வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.html", "date_download": "2019-07-18T15:48:13Z", "digest": "sha1:JQOYSTD4JFDJ2QYE3S3MYV3R26BO7HZX", "length": 8546, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: யுவன் சங்கர் ராஜா", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஎன் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது திருகுர்ஆனில்தான் - இசையமைப்பாளர் யுவன் - வீடியோ\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்தும் அவருக்கு திரு குர்ஆன் எந்த அளவில் அவரது கேள்விகளுக்கு பதில் தந்தது என்றும் Behindwoods க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nஅழவைத்த யுவன் சங்கர் ராஜா - வீடியோ\nசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவர உள்ள NGK படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.\nஊரெல்லாம் உன் பாட்டு (ரவுடி பேபி)- வீடியோ\nசமீபத்தில் இணையத்தை கலக்கும் ஒரு பாடல் மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி என்ற பாடல்.\nஅஜீத்துடன் மீண்டும் இணையும் பிரபல இசையமைப்பாளர்\nசென்னை (15 டிச 2018): நடிகர் அஜீத்தின் 59 வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nமகன் யுவனை முன் வைத்துக் கொண்டு இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா\nசென்னை (31 ஜூலை 2018): எலக்ட்ரானிக் இசையை கைவிட்டு உண்மையான இசைக்கருவிகளை உபயோகிக்க வேண்டி இளம் இசையமைப்பாளர்களுக்கு யுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபக்கம் 1 / 2\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடைய���து\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/28994-dhoni-about-indian-test-matches.html", "date_download": "2019-07-18T16:23:22Z", "digest": "sha1:2YLX5UGOTQOFSRIU5FXLTR4Z5UE6YQXN", "length": 9297, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "இதை செஞ்சிருந்தா இந்தியா ஜெயிச்சிருக்குமாம்... தோனி பளீர் | Dhoni about indian test matches", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஇதை செஞ்சிருந்தா இந்தியா ஜெயிச்சிருக்குமாம்... தோனி பளீர்\nஇந்திய அணி என்னவெல்லாம் செய்திருந்தால் தென் ஆப்பிரிக்காவில் வெற்றிபெற்றிருக்கலாம் என தோனி கூறியிருக்கிறார்.\nஇந்திய கிரிக்கெட் வீரரும்சென்னை சூப்பர் கிங்க்ஸணியின் கேப்டனுமான தோனி சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவர், தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த இந்திய அணியை பற்றி குறிப்பிடுகையில், \"சில ஃபார்முலாவை டெஸ்ட் போட்டிகளில் கையாள வேண்டும். அதாவது, முதலில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முயற்சிக்க வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் ட்ராவை நோக்கி மேட்ச்சை கொண்டுசெல்ல ���ேண்டும். வெற்றி பெற வேண்டுமானால், அதிக ரன்களை விட்டுக்கொடுக்க கூடாது. அதே நேரம் அதிக ரன்னை எடுக்க வேண்டும். இது இந்திய அணிக்கு மட்டுமல்ல எந்த நாட்டு அணியாக இருந்தாலும், எங்கே விளையாடினாலும் வெற்றிக்கான ரகசியம் இதுதான்\" என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோனி தயவு செஞ்சு ரிடையர் ஆகாதீங்க... அலறும் பிரபல பாடகி\nஉலகக்கோப்பையை வென்று வா என் தலைவனே... தோனிக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறி அசத்தியுள்ள பிரபலம்\nநீங்க தான் எங்க பிக் பிரதர்... தோனிக்கு கோலி கலக்கல் ட்வீட் \nமகளுடன் துள்ளல் ஆட்டம்... வைரலாகும் தல தோனியின் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-soundarya-rajiikanth-15-03-1841297.htm", "date_download": "2019-07-18T15:53:55Z", "digest": "sha1:FMWTQWH4UWWUBWETCE5XHRQLYFON2UFU", "length": 7482, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி? - RajinikanthSoundarya Rajiikanth - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் | Tamilstar.com |", "raw_content": "\nரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதாக சென்ற வருட இறுதியில் அறிவித்தது இந்தியா முழுவதும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nவிரைவில் அரசியல் கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிப்பார் என்ற எதிரிபார்ப்பு இருந்துவரும் நிலையில், சமீபத்தில் இமயமலைக்கு தன் ஆன்மீக பயணத்தை துவங்கினர் ரஜினி.\nரஜினியின் கட்சிக்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும்பணி தற்போது நடந்துவரும் நிலையில், விரைவில் ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nநேருவுக்கு இந்திரா காந்தி வலதுகையை போல செயல்பட்டது போல ரஜினிக்கு சௌதர்யா இருப்பார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.\n▪ விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\n▪ ரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.\n▪ தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ\n▪ ரஜினி மகள் சௌந்தர்யாவின் விவாகரத்துக்கு காரணம் இது தானா \n▪ தனுஷின் மகன் கேட்ட ஒரு கேள்வியால் உருவான விஐபி 2\n▪ சௌந்தர்யா விவாகரத்து முடிவு – ரஜினியின் கருத்து என்ன\n▪ சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவரை பிரிய காரணம் இதுவா\n▪ ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்தார்\n▪ ரஜினி அட்வைஸ் சவுந்தர்யா விலகல்\n▪ ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு\n• நள்ளிரவே ரிலீஸாகுமா நேர்கொண்ட பார்வை - இதோ லேட்டஸ்ட் அப்டேட்\n• காப்பான் ஓவர்சீஸ் ரைட்ஸ் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா - மாஸ் காட்டும் சூர்யா.\n• வெறித்தனமாக பாடிய விஜய் பாட்டும் லீக் - பேரதிர்ச்சியில் பிகில் டீம்.\n• நான் விஜய் சாரின் தீவிர ரசிகை - நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி\n• அந்தப்படத்தில் நடித்தது தப்பு இனி அப்படி செய்யமாட்டேன் – விமல் ஓபன் டாக்\n• இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.\n• பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.\n• காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.\n• விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்\n• டூ பீஸ் உடையில் படு கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி - இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/144/twitter/", "date_download": "2019-07-18T16:24:53Z", "digest": "sha1:OBMVF7NO5WVICNHHFDR6YUH65JI6QZEX", "length": 11267, "nlines": 179, "source_domain": "www.tufing.com", "title": "Twitter Related Sharing - Tufing.com", "raw_content": "\nசின்ன வயசுல எங்க அப்பாவால வாங்கித் தர முடியாத சைக்கிளை என் மகனுக்கு வாங்கித் தரணும்னு லட்சியமா வெச்சிருந்தேன். ஆனா, அவன் பைக் கேட்கிறான்\nஅஞ்சு நிமிஷம் யூஸ் பண்ற ஏடிஎம் மெஷின்ல Select Language-ல English-னு செலெக்ட் பண்ற நாமதான், `எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’னு சண்டை போடுறோம்\nசாமி கும்பிடும்போது முகத்தை சீரியஸா வெச்சிக்க ட்ரை பண்ணுதுங்களே... அப்ப குழந்தைகள் அழகோ அழகு :-)\nராத்திரி முழுக்க புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. ஆனா, காலையில எந்த பொசிஷன்ல படுத்தாலும் தூக்கம் வருது\nஅர்த்த ராத்திரியில் தெர்மக்கோல் நறுக்கிக்கொண்டிருக்கிறேன். பெற்றோரை டிசைன் டிசைனாக டார்ச்சர் செய்வது பற்றி சி.பி.எஸ்.சி பள்ளிகள் நன்கு அறியும்\nவேறு எந்தக் கணத்தையும்விட என்னைத் தோல்வியாளனாக உணர்வது, பிள்ளைகளை அடித்து முடித்த மறுகணம்தான்\n`இல்லை’ என்பதைவிட `இருந்தது’ என்பது வலிமிக்கது\nமகன்: நான் அப்பவே பார்த்துட்டேன்மா.\nநான்: ஏன்டா என்கிட்ட சொல்லலை\nமகன்: சொன்னா, நீ rainbow-க்கு ஸ்பெல்லிங் கேப்ப.\nசண்டைக்கு அப்புறம் மனைவி என்ன சொல்லியும் சமாதானம் ஆகலைன்னா, உடனே சமையலறைக்குள்ள போயி, எல்லா பாட்டில்களோட மூடிகளையும் இறுக்க மூடிவிட்டுத் தூங்கிவிடுங்கள்\nநாம் கழுவிவைத்த பாத்திரத்தை மறுபடியும் கழுவிவிட்டு உபயோகிப்பது எல்லாம், மனைவி போகிறபோக்கில் செய்யும் அவமானம்\n`இந்தா’ என, குழந்தை இரண்டு கைகளையும் நீட்டி தன்னையே தருகிறது\nஅன்னக் கரண்டியை கைபோலவே வடிவமைத்தவரின் ரசனையை எண்ணி வியக்கேன்\nஒரு நாளைக்கு அஞ்சு டிரெஸ் போட, பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை; குழந்தையாக இருந்தாலே போதும்\nகடிகாரத்தை மட்டும், எந்த நேரத்தில் பழுதானது எனச் சரியாகச் சொல்லிவிடலாம்\nடென் எண்ணுறதுக்குள்ள பால் குடிச்சுறணும்... ஓ.கே-யா நான் பால் குடிச்சு முடிக்கிற வரைக்கும் டென் எண்ணிட்டு இருக்கணும். ஓகே-யா நான் பால் குடிச்சு முடிக்கிற வரைக்க��ம் டென் எண்ணிட்டு இருக்கணும். ஓகே-யா\n`ஒரு போன்கூடவா உன்னால செய்ய முடியலை’ என என்னிடம் கோபப்பட்டவரிடம் போனும் என் நம்பரும் இருந்தன\nகணவனை ஒரு சின்ன வேலை செய்யவைக்க எளிய வழி... அந்த வேலையை மகளைச் செய்ய சொல்வதே :-)\nகுழந்தையைத் தூங்கவைக்கிறது இருக்கே... கை வலிக்க அரை மணி நேரம் தொட்டிலை ஆட்டி முடிச்ச பிறகு உள்ளே பார்த்தா, `நீ யார்றா கோமாளி\nடெக்னாலஜி தெரியாத பெற்றோர்களைக் கிண்டல் செய்யாதீர்கள். கீரை பேர்கூட என்ன எனத் தெரியாமல்தான் வளர்ந்து கொண்டிருக்கிறோம்\nஎல்லாம் தெரிந்த பரமாத்மாவுக்கே தெரியாதது ஒன்று உண்டு என்றால், அது... இலையில் ஊற்றிய ரசம் எந்தப் பக்கம் செல்லும் என்பதுதான்\nகுழந்தையின் காய்ச்சலுக்கு, குடும்பமே துவண்டுவிடுகிறது\nகழுதைகிட்ட 100 ரூபா நோட்டைக் கொடுத்தா, அப்படியே சாப்பிட்டுடும். அதுக்குத் தெரியாது அதுல மூணு கொயர் பேப்பர் வாங்கிச் சாப்பிடலாம்னு\nவேலை பிடிக்கலைன்னா உடனே வேலையைவிடுற தைரியம்தான்... பொருளாதாரச் சுதந்திரம்\n`அதை எடுத்துட்டு வா’னு அப்பா சொல்ல, `எது’னு அம்மாவுக்கு மட்டும் புரியும் ரகசியம்தான் காதல்.\nஒவ்வொரு புது மொபைலுக்குப் பின்னாலும் பழைய மொபைலை வாங்கிக்கொள்ளும் மனைவி இருக்கிறாள்.\nபொங்கல்ல போட்ட முந்திரி, நம்ம தட்டுக்கு வரவே வராது. ஆனா, பிரியாணில் போட்ட ஒரே ஒரு ஏலக்காய் எப்பவுமே நம்ம வாய்க்குள்ளதான் மாட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/114389-indian-student-invents-plant-based-water-filter-system", "date_download": "2019-07-18T15:53:27Z", "digest": "sha1:QHRM3R2IOL3AOOMWQJSQUGA3PRKEKFG4", "length": 13096, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! | Indian student invents Plant based water filter system", "raw_content": "\nஇயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்\nஇயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்\nஆற்று நீரையும் குளத்து நீரையும் கையில் அள்ளிக் குடித்த காலம் இருந்தது. இயற்கை நமக்கு அளித்த கொடை அது. ஆனால், இன்றைக்கு நிலைமை வேறு. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறப்படும் தண்ணீர்கூட மாசுபட்டதாகத்தான் இருக்கிறது. இயற்கைச் சூழல் பெரும்பாலான இடங்களில் மாசுபட்டிருப்பதால், நீரை எங்கிருந்து பெற்றாலும் அதை சுத்திகரித்த பின்பே அதை நம்மால் அருந்த முடிகிற���ு. எனவேதான் குடிநீர் சுத்திகரிப்பு என்பது இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாத ஒன்றாகவே இருக்கிறது.\nமனிதர்கள்தான் கிடைக்கும் தண்ணீரை சுத்திகரிக்க செயற்கையான கருவிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இயற்கையில் நீர் சுத்திகரிப்பு என்பது இயல்பாகவே நடக்கிறது. மண்ணில் இருக்கும் நீர் ஆவியாகி மழையாய் மீண்டும் பூமிக்கு வருவதைக்கூட இயற்கையின் தண்ணீர் சுத்திகரிப்புக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தாவரங்களுக்கு நீர் தேவைப்படுவதும், அதன் இலைகளில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையின் விளைவால் நீர் ஆவியாதல் நடைபெறும். மிகப்பெரிய காடுகளில் இந்த ஆவியாதல் நிகழ்வு பெரிய அளவில் நடைபெறும். அதுவும் மழைக்காடுகளில் நிலவும் காலநிலையால் ஆவியாதலால் உருவாகும் வெண்ணிற மேகங்களையும்கூட பார்க்க முடியும். இயற்கையின் இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து நீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை வீட்டுக்குள்ளேயே உருவாக்கியிருக்கிறார் பிரதிக் கோஷ் என்ற இளைஞர்.\nதாவரங்கள் வளர்ப்போம் குடிநீர் பெறுவோம்...\nமத்தியப் பிரதேசம்தான் பிரதிக் கோஷின் சொந்த ஊர். லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான 'ராயல் காலேஜ் ஆப் ஆர்ட்'-டில் படிக்கும்போதுதான் இந்த வடிவமைப்பை உருவாக்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியிருக்கிறது. குடிநீரை சுத்திகரிக்க அதிகம் செலவாகிறது, அதில் கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படியிருந்தும் தூய்மையான குடிநீர் கிடைப்பது கடினமாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், இறுதியாண்டு புராஜெக்ட்டாக இதை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கருவியை வெற்றிகரமாக செயல்பட வைத்து பல்கலைக்கழத்தில் இருப்பவர்களை அசத்தியிருக்கிறார். இதன் வடிவமைப்பும் இது செயல்படும் விதமும் மிகவும் எளிமையானது. குழந்தைகள்கூட இதன் செயல்பாட்டை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இயற்கையின் ஆவியாதல் நிகழ்வே இந்தக் கருவியின் அடிப்படை. இதன் மூலமாக செலவே இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறலாம். இந்தக் கருவிக்கு 'ட்ராப் பை ட்ராப்' என்று பெயர் வைத்திருக்கிறார் பிரதிக் கோஷ்.\nஒரு சாதாரண மனிதனின் உயரமே இருக்கக்கூடிய இந்தக் கருவியில் ஒரு கண்ணாடிக்குடுவைதான் பிரதானமான பகுதி. அதற்குள்ளே செடிகள் வளர்வதற்கான இடம் இருக்கிறது. வெ���ியில் சுத்திகரிக்கப்பட வேண்டிய நீரை உள்ளே ஊற்றுவதற்காக ஒரு குழாய் இருக்கிறது. கண்ணாடிக்குடுவைக்குள்ளே ஆவியாகும் நீரை வெளியே கொண்டுவந்து சேகரிக்கவும் ஒரு அமைப்பு கொடுக்கப்பட்டிக்கிறது. ஒளிச்சேர்க்கை நடைபெறுவதற்கு ஒளி தேவைப்படும் என்பதால், கருவிக்கு வெளியே ஒரு விளக்கு பொருத்தப்பட்டிக்கிறது. சுத்திகரிக்கப்பட வேண்டிய நீரை உள்ளே ஊற்றிவிட்டுக் காத்திருந்தால் போதும் சில மணி நேரங்களில் ஒரு கோப்பை அளவுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உருவாக்கிவிடும் இந்தக் கருவி. இதன் மூலமாக 24 மணி நேரத்தில் இரண்டு முதல் மூன்று கப்கள் வரை நீரை பெற முடியும். இதை ஒருவர் வீட்டில் பயன்படுத்தும்பொழுது சுத்தமான குடிநீர் மட்டுமின்றி புத்துணர்ச்சியும் கிடைக்குமாம்.\nஅசுத்தமான நீரில் இருக்கும் நைட்ரேட்கள், தீங்கு விளைவிக்கும் கன உலோகங்கள், பாக்டீரியாக்கள் மற்றும் குளோரின் போன்றவற்றை இந்தக் கருவி நீக்கிவிடும் என்று கூறுகிறார் பிரதிக் கோஷ். இந்தக் கருவியை உருவாக்க அதிகம் செலவு செய்ய தேவையிருக்காது என்பதும் இயற்கையாகவே தாவரங்கள் தன்னைதானே புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், இந்தக் கருவிக்கு பெரிய அளவில் பராமரிப்பும் தேவையிருக்காது என்பதும் இதன் மிகப்பெரிய வசதி என்று கூறுகிறார் பிரதிக். இதைப் பெரிய அளவில் செயல்படுத்தும் திட்டத்தையும் தயாராக வைத்திருக்கிறார். எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வரலாம், அதற்கு இது தொடக்கப்புள்ளியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் பிரதிக் கோஷ். நல்ல தொழில்நுட்பம்தான் என்றாலும் இது வெற்றியடைவதற்கான சாத்தியம் பற்றி சிலருக்கு சந்தேகம் எழும்தானே, அதற்கும் அவரிடம் ஒரு பதில் இருக்கிறது.\n'சிறு சிறு நீர்த்துளிகள் சேர்ந்துதான் கடல் உருவானது'\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222019%5C-03%5C-08T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_originInfo_publisher_s%3A%22Bain%5C%20News%5C%20Service%22", "date_download": "2019-07-18T15:36:08Z", "digest": "sha1:JSWDNQSV6KZ5J6PL5LV3GSZYC4N5RO5I", "length": 2759, "nlines": 53, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (1) + -\nதேயிலை உற்பத்தி (1) + -\nதேய��லை தொழிற்துறை (1) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (1) + -\nதேயிலை நிறுக்கும் இடம் (1) + -\nதேயிலை நிறுத்தல் (1) + -\nதேயிலைத் தோட்டங்கள் (1) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (1) + -\nபெருந்தோட்டத்துறை (1) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (1) + -\nமலையகத் தமிழர் (1) + -\nமலையகம் (1) + -\nமலையகம் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/?start=20", "date_download": "2019-07-18T15:18:24Z", "digest": "sha1:TZPUTT4NPX2RW5MT5PCHHQY2S2IT2QZS", "length": 12165, "nlines": 254, "source_domain": "ep.gov.lk", "title": "கிழக்கு மாகாண சபை - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nகௌரவ ஆளுநர் அவர்களை சந்திப்பதற்கான தினம்\nகிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை\nஜப்பான் தூதர் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார்\nஇலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேன்மை தங்கிய கெனிச்சி சுகனுமா கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம அவர்களை சந்தித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் உட்பட பல சிரேஸ்ட அலுவலர்கள் பங்குபற்றினர்.\nபக்கம் 6 / 14\nகௌரவ. ஷான் விஜயலால் டி சில்வா\nமாகாண மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் திருப்திப்படுத்தும் மிகச்சிறப்பான நல்லாட்சி முறைமை.\nமக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கேற்ப வினைத்திறனுடைய பயனுறுதியான சேவைகளை வழங்குவதற்குத் தேவையான வளங்களை ஒன்று திரட்டலும் அவற்றினை சிறப்பாகப் பயன்படுத்தலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/mannar.html", "date_download": "2019-07-18T15:37:14Z", "digest": "sha1:3OZ52MW3JEXCXFUHZJV3M243PVVHVNKP", "length": 11719, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் மன்னாரை வந்தடைந்தார்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் மன்னாரை வந்தடைந்தார்\nசிங்கப்பூரில் சிகிச்சையை நிறைவு செய்து கொண்டு, மன்னார் மாறைமவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் இன்று பிற்பகல் மன்னாரை வந்தடைந்தார்.\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிங்கபூரில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று புதன்கிழமை (09) நாடு திரும்பியுள்ளார்.\nபண்டாரநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்த ஆயர். அங்கிருந்து விசேட உலங்குவாணுர்தி மூலம், ஏ32 வீதியில் அமைந்தள்ள மன்னார் தள்ளாடி விமான தளத்தை வந்தடைந்தார்.\nஆயருடன் ஆயரின் செயலாளர் அருட்தந்தை ஏ.முரளிதரன் மற்றும் அருட்தந்தை எமில் எழில்ராஜ் ஆகியேரும் சிங்கபூரில் இருந்து வருகை தந்திருனர்.\nதள்ளாடி விமான தளத்திற்கு வந்தடைந்த ஆயரை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்ரடர் சோசை ,மற்றும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள், சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் வரவேற்றனர்.\nதள்ளாடி விமான தளத்தில் இருந்து ஆயர் இராயப்பு ஜோசப் அம்புலன்ஸ் வண்டி மூலம் ஆயர் மன்னார் இல்லத்தை சென்றடைந்தார்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்வதேச நிறுவனங்களினதும் சர்வதேச நாடுகளினதும் நெருக்குதல்கள் மூலமாகவே தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக��்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-18T15:57:44Z", "digest": "sha1:BH5QN6HPBTHEPY5WYFNWZZZA2XXRG7JJ", "length": 6893, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "படகுவீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபடகுவீடு என்பது, வீடாகப் பயன்படுத்துவதற்காக வடிவமைத்து உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட படகு ஆகும். இவற்றை மிதவைவீடுகள் எனவும் அழைக்கலாம். சில படகுவீடுகளில் இயந்திரங்கள் பூட்டப்பட்டிருப்பது உண்டு. ஆனாலும் பல படகுவீடுகள் கரையை அண்டி நிலையாக நிறுத்தப்பட்டிருப்பதுடன், சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நிலத்துடன் இணைக்கப்பட்டிருப்பதும் வழக்கம்.\nஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசுத்திரேலியா என எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த பல்வேறு நாடுகளில் படகுவீடுகள் பயன்பாட்டில் உள்ளன. இவை வசதிகுறைந்த மக்களின் வாழிடங்களாகத் தொழிற்படும் குடிசை போன்ற படகு வீடுகள் முதல் உல்லாசப் பயணிகளுக்கான வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட வீடுகள் வரை பல்வேறுபட்டுக் காணப்படுகின்றன\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2015, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=73&language=Tamil", "date_download": "2019-07-18T15:00:10Z", "digest": "sha1:26H5WI5W24VOV5P5XQ26XULBTOWMGSBM", "length": 39146, "nlines": 65, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nஅமொக்ஸிஸிலின் (Amoxicillin) 73.0000000000000 அமொக்ஸிஸிலின் (Amoxicillin) Amoxicillin அ Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2008-03-08T05:00:00Z Elaine Lau, BScPhm, PharmD, MSc, RPh 0 0 0 Flat Content Drug A-Z
உங்கள் பிள்ளை அமொக்ஸிஸிலின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
உங்கள் பிள்ளை அமொக்ஸிஸிலின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். அமொக்ஸிஸிலின் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவ��கள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.
அமொக்ஸிஸிலின் என்பது ஒரு அன்டிபையோடிக் என அழைக்கப்படும் ஒரு மருந்து. அன்டிபையோடிக் மருந்துகள் பக்டீரியாவால் ஏற்படும் சில குறிப்பிட்ட வகையான தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அல்லது அவற்றைத் தடுப்பதற்காக உபயோகிக்கப்படுகின்றன.
அமொக்ஸிஸிலின் மருந்து, அமொக்ஸில்® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். அமொக்ஸிஸிலின் மருந்து கப்சியூல், மெல்லும் வில்லை, மற்றும் திரவ வடிவங்களில் கிடைக்கும்.
உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:
அமொக்ஸிஸிலின் என்பது ஒரு அன்டிபையோடிக் என அழைக்கப்படும் ஒரு மருந்து. அன்டிபையோடிக் மருந்துகள் பக்டீரியாவால் ஏற்படும் சில குறிப்பிட்ட வகையான தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அல்லது அவற்றைத் தடுப்பதற்காக உபயோகிக்கப்படுகின்றன.
அமொக்ஸிஸிலின் மருந்து, அமொக்ஸில்® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். அமொக்ஸிஸிலின் மருந்து கப்சியூல், மெல்லும் வில்லை, மற்றும் திரவ வடிவங்களில் கிடைக்கும்.
உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:
உங்கள் பிள்ளைக்கு அமொக்ஸிஸிலின் மருந்து கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:
உங்கள் பிள்ளைக்கு அமொக்ஸிஸிலின் மருந்து கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:
அமொக்ஸிஸிலின் மருந்து கொடுக்கத் தொடங்கிய ஒரு சில நாட்களின் பின்னர் உங்கள் பிள்ளை நிவாரணமடைந்த நிலையை உணரக்கூடும்.
அமொக்ஸிஸிலின் மருந்து கொடுக்கத் தொடங்கிய ஒரு சில நாட்களின் பின்னர் உங்கள் பிள்ளை நிவாரணமடைந்த நிலையை உணரக்கூடும்.
உங்கள் பிள்ளை அமொக்ஸிஸிலின் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் பக்க விளைவுகளில் ஏதாவது இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவரை அலுவலக நேரத்தில் அழைக்கவும்:
உங்கள் பிள்ளை அமொக்ஸிஸிலின் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் பக்க விளைவுகளில் ஏதாவது இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவரை அலுவலக நேரத்தில் அழைக்கவும்:
உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.
அமொக்ஸிஸிலின் மருந்தை உட்கொள்ளும்போது, மற்றும் அன்டிபையோடிக் மருந்துகள் உட்கொண்டு தீர்க்கப்பட்டபின் 7 நாட்களுக்கு, குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகள் சரியான முறையில் வேலை செய்யாது. உங்கள் பிள்ளை குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகளை உட்கொள்வதாக இருந்தால், தயவு செய்து அவளின் மருத்துவருக்கு அல்லது மருந்தாளருக்குத் தெரிவிக்கவும்.
உங்கள் பிள்ளைக்கு நீரிழிவு நோயிருந்தால், அமொக்ஸிஸிலின் மருந்து, சிறுநீரில் குளுக்கோஸின் (சீனி) அளவை அளவிடும் பரிசோதனையில் தவறான முடிவைக் காட்டலாம். எனவே, வேறு ஏதாவது குளுக்கோஸுக்கான பரிசோதனைகள் செய்யப்படலாமாவென உங்கள் பிள்ளையின் மருந்தாளரிடம் கேட்கவும்.
உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.
அமொக்ஸிஸிலின் மருந்தை உட்கொள்ளும்போது, மற்றும் அன்டிபையோடிக் மருந்துகள் உட்கொண்டு தீர்க்கப்பட்டபின் 7 நாட்களுக்கு, குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகள் சரியான முறையில் வேலை செய்யாது. உங்கள் பிள்ளை குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகளை உட்கொள்வதாக இருந்தால், தயவு செய்து அவளின் மருத்துவருக்கு அல்லது மருந்தாளருக்குத் தெரிவிக்கவும்.
உங்கள் பிள்ளைக்கு நீரிழிவு நோயிருந்தால், அமொக்ஸிஸிலின் மருந்து, சிறுநீரில் குளுக்கோஸின் (சீனி) அளவை அளவிடும் பரிசோதனையில் தவறான முடிவைக் காட்டலாம். எனவே, வேறு ஏதாவது குளுக்கோஸுக்கான பரிசோதனைகள் செய்யப்படலாமாவென உங்கள் பிள்ளையின் மருந்தாளரிடம் கேட்கவும்.
உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.
உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு அமொக்ஸிஸிலின் மருந்தை எப்போதும் கைவசம் வ���த்திருக்க நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.
அமொக்ஸிஸிலின் கப்சியூல் மற்றும் மெல்லும் மாத்திரகளை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்கவேண்டாம்.
அமொக்ஸிஸிலின் திரவ மருந்தை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கவும். இந்த மருந்தை உறை நிலையில் (ஃபிரீசர்) வைக்கவேண்டாம்.
காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.
அமொக்ஸிஸிலின் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான அமொக்ஸிஸிலின் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:
பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள(Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது அமொக்ஸிஸிலின்மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. அமொக்ஸிஸிலின் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.
https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png அமொக்ஸிஸிலின் (Amoxicillin)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-18T15:05:33Z", "digest": "sha1:PKMMPT5VJN7EIOQJVBHSZW6RB57AYRCP", "length": 5257, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும் – தமிழர் தலைவர் கி. வீரமணி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nவிஞ்ஞானமும் மூடநம்பிக்கையும் – தமிழர் தலைவர் கி. வீரமணி\nCategory ஆசிரியர் உரை நிகழ்வுகள்\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிராவிடர் திருநாள் (தமிழ் புத்தாண்டு - பொங்கல் விழா)\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பும் – ஆகமமும் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nரோகித் வேமுலா தற்கொலை – தி.க.ஆர்ப்பாட்டம் (கலி.பூங்குன்றன்)\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174476", "date_download": "2019-07-18T15:46:05Z", "digest": "sha1:NEL4HTWGXO2SYWVW7OYFY6LP326BZC3K", "length": 8838, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை இரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை இரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nகார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை இரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை – கறுப்புப் பணம் தொடர்பில் கார்த்தி சிதம்பரம் மீது வருமான வரித்துறை வழக்குத் தொடர எழும்பூர் நீதிமன்றம் அளித்த அனுமதி தவறு என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் மீதான சொத்துகளை மறைத்ததாக கறுப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்ததை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்திக் ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலும், அமெரிக்காவில் 3.28 கோடி ரூபாய் மதிப்பிலும் சொத்து வாங்கியுள்ளதாகவும், இந்த விவரங்களை அவர்கள் தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்றும் இந்த வழக்கை வருமானவரித் துறை தொடர்ந்திருந்தது.\nஇங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் உள்ள சொத்துக்களை மறைத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது கறுப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது.\nஇந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம், விசாரித்து வந்தது. இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை இரத்து செய்யக் கோரி நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை வழக்கு தொடர எழும்பூர் நீதிமன்றம் அளித்த அனுமதி தவறு எனக் கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு எதிரான கறுப்பு பணச் சட்ட வழக்கை இரத்து செய்து உத்தரவிட்டனர்.\nPrevious article135 நிமிடங்கள் உரையாற்றிய லிம் குவான் எங்\nNext article2019 வரவு செலவுத் திட்டம் – முக்கிய அம்சங்கள் (3) – ஏழைகளுக்கு சலுகைகள்\nஇந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (1) – “சிவகங்கையில் தந்தையின் பெயரைக் காப்பாற்றுவாரா கார்த்தி\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் – ஹெச்.இராஜா மோதுகின்றனர்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு – ப.சிதம்பரம் மீது குற்றப் பத்திரிக்கை\nஇணையம் வழி ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை ஆய்ந்து அறிய ஒரு வாய்ப்பு\nசரவணபவன் உணவக உரிமையாளர் இராஜகோபால் காலமானார்\nபிராமணர்களை கேலி செய்யும் வகையில் அமைந்த சந்தானத்தின் படத்தை தடை செய்ய கோரிக்கை\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு வந்தது தண்ணீர்\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2019-07-18T16:20:19Z", "digest": "sha1:DN4DYTKXXBSKDT5CXGMVI4HISNAQZQ63", "length": 13628, "nlines": 271, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கதிரொளி இராமசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கதிரொளி இராமசாமி\nசீரடி சாயி பகவானுக்கு வியாழக்கிழமை விரதம்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கதிரொளி இராமசாமி\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இராமசாமி - - (4)\nஇராமசாமி - - (3)\nஇலந்தை சு. இராமசாமி - - (1)\nஎஸ்.எஸ். இராமசாமி - - (2)\nஏ.ஆர். இராமசாமி - - (2)\nக. இராமசாமி - - (1)\nகதிரொளி இராமசாமி - - (1)\nகே.கே. இராமசாமி - - (1)\nகோ. இராமசாமி - - (1)\nசோம. இராமசாமி - - (1)\nடாக்டர் மு. பெ. மு. இராமசாமி - - (1)\nடாக்டர் விஜயலட்சுமி இராமசாமி - - (1)\nடி.கே. இராமசாமி - - (1)\nத. கி. இராமசாமி - - (1)\nநா. இராமசாமி - - (2)\nநாக. இராமசாமி - - (3)\nநீதிபதி.க. இராமசாமி - - (1)\nபத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா - - (1)\nபி. இராமசாமி - - (1)\nபி.எம். இராமசாமி - - (1)\nபி.பி.இராமசாமி - - (2)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபூங்குன்றம் நாக. இராமசாமி - - (1)\nபேரா. அ. இராமசாமி - - (1)\nபேராசியர் அ. இராமசாமி - - (2)\nபேராசிரியர் அ. இராமசாமி - - (4)\nமுனைவர் இரா.இராமசாமி - - (1)\nமுனைவர் துளசி இராமசாமி - - (2)\nமுனைவர் துளசி. இராமசாமி - - (2)\nவிஜயலட்சுமி இராமசாமி - - (1)\nவே. இராமசாமி - - (1)\nஹெச். இராமசாமி - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nsamayal, நீரை. மகேந்திரன், bharathi mani, 1947, ஜீரணமண்டலம், நீயும் கூட, தமிழர்கள் வரலாறு, கவுதம நீலாம்பரன், வினாடி, வாடா மலர், பழங்குடியினர், நான் ஒரு அழைப்பு, வெற்றி திரு நகர், பழங்களின், செந்தூரச்சாரல்\nஅம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும் - Ambedkar Sinthanaigalum Varalaarum\nநாட்டிற்கு உழைத்த சான்றோர்கள் -\n (இரும்புக்கை மாயாவி அதிரடி சாகஸம் - Iyanthirathalai Manithargal\nமஹ்ஷர் பெருவெளி - Mahshar Peruveli\nதமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் - Tamil Samoogamum Panpatin Meel Kandupidippum\nகுழந்தைகள் சைக்காலஜி - Kuzhandhaigal Psychology\nதேவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள் - Dhevargal Bhoomikku Vandha Unmai Aadharangal\nஉடலின் ரகசியங்கள் (old copy) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/blog/article/mahashivarathri-sadhanaval-mariya-en-vazhvu", "date_download": "2019-07-18T16:00:30Z", "digest": "sha1:DGNAKOXC7TP7CW6T3CVCZH4RC4M7XP5O", "length": 16970, "nlines": 224, "source_domain": "isha.sadhguru.org", "title": "மஹாசிவராத்திரி சாதனாவால் மாறிய என் வாழ்க்கை! | Isha Sadhguru", "raw_content": "\nமஹாசிவராத்திரி சாதனாவால் மாறிய என் வாழ்க்கை\nமஹாசிவராத்திரி சாதனாவால் மாறிய என் வாழ்க்கை\nபெங்களூருவை சேர்ந்த காவ்யா அவர்கள் மஹாசிவராத்திரி சாதனா பற்றிய தன்னுடைய வியத்தகு அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.\nபெங்களூருவை சேர்ந்த காவ்யா அவர்கள் மஹாசிவராத்திரி சாதனா பற்றிய தன்னுடைய வியத்தகு அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.\nசில வருடங்களுக்கு முன்னர் தகவல் தொழில்நுட்ப துறையில் இருந்த எனக்கு பணியின் மீது சலிப்பு உண்டானது. என்னுள் ஆத்மார்த்தமான இந்த தேடல் எழுந்தது: \"நான் மகிழ்ச்சியாக இல்லை. பின்பு எதற்கு இந்த பணியில் உள்ளேன்\". எது உண்மையில் என்னை மகிழ்ச்சியாக வைக்கும் என்று அறிவதற்கு தீர்மானித்த நான், என் பணியை ராஜினாமா செய்தேன்.\nஇந்த பயிற்சிகளை செய்த மூன்றே நாட்களில் என்வாழ்வில் முதல்முறையாக ஒரு அமைதியை உணர்ந்தேன். அதன் தீவிரத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நாட்கள் செல்லச் செல்ல இன்னும் தீவிரமாய் மிக ஆனந்தமாய் இந்த அனுபவம் அமைந்தது.\nபுகைப்பட கலையில் இருந்து உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் வரை வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் எதுவும் என்னுள் இருந்த வெறுமையை நிறைவு செய்யவில்லை. ஒருகட்டத்தில் என்னுள் ஏதோ கதியற்று புலம்பியது \"கடவுளே\nஇவ்வாறாக நான் நிர்கதியாய் உணர்ந்தபடி, என் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடி காத்துக்கொண்டு இருந்தேன். ஒருநாள் என் கணவர் ஒருசெய்தி ஊடகத்தில் ஒளிபரப்பான சத்குருவின் பேட்டியை பார்க்கச்சொல்லி வற்புறுத்தினார். அப்பொழுது அந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகி இருந்தது.\n\"குருமார்\"களைப் பற்றி எனக்கு இ���ுந்த அபிப்பிராயத்தால் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தயங்கினேன். ஆனாலும் என்னுள் ஒரு எண்ணம் தோன்றியது, \"ஒரு பிரபலமான குரு என்னதான் சொல்கிறார் என்று பார்க்கலாம்\". அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, சிக்கலான பல விஷயங்களை சத்குரு எப்படி இவ்வளவு எளிமையாக விளக்குகிறார் என மிகவும் வியந்துபோனேன்.\nஎன் வாழ்வில் முதல்முறையாக அவை அனைத்தும் என் உணர்வுக்கு வந்தன. அன்றைய நாள் முதல் சத்குருவின் காணொளிகளை காண்பது என் வாழ்வில் வழக்கமாக மாறியது. வாழ்வை நான் உணரும் விதத்தை அது பெருமளவு பாதித்தது.\nஒருநாள் மஹாசிவராத்திரி சாதனா பற்றி ஈஷா வலைதளத்தில் காணநேர்ந்தது. வேறெந்த யோகப் பயிற்சிகளையும் நான் அதுவரை செய்ததில்லை, இருந்தும் என் உள்ளுணர்வு கூறியது \"என்ன நேர்ந்தாலும் சரி, இதை நான் கண்டிப்பாக செய்யவேண்டும்\". சாதனா என்னும் பாதையை தேர்ந்தெடுக்க சொல்லி சத்குரு என்னை அறிவுறுத்துவதாக எனக்கு தோன்றியது. மிகுந்த உற்சாகத்தோடு அந்த சாதனாவை தொடங்கினேன். இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் காலை 4:00 மணிக்கே எழுந்தேன். சிவநமஸ்காரம் மற்றும் உச்சாடனை செய்தேன். நான் இவ்வாறு ஒரு செயல் செய்வேன் என்று இதுவரை நான் நினைத்ததில்லை.\nஇந்த பயிற்சிகளை செய்த மூன்றே நாட்களில் என்வாழ்வில் முதல்முறையாக ஒரு அமைதியை உணர்ந்தேன். அதன் தீவிரத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நாட்கள் செல்லச் செல்ல இன்னும் தீவிரமாய் மிக ஆனந்தமாய் இந்த அனுபவம் அமைந்தது.\nமஹாசிவராத்திரி எனும் அற்புத அனுபவம்\nமஹாசிவராத்திரி இரவில் மிகுந்த ஆர்வத்தோடு ஈஷா மையத்தில் நிகழ்ந்த கோலாகலமான நிகழ்வை தொலைக்காட்சியில் கண்டேன். சத்குரு வழிநடத்திய நள்ளிரவு தியானத்தின்போது என் வாழ்வில் முதல்முறையாக உடலை மனதை தாண்டிய ஒரு அனுபவத்தை உணர்ந்தேன். அது ஒரு ஆனந்தமயமான அனுபவம். தியானம் தொடரத் தொடர பெரும்பரவசத்தில் என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. மிக சாதாரணமான எனக்கு இப்படி ஒரு அனுபவம் நிகழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மூடியகண்களை திறக்க எனக்கு விருப்பம் எழவில்லை. எங்கும் பேரானந்தம் என்னும் நிலையில் நான் இருந்தேன். சிறிது நொடிகளே இதை உணர்ந்தாலும் இந்த அனுபவம் மிகவும் ஆழமான தாக்கத்தை எனக்கு கொடுத்தது. இது என்றும் நீடித்து இருக்க வேண��டும் என்று நான் விரும்பினேன். எனவே உடனடியாக ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியில் (Inner Engineering) நான் கலந்துகொள்ள முடிவுசெய்தேன்.\nஷாம்பவி பயிற்சிக்கு பின்னர் என் வாழ்வு பெரும்மாற்றம் கண்டது. என்னால் இயலும் என்றே நான் அறிந்திராத பல வேலைகளை நான் இப்பொழுது செய்துவருகிறேன். என் வாழ்வில் மிக நிம்மதியாக இருக்கிறேன். இத்தகைய அரிய வாய்ப்பை நமக்கு வழங்கியதற்கு சத்குருவிற்கு எவ்வளவு நன்றிகளை சமர்ப்பித்தாலும் தகும்.\nமஹாசிவராத்திரி இரவு நமக்கு வழங்கும் எல்லையில்லா சாத்தியங்களுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் விதமாக சத்குரு சில பயிற்சிகளை வழங்கியுள்ளார்கள். இதனை, மஹாசிவராத்திரிக்கு முந்தைய 40, 21, 14, 7 அல்லது 3 நாட்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். இதனை 8 வயதிற்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.\nஇந்த மஹாசிவராத்திரி சாதனாவின் பலன்குறித்து சத்குரு பேசும்போது, \"3 வருடம் ஆன்மீகப் பயிற்சி செய்துகிடைக்கும் பலனை இந்த மஹாசிவராத்திரி சாதனாவை 40 நாட்கள் செய்வதில் பெற்றுவிடலாம்,\" என்றார்.\nஇந்த சாதனா குறித்து விவரங்கள் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.\n நம்மில் சிலருக்கு இல்லம், சிலருக்கு திருமணம், இன்னும் சிலருக்கு உலகமே சிறை. பின் எதுதான் சுதந்திரம்\n - ஈஷா செய்த அற்புதம்\nஏதோ ஒரு காரணத்தால் உயிர்க்கொல்லும் நோய் வந்துவிட்டால், குடும்பத்தில் இருப்பவர்கள் அதனை பெரும் பாதிப்பாகவும் துன்பமாகவும் பார்ப்பது இயல்புதான். ஆனால்,…\nஇப்போது இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்\nசில மாதங்களுக்கு முன் ஈஷா யோக மையத்திற்கு சீனாவிலிருந்து ஒரு விநோதமான இமெயில் வந்தது. \"எனக்கு காலபைரவ கர்மா செய்யுங்கள்,\" என்ற வேண்டுகோளுடன் வந்த அந்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-07-18T15:50:05Z", "digest": "sha1:UWWFSSCUDM4CZQ2GIORIJ4TJOFXWEQWW", "length": 21168, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரென்மின்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1, 2, 5 ஜியாவ்\nரென்மின்பி (人民币, rளூnmங்nbக்) அல்லது ஆர்.எம்.பி. (RMB), என்னும் மக்களின் நாணயம் சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும். ஒரு யுவான், 10 ”ஜியாவோ”க்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜியாவோ, 10 சீன ஃபென்களுக்குச் சமம். ரென்மி���்பி பணம், ஒரு ஜியாவோவில் தொடங்கி, 100 யுவான் வரையில் உள்ளது. காசுகள் ஒரு ஃபென்னில் டொடங்கி ஒரு யுவான் வரையிலும் அச்சடிக்கப்படுகின்றன. ரென்மின்பி நாணயம், சீனாவில் மட்டுமே செல்லுபடியாகும். ஹாங்காங், சீனக் குடியரசு, மக்காவு பகுதிகளில் செல்லுபடியாகாது. ஆயினும், ஆங்காங், மக்காவு பகுதிகளில் ஏற்கப்பட்டு, வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். 2005 ஆம் ஆண்டுவரையில், அமெரிக்க டாலருக்கு இணையாக மாற்றப்பட்டது. திட்டமிட்ட பொருளாதாரத்தின் காரணமாக, சீனப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.\n4 சிறுபான்மையினர் பகுதிகள் ரென்மின்பி\n5 சீனாவுக்கு வெளியில் ரென்மின்பி\nஇந்த பணத்தை தயாரிக்கும் பணியை சீன பணத்தாள் அச்சடிப்பு, வார்ப்பு நிறுவனம் செய்கிறது. இதன் தலைமையகம் பெய்ஜிங் நகரில் உள்ளது. அச்சடிக்கும் கிளைகள் பெய்ஜிங், சாங்காய், செங்குடு, இஃக்சியான், ஷிஜியாசுஆங், நன்சாங் உள்ளிட்ட நகரங்களில் உள்ளன. காசுகளை வார்க்கும் அலுவலகங்கள் நாஞ்சிங், ஷாங்காய், ஷென்யாங் ஆகிய நகர்களில் உள்ளன. [1] சீன மக்கள் வங்கி, தனக்கென தனித்துவமான அச்சடிக்கும் முறையைக் கொண்டுள்ளது. [2]\n1948 ஆம் ஆண்டு, திசம்பர் 1 ஆம் நாள், புதிதாக உருவான சீன மக்கள் வங்கி, பணத்தை வினியோகித்தது. 1, 5, 10, 20, 50, 100, 1000 யுவான் என்ற எண்ணிக்கைகளில் இவை வினொயோகிக்கப்பட்டன. 62 வடிவமைப்புகள் இவற்றில் பயன்படுத்தப்பட்டன. 1955 ஆம் சீன மக்கள் வங்கி, சீனக் குடியரசு என்ற வரிகள் இந்த பணங்களில் எழுதப்பட்டிருந்தன. [3] ரென்மின்பி என்ற பெயர், 1949 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.\n1955 இல், 1,2, 5 ஃபென் காசுகள் அலுமினியத்தில் செய்யப்பட்டு வெளியாயின. 1980 இல், 1, 2, 5 ஜியாவோ காசுகள் வெளியிடப்பட்டன. சில ஆண்டுகளுக்குப் பின்னர், 1,2 ஃபென் காசுகள் செல்லாக் காசுகள் ஆயின. அடுத்த ஆண்டே 5 ஃபென் காசும் மதிப்பிழந்தது. இவற்றின் வடிவமும் மாற்றப்பட்டது.\n2009 ஆம் ஆண்டிற்கு முன்னர், சீன ரென்மின்பி காசுகள் உலக சந்தையில் இடம்பிடிக்கவில்லை. சீன ரசின் கெடுபிடிகளால், சீனப் பணம் இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டவில்லை. சீன, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உண்டான வர்த்தகத்தில் அமெரிக்க டாலர்களே பயன்படுத்தப்பட்டன. சீனப் பணத்தை வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கமுடியவில்லை. சீனாவிலும் அமெரிக்க டாலர்களை கொண்டிருக்கமுடியவில்லை. எனவே, வர்த்தகங்கள் சீன மக்கள் வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாட்டு ஆள், இவ்வங்கியில் டாலர்களாக பணத்தைத் தருவார். இது, உள்நாட்டு மாற்றுவிகிதத்தில், சீனப் பணமாக (ரென்மின்பி) மாற்றி சீன நிறுவனங்களுக்குத் தரும். ரென்மின்பியை உலகப் பணமாக மாற்றுவதற்காக, வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, உருசியா, வியட்நாம், தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுடனான வர்த்தகத்தில் சீனப் பணத்திலேயே தொடரலாம் என்று ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டது. விரைவில் ஆஸ்திரேலியாவும் இப்பட்டியலில் இணையவுள்ளது.[4]\nபணத்தாள்களில் சீன எண்களிலும், அரபிய எண்களிலும் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருக்கும். சீன மக்கள் வங்கி என்ற பெயர் மங்கோலியம், திபெத்தியம், உய்குர் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். சீனப் பின்யின் எழுத்துகளில் ழோங்குவோ ரென்மின் யின்ஹாங் என்ற பெயர் இருக்கும். பார்வையற்றோருக்காக, தாளின் வலதுபுறத்தில் சீன பிரெய்லியிலும் எழுதப்பட்டுள்ளன.\n1999 இல் 50யுவான் சிவப்பு பணத்தில், சீன மக்கள் வங்கியின் ஐம்பது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில், சின்னம் பொறிக்கப்பட்டது. முன்பக்கத்தில் மா சே துங் படமும், பின்பக்கத்தில் விலங்குகளின் படமும் பொறிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டை புது ஆயிரம் ஆண்டின் தொடக்கமாக நினைவுகூற, பாலிமரில் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற பணம் அச்சடிக்கபப்ட்டது. 100 யுவான் மதிப்புடைய இதில், டிராகன் படமும், சீன ஆயிர ஆண்டு நினைவுச் சின்னமும் பொறிக்கப்பட்டன. 2008 ஒலிம்பிக் போட்டியின் நினைவாக, ஒலிம்பிக் நடைபெற்ற சீன அரங்கத்தின் (பேர்ட்ஸ் நெஸ்ட்) சின்னத்தையும், வட்டெறியும் வீரர், பிற விளையாட்டுகள் ஆகியனவும் அச்சடிக்கப்பட்டன. தேசிய மக்கள் பேராயத்தைச் சேர்ந்தவர்கள், எதிர்கால பணத்தாள்களில் சுன் இ சியன், டங் சியாவுபிங் ஆகியோரின் படங்களை அச்சிட வேண்டும் என்றும் கருத்து கூறினர்.\nஅதிகளவில் சிறுபான்மை மொழிகளில் எழுதப்பட்ட பணம், இரண்டாவது தொடர்ச்சியில் வந்தது.\nரென்மின்பி, சிறுபான்மையினர் பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.\nமங்கோலியா: உள்ளூர் மங்கோலியப் பகுதிகளில், யுவான் என்னும் காசை டுக்ரெக் என அழைப்பர். மங்கோலிய குடியரசுப் பகுதியில் யுவானி என்று அழைப்பர். ரென்மின்��ி என்ற பெயரை மங்கோலிய மொழியில் அரடின் ஜோகோஸ் என்பர்.\nதிபெத்: திபெத் தன்னாட்சிப் பகுதியில் யுவானை கோர் என்பர். ஒரு கோர், பத்து கோர்சுருக்கு சமம். ஒரு கோர்சுர் 10 காருக்கு சமம். ரென்மின்பி என்னும் பெயரை திபெத்திய மொழியில் மிமங்ஃசோங்கு என்பர்.\nசீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஆங்காங், மக்காவு பகுதிகளில் தனி நாணயங்கள் உள்ளன. ஹாங்காங்கில் ஹாங்காங் டாலரும், மக்காவ் பகுதியில் மவவ் படகாவு செல்லத்தக்க நாணயங்கள். மக்காவில் ரென்மின்பியின் பயன்பாடு மிகக் குறைவே. [5] இதுதவிர பாக்கிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகளிலும் ரென்மின்பியின் பயன்பாடு உள்ளது. கம்போடியா, லாவோஸ், மியான்மர் நாட்டு எல்லைகளில் ரென்மின்பியை பயன்படுத்துவர்.\nமுன்பு, ஒரு அமெரிக்க டாலருக்கு 2.46 யுவான்கள் சமம் என்ற மாற்றுவீதம் இருந்தது. சீனாவின் பொருளாதார மாற்றத்தினால், மாற்றுவீதமும் மாறியது. 2013, ஆகஸ்டு மாதத்தில், ஒரு டாலருக்கு 6.109 யுவான் என்ற அளவில் வீதம் இருந்தது.\nதகவற்சட்டம் நாணயத்தில் இணையதளம் இணைக்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2015, 08:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/45386-virat-kohli-and-mirabai-chanu-to-get-khel-ratna.html", "date_download": "2019-07-18T16:28:44Z", "digest": "sha1:WM275TZ55F6B55ENHRTGKC3JEFUV277A", "length": 11968, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "விராட் கோலிக்கு கேல் ரத்னா!: தேசிய விருது பெறுவோரின் பட்டியல் | Virat Kohli and Mirabai Chanu to get Khel Ratna:", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nவிராட் கோலிக்கு கேல் ரத்னா: தேசிய விருது பெறுவோரின் பட்டியல்\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை அறிவித்தது மத்திய அரசு.\nஆண்டுதோறும் மத்திய அரசு விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டது. மேலும், நீரஜ் சோப்ரா, ஹீமா தாஸ், ஜின்சன் ஜான்சன் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கவும் விளையாட்டுத் துறையால், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.\nஇந்நிலையில், 2018 ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை பெறும் வீரர்-வீராங்கனைகள் விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\n► விராட் கோலி மற்றும் மீராபாய் சானுவுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட இருக்கிறது.\n► சுபேதர் செனாந்தா அச்சையா குட்டப்பா, விஜய் சர்மா, ஸ்ரீனிவாச ராவ், சுக்தேவ் சிங் பன்னு, கிளாரன்ஸ் லோபோ, தாரக் சின்ஹா, ஜீவன்குமார் சர்மா, பீடு ஆடிய 8 பேருக்கு துரோணாச்சாரியா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n► மூன்று விளையாட்டு நிறுவனங்களுக்கு ராஷ்ட்ரிய கேள் புரொடஸ்ஹான் புருஷ்கர் விருது வழங்கப்பட உள்ளது.\n► சத்யதேவ் பிரசாத் (வில்வித்தை), பாரத் குமார் சேத்ரி (ஹாக்கி), பாபி அலாசியஸ் (தடகளம்), சோளகலே தாது தத்தாத்ரே (மல்யுத்தம்) ஆகியோருக்கு தயான் சந்த் விருது வாழங்கப்படுகிறது.\n► நீரஜ் சோப்ரா (தடகளம்); ஜின்சன் ஜான்சன் (தடகளம்), ஹிமா தாஸ் (தடகளம்); சிக்கி ரெட்டி (பேட்மின்டன்); சதிஷ் குமார் (குத்துச்சண்டை); ஸ்மிரிதி மந்தனா (கிரிக்கெட்); ஷுபன்கர் சர்மா (கோல்ப்); மன்ப்ரீத் சிங் (ஹாக்கி); சவிதா (ஹாக்கி); ரவி ராதோர் (போலோ); ராஹி சார்னோபாத் (துப்பாக்கிச் சுடுதல்); அன்குர் மிட்டல் (துப்பாக்கிச் சுடுதல்); ஷ்ரேயாஷி சிங் (துப்பாக்கிச் சுடுதல்); மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்); சத்யன் (டேபிள் டென்னிஸ்); ரோஹன் போபண்ணா (டென்னிஸ்); சுமித் (மல்யுத்தம்); பூஜா கடியேன் (வ்யூஷு); அன்குர் தாமா (பாரா- தடகளம்); மனோஜ் சர்க்கார் (பாரா- பேட்மின்டன்) ஆகிய 20 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவ���்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிராட் கோலியின் கேப்டன் பதவி பறிப்பு\n11 வருஷத்துக்கு முன்னாடி... நாங்க ரெண்டு பேரும்... கோலி நெகிழ்ச்சி \nநீங்க தான் எங்க பிக் பிரதர்... தோனிக்கு கோலி கலக்கல் ட்வீட் \n87 வயது ரசிகையுடன் விராட் கோலி... வைரலாகும் ஃபோட்டோ \n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/02/blog-post_49.html", "date_download": "2019-07-18T15:50:14Z", "digest": "sha1:ICLIKNTGJY7CUS3HFCCQ5DQKHVJCCTDW", "length": 6596, "nlines": 90, "source_domain": "www.tnschools.co.in", "title": "கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி - TNSCHOOLS.CO.IN | No.1 Education Website", "raw_content": "\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\nகோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி\nகோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி\nகோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி / Training on new curriculum for teachers on summer vacation\nவரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nதமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஏழு ���ண்டுகளாக அமலில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 13 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கிய, புதிய பாடத்திட்டம் கொண்டு வர, கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.அதன்படி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, செயலர் உதயசந்திரன் தலைமையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது. புதிய பாடத்திட்ட இறுதி அறிக்கைக்கு, முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், பாட புத்தகம் அச்சிடும் பணியை துவங்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையில், புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே, கல்லுாரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும், என்.ஜி.ஓ,,க்கள் வழியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.அதற்காக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களை குறைத்து, ஏப்ரலில் புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக, ஒவ்வொரு பாடத்திலும், 10 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்து, பயிற்சி தரப்பட உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/131722-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-07-18T15:43:11Z", "digest": "sha1:G3D2W2UIHUG4C5XPXVFNNJXFV7ZIYPST", "length": 41618, "nlines": 264, "source_domain": "yarl.com", "title": "முற்றியலுகரம் – குற்றியலுகரம் – குற்றியலிகரம் ஒரு முக்கோண விளக்கம் - தமிழும் நயமும் - கருத்துக்களம்", "raw_content": "\nமுற்றியலுகரம் – குற்றியலுகரம் – குற்றியலிகரம் ஒரு முக்கோண விளக்கம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமுற்றியலுகரம் – குற்றியலுகரம் – குற்றியலிகரம் ஒரு முக்கோண விளக்கம்\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nகோடைகால வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. வெளியில் போன நான் மிகவும் களைப்புடன் வீட்டுக்குத் திரும்பியிருந்தேன்.\n“ஐயோ சரியான களைப்பாய்இருக்குது ஒரு காபி கிடைக்குமா அம்மா\nதான் செய்த வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து கையில் காபியுடன் வந்தாள்.\nகையில் வாங்கி மடக் மடக் என்று குடிக்கும் ஆசையில் உறிஞ்சினேன்.\n“ஆ” என்று அலறியப்படி காபீயை அப்படியே மேசையில் வைத்து விட்டு\n“என்னம்மா காபி கேட்டால் இப்படியா தருவாய்” என்று ஒரு செல்லக் கோபத்துடன் பார்த்தேன்.\nஒரு காபி குடிப்பதில் தொடங்குகிறது எங்கள் குற்றியலுகர முயற்சி. இங்கு “உறிஞ்சுதல் ” என்று சொல்லும் போது\nஉதடு குவிகிறது. குழந்தைகளை ஆசையுடன் கட்டியணைத்து முத்தமிடும் போது “உம்மா ” என்று உதடு குவித்து\nஒலி எழுப்புகிறோம். இவை அனைத்தும் “உகரம்” முழுமையாக ஒலிப்பதற்குரிய இடங்கள். இந்த இடங்களில் “உ”\nதனது மாத்திரையில் (எழுத்து ஒலிக்கும் கால அளவில்) குறைந்து ஒலிப்பது இல்லை. இவ்வாறு “உ”\nமுழுமையாக ஒலிப்பதை “முற்றியலுகரம்” என்பர்.\n“உகரம்” தனது மாத்திரையில் குறைந்து ஒலித்தால் அதனைக் குற்றியலுகரம் என்பர். அவ்வாறு “உ” தனது\nஒலியளவில் குறைந்து ஒலிக்கும் இடங்கள் பற்றி இனிப் பார்ப்போம். வல்லின மெய் எழுத்துக்களான க்,ச்,ட்,த்,ப்,ற்\nஆறும் சொல்லின் இறுதியில் ”உ” வுடன் இணைந்து வரும்போது வரும் “உ” தனது மாத்திரையில் குறைந்து\nஎமது கலாசாரப் படி பெண்கள் திருமணத்துக்கு முன்னர் தமது பெயரின் கடைசியில் தந்தையின் பெயரையும்\nதிருமணத்தின் பின்னர் கணவனின் பெயரையும் இணைப்பது வழக்கம் அது போலத்தான் குற்றியலுகரங்களும்\nகுற்றியலிகரங்களும் பிறப்பெடுக்கின்றன. “உங்கப்பன்” என்பவரின் ஆறு பெண்களும் க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற ஆறு\nவல்லின மெய்களை தமது பெயரின் கடைசி எழுத்துக்களாகக் கொண்டவர்கள் “சிலுக்” என்பது மூத்தவளின் பெயர்\nஅதன்படி “சிலுக்” உடன் தகப்பனின் முதல் எழுத்தைச் சேர்க்கும் போது சிலுக்+உ=சிலுக்கு என வரும்.\nஇங்கு கடைசியில் வல்லினமாகிய “க்” உடன் தொடர்ந்து வரும் “உ” தனது மாத்திரையில் குறைந்து ஒலிக்கும்.\nஇவ்வாறே “மஞ்ச்+உ= மஞ்சு என அமைவதையும் காணலாம். இதே போன்று\nஎன கடைசியில் வரும் உகரங்கள் வல்லினத்துடன் சேர்ந்து வரும்போது ஒலியளவில் குறைந்து ஒலிக்கும்.\n“பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு\nஉன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்.”\nஎன்ற சினிமாப் பாடல் அடியைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.\n“பத்து” என்பதில் “து” என்ற கடைசி எழுத்துக்கு முன் “த்” வந்தது. இதனால் இதை வன்றொடர் குற்றியலுகரம்\n“ஒன்று” “என்று” “நெஞ்சு” ஆகிய மூன்று சொற்களிலும் கடைசிக்கு முதல் எழுத்துகள் முறையே “ன்” “ஞ்” “ன்” என\nவந்தன. இதனால் இதை மென்றொடர் குற்றியலுகரம் என்பர்.\n“சொல்லு” என்பதில் கடைசி எழுத்துக்கு முன் “ல்” வந்தது. ஆனால் கடைசி எழுத்து. “லு” என உதடு குவியும் இடை\nஎழுத்துடன் கூடி வந்ததால் அது முற்றியலுகரம் ஆனது.\nமுன்னரே சொன்னதுப் போல திருமணத்துக்குப் பின்னர் கணவனின் பெயரைத் தம் பெயரின் பின்னே இணைப்பது\nஎம்மூர்ப் பெண்களின் வழக்கம். அதன்படி க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறு எழுத்துக்களையும் ஆறு பெண்களின் கடைசி\nஎழுத்துக்களாக வைத்துக் கொள்வோம். கணவனின் பெயர் இன்னமும் தெரியவில்லை.ஆதலால் “யாரோ\nஒருவன்” என்று வைத்துக் கொள்வோம். அந்த “யாரோ ஒருவன்” என்பதன் முதல் எழுத்து “யா” , க்,ச்,ட்,த்,ப்,ற்\nஆகிய எழுத்துகளுடன் புணரும் போது இடையில் “இ” என்ற ஒரு ஒலி பிறக்கிறது. அது தன் மாத்திரையில்\nகுறைந்து ஒலித்தால் அதனைக் “குற்றியலிகரம்” என்பர்.\nமுதலில் நாம் பார்த்த “சிலுக்கு” என்ற சொல்லையே மீண்டும் உதாரணமாகப் பார்ப்போம்.\nசிலுக்கு+யாரோ ஒருவன் = சிலுக்+க்+உ+யாரோ ஒருவன்\nஇங்கு “யாரோ ஒருவன்” சிலுக்குடன் புணரும்போது தகப்பனுக்கு அங்கு வேலை இல்லை அதனால் “உ” வை நீக்கி\nசிலுக்கு+யாரோ ஒருவன் = சிலுக்+க்+இ+யாரோ ஒருவன்\nஎன மாறி அமையும். இங்கு “சிலுக்கு” வுக்கும் யாரோ ஒருவனுக்கும் இடையில் புதிதாக ஒரு “இ” பிறப்பதைக்\nகாணலாம். இவ்வாறு புதிதாகப் பிறக்கும் “இ” தனது மாத்திரையில் குறுகி ஒலிக்கும் இதனைக் “குற்றியலிகரம்”\nநாடு + யாது = நாட்+ இ + யாது = நாடியாது\nவரகு+ யாது = வரக் + இ + யாது = வரகியாது\nமஞ்சு + யார் = மஞ்ச் + இ +யார் = மஞ்சியார் என மாறி அமைவதனைக் காணுங்கள்.\nஎன்ன நண்பர்களே முற்றியலுகரம், குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு\n உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில் இலக்கணம் பற்றி இன்னும் நிறையப்\nஇது பனிப்பூக்கள் இதழின் இந்த நொவம்பர் மாத வெளியீடில் வந்த எனது படைப்பு. http://www.panippookkal.com/ithazh\nநகைச்சுவையுடன் கூடிய விளக்கமான பதிவு\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nதோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nஅமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்\nஅரசமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வு - இலங்கைக்கு பிரிட்டன் வேண்டுகோள்\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nஇந்த நீதிமன்றத் தீர்ப்பு நீதியின்பால் உள்ளதா சட்டத்தின்பால் உள்ளதா நீதிபதிகளில்கூட, மனிதமனம் கொண்ட நீதிபதி, மிருகமனம் கொண்ட நீதிபதி என்று இனம்பிரிக்கலாம் போல் தெரிகிறது.\nதோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nஐக்கியதேசிய கட்சியை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றதா அமெரிக்கா- தூதுவரின் பதில் என்ன இலங்கையில் ஆட்சிமாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க நிதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களே 2015 இல் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்தனர் இன்னும் சில மாதங்களில் அவர்களே புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முகநூல் உரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களின் விருப்பத்திற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ள அவர் மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசாங்கத்துடனும் அமெரிக்கா இணைந்து செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் சோபா உடன்படிக்கை குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு சீனா ஒரு காரணமல்ல என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். வலுவான சுதந்திரமான இறைமையுள்ள இலங்கையை அமெரிக்கா ஆதரிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்பை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இலங்கை மேலும் வலுவானதாக விளங்குவதை உறுதி செய்வதற்காகவே இலங்கையுடன் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/60643\nஅமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்\nதனது தந்தையாரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியாவில் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தன்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் இலங்கையில் நடத்தப்படக் கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இலங்கையில் இதுவரை எந்த தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எந்தவொரு கட்சியும் ஜனாதிபதி வேட்பாளரை இதுவரையில் அறிவிக்கவுமில்லை என்றும் அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க கூறியிருக்கிறார். பத்திரிகையொன்றுக்கு நேற்று புதன்கிழமை பிரத்தியேக பேட்டியொன்றை அளித்திருக்கும் அகிம்சா, கோதாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக வருவதை தடுப்பதற்கான அரசியல் நோக்கத்துடனேயே அமெரிக்காவில் வழக்கு தொடுத்திருப்பதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன்னால் கலிபோர்னியாவில் வழக்கு தொடுக்கப்பட்டதன் பின்னரே கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பை செய்தார். ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களைப் பயன்படுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுப்பது பொருத்தமானது என்று கூட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நினைத்தார். எனக்கு தெரிந்தவரை அவரை வேட்பாளராக எந்த கட்சியும் அறிவிக்கவில்லை என்றும் 2009 ஜனவரியில் கொடூரமாக கொல்லப்பட்டதாக விக்கிரமதுங்கவின் மகள் கூறியிருக்கிறார். இலங்கையில் வழக்கை தாக்கல் செய்யாமல் அமெரிக்காவில் தாக்கல் செய்ததின் காரணங்கள் எவை என்று அகிம்சாவிடம் கேட்ட போது, இலங்கை நீதிமன்றங்களில் கோத்தாபய தனித்துவமான விலக்கீட்டு உரிமையை அனுபவிக்கிறார் போன்று தெரிகிறது. பல ஊழல் விவகாரங்கள் தொடர்பான விசாரண���களில் அவர் கைது செய்யப்படுவதை தடுத்து குற்றவியல் விசாரணைகளையும் நிறுத்தியதன் மூலம் நூற்றாண்டுக்கும் அதிகமான கால பாரம்பரியத்தை இலங்கை நீதித்துறை மீறிவிட்டது. கோதாபய சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதியான விசாரணையை இலங்கையில் எதிர்பார்ப்பது பயனற்றது என்றே நான் நம்புகிறேன் என்று அவர் பதிலளித்திருக்கிறார். கோதாபய மீதான வழக்கிற்கு அரசியல் சாயம் பூசுவது ஏன் வசதியாக இருக்கின்றது என்பதை என்னால் விலங்கிக் கொள்ள கூடியதாக இருக்கிறது. எனது தந்தையின் மரணத்திற்கு பொறுப்பானவர் என்று நான் நம்புகின்ற நபர் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நீதியை பெறுவது சாத்தியமில்லை என்ற எனது நிலைப்பாட்டை பலப்படுத்துவதாகவே அது அமையும். எனது நடவடிக்கையால் தாங்கள் விரும்புகின்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏதோ சில வழிகளில் பாதிக்கப்படக் கூடும் என்று சிலர் கவலைக் கெண்டுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன். மஹிந்த ராஜபக்ஷவை தவிர வேறு எவராவது இலங்கையின் ஜனாதிபதியாக வருவது என்ற யோசனை கூட ஒரு சில வருடங்களுக்கு முன்னர் தோன்றிய புதியதொரு சாத்தியப்பாடாகும். இப்போது 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எனது குடும்பமும் நானும் பல்வேறு சட்ட நிறுவனங்கள் உட்பட சகல வகையான அதிகாரிகளையும் சந்தித்து பேசி அவர்களது உதவியின் மூலம் நீதியை பெறுவதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்பது குறித்து முயற்சித்துக் கொண்டே வருகின்றோம். அது நீண்ட தேடலாகவே இருக்கிறது என்று அகிம்சா கூறியிருக்கிறார். கேள்வி : 2015 தேர்தல்களில் உங்களது தந்தையாரின் கொலை முக்கியமான ஒரு பிரசார சுலோகமாக இருந்தது. அந்த தேர்தலுக்கு பிறகு கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்தும் விலகவேண்டி ஏற்பட்டது. பதவிக்கு வந்த அரசாங்கத்திற்கும் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை இல்லை என்று நீங்கள் உணர்கிறீர்களா பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அர��ாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது. கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது. கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா பதில் : அரசியல அனுகூலத���துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும். கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும். கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன். கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன். கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா பதில் : எனது தந்தையார் கொல்லப்பட்ட நேரத்தில் கோதாபய ராஜபக்ஷவின் சொத்துகள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். லொஸ் ஏஞ்சசில் உள்ள வீடொன்றை 2006 ஆம் ஆண்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு கொள்வனவு விலையில் மூன்று மடங்கு அதிக விலைக்கு அவர் விற்பனை செய்ததை தந்தையார் கண்டுப்பிடித்தார். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதால் அவரது சொத்துகளின் தற்போதைய நிலைப்பற்றி நான் இதுவரை அறிந்தவற்றை கூறமுடியாது. https://www.virakesari.lk/article/60648\nஅரசமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வு - இலங்கைக்கு பிரிட்டன் வேண்டுகோள்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்றூ மியுரிசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்தி வருவதுடன் ஆதரவு வழங்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீதி மற்றும் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே மிகச்சிறந்த கட்டமைப்பு என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு இதனை வலியுறுத்தி வருகின்றது பிரிட்டிஸ் தூதுவரும் இதனை தெரிவித்து வருகின்றார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை ���ன்னமும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைஅரசாங்கத்தை அரசமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வை வழங்குமாறு பிரிட்டனின் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/60694\nமுற்றியலுகரம் – குற்றியலுகரம் – குற்றியலிகரம் ஒரு முக்கோண விளக்கம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattankudy.ds.gov.lk/index.php/en/news-n-events/53-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-18T16:10:49Z", "digest": "sha1:EYAGC4O4KYPZNL4BTVWVCIFXSMAFBKZM", "length": 7081, "nlines": 136, "source_domain": "kattankudy.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kattankudy - காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் ஆரம்பம்", "raw_content": "\nகாத்தான்குடி பிரதேச செயலகத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் ஆரம்பம்\nகாத்தான்குடி பிரதேச செயலகத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் ஆரம்பம்\nகாத்தான்குடி பிரதேச செயலகத்தில் ... நிறுவனத்தின் அனுசரனையுடன் நவீனமயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரசே செயலகத்திற்கு சேவை பெறவரும் ஒவ்வொரு சேவைபெறுவனரும் இதில் பதிவு செய்யப்படுவதுடன் அவர்களுக்கு சேவை தொடர்பான சிட்டையும் வழங்கி வைக்கப்படும். அதனை உரிய அதிகாரியிடம் காட்டிய பின்னர் தமது சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nசேவைபெறுனர் முதல்தடவை மாத்திரமே தங்களது பெயர் விபரங்களைக் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். மீண்டும் வருகைதரும்போது தங்களது அடையாள அட்டை இலக்கம் அல்லது தொலைபேசி இலக்கத்தனை வழங்கி சிட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் குறித்த சேவைக்கு விண்ணப்பித்த பின்னர் தாங்கள் விண்ணப்பித்த சேவை முடிவடைந்து விட்டதா என்பதை அறிந்து கொள்ள இதற்கொன பிரத்தியோகமாக அமைப்பட்டுள்ள தொடுதிரையின் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட சிட்டையில் உள்�� விண்ணப்ப இலக்கத்தினை வழங்கி பெற்றுக் கொள்ளலாம்.\nபதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை அங்குரார்ப்பண நிகழ்வு\nதேசிய உற்பத்தித்திறன் போட்டியில் அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி பிரதேச செயலகம் இரண்டாமிடம்\nஇலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அகில இலங்கை ரீதியில்...\nபதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை அங்குரார்ப்பண நிகழ்வு\nதேசிய உற்பத்தித்திறன் போட்டியில் அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி பிரதேச செயலகம் இரண்டாமிடம்\nஇலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அகில இலங்கை ரீதியில்...\nகாத்தான்குடி பிரதேச செயலக 2019 கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு\nபொதுநிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய 2019ம் ஆண்டிற்கான...\nகாத்தான்குடி பிரதேச செயலகத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் ஆரம்பம்\nகாத்தான்குடி பிரதேச செயலகத்தில் ... நிறுவனத்தின் அனுசரனையுடன் நவீனமயப்படுத்தப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?page=7", "date_download": "2019-07-18T16:16:48Z", "digest": "sha1:75UUXBY64ACEPJCFEW2GIU6Z6BXL5HYB", "length": 5233, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "நம்மவர் நிகழ்வு | Sankathi24", "raw_content": "\nகவனயீர்ப்புப் போராட்டம் - பிரான்ஸ்\nஞாயிறு பெப்ரவரி 19, 2017\nகேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்சில் கவனயீர்ப்புப் போராட்டம்.\nமண்மீட்பு போராட்டத்தை யேர்மன் அரசுக்கு எடுத்துரைப்போம்\nவெள்ளி பெப்ரவரி 17, 2017\nதாயக உறவுகளின் மண்மீட்பு போராட்டத்தை யேர்மன் நாட்டின் அரசுக்கு எடுத்துரைப்போம் .\nதமிழீழத் தாயகத்தில் \"எமது நிலம் எமக்கு வேண்டும்\"\nசனி பெப்ரவரி 11, 2017\nதமிழீழத் தாயகத்தில் \"எமது நிலம் எமக்கு வேண்டும்\" என்ற கோரிக்கை முன்வைத்து 10 நாட்கள்..\n\"எம் நிலம் எமக்கே வேண்டும்\" - 15.02.2017 சுவிஸ்\nசனி பெப்ரவரி 11, 2017\nசிங்கள பேரினவாதத்தால் பறிப்பட்டுள்ள எமது உரிமைகளை மீடடெடுக்க தொடர்ச்சியாகப் போராடிவரும். எம் மக்களின் உணர்விற்கு வலுச்சேர்க்கும் கவனயீர்ப்புப் போராட்டம்.\nவன்னிமயில் விருதுக்கான நடனப் போட்டி 2017\nசெவ்வாய் பெப்ரவரி 07, 2017\nவன்னிமயில் விருதுக்கான நடனப் போட்டி 2017\nநாட்டுக் கூத்து - கனடா\nவெள்ளி சனவரி 27, 2017\nநாட்டுக் க��த்து: தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய நாட்டுக்கூத்து கலையானது பொதுமக்களிற்கு...\nகிழக்கில் எழுக தமிழ் - தமிழ் மக்கள் பேரவை\nபுதன் சனவரி 25, 2017\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் மாசி மாதம் 10 ம் நாளன்று...\nகேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் நினைவேந்தல் நிகழ்வு\nவெள்ளி சனவரி 20, 2017\nகேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் நினைவேந்தல் நிகழ்வு\nஞாயிறு சனவரி 08, 2017\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/06/100.html?showComment=1244597861473", "date_download": "2019-07-18T15:35:45Z", "digest": "sha1:IFD5FBMGAY2IXJQF6ZSGTSRMYQ6Y256X", "length": 30719, "nlines": 415, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: குளிர் 100 - திரைவிமர்சனம்", "raw_content": "\nகுளிர் 100 - திரைவிமர்சனம்\nநீங்கள் அதிகம் கேள்வி கேட்காதவரா.. பார்த்த வரை Interesting ஆக இருந்தால் ஓகே என்று நினைப்பவரா.. பார்த்த வரை Interesting ஆக இருந்தால் ஓகே என்று நினைப்பவரா.. அப்படியென்றால் குளிர்100 படத்திற்கு செல்லவும். ,Logic, அது இது என்று பேசுபவராய் இருந்தால் வேறு வேலை பார்த்து கொள்ளவும்.\nஅப்பன் ஒரு ரவுடி என்பதால் அவனிடமிருந்து பிரிந்து தன் மகனை ஒரு நல்லவனாய் வளர்க்க பாடு ப்டும் தாய். அப்பன் ரவுடிதனத்தை அப்படியே உரித்து வைத்து தவறு செய்த ஆசிரியரை அடித்து கொல்ல துடிக்கும், பதினோராம் வகுப்பு படிக்கும் மகன், மகனை தன்னுடனே வைத்து கொள்ள துடிக்கும் தந்தை. இங்கிருந்தால் பையன் கெட்டு விடுவான் என்று ஒரு ரெசிடென்ஸியல் ஸ்கூலில் அவனை சேர்க்கிறாள். அவன் அங்கு போய் கோபப்படக்கூடாது, எந்த விதமான சண்டை சச்சரவுகளீலும் ஈடுபட கூடாது என்று சொல்லி அப்படி போனால் தன்னை உயிரோடு பார்க்க முடியாது என்பதை சொன்னதால், போய் சேர்ந்த் ஸ்கூலில் ந���க்கும், ரேகிங் அநியாயங்கள் அனைத்துக்கும் கடைசி வரை பொறுமை காக்கிறான். ஒரு கட்டத்தில் தன் நண்பனையே அவர்கள் கொன்றது அவனுக்கு தெரிய வர, என்ன என்பது தான் க்ளைமாக்ஸ்.\nTeen Age ஹீரோ சூரியாவாக வரும் சஞ்சீவ், சரியாய் Suit ஆகிறார். நடிக்கவும் செய்கிறார். கதாநாயகியாய் வரும் ரியா பூங்கொடியை பற்றி ஒன்றும் சொல்லமுடியலை. ஏன் தமிழ் ச்னிமா ஹீரோயின் எல்லாம் லூசாகவே சித்தரிக்க படுகிறார்கள் அதிலும் இதில் லூசு தனத்தின் உச்சம். சூரியாவின் நண்பனாய் வரும் குண்டு பையன் BOBO SASI முதலில், பார்பதற்கு கொஞ்சம் Irritating ஆக இருந்தாலும், போகப் போக தன் Oneliner Dialougeகினால் நம் மனதை ஆக்கிரமிக்கிறார். வில்லனாக வரும் நண்பர்கள் பற்றி குறையொன்ருமில்லை.\nபடத்தில் பாராட்ட பட வேண்டிய இருவர் Cameraman, Music Director தான். தியேட்டருக்கு மக்களை கூட்டி வந்தவர் இசையமைப்பாளர். நம்மை உட்கார வைத்தவர் கேமராமேன்.. படத்தில் நடித்தும், இசையமைத்தும், தன்னை படம் பூராவும் நிறைத்திருக்கிறார் BOBOSASI மனசெல்லாம், HIPHOP, பாடல்கள் Youthfull. நல்ல அருமையான டாப் ஆங்கிள் ஷாட்டுகள், பசுமையான பிண்ணனி, இயல்பான லைட்டிங் என்று பின்னி எடுத்திருக்கிறார்\nஇயக்குனர் அனிதா பார்த்த இங்கிலிஷ் படத்தில் வரும் அமெரிக்க ரெஷிடென்ஷியல் ஸ்கூலில் நடந்த விஷயங்களை அப்படியே தமிழ் படுத்தியிருக்கிறார். அதனால் எங்கே இந்த மாதிரி ஸ்கூல் இருக்கிறது. இப்பெடியெல்லாம் நடக்குமா என்ற கேள்வி படம் ஓடும் இரண்டு மணி நேரமும் வந்து கொண்டேயிருபதை மறுக்க முடியாது. அதையும் மீறி ஓரளவுக்கு Interesting திரைக்கதையினால் தப்பிக்கிறார். டீன் ஏஜ் பையன் ஒருவன் மூன்று கொலைகள் செய்வதை சர்வ சாதாரணமாய் காட்டி ஏற்று கொள்வதாயிருக்காது என்று அதற்கு ஒரு Peotic Justice கொடுக்க முயன்றிருக்கிறார். ஆங்காங்கே தமிழ் பட அம்மா Sentimentஐ உள்ளே நுழைக்க முயற்சித்து படத்திற்கு மேலும் காமெடியை கூட்டுகிறார். Multiplex ஆடியன்ஸை குறிவைத்து எடுத்திருக்கிறார் Mayajaal Owner பொண்ணு.\nஇந்த படத்திற்கு இளைஞர்கள் படையெடுத்து வந்திருந்தார்கள். நேற்று சத்யம், ஐநாக்ஸ் ஆகிய இரண்டு தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்.. வந்திருந்த யூத்கள் வரும் காமெடி காட்சிகளுக்கு சிரித்த்தும், போபோ சாகும் போது உச் கொட்டியதும், இதையெல்லாம் பார்க்கும்போது, எங்களை போன்ற ஹிப்ஹாப் யூத்துகளுக்கு பிடித்திருக்கிறது என்��ே தோன்றுகிறது.\nநடுநடுவே Englishஷில் எழுதியதற்கான காரணம் புரியாதவர்கள் யூத்தில்லை.:)\nபர்ஸ்ட் பர்ஸ்ட் பர்ஸ்ட் இருங்க படிச்சிட்டு வரேன்\nஅப்புறம் அதென்ன இப்பெல்லாம் அடிக்கடி 'நம்மள மாதிரி யூத்து'ன்னு பஞ்ச் அடிச்சிகிட்டே இருக்கீங்க...படம் டைரக்ட் பண்றதா தானே பிளான்.... இல்ல எஸ்.ஜெ. சூர்யா, சேரன் மாதிரி ஜீன்ஸ் மாட்டிக்கிட்டு 'காலேஜ் கோயிங்' ரோல் பண்ண போறீங்களா... (அப்புறம் உங்க படத்துக்கு நாங்க விமர்சனம் எழுத வேண்டி வரும் சொல்லிபுட்டேன்....)\n//நடுநடுவே Englishஷில் எழுதியதற்கான காரணம் புரியாதவர்கள் யூத்தில்லை.:)//\nஅண்ணே நீங்க யூத்துதான்.,ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதுக்காக இப்படியா\nவர வர லைட்ஸ் ஆன் வினோத் ரேஞ்சுக்கு பன்ச் தர்றீங்க.\nபேஷியல், பிளீச்சிங் எல்லாம் முடிந்ததா\n//நீங்கள் அதிகம் கேள்வி கேட்காதவரா.. பார்த்த வரை Interesting ஆக இருந்தால் ஓகே என்று நினைப்பவரா.. பார்த்த வரை Interesting ஆக இருந்தால் ஓகே என்று நினைப்பவரா.. அப்படியென்றால் குளிர்100 படத்திற்கு செல்லவும்//\nநீங்க யூத்த இல்லையா என்று வியாழக்கிழமை ஜெயா டிவி பார்த்தால் தெரிந்துபோகும்\n//இல்ல எஸ்.ஜெ. சூர்யா, சேரன் மாதிரி ஜீன்ஸ் மாட்டிக்கிட்டு 'காலேஜ் கோயிங்' ரோல் பண்ண போறீங்களா... (//\nஅப்படி ஒரு நிலைமைவந்தா.. அதை பத்தி கவலை படறது உங்க வேலையில்ல.. எனக்கென்ன...:)\n//வர வர லைட்ஸ் ஆன் வினோத் ரேஞ்சுக்கு பன்ச் தர்றீங்க.\nபேஷியல், பிளீச்சிங் எல்லாம் முடிந்ததா\nஇயல்பாவே அழகாயிருக்கிற :) எனக்கு எதுக்கு முரளி பேஷியல், பீளீச்சிங்.. எல்லாம்..\nஅப்புறம் அதென்ன இப்பெல்லாம் அடிக்கடி 'நம்மள மாதிரி யூத்து'ன்னு பஞ்ச் அடிச்சிகிட்டே இருக்கீங்க...படம் டைரக்ட் பண்றதா தானே பிளான்.... இல்ல எஸ்.ஜெ. சூர்யா, சேரன் மாதிரி ஜீன்ஸ் மாட்டிக்கிட்டு 'காலேஜ் கோயிங்' ரோல் பண்ண போறீங்களா... (அப்புறம் உங்க படத்துக்கு நாங்க விமர்சனம் எழுத வேண்டி வரும் சொல்லிபுட்டேன்....)\n//Multiplex ஆடியன்ஸை குறிவைத்து எடுத்திருக்கிறார் Mayajaal Owner பொண்ணு.//\nஆஹா இது புது தகவலா இருக்கே\n லட்டு மாதிரி பசங்க இருக்காங்களே\nரெண்டு பாட்டு நல்லாருக்கு. படம் பார்க்கனும்.\nகேபிள்..கண்ணாடி பவர் கூடிடுச்சு..மாத்தணும்னு சொன்னிங்களே.மாத்தியாச்சாஅப்புறம் மறக்காம டை அடிச்சுட்டு போங்க..இன்னைக்கு உங்க பையனை காலேஜ்ல பார்த்தேன்\nயோவ் திரும்ப திரும்ப யூத்து யூத்துன்னு ச���ல்லி சொல்லியே நீ மாட்டிக்குவ போல இருக்கு...\nஅப்ப இது நம்மள மாதிரி யூத்துங்க எல்லாம் பார்க்க வேண்டிய படம்னு சொல்லுங்க\nchambersla படம் பார்க்க என்னை அழைக்காத கேபிளார்க்கு எனது சிரியஸான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\n லட்டு மாதிரி பசங்க இருக்காங்களே\n/கேபிள்..கண்ணாடி பவர் கூடிடுச்சு..மாத்தணும்னு சொன்னிங்களே.மாத்தியாச்சாஅப்புறம் மறக்காம டை அடிச்சுட்டு போங்க..இன்னைக்கு உங்க பையனை காலேஜ்ல பார்த்தேன்//\nதண்டோரா.. நீஙக் யாருன்னே எனக்கு தெரியாது.. அப்புறம் எப்படி என்னைபத்தி தெரியும்.\nநன்றி வசந்த் ஆதிமூலம், ஷண்முகப்பிரியன் சார். மயில்\n/யோவ் திரும்ப திரும்ப யூத்து யூத்துன்னு சொல்லி சொல்லியே நீ மாட்டிக்குவ போல இருக்கு..//\nஅண்ணே ஜாக்கியண்ணே.. நான் உஙக் தம்பிண்ணே..\nஒத்துக்கிட்ட முரளீ க்கு நன்றி..\n.அப்ப இது நம்மள மாதிரி யூத்துங்க எல்லாம் பார்க்க வேண்டிய படம்னு சொல்லுங்..\n/chambersla படம் பார்க்க என்னை அழைக்காத கேபிளார்க்கு எனது சிரியஸான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.//\nஅந்த ஒரிஜினல் படம் பேரு இதானா.. நன்றி அசோக்.\nஅப்ப இந்த படத்த பாக்க முடியாது..\nஇப்படி நீங்கள்லாம் யூத்து யூத்துனு சொல்லித்தான், நாட்டுல எங்கள மாதிரி உண்மையான யூத்துக்களுக்கு ரெஸ்பெக்ட்டே போச்சி.\n- வயசு கம்மியான யூத் சங்கம்.\nஅப்ப இந்த படத்த பாக்க முடியாது..\nபடத்துக்கு நல்ல சட்பிக்கேட் கொடுக்குறீங்க\n//தமிழ் ச்னிமா ஹீரோயின் எல்லாம் லூசாகவே சித்தரிக்க படுகிறார்கள் அதிலும் இதில் லூசு தனத்தின் உச்சம்.\nநான்கூட முதலில் டைரக்டர்கள் ஆண்களாக இருப்பதால் பெண்களை லூசாகக்காட்டி நக்கலடிக்கிறாங்கன்னு நினைத்ததுண்டு. இந்த பட டைரக்டர் ஒரு பெண்மணி. ஒருவேளை நம்பாளுங்க உண்மையத்தான் காட்டுனாய்ங்களோ\n//நடுநடுவே Englishஷில் எழுதியதற்கான காரணம் புரியாதவர்கள் யூத்தில்லை.:)//\nஅருமையா விமர்சனம் பண்ணுறேங்க :)\nசஞ்சீவின் நண்பனாக வரும் பப்லுவின் உண்மையான பெயர் உதயகுமார்\nbobo சசி படத்தின் இசை அமைப்பாளர்.\nஏதோ எனக்கு தெரிந்த விவரம் இது....\n.இப்படி நீங்கள்லாம் யூத்து யூத்துனு சொல்லித்தான், நாட்டுல எங்கள மாதிரி உண்மையான யூத்துக்களுக்கு ரெஸ்பெக்ட்டே போச்சி.\n- வயசு கம்மியான யூத் சங்கம்//\n/அப்ப இந்த படத்த பாக்க முடியாது.//\nமுத்துராமலிங்கம்.. நல்ல சர்டிபிகேட் கொடுக்கல.. உஙக�� ரிஸ்குன்னு சொல்லியிருக்கேன்.\n/நான்கூட முதலில் டைரக்டர்கள் ஆண்களாக இருப்பதால் பெண்களை லூசாகக்காட்டி நக்கலடிக்கிறாங்கன்னு நினைத்ததுண்டு. இந்த பட டைரக்டர் ஒரு பெண்மணி. ஒருவேளை நம்பாளுங்க உண்மையத்தான் காட்டுனாய்ங்களோ\nபாட்ட நம்பி படம் பாக்க போன பாவாத்மாக்கள்ள நானும் ஒருவன். இப்புடி ஒரு படத்த பாக்க போன பிறவில நா ஏதோ பாவம் செஞ்சிருக்கணும். படம் பாத்துட்டு வர்ற வழில தான் பெரிய கோயில். கோயில்ல மண்ணள்ளி வச்ச்ட்டு தான் வந்தேன்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஜெயா டிவி ”லைவ்” உங்கள் பார்வைக்கு\nமாசிலாமணி – திரை விமர்சனம்.\nமீண்டும் “ நம்ம” விஷயம் ஜெயா ப்ள்சில் மாலை 5 மணிக்...\nகுளிர் 100 - திரைவிமர்சனம்\nமாயாண்டி குடும்பத்தார் - திரைவிமர்சனம்\nநிதர்சன கதைகள் –9- மகாநதி\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்- மே 2009\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/15150357/1222889/Raiza-Follows-Nayanthara-Anushka-Way.vpf", "date_download": "2019-07-18T15:41:56Z", "digest": "sha1:R43XBXAW5XABB2ICWZMPXA5JK3T4OSCE", "length": 14493, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நயன்தாரா, அனுஷ்கா வழியை பின்பற்றும் ரைசா || Raiza Follows Nayanthara Anushka Way", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநயன்தாரா, அனுஷ்கா வழியை பின்பற்றும் ரைசா\nதமிழில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, அனுஷ்கா வழியை நடிகை ரைசாவும் பின் பற்ற தொடங்கி இருக்கிறார். #Nayanthara #Anushka #Raiza #HappyPongal2019\nதமிழில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, அனுஷ்கா வழியை நடிகை ரைசாவும் பின் பற்ற தொடங்கி இருக்கிறார். #Nayanthara #Anushka #Raiza #HappyPongal2019\nதனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப்படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா, ஒய்.எஸ்.ஆர் என்கிற சொந்த பட தயாரிப்பு நிறுவனம் மூலம் \"பியார் பிரேமா காதல்\" என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார்.\nதற்போது அவரது தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் பெயர் இடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தான் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பியார் பிரேமா காதல் வெற்றி படத்தில் கதாநாயகியாக நடித்த ரைசா வில்சன் நடிக்கும் புதிய படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு ‘ஆலிஸ்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்குகிறார்.\nமுன்னணி கதாநாயகிகளான நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வரும் நிலையில், ரைசாவும் இவர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.\nஆலிஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nயுவன் சங்கர் ராஜா படத்தில் லைலா\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது\nஅயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது சமரச குழு\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201652?ref=archive-feed", "date_download": "2019-07-18T15:02:32Z", "digest": "sha1:7O64QJF4LCSEOHQQL5NU5PX4HEFNH4XH", "length": 10360, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "மடுத்திருத்தலத்தை புனிதப் பிரதேசமாக்கும் முயற்சி அபாயமான பின்னடைவை ஏற்படுத்தலாம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமடுத்திருத்தலத்தை புனிதப் பிரதேசமாக்கும் முயற்சி அபாயமான பின்னடைவை ஏற்படுத்தலாம்\nமடுத்திருத்தலத்தை புனிதப் பிரதேசமாக்கும் அரசாங்கத்தின் முயற்சி தொலை நோக்கு ப���ர்வையில் மிக அபாயமான பின்னடைவை ஏற்படுத்தலாம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கு இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும்,\nஇலங்கை அரசாங்கத்தின் நன்கு திட்டமிட்ட உள்நோக்கமுள்ள எண்ணத்துடன் புனித பிரதேசமாக்க அவசரகதியில் முயல்வது இயல்பாகவே ஐயத்தை உண்டாக்குவதுடன் இச் செயலுக்குப்பின் மதங் கடந்த மிகப் பெரிய அரசியல் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇவ்விடயம் தொடர்பாக ஏலவே தங்களுக்கு ஒரு கடிதமும் பொது அமைப்புக்களின் ஒன்றியம் சார்பாக அனுப்பியிருந்தோம்.\nபல அருட்தந்தையர்களுடன் இதன் பாதகத்தன்மை பற்றி விவாதித்திருந்தேன். புனிதப் பிரதேசமாக்கிய கதிர்காமத்தின் இன்றைய நிலை என்ன என்பது யாவரும் பகிரங்கமாக அறிந்த உண்மை.\nஅதற்குப் பின்னரும் தமிழர் தேசத்தின் அடையாள இருப்பிடங்களை சிங்கள தேசியமயமாக்கலுக்கு பகிர்ந்தளிப்பது எதிர்காலத்தில் பாரிய பின் விளைவை ஏற்படுத்துவதுடன் நிர்வாக இருப்பியலை சவாலுக்குட்படுத்தி சரணாகதி நிலையை ஏற்படுத்தும். ஆகவே நாம் விழித்துக் கொள்வது அவசியம்.\nஅவர்கள் அபிவிருத்தியை காட்டி எம்மை மயக்க முற்படலாம். இவை எல்லாம் அரசின் நீண்டகால செயற்றிட்டங்களே என்பது வெள்ளிடைமலையாகும்.\nஆகவே தயவு செய்து தொலை நோக்கு பார்வையுடன் அணுகி புனிதப் பிரதேசமாக்கும் கோரிக்கையை மறு பரிசீலனைக்கு உட்படுத்துமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த கடிதத்தின் பிரதிகள் மன்னார் மறைமாவட்ட சகல அருட்தந்தையர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/211976?ref=featured-feed", "date_download": "2019-07-18T15:10:33Z", "digest": "sha1:EUJPMXVLJQRGMFCXRZHCE2RTTUFYTYXT", "length": 9470, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து - லண்டனில் இருந்து வருகை தந்த பெண் பலி - 4 பேர் படுகாயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து - லண்டனில் இருந்து வருகை தந்த பெண் பலி - 4 பேர் படுகாயம்\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து - லண்டனில் இருந்து வருகை தந்த பெண் பலி - 4 பேர் படுகாயம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளாதில் பெண்ணொருவர் பலியாகி உள்ளார்.\nஇந்த அனர்த்தம் காரணமாக மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவெள்ளவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nவேனும் மற்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nசிலாபம் - புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nலண்டனில் இருந்து வருகை தந்த பெண் பலி (2ND)\nயாழிலிருந்து கொழும்பு சென்ற ஹயஸ் எரிபொருள் பவுஸருடன் சிலாபம் ஆரச்சிகட்டுவவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇதில் ஹயஸ் வாகனத்தில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்ததுடன் நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த லண்டனில் இருந்து வருகை தந்த அருன்மாறன் கலா என்ற பெண் பலியாகியுள்ளார்.\nகாயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/11740-2018-06-15-06-40-07?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-18T15:08:03Z", "digest": "sha1:KQ7M7EUD2BXS4VVTAOK7AYI4ILCVR22Z", "length": 3625, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்!", "raw_content": "ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க கோரும் தமிழக அரசின் கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.\nமுருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் 24 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.\nஇதனைத் தொடர்ந்து 7 பேரின் உடல்நிலை, மனநிலை, குடும்பச்சூழல் உள்ளிட்ட விவரங்களை உச்சநீமன்ற அறிவுறுத்தலின்படி தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது. இதனால் அவர்கள் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று இந்த முடிவை தாம் எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமத்திய அரசின் பார்வையோடு மாநில அரசின் பார்வை ஒத்தப்போகவில்லை என்றும் அவ���் குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் குற்றவாளிகளை எந்த சூழலிலும் வெளியே நடமாட அனுமதிக்க முடியாது என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/sawing-piravippini-makatipam.html", "date_download": "2019-07-18T16:14:25Z", "digest": "sha1:GMX3S4CGUQHVFMWZTU3WVPRGYMQPXTJY", "length": 8141, "nlines": 125, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "பிறவிப்பிணி அறுக்கும் மகாதீபம் | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » News » பிறவிப்பிணி அறுக்கும் மகாதீபம்\nகார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த நாள் தீபத்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.\n“இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்” என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார். தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள்.\nஇத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nஇத்தீபத் திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில் தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.\nஇத்திருநாள், முருகக் கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இது தான் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.\nPrevious: 238 மில்லியன் டாலர் நஷ்டத்தில் மைக்ரோசாப்ட்\nNext: மேற்கு வங்காளத்தில் பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் பலி-25 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் ��ன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/cycling_20.html", "date_download": "2019-07-18T15:37:39Z", "digest": "sha1:DQZ7WSVQ4V5TMQBHQ64YFJNQVEJIMQ6M", "length": 11277, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐ.நா வை நெருங்கும் மனிதநேய ஈருருளிப் பயணம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐ.நா வை நெருங்கும் மனிதநேய ஈருருளிப் பயணம்\nதமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐநா நோக்கி செல்லும் மனிதநேய ஈருருளிப் பயணம் கடந்த இரண்டு நாட்களாக Basel நகரில் இருந்து சொல்த்தூண் நகரத்தையும் அதை தொடர்ந்து அங்கு இருந்து அவாஞ் நகருக்கு 135 Km தூரத்தை கடந்து வந்தடைந்தனர்.\nஎதிர்வரும் திங்கள் கிழமை நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியில் ஐரோப்பா வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள இருக்கும் வேளையில் மதியம் 14 மணிக்கு மனிதநேய ஈருருளிப் பயணம் ஜெனீவாவுக்கு வந்தடையும்.\nதமிழீழ உறவுகளின் துயர்துடைக்கவென ஐ.நா அலுவலகம் நோக்கி ஈருருளிப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் எமது சகோதர்களுக்கு, ஐரோப்பிய வாழ் தமிழுறவுகள் யாவரும் உறுதுணையாக இணைந்து நடைபெறவிருக்கும் பேரணியை வெற்றிபெற வைக்க வேண்டும்.காலத்தின் தேவை கருதி அணிதிரளுமாறு வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழ���ச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்வதேச நிறுவனங்களினதும் சர்வதேச நாடுகளினதும் நெருக்குதல்கள் மூலமாகவே தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அத��காலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-07-18T15:53:46Z", "digest": "sha1:UMUYFK3PLU2C4KGM6OQSXD3NCYWJMTSQ", "length": 10111, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "கருவேலமரங்களை தனி ஒருவராக அழித்து வரும் மனிதர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகருவேலமரங்களை தனி ஒருவராக அழித்து வரும் மனிதர்\nவிருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சி கருப்பசாமி நகர் மற்றும் ரோசல்பட்டி ஊராட்சி பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள கருவேலம் மரங்களை தனி மனிதர் ஒருவர் அகற்றி வருகிறார்.\nவிருதுநகர் மாவட்டம் வறட்சி மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு காரணமே மாவட்டம் முழுவதும் உள்ள கருவேலம் மரங்களே என ஆய்வு கூறுகிறது. விருதுநகரில் உள்ள கருப்பசாமி நகர் மற்றும் பாண்டியன் நகர் பகுதிகளில் கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன . இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் மற்றும் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது.\nதேடி, தேடி அகற்றம்இதைதொடர்ந்து கருவேலம் மரங்களுக்கு எதிராக, பாண்டியன் நகரை சேர்ந்த காளிதாஸ், 60 ,என்பவர் “பட்ஸ் டிரஸ்ட்’ எனும் அமைப்பை துவங்கினார். அவ்வமைப்பில் தன் மகன் உட்பட நண்பர்கள் சிலரை சேர்த்து கொண்டார். அதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு கருப்பசாமி நகர் மற்றும் பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள கருவேலம் மரங்களை தேடி தேடி அகற்ற ஆரம்பித்தார். தற்போது 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள கருவேலம் மரங்களை முழுமையாக அகற்றி உள்ளார்.இதற்காக மண் அள்ளும் இயந்திரங்களை வாடகைக்கு வாங்கி இவற்றை அகற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் .\nஅவர் கூறுகையில், “”கருவேலம் மரங்களின் பாதிப்பு எவ்வளவு அதிகம் என்பது தெரிந்ததும்,நம்மை சுற்றி இத்தகைய பாதிப்புள்ள உயிர்கொல்லி மரங்கள் இருக்கின்றனவா என தோன்றியது. இதை ஒழிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் “பட்ஸ்’ அமைப்பை துவக்கினேன். தற்போது கருப்பசாமி நகரில் உள்ள கருவேலம் மரங்களை அகற்றி வருகிறோம். இப்பகுதி மக்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளதால் அகற்றும் பணி எளிதாக உள்ளது.\nகருவேலம் மரங்களில் வேர்களை ஒரு அடி வரை எடுத்தால் கூட போதும் திரும்ப வளராது. கருவேலம் மரங்களை ஒழித்தால் தான் சுத்தமான காற்று , நிலத்தடிநீர் கிடைக்கும். ஏறையநாயக்கர் ஊரணியில் உள்ள கருவேலம் மரங்களை அகற்றி, தற்போது அதில் தண்ணீரை பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.\nவிருதுநகர் முழுவதும் கருவேலம் மரங்களை அகற்றி வேம்பு, புங்கை மரங்களை நடும் பணியில் ஈடுபட்டால் தான் சுற்றுசூழல் பாதுகாக்கப்படும். அதற்கான பணியை தற்போதுதான் துவக்கி உள்ளோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது,” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in அட அப்படியா\nசேதாரமின்றி நெல் அவிக்க.. →\n← மோசாமான டெல்லி காற்றால் நுரையீரல் பாதிப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2013/12/30/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-7/", "date_download": "2019-07-18T15:50:09Z", "digest": "sha1:4VBQJSMLFAN67QZKC4W6T6XSPB5N2YNQ", "length": 7270, "nlines": 160, "source_domain": "karainagaran.com", "title": "நுால்வெளியீட்டுவிழா 7 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, டைஸ்டோபிய நாவல் ஒன்று, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Karainagar, Norway Tamil, Novel, Srilanka, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விள���்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/06/28/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-07-18T15:49:24Z", "digest": "sha1:RI6FW6W5ONY2CL6M53DBZW43LEOB2AE6", "length": 32647, "nlines": 178, "source_domain": "senthilvayal.com", "title": "முதலீட்டில் மனத் தடைகளை உடையுங்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுதலீட்டில் மனத் தடைகளை உடையுங்கள்\nஇந்தியாவில் வேலை பார்க்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள், வங்கிச் சேமிப்பு, ஃபிக்ஸட் டெபாசிட், தங்க நகைகள் என்று சில வழிகளில் பணத்தைச் சேமிக்கிறார்கள். ஆனாலும், எதிர்காலச் செலவுகளுக்குத் தேவைப்படும் பணத்தினை யாரையும் எதிர்பாராமல் பெறும் வகையில், நீண்டகால முதலீடுகளைச் செய்திருக்கிறார்களா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பெரும்பான்மையானவர்களின் பதிலாக இருக்கிறது. இதில் மாத வருமானம் பெறுபவர்கள் மட்டுமல்ல, சொந்தத் தொழில் செய்பவர்களும் அடங்குவர்.\nஎதிர்காலப் பணத் தேவைகளுக்காக முதலீட்டினை இவர்கள் நாடாமல் இருப்பதற்கும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இவர்கள் எந்தவிதமான நாட்டத்தையும் காட்டாமலே இருப்பதற்கும் காரணம் என்ன என்று கவனித்தால், இவர்களிடம் போதிய பணம் இல்லாததோ அல்லது இப்படிப்பட்ட முதலீட்டு முறையை அறியாமல் இருப்பதோ மட்டுமல்ல. இவற்றையும் தாண்டி, மனம் சம்பந்தப்பட்ட சில தடைகள் இருப்பதே காரணம். முதலீட்டின் மீதான மனத் தடைகளையும், அதை உடைக்கும் வழிகளையும் பார்ப்போம்.\nதடை ஒன்று : பயமும், தயக்கமும்\nசாதாரண, மிகச் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மக்களுக்கு இயல்பாகவே பணம் தொடர்பான தயக்கங்கள் எப்போதும் இருக்கும். இன்றைக்குக் கைகொடுக்கும் வருமானம் நாளை இல்லாமல்போனால் என்னவாகும் என்கிற எதிர்மறை எண்ணம், அவ்வப்போது அவர்களின் பயத்தைத் தூண்டிவிடும். அதன் விளைவாக, தங்கள் பணத்தைப் பெட்டியில் போட்டுப் பூட்டியோ அல்லது சிறு சேம��ப்பாகவோ வைத்துக் கொள்வார்கள். இப்படி அந்தப் பணத்தைப் பணவீக்கத்தைத் தாண்டி வளரவிடாமல் ஊனமாக்கிவிடுகிறார்கள். கடினமாக உழைத்து ஒவ்வொரு ரூபாயாகச் சேமித்த பணத்தை ஒரே வருடத்தில் இரட்டிப்பாக்கித் தருகிறோம், மாதந்தோறும் 25% வட்டி தருகிறோம் என்று ஆசையைத் தூண்டி, பின்னர் அலைக்கழித்து ஏமாற்றுபவர்களிடம் மொத்தமாக இழந்துவிடுகிறார்கள்.\nவாழ்வதற்குத் தேவையான பணத்தைப் பேராசையால் இழத்தலும் பணவீக்கத்தினை வெல்ல முடியாத சேமிப்பாக வைத்திருப்பதும் எதிர்காலத்தில் நம்மை ஒரே மாதிரியான கையறு நிலையில் கொண்டுபோய் நிறுத்திவிடும். இதற்கெல்லாம் முதலீடு பற்றிய நமது பயமும் அதைச் சார்ந்த தயக்கமும்தான் காரணம்.\nஇதுபோன்ற நிலைக்கு ஆளாகாமல் இருக்க, சரியான முதலீடுகளின்மூலம் நம் பணத்தின் மதிப்பைச் சிறிதளவாவது உயர்த்துவதற்குத் திட்டமிடவேண்டும். பின்னர், முதலீடு பற்றிய பயத்தையும் தயக்கத்தையும் உடைப்பதற்கு நல்ல திட்டங்களைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்ய முன்வர வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, தங்களின் வங்கிச் சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தின் ஒருபகுதியை வெளியில் எடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதை லாக் இன் பீரியட் மற்றும் வெளியேறும் கட்டணம் இல்லாத, குறைந்த ரிஸ்க் குறைந்த வருமானம் கொண்ட லிக்விட் ஃபண்ட் போன்ற திட்டங்களில் முதலீட்டைத் தொடங்கலாம். அப்படிச் செய்வதால், அந்தத் திட்டங்களின் வளர்ச்சியின் மூலம் நாளடைவில் உங்கள் பயத்திற்கே பயம் காட்டலாம்.\nஆண்டு முடிவில் அல்லது உங்கள் தேவையின்போது, வங்கிச் சேமிப்புக் கணக்கில் உங்களுடைய பணம் பெற்றுத் தந்த வட்டியையும் அதே வேளையில் நீங்கள் முதலீடு செய்திருந்த லிக்விட் ஃபண்ட் திட்டங்கள் தந்த வருமானத்தையும் நீங்களே ஒப்பிட்டுப் பார்த்தால், முதலீட்டின் சக்தி உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்.\nஅதன்பின் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் பக்கம் உங்கள் பார்வையைத் திருப்பினால் கூட முதலீட்டைப் பொறுத்தவரை பயமும் தயக்கமும் உங்களைவிட்டு ஓடிவிடும். கூடவே, சந்தையின் ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளும் தைரியமும் உங்களுக்கு வந்துவிடும்.\nதடை இரண்டு : அப்புறம் பார்க்கலாம் எனும் அதீத எச்சரிக்கை உணர்வு\nஇவர்கள் கொஞ்சம் முரண்பட்ட சிந்தனை உடையவர்கள். எப்பட��யென்றால், சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பற்றியும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பற்றியும் இவர்கள் நன்கறிவார்கள். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் லாபங்கள் பெற்றுத்தந்த திட்டங்கள் பற்றியும்கூட நன்கு புரிந்துவைத்திருப்பார்கள்.\nஆதலால், சந்தையின் ஏற்றமான காலகட்டங்களில் முதலீடு செய்தீர்களா என்றால், “பங்குச் சந்தை நன்றாக ஏறிக்கொண்டிருக்கிறது, அப்புறம் பார்க்கலாம்” என்பார்கள். சந்தை இறங்கும் நேரங்களில் கேட்டால், “இன்னும் கொஞ்சம் இறங்கட்டும், அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்வார்கள். ஆகமொத்தத்தில், தகுந்த சமயத்தை எதிர்பார்ப்பதாக நினைத்துக்கொண்டு காலம் தாழ்த்தியே முதலீட்டிற்கான நல்ல வாய்ப்புகளை இழந்துவிட்டு, பின்னர் வருந்துவார்கள்.\nஇனிவரும் காலத்திலாவது கரடியின் பிடியில் சந்தை இருக்கும்போது முதலீடு செய்ய முன்வருவார்களா என்றால், அப்போதும் “இறங்கட்டும், அப்புறம் பார்க்கலாமே” என்று எச்சரிக்கை உணர்வுடனே பதிலளிப்பார்கள்.\nஉதாரணத்திற்கு, 2018-2019-ம் நிதியாண்டு காலகட்டத்தையே எடுத்துக்கொள்வோம். முதலீடு செய்யச் சொல்லி யாராவது கேட்டால், அப்புறம் பார்க்கலாம் என்று சொல்வதற்கு அவர்களிடம் பல காரணங்கள் கொட்டிக் கிடந்தன. டி.ஹெச்.எஃப்.எல், ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனங்களின் வீழ்ச்சி, ரிலையன்ஸ் குழுமப் பங்குகளின் விலை சரிவு, நாடாளுமன்றத் தேர்தல், அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எனப் பல காரணங்களை அடுக்குவார்கள்.\nஆனால், இத்தகைய சீரற்ற சூழ்நிலையிலும் சென்செக்ஸ் கடந்த ஒரு வருடத்தில் 10.80% வருமானம் தந்திருப்பதைக் கவனிக்கத் தவறி விட்டார்கள் அவர்கள் என்றே சொல்ல வேண்டும்.\nசரியான அளவில் ஏற்படும் எச்சரிக்கை உணர்வானது நம்மை நிதானத்துடன் செயல்பட வைக்கும் என்பதையும், அதீத எச்சரிக்கை உணர்வானது அப்புறம் பார்க்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி நம்மைச் செயலிழக்க செய்துவிடும் என்பதையும் உணர வேண்டும். அலைகள் ஓயட்டும்; பிறகு கடலில் இறங்கலாம் என நினைத்துக் காத்திருப்பதைவிட, தக்க துணையோடு கடலில் மூழ்கி எழுவது சிறப்பானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅப்படியில்லாமல் அப்புறம் பார்க்கலாம் என��ற எச்சரிக்கையுடன் இருந்துவிட்டால், சந்தையின்மீது காளைகள் ஆதிக்கம் செலுத்தும் நேரத்திலும் முதலீடு செய்வதைத் தவற விட்டுவிட்டு, பிறகு கவலையுடன் வேடிக்கை பார்க்கவேண்டியிருக்கும்.\nஎனவே, யாராலும் சரியாக யூகிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத சந்தையின் போக்கை நினைத்து காலம் தாழ்த்தாமல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டைத் தொடங்கி, பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து நீண்ட காலத்தில் நல்ல முதலீட்டாளராகும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.\nஉங்களின் ரிஸ்க் எடுக்கும் தன்மையைக் கருத்தில்கொண்டு லார்ஜ்கேப், லார்ஜ் மற்றும் மிட்கேப் அல்லது மல்டிகேப் ஃபண்டுகளில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட திட்டங் களைத் தேர்வு செய்து, அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப்போடும் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.\nமியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வாங்குவதும் விற்பதும் எளிது. ஆனால், அந்தத் திட்டங்களை அதன் ஏற்ற இறக்க காலங்களில் வைத்திருப்பது தான் சவாலானது. அதைச் சரியாகச் செயல்படுத்து வதில்தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது. சாதாரணமாக வாழ்வதற்குச் சேமிப்பு போது மானது. ஆனால், பணவீக்கத்தை வென்று எதிர்காலத்தில் உங்கள் வாங்கும் சக்தியை த் தக்க வைத்துக்கொள்ள முதலீடு அவசியமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nமுதலீட்டின் மீதான உங்கள் மனத் தடைகளை உடைத்து, நாளைய வாழ்வில் வளம் சேர்க்க இன்றே முதலீட்டைத் தொடங்குகள்\nகுறிப்பு : அட்டவணைகளில் தரப்பட்டுள்ள ஃபண்டுகள் வருமான ஒப்பீட்டுக்கான உதாரணங்களே; பரிந்துரை அல்ல.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்ஷன் எடப்பாடி செலக்ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் ��ீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\nதொப்பை முதல் முதுகுவலி வரை… நாற்பது வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள்\nதிருமணமான முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை – உளவியல் ஆலோசகர் கூறும் தீர்வு\nகரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4-2/", "date_download": "2019-07-18T15:48:54Z", "digest": "sha1:JXLUANHN3QCZJAKZ4WBSPZEHW56TY6YQ", "length": 19727, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "சிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசீந்தில்… அமிர்தம்போல் உடலைப் பாதுகாக்கக்கூடியது என்பதால் இதற்கு ‘அமிர்தவல்லி’ என்ற பெயரும் உண்டு. கொடிவகைத் தாவரம். சித்த மருத்துவத்தில் ‘அமிர்தக்கொடி’ என்று இதைச் சொல்வார்கள். இந்த மூலிகையின் இலை, தண்டு, வேர்ப் பகுதிகளைச் சூரணம், சர்க்கரையாக மாற்றி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.\n• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த மூலிகை, செல்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.\n• ரத்த அணுக்களிலுள்ள தொற்றுகளை நீக்கி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.\n• சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நீர் வேட்கையைக் குறைக்கும். உடல் சோர்வு, எடை குறைதல் பிரச்னைகளையும் சரிசெய்யும்.\n• செரிமான உறுப்புகளை வலிமைப்படுத்தும். வீக்கத்தைக் குறைப்பதுடன், நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையும் சீந்திலுக்கு உண்டு.\n• சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். டெங்கு, பன்றிக்காய்ச்சல், மலேரியா போன்றவற்றின் தீவிரத்தைக் குறைக்க உதவும்.\n• மூச்சுத்திணறல், இருமல், இரைப்புப் பிரச்னைகளுக்கு நிவாரணம் தரும்.\n• இதன் தண்டைப் பொடிசெய்து, இஞ்சி சேர்த்துச் சாப்பிட்டால் ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ், மூட்டுகளை பாதிக்கும் வாதநோய் போன்றவை குணமாகும்.\n• சீந்தில் சாறு, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவும்.\n• கர்ப்பிணிகள், குழந்தைகளுக்குப் பாலூட்டும் பெண்கள் இந்த மூலிகையைப் பயன்படுத்தக் கூடாது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமா���ில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்ஷன் எடப்பாடி செலக்ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\nதொப்பை முதல் முதுகுவலி வரை… நாற்பது வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள்\nதிருமணமான முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை – உளவியல் ஆலோசகர் கூறும் தீர்வு\nகரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wkg-ch.org/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-07-18T16:00:17Z", "digest": "sha1:POVBFTJK5DD4NNOULFVXVO5JRDEALDRV", "length": 60337, "nlines": 552, "source_domain": "ta.wkg-ch.org", "title": "பரிசுத்த ஆவியானவர், உலகளாவிய சர்ச் ஆப் சுவிட்சர்லாந்து (WKG)", "raw_content": "\nகடவுள் - ஒரு அறிமுகம்\nகடவுளின் உண்மை என்பதை நான் உணர்கிறேன்\nகடவுளின் உண்மைத்தன்மையை உணர்ந்து இரண்டாம்\nஇயேசு ஏன் இறக்க வேண்டும்\nஇயேசு பிறப்பதற்கு முன்பு யார் இருந்தார்\nபைபிளில் திரித்துவத்தை நீங்கள் காண முடியுமா\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇயேசு உங்களை சரியாக அறிவார்\nசிறந்த ஆசிரியரை கிருபை செய்யுங்கள்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nவிசுவாசம் - கண்ணுக்குத் தெரியாததைக் காண்க\nசரியான நேரத்தில் சரியான இடத்தில்\nபரிசுத்த ஆவியானவர் உம்மை வாழ்கிறார்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nநீங்கள் அல்லாத விசுவாசிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇயேசுவைப்பற்றி நான் என்ன விரும்புகிறேன்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nஇயேசு - நபர் ஞானம்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nஇயேசு மீது கவனம் செலுத்துங்கள்\nசலவை இருந்து ஒரு பாடம்\nமுதலாவது கடைசியாக இருக்க வேண்டும்\nபரிசுத்த ஆவியானவர் அதை சாத்தியமாக்குகிறார்\nஎல்லா உணர்வையும் கடவுளை அனுபவிக்க\nவழிபாடு அல்லது சிலை வணக்கம்\nகடவுள் பற்றி நான்கு அஸ்திவாரங்கள்\nகடவுள் உண்மையான வாழ்வை அளிக்கிறார்\nஇயேசு - சிறந்த தியாகம்\nகடவுள் இருப்பார் போல இருக்கட்டும்\nமுதலாவது கடைசியாக இருக்க வேண்டும்\nகடவுளின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியாது\nஅமைதியாக இருங்கள் - கோர்டன் கிரீன்\nசரியான நேரத்தில் ஒரு நினைவூட்டல்\nமத்தேயு 9: குணப்படுத்துவதற்கான நோக்கம்\nஅவருடைய மக்களுடன் கடவுளுடைய உறவு\nகர்த்தருக்கு உங்கள் கிரியைகளைக் கட்டளையிடு\nஅவர் அவளை கவனித்துக் கொண்டார்\nபுன்னகை செய்ய முடிவு செய்\nஅவருடைய மக்களுடன் கடவுளுடைய உறவு\nமத்தேயு 7: மவுண்ட் பிரசங்கம்\nமத்தேயு 6: மவுண்ட் பிரசங்கம்\nசுரங்கங்கள் கிங் சாலமன் பகுதியாக கிங்\nமத்தேயு 5: மவுண்ட் பிரசங்கம்\nசங்கீதம் - கடவுளின் உறவு\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஇந்த உலகில் தீய பிரச்சனை\nமலைப் பிரசங்கம் (பகு���ி XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nகடவுளின் அன்பு ஆச்சரியமாக இருக்கிறது\nதேவனுடன் இரண்டாவது வாய்ப்பு இருக்கிறதா\nமுடிவு - கடவுள் பார்க்க\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஇயேசு மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் இருக்கிறார்\nஉயிர்த்தெழுதல் மற்றும் இரண்டாம் வருகை இயேசு\nகிறிஸ்துவில் நமது புதிய அடையாளம்\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nகிங் சலோமோஸின் சுரங்கங்கள் (பகுதி 17)\nஇயேசுவைப் பற்றி என்ன சிறப்பு\nவேறு யாராவது அதை செய்வார்கள்\nஜெபத்தில் கடவுளின் வல்லமையை விடுதலை செய்யுங்கள்\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஅவர் எங்களுக்கு முழு கொடுக்கிறது\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nதுன்பத்திலும் மரணத்திலும் உள்ள கிருபை\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nடாக்டர் என்ன Faustus தெரியாது\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nசங்கீதம் XX மற்றும் 9\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nX-XX: \"கடவுள் கொல்லப்பட்ட போர்\"\nநான் உன்னில் இயேசுவை காண்கிறேன்\nசரியான நேரத்தில் சரியான நேரத்தில்\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nநம்பிக்கையற்ற திருமுறையின் சாம் 8 இறைவன்\nஅது என்ன இல்லை: கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டும்\nஎப்படி நாம் அல்லாத விசுவாசிகள் எதிர்கொள்ள\nஉங்கள் இரட்சிப்பைப் பற்றி கவலையா\nகடவுளின் கிருபையை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்\nகடவுள் ஒருபோதும் அன்பு செலுத்துவதில்லை\nஎங்களுக்கு உள்ளே ஆழமான பசி\nஎன்னை பின்பற்றுபவர்கள் இருந்து பாதுகாக்க\nதிறம்பட எப்படி நான் ஜெபிக்க வேண்டும்\nகடவுள் உங்களுக்கு எதிராக எதுவும் இல்லை\nமாஸ்டர் உங்கள் மோசமான கொடுங்கள்\nவிசுவாசம் - கண்ணுக்குத் தெரியாததைக் காண்க\nநீங்கள் இலவசமாக எதையும் பெற முடியாது\nநல்லிணக்கம் - அது என்ன\nநாங்கள் அசென்சன் தினத்தை கொண்டாடுகிறோம்\nகடவுள் உங்களை இன்னும் நேசிக்கிறாரா\nஉங்கள் மனசாட்சி எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது\nஒரு ஆன்மீக வைரம் ஆக\nகடவுள் என் ஜெபத்திற்கு ஏன் பதில் அளிக்கவில்லை\nஎங்கள் செயல்களை யார் தீர்மானிக்கிறார்கள்\nகார்ல் பார்த்: தேவாலயத்தின் ப்ரோபிட்\nரோமர் கடிதம் கலவரத்தை ஏற்படுத்தியது\nஇயேசு மற்றும் வெளிப்படுத்துதல் உள்ள தேவாலய���்\nபேரானந்தம் - இயேசுவின் வருகை\nகடந்த சில நாட்களில் நாம் வாழ்கிறோமா\nஅசென்சன் / கிறிஸ்துவின் இரண்டாம் வருகை\nஎன் கண் உம்முடைய இரட்சிப்பைக் கண்டது\nகிறிஸ்து கூறுகிறார், எங்கே இருக்கிறது\nஇயேசு: ஒரு புராணம் மட்டுமே\nடாக்டர் சித்திரம் ஜோசப் டக்க்\nஒரு தேவாலயம், மீண்டும் பிறந்தார்\nநாம் அனைத்து நல்லிணக்கத்தை கற்பிக்கிறோமா\nகடைசி தீர்ப்பு [நித்திய நியாயத்தீர்ப்பு]\nJ. Tkach இன் பணியாளர் கடிதம்\nயார் அல்லது பரிசுத்த ஆவியானவர்\nபரிசுத்த ஆவியின் கடவுள் மூன்றாவது நபர், மற்றும் மகன் மூலம் தந்தையிடமிருந்து முடிவில்லாமல். அவர் இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதி தேற்றரவாளன், எல்லா நம்பிக்கையாளர்கள் கடவுள் அனுப்பினார். பரிசுத்த ஆவியின் எங்களுக்கு நகரில் வசித்து வருகிறார் தகப்பனுக்கும் மகனுக்கும் எங்களுக்கு ஐக்கியப்படுத்தும், மனந்திரும்புதலுக்கேற்ற பரிசுத்தமும் மூலம் எங்களுக்கு உருமாறும் மற்றும் தொடர்ந்து கிறிஸ்துவின் படத்தை புதுப்பிக்கும் எங்களுக்கு ஈடு செய்கிறது. பரிசுத்த ஆவியின் பைபிளில் உத்வேகம் மற்றும் தீர்க்கதரிசனத்தின் மூல மற்றும் சர்ச் ஒற்றுமை மற்றும் தோழமை மூலமாகும். அவர் அனைத்து உண்மையை ஸ்தோத்திர வேலை மற்றும் கிரிஸ்துவர் நிலையான வழிகாட்டி ஆன்மீக பரிசுகளை கொடுக்கிறது (யோவான் 14,16, 15,26; சட்டங்கள் 2,4.17-19.38; மத்தேயு 28,19; ஜான் 14,17-26, 1 பீட்டர் 1,2 ;. டைடஸ் 3,5, 2 பீட்டர் 1,21. . 1 கொ 12,13; .. 2 கொ 13,13; 1 கொ 12,1-11; சட்டங்கள் 20,28; ஜான் 16,13).\nபரிசுத்த ஆவியானவர் - செயல்பாடு அல்லது ஆளுமை\nபரிசுத்த ஆவியானவர் பெரும்பாலும் செயல்பாடுகளின் அடிப்படையில் விவரிக்கப்படுகிறார்: கடவுளின் சக்தி அல்லது இருப்பு அல்லது செயல் அல்லது குரல். இது மனதை விவரிக்க சரியான வழி\nஇயேசு கடவுள் (பில் 4,13) சக்தி விவரிக்கப்பட்டுள்ளது, கடவுள் முன்னிலையில் (கேலன் 2,20), தேவனுடைய நடவடிக்கை (யோ 5,19) மற்றும் கடவுள் (யோ 3,34) குரல். ஆனாலும் ஆளுமையின் அடிப்படையில் இயேசுவைப் பற்றி நாம் பேசுகிறோம்.\nபரிசுத்த ஆவியானவருக்கு ஆளுமையின் பண்புகளை வேதவாக்கியம் குறிப்பிடுகிறது, அதன்பின் வெறும் செயல்பாட்டுக்கு அப்பால் ஆவியின் விவரங்களை எழுப்புகிறது. பரிசுத்த ஆவியானவர் ஒரு சித்தத்தை கொண்டிருக்கிறார் (1Kor 12,11: \"இந்த ஒரே ஒரு மனதைப் பற்றிக்கொண்டு, ஒவ்வொருவரும் தனக்கு விருப்பமானதை��் கொடுக்கிறது\"). பரிசுத்த ஆவி ஆராய்கிறது, தெரிந்துகொள்கிறது, கற்பிக்கிறது, மற்றும் வேறுபடுத்துகிறது (1KOR 2,10- XX).\nபரிசுத்த ஆவியின் உணர்வுகளை உள்ளது. கருணை ஆவி தூற்றுவதாக முடியும் (எபி 10,29) மற்றும் சாப்பிடுவேன் (எபே 4,30) வருத்தப்படக்கூடாது. பரிசுத்த ஆவியின் எங்களுக்கு வசதிகளும் இயேசு ஒரு உதவி (யோ 14,16) என அழைக்கப்படும் உள்ளது. வேதாகமத்தின் மற்ற பிரிவுகளில் பரிசுத்த ஆவியின், பேசுகிறார் அவர் கட்டளைகள், சாட்சியமளிக்கும் பொய் மற்றும் நுழைய உள்ளது. அனைத்து இந்த விதிமுறைகளை ஆளுமை கொண்டதாக உள்ளன.\nபைபிளால் பேசுவது, மனதில் என்ன ஆனால் ஒரு யார். மனதில் \"யாரோ\", இல்லை \"ஏதோ\". பெரும்பாலான கிறிஸ்தவ வட்டாரங்களில், பரிசுத்த ஆவியானவர் \"அவர்\" என்று அழைக்கப்படுகிறார், இது ஒரு பாலினத்தை குறிப்பிடுவதைப் புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, \"அவர்\" மனதில் ஆளுமை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.\nபரிசுத்த ஆவியானவருக்கு தெய்வீக பண்புகளை பைபிள் கற்பிக்கிறது. அவர் தேவதூதர் அல்லது மனித இயல்பு என்று விவரித்தார்.\nவேலை 9: \"தேவ ஆவியானவர் என்னை உண்டாக்கினார், சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு ஜீவன் அளித்திருக்கிறது.\" பரிசுத்த ஆவியானவர் படைக்கிறார். மனம் நித்தியமானது (Hebr XX). அவர் சர்வவல்லவர் (Ps 33,4).\nவேதவாக்கியங்களைக் கவனித்து, மனதில் சர்வ வல்லமையுள்ளவர், எல்லாம் அறிந்தவர், ஜீவனைக் கொடுக்கிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள். இவை அனைத்தும் தெய்வீக இயல்புடைய பண்புகளாகும். இதன் விளைவாக, பரிசுத்த ஆவியானவர் தெய்வீகமாக பைபிள் குறிப்பிடுகிறார்.\nஒரு அடிப்படை புதிய ஏற்பாட்டில் ஒரு கடவுள் (ரோமர் 1-8,6, 3,29 30Tim கேலன் 1 2,5Kor 3,20) உள்ளது என்று கற்பித்தல். இயேசுவும் பிதாவும் ஒரே தெய்வீகத்தை பகிர்ந்து கொண்டதாக இயேசு சுட்டிக்காட்டினார் (ஜு 9).\nபரிசுத்த ஆவியானவர் ஒரு தெய்வீக \"ஒருவர்\" என்றால், அவர் தனித்த கடவுளாக இருக்கிறாரா பதில் இல்லை. அப்படியானால், கடவுள் ஒருவராக இருக்க மாட்டார்.\nபிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோருடன் வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன, அவை கட்டட கட்டுமானத்தில் அதே எடையைக் கொண்டுள்ளன.\nமத்தேயு XX ல் அது \"பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம்\" என்று கூறுகிறது. மூன்று சொற்கள் வேறுபட்டவை, அதே மொழியியல் மதிப்பைக் ��ொண்டுள்ளன. இதேபோல், பவுல் ஜெபத்தில் ஜெபம் செய்கிறார். \"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், தேவனுடைய அன்பும் பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்களிடத்தில் இருக்க வேண்டும்\" என்று கொரிந்தியர் நூல் குறிப்பிடுகிறது. கிறிஸ்தவர்கள் \"ஆவியின் பரிசுத்தமாக்கப்பட்டு கீழ்ப்படிதலுக்காகவும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் தெளிக்கப்படுவதன் மூலமும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்\" என்று பீட்டர் பிரகடனம் செய்கிறார் (28,19Pt XX).\nஆகையால், மத்தேயு, பவுல், மற்றும் பீட்டர் ஆகியோர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பன்முகத்தன்மையை தெளிவாக உணருகிறார்கள். பவுல் கொரிந்திய உண்மை தெய்வம் கடவுளர்களின் ஒரு தொகுப்பு, ஒவ்வொரு வெவ்வேறு பரிசுகளை எங்கே (கிரேக்கம் பாந்தியன் போன்ற) அல்ல என்று மாற்றுகிறது கூறினார். கடவுள் ஒரு [ஒன்று] ஆக இருக்கிறது, அது \"ஒரு [அதே] மனதில் ... ஒரு [அதே] இறைவன் ... அனைத்து எல்லாவற்றையும் நடப்பிக்கிற ஒரு [அதே] கடவுள்,\" அதனால் (1Kor 12,4-6). பிற்பாடு, இயேசு கிறிஸ்துவுக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையிலான உறவு பற்றி பவுல் இன்னும் விளக்கினார். அவர்கள் அவர் கூறுகிறார், உண்மையில், \"இறைவன்\" (இயேசு) (2Kor 3,17) \"ஆவியாக 'இரண்டு தனித்தனி நிறுவனங்களாகும் இல்லை.\nஇயேசு, பிதாவானவர், பிதாவாகிய தேவன், உண்மையுள்ள ஆவியானவரை அனுப்பினார், அதனால் அவர் தந்தையார், விசுவாசித்தவரில் வாழ்கிறார் (யோவா. ஆவியானவர் இயேசுவைக் குறிக்கிறார், அவருடைய வார்த்தைகளை விசுவாசிகள் ஞாபகப்படுத்துகிறார் (ஜான் ஜான்ஸ் 9), இயேசு மூலமாக பிதாவால் அனுப்பப்பட்டவர் இரட்சிப்பின் சாட்சியைச் சாட்சியாக அறிவிக்கிறார் (ஜான் ஜான்ஸ்). பிதாவும் குமாரனும் ஒருவரே, அப்படியே குமாரனும் ஆவியும் ஒன்றுதான். ஆவியானவனை அனுப்புவதன் மூலம், பிதா நம்மிடம் வசிக்கிறார்.\nபுதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப் பிறகு, கடவுளை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும் என்பது பற்றி சர்ச்சில் விவாதங்கள் நடைபெற்றன. கடவுளின் ஒற்றுமையைக் காப்பாற்றுவது சவால். பல்வேறு விளக்கங்கள் \"இரு ஆஸ்த்திக்\" என்ற கருத்துக்கள் வைத்து (இரண்டு தெய்வங்களை - தந்தை மற்றும் மகன், ஆனால் ஆவி ஒன்று அல்லது இரண்டும் சார்பாகவே அமைகிறது) மற்றும் மூன்று-ஆஸ்த்திக் (மூன்று கடவுள்களின��� - பிதா, குமாரன், ஆவியின்), ஆனால் இந்த அடிப்படை முரணாக பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் (மல் 2,10, முதலியன) இரண்டிலும் காணப்படுகின்றது.\nடிரினிட்டி, பைபிளில் காணப்படுவதில்லை என்பது ஒரு கால, பிதா, குமாரன், கடவுள் தன்மையுடைய ஒற்றுமை உள்ள பரிசுத்த ஆவியின் ஒருவருக்கொருவர் எந்த தொடர்பும் இல்லாமல் எப்படி விவரிக்க ஆரம்ப தேவாலயத்தில் தந்தைகள் என்பவர் உருவாக்கிய ஒரு மாதிரி. இது \"த்ரீ-தத்துவவாத\" மற்றும் \"இரு-தத்துவவாத\" மதவெறியர்களுக்கு எதிரான கிரிஸ்துவர் பாதுகாப்பு, மற்றும் பேகன் பல்லாயிரம் எதிர்த்தது.\nஉருவகங்கள் கடவுளை கடவுளாக முழுமையாக விவரிக்க முடியாது, ஆனால் டிரினிட்டி எவ்வாறு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்கான ஒரு கருத்தை அவர்கள் பெற நமக்கு உதவுகிறது. ஒரு படம் ஒரு மனிதன் ஒரே நேரத்தில் மூன்று விஷயங்கள் என்று திட்டம் உள்ளது: ஜஸ்ட் ஒரு மனித ஆத்மா (இதயம், உணர்வுகளை இருக்கை), உடல் மற்றும் ஆவி (மனதில்), கடவுளின் கருணையுடன் தந்தையின் உள்ளது, மகன் (கடவுள் உடல் - பரிசுத்த ஆவியானவர், (பரிசுத்த ஆவியானவர் யார் என்று மட்டும் புரிந்துகொள்கிறார் - 2,9Kor XXX).\nநாம் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட என்று விவிலிய ஆதாரங்கள் தந்தை மற்றும் மகனுக்கு ஆவியின் வெவ்வேறு நபர்கள் உள்ள தேவனுடைய ஒன்று சாரம் என்று உண்மையை கற்பிக்க. ஏசாயா 9,6 இன் NIV பைபிள் மொழிபெயர்ப்பு ஒரு டிரினிட்டான் சிந்தனைக்கு சுட்டிக்காட்டுகிறது. குழந்தை, \"வோண்டர்புல் ஆலோசகர்\" (பரிசுத்த ஆவியின்) ஆகும், பிறந்த \"வல்லமையுள்ள கடவுள்\" (தெய்வம்), \"எல்லாம் வல்ல தந்தை\" (கடவுள் தந்தை), 'சமாதான பிரின்ஸ் \"(கடவுள் மகன்) அழைப்பு விடுத்தார்.\nதிரித்துவமானது பல்வேறு இறையியல் துறைகளால் சூடாக விவாதிக்கப்பட்டது. எனவே z. உதாரணமாக, மேற்கு நோக்குநிலையானது இன்னும் படிநிலை மற்றும் நிலையானது, அதே நேரத்தில் கிழக்கு முன்னோக்கு எப்போதும் தந்தையின், மகன், மற்றும் பரிசுத்த ஆவியின் ஒற்றுமையில் ஒரு இயக்கத்தைக் காட்டுகிறது.\nசமூக மற்றும் பொருளாதார தெய்வம் மற்றும் பிற கருத்துக்களை பற்றி இறையியலாளர்கள் பேசுகின்றனர். இருப்பினும், பிதா, குமாரன், மற்றும் ஆவி ஆகியோருக்கு தனித்திருத்தங்கள் அல்லது ஆசைகள் அல்லது இருப்புக்கள் இருப்பதாகக் கருதும் எந்த கோட்பாடும் தவறானதாகக் கருதப்பட வேண்டும். தந்தையின், மகன் மற்றும் ஆவியின் உறவுகளில் ஒருவருக்கொருவர் முழுமையான, மாறும் காதல், மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் முழுமையான ஒற்றுமை உள்ளது.\nதிரித்துவ கோட்பாடு தந்தையும் மகனும் பரிசுத்த ஆவியையும் புரிந்துகொள்ள ஒரு மாதிரி. நிச்சயமாக நாம் கோட்பாடுகள் அல்லது மாதிரிகள் வழிபாடு இல்லை. நாங்கள் பிதாவை \"ஆவியிலும் உண்மையினாலும்\" வணங்குவோம் (யோவா. மனதில் பெருமை அதன் நியாயமான பங்கை பெற வேண்டும் என்று அறிவுறுத்துகிறது மனம் தன்னை கவனம் இல்லை ஆனால் கிறிஸ்து மகிமைப்படுத்துகிறது ஏனெனில் சந்தேகம் உள்ளன (ஜான்).\nபுதிய ஏற்பாட்டில், பிரார்த்தனை முக்கியமாக பிதாவிடம் பேசப்படுகிறது. பரிசுத்த ஆவியானவருக்கு ஜெபம் செய்ய வேதாகமம் நமக்கு வேண்டுவதில்லை. நாம் பிதாவிடம் ஜெபிக்கும்போது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோருக்காக ஜெபிக்கிறோம். தெய்வத்தின் வேறுபாடுகள் மூன்று தெய்வங்கள் அல்ல, ஒவ்வொன்றும் தனித்தன்மை, பயபக்தியைக் கோருகின்றன.\nமேலும், இயேசுவின் பெயரில், ஜெபமும் ஞானஸ்நானமும், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியவற்றின் பெயரால் செய்யப்படுவது போலவே இருக்கிறது. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் கிறிஸ்துவினுடைய ஞானஸ்நானத்தைவிட உயர்வாகவோ அல்லது மேலானதாகவோ இருக்க முடியாது, ஏனென்றால் பிதா, கர்த்தராகிய இயேசு மற்றும் ஆவியானவர் ஒன்று.\nஆவியின் மனந்திரும்புகிறான் பாவங்களை (சட்டங்கள் 2,38 39, 3,14 கல்) மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு என்ற பெயரில் ஞானஸ்நானம் யார் எந்த நம்பிக்கை இருந்து கிடைக்கப் பெறுகின்றன. பரிசுத்த ஆவியின் நாம் கடவுள் (ரோம் 8,14-16) குழந்தைகள் என்று எங்கள் ஆவி சான்றாகும் மகன் என்பதற்குரிய ஆவியின் [தத்தெடுப்பு],, மற்றும் நாம் சீல், உறுதியளிக்கப்பட்டதில் பரிசுத்த ஆவியின், எந்த அக்கறையுடனான கொண்டு \"எங்கள் ஆன்மீக பாரம்பரியத்தை (எபே 1,14).\nநாம் பரிசுத்த ஆவியானவராயிருந்தால், நாம் கிறிஸ்துவுக்குரியவர்களாய் இருக்கிறோம் (ரோம 9). ஆவி விசுவாசிகள் வாழ்கிறார் ஏனெனில் கிரிஸ்துவர் தேவாலய கடவுள் தேவனுடைய ஆலயத்தை ஒப்பிடுகையில் (8,9Kor XX).\nபரிசுத்த ஆவியின் தூண்டியது பழைய ஏற்பாட்டில் (1Pt 1,10-12) தீர்க்கதரிசிகள் சுத்திகரித்துக் கொள்ளுகிறான் கிறிஸ்துவின் ஆவியாயிருக்கிறார், உண்மை (1Pt 1,22) முக்தி ��ீழ்படிதல் உள்ள கிரிஸ்துவர் ஆத்மா செயல்படுத்தப்படும் (லூக்கா 24,29) பரிசுத்தப்படுத்தி (1Kor 6,11) தெய்வீக கனிகளைக் கொடுக்கும் (கேலன் 5,22-25), மற்றும் நற்செய்தி பரவி சர்ச் நல்லொழுக்கப்படுத்துவதற்கு நம்மைத் தயாராக்குகிறது (1Kor 12,1-11, 14,12, எபேசியர் 4,7-16; ரோம் 12,4-8).\nபரிசுத்த ஆவியானவர் அனைத்து உண்மையிலும் வழிநடத்துகிறார் (ஜு 9), மற்றும் உலகின் கண்களை பாவம், நீதியையும் நியாயத்தீர்ப்பையும் திறக்கிறது \"(Jn 16,13).\nகடவுள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர், நம்முடைய விசுவாசத்தையும் கிறிஸ்தவர்களாக நம்முடைய வாழ்க்கையையும் உருவாக்குகிறார் என்பதே மத்திய விவிலிய உண்மை. பிதா, குமாரன், ஆவியானவர் ஆகியோரால் பகிர்ந்து கொள்ளப்பட்ட அற்புதமான மற்றும் அழகான ஒற்றுமை, நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, அவருடைய வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரலோக வாழ்க்கை ஆகியவற்றின் வழியாக இறைவனைப் போல மாம்சத்தை அளிக்கிறது.\nWKG © 2019 • தொடர்புகள் • சட்டக் குறிப்புகள் • தனியுரிமை கொள்கை • ஈ-மெயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/reliance-jio-claims-upbeat-response-its-fiber-broadband-service-019087.html", "date_download": "2019-07-18T15:06:14Z", "digest": "sha1:2KMYRGOBMR74F6RA2RW4CVPRW4NYY6NU", "length": 17346, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "முன்பதிவில் தெறிக்கவிடும் ஜியோ ஜிகா பைபர் | Reliance Jio claims upbeat response for its fiber broadband service - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n3 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n4 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான�� நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்பதிவில் தெறிக்கவிடும் ஜியோ ஜிகா பைபர்.\nஜியோ நிறுவனம் தொலைபேசி சந்தையில் நுழைந்ததால், புதிய புரட்சி ஏற்பட்டது. மேலும் ஜியோ போனையும் குறைவிக்கு விற்பனை செய்கின்றது. மேலும் இதனால் பல்வேறு சலுகைகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகின்றது.\nஇந்நிலையில், ஜியோ நிறுவனம் கேபிள் இணைப்பு வழியாக இன்டர் நெட் சேவை வழங்க ஜியோ ஜிகா பைபர் என்று புதிய நிறுவனத்தை துவங்கியுள்ளது.\nஜியோ ஜிகா பைபர் நிறுவனம் பல்வேறு சலுகைகளை புதிய இணைதள இணைப்பு வழங்க அறிவித்துள்ளது. மேலும் முன்பதிவுகளும் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆகஸ்ட் 15ம் தேதி துவக்கம்:\nகடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் பிராட்பேனட் சேவைக்காக துவங்கப்பட்டது. தற்போது 900 நகரங்கள் மற்றும் டவுன்களில் முன்பதிவுகள் தீவிரமாக நடக்கின்றது என ஜியோ ஜிகா பைபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜிகா பைபர் சேவைக்காக வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு முக்கிய சந்தைககளில் இறுதி கட்ட இணைப்புகளுக்கான பணிகளும் உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்களிடம் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜியோ சேவை துவங்கியதும் உள்ளூர் ஆப்ரேட்டர்களின் அச்சமே இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.\nபிரச்னைக்கு தீர்வு காண முனைப்பு:\nகேபிள் ஆப்ரேட்டர்களுடனான பிரச்னையை தீர்க்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறுதிகட்ட இணைப்புகளில் ஏற்பட்டுள்ள சவால்கள் எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். மேலும் முன்பதிவுக்கு வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பு கிடைத்து இருக்கின்றது. சந்தையில் சரியான நேரத்தில் வெளியிடுவதை உறுதி செய்வோம் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஜியோ ஜிகா பைபர் சேவையின் வெற்றி இறுதி கட்ட கனெடக்டிவிட்டி சார்ந்தது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜிகா பைபர் வணி ரீதியில் து��ங்க ஒவ்வொரு கட்டத்திற்கும் இணைப்பு வழங்க வேண்டியிருக்கும். அந்த வகையி; இது மொபைல் சேவைகளை டவர்கள் மூலம் வழங்குவதை விட கடினமானதாகும்.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nமளிகை பொருட்கள் வாங்க தள்ளுபடி, கேஷ்பேக் ஆப்பர்-அம்பானியின் புதிய செயலி.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாய்ஸ்கால் சலுகையோடு தினமும் 5ஜிபி டேட்டா வழங்கி தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ.\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nமலிவு விலையில் மாஸ் காட்டிய ஜியோ ஜிகா பைபருக்கு 3ம்இடம்: ஏன் தெரியுமா\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nமுகேஷ் அம்பானி, மார்க் ஜூக்கர்பெர்க் இணைந்து செய்யும் டிஜிட்டல் புரட்சி.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமலிவு விலையில் வாயை பிளக்க வைக்கும் ஜியோஜிகா பைபர் சேவைகள்.\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் ரூ.102க்கு ஜியோவின் புதிய பிளான்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.96க்கு180நாள்அன்லிமிடெட் வாய்ஸ்கால் எஸ்எம்எஸ் சலுகை வழங்கும் பிஎஸ்என்எல்\nமீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறுவனம்.\nபட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/5-people-killed-bangladesh-election-violence-337734.html", "date_download": "2019-07-18T15:34:36Z", "digest": "sha1:HJNRS3MMRR2OOO5BCEDOB7AQMRX3XSOT", "length": 16301, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கதேச தேர்தலில் வன்முறை... 5 பேர் பலியான பரிதாபம் | 5 people killed in Bangladesh election violence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n59 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்ந���டக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கதேச தேர்தலில் வன்முறை... 5 பேர் பலியான பரிதாபம்\nடாக்கா: வங்கதேசத்தில் இன்று தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே வெடித்த மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.\nஅந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 10.41 கோடி மக்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர்.\nஅடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் பலர் ஆர்வத்துடன் காலை முதல் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர். மாலை 4 மணியோடு வாக்குபதிவு நிறுத்தப்பட்டது.\nடாக்கா சிட்டி கல்லூரியில் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று காலை முதல்நபராக வந்து வாக்களித்தார்.\nதேர்தல் நடக்கும் முன்னே நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, அசம்பாவித சம்பவங்களை தடுக்க நாடு முழுவதும் ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 10 லட்சத்திற்கும் கூடுதலான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் ஊ��ல் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே சில இடங்களில் வன்முறையும் மோதலும் ஏற்பட்டது.\nஇந்த மோதல்களில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.\nதேர்தல் கருத்துகணிப்பு முடிவில், ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சியை ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்படுகிறது. தேர்தலில் பெரும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதால் கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பு மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், கலவரங்களை கட்டுப்படுத்த ராணுவம் தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவங்கதேச முன்னாள் அதிபர் ஹூசைன் முகமது எர்ஷாத் காலமானார்\nதிருச்சி சிறையில் இருந்து விடுவிப்பு... சொந்த நாட்டிற்கு வங்க தேசத்தினர் 14 பேர் அனுப்பி வைப்பு\nகத்தாரில் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கிய வங்கதேச பிரதமரின் விமானி: விசாரணைக்கு உத்தரவு\nமதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வங்கதேச அரசு அதிரடி உத்தரவு\nமுதல் குழந்தை பிறந்த 25 நாளில் இரட்டை குழந்தை... வங்கதேசத்தில் அதிசயம்\nவிமானத்தை கடத்திய நபர் சுட்டுக்கொலை… வங்கதேசத்தில் பரபரப்பு\nவங்கதேசத்தில் பெரும் தீ விபத்து.. 119 பேர் பரிதாப சாவு\nபல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது\n4 நாட்கள் சர்வதேச எல்லையில் தவித்த ரோஹிங்கயாக்கள்.. திரிபுரா போலீசில் ஒப்படைப்பு\n 16 வயசு பெண்ணை நடுரோட்டில் அடி உதைத்த பெண்\nமுன்னாள் அமைச்சர்கள் உட்பட 19 பேருக்கு மரண தண்டனை.. பங்களாதேஷ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n வங்கதேசம் அழகியின் அதிர வைத்த ஷாக் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangladesh clash டெல்லி கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/leader-the-opposition-m-k-stalin-writes-letter-the-governor-274612.html", "date_download": "2019-07-18T15:40:11Z", "digest": "sha1:GIKLI3JEL5VNPMB2EFRIHI66Q2PAO4UN", "length": 26249, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "உரிய நீதியை வழங்க வேண்டும்.. சட்டசபை அமளியை குறிப்பிட்டு ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம் | Leader of the opposition M.K.Stalin writes letter to the Governor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறி��ுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉரிய நீதியை வழங்க வேண்டும்.. சட்டசபை அமளியை குறிப்பிட்டு ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்\nசென்னை: உரிய நீதியை ஆளுநர் வழங்க வேண்டும் என்று, வித்யாசாகர் ராவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nதமிழ்நாடு சட்டமன்றத்தில் 18-02-2017 அன்று நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின் போது சபாநாயகர் அவர்கள் கையாண்ட சில வழிமுறைகளை அறிந்திருப்பீர்கள். ஒரு போர் நடக்கும் சூழலை ஏற்படுத்துவது போல, சட்டமன்ற வளாகத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, ஒரு பயங்கரவாத சம்பவம் அரங்கேறும் தோற்றம் உருவாக்கப்பட்டு இருந்தது.\nசட்டமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க நான் சென்றபோது, என் வாகனத்தை மறித்த காவல்துறையினர், என் எதிர்ப்பையும் மீறி, சட்டத்திற்கு புறம்பாக எதையோ மறைத்து எடுத்���ுக் கொண்டு செல்வது போல வாகனம் முழுவதையும் சோதனையிட்டனர். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதை சற்றும் கருத்தில் கொள்ளாமல், வேண்டுமென்றே அப்படி செயல்பட்டனர்.\nகடந்த சில நாட்களாக சென்னையில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கூவத்தூரில் உள்ள கடற்கரை விடுதியில், பிணைக்கைதிகளைப் போல அடைத்து வைக்கப்பட்டு இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கடுமையான பாதுகாப்புடன் சென்னை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அழைத்து வரப்பட்டது, அவர்கள் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை வெளிப்படுத்தியது.\nஅவையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, நான் எழுந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகவும், தங்கள் மனசாட்சிப்படியும் நியாமாக வாக்களிக்கும் வகையில் மறைமுக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் சபாநாயகர் எனது வேண்டுகோளுக்கு பதில் அளிக்காமல், வெளிப்படையான வாக்கெடுப்பை விரைந்து நடத்துவதில் ஆர்வமாக இருந்ததால், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். தொடர்ந்து போராடியதால் சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார். பிற எதிர் கட்சிகளும் மறைமுக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மீண்டும் அவை கூடியபோது, வெளிப்படையான வாக்கெடுப்பையே சபாநாயகர் நடத்த முயன்றதால், போராட்டம் நீடித்தது.\nஎங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேறு வழியின்றி, சட்டசபைக்குள் அமைதிமுறையிலான தர்ணா போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம். உடனே சபாநாயகர் உரிய நடைமுறைகள், வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல், திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். முன்கூட்டியே சபாநாயகர் அளித்திருந்த வழிகாட்டுதல்படி காவல்துறையினர் அவைக்குள் நுழைந்தனர். அவைக்காவலர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து வலுக்கட்டாயமாக எங்களை அவைக்குள் இருந்து வெளியேற்றியதில், எங்களில் பலருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டன. மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.\nசபாநாயகரின் நடவடிக்கைகள் அனைத்துமே முன்கூட்டியே சிந்தித்து, திட்டமிட்டு, பிறகு அவையில் நிறைவேற்றப்பட்டது போல இருந்தது. சட்டசபையில் ஒரு தீர்மானம் கொ��்டு வரப்படும்போது, அவை ஒத்தி வைக்கப்பட்டால், அந்த தீர்மானம் கைவிடப்பட வேண்டும் என்ற விதியை கூட சபாநாயகர் புறக்கணித்தார்.\nசபாநாயகர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததுபோல, வலுக்கட்டயாமாக வெளியேற்றப்பட்டும், வெளிநடப்பு செய்தும் ஒட்டுமொத்த எதிர் கட்சி உறுப்பினர்களும் அவைக்கு வெளியில் இருந்த நிலையில், அவசர கோலத்தில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டு, வெளிப்படையான வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானதாகவும், முழுவதும் ஜனநாயகமற்ற செயல்பாடாகவும் அமைந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலான மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும், முக்கியத்துவம் வாய்ந்த அந்த தீர்மானத்தின் மீது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் அவைக்குள் இல்லாமலேயே, சபாநாயகர் வாக்கெடுப்பினை நடத்தியிருக்கிறார்.\nகட்சி தேர்தல் போல நடந்தது\nஒரே ஒரு கட்சியை சேர்ந்த இரு பிரிவுகளுக்குள் பொது தேர்தல் நடத்துவது போல, அதிமுக என்ற ஒரே ஒரு கட்சியின் இரு பிரிவுகள் மட்டும் அவைக்குள் இருந்தபோது இந்த வாக்கெடுப்பு நடந்தேறியிருக்கிறது. இது நியாயமற்றது என்பதோடு சட்டவிரோதமும் கூட. மேலும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, அரசியலமைப்பின் மீதான கடுமையான தாக்குதலாக இந்த நிகழ்வு நடந்தேறி உள்ளது. சபாநாயகர் அவர்கள் நடுநிலைத்தன்மை என்ற தனது நிலைப்பாடு பற்றிய சிந்தனையே இல்லாதவராக, உள் நோக்கத்துடன், ஆளும் கட்சியின் ஒரு பிரிவுக்கு ஆதரவாக வளைந்து கொடுத்து செயல்பட்டு இருக்கிறார்.\nகடந்த 1988 ஆம் ஆண்டு, சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், ஆளும் கட்சியின் இரு பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு ஆதரவாக இதேபோன்று சபாநாயகர் செயல்பட்ட நிலையில், அப்போதைய ஆளுநர் அவர்கள், அதனை செல்லாதது என்றும் முறையற்றது என்றும் கூறி தகுதியிழக்கச் செய்வதாக அறிவித்தார்.\nஎனவே, 18-02-2017 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, எந்தவொரு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சட்டசபையில் இல்லாத நேரத்தில் வெளியிடப��பட்டு இருப்பதையும், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தயவுகூர்ந்து பரிசீலித்து, ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுக்காகும் வகையில், அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, சட்டப்படி உரிய நீதியை வழங்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nநடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nஇன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேற்றனும்.. சபாநாயகருக்கு கர்நாடக ஆளுநர் திடீர் கடிதம்.. பரபரப்பு\nபுது ஆளுநர் வந்தாச்சு.. பதவியேற்க ராஜ்பவன்தான் இல்லை.. புதிய சிக்கலில் ஆந்திரா\nஹிமாச்சல் ஆளுநர் குஜராத்துக்கு திடீர் இடமாற்றம்.. ஹிமாச்சல் ஆளுநராக பாஜகவின் கல்ராஜ் மிஸ்ரா நியமனம்\nஆளுநர் மாளிகை முற்றுகை.. காங்கிரஸ், மஜத தலைவர்கள் ஆவேசம்.. தள்ளாத வயதிலும் களம் வந்த தேவகவுடா\n7 பேர் விடுதலையில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்.. சட்டசபையில் முதல்வர் பேச்சு\nஅன்று தமிழக மக்களை.. இன்று தமிழக அரசை.. திரும்ப திரும்ப வம்பிழுக்கும் கிரண்பேடி\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nமதிய சாப்பாட்டுக்கு ராஜ்பவன் வாங்க.. தீவிரவாதிகளுக்கு காஷ்மீர் ஆளுநர் திடீர் அழைப்பு\nஓபிஎஸ்சுடன் சென்று, ஆளுநரை எடப்பபாடி பழனிச்சாமி சந்தித்தது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடியார் திடீர் சந்திப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovernor stalin tamilnadu assembly ஆளுநர் ஸ்டாலின் தமிழக சட்டசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vandavasi.in/2019/07/03/students/", "date_download": "2019-07-18T15:49:01Z", "digest": "sha1:VM3TTXDBFXDYB5TAS5IYEY5K5UC63AN7", "length": 3378, "nlines": 52, "source_domain": "vandavasi.in", "title": "முன்னாள் மாணவர் அமைப்பில் சேர விண்ணப்பம் – VANDAVASI |", "raw_content": "\nபொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு\nBudget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும்\nவிர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை\nமுன்னாள் மாணவர் அமைப்பில் சேர விண்ணப்பம���\nரெட் மீ வழங்கும் துவங்க நிலை கைபேசி Redmi GO\nமுன்னாள் மாணவர் அமைப்பில் சேர விண்ணப்பம்\nகல்வி ஆண்டு (கடைசி வருடம்)\nகல்வி பயின்ற கடைசி வருடத்தை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது\nமொபைல் (கைபேசி) எண் *\n← ரெட் மீ வழங்கும் துவங்க நிலை கைபேசி Redmi GO\nவிர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை →\nவிர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை\nதீவிரமடையும் தென்மேற்கு பருவமழை. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nவந்தவாசி தாலுக்கா நண்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் வந்தவாசி வட்டாரம் என்ற முகநூல் குழு நமது வந்தவாசி டாட் இன் வலைதளம் மூலம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுட்ன் தெரிவித்துக்கொள்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/info/salle-de-reception-95500-le-thillay.php", "date_download": "2019-07-18T15:37:07Z", "digest": "sha1:RPRRFEYMCY2U7TOU7FBKW7DEYXIYYRXY", "length": 4139, "nlines": 78, "source_domain": "www.paristamil.com", "title": "SALLE PALAIS DE LA TERRASSE", "raw_content": "\nவீடு வாடகைக்கு 1 கிழமை 50€\nவேலை வாய்ப்பு 2 கிழமை 50€\nமற்றவை 2 கிழமை 50€\nவீடு / கடை விற்க 1 மாதம் 100€\n15 நாட்கள் - 10€\n7 நாட்கள் - 70 €\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\n100 தொடக்கம் 500 பேர் வரையில் அமரக் கூடிய வசதி கொண்டது.\nகுறிப்பாக Le Bourget ல் இருந்து 6 நிமிடத்தில் மண்டபத்திற்கு செல்லமுடியும்.\n1. Le Bourget Rer ல் இருந்து 9 Places VAN போக்குவரத்து சேவை இலவசம்.\n2. சனி கிழமைக்கு (ஞாயிற்றுக் கிழமைக்குரிய விலையில் மண்டபம் பெற்றுக் கொள்ளமுடியும்).\n3. மண்டபம் சுத்தம் செய்தல் இலவசம்\n4. காலை 7.00மணிக்கு மண்டபம் பெற்றுக் கொள்ளமுடியும். 5. Code Promo பரிஸ்தமிழ் [பரிஸ்தமிழில் பார்த்தது என்று சொன்னால் இன்னும் விசேட சலுகைகள் வழங்கப்படும்]\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/?start=24", "date_download": "2019-07-18T14:58:15Z", "digest": "sha1:JAFE3VZ3V4AVBJT66SHBPQEDFPQXXXBN", "length": 13348, "nlines": 256, "source_domain": "ep.gov.lk", "title": "கிழக்கு மாகாண சபை - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nகௌரவ ஆளுநர் அவர்களை சந்திப்பதற்கான தினம்\nகிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை\nகிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ரோஹித போகொல்லாகம அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வு\nகிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ரோஹித போகொல்லாகம அவர்களின் தலைமையில் ஆளுநரின் வாசஸ்தலத்தில் இப்தார் நிகழ்வு கடந்த 08.06.2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் முஸ்லிம் மதத்தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ இரா. சம்பந்தன், கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண படைத்தளபதிகள், பிரதிப் பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் உட்பட பெருந்தொகையான கிழக்கு மாகாண உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.\nபக்கம் 7 / 14\nகௌரவ. ஷான் விஜயலால் டி சில்வா\nமாகாண மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் திருப்திப்படுத்தும் மிகச்சிறப்பான நல்லாட்சி முறைமை.\nமக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கேற்ப வினைத்திறனுடைய பயனுறுதியான சேவைகளை வழங்குவதற்குத் தேவையான வளங்களை ஒன்று திரட்டலும் அவற்றினை சிறப்பாகப் பயன்படுத்தலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-18T15:28:37Z", "digest": "sha1:FIB2554ONY4Z2QJHXKQ3CD765HLMT4AL", "length": 24645, "nlines": 168, "source_domain": "orupaper.com", "title": "ஆளில்லாப் போர்விமானங்கள் அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிக��், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / அரசியல் ஆய்வு / ஆளில்லாப் போர்விமானங்கள் அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்\nஆளில்லாப் போர்விமானங்கள் அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nஆளில்லாப் போர்விமானங்கள் அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்\nவேல் தர்மா – ஒரு பேப்பருக்காக\nஇனி வரும் காலங்களில் போர் முனையில் ஆளில்லாப் போர்விமானங்கள் பெரும் பங்குகள் வகிக்கவிருக்கின்றன. பல நாடுகளும் ஆளில்லாப் போர்விமானங்கள் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற் கொள்கின்றன. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள் இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன.\nஅமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயும் அமெரிக்க சார்புப் படைத்துறை விமர்சகர்களும் அமெரிக்கா தனது ஆளில்லாத விமானங்கள் மூலம் அண்மைக்காலங்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் ஈட்டிவரும் வெற்றிகள் பற்றி மார்தட்டிப் பேசி வந்தனர். இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் பல முக்கிய தலைவர்கள் உட்படப் பலரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. நவம்பர் 2-ம் திகதி சோமாலியாவில��� 20 பேரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. கடாஃபி இறுதியாக 70இற்கு மேற்பட்ட வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயன்றபோது அதன் மீதான முதல் தாக்குதல் அமெரிக்க ஆளில்லா விமானங்களாற்தான் மேற் கொள்ளப்பட்டன.\nபாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பல இசுலாமியத் தீவிரவாதிகளையும் அவர்களின் முக்கிய தலைவர்களையும் கொன்றுள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் சொந்தமாக ஆளில்லா விமானத் தளங்களை உலகின் பலபாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா விமானங்கள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை களமிறக்கியுள்ளது.\nஅமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் பல அப்பாவி மக்களையும் கொன்று குவித்துள்ளன என்று பாக்கிஸ்தானில் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பாக்கிஸ்த்தானின் ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பிரதேச நகரான வாரிஸ்தானில் பல அப்பாவிகளை அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் கொன்றுள்ளன. ஆளில்லாப் போர் விமானங்களில் இருந்து பார்க்கும் போது ஒரு இசுலாமியத்தீவிரவாதிக்கும் ஒரு சாதாரண இசுலாமியக் குடி மகனுக்கும் வித்தியாசம் காணமுடியாது என்கிறார் மிஸ்ரா ஷாசாத் அக்பர் என்னும் பாக்கிஸ்தானியச் சட்டவாளர்.\nஊர்ப் பிணக்கைத் தீர்க்கக் கூடியவர்கள் கொலை\nவாரிஸ்த்தானில் ஒரு பகுதியில் குரோமைட் சுரங்கம் தொடர்பாக இரு குழுக்களிடை நடந்த மோதலைத் தவிர்க்க அவர்கள் பேச்சு வார்த்தைக்காக ஒரு இடத்தில் ஒன்று கூடினர். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. அங்கு சென்ற அமெரிக்க ஆளில்லா விமானம் அவர்கள் தலிபான்கள் எனக் கருதி அவர்கள் மீது மூன்று ஏவுகணைகளை வீசியது. நாற்பது அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஅமெரிக்க அரச திணைக்களத்திடம் ஆளில்லாப் போர் விமானங்கள்\nஅண்மையில் அமெரிக்க அரச திணைக்களம் தனக்கென்று சில ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்கியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. ஏற்கனவே அமெரிக்க உளவ��த்துறையான் சிஐஏ தனக்கென்று ஒரு படையணியை உருவாக்கி தனது நடவடிக்கைகளை அமெரிக்கச் சட்டத்திற்குப் புறம்பாக செய்துவருகிறது. அமெரிக்கப் படைகள் செய்யும் நடவடிக்கைகள் அமெரிக்க சட்ட வரையறைகளுக்கு உட்பட்டவை. ஆனால் இந்த சிஐஏயின் படைநடவடிக்கைகள் எந்த ஒரு சட்ட வரையறைக்கும் அப்பால் பட்டவையாகவே இருக்கின்றன. அமெரிக்க அரச திணைக்களம் எப்படி தனது ஆளில்லாப் போர்விமானங்களைப் பாவிக்கப் போகின்றன என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.\nபன்னாட்டு மன்னிப்புச் சபையின் ஆசிய-பசுபிக் பிராந்திய இயக்குனர் சாம் ஜவாரி அவர்கள் ஐக்கிய அமெரிக்கா தனது ஆளில்லாப் போர் விமானங்களின் நடவடிக்கைகளின் சட்டபூர்வத்தைப் பற்றி விளக்க வேண்டும் என்றும் அவற்றின் தாக்குதல்களின் போது பொது மக்கள் கொல்லப்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றித் தெரிவிக்க வேண்டும் என்றும் ஃபெப்ரவரி முதலாம திகதியன்று தெரிவித்தார். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக ஒபாமா சிஐஏயின் ஆளில்லாவிமானங்கள் இனங்காணப்பட்ட பயங்கரவாதிகளை மீது தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்தார். இனங்காணப்பட்ட பயங்கரவாதிகள் நீதி விசாரணைக்கு உட்படுத்தாமல் கொல்ல முடியுமா கடந்த 4 ஆண்டுகளாக பன்னாட்டு மன்னிப்புச் சபை மௌனமாக இருந்தது ஆச்சரியமே\nஉலகத்தின் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட நாடுகளில் ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமாங்கள் ஊடுருவி வேவு பார்க்கின்றன. ஒளிப்பதிவு செய்கின்றன. இவை அந்த நாடுகளின் இறைமையை மீறும் செயலாகும். பராக் ஒபாமா பதவிக்கு வந்த பின்னர் அறுபது பிள்ளைகள் உட்பட ஐநூறிற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்த்தான் எல்லைப் பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளனர். தனது படையினரை ஈராக்கில் இருந்து விலக்கிக் கொண்டபின்னர் ஐக்கிய அமெரிக்கா அங்கு பெரும் ஆளில்லாப் போர்விமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பது தெரிய வந்தமை ஈராக்கிய ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டியுள்ளது. அமெரிக்கப்படைகள் மற்ற நாட்டுக்குள் புகுந்து வேவு பார்ப்பதும் போராளிகளைக் கொல்வதும் ஓர் எல்லை தாண்டிய பயங்கரவாதமே.\nPrevious வேகநடைப்போட்டிகள் வெற்றி யாரிற்கு\nNext பதவி மோகங்களால் பரிதவிக்கும் அமைப்புகள்\nதொடரும் ஆட்சி மாற்ற��்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nஇலங்கைத்தீவின் அரசியலோ, அல்லது தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைகளோ தனித்துவமான விடயங்களாக நோக்கப்படாமால், இவைஉலகின் பல்வேறுநாடுகளின் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளுடன் …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/11/school-morning-prayer-activities_27.html", "date_download": "2019-07-18T15:12:46Z", "digest": "sha1:LFIBRS3RJGCXE4XTGBKTMWUVGZU3SS5M", "length": 11300, "nlines": 158, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: School Morning Prayer Activities - 28.11.2018", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஅகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து\nமுகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.\nகடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே\nஅணு அளவு கூட பிறரை ஏமாற்றுவது இல்லை என்னும் பூரண நிலை அடைந்து விட்டால் அவனே கடவுள்.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1.எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது\n2.கன்வாரிஸ் என்று அழைக்கப்படுபவர்கள் யார்\nதேவர்கள் உண்ணும் அமிர்தத்தை உண்டால் சாக வேண்டியதில்லை...' என்ற உண்மையை அறிந்த ஒருவன், நீண்ட தவம் செய்தான்.\n''உனக்கு என்ன வரம் வேண்டும்...'' என்றார் கடவுள்.\n''ஒரு குடம் நிறைய அமிர்தம் வேண்டும்...''\n''சரி தருகிறேன்... அதை, தரையில் வைத்தால் பலன் கிடைக்காது...''\nவெள்ளி குடம் நிறைய, அமிர்தத்தை கொடுத்த கடவுள், மறைந்து விட்டார்.\nமகிழ்ச்சியில், 'அமிர்தம் வாங்கிய பெருமையை, பலர் அறிய கூறி, எவருக்கும் கொடுக்காமல், தான் மட்டும் குடிக்க வேண்டும்' என நினைத்து, அமிர்த கலசத்தை தலையில் சுமந்தபடி நடந்தான்.\nஆற்றை கண்டதும், வயிறு தொல்லை செய்தது; சற்று மறைவாக ஒதுங்க நினைத்தான்.\nஅப்போது, ஆற்றின் பக்கம் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.\nஅவனிடம், அமிர்த குடத்தை கொடுத்து, சிறிது நேரம் தலையில் வைத்திருக்கும்படி வேண்டினான். ஆனால், குடத்தில் உள்ள அமிர்தம் பற்றி சொல்லவில்லை.\n''சரி வைத்திருக்கிறேன்...'' என்றான், புதியவன்.\nஅதை திறந்து குடித்து விடுவானோ என்ற சந்தேகத்தில், ''அப்பனே... குடத்தில் விஷம் உள்ளது; அதாவது, ஆலகால விஷம். இதை மருந்துக்காக எடுத்துப் போகிறேன்; தரையில் வைத்தால், சக்தி போய் விடும்; எனவே, தலையிலேயே வைத்திரு...'' என கூறி, தொலைவில் நின்ற பனைமரங்களை நோக்கி நடந்தான்.\nதலையில் ஆலகால விஷத்தை சுமந்து நின்றவனுக்கு, மூளை வேலை செய்தது.\nஅவனோ, 30 ஆண்டுகள் வயிற்று நோயால் அவதிப்படுகிறான். ஆற்றில் விழுந்து, இறந்து போக வந்திருந்தான். அப்படி வந்தவனுக்கு யோகம் அடித்தது.\nஅதாவது, ஒரு குடம் நிறைய ஆலகால விஷம் கிடைத்திருக்கிறது. சும்மா இருப்பானா...\nகுடத்தை திறந்து, ஒரு சொட்டு விடாமல், 'மட... மட...' என, குடித்து முடித்து ஆற்றிலே விழுந்தான்.\nதிரும்பி வந்தவன், குடம் தரையில் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டான். அதை சுமந்து நின்றவன், தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தான்.\n''சுவாமி... நான் தீராத வயிற்று வலிக்காரன்; தாங்கள் கொடுத்த விஷம் அடியேன் வயிற்று வலியை நீக்கி விட்டது. நான், இறக்க நினைத்து, ஆற்றில் விழ வந்தேன். விஷம் கிடைத்ததால், அதைக் குடித்து செத்து போக நினைத்தேன்; ஆனால், நீங்கள் கொடுத்த விஷம் என் நோயிலிருந்து என்னை காப்பாற்றி விட்டது... நன்றி'' வந்தவன் அதிர்ந்து நின்றான்.\nகுட்டீஸ்... உண்மையை திரித்து, சொன்னால், நமக்கு எதிராக மாறும் என, புரிந்து கொண்டீர்களா...\nஇன்றைய செய்தி துளிகள் :\n1.கஜா புயல் சேதம் குறித்த ஆய்வறிக்கையை 2 நாட்களில் மத்திய குழு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\n2.நீட் தேர்வ���க்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: புயல் பாதித்த பகுதி மாணவர்கள் கோரிக்கை\n3.கஜா புயல் நிவாரணத்துக்கு உண்டியலில் சேர்த்த பணத்தை தானமாக வழங்கிய மாணவன் : கலெக்டர் பாராட்டு\n4.13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று அர்ஜென்டினா பயணம்\n5.உலகக் கோப்பை ஹாக்கிப்போட்டி: கலை நிகழ்ச்சியுடன் ஒடிசாவில் தொடங்கியது\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/08/Chinmayi-tweet.html", "date_download": "2019-07-18T16:02:27Z", "digest": "sha1:WL4KXB3VM2XCGBJD7YBGFRHJBXNP65T2", "length": 6677, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "பிக் பாஸ் ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும்: சின்மயி - News2.in", "raw_content": "\nHome / twitter / அரசியல் / சமூக வலைதளம் / சினிமா / தமிழகம் / நடிகைகள் / பாடகி / விஜய் டிவி / பிக் பாஸ் ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும்: சின்மயி\nபிக் பாஸ் ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும்: சின்மயி\nMonday, August 21, 2017 twitter , அரசியல் , சமூக வலைதளம் , சினிமா , தமிழகம் , நடிகைகள் , பாடகி , விஜய் டிவி\nபிக் பாஸ் ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும் என்று பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.\nஅதிமுக கட்சியின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய அணிகள் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை நீக்கி இணைந்திருக்கிறார்கள். இந்த அரசியல் மாற்றம் குறித்து பலரும் தங்களுடைய கருத்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் போட்டியாளர்களை அவமானப்படுத்த நினைக்கும் நம் மக்கள், அதே ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும். நாட்டை ஆள்கிறவர்களை எல்லாம் கேள்வி கேட்க முடியவில்லையாம், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியாளரைத் திருத்தி, அவமானப்படுத்துவதில் என்ன பயன்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதேனிலவை பாழாக்கும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் ஐகோர்ட்டு உத்தரவு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2016/05/saithan-new-look-poster.html", "date_download": "2019-07-18T15:50:33Z", "digest": "sha1:Y4ULBTDFC5LQDJBGDC5OICYHEDSPCZM7", "length": 4807, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nவிஜய் ஆண்டனியின் 'சைத்தான்' பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nBy காதல் அற்றவன் 19:34:00 சினிமா Comments\n'பிச்சைக்காரன்' படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து விஜய் ஆண்டனியின் அடுத்த படமான 'சைத்தான்' ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.\nபடத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடிக்கும் விஜய் ஆண்டனிக்கு அருந்ததி நாயர் என்னும் புதுமுக நாயகி ஜோடியாக நடிக்கிறார்.\nபடத்தில் மேலும், அலிஷா அப்துல்லா மற்றும் மீரா கிருஷ்ணன் என இரண்டு நாயகிகள் உள்ளனர். வரும் ஜூலையில் வெளியாக உள்ள இந்த படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளிவந்தது.\nவிஜய் ஆண்டனியின் 'சைத்தான்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் Reviewed by காதல் அற்றவன் on 19:34:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://pattayakelappu.wordpress.com/tag/ar%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-18T15:54:27Z", "digest": "sha1:P47E4TWRP7F74KBL3WEZZCVB4RUKYS6F", "length": 8250, "nlines": 136, "source_domain": "pattayakelappu.wordpress.com", "title": "A.R.ரஹ்மான் | Pattaya Kelappu...", "raw_content": "\n{ Tags: A.R.ரஹ்மான், எனக்கு பிடித்த பாடல� } ·\t{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nபடம் : உழவன் (1993)\nபாடல் துவக்கம் : கண்களில் என்ன ஈரமோ \nஒரு தாயை போல உன்னை தாங்கவா \n(கண்களில் என்ன ஈரமோ …)\nஅன்னை பூமியும் விட்டு போகுமா \nவிழி வாசலில் கலக்கம் ஏனையா \n(கண்களில் என்ன ஈரமோ …)\nஉதவியது உன் வார்த்தை தான்\nபுயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்\nஒரு தாயை போல என்னை தாங்கினாய்\n(கண்களில் இல்லை ஈரமே …)\nஎனக்கு பிடித்த பாடல் – பெண்ணல்ல பெண்ணல்ல …\n{ ஏப்ரல் 1, 2008 @ 1:32 முப } · { பிடித்தவை }\n{ Tags: A.R.ரஹ்மான், உழவன், எனக்கு பிடித்த பாடல�, பெண்ணல்ல பெண்ணல்ல } ·\t{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nபாடல் துவக்கம் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ …\nபெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ ,\nகண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ ,\nசிரிப்பு மல்லிகை பூ ….\nசிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ ,\nஅவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ ,\nமை விழி ஜாடைகள் முல்லை பூ ,\nமணக்கும் சந்தன பூ ,\nசித்திர மேனி தாழம் பூ ,\nசேலை அணியும் ஜாதி பூ ,\nசிற்றிடை மீது வாழை பூ ,\nஜொலிக்கும் ஷென்பக பூ …\nதென்றலை போல நடப்பவள் ,\nஎன்னை தழுவ காத்து கிடப்பவள் ,\nசெந்தமிழ் நாட்டு திருமகள் ,\nஎந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் ,\nசிந்தையில் தாவும் பூங்கிளி ,\nஅவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி ,\nஅஞ்சுகம் போல இருப்பவள் ,\nகொட்டும் அருவி போல சிரிப்பவள் ,\nமெல்லிய தாமரை காலெடுத்து ,\nநடையை பழகும் பூன்தேறு ,\nமேட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி …\nசித்திரை மாத நிலவொளி ,\nஅவள் சில்லென தீண்டும் பனி துளி ,\nகொஞ்சிடும் பாத கொலுசுகள் ,\nஅவை கொட்டிடும் காதல் முரசுகள் ,\nபழத்தை போல இருப்பவள் ,\nவெல்ல பாகை போல இனிப்பவல் ,\nசின்ன மை விழி மெல்ல திறப்பவல் ,\nஅதில் மன்மத ராகம் படிப்பவள் ,\nஉச்சியில் வாசனை பூ முடித்து ,\nஉலவும் அழகு பூந்தோட்டம் ,\nமெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம் …\n1 kural கவிதை குறள் பிடித்தவை\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 2010\nநிலா நீ வானம் காற்று மழை…\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nமாரி மழை பெய்யாதோ …… இல் M.NATARAJAN\nA.R.ரஹ்மான் beginning fav first kavithai kural ஆதி இதுவரை நினைத்ததில்ல உழவன் கவிதை குறள் பிடித்தவை பெண்ணல்ல பெண்ணல்ல வாழ்த்து\n{ வேர்ட்பிரஸ்.க���ம் இல் வலைப்பதிவு. Tiffany Nguyen. }\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_81.html", "date_download": "2019-07-18T15:11:15Z", "digest": "sha1:YCY5UYJ46Y5M4ERWWDDW3KKEIGGZCAX5", "length": 8851, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "ஒருநாள் தூதர்: இந்தியப் பெண்ணுக்கு மரியாதை! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஒருநாள் தூதர்: இந்தியப் பெண்ணுக்கு மரியாதை\nஒருநாள் தூதர்: இந்தியப் பெண்ணுக்கு மரியாதை\nஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்களின் ஆதிக்கத்துக்கு மத்தியில் பெண் கல்வி, பெண் சமத்துவம் போன்றவற்றுக்காகப் பாடுபடும் கிராமத்துப் பெண், ஒரு நாள் ஆஸ்திரேலிய உயர் தூதராக பதவி வகித்துள்ளார்.\nஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரி சிங். 22 வயதான இவர் நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வாழும் பெண் குழந்தைகளின் கல்வி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் அதிகாரத்துக்காகச் சேவையாற்றி வருகிறார். இது ஊடகங்கள் மத்தியில் கவனம் பெற்றது. பெண்கள் ஆபத்தான சூழ்நிலைகளில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும், என்னென்ன யுக்திகளைக் கையாள வேண்டும், இதற்காக உருவாக்கப்பட்டுள்ள அவசர எண்கள் என்னென்ன என்பது உள்ளிட்ட தகவல்களைக் கல்வியறிவு பெறாத, விளிம்பு நிலைப் பெண்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார்.\nடெல்லியில் உள்ள 17 நாடுகளின் தூதரகத்தில், ஒருநாள் உயர் தூதராக பதவியாற்றும் வாய்ப்பு சமீபத்தில் பாரிக்குக் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரி சிங், ஆஸ்திரேலிய உயர் தூதராக ஒரு நாள் பணியாற்றினார். ஊர் திரும்பிய பாரிக்கு, அவ்வூர் மக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஇது குறித்து பாரி சிங் கூறுகையில், ஒருநாள் ஆஸ்திரேலிய உயர் தூதராகப் பணியாற்றியது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறினார். “என் கிராமத்தில் உள்ள மற்ற குழந்தைகளையும் ஊக்குவித்து, கல்வியில் ஆர்வம் பெற உந்துதலாக இருப்பேன். சரியான கல்வி மூலம், நக்சைலைட் மற்றும் அவர்களின் நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராட முடியும். ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி வழங்க வேண்டும்; அதன்மூலம் சரி எது, தவறு எது என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியும். மக்கள் தங்கள் உரிமைகளை அறிந்துகொள்ள கல்வி முக்கியமான ஒன்றாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.\n0 Comment to \"ஒர���நாள் தூதர்: இந்தியப் பெண்ணுக்கு மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/mathu-palakkathai-vida.html", "date_download": "2019-07-18T15:44:01Z", "digest": "sha1:3B7AVIHPF22VDA2ASRZRFJDUXA4XKGGZ", "length": 8710, "nlines": 72, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "மது பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சித்தாமுட்டி. mathu palakkathai vida - Tamil Health Plus", "raw_content": "\nHome வீட்டு வைத்தியம் மது பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சித்தாமுட்டி. mathu palakkathai vida\nமது பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சித்தாமுட்டி. mathu palakkathai vida\nமூலிகையின் பெயர் :– சித்தாமுட்டி.\nசித்தாமுட்டியின் மருத்துவப் பயன்கள் :- தாதுக்களின் எரிச்சலை தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகப் பயன்படும். பாரிசவாதம், முகவாதம், போன்ற கடும் வாத நோய்களைத் தீர்ப்பதற்குரிய மருந்தாகும். மது பழக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது.\nகர்பிணிப் பெண்ணுக்ககு மருத்துவ உணவாகப் பயன்படுகிது. இதன் தைலம் முடி உதிர்வதைத் தடுக்கிறது. இது மூட்டு வலியைக் குணப்படுத்ததும் மருந்ந்தாகப் பயன்படுகிறது.\nசித்தாமுட்டி வேர் 10 கிராம் சிதைத்து 100 மி.லி. நீரில் போட்டு 25 மி.லி. யாகக் காய்ச்சி 2 சிட்டிகை திருகடுகு சூரணம் சேர்த்து காலை மாலை 3 நாள் கொள்ள வாதம், சுரம் தீரும்.\nநவர அரிசியை சித்தாமுட்டி வேர் கசாயம் கலந்த பாலுடன் வேக வைத்து உடலெங்கும் தேய்த்து விடுதல் போன்ற சிகிச்சை முறைகள் மது பழக்கத்திலிருந்து விரைவில் விடுபடலாம்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கான உணவாகப் பயன்பட கருவுற்ற முதல் மாதம் பாலுடன் சித்தாமுட்டி மூலிகையைக் காய்ச்சி ஆற வைத்துக் கொடுப்பது உடலுக்கு நல்லது.\nTags : வீட்டு வைத்தியம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற���கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-18T15:15:20Z", "digest": "sha1:XK3PGAVXXFDGZU3XG5PMDCLAC6AKMTOJ", "length": 3542, "nlines": 89, "source_domain": "www.tamilxp.com", "title": "நார்ச்சத்து Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nவாழைப்பழத்தின் வகைகளும் அதன் பலன்களும்\nபழங்களில் அதிக வகைகளை கொண்டது வாழைப்பழம் தான். அதில் ஒவ்வொரு வகை பழங்களும் நமக்கு மருத்துவ பலன்களை தருகிறது. வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. பழத்தின்...\nகாய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்\nஇன்றைய நவீன உலகில் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை சாப்பிடுபவர்களே அதிகம். காய்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவதற்கு சோம்பேறி பட்டுக்கொண்டு, மட்டன், சிக்கனை வாங்கி சமைத்து உண்ணுகிறார்கள், அதுமட்டுமின்றி மிஞ்சிய உணவுகளை குளிர்சாதனப்பெட்டியில்...\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nவாழை இலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=84405", "date_download": "2019-07-18T15:09:16Z", "digest": "sha1:UGKFWBLYO4JB2OK4WZ4Z4J7G2TGOMXT6", "length": 20031, "nlines": 183, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Guru peyarchi 2018 | மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) புதுவீடு கட்டுவீங்க! சொகுசு கார் வாங்குவீங்க!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சி���ன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅத்திவரதர் தரிசனம்: லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nசதுரகிரி ஆடி அமாவாசை: மாலை 4:00 மணி வரை அனுமதி\nராமேஸ்வரம் கோயிலில் சந்திர கிரகண அபிஷேகம்\nகூத்தாட்டுகுளம் கோயிலில் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி துவக்கம்\nசபரிமலையில் ஆடிமாத பூஜைகள் தொடக்கம்\nகவுமாரியம்மன் கோயில் விழா: அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்\nபழநி கோயில்களில் ஆடிப்பிறப்பு வழிபாடு\nதிருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் கோவில் பட்டு வஸ்திரம்\nமண்டபத்தில் ஒதுங்கிய அம்மன் சிலை\nபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்\nமீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...\nமுதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை)\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) புதுவீடு கட்டுவீங்க\nபொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே\nகுருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து நன்மை தந்திருப்பார். இப்போது 8-ம் இடமான விருச்சிகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வைக்கு விசேஷ சக்தி உண்டு. வாழ்வில் கோடி நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். அவர் 2019 மார்ச் 13ல் அதிசாரம் பெற்று 9-ம் இடத்திற்கு செல்வதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் கூடும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. 2019 மே19 ல் மீண்டும் குரு விருச்சிகத்திற்கு திரும்புகிறார். சனிபகவான் தனுசு ராசியில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது பார்வைபலத்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nகுருபகவான் விரய ஸ்தானமாகிய மீனத்தைப் பார்ப்பதால் சுபச்செலவு அதிகரிக்கும். ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் குருபகவானின் 7-ம் இடத்துப் பார்வை மூலம் வருமானமும் பெருகும். இதுவரை உள்ள சேமிப்பு மூலம் வீடு, நிலம் என அசையாச் சொத்து வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து மூலம் கிடைக்கும் பணத்தில் சிலர் புதுவீடு கட்டவும் வாய்ப்புண்டு. நவீன சொகுசு கார் வாங்க யோகமுண்டாகும். குருபகவான் 2019 மார்ச் 13க்கு பிறகு ஆடம்பர வசதிகள் பெருகும். சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பணி, தொழில் ரீதியாக பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலை உருவாகும். உறவினர் வகையில் நல்ல அனுகூலமான போக்கு காணப்படும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.\nபணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு குறைவிருக்காது. விரும்பிய பணி, இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். 2019 மார்ச் 10க்கு பிறகு வேலையின்றி இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். சனியால் திடீர் பொறுப்பு ஏற்பட்டாலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகாது. அவரது 10-ம் இடத்துப் பார்வையால் இடையூறுகள் அடியோடு மறையும்.\nகூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். 2019 மார்ச் 10க்கு பிறகு சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்துவர். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் செய்யலாம். வியாபார விஷயமாக வெளிநாடு செல்ல இடமுண்டு. வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். சிறு தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் விருது, பாராட்டு கிடைக்கும். எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், நாடக, சினிமா நடிகர்கள் நற்புகழ் பெறுவர்.\nமாணவர்களுக்கு குருவின் பார்வை பலத்தால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். மேற்படிப்பில் விரு��்பிய பாடம் கிடைக்கும். சிலர் அயல்நாடு சென்று படிக்க வாய்ப்புண்டு. விவசாயத்தில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. கூடுதலாக சொத்து வாங்க இடமுண்டு.\nபெண்கள் வசீகரமான பேச்சால் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். வீட்டுச் செலவு விஷயத்தில் சற்று சிக்கனத்தை பின்பற்றுவது நல்லது. ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். கன்னியருக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். குருவருளால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.\n● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை\n● சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை\n● வளர்பிறை சஷ்டியன்று முருகனுக்கு விரதம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை) »\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) சனியால் தொல்லை ஓராண்டுக்கு இல்லை செப்டம்பர் 24,2018\nவெற்றி நோக்குடன் செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே\nகுருபகவான் அக்.4ல் 7-ம் இடத்திற்கு செல்கிறார். ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குடும்பத்தில் மகிழ்ச்சி தொழிலில் வளர்ச்சி செப்டம்பர் 24,2018\nமதிநுட்பத்துடன் செயலாற்றும் மிதுன ராசி அன்பர்களே\nகுருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வெற்றி மேல வெற்றி தரும் பொற்காலம் பிறந்தாச்சு\nமற்றவர் கருத்துக்கு மதிப்பு தரும் கடக ராசி அன்பர்களே\nகுரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) உடல்நிலை சூப்பர் பிசினசில் டாப்பர் செப்டம்பர் 24,2018\nமுற்போக்கு சிந்தனை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே\nகுருபகவான் ராசிக்கு 3-ம் இடமான துலாமில் ... மேலும்\nகன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) குருபார்வையால் பணமழை கொட்டும் செப்டம்பர் 24,2018\nகடமையைக் கண்ணாக மதிக்கும் கன்னி ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-vs-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%80-3/", "date_download": "2019-07-18T15:21:49Z", "digest": "sha1:TOU4AML7E2WV4DL7YGKCA5ZYSGTBSDQL", "length": 4798, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "ஆன்மிகம் vs அறிவியல் – சுப.வீரபாண்டியன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஆன்மிகம் vs அறிவியல் – சுப.வீரபாண்டியன்\nCategory எதிரும் புதிரும் சுப. வீரபாண்டியன் உரை\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nகாதலும் சாதியும் – சுப வீ\nபெரியார் கண்ட வாழ்வியல் – சுபவீ உரை\nதொடுவானம் தூரமில்லை – சுபவீ பேச்சு\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nபோரும் அமைதியும் – சுப. வீரபாண்டியன்\nதீட்டும் புனிதமும் – சுப. வீரபாண்டியன்\nநுகர்வு x துறவு – சுப. வீரபாண்டியன்\nபுலால் x மரக்கறி – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nகருப்பு vs வெள்ளை – சுப.வீரபாண்டியன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/itataalai-maanataovaa-nakara-mautatamaila-vailaa", "date_download": "2019-07-18T16:17:21Z", "digest": "sha1:6QDDVLTGD3VZEYUIWEPTWMEZQTZOA3GF", "length": 6242, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "இத்தாலி மாந்தோவா நகர முத்தமிழ் விழா | Sankathi24", "raw_content": "\nஇத்தாலி மாந்தோவா நகர முத்தமிழ் விழா\nபுதன் ஜூன் 26, 2019\nஇத்தாலி மேற்பிராந்திய மாந்தொவா நகரில் இயங்கி வரும் திலீபன் தமிழ்ச்சோலையில் 23.06.19 அன்று முத்தமிழ் விழா இடம்பெற்றது.\nகாலை 11.30 மணியளவில் இந்நிகழ்வு பொதுச்சுடர், தமிழீழ தேசியக் கொடி ஏற்றல், அகவணக்கம், ஈகைச்சுடர் ஏற்றல் ஆகிய ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மங்களவிளக்கேற்றி வைக்க ஆரம்பமானது.\nதொடர்ந்து தமிழ��� மொழி, பண்பாடு, தேசியம் சார்ந்து நடனங்கள் பாடல்கள் தேசிய தலைவர் சிந்தனைகள் அறிவுத்திறன் போட்டி என கலை நிகழ்வுகளை மாந்தொவா மற்றும் பொலோனியா, ரெச்சியோ எமிலியா, ஜெனோவா தமிழ்ச்சோலை மாணவர்கள் வழங்கினர்.\nமாலைவரை தொடர்ந்த இந்நிகழ்ச்சியில் 200க்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கும்இ ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. நன்றியுரையைத் தொடர்ந்து தேசியக்கொடி இறக்கப்பட நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது. இந்நிகழ்வு திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களாலேயே திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர் தர்மலிங்கம் சுரேஷ்\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nகந்தையா ஆறுமுகம் அவர்கள் நேற்று 16/07/19 செவ்வாய்க்கிழமை சாவடைந்துள்ளார்.\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\nதமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/02/02/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-19/", "date_download": "2019-07-18T16:21:18Z", "digest": "sha1:LNCBZRF3OHF6ETVEBDATFN655EJUTUBC", "length": 16664, "nlines": 110, "source_domain": "www.alaikal.com", "title": "அலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.02.2019 சனிக்கிழமை | Alaikal", "raw_content": "\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.02.2019 சனிக்கிழமை\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.02.2019 சனிக்கிழமை\n01. உங்களுக்கு ஓர் இலக்கு இருக்க வேண்டும், இல்லையேல் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. இதோ சில உதாரணங்கள் :\nஅ. கொலம்பஸ்சிற்கு திட்டம் இருந்ததால்தான் அவர் கப்பல் இலக்கை தொட்டது.\nஆ. அடிமைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமென ஆபிரகாம் இலிங்கனுக்கு திட்டம் இருந்ததாலேயே அவரால் சாதிக்க முடிந்தது.\nஅ. பதவியேற்றபோது ருஸ்வெல்ரிற்கு பனாமா கால்வாயை கட்ட வேண்டிய திட்டம் இருந்தால் அவரால் அதை நிறைவேற்ற முடிந்தது.\nஇ. மலிவு விலையில் சிறந்த கார் தரவேண்டும் என்ற திட்மிருந்தமையால் ஹென்றி போர்ட்டால் அதை செய்ய முடிந்தது.\nஈ. தேவை இருந்தமையால் பர்பாங்க் 1871ம் ஆண்டு உருளைக்கிழங்கை உருவாக்க முடிந்தது.\n02. மறுபிறவி இருக்கிறதா என்று யோசிப்பதைவிட, நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வைப் பற்றியும், உலக மக்களின் தற்போதைய வாழ்வைப்பற்றியும்தான் அதிகம் சிந்திக்க வேண்டும்.\n03. உலகில் பிறந்துவிட்டீர்களா.. உங்களுக்கு ஏதோ ஒரு நல்ல நோக்கம் இருக்க வேண்டும். அந்த வாழ்வை நல்லபடியாக நடத்தினாலே போதும்.\n04. தனக்கு என்ன தேவைப்படுகிறது என்று தெரிந்த மனிதனுக்கு வாய்ப்பு, முதலீடு, மற்றவர்களின் ஒத்துழைப்பு போன்ற வெற்றிக்கு வேண்டிய உதவிகள் வந்து சேரும்.\n05. திட்டமிட்ட குறிக்கோள்களை உருவாக்கிக் கொள்வதன் மூலமாக உங்கள் மனதை உயிர்த்துடிப்புள்ளதாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.\n06. அப்படி உருவாக்கினால் உங்கள் மனம் காந்தமாகும். உங்கள் குறிக்கோளுடன் சம்மந்தப்பட்டவைகளை அது தன் பக்கம் காந்தமாக இழுத்துவிடும்.\n07. அமெரிக்கரான ஜேம்ஸ். ஜே. ஹில்லிடம் பணம் இருக்கவில்லை, ஆனால் அமெரிக்காவின் பாலைவன பகுதியை ஊடறுக்கும் ரயில்வே தண்டவாளத்தை உருவாக்க திட்��மிட்டார். அதற்கான உதவிகளை பெற்றார். அமெரிக்காவிலேயே பெரிய ரயில்பாதை நிறுவனமான கிரேட் நொர்தேன் ரயில்வே கம்பெனியையே ஆரம்பித்தார்.\n08. உலகிலேயே மிகப்பெரிய பத்திரிகையை நடத்த வேண்டுமென்ற சைரஸ் எச்.கே.கர்டிஸ் சார்ட்டடே நினைத்தார். ஈவினிங் போஸ்ட்டை ஆரம்பித்து வெற்றியும் பெற்றார். கேலி செய்தவர்கள் எல்லாம் வெட்கி நின்றார்கள்.\n09. வக்கீலான எம். டபிள்யூ லிட்லெட்டன் 12 வயது வரை பாடசாலையே போகவில்லை. ஒரு நாள் நீதிமன்றம் போன அவர் ஒரு வழக்குரைஞரை பார்த்தார். அவரைப்போலவே தானும் ஆகப்போவதாகக் கூறி படிக்கத் தொடங்கினார். அமெரிக்காவிலேயே ஒரு வழக்கிற்கு அதிக பணம் வாங்கும் வக்கீலாக உயர்ந்தார். அன்றய கட்டணம் 50.000 டாலர்கள். அறியாமை நிறைந்த மலைவாசி இளைஞரான அவர் இலக்கு இருந்த காரணத்தால் சாதித்துக் காட்டினார்.\n10. மனதளவில் ஒருவர் தன்னை தயார்படுத்தினால் ஆற்றல் நிறைந்த மனிதராக மாறிவிட முடியும்.\n11. ஆற்றல் பெருக வேண்டுமானால் உங்கள் இலட்சியம் என்னவென்ற முடிவு இருக்க வேண்டும்.\n12. தன்னம்பிக்கையை பயன்படுத்தி முதன்மை குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.\n13. உங்களுடைய கற்பனைத் திறத்தால் திட்டமிட்ட குறிக்கோளை உருவாக்க வேண்டும்.\n14. உங்கள் செயல்களில் ஆர்வத்தை சேர்க்க வேண்டும், இல்லாவிட்டால் அவை வேகம் குறைந்துவிடும்.\n15. நீங்கள் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். பெற்ற ஊதியத்திற்கும் அதிகமாக உழைக்க பழக வேண்டும்.\n16. மனம் கவரும் ஆளுமையை உருவாக்க வேண்டும். சேமிக்கும் பழக்கத்தை கிரமமாக கடைப்பிடிக்க வேண்டும்.\n17. துல்லியமான சிந்தனையை பெற்று சரியாக பயன்படுத்த வேண்டும். அவற்றை உண்மை தகவல்களை வைத்து உருவாக்க வேண்டும். செய்திகளை வைத்து உருவாக்கக் கூடாது.\n18. சிந்தனையை சிதறவிடாது ஒரு குறிப்பிட்ட காரியத்தின் மீது மனதை ஒரு நிலைப்படுத்தி உழைக்க வேண்டும்.\n19. ஒவ்வொரு முறையும் ஒரு காரியத்தில் மட்டுமே கவனம் வேண்டும், பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் கொள்ளான் என்பது பழமொழி.\n20. நீங்கள் செய்யும் தவறுகளிலும் மற்றவர் செய்யும் தவறுகளிலும் ஆதாயம் ஏற்படுத்த பழகுங்கள்.\n22. உங்கள் முன்னேற்றத்திற்கான சக்தி உங்களிடம்தான் இருக்கிறது. பயணத்தைத் தொடங்குங்கள் அதன் பின் எத்தனைபேர் உதவ முன்வருகிறார்கள் என்று பாருங்கள்.\n23. நீங்கள் இந்த உலகிற்க�� வரும்போதே சில சிறப்பான குணங்களுடன்தான் பிறந்துள்ளீர்கள். உங்களுடைய பல்லாயிரம் சந்ததியினரின் பரிணாம வளர்ச்சியால்தான் உருவாகியிருக்கிறீர்கள்.\n24. இவை தவிர வேறுபல குணாதிசயங்களும் வாழ்ந்த சூழ்நிலை காரணமாக கிடைத்துள்ளன. இவை எல்லாம் சேர்ந்துதான் உங்கள் குணாதிசயங்களை வடிவமைக்கின்றன.\n25. திட்டமிட்ட செயல் எப்போது நிஜமாகிறது தெரியுமா அதை நீங்கள் நிறைவேற்ற முடியும் என்று நம்பும்போதுதான்.\nஅலைகள் பழமொழிகள் தொடர்ந்து வரும். 02.02.2019\nலைக்காவின் பணத்தில் சுந்தர்சி சிம்பு கூத்தாட்டமா..\nஅலைகள் உலகச் செய்திகள் 03.02.2019 ஞாயிறு காணொளி\nஅலைகள் வாராந்த பழமொழிகள் 12.07.2019\nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 23.05.2019\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ரம்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2019-07-18T15:37:52Z", "digest": "sha1:76H52RJMU5QUR6XCKCIF6JGBMYTNPID2", "length": 9466, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நோட்டீஸ்", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nசென்னை (26 ஏப் 2019): மஜக எம்.எல்.ஏ மற்றும் டிடிவி ஆதரவு எம் எல்.ஏக்கள் ஆகிய நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.\nமுஸ்லிம்களை மிரட்டும் தொனியில் பேச்சு - மேனகா காந்திக்கு நோட்டீஸ்\nலக்னோ (13 ஏப் 2019): முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅசைவ உணவு விநியோகித்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\nஹரித்வார் (17 மார்ச் 2019): அனுமதி இல்லாமல் அசைவ உணவு விநியோகித்த ஸொமாட்டோ, ஸ்விஃக்கி நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் - காங்கிரஸ் கடும் கண்டனம்\nசென்னை (16 மார்ச் 2019): சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தியை அனுமதித்தது ஏன் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஅமித் ஷாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி 72 மணி நேரம் கெடு\nகொல்கத்தா (13 ஆக 2018): தன் மீது அவதூறு குற்றச்சாட்டு பதிவு செய்த அமித் ஷா 72 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பாணர்ஜி நோட்டீஸ் அனுபியுள்ளார்.\nபக்கம் 1 / 2\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Celeberation.html", "date_download": "2019-07-18T15:52:07Z", "digest": "sha1:TL3PDZZKBNXJH7L547V2A5VCRR24LD4Z", "length": 6879, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Celeberation", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nகேரளாவில் ஒரு வருடத்திற்கு இதெற்கெல்லாம் தடையாம்\nதிருவனந்தபுரம் (04 செப் 2018): வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரளாவில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.\nநாடெங்கும் தியாகத் திருநாள் கொண்டாட்டம்\nசென்னை (22 ஆக 2018): நாடெங்கும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப் படுகிறது.\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமா���்றம் அடைந்…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/Pregnant.html", "date_download": "2019-07-18T15:00:47Z", "digest": "sha1:OEN2EMWKUKCGW6XFBUPIVZSVHGAV7UMT", "length": 9010, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Pregnant", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nபுதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது\nபுதுக்கோட்டை (20 பிப் 2019): புதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிடுதியில் எட்டாம் வகுப்பு மாணவி கர்ப்பம் - பணியாளர்கள் நீக்கம்\nபுவனேஸ்வர் (14 ஜன 2019): ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தரிங்காபாடி என்ற இடத்தில் மாநில அரசின் பழங்குடியினர் மற்றும் கிராம வளர்ச்சித் துறை சார்பில் பழங்குடியினர் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.\n14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் வன்புணர்ந்து கர்ப்பம் - அதிர்ச்சி தகவல்\nநியூயார்க் (05 ஜன 2019): அமெரிக்காவில் 14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் வன்புணரப்பட்டு கர்ப்பமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபலமுறை உல்லாசம் இரண்டு முறை கர்ப்பம் - இருண்ட இளம் பெண்ணின் வாழ்க்கை\nதிருச்சி (04 நவ 2018): எல்லை மீறும் இளைஞர்களின் நடவடிக்கை எந்த திசையில் கொண்டு சென்று விடுகிறது என்பதை இந்த செய்தி விளக்குகிறது.\nகேரள வெள்ள சோகத்திலும் ஒரு மகிழ்வான தருணம்\nஆலுவா (18 ஆக 2018): கேரளாவில் பெரு வெள்ள சோகத்திலும் ஒரு கர்ப்பிணிப் பெண் மீட்கப் பட்டு அவருக்கு அழகிய ஆண்குழந்தையும் பிறந்துள்ளது.\nபக்கம் 1 / 2\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nமும்பையில் கட்டிடம் இடி���்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2019-07-18T16:19:15Z", "digest": "sha1:5KGECZ3RJ6XMVR5B4AEWV44OIBGL6MET", "length": 23503, "nlines": 423, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy yokaccarya Shri Sundaram books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம்\nஸந்த்யா காயத்ரி ஜெப யோகம்\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம் (yokaccarya Shri Sundaram)\nபதிப்பகம் : தி யோகா பப்ளிஷிங் ஹவுஸ் (The Yoga Publishing house)\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம் (yokaccarya Shri Sundaram)\nபதிப்பகம் : தி யோகா பப்ளிஷிங் ஹவுஸ் (The Yoga Publishing house)\nவலியும் வனப்பும் வெளி அங்கப் பயிற்சி நூல்\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம் (yokaccarya Shri Sundaram)\nபதிப்பகம் : தி யோகா பப்ளிஷிங் ஹவுஸ் (The Yoga Publishing house)\nசாந்தியோகம் - Shanthi Yogam\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம் (yokaccarya Shri Sundaram)\nபதிப்பகம் : தி யோகா பப்ளிஷிங் ஹவுஸ் (The Yoga Publishing house)\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம் (yokaccarya Shri Sundaram)\nபதிப்பகம் : தி யோகா பப்ளிஷிங் ஹவுஸ் (The Yoga Publishing house)\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம் (yokaccarya Shri Sundaram)\nபதிப்பகம் : தி யோகா பப்ளிஷிங் ஹவுஸ் (The Yoga Publishing house)\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம் (yokaccarya Shri Sundaram)\nபதிப்பகம் : தி யோகா பப்ளிஷிங் ஹவுஸ் (The Yoga Publishing house)\nவகை : ���ன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ) சண்முகசுந்தரம் - - (44)\n(தொ) சண்முகசுந்தரம், சுப்புலெட்சுமி - - (1)\n(தொ) சண்முகசுந்தரம், பெருமாள் முருகன் - - (1)\n(தொ).சண்முகசுந்தரம் & ஞானசேகரன் - - (1)\nஅ சுந்தரம் - - (1)\nஅ.கா.பெருமாள் & சண்முகசுந்தரம் - - (1)\nஅழகேசன் & சண்முகசுந்தரம் - - (1)\nஆர். ஷண்முகசுந்தரம் - - (3)\nஇ. பாலசுந்தரம் - - (1)\nஇர. ஆலாலசுந்தரம் - - (1)\nஇராம. சுந்தரம் - - (2)\nஇராம.சுந்தரம் - - (7)\nஇல. சண்முகசுந்தரம் - - (1)\nஇளசை சுந்தரம் - - (5)\nஇளசை.எஸ். சுந்தரம் - - (1)\nஎன்.எம். சுந்தரம் - - (1)\nஎம். சண்முக சுந்தரம் - - (1)\nஎம். வி. சுந்தரம் - - (1)\nஎம்.எஸ்.கல்யாணசுந்தரம் - - (1)\nஎம்.வி. சுந்தரம் - - (3)\nஎஸ். சுப்புலட்சுமி, தி. வைரவசுந்தரம் - - (1)\nஎஸ். சோமசுந்தரம் - - (1)\nஎஸ். டி. சுந்தரம் - - (4)\nஓம் ஶ்ரீ ராமசுந்தரம் அடிகள் - - (1)\nகதி. சுந்தரம் - - (1)\nகவிஞர் அகரம் சுந்தரம் - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகாவ்யா சண்முகசுந்தரம் - - (2)\nகுமாரசாமி சோமசுந்தரம் - - (1)\nகுள.சண்முகசுந்தரம் - - (1)\nகே. ஆர். சுந்தரம் - - (4)\nகே.ஆர். சுந்தரம் - - (3)\nச. சண்முகசுந்தரம் - - (1)\nச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் - - (3)\nசண்முகசுந்தரம் - - (20)\nசரண்சுந்தரம் - - (1)\nசி.எம்.சோமசுந்தரம் - - (1)\nசி.வெ. சுந்தரம் - - (1)\nசித்தார்த்தன் சுந்தரம் - Sidharthan Sundaram - (9)\nசிவ. சண்முகசுந்தரம் - - (1)\nசு. சண்முகசுந்தரம் - - (2)\nசுந்தரம் - - (12)\nசுந்தரம் சுகுமார் - - (1)\nசெ. சோமசுந்தரம் - - (5)\nசே. சோமசுந்தரம் - - (1)\nசோ. சிவபாத சுந்தரம் - - (1)\nஜவகர் சு. சுந்தரம் - - (1)\nஜெயா மீனாட்சி சுந்தரம் - - (2)\nஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி - - (3)\nடாக்டர் V. பாலசுந்தரம் - - (1)\nடாக்டர் அழ. மீனாட்சி சுந்தரம் - - (1)\nடாக்டர் ச.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர் சு.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர் தெ. ஞானசுந்தரம் - - (1)\nடாக்டர் பி.கே. சுந்தரம் - - (1)\nடாக்டர் வி.கே. சோமசுந்தரம் - - (1)\nடாக்டர்.ஒ. சோமசுந்தரம்,டாக்டர்.தி. ஜெய ராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர்.கே.ஆர். சுந்தரம் - - (1)\nடாக்டர்.கே.பி. கல்யாணசுந்தரம் - - (1)\nடாக்டர்.ச. சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர்.டி.வி. தேவராஜன்,டாக்டர்.எல். விஜயசுந்தரம் - டாக்டர்.டி.வி. தேவராஜன்,டாக்டர்.எல். விஜயசுந்தரம் - (1)\nடி.எஸ். கேசவசுந்தரம் ஸ்வாமிகள் - - (2)\nதமிழில் சண்முகசுந்தரம் - - (1)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமி���ில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதிரமென்ஹீர், ஆ.சுந்தரம் - - (1)\nதிருவார் பஞ்சநத தியாகசுந்தரம் - - (1)\nதீபநடராசன்/காவ்யா சண்முகசுந்தரம் - - (1)\nதெ. கலியாணசுந்தரம், டி.சி. ராமசாமி - - (1)\nதெ. ஞானசுந்தரம் - - (2)\nதே. ஞானசுந்தரம் - - (1)\nந.சஞ்சீவி, சண்முகசுந்தரம் (தொ) - - (1)\nநீல் எஸ்கெலின், லலிதா கல்யாணசுந்தரம் - - (1)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - - (1)\nபா. மீனாட்சி சுந்தரம் - - (2)\nபி.எம். சுந்தரம் - - (1)\nபி.கே.சுந்தரம் - - (2)\nபூ. சோமசுந்தரம், நா. முகம்மது செரீபு - - (1)\nபூ. சோமசுந்தரம், ரா. கிருஷ்ணையா - Pu. Comacuntaram - (1)\nபூ. சோமச்சுந்தரம் - - (2)\nபேராசியிர். சுந்தரம் பிள்ளை - - (1)\nபொ. திருகூட சுந்தரம் - - (4)\nபொ. திருகூடசுந்தரம் - - (1)\nம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம் - - (1)\nம. மீனாட்சி சுந்தரம் - - (2)\nமா.சோமசுந்தரம் பிள்ளை - - (1)\nமீனாட்சி சோமசுந்தரம் - - (2)\nமு. மீனாட்சி சுந்தரம் - - (2)\nமு.வி. சோமசுந்தரம் - - (1)\nமுனைவர் இல. சுந்தரம் - - (1)\nமுனைவர் க. அழகுசுந்தரம் - - (1)\nமுனைவர் சிவ. சண்முகசுந்தரம் - - (1)\nமுனைவர் தெ.ஞானசுந்தரம் - - (1)\nமுருகு சுந்தரம் - - (1)\nயோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம் - yokaccarya Shri Sundaram - (8)\nரா.சுந்தரம் - - (1)\nராசாமணி சண்முக சுந்தரம் - - (1)\nராமசுந்தரம் - - (1)\nவி. சுந்தரம் - - (4)\nவி. மீனாட்சி சுந்தரம் - - (1)\nவி.மீனாட்சி சுந்தரம் - - (2)\nவில்லி ஜாலி, லலிதா கல்யாணசுந்தரம் - - (1)\nவே. மீனாட்சி சுந்தரம் - - (1)\nவே. மீனாட்சிசுந்தரம் - - (2)\nவே. வரதசுந்தரம் - - (4)\nவே.வரதசுந்தரம் - - (1)\nஸ்ரீ ஆர். சண்முகசுந்தரம் - - (1)\nஹரிதாரணி சோமசுந்தரம் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகாந்திக்குப், P S Iyer, நம்பூதிரி, பொது திறன், 37, தாயகம், வளம் தரும் மரங்கள், மன உளைச்சல், பஞ்சகம், taai, வார சந்தை, கிராம, யாரோ ஒருவனுக்காக, Pati, பாரதியார் வாழ்க்கை வரலாறு\nதமிழ்க் காதல் - Tamil kadhal\nதென்னகம் அரசும் சமூகமும் -\nகாதோரம் ஒரு கவிதை -\nகௌரா தமிழ் அகராதி -\nபுதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள் - Puthiyavaraai Vetriyaalarai Maarungal\nபுதிய மொட்டுகள் - Puthiya Mottukkal\nமனுமுறை கண்ட வாசகம் திருஅருட் பிரகாச வள்ளலார் -\nகுழந்தைத் தொழிலாளர் நலச்சட்டம் - Kuzhanthai Thozhilalar Nalasattam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/09/30/world-ind-will-wipe-off-pak-but-at-cost-of-500-mn.html", "date_download": "2019-07-18T15:39:19Z", "digest": "sha1:LDDAFOB4T2WQSFEDGN63NG4PNACTOBON", "length": 13766, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அணு யுத்தம் வந்தால் பாக். அழியும்; 50 கோடி இந்தியர்களும் பலியாவார்கள் - யு.எஸ். நூல் | Ind will wipe off Pak, but at cost of 500 mn people, 'அணு யுத்தம் வந்தால் பாக். அழியும்; 50 கோடி இந்தியர்கள் மடிவார்கள்' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nஅணு யுத்தம் வந்தால் பாக். அழியும்; 50 கோடி இந்தியர்களும் பலியாவார்கள் - யு.எஸ். நூல்\nநியூயார்க்: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு யுத்தம் மூண்டால் பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக அழிந்து போகும். அதேசமயம், 50 கோடி இந்தியர்கள் வரை மாளுவார்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் பதவிக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலிட்சர் விருது பெற்றவரும், பிரபல வரலாற்றாரியருமான டெய்லர் பிராஞ்ச் இந்த நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் கார்கில் போர் காலத்தில் நிலவிய நிலவரம் குறித்து அப்போதைய அதிபர் கிளிண்டனிடம் இந்தியத் தலைவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் டெய்லர்.\nஇந்த நூலின் எட்டாவது அத்தியாயத்திற்கு பாக்தாத்தில் எட்டு ஏவுகணைகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில்தான் இந்தியா - பாக் அணு ஆயுதங்கள் குறித்து எழுதியுள்ளார்\nஅதில், அமெரிக்க அதிபர் கிளிண்டனை நான் சந்தித்தபோது என்னிடம் அவர் கூறுகையில், பாகிஸ்தான் இந்தியாவின் மீது அணுகுண்டு வீசினால் பதிலடி தர இந்தியா தயாராக இருப்பதாக இந்தியத் தலைவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.\nஒரு வேளை அப்படி நடந்தால் இந்தியா நிச்சயம் பாகிஸ்தானை ஒட்டுமொத்தமாக அழித்து விடும். அவர்களிடம�� அந்த சக்தி உள்ளது.\nஅதேசமயம், இந்தியாவிலும் 50 கோடி பேர் வரை மாண்டு போவார்கள் என்று கிளிண்டன் கூறியதாக டெய்லர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nகுல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nதீவிரவாதிகளை அலேக்காக காலி செய்ய பிளான்.. அதிநவீன குண்டுகளை கொள்முதல் செய்கிறது இந்தியா\nஅடுத்த தலாய் லாமா தேர்வில் தலையிட கூடாது.. மீறினால்.. இந்தியாவுக்கு சீனா கடும் வார்னிங்\nChandrayaan-2 Launch :தொழில்நுட்ப கோளாறு.. சந்திராயன் 2 இன்று விண்ணில் ஏவப்படாது - இஸ்ரோ\nகர்தார்பூர் புனித யாத்திரை... தினமும் 5000 பேருக்கு அனுமதி.. பாகிஸ்தான் ஒப்புதல்\nதூத்துக்குடி, காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவைக்கு இலங்கை மீண்டும் முயற்சி\n2035ல் இந்தியாவில்.. தாத்தாக்களும், பாட்டிகளும்தான் அதிகம் இருப்பார்களாம்\nசீக்கியர்கள் வசதிக்காக அமைய உள்ள கர்த்தார்பூர் வழித்தடம்.. இந்தியா - பாக்., அதிகாரிகள் பேச்சு\nமோத வந்தால் முழுசா வீடு சேரமாட்டீங்க... பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி பிபின் ராவத் வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா pak பாக் book புத்தகம் clinton கிளிண்டன் அழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmdk-worried-over-exit-polls-predictions-351151.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-07-18T15:07:51Z", "digest": "sha1:7JIFPVP3DFK5FOI2CLRUZJQVBQJZGVZS", "length": 19264, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊரெல்லாம் ஒரு மாதிரியான நிலவரம்.. தேமுதிகவினரின் மனதில் மட்டும் கவலை கலவரம்! | DMDK worried over Exit polls predictions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n32 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n58 min ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊரெல்லாம் ஒரு மாதிரியான நிலவரம்.. தேமுதிகவினரின் மனதில் மட்டும் கவலை கலவரம்\nExit Polls Results 2019: ஊரெல்லாம் ஒரு மாதிரியான நிலவரம்.. தேமுதிகவினரின் கவலை- வீடியோ\nசென்னை: தேமுதிகவினர் அத்தனை பேரும் பெரும் கவலையில் உள்ளனராம். இது எதிர்பார்த்த கவலைதான்.. ஆனால் அவர்களால் இந்த கவலையைத் தாங்க முடியவில்லையாம்.\nகிட்டத்தட்ட அத்தனை எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளிலும் தேமுதிகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்றே கூறப்பட்டுள்ளது. இதற்கு கருத்துக் கணிப்பெல்லாம் உண்மையில் தேவையே இல்லை. கட்சித் தலைமை நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து தேர்தலுக்கு முன்பே தேமுதிக வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றே பலரும் கூறி வந்தனர்.\nஅதிமுகவுடன் ஒரு பக்கம் பேச்சு, திமுகவுடன் ரகசிய பேரம் என எந்தவிதமான தர்மமும் இல்லாமல் அதிரடி காட்டிய கட்சி தேமுதிக. தன்னைத் தேடி அத்தனை பேரையும் வர வைத்த கட்சி தேமுதிக. ஸ்டாலினே வீடு தேடிப் போக வேண்டிய நிலை வந்தது. கமல்ஹாசனும், சீமானும் மட்டும்தான் விஜயகாந்த் வீட்டுக்குப் போகவில்லை.\nடெல்லி கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார்.. பாமக பாலு அறிவிப்பு\nஅதிமுகவை கிட்டத்தட்ட அனத்தி அனத்தியே 4 சீட்களை வாங்கியது. இன்ன பிற சலுகைகளையும் அது வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் வேட்பாளர்களை அந்த அளவுக்கு கட்சித் தலைமை அரவணைக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக பிரச்சார செலவுக்குக் கூட காசு ���ரவில்லை என்ற புகார்களும் உள்ளன.\nதிண்டுக்கல் வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு போட்டுக்க நல்ல சட்டை கூட இல்லை. திண்டுக்கல் சீனிவாசன் சில செட் நல்ல சட்டை வாங்கிக் கொடுத்து கம்பீரமாக வலம் வர வைத்தார். திருச்சி வேட்பாளருக்கு செலவுக்குக் காசு இல்லாமல் கட்சித் தலைமையுடன் மோதிய விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதேமுதிகவின் மொத்த உழைப்பும், கவனமும், கள்ளக்குறிச்சி மீது திருப்பப்பட்டது. சுதீஷ் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று அங்கு குறி வைத்து செலவு செய்து தீவிரப் பிரச்சாரம் செய்தனர். இதனால் தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின்போதே கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.\nமறுபக்கம் விஜயகாந்த் சரியாக பிரச்சாரம் செய்யவில்லை. சென்னையில் மட்டும் அவர் ஒரு சுற்று சுற்றி வந்தார். அவ்வளவுதான். அத்தோடு சரி. மொத்தத்தில் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள் நிலையில்தான் தேமுதிக வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் எக்ஸிட் போல் முடிவுகள் கட்சியினரை கலவரத்தில் ஆழ்த்தியுள்ளனவாம்.\nஒரு சீட் கூட கிடைக்காமல் போனால் கட்சியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி விடும் என்று தேமுதிகவினர் அச்சத்தில் உள்ளனர். மறுபக்கம் சீமான், கமல் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். ரஜினி வேறு வரப் போகிறார். எனவே தேமுதிகவின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியில் உள்ளதாக அவர்கள் கவலையுடன் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/jallikattu-competition-near-karaikudi-in-sivagangai-district-352333.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T15:14:18Z", "digest": "sha1:JFPY43O4DJBFD2BXAZDLZDXX3BBMJ6FG", "length": 16042, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமிறிய காளைகளை தில்லாக அடக்கிய காளையர்கள்... சிவகங்கையில் ஜல்லிக்கட்டு கோலாகலம் | Jallikattu competition near Karaikudi in Sivagangai district. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\n39 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்ற��ம் எப்படி அடைவது\nதிமிறிய காளைகளை தில்லாக அடக்கிய காளையர்கள்... சிவகங்கையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்\nசிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.\nஅமராவதி புதூர் கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், 90 காளைகள் பங்கேற்றன. சீறிபாய்ந்து சென்ற காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.\nஜல்லிக்கட்டு போட்டியைக் காண, சுற்றுவட்டார கிராம மக்கள் குவிந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nமுன்னதாக, சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே மேலக்கோட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த பாலகுரு என்கிற இளைஞர் உயிரிழந்தார்.\nஅமைச்சராக்கினால் ஆட்சிக்கு முழு ஆதரவு தருகிறேன்.. குமாரசாமிக்கு நெருக்கடி தரும் சுயேச்சை எம்.எல்.ஏ\nஇந்தநிலையில், உச்ச நீதிமன்ற வலிகாட்டுதலின் படி போட்டி நடைபெறுகிறதா என்பது குறித்து விலங்குகள் நலவாரிய உறுப்பினர் எஸ் .கே. மிட்டல் நேரில் ஆய்வு செய்தார். பொங்கல் பண்டிகையில் இருந்து, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசாமி சத்தியமா ராமசாமி பேனரைக் கிழிக்கலை.. சூடத்தை அணைத்து சத்தியம் செய்த மக்கள்\nகீழடியில் மிகப் பழமையான பொருள்கள் கண்டுபிடிப்பு... தொடர்கிறது அகழாய்வு\nதூத்துக்குடி, ம. சென்னை, நீலகிரி, சிவகங்கைக்கு இடைதேர்தல் வரும்.. ஏன் இப்படி சொல்கிறார் எச். ராஜா\nகார்த்திகா.. உனக்கு மட்டும்தான் பிரச்சனை இருக்கா.. சுற்றி திரும்பி பார்.. நூதன தண்டனை தந்த நீதிபதி\nசிவகங்கையில் தம்பதி மது அருந்திய போது தகராறு.. செல்லம்மாளை கொலை செய்த வெள்ளைச்சாமி\nஅப்பா.. அய்யனாரே.. உன் புள்ளையை கூடவே இருந்து காப்பாத்துப்பா.. சாமியிடம் வேண்டி கொண்ட வடிவேலு\nபுதியவர்களுக்கு லேப்டாப் வழங்க மாட்டேன்.. எம்எல்ஏவை வெள்ளைத்தாளில் கையெழுத்திட வைத்த அரசு மாணவர்கள்\nகடும் வறட்சி ஒரு பக்கம���. அரசின் அலட்சியம் மறுபக்கம். வாழ முடியாமல் ஊரை காலி செய்யும் மக்கள்\nவீட்டின் கதவை திறந்த திருமலாதேவி.. கணவனின் நிலை கண்டு பேரதிர்ச்சி.. போலீஸ்காரரின் விபரீத முடிவு\nஒத்த ரூபாய்க்கு புது சட்டை.. அடித்து பிடித்து குவிந்த கூட்டம்.. காரைக்குடியை கலக்கிய கடைக்காரர்\nகீழடியில் ஏராளமான மண்டை ஓடுகள் கண்டெடுப்பு... 5-ம் கட்ட அகழாய்வுப் பணி மும்முரம்\nதேர்வுகள் இனி இன்பமயமே.. தித்திக்கும் டிப்ஸ் கொடுத்த எஸ்எஸ் கோட்டை சக்திவேல்\nசிவகங்கை அமமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கூலிப்படையினர் வாக்குமூலத்தில் பகீர் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsivaganga jallikattu bull சிவகங்கை ஜல்லிக்கட்டு காளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_47.html", "date_download": "2019-07-18T15:08:12Z", "digest": "sha1:NTSNQOQAZTUZH54346X4JBDZLJL25I2U", "length": 55214, "nlines": 98, "source_domain": "www.sonakar.com", "title": "கல்முனை - சாய்ந்தமருது: எச்சரிக்கையும் எதிர்பார்ப்பும் - sonakar.com", "raw_content": "\nHome OPINION கல்முனை - சாய்ந்தமருது: எச்சரிக்கையும் எதிர்பார்ப்பும்\nகல்முனை - சாய்ந்தமருது: எச்சரிக்கையும் எதிர்பார்ப்பும்\nஇவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடைபெறும் என்ற புதிருக்கு இன்னும் தேசிய அரசியலில் விடை காணாத நிலையில், கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது வெற்றியையும், பதவிகளையும் நிர்ணைத்துக்கொள்வதற்காக அரசியல் கட்சிகளின் தலைமைகளினாலும், மக்கள் பிரதிநிதிகளினாலும் அளிக்கபபட்ட வாக்குறுதிகள் பல இன்னும் நிறைவேற்றப்படவில்லை.\nதேசிய பெரும்பான்மைக் கட்சிகளினாலும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை தளமாகக் கொண்ட சிறுபான்மையினக் கட்சித் தலைமைகள் மற்றும் ஏனைய அதிகாரத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகளினாலும்; தேர்தல் காலங்களில் மாத்திரமின்றி, காலத்திற்குக் காலம் மக்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகளினால் ஏமாற்றடைந்த மக்கள் அவ்வாக்குறுதிகளை பெற்றுத் தருமாறு போராட்டங்களையும், பணிப்பகிஷ்கரிப்புக்களையும், எச்சரிக்கைகளையும் முன்னெடுத்து வருவதைக் காண முடிகிறது.\nஇதில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள வாக்காளர்களினது வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவதற்காக முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமை���ளினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளையும் விடவும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளே அதிகமென மக்கள் கூறுவதை மறுப்பதற்கில்லை.\nமுஸ்லிம் அரசியல் கட்சிகளினாலும் மக்கள், பிரதிநிதிகளினாலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் பெற்றுத் தரப்படும் என்ற வாக்குறுதியும் ஒன்றாகும்.\nசமூக ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக வாக்குறுதிகள் வழங்குகின்றபோது அவ்வாக்குறுதிகள் ஏனைய சமூக மற்றும் பிரதேசங்களுக்கு பாதகமான அல்லது சாதகமான பக்கவிளைவுகளை உருவாக்குமா பிரதேச ஒருமைப்பாட்டுக்கும்;, சமூக நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துமா பிரதேச ஒருமைப்பாட்டுக்கும்;, சமூக நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துமா ஓற்றுமையை சீர்குழைக்குமா\nவாக்குறுதிகள் மீதான எதுவித சுயவிசாரணைகயுமின்றி தங்களது அரசியல் இருப்பைத் சமூகத்திலும், பிரதேசங்களிலும் தக்கவைத்துக்கொள்வதற்காக வழங்கிய வாக்குறுதிகள் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளின் எதிரொலி கடந்த பல வருடங்களாக கல்முனை மகாநகர எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருதூரிலும,; கல்முனையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.\nஅரசியல் தலைமைகளினால் அளிக்கப்பட்ட அவ்வாக்குறிதிகளை நிறைவேற்றுங்கள் என வாக்குறுதிக்களுக்காக வாக்குகளித்த மக்கள் கேட்பதில் எவ்வித தவறுமில்லை. அது அவர்களின் உரிமை. அதை எவரும்;கொச்சப்படுத்த முடியாது. ஆனால், இந்த உரிமைப் போராட்டத்தின் பக்க விளைவுகள் மற்றும்; வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள், கோஷங்கள், எச்சரிக்க்கைகள் தொடர்பில் உரிய தரப்புக்கள் சிந்திக்க, சுயவிசாரணை செய்ய வேண்டியதும் அவசியமாகும்.\nஇருப்பினும், அரசியல் ஏமாற்று வாக்குறுதித்; தொடரில் 2001ஆம் ஆண்டிலிருந்து சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்ற அதிகாரம் வேண்டுமென்ற கோரிக்கைகளும், கோஷங்களும் காலத்திற்குக்காலம் எழுப்பப்படுவதைக் காண முடிகிறது.\nஇப்பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள் சரிந்து செல்லும் தங்களது பிரதேச செல்வாக்கை தூக்கி நிமிர்த்துவதற்கும்,; சுயநல நிகழ்ச்சிநிரல் கொண்ட சில அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அவர்களது செல்வாக்கை இப்பிரதேசத்தில் நிலைநிறுத்தி���்கொள்வதற்கும் வௌ;வேறு நிலைகளின்று தனி உள்ளுராட்சி சபைக்கான இக்கோரிக்கையை முன்வைத்து வருவதாக் கூறப்படுகின்றபோதிலும், பிரிக்கப்படாத மாநகரமாக கல்முனை இருக்க வேண்டுமென்று தற்போதும் அப்பிரதேச மக்கள் சொல்லிக்கொண்டு இருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.\nதனியான உள்ளுராட்சி சபையை பெறுவதற்கான போராட்டங்கள் 2017ஆம் ஆண்டில் வலுப்பெற்றிருந்த நிலையில், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் பிரதேச ரீதியாக தோடம்பழச் சின்னத்தினூடாக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு சாய்ந்தமருதூரிலிருந்து 9 உறுப்பினர்கள் கல்முனை மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டதையும் நினைவூட்ட வேண்டியுள்ளது.\nஇவ்வாறான பின்னணியில் தற்போது மாகாணசபைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தேசிய அரசியலில் முன்நகர்த்தப்பட்டு வருகின்ற சூழலலில்; சாய்ந்தமருதூருக்கான தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் எச்சரிக்கை கலந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nசாய்ந்தமருதூரின் எச்சரிக்கையும் அரசியல் நகர்வுகளும்\n'சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுத்தராவிட்டால் எதிர்வரும் தேர்தலில் கல்முனை தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கோட்டை உடைக்கப்படும். அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர், பிரதமரும் உறுதியளித்தார். ஒன்றும் நடக்கவில்லை.\nதற்போது தேர்தல் வரப்போகிறது அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹரீஸ் ஆகியோர் தனியான உள்ளுராட்சி சபையை பெற்றுத்தந்தால் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையை நிரூபிப்போம். பெற்றுத் தரவிட்டால் சாய்ந்தமருதில் வேட்பாளர்களை நிறுத்தி முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையை உடைத்து கல்முனைத் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸைத் தோற்றகடிப்போம்' என அண்மையில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மகாநாட்டில் பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா குறிப்பிட்டிருக்கிறார்.\nஅவரின் பேச்சு அரசியல் ரீதியில் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருப்பதை நோக்க முடிகிறது. ஏனெனில், சாய்ந்தமருது இப்பிரதேசத்திலுள்ள ஓரிரு அரசியல்வாதிகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பதவிகளை வழங்கி அழகுபார்க்கும் நிலையிலும், எதிர்வரும் மாகாண சபை மற்றும் பொதுத்தேர்தல்களில் தேசிய காங்கிரஸின் சார்ப்பில் சாய்ந்தமருதுப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் களமிறககப்படுவதற்கான பேச்சுக்கள் இடம்பnறுவதாகக் கூறப்படும் இச்சந்தர்ப்பத்தில்; முஸ்லிம் காங்கிரஸைத் தவிர கல்முனைப் பிரதேசத்தில்; எந்தவொரு அரசியல் கட்சிக்கும்; செல்வாக்கு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதுடன் ; முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு இம்மாநகரத்தில் இன்னும் நிலைத்திருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தியிருப்பதாகவே நோக்க முடிகிறது.\nஇந்நிலையில், 'சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுத்தராவிட்டால் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையை உடைத்துக்காட்டுவோம் என பள்ளிவாசல் தலைவர் கூறிய கருத்துக்கள் தன்னை மனவேதைனப்படுத்தியுள்ளதாகவும், நல்லதொரு சந்தர்ப்பத்தில்; இவ்வாறான கருத்துக்களை அவர் தெரிவித்திருக்கக் கூடாதென்றும், அவர் எங்களது கட்சியை மட்டும் இலக்கு வைத்து தெரிவித்துள்ளமை தனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக' இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கருத்து வெளியிட்டுள்ளதுடன் 'பள்ளிவசால் தலைவரின் கருத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் ஏதும் ஒப்பந்தகளைச் செய்துள்ளாரா' என்ற கேள்வியும் அவரால் எழுப்பப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.\nஇச்சந்தர்ப்பத்தில், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை வழங்குவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலைமையில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூடீன், இராஜாங்க அமைச்சர்கள் ஹரீஸ், மஹ்றூப் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றிருக்கிறது.\nகலந்துரையாடல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்; மற்றும் அகில இலங்கi மக்கள் காங்கிரஸ தலைவர்கள் தங்களது கருத்துக்களையும்; தெரிவித்திருக்கிறார்கள். 'கல்முனை மாநகர சபையை வௌ;வேறு உள்ளுராட்சி மன்றங்களாக பிரிப்பது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இதற்கான குழுக்களை அமைத்து, விரைவில் தீர்வொன்றை எட்டுவதற்கு அழுத்தம் கொடுத்திருந்தோம், அந்த வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் வஜிர அபேவர்தன எங்களை அழைத்து பேசினார்.\nசாய்ந்தமருது, கல்முனை, பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து மருதமுனை, நற்பிட்டிமுனை கல்முனை தமிழ் பிரிவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து ஒன்றாகவும,; தனியாகவும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்துத் தரப்பினருடனும பேசி எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்க்கமான முடிவு எட்டப்படும்' என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டுள்ள அதேவேளை 'சாய்ந்தமருது உளளுராட்சி சபை கோரிக்கை தொடர்பில் எடுக்கப்படும் சுமூகமான முடிவுக்கு மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பு வழங்குமென மக்கள் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇச்சந்தர்ப்பத்தில், 'சாய்ந்தமருது மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்காகவே அரசு சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையொன்றினை நிறுவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி தீர்மானம் மேற்கொள்வதாகத் தெரிகிறது. சாய்ந்தமருது மக்கள் தொடர்ந்தும் பொய் வாக்குறுதிகளை சம்பத் தயாரில்லை' என சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான கருத்துக்களுக்கு மத்தியில், இவ்விவகாரத்தை முன்னெடுப்பதற்காக அமைச்சர்களான ரவூப் ஹக்கீம். ரிஷாட் பதியூடீன், இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட உயர்மட்ட ஒழுவொன்று மாகாணசபை உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்தவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கலந்துரையாடலுக்கு சாய்ந்தமருதிலிருந்து எவரும் அழைக்கப்படவில்லையெனவும் ; இக்குழுவில் சாந்தமருதைச் சேர்ந்த எவரும்; இணைத்துக்கொள்ளப்படவில்லையெனவும் கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிலர் அமைச்சர் வஜிர அபேவர்தனவை சந்தித்து தங்களது ஆதங்களைத் தெரிவித்திருப்பதாகவும், குழுவில் இணைத்துக்கொள்ளமாறு கோரிக்கை விடுத்திருப்பத��கவும் இதற்கிணங்க சாந்தமருது மக்கள் சார்பாக ஒருவரின் பெயரைத் தெரிவு செய்து தருமாறு அமைச்சர் கேட்டதற்கிணங்க ஒருவரின் பெயரை சிபாரிசு செய்து அமைச்சரைத் சந்தித்தவர்கள் வழங்கியிருப்பதாகவும் ஊடகச் செய்திகளில் காண முடிந்தது.\nஇவ்வாறன அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் இவ்விடயம் தொடர்பில் கடந்த காலங்களிலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கலந்துரையாடல் நடைபெற்று வாக்குறுதிகள் வழஙகப்பட்டு அவை நிறைவேற்றப்படவில்லை என்பதல்லாம் உண்மையென்றாலும், ஒரு பிரதேசத்திற்கான தீர்வு இன்னுமொரு பிரதேத்தில் பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது என்பதிலும் அக்கறை செயலுத்தப்படல் வேண்டும். ஏனெனில், கல்முனை மாநகர எல்லைகள் பல பிரதேங்களை உள்ளடக்கியது. முஸ்லிம்களும், தமிழர்களும், வாழும் பிரதேசமான கல்முனை மாநகர எல்லைகளின் நிர்வாகவும் அதன் வரலாற்றுப் பின்னணியும் தீர்மானங்களின் போது கவனத்திற்கொள்ளப்படுவதும் அவசியமாகும்.\nகல்முனையின் வரலாறும் தீர்வின் எதிர்பார்ப்பும்\nகல்முனைப் பிரதேசங்களினதும் இப்பிரதேசத்தில்; வாழும் சமூகங்களினதும் மத, கலை, கலாசாரப் பண்பாடுகள், சமூகக் கட்டமைப்புக்கள், சமூக உறவுகள், நிர்வாக நடைமுறைகள் போன்றவற்றின்; வரலாற்றுப் பரிணாமம் அல்லது பின்னணி எத்தகையது என்பதை இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் நன்கு அறிவார்கள். இப்பிரதேச மக்கள் இப்பிரதேத்தின் வரலாற்றுப் பரிணாமங்களை அறிந்துள்ள அளவுக்கு ஏனைய பிரதேச அரசியல்வாதிகளோ, சமூக அமைப்புக்களோ அல்லது மக்களோ, தனிநபர்களோ அறிந்திருப்பார்களா என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது.\nஇருப்பினும், இப்பிரதேச மக்களின் ஒவ்வொரு விடயத்திலும் அவ்வப்போது சமூகக் கீறல்களும், சமூகக் காயங்களும் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அக்கீறல்களும் காயங்களும் வரலாற்றில் மறக்க முடியாத பதிவுகளை இப்பிரதேசம் வாழ் சமூகங்களுக்கிடையில் ஏற்படுத்தியிருந்தாலும். அக்கீறல்களும் காயங்களும் யாசகனின் காலிலுள்ள புண்ணாக தொடர்ந்து இருப்பதற்கு அரசியல்வாதிகளும் சமூக அமைப்புக்ளின் பிரதிநிதிகளும் காரணகர்த்தாக்;களாக இருந்துவிடக்கூடாது.\n4,726 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட தற்போதைய கல்முனைத் தொகுதியானது 106,780 மக்கள் தொகையையும் 68,198 வாக்காளர்களையும�� கொண்டுள்ளது.\nகல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவு, கல்முனை தமிழ் உப பிரதேச செயலகப் பிரிவு மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவு ஆகிய நிர்வாக பிரிவுகளைக் கொண்டதாக கல்முனைத் தேர்தல் தொகுதி உள்ளது.\n2011ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், கல்முனை முஸ்லிம் பிரதேசப் செயலகப்பிரிவின் 29 கிராம சேவகர் பிரிவுகளும் 10,459 குடும்பங்களையும் 29,094 வாக்காளர்களையும் கொண்டுள்ளதுடன் சிங்களவர்கள் 124 பேரையும் இலங்கைத் தமிழர்கள் 66 பேரையும் இந்தியத் தமிழர் 8பேரையும் இலங்கை முஸ்லிம்கள் 44,306 பேரையுமாக 44,509 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.\nகல்முனை தமிழ் உப பிரதேச செயலகப் பிரிவின் 29 கிராம சேவகர் பிரிவுகளும் 7,533 குடும்பங்களையும் 20,099 வாக்காளர்களையும் கொண்டுள்ளதுடன், 231 சிங்களவர்களையும் 26,564 இலங்கைத் தமிழர்களையும், 50 இந்தியத் தமிழர்களையும் 2376 இலங்கை முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாக 29,713 மொத்த மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.\nசாய்ந்தமருது பிரதேச செயலப்பிரிவின் 17 கிராம சேவகர் பிரிவுகளும் 6,081 குடும்பங்களையும் 16,936 வாக்காளர்களையும் கொண்டுள்ளதுடன் 25,389 முஸ்லிம்களை உள்ளடக்கிய 25,412 மக்கள் தொகையை கொண்டுள்ளது. இப்புள்ளிவிபரங்களில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.\nஇவ்வாறான நிர்வாகப் பிரிவையும் மக்கள் தொகையையும் கொண்ட கல்முனையின் வரலாற்றுப் பின்னணியை நோக்ககின்றபோது பிரித்தானிய ஆட்சியில் கல்முனை நகரை 1869ஆம் ஆண்டு ஒரு நகராகவும் 1940ஆம் ஆண்டு பட்டினசபையாகவும் பிரகடனம் செய்த பின் 1946ஆம் ஆண்டு அதன் முதலாவது தேர்தல் பிரித்தானியரின் ஆட்சியின்போது நடைபெற்றதாக வரலாற்றுப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.\nபிரித்தானியர் கரவாகுவை கல்முனை எனவும் அதன் எல்லையாக வடக்கே தாளவாட்டுவான் வீதிக்கும் தெற்கே கல்முனை ஸாகிறா கல்லூரி வீதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை வரைபடத்தில் கல்முனை எனக் குறித்து அதன் அந்தஸ்தை 1887ல் சனிட்டரி போட்டாக உயர்த்தினா.; இதுவே கல்முனைப் பட்டின சபையின் எல்லையாகவும் இருந்தது. இவ்வாறு எல்லை வகுக்கப்பட்டு கல்முனை எனப் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதானது கல்முனை என்பது ஒரு இனத்திற்கான அல்லது ஒரு ஊருக்கான பிரதேசமாகக் கொள்ளத்தகாதது என்பதைப் புரிந்துகொள்ளச் செய்கிறது.\nபண்டைய கல்முனையின் நிர்வாக எல்லையானது மூ���்று நிர்வாக கிராம சபைகளையும் ஒரு பட்டின சபையையும் கொண்டிருந்தது. கரவாகு வடக்கு, கரவாகு மேற்கு, கரவாகு தெற்கு மற்றும் கல்முனை பட்டின சபை என்பன அவையாகும். கரவாகு வடக்கு கிராம சபை கல்லாறு, துறைநீலாவனை, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு கிராமங்களைக் கொண்டிருந்தது. இருப்பினும், 1960ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது கல்லாறும் துறைநீலாவணையும் மட்டக்களப்பு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டன.\nகரவாகு மேற்கு கிராம சபை நற்பட்டிமுனை, மணற்சேனை, சேனக்குடியிருப்பு, துரவந்தியன்மேடு, ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாகவும். கரவாகு தெற்கு சபை சாய்ந்தமருது கிராமத்தை உள்ளடக்கியதாகவும் இருந்ததுடன், கல்முனைப் பட்டின சபையின் எல்லையானது கல்முனை சனிட்டரி போட்டின் எல்லையாக அதவாது, தாளவட்டுவான் வீதி முதல் கல்முனை ஸாகிறா வீதி வரையானது என கல்முனையின் வரலாற்றுப் பதிவுகள் சுட்டிக்காட்டுகிறது.\nஇவ்வாறு பட்டின சபையாக இருந்த கல்முனை 1987ஆம் ஆண்டு பிரதேச சபையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான முதலாவது தேர்தல் 1994ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதன் பிற்பாடு மாநகர சபையாகத் தரம் உயர்தப்பட்ட பின் 2006ஆம் ஆண்டு இதற்கான முதலாவது தேர்தலும் நடைபெற்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.\n1994ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை உள்ளுராட்சி மன்றத்தின் ஆளும் தரப்பாகவும் தமிழ் கட்சிகள் உட்பட பல கட்சி உறுப்பினர்கள் எதிர்தரப்பாகவும் இருந்து வந்துள்ளனர்.\nஏறக்குறைய 25 வருடங்கள் ஆட்சி செய்த முஸ்லிம் காங்கிரஸினால் கல்முனையில் சமூக உறவை ஏற்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் எவை. ஒரு சமூகம் அல்லது ஒரு பிரதேசம் மற்றொரு சமூகத்தின் மீது அல்லது பிரதேசத்தின் மீத குற்றச் சுமத்தாது செய்த சேவைகள், மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகள் எத்தகையவை. ஒரு சமூகம் அல்லது ஒரு பிரதேசம் மற்றொரு சமூகத்தின் மீது அல்லது பிரதேசத்தின் மீத குற்றச் சுமத்தாது செய்த சேவைகள், மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகள் எத்தகையவை. இவற்றிற்கு தமிழ் தரப்புகள் மற்றும் பிரதேசங்கள் வழங்கிய ஒத்துழைப்புகள் எவை\nஅதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது அதிகாரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வளங்களை பயன்படுத்தி பாகுபாடின்றி சேவை செய்கின்றபோது ஒரு சமூகம் அல்லது ஒரு பிரதேசம் மற்றொரு சமூகத்தின் மீது அல்லது பிரதேசத்தின் மீது காழ்புணர்ச்சியையோ அல்லது குற்றச்சாட்டுக்களையோ முன்வைக்காது.\nமாறாக, அதிகாரங்கள் முறை தவறிப் பயன்படுத்தப்படுமாயின், அதனால் பாதிக்கப்படுகின்ற சமூகம் அல்லது பிரதேசம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடியாது.\nஇவ்வாறான நிலையில்தான் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும் தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலகத்தை தனிப் பிரதேச செயலகமாக தரம் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றது என்பதையும் மறுக்க முடியாது.\nகடந்த 2015ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது சாய்ந்தமருதூருக்கான தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்படும் என்ற வாக்குறுதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூலம் வழங்கச் செய்யப்பட்டதன்; பின்னர்தான் இக்;கோஷம் வழுப்பெற்றது என்பது நிதர்சனமாகும்.\nசாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபைக்கான கோஷம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இதிலுள்ள சாதக பாதங்கள் குறித்து ஆரோக்கியமாகப் பேசப்பட்டு இதற்கான தீர்வு எட்டப்பட்டிருந்தால் தொப்புல்கொடி உறவாக விளங்கும் சாய்;ந்தமருதூரிலும் கல்முனையிலும் அதிகாரப் பசிக்காக பலிசொல்லும் நிலை உருவாகயிருக்காது. ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்கள் ஏற்பட்டிருக்காது. இவ்வாறான நிலையை உருவாக்கியவர்கள் இப்பிரதேச அரசியல் வாதிகளும் அவர்களின் தலைமைகளும் ஒரு சில தனிநபர்களும் என்பதை முழு நாடே அறியும்.\nஇருப்பினும், ஒரு தேசத்தில், ஒரு சமூகத்தில் அல்லது ஏதாவதொரு துறையில் பிரபலயமிக்க விடயம் அல்லது பிரபல்யமிக்கவர்கள் பேசப்படுவதுபோன்று அல்லது பெயர் கூறி எல்லோராலும் உச்சரிக்கப்படுவது போன்று கிழக்குப் பிராந்தியத்தில் கல்முனை என்ற பெயர் பிரபல்யமிக்கது. இப்பெயர் பல்வேறு தளங்களில் உச்சரிப்படுவது யதார்;த்தமானது.\nஆனால், அப்பிரபல்யமிக்க பெயர்தாங்கிய எல்லைக்குள் வாழ்பவர்கள் ஆளப்பிறந்தவர்கள் என்றும் ஏனையவர்கள் ஆளப்பட வேண்டியவர்கள் என்றும் கருதப்படுவதோ அல்லது கல்முனை என்ற பெயருக்குள் ஏனைய பிரதேசங்களின் பெயர் மறைக்கப்பட்டு விடுகிறது என்று சிந்திப்போதோ நியாயமாகாது. அது சின்னத்தனமான சிந்தனையாகும்.\nகல்முனையின் அதிகாரத்தில் இருந்தவர்கள் இழைத்த சில தவறுகள்தான் தங்களது தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கைக்குக் காரணமென்றும், நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை என்றும் கூறப்பட்டாலும் கல்முனை என்ற பெயருக்குள் எங்கள் ஊர் மறைந்து கிடக்க முடியாது என்ற அற்ப சிந்தனை கொண்ட ஒரு சில சாய்ந்தமருது நபர்களினால் உருவாக்கப்பட்ட பிரதேசவாதச் சிந்தனையின் ஒட்டுமொத்த வடிவமே கடந்த காலங்களில் தொப்புல்கொடி உறவாக விளங்கும் சாய்ந்தமருது மக்களையும் கல்முனை மக்களையும் ஏட்டிக்குப் போட்டியாக வீதியில் இறங்கி பேரணி செல்லவும், ஹர்த்தால், கடையடைப்பை மேற்கொள்ளவும் வழிகோலியது என்பதை மறுக்க முடியாது.\nஇந்நிலையில், பிரிக்கப்படாத இலங்கைக்குள் சிறுபான்மை மக்களின் அல்லது தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதோ, அதற்காக எவ்வாறான பொறிமுறைகள் உருவாக்கப்படுகிறதோ. அப்பொறிமுறைகளினூடாக தமது சமூகத்திற்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் எனத் தமிழ் தரப்புக்கள் ஒத்துழைத்து செயற்படுகிறதோ அவ்வாறு பிரிக்கப்படாத கல்முனைக்குள் பிரதேசங்களின் நலன்களைப் வழங்குவதற்கும் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் சகவாழ்வுக்கும் உரிய பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு அவை செயற்படுத்தபடுகின்றபோது கல்முனையில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வைப் பெறலாம். சமூக உறவையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் வழுவூட்டி சகவாழ்வைக் கட்டியெழுப்பலாம்.\nஇவ்வாறான தீர்வுக்கான சோனைக்கு மத்தியில், சாய்ந்தமருது மக்களும் கல்முனை மக்களும் அவர்களை வழிநடத்துகின்ற பள்ளி நிருவாகங்களும் இஸ்லாத்தின் போதனையின் அடிப்படையில் ஒன்றுபட்டு ஒரு மேசையிலிருந்து பேச முன்வார்களா சாய்ந்தமருதூருக்கு தனியான சபை வழங்குவதோடு கல்முனையையும் முன்னர் இருந்த சபைகளுக்கான எல்லைகளோடு நான்கு சபைகளாப் பிரிக்க தமிழ் தரப்புக்கள் ஏற்றுச் செயற்படுவார்களா சாய்ந்தமருதூருக்கு தனியான சபை வழங்குவதோடு கல்முனையையும் முன்னர் இருந்த சபைகளுக்கான எல்லைகளோடு நான்கு சபைகளாப் பிரிக்க தமிழ் தரப்புக்கள் ஏற்றுச் செயற்படுவார்களா இவற்றைச் சாத்தியப்படுத்துவது யார் என்ற வினாக்களுக்கும் மத்தியில் ஓவ்வொரு ஊரும், ஒவ்வொரு சமூகம் தங்களது நிலைப்பாடுகளிலிருந்து இறங்கி வந்து ஆரோக்கியமான விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு கல்முனையின் பிரதேச மற்றும் சமூக ஒருமைப்பாட்டைப் காயப்படுத்தாது, பாதுகாத்து பிரதேச ஒற்றுமையையும் சகவாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றே சமூக உறவையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் சகவாழ்வை விரும்பும் கல்முனை வாழ் மக்களும் ஏனைய பிரதேச மக்களும் விரும்புகின்றனர்.\nகல்முனையின் வரலாற்றில் ஒவ்வொரு பிரதேச மக்களினதும் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாஷைகள் கல்முனையை ஆண்ட அதிகாரத்தரப்புக்களால் மறுக்கப்பட்டிருக்கலாம், புறக்கணிப்புச் செய்யப்பட்டிருக்காலம். அதனால் அவர்களது பிரதேசம் சமூக, பொருளாதார, அரசியலில் பின்னடைவு கண்டிருக்கக் கூடும். அவற்றை மறுப்பதற்கில்லை. இருப்பினும், அதற்காக பிரதேசங்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது.\nஊர்வெறி, சுயநலன்கள், பிரதேசவாதம், குறுகிய மனப்பான்மை, பிரதேச மற்றும் இன அதிகார ஆதிக்கம் என்பவற்றுக்கு அப்பால், விட்டுகொடுப்பு, புரிந்துணர்வு, பிரதேச வரலாற்றுத் தூர நோக்கு என்பவற்றுடன், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, கல்முனை உப பிரதேச செயலக தரம் உயர்வு, கல்முனை மாநகரத்துக்கான எல்லைப் பிரிப்பு என்பவற்றுக்கான அரசியல் தீர்வானது கல்முனைப் பிரதேசத்தின் பிரதேசங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், முஸ்லிம் சகோதரத்துவதைத்தையும், தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான சமூக ஒருமைப்பாட்டையும் பிளவுபடுத்தாத வகையில் அமைய வேண்டும் என்பதே நடுநிலைச் சிந்தனையளர்களின் எதிர்பார்ப்பாகும்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/11/22/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-07-18T15:06:57Z", "digest": "sha1:C6NLEFAQHVKIRNUDGJUYUUQCUXOK6ENW", "length": 9868, "nlines": 103, "source_domain": "vivasayam.org", "title": "மீன் வளர்ப்பு : குளம் தயாரிப்பு முறை..! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nமீன் வளர்ப்பு : குளம் தயாரிப்பு முறை..\nகுளம் தயாரிப்பு குறித்துப் பேசிய ரங்கநாதன், “ஒரு ஏக்கர் பரப்பில் 8 அடி ஆழத்துக்குக் குளம் வெட்ட வேண்டும். ஒரு குளத்துக்கு 100 கிலோ வீதம் கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, 2 அடி உயரத்துக்குத் தண்ணீர் விட வேண்டும். பிறகு, 2 டன் ஈரச் சாணத்தைத் தண்ணீரில் கரைத்து மேலும் 2 அடி உயரத்துக்குத் தண்ணீர் விட வேண்டும். அடுத்த ஒரு வாரத்தில் தேவையான அளவு தாவர நுண்ணுயிரிகள் உருவாகியிருக்கும்.\nஉள்ளங்கையைத் தண்ணீருக்குள் விட்டுப் பார்க்கும்போது மங்காலகத் தெரிந்தால், போதுமான அளவு நுண்ணுயிரிகள் உருவாகிவிட்டன என்று தெரிந்துகொள்ளலாம். அப்படி இல்லாமல் வெளுப்பாகத் தெளிவாகத் தெரிந்தால், இன்னமும் ஈரச் சாணத்தைக் கரைத்துவிட வேண்டும்.\nதாவர நுண்ணுயிரிகள் உருவான பிறகுதான் மீன் குஞ்சுகளைக் குளத்துக்குள் விட வேண்டும். தொடர்ந்து மாதம் 400 கிலோ ஈர சாணத்தைக் கரைத்து விட்டு வர வேண்டும். அனைத்து மீன்களையும் பிடித்த பிறகு, குளத்திலிருந்து தண்ணீரை முழுமையாக வெளியேற்றி, 15 நாட்கள் வெயிலில் குளத்தை காய விட வேண்டும். பிறகு மீண்டும் இதே முறையில் தண்ணீர் விட்டு தயார் செய்ய வேண்டும்” என்றார்.\n“மீன் குஞ்சு விற்பனை நிலையங்களில் தீவனத்துக்கான ‘வெலான் ஸ்கிரீன் ஹாப்பா’ (Velon Screen Happa P 16) மற்றும் மீன் இருப்பு செய்வதற்கான மூடியுடன் கூடிய ஹாப்பா ஆகியவை கிடைக்கின்றன. குறிப்பாகத் தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் போன்ற பகுதிகளில் இந்த ஹாப்பாக்கள் கிடைக்கின்றன. தீவன ஹாப்பாவின் விலை 750 ரூபாய், இவை இரண்டு ஆண்டுகள் வரை தாங்கும்.\n1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் உயரம் கொண்ட ‘வெலான் ஸ்கிரீன் ஹாப்பா p(16)’ங்கற வலைத் தொட்டியில பரவலா இருக்குறதால, ஒரே சமயத்துல எல்லா மீன்களும் உறிஞ்சி எடுத்துக்கும். குளத்தோட ஆழமான பகுதியில நாலு சவுக்குக் கம்புகளை நட்டு, அதுலதான் ஹாப்பா அமைச்சிருக்கோம். பாதியளவு தண்ணீர்க்கு உள்ளேயும் பாதியளவு தண்ணீருக்கு மேலயும் இருக்குற மாதிரி ஹாப்பா அமைச்சிருக்கோம். ஒரு ஏக்கர் குளத்துல வளரும் மீன்களுக்கு… வளர்ப்புக் குளத்துல விட்ட முதல் 15 நாட்களுக்குத் தினமும் 3 கிலோ தீவனம் கொடுப்போம். அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் நாலரை கிலோ கொடுப்போம்.”\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும்...\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில்\n4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை...\nவிவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்குப் போட்டி\nஉழவன் பவுன்டேசன் சார்பில் விவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்கு போட்டி சிறு குறு விவசாயத்திற்கான கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டி... மேலும் விபரங்களுக்கு : 7550055333 என்ற முகவரியை...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்\nபண மதிப்பு குறைப்பு : வீழ்ச்சியில் இந்திய விவசாயம்..\nஅரிசி சாகுபடிக்கு இந்தியர்கள்தான் முன்னோர்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/16836-8-dead-in-texas-high-school-shooting.html", "date_download": "2019-07-18T15:00:07Z", "digest": "sha1:XOTAG3TTBG6L5RLK7D7CYFOET4XINHCJ", "length": 8049, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி!", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nபள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி\nடெக்ஸாஸ்(18 மே 2018): அமெரிக்காவின் டெக்சாஸ் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர்.\nஇன்று காலை உள்ளூர் நேரம் 07:30 மணிக்கு அமெரிக்காவின் டெக்ஸாஸ் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் 8 பேர் பலியானதாக கூறப் படுகிறது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் கைதானவர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.\n« மீண்டும் மிரட்டும் எபோலா வைரஸ் டாக்டர் ஆஃபியா சித்தீக்கி மரணம் குறித்து பரவிய வதந்தி தவறானது டாக்டர் ஆஃபியா சித்தீக்கி மரணம் குறித்து பரவிய வதந்தி தவறானது\nஅமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்ட நான்கு இந்தியர்கள் கைது\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthyshout.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2019-07-18T15:20:42Z", "digest": "sha1:SJINRHLX6DUF4ZMC2AQTAQI3HG3CME5C", "length": 23147, "nlines": 193, "source_domain": "healthyshout.com", "title": "வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள் - Healthyshout.com - Health and Fitness Blog by Dr Venkatesh", "raw_content": "\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nகுழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..\n எலுமிச்சை மற்றும் பார்சிலி சிரப் கொண்டு…\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\nசுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை தக்காளியை கொண்டு நீக்கலாம்\nசருமத்திற்கு அழகு தரும் தேங்காய் பால்\nஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..\nப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..\nசத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..\nகேழ்வரகு முருங்கைக்கீரை சேர்ந்த தோசை..\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்…\nஒருவரிடம் நாம் பேசும் பொது அவர்களுக்கு முதலில் தெரிவது நம் பற்கள் மட்டுமே அந்த பற்களை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பற்கள் மஞ்சளாக இருந்தால் நாம் அடுத்தவரிடம் பேசவே தயங்கி நிற்போம். பற்கள் மஞ்சள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றால் நாம் நம்பிக்கையின்றி கூச்சத்துடன் வாழ நேரிடுகிறது. பற்கள் நமது உணவுகளை அரைத்து உணவுகுழாய்க்கு அனுப்புகிறது. உண்ணும் உணவுகள் சுத்தமாக வயிற்றுக்கு செல்லவேண்டும் என்றாலும் நம் பற்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.\nநம் முன்னோர்கள் கூறியது போல் பல் போனால் சொல் போச்சு என்பது உண்மை தான். ஆம் பல் போனாலே நம்மால் ஆரோக்கியமா�� வாழ்வை வாழ்வது என்பது கடினம் தான். பற்கள் இல்லையென்றால் பல்வேறு வகையான நோய்கள் நம்மை பாதிக்கக்கூடும். பற்கள் மட்டுமில்லை வாய் துர்நாற்றம் இன்றியும் பத்துக்கொள்ளுதல் வேண்டும். அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு வாயில் துர்நற்றம் வீசும் மற்றும் சாப்பிட்ட உணவுகள் பற்களில் சிக்கியிருந்தாலும் வாய் துர்நாற்றம் வீசுகின்றன.\nமுன்னெல்லாம் பற்களை துலக்க சாம்பலையும் உப்பையும் பயன்படுத்தினர். அதனால் பற்களின் ஆரோக்கியம் மேம்பட்டது. ஆனால் தற்போது பேஸ்ட் போன்றவைகள் அந்த அளவு ஆரோக்கியத்தை கொடுப்பதில்லை. சாம்பலையும் உப்பையும் கொண்டு பல் விலக்க நாம் கூச்சப்படுகிறோம் ஆனால் அதுவே மிக சிறந்த வகையில் பற்களை பாதுகாக்கிறது. பற்களில் உள்ள மஞ்சள் கரைகளையும் வாயில் ஏற்படும் துர்நற்றங்களையும் எவ்வாறு சரி செய்வது என்பது இந்த பதிவில் பார்க்கலாம்.\nவாய் துர்நாற்றம் வீசுவதற்கு நாம் உண்ணும் உணவுகள் வாயில் பற்களின் நடுவே மாட்டிக்கொண்டு வாய் கொப்பளிக்கும் போதும் பல் துலக்கும் போதும் சுத்தம் ஆகாமல் பற்களிலேயே இருந்தால் அது அழுகி அதன் கெட்ட வாடையானது வாயில் வீசுகிறது. வயிற்றில் அல்சர் பாதிப்பு இருந்தாலும், தொண்டையில் நோய் தொற்று ஏற்பட்டாலும் இவ்வாறு வாய் துர்நாற்றம் வீசும். மேலும் ஈறு நோய், சொத்தை பல், வயிறு தொடர்பான பிரச்சனைகள் துர்நற்றம் அடிக்க காரணமாக இருக்கலாம். வாயில் எதனால் துரமாற்றம் அடிக்கிறது என்பதை கண்டறிந்து அதறகான சிகிச்சைகளை மேற்கொண்டால் வாய் துர்நாற்றம் இன்றி இருக்கலாம்.\nபற்களை சுத்தமாக வைக்க ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இரண்டு முறை பற்களை துலக்கவேண்டும். நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட் நம் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாக வைத்து கொள்கிறதா என தெரிந்து உபயோகப்படுத்த வேண்டும். நாம் உபயோகிக்கும் டூத் பிரஷ்கள் நம் பற்களின் சந்துக்கு நடுவிலும் சுத்தம் செய்வது போல வாங்கி கொள்ளவேண்டும். பற்களை துலக்கிய பின்பு ஈறுகளை மசாஜ் செய்வது பற்களை பலப்படுத்தும். நாம் உபயோகப்படுத்தும் பிரஷ்களை 60 முதல் 90 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ளவேண்டும்.\nபற்களில் உள்ள மஞ்சள் கறை\nசிலருக்கு காலை மற்றும் இரவு என இருமுறை பற்களை துலக்கினால் மஞ்சள் கறை என்பது போகாது. அவர்களுக்கு பற்களில் மஞ்சள் கறை படியும். பற்கள் மஜால் நிறமாக இருப்பதற்கு அதிக அளவு டீ மற்றும் காபி குடிப்பதாலும், புகைபிடிப்பது, வயது போன்றவற்றாலும் ஏற்படும். பற்களை சில இயற்கை முறை வழிகளை கொண்டு சுத்தம் செய்ய முடியும். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு இரண்டையும் கலந்து தேய்த்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும். எலுமிச்சை பழ தோலைக் கொண்டு துலக்கி குளிர்ந்த நீரில் பற்களை கழுவ வேண்டும்.\nஆரஞ்சில் உள்ள சி சத்து பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குகிறது. இரவு தூங்கும் முன்பு ஆரஞ்சு பழ தோலை கொண்டு பற்களை துலக்கி பற்களை கழுவாமல் தூங்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். மேலும் நாம் உண்ணும் கரும்பு மற்றும் அன்னாசிப்பழம் போன்றவை பற்களை சுத்தம் செய்யும் தண்மை கொண்டது. அதிக அளவு நார்ச்சத்து உள்ள காய்கறிகள் போன்றவை உண்பதாலும் பற்களின் ஆரோக்கியமானது அதிகரிக்கிறது.\nநம் முன்னோர்கள் சாம்பலை தான் உபோயோகப்படுத்திவந்தார்கள். நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட் அதனுடன் சாம்பலையும் கலந்து காலை இரவு என இருமுறை தேய்த்து வந்தால் பற்கள் வெண்மை நிறம் அடையும். பல் மருத்துவரை வருடத்திற்கு ஒருமுறையாது சென்று பற்களை பற்றி ஆலோசனை பெறுவது நல்லது .\nபற்களை பளிச்சென்று வைக்க தான் பலரும் விரும்புகின்றனர். அதற்கு சமையல் சோடாவை கொண்டு பற்களை தேய்த்தால் பற்கள் பளிச்சென்று ஆகும். மாதம் ஒரு முறையாவது சமையல் சோடாவை கொண்டு பல் துலக்க வேண்டும்.\nஆப்பிளை கொண்டு பற்களை வெண்மையாக முடியும். ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிட வேண்டும். அது இயற்கையாகவே பற்களை சுத்தம் செய்கிறது. இந்த வழியில் பற்களின் இடையில் சிக்கும் துணுக்களை நீக்குகிறது. ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது.\nஆயில் புல்லிங் என்பது நமது வாயை எண்ணெய் கொண்டு சுத்தம் செய்யும் முறை ஆகும். இந்த முறையில் செய்வதால் வாயில் பல் வலி, பற்கள் விழுதல், வாயில் நோய்த்தொற்று, ஈறுகளை ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் நீங்குவதாக கூறப்படுகிறது. ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணெய் எடுத்துக்கொள்வது நல்லது. நல்லெண்ணையை ஊற்றி 20 நிமிடம் வரை கொப்பளிக்க வேண்டும். பிறகு சுத்தமான நீரை கொண்டு வாயை கொப்பளித்து பிரஷ் செய்து கொண்டால் வாயில் உள்ள கறைகள் நீங்கி பளிச்சென்று பற்கள் இருக்கும்\nஇந்த பதி���ு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்\nதூங்க செல்லும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..\nஆண்களின் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக வைத்திருக்கும் எளிய இயற்கை வைத்தியம்\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை தக்காளியை கொண்டு நீக்கலாம்\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க முடி வறண்டு போயிருக்குனு கவலையா\nஉடலில் மக்னீசியம் சத்து குறைவாக உள்ளது எதனால் குறைவாக உள்ளது\nஉடலில் சில இடங்களில் வலி இருப்பதால் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்து...\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை தக்காளியை கொண்டு நீக்கலாம்\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/09/best-simple-steps-to-prevent-natural-hair-loss.html", "date_download": "2019-07-18T15:08:26Z", "digest": "sha1:AF2TALDQ6EHL6NBFQGBPWM6DYR5T4KKC", "length": 9803, "nlines": 73, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "இயற்கையான முறையில் முடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள் | Iyarkai Muraiyil Mudi Uthirvathai Thadukka Vazikal - Tamil Health Plus", "raw_content": "\nHome முடி உதிர்வை தடுக்க இயற்கையான முறையில் முடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள் | Iyarkai Muraiyil Mudi Uthirvathai Thadukka Vazikal\nஇயற்கையான முறையில் முடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள் | Iyarkai Muraiyil Mudi Uthirvathai Thadukka Vazikal\ntamil maruthuva muraiyil mudi uthirvathai thadukkaமுட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல்.\n* முடி உதிர்வதை தடுக்க அதிகம் அயன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.\n* இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.\n* எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.\n* கறிவேப்பிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.\n* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.\n* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.\n* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.\nTags : முடி உதிர்வை தடுக்க\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்ம��� குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/02/2_18.html", "date_download": "2019-07-18T15:09:19Z", "digest": "sha1:WT5JT4O5VRRZNQQNDNPNPUYM54XTZIGE", "length": 6017, "nlines": 99, "source_domain": "www.tnschools.co.in", "title": "பாடத்திட்டத்தை மாற்றுகிறோம் +2 படித்தவுடன் வேலை - செங்கோட்டையன் பேட்டி - TNSCHOOLS.CO.IN | No.1 Education Website", "raw_content": "\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\nபாடத்திட்டத்தை மாற்றுகிறோம் +2 படித்தவுடன் வேலை - செங்கோட்டையன் பேட்டி\nபாடத்திட்டத்தை மாற்றுகிறோம் +2 படித்தவுடன் வேலை - செங்கோட்டையன் பேட்டி\nபாடத்திட்டத்தை மாற்றுகிறோம் +2 படித்தவுடன் வேலை - செங்கோட்டையன் பேட்டி / The curriculum is changing plus 2 when we read the job\nதமிழக பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும், அதன் மூலம் பிளஸ் 2 படித்தவுடனேயே வேலை வாய்ப்பு கிடைக்கும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மற்றும் திருப்பூரில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் இன்று செங்கோட்டையன் கலந்து கொண்டார். அதன் பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக பாடத்திட்டம் உலக தரத்திற்கு மாற்றி அமைக்கப்படும். மாணவர்களின் சீருடைகளையும் மாற்ற திட்டமிட்டிருக்கிறோம். அதன் பின்பு, தனியார் பள்ளி மாணவர்களும் அரசு பள்ளிகளை தேடி வந்து சேரும் நிலை உருவாகும். அதேபோல், புதியாக உதவி மையம் கொண்டு வரப்பட இருக்கிறது. உயர்நிலை பள்ளியிலிருந்து மேல்நிலைக்கு செல்லும் போது என்ன பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கலாம். கல்லூரிக்கு செல்லும் போது எந்த மாதிரியான பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம் என்பது தொடர்பான தகவல்களை அதில் தெரிந்து கொள்ளலாம். 2018-19 கல்வியாண்டில் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். அடுத்த ஆண்டுக்குள் 8ம் வகுப்புகளுக்கும் என அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.\nஅதன் மூலம், பிளஸ் 2 படித்தவுடன் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்\" என அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/tag/football/", "date_download": "2019-07-18T15:41:43Z", "digest": "sha1:IOIKZTUZLQ3QF34WFCOH4T5H6XJOGCBR", "length": 29403, "nlines": 209, "source_domain": "cinema.tamilnews.com", "title": "football Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியில் தொடரை நடத்தும் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகக்கிண்ண வரலாற்றில் தொடரை ஏற்று நடத்தும் நாடு, ...\nநைஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக பெட்ரிக் வீரியா\nபிரென்ச் லீக் 1 அணியான நைஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் அர்செனல் அணியின் தலைவர் பெட்ரிக் வீரியா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மென்செஸ்டர் சிட்டி, ஜுவான்டஸ் மற்றும் ஏசி மிலன் அணிகளின் மத்தியக்கள வீரரான இவர், நியூவ் யோர்க் சிட்டி அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார். அதுமாத்திரமின்றி அர்செனல் அணியின் ...\nஉலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுவாரா முகமது சலாஹ்\n(mohamed salah injury update news Tamil) லிவர்பூல் அணியின் முன்னணி வீரர் முகமது சலாஹ் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. லிவர்பூல் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. இந்த ...\nடொட்டென்ஹம் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு புதிய ஒப்பந்தம்\n(Tottenham manager signs new five-year contract) டொட்டென்ஹம் உதைப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் மோரிசியோ போச்செட்டினோவின் ஒப்பந்தக்காலம் மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டள்ளது. மோரிசியோ போச்செட்டினோ கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணியின் பயிற்றுவிப்பாளராக இணைந்தார். இவர் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய கடந்த மூன்று ஆண்டுகளும் ...\nநெய்மரின் உடல் நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரேசில்\n(world cup 2018 neymar injury news Tamil) பிரேசில் அணியின் முன்னணி வீரர் நெய்மரின் உபாதையிலிருந்து குணமடைந்து வருவதாக அணியின் உடற் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். நெய்மர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகின்றார். க���ந்த பெப்ரவரி மாதம் 25ம் திகதி நடைபெற்ற லீக் போட்டியொன்றின் ...\nபுதிய பயிற்றுவிப்பாளரை நியமித்தது அர்செனல்\n(Unai Emery named Arsenal new Manager) இங்கிலாந்தின் பிரபல உதைப்பந்தாட்ட கழகமான அர்செனல் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான உனெய் எம்ரி நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயத்தினை அர்செனல் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, இவன் கஷிடிஷ் அறிவித்துள்ளார். 46 வயதான உனெய் ...\nஉலகக்கிண்ண போட்டியை தவறவிடும் ஆர்ஜன்டீனாவின் முன்னணி வீரர்\n(Argentina goalkeeper Sergio Romero miss world cup 2018) ஆர்ஜன்டீன அணியின் முன்னணி கோல் கீப்பரான சேர்ஜியோ ரொமிரோ இம்முறை நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜன்டீன உதைப்பந்தாட்ட சம்மேளனம் நேற்று உலகக்கிண்ண அணிக்குழாமை அறிவித்திருந்தது. இதில் முன்னணி கோல் கீப்பரான சேர்ஜியோ ரொமிரோவின் ...\nஇங்கிலாந்து அணியின் தலைவராக ஹர்ரி கேன்\n(Harry Kane named England captain Russia 2018) இங்கிலாந்து உதைப்பந்தாட்ட அணியின் தலைவராக டொட்டென்ஹம் ஹொட்ஸபர் அணியின் முன்னணி வீரர் ஹர்ரி கேன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயத்தினை இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் கிரேத் சௌத்கேட் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிபா உலகக்கிண்ண தொடருக்கான ...\nபிபா உலகக்கிண்ண போட்டிக்கான ஆர்ஜன்டீன அணிக்குழாம்\n3 3Shares (fifa world cup 2018 argentina squad) ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிபா உலகக்கிண்ண போட்டிகளுக்கான 23 பேர்கொண்ட ஆர்ஜன்டீனா குழாம் அறிவிக்கப்பட்டள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் லைனல் மெஸ்ஸி, சேர்ஜியோ ஆகுவாரோ, பவுலோ டெய்பலா மற்றும் கொன்சலா ஹிகுவாயின் உட்பட முன்னணி வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். ...\nமென்செஸ்டர் சிட்டி பயிற்றுவிப்பாளரின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு\n(Manchester City manager Pep Guardiola signs new deal) மென்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்றுவிப்பாளர் பெப் கார்டியோலாவின் ஒப்பந்தக்காலம் 2021ம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது. பெப் கார்டியோலாவின் பயிற்சியின் கீழ் பிரீமியர் லீக்கில் விளையாடிய மென்செஸ்டர் சிட்டி அணி 100 புள்ளிகள் சாதனையுடன், பிரீமியர் லீக் ...\n100 புள்ளிகளை பெற்று வரலாற்று சாதனை படைத்தது மென்செஸ்டர் சிட்டி\n(man city vs southampton premier league final match) இங்கிலாந்தில் நடை���ெற்று வரும் பிரீமியர் லீக் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டித் தொடரில் அற்புமதமாக விளையாடிய மென்செஸ்டர் சிட்டி அணி, பிரீமியர் லீக் வரலாற்றில் மொத்தமாக 100 புள்ளிகளை பெற்ற ஒரே அணி ...\nஅரையிறுதியின் முதல் லீக் போட்டியில் வெற்றியீட்டியது டெர்பி கவுண்டி\n(Derby County vs Fulham Championship play-off semi-final) இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சம்பியன்ஷிப் உதைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் டெர்பி கவுண்டி அணி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உதைப்பந்தாட்ட தொடர்களில், பிரீமியர் லீக் தொடரையடுத்து இரண்டாவது மிகப்பெரிய தொடராக சம்பியன்ஷிப் கருதப்படுகிறது. ...\nபிரீமியர் லீக் தொடரில் வரலாற்று சாதனையை படைத்தது மென்செஸ்டர் சிட்டி\n(manchester city vs brighton news Tamil) இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் தொடர் நிறைவுபெறும் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டித் தொடரில் அற்புமதமாக விளையாடி வரும் மென்செஸ்டர் சிட்டி அணி, இம்முறை மொத்தமாக 97 புள்ளிகளை பெற்று, ஒரு சீசனில் அதிக புள்ளிகளை ...\nதீர்மானம் மிக்க போட்டியில் வெற்றிபெற்றது சௌதெம்டன்\n(swansea city vs southampton premier league 2018) பிரீமியர் லீக் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற மிக முக்கியமான போட்டியில் சௌதெம்டன் அணி வெற்றிபெற்றுள்ளது. பிரீமியர் லீக்கின் அடுத்த சீசனை தக்கவைத்துக்கொள்வதற்கான முக்கிய போட்டியில் சௌதெம்டன் மற்றும் சுவான்சி சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரீமியர் ...\nஉபாதையால் வெளியேறுகிறார் லொரொன்ட் கொசில்னி\n(laurent koscielny injury news Tamil update) அர்செனல் அணியின் வீரர் லொரொன்ட் கொசில்னி (பிரான்ஸ்) ஆறு மாதங்களுக்கு போட்டிகளில் விளையாட மாட்டார் என அர்செனல் அணியின் பயிற்றுவிப்பாளர் அர்சென் வெங்கர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய லீக் உதைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதியின் இரண்டாவது லீக் போட்டியில் அர்செனல் அணி ...\nபிரீமியர் லீக் : மென்செஸ்டர் யுனைடட் அணியை வீழ்த்தியது பிரைட்டன்\n(brighton hove albion vs manchester united news Tamil) பீரீமியர் லீக் பட்டியலில் 14வது இடத்திலிருந்த பிரைட்டன் அணி, பட்டியலின் இரண்டாவது இடத்திலிருந்த மென்செஸ்டர் யுனைடட் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. இரு அணிகளும் தங்களது 36வது லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. ...\nஐரோப்பிய லீக் அர��யிறுதியில் அர்செனல் தோல்வி\n(atletico madrid vs Arsenal Europa League news Tamil) ஐரோப்பிய லீக் உதைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதியில் அர்செனல் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இன்று அதிகாலை நடைபெற்ற அரையிறுதியின் இரண்டாவது லீக் போட்டியில் அர்செனல் அணி, அட்லாண்டிகோ மெட்ரிட் அணியை எதிர்கொண்டது. அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் ...\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்\n(roma vs liverpool champions league news Tamil 2018) சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் 7-6 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற லிவர்பூல் அணி 2007ம் ஆண்டுக்கு பின்னர் முதற்தடவையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. சம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் ரோமா அணியை வீழ்த்தி 4-3 ...\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரியல் மெட்ரிட்\n(Real Madrid beat bayern munich news Tamil) சம்பியன்ஸ் லீக் உதைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டிக்கு ரியல் மெட்ரிட் அணி திரில் வெற்றியுடன் தகுதிபெற்றுள்ளது. சம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற முன்னிலையுடன், இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ...\nஅலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்\n(Tottenham hotspur vs Watford news Tamil) பிரீமியர் லீக் தொடரின் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. பிரீமியர் லீக்கின் நேற்றைய லீக் போட்டியில் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணி, வட்போர்ட் அணியை எதிர்கொண்டது. போட்டியில் ஆரம்பம் ...\nஐரோப்பிய லீக் : இறுதிக்கட்டத்தில் வெற்றியை பறித்த அட்லாண்டிகோ மெட்ரிட்\n(Arsenal vs atletico madrid Football news Tamil) ஐரோப்பிய லீக் உதைப்பந்தாட்ட தொடரின் அர்செனல் மற்றும் அட்லாண்டிகோ மெட்ரிட் அணிகளுக்கிடையிலான அரையிறுதியின் முதலாவது லீக் போட்டியில் சமனிலையில் முடிவடைந்தது. அர்செனல் அணியின் சொந்த மைதானமான எமிரேட்ஷ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பத்தில் அர்செனல் அணி ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்ட��ள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2019-07-18T15:05:38Z", "digest": "sha1:2UFUOU6RT6UJSFZ22W274EAF5HYDRJJJ", "length": 4793, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "போரும் அமைதியும் – சுப. வீரபாண்டியன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபோரும் அமைதியும் – சுப. வீரபாண்டியன்\nCategory எதிரும் புதிரும் சுப. வீரபாண்டியன் உரை\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nகாதலும் சாதியும் – சுப வீ\nபெரியார் கண்ட வாழ்வியல் – சுபவீ உரை\nதொடுவானம் தூரமில்லை – சுபவீ பேச்சு\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nஆன்மிகம் vs அறிவியல் – சுப.வீரபாண்டியன்\nதீட்டும் புனிதமும் – சுப. வீரபாண்டியன்\nநுகர்வு x துறவு – சுப. வீரபாண்டியன்\nபுலால் x மரக்கறி – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nகருப்பு vs வெள்ளை – சுப.வீரபாண்டியன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2015/12/", "date_download": "2019-07-18T15:55:49Z", "digest": "sha1:WSCLXGZK7KOCADHNFIZJSYBWWQ7VGWKB", "length": 12625, "nlines": 145, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: December 2015", "raw_content": "\nஇயற்கை வாழ்வியலில் எங்கள் இரண்டரை வருட அனுபவங்கள்\nநாங்கள் இயற்கை வாழ்வியல் முறையைப் பின்பற்ற ஆரம்பித்து இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த இரண்டரை வருடங்களில் எங்களுடைய உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், எங்களைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்து நாங்கள் வழக்கமாக எதிர்கொள்ளும் கேள்விகள், நாங்கள் சமுதாயத்தில் கவனித்த ஒரு சில விசயங்கள், அவை குறித்த எங்கள் எண்ண ஓட்டங்கள், ஆகியவை குறித்த ஒரு வலைப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கடந்த சில மாதங்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இத்தனை நாட்களும், இதை எதிலிருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன். நாங்கள் சமீபத்தில் தொலைக்காட்சியில், ஒரு மருத்துவர் குழு, மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியைக் கண்ட பிறகு, எங்கள் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இது தான் சரியான நேரம் எனத் தோன்றியது.\nமருத்துவர்களின் நோய் குறித்த அறியாமை:\nஅந்தக் கலந்துரையாடலின் போது (http://www.hotstar.com/1000072205 time: 38:00) ஒரு மருத்துவர், ‘முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இயற்கையாகவே வரக்கூடிய நோய்கள்’ என்று சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றைப் பட்டியலிட்டார். இதைக் கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். சில வருடங்களுக்கு முன்பு வரை, இதே நவீன மருத்துவ உலகம், இத்தகைய நோய்களை எல்லாம் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்று வகைப்படுத்தி இருந்தது. பின்னர் அது ஐம்பது வயதாக மாறியது. ஒரு சில வருடங்களுக்கு முன்பு, அது நாற்பதாகக் குறைந்தது. ஆனால், தற்சமயம் அதே மருத்துவர்கள், இந்த நோய்களை, முப்பது வயதானவர்களுக்கு, அதுவும் ‘இயற்கையாகவே வரக்கூடியது’ என்று கூறியதைப் பார்க்கும் பொழுது, மருத்துவர்களே, நோய்கள் குறித்த அறியாமையில் இருக்கிறார்கள் என்பது நன்றாக விளங்குகிறது. இந்நிலையில் இவர்களால் நோயாளிகளுக்கு எப்படி சரியான ஆலோசனைகளை அளிக்க முடியும் ஒருவேளை இவற்றை நவீன மருத்துவத்தின் கூற்றுப்படி, நோய்களாகவே ஏற்றுக்கொண்டாலும், இத்தனை வருடங்களில் அவற்றை முற்றிலும் குணப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடித்திருக்கப்பட வேண்டும். ஆனால் உண்மையில் நடப்பதென்ன ஒருவேளை இவற்றை நவீன மருத்துவத்தின் ��ூற்றுப்படி, நோய்களாகவே ஏற்றுக்கொண்டாலும், இத்தனை வருடங்களில் அவற்றை முற்றிலும் குணப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடித்திருக்கப்பட வேண்டும். ஆனால் உண்மையில் நடப்பதென்ன நோயாளிகளின் வயதுவரம்பு குறைந்து கொண்டும், அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது.\nLabels: Tamil , இயற்கை வாழ்வியல்\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-18T15:25:48Z", "digest": "sha1:A73RMJOEPYKM2VVAJISJ7VUORHJIIIKD", "length": 4780, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஞ்சிபுரம் ஜம்மா மசூதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஞ்சிபுரம் ஜம்மா மஸ்ஜித் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு மசூதியாகும். கர்நாடகத்தின் நவாப்களால் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இது கட்டப்பட்டது. இந்த மசூதியை ஒட்டி 108 சிவாலயங்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tamilisai-nominates-pm-modi-name-peace-nobel-price-330497.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:11:18Z", "digest": "sha1:73FSKA3TJL6CUZ5VM4IKULKSFD7RFJP3", "length": 14084, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைதிக்கான நோபல் பரிசுக்கு மோடியின் பெயர் பரிந்துரை... தமிழிசை தகவல்! | Tamilisai nominates PM Modi name for Peace Nobel price - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n36 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு மோடியின் பெயர் பரிந்துரை... தமிழிசை தகவல்\nடெல்லி: அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிமுகப்படுத்தினார். ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் என்று இது அழைக்கப்படுகிறது.\nபிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த விழாவில் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் இந்தியா முழுக்க மொத்தம் 10 கோடி குடும்பங்கள் பயன் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதனால் 5 லட்சம் ரூபாய் வரை ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு அளிக்கப்படும். இதுதான் உலகில் மிகப்பெரிய மருத்துவ திட்டம் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் பெரிய சுகாதார திட்டத்தை தொடங்கியதற்காக பிரதமர் பெயரை பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.\n2019ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு மோடியின் பெயர் பரிந்துரை செய்ய இருக்கிறோம். மக்களும் மோடி வெற்றிபெறும் வகையில் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்தி மொழியால்தான் நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது.. வைகோ\nநேர்மையின்றி பணம் சம்பாதிப்பவர்களுக்கு சிறைகளை தயார் செய்து வருகிறார் மோடி.. வெங்கையா நாயுடு\nநான் இது வரை கேட்டதுல மோடி பேச்சு தான் சூப்பர்.. சான்ஸே இல்ல.\n இறுதி வரை போராடிய இந்திய அணியை பார்க்க முடிந்தது.. பிரதமர் மோடி ட்விட்\nமோடி ஆட்சி ஏழைகளுக்கானது.. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். உரக்க சொன்ன மத்திய அமைச்சர்\nகிராமப்புற இளைஞர்கள் டாக்டர்கள் ஆக கூடாது என்பதே மோடி அரசின் திட்டம்.\nஆர்எஸ்எஸ், மோடி சித்தாந்தங்களுக்கு எதிராக பேசினாலே வழக்குகள் பாய்கின்றன.\nஎல்லோரும் பாஜகவுக்கு வாங்க.. மெம்பர் சேர்க்கும் பணி.. வாரணாசியில் தொடங்கினார் மோடி\nவேலூரில் தேர்தல்... பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வாரா... ஏ.சி. சண்முகத்தின் பதில் இதுதான்\nஜப்பானில் குவிந்துள்ள முக்கிய உலக தலைவர்கள்.. அனைவரையும் சந்தித்து பேச்சு நடத்தும் மோடி\nவேலை கேட்டு முற்றுகையிட்ட தொழிலாளர்கள். வசைபாடி விரட்டியடித்த கர்நாடக முதல்வரால் பரபரப்பு\nஜப்பானில் டிரம்ப்புடனான சந்திப்பிலும் மோடி முன்வைத்த ‘JAI'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi medical insurance bjp மோடி மருத்துவம் காப்பீடு பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=415", "date_download": "2019-07-18T16:43:19Z", "digest": "sha1:WTAJJFRBVI62HQD4FKKFSWNLDZMDETCE", "length": 7984, "nlines": 148, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nக���ந்தி - சுய சரிதை\nஅத்திவரதர் தரிசனம்: லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nசதுரகிரி ஆடி அமாவாசை: மாலை 4:00 மணி வரை அனுமதி\nராமேஸ்வரம் கோயிலில் சந்திர கிரகண அபிஷேகம்\nகூத்தாட்டுகுளம் கோயிலில் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி துவக்கம்\nசபரிமலையில் ஆடிமாத பூஜைகள் தொடக்கம்\nகவுமாரியம்மன் கோயில் விழா: அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்\nபழநி கோயில்களில் ஆடிப்பிறப்பு வழிபாடு\nதிருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் கோவில் பட்டு வஸ்திரம்\nமண்டபத்தில் ஒதுங்கிய அம்மன் சிலை\nபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்\nமுதல் பக்கம் » மகான்கள் »மருதாநல்லூர் சுவாமிகள்\nகலியுகத்தில் நாமசங்கீர்த்தனமும், வழிபாடும் மிகச் சுலபமாக இறைவனை அடையும் வழியாகும். ஸ்ரீபோதேந்திர ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46235292", "date_download": "2019-07-18T16:04:52Z", "digest": "sha1:JUYZCLVKAC2XU6HJCJWQVCQOIJHFHVGJ", "length": 12693, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "த்ருப்தி தேசாய்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இப்பெண் யார்? - BBC News தமிழ்", "raw_content": "\nத்ருப்தி தேசாய்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இப்பெண் யார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Trupti Desai / Facebook\nImage caption த்ருப்தி தேசாய்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், இன்று மாலை இருமுடி கட்டி வரும் பக்தர்களுக்காக கோயில் திறக்கப்பட்டது. இன்றிலிருந்து 64 நாட்கள் ஐயப்பன் கோயில் திறந்திருக்கும்.\nமகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய் சுமார் 14 மணிநேர காத்திருப்புக்கு பிறகு, போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லும் முயற்சியை கைவிட்டு மீண்டும் புனே திரும்புகிறார்.\nஆறு பெண்களுடன் கோயிலுக்குள் நுழைவேன் என்று கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய த்ருப்தி தேசாய், அவரது குழுவினருடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் இருந்தார்.\nமகாராஷ்டிராவிலிருந்து இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு வந்�� த்ருப்தி தேசாய் உள்ளிட்ட ஏழு பெண்கள், தங்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனம் ஒன்று கூட இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nசபரிமலை நடை இன்று மாலை திறப்பு: முந்தும் பெண்கள் - என்ன நடக்கிறது\nசபரிமலை விவகாரம் அரசியல் களத்தில் இந்துத்துவ சக்திகளுக்கு உதவுமா\nஅவர்கள் நுழைவதை எதிர்த்து விமான நிலையத்துக்கு வெளியில் பலரும் போராட்டம் நடத்தி வரும் சூழலில் த்ருப்தி தேசாய் மீது கவனம் ஏற்பட்டுள்ளது.\nயார் இந்த த்ருப்தி தேசாய்\nவழிபாட்டு இடங்களில் பெண்களுக்கு அனுமதி மறுத்த இடங்களில் போராட்டம் நடத்தியதற்காக ஏற்கனவே அறியப்பட்டவர் த்ருப்தி தேசாய்.\n' புவித்தாய் படை' எனும் பொருள்படும் 'பூமாதா ப்ரிகேட்' எனும் பெண்கள் உரிமை அமைப்பை நடத்தும் த்ருப்தி, 2016ஆம் ஆண்டு இந்தியக் குடியரசு தினத்தன்று 400க்கும் மேலான பெண்களுடன், மகாராஷ்டிர மாநிலம் ஷனி ஷிக்னாப்பூர் எனும் இடத்தில் உள்ள சனி பகவான் கோயிலுக்குள் நுழைய முயன்றார்.\nஅப்போது அவர்கள் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டாலும், அடுத்த இரண்டு மாதங்களிலேயே பெண்கள் நுழைவதை தடுக்கக்கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.\nஇதேபோல கோலாப்பூரில் உள்ள மஹாலட்சுமி கோயில் சன்னிதானத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து 2016இல் அக்கோயிலின் கருவறை வரை சென்றார். அப்போது காவல் துறை பாதுகாப்புடன் அவர் உள்ளே சென்றாலும், அவர் உள்நுழைவதை எதிர்த்த பக்தர்கள் மற்றும் பூசாரிகளால் தாக்கப்பட்டார்.\nபடத்தின் காப்புரிமை Trupti Desai / Facebook\nImage caption கொச்சி விமான நிலையத்தில் தமது குழுவினருடன் த்ருப்தி தேசாய்\nஅதே ஆண்டு மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து உள்ளே நுழைய முயன்றபோது தடுக்கப்பட்டாலும், இரண்டாவது முயற்சியில் தர்காவினுள் நுழைந்தார். ஆனால், பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படும் தொழுகை நடக்கும் இடத்துக்குள் அவரால் நுழைய முடியவில்லை.\nஇந்தப் போராட்டங்கள் மட்டுமல்லாது, பொது இடங்களில் பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான அத்துமீறல்களை தட்டி கேட்பது, ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் என பலவற்றிலும் பங்கேற்றுள்ள த்ருப்தி, சில சமயங்களில் அதற்காக காவல் துறையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகஜ புயல் பாதிப்பு: 20 பேர் பலி - உள் மாவட்டங்களில் தொடரும் மழை\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது\nபகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி - கூகுள் அறிமுகம்\nவலுவிழந்தது கஜ புயல்; குறைந்தது நான்கு பேர் உயிரிழப்பு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/loprapil-p37100179", "date_download": "2019-07-18T14:58:43Z", "digest": "sha1:HMCRXNYG33WTPI6QWVWYEHM75C277FGH", "length": 19831, "nlines": 285, "source_domain": "www.myupchar.com", "title": "Loprapil in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Loprapil payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Loprapil பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Loprapil பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Loprapil பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Loprapil பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Loprapil-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Loprapil-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Loprapil-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Loprapil-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Loprapil-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Loprapil எடுத்து கொள்வத���ல் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Loprapil உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Loprapil உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Loprapil எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Loprapil -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Loprapil -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLoprapil -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Loprapil -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/02/2533.html", "date_download": "2019-07-18T14:58:04Z", "digest": "sha1:KMHILW7KMAY6D7CELXCAUKPIC7B3Q74T", "length": 5234, "nlines": 92, "source_domain": "www.tnschools.co.in", "title": "தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம் - TNSCHOOLS.CO.IN | No.1 Education Website", "raw_content": "\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\nதொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்\nதொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்\nசிவகங்கை: அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.\nஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. 2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 காலிப்பணியிடங்கள் உள்ளன.அதேசமயம் சில பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்ட��ு. இவற்றில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 541 காலியாக உள்ளன. உபரியாக உள்ள 1,992 ஆசிரியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதனால் காலிப்பணியிடம் 1,178 ஆக குறையும்.\nசில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் 2,018 பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளது. அதன்பின் உபரியாக கண்டறியப்பட்ட 2,533 பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/03/29/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4-2/", "date_download": "2019-07-18T15:04:59Z", "digest": "sha1:QOCZAPE7NMYAGRL2NIWHDE67KJX7IEZ2", "length": 8350, "nlines": 98, "source_domain": "vivasayam.org", "title": "உணவு பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க திட்டம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஉணவு பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க திட்டம்\nin மானியங்கள், விவசாய கட்டுரைகள்\n‘அரிசோனா, வட டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் USDA / ARS குழந்தைகள் ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவ பேய்லர் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உலகின் பயிர் உற்பத்தியினை அதிகரிக்க ஆய்வுகளை மேற்கொண்டனர். ஏனென்றால் தற்போது உலக மக்கள் தொகை சுமார் 7 மில்லியன் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களுக்கு உணவினை அளிக்க வேண்டியது மிக அவசியம்.\nஇது மிகவும் சவாலான ஒரு செயலாகும். இதனை ஈடுகட்ட ஆய்வாளர்கள் கோதுமை, சோளம், அரிசி மற்றும் பார்லி பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயிர்கள் வறட்சி, காலநிலை மாற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் திட்டமிட்டு வருகின்றனர். அவர்களுடைய ஆய்வுப்படி முதலாவதாக மண்ணின் தரத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் பயிர் விளைச்சலினை பன்மடங்கு உயர்த்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஅவர்கள் மேலும் பயிரின் மரபணுவில் புதிய மரபணு வகையான 1 எனப்படும் H+ –Ppase ஐ பயன்படுத்த உள்ளனர். இந்த மரபணு ஒளிச்சேர்க்கை மூலம் மூலக்கூறுகளை இலைகள் மற்றும் விதைகளில் பரப்புகிறது. தற்போது விவசாயத்தில் அளவிற்கு அதிகமாக உரம் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. ��ொதுவாக இயற்கை முறையில் உரம் பயன்படுத்தி தண்ணீரை சரியாக பயன்படுத்தினாலே உணவு பயிர்களின் விளைச்சல் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅன்பார்ந்த விவசாய நண்பர்களுக்குஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்இத்தரணியில் தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் இவ்வருடம் எந்த வித விவசாயிகளும், கால்நடைகளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லா...\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nதமிழக அளவில், அனைத்து வட்டாரங்களும் பயன்பெறும் வகையில், பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் மற்றும், பாசன கட்டமைப்பு உருவாக்கும் திட்டம் அறிமுகம்...\nநஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள்\nமாம்பழத்தில் பழ ஈக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்குதலால் மா பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது நுகர்வோருக்கும் அதிக இழப்பு ஏற்படுகிறது. பழத்தின் உட்பகுதியிருக்கும் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள்...\nஉப்பைத் தாங்கி வளரும் பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/07/4366-dsssb.html", "date_download": "2019-07-18T15:37:57Z", "digest": "sha1:LVSC7OCE3SOYMSU2UYM6LXI7RV3V77HE", "length": 8848, "nlines": 233, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 4366 தொடக்கப்பள்ளி ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு", "raw_content": "\n4366 தொடக்கப்பள்ளி ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதில்லியில் 4366 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (DSSSB) வெளியிட்டுள்ளது. இதற்கு\nவயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி\nசம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800\nதகுதி: ஹிந்தி, ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் டூ தேர்ச்சியுடன் Elementory Teacher Education, Junior Basic Traning-இல் 2 ஆண்டு டிப்ளமோ, சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும் அல்லது Elementary Education-இல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (DSSSB) நடத்தும் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தவறான பதில்களுக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.\nஆன்லைனில் விண்மப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dsssbonline.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் ) - [image: Related image] *CLICK HERE TO DOWNLOAD*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://globalforgivenessinitiative.com/world/why-forgive-tamil", "date_download": "2019-07-18T15:35:50Z", "digest": "sha1:S2HOQNVRRMVJQZDBQJW7QXLP2RWEVS6O", "length": 27604, "nlines": 55, "source_domain": "globalforgivenessinitiative.com", "title": "மன்னிப்பு ஏன்? | Global Forgiveness Initiative", "raw_content": "\n معافی کیوں؟ மன்னிப்பு ஏன்\nHome › World › மன்னிப்பு ஏன்\nமன்னிப்பு உங்களை மனச்சுமையில் இருந்து விடுவிக்கிறது\nமன்னிப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, அது உங்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது, அதேபோல உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை அளிக்கிறது. நீங்கள் மற்றவர்களை மன்னிக்க வேண்டும், அல்லது உங்களை மன்னிக்கவேண்டும் என்றால், அவ்வாறு செய்வது கடந்தகாலத்தில் இருந்து உங்களை விடுவித்து, உங்களின் உண்மையான முழுத்திறத்தையும் நிறைவேற்ற உதவுகின்றது. மன்னிப்பு உங்களை நம்பிக்கைகளும் மனப்பான்மைகளும் கட்டுப்படுத்துவதில் இருந்து விடுவிக்க உங்களை அனுமதிக்கிறது. அது உங்களின் மனம் மற்றும் உணர்ச்சி ஆற்றல்களில் இருந்து உங்களை விடுவிக்கின்றது, எனவே சிறந்த வாழ்க்கையை உருவாக்க அவற்றை நீங்கள் பயன்படுத்த முடியும்.\nமன்னிப்பு உங்களின் மிகுந்த நடைமுறைக்கேற்ற மற்றும் உடனடி இலக்குகளை அடைவதற்கும் கூட உங்களுக்கு உதவுகிறது. ஒருவேளை உங்களுக்கு நல்ல வேலை தேவை, அதிகப் பணம் சம்பாதிக்க, நல்ல உறவுமுறைகள் இருக்க, அல்லது ஓர் இனிமையான இடத்தில் வாழவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். இவை அனைத்தையும் அடைய மன்னிப்பு உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் மன்னிக்கவில்லை என்றால், பிறகு உங்கள் உள் வாழ்க்கை ஆற்றலானது, வெறுப்பு, கோபம், வலி, அல்லது ஏதாவது ஒருவகை துன்பம் ஆகியவற்றில் சிக்கிக் கொள்கிறது. இந்த சிக்கலான வாழ்க்கை ஆற்றல் உங்களைக் கட்டுப்படுத்தும். இது எந்தநேரமும் சற்றே பிரேக்குகளைப் பிடித்துக்கொண்டு சைக்கிளை ஓட்ட முயற்சிசெய்வது போன்றதாகும். அது உங்கள் வேகத்தைக் குறைக்கிறது, தடையாக உள்ளது, முன்னோக்கிச் செல்வதற்கு கடினத்தை ஏற்படுத்துகிறது.\nநீங்கள் செய்யும் தேர்வுகள், நீங்கள் நம்பும் விஷயங்கள் எல்லாம் நீங்கள் மன்னிக்காத வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் மன்னிக்க கற்றுக்கொண்டால், மகிழ்ச்சியற்ற சிந்தனைகள், உணர்வுகள் ஆகியவற்றில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள், உங்களை கட்டுப்படுத்தும் வாழ்க்கைக்கு, அல்லது அதிக துன்பத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, நீங்கள் விரும்பும் வாழ்க்கையை உருவாக்க முடியும். நீங்கள் மன்னிப்பு குறித்து கற்றுக்கொண்டு நீங்கள் சொந்தமாகப் பயன்பெற விரும்பவில்லை என்றால்; நீங்கள் மன்னிக்க கற்றுக்கொள்வதால், மற்றவர்கள் பயன்பெற முடியும். நீங்கள் மன்னிக்க கற்றுக்கொள்வதால், உங்களுடன் தொடர்புள்ள அனைவருக்கும் அது பயன்தரும். முன்பைவிட உங்களின் சிந்தனை தெளிவாகவும் மேலும் நேர்மறையாகவும் இருக்கும். நீங்கள் கொடுப்பதற்கு உங்களிடம் நிறைய இருக்கும், மேலும் உங்களிடம் உள்ளதை எந்த அளவிற்கு மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் இயல்பாகவும் சுலபமாகவும் அன்பானவராகவும், மிகுந்த தாராள மனமுடையவராகவும், மற்றவர்களை மிகவும் கவனித்துக் கொள்பவராகவும் ஆகிவிடுவீர்கள் - எந்த சிரமமுமின்றி இதை நீங்கள் அடைவீர்கள். உங்கள் வாழ்க்கையில் மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியும் நேர்மறையான மனப்பான்மை மிக்கவராகவும் இருப்பீர்கள், மேலும் பதிலுக்கு அவர்கள் அதிக நேர்மறையான பதிலை உங்களுக்கு அளிப்பார்கள்.\nமன்னிக்காத ஒருவரைவிட மன்னிக்கும் நபர் கவலையற்று இருக்க முடியுமா ஆம், நிச்சயமாக அவர்களால் இருக்கமுடி��ும். மன்னிக்காத ஒருவரைவிட மன்னிக்கும் நபர் எப்போதுமே கவலையற்றுஇருக்க முடியும். உங்கள் வாழ்க்கைத் தரம் உங்கள் உறவுமுறைகளின் தரத்தைப் பொறுத்து உள்ளது. நீங்கள் மன்னிக்க கற்றுக்கொண்டால், உங்கள் குடும்பத்திலோ, உங்கள் வேலையிலோ அல்லது சமூக வாழ்க்கையிலோ உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் நல்லதாக மாறும். மன்னிக்க கற்றுகொள்ளுதல் உங்கள் உறவுமுறைகள் அனைத்தையும் மேம்படுத்தும், ஏனெனில் உங்கள் மனப்பான்மை மேம்படும். உங்கள் உறவுமுறைகள் மேம்படும்போது, பிறகு உங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் மேம்படும்.\nநிதி வளமும் வெற்றியும் பெறுவதற்கான அடுத்த நிலைக்குச் செல்ல நீங்கள் விரும்பினால், மன்னிப்பு அதை அடைய உங்களுக்கு உதவும். உதாரணமாக, உங்கள் வாழ்க்கையில் அதிகப் பணம் தேவை என்று நீங்கள் விரும்பினால், உங்களைவிட அதிகப் பணம் வைத்துள்ளவர்களிடம் நீங்கள் கோபப்படக் கூடாது என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். உங்களைவிட அதிகப் பணத்தை வைத்திருப்பவர்களே நீங்கள் அதிகப் பணம் வைத்திருக்க உங்களுக்கும் உதவுகிறார்கள். சில பேர் செய்வது போல, “பணம் வைத்திருப்பவர்களிடம்” நீங்கள் கோபப்பட்டால், பிறகு அவர்கள் உங்களுக்கு உதவி செய்யமுடியாது, ஏனெனில் அவர்களிடம் கோபப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு நீங்கள் மனம் திறக்கமாட்டீர்கள். அதேபோல, உங்களைவிட அதிக வெற்றிபெற்றவர்களிடம் உங்களுக்கு நேர்மறையான அணுகுமுறை இருந்தால் (அவர்களை வெறுப்புடன் பார்ப்பதற்குப் பதிலாக அவர்களிடம் புன்னகைத்;தால்), அவர்கள் உங்களை அணுகக்கூடியவராக பார்ப்பார்கள், அநேகமாக உங்களுடன் சேர்ந்து வேலைசெய்யவோ அல்லது பழகவோ விரும்புவார்கள்.\nஉங்களுக்கு நல்ல வேலை தேவை, அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், பிறகு நீங்கள் வேலை செய்யும் இடம், உங்களுடைய மேலதிகாரி, உங்கள் சக ஊழியர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் ஆகியோரிடம் நீங்கள் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது உங்களுக்கு மிகவும் உதவும். நேர்மறையான எண்ணம் உடையவர்கள், உதவும் மனப்பான்மை உடையவர்கள் எந்த சூழ்நிலையிலும் வளைந்து கொடுக்காமல் நிற்பார்கள். நீங்கள் வெற்றிபெற விரும்பாத ஒரு நிறுவனத்தில் நீங்கள் ஒருபோதும் வெற்றிபெற ��ுடியாது, ஏனெனில் உங்களின் சிறந்தவற்றை நீங்கள் கொடுக்க மாட்டீர்கள். உங்களுடைய சிறந்ததை, உங்களால் செய்யமுடிந்த சிறந்த வேலையை நீங்கள் கொடுக்கவில்லை என்றால், பிறகு உங்களுக்கு வரவேண்டிய சிறந்தவற்றை நீங்கள் பெற மாட்டீர்கள். மன்னிப்பு அவ்வகையான மனப்பான்மையை நீங்கள் பெறுவதற்கு உங்களுக்கு உதவும், அது உங்கள் வேலையில் மிகுந்த வெற்றியைப் பெறச் செய்யும்.\nஉங்களை நீங்கள் மன்னிக்க கற்றுக்கொள்வதும் மிகவும் முக்கியமாகும். நீங்கள் உங்களை மன்னிப்பதை மறுப்பதன் மூலம், உங்கள் மனதை நீங்கள் புண்படுத்திக் கொள்கிறீர்கள், மற்றவர்களையும் புண்படுத்துகிறீர்கள். உங்களை நீங்கள் மன்னிக்கவில்லை என்றால் பிறகு வாழ்க்கையில் நல்ல விஷயங்களை நீங்கள் மறுப்பதன்மூலம் உங்களை நீங்கள் தண்டித்துக் கொள்வீர்கள்.\nஉங்களுக்குள்ளே நீங்கள் அதிகம் நிராகரித்தால் நீங்கள் குறைவாக கொடுக்கவேண்டி இருக்கும். நீங்கள் குறைவாக கொடுத்தால் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு குறைவாகவே நன்மை அளிக்கமுடியும். நீங்கள் பெறுகின்ற அளவைக் கட்டுப்படுத்தும்போது, உங்களால் கொடுக்க முடிந்ததையும் நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள். உங்களை நீங்கள் மன்னித்துவிட்டீர்கள் என்றால், பிறகு உங்கள் வாழ்க்கையில் அதிக நல்லவற்றை நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்பதால் நீங்கள் பகிர்ந்து கொள்ள உங்களிடம் நிறைய இருக்கும். நீங்கள் மன்னிக்கும்போது; நீங்கள் சிறந்த கணவராக அல்லது மனைவியாக ஆகிறீர்கள், நீங்கள் சிறந்த மாணவராக அல்லது ஆசிரியராக ஆகிறீர்கள், நீங்கள் சிறந்த முதலாளியாகவோ அல்லது ஊழியராகவோ ஆகிறீர்கள், சிறந்த ஒரு பெற்றோராகவோ அல்லது குழந்தையாகவோ ஆகிறீர்கள். நீங்கள் மன்னிக்கும்போது உங்களுக்கு அர்த்தமுள்ள வழிகள் யாவும் வெற்றிக்கு அதிகமாக திறக்கிறது. நீங்கள் மன்னிக்க கற்றுக்கொண்டால், நடக்க முடியாது எனத் தோன்றியது எதுவாக இருந்தாலும் அது நடப்பது மட்டுமின்றி, அதை எளிதாக அடையமுடியும்.\nநீங்கள் சமய, அல்லது ஆன்மீக மனமுள்ள நபராக இருந்தால், பிறகு மன்னிப்பதற்கான நடைமுறை வழிகளைக் கற்றுக்கொண்டால், அது உங்கள் சமய அல்லது ஆன்மீக பயிற்சியின் உங்கள் அனுபவத்தை அதிகரிக்கவும் ஆழப்படுத்தவும் செய்யும். “நல்லவராக” இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது போல் ���ல்லாமல் இருக்கின்ற குற்ற உணர்வில் இருந்து விடுவிக்க அது உதவும், ஏனெனில் நீங்கள் இருக்க விரும்பும் நபராக ஆவதற்கு அது உதவும். மன்னிப்பை பயிற்சிசெய்வது உங்களுக்குள் நற்குணத்தைப் பலப்படுத்துகின்றது, ஆகவே உங்கள் வாழ்க்கையில் அது அதிக செயல்திறமுள்ளதாக ஆகும். உங்களால் செய்ய முடியாது என்று உங்களுக்குத் தெரிந்த விஷயங்களில் குறைந்த நாட்டம் உள்ளதை நீங்கள் இயல்பாக உணருவீர்கள், ஆனால் அவற்றைச் செய்வதை உங்களால் நிறுத்திக் கொள்ளமுடியாது. உங்களுக்குத் தெரிந்த நீங்கள் செய்யவேண்டிய அதிக விஷயங்களை நீங்கள் செய்யத் தொடங்குவீர்கள், ஆனால் அதில் நீங்கள் ஈடுபட்டு செய்வதற்கு உங்களால் முடியாது.\nமன்னிக்கக் கற்றுக்கொள்ளுதல் மட்டுமே உங்களுக்கு உதவ முடியுவும் ; அது உங்களை காயப்படுத்தாது.\nமன்னிப்பு மிகவும் நடைமுறைக்கேற்றது, உதவிகரமானது. அதுபற்றி தெளிவற்றதோ, அல்லது நடைமுறை சாத்தியமற்றதோ ஏதுமில்லை. மன்னிப்பு உங்களை விடுவிக்கிறது. மன்னிக்க கற்றுக்கொண்டால் பல பிரச்சினைகள் (அநேகமாக உடல்நலப் பிரச்சினைகள் கூட) படிப்படியாக மறைந்துவிடும். உங்கள் வாழ்க்கையை மேலிருந்து நீங்கள் பார்க்க முடியக்கூடியதாக அது இருக்கும், நீங்கள் இருக்க விரும்பும் இடத்தை அடைவதற்கான மிகச் சுலபமான வழியைப் பார்க்கமுடியும். எங்குமிருந்தும் புதிய வாய்ப்புகள் உருவாகும். சரியான நேரத்தில் சரியான நபரை நீங்கள் சந்திக்கும் மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வுகள் நடக்கும். உங்களுக்கு தேவையானபோது யோசனைகள் அல்லது பதில்கள் உங்களுக்கு வரும். ஒரு நண்பர் ஒரு கருத்தைச் சொல்லலாம், அல்லது ஒரு புத்தகத்தை அல்லது பத்திரிகையை நீங்கள் திறக்கலாம், அல்லது நீங்கள் தேடும் ஓர் உரையாடலை நீங்கள் கேட்கலாம். இது ஏன் ஏனென்றால், மன்னிப்பை நீங்கள் பயிற்சிசெய்வதன் மூலமாக வாழ்க்கையில் நற்குணத்திற்கு நீங்கள் மனதை திறக்கிறீர்கள், ஆகவே நற்குணம் உங்களைத் தேடி வரமுடிகிறது.\nநீங்கள் மன்னிக்க கற்றுக்கொண்டால், உங்களிடம் உறங்கிக்கிடக்கும் திறமைகள் வெளிப்படும், முன்னர் நீங்கள் கற்பனை செய்ததை விட மிக வலுவான, மிகத் திறமையான நபராக உங்களை நீங்கள் காண்பீர்கள். மன்னிப்பு அளிக்காத விறைப்பான மண்ணில் செழித்து வளரமுடியாத உங்களின் பாகங்கள் இனி வளரத் தொடங்கும். போர��ட்டத்தையும் தேடலையும் நீங்கள் விட்டுவிடத் தொடங்குவீர்கள். நீங்கள் ஒரு எளிமையான ஓட்டத்தைக் கண்டறிவீர்கள், வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியாகவும் மிகுந்த சுவராஸ்யமாகவும் இருக்கும். இவை யாவும் மிகைப்படுத்துவது போல இருந்தால், பிறகு இப்போதைக்கு அது அவ்வாறே இருக்கட்டும். இப்பக்கங்களில் காணும் மன்னிப்புக்கான நான்கு படிகளை எளியமுறையில் பயிற்சி செய்யுங்கள், அதன்பின் நீங்கள் செய்தீர்கள் என்ற மிகுந்த மகிழ்ச்சி உங்களுக்கு இருக்கும்.\nபுத்தகங்களைப் பதிவிறக்க இலவச மன்னிப்பதற்கான நான்கு படிகள்\nசுதந்திரம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கு ஒரு சக்திவாய்ந்த வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-359", "date_download": "2019-07-18T15:47:50Z", "digest": "sha1:USGE6QOO2DWZ5SOGCOESHAJJHP76YXP5", "length": 8019, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வீரத்தெலுங்கானா சொல்லும் கதைகள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீ��காருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionகண்ணியமிக்கதொரு வாழ்வுக்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்நாளில் நாம் எதை நாட்டின் விவாதப் பொருளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வியை எழுப்புவதற்காவேனும் இக்கதைகள் மறுபதிப்பாக வருவது அவசியமாகிறது....\nகண்ணியமிக்கதொரு வாழ்வுக்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்நாளில் நாம் எதை நாட்டின் விவாதப் பொருளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வியை எழுப்புவதற்காவேனும் இக்கதைகள் மறுபதிப்பாக வருவது அவசியமாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/14/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-07-18T15:34:57Z", "digest": "sha1:SVCGBFSWJEYMVQHJGUMO5SS7FP6U3X4J", "length": 6419, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் காலமானார் - Newsfirst", "raw_content": "\nகலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் காலமானார்\nகலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் காலமானார்\nCOLOMBO (News 1st) – இலங்கையின் புகழ்பூத்த ஆன்மீக சொற்பொழிவாளர் கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் இன்று காலமானார்.\nகொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.\n1937 ஆம் ஆண்டு பிறந்த அவர் வாழ்நாளின் பெரும் பகுதியை ஆன்மீகத்திற்காவே அர்ப்பணித்திருந்தார்.\nமக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 4ஆவது கட்டம் ஆரம்பம்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் இம்முறையும் நடைபெறும் என அறிவிப்பு\nகாலாவதியான மருந்துப்பொருட்கள் மீள் பொதியிடப்பட்டு விநியோகம்: விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பம்\n2015 ஆம் ஆண்டு முதல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் சமன் திசாநாயக்க கைது\nமக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 4ஆவது கட்டம் ஆரம்பம்\nநல்லூர் கோவில் வருடாந்த மகோற்சவம் நடைபெறும்\nகாலாவதியான மருந்துப்பொருட்கள் மீள் விநியோகம்\n2015 ஆம் ஆண்டு முதல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் கைது\nமக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 4ஆவது கட்டம் ஆரம்பம்\nநல்லூர் கோவில் வருடாந்த மகோற்சவம் நடைபெறும்\nகாலாவதியான மருந்துப்பொருட்கள் மீள் விநியோகம்\nசுதந்திர வர்த்தக வலயத்தில் கழிவுகள் குவிப்பு\nசீதைக்கு ஆலயம்: காங்கிரஸ்-பாஜக இடையில் விவாதம்\nஎல்மோ ரொட்ரிகோ புள்ளேக்கு க்ரீடா பிரபா விருது\nமீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்\nமுத்தக் காட்சியில் நடிக்க மறுத்த சாய் பல்லவி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema/668-the-good-road", "date_download": "2019-07-18T16:05:09Z", "digest": "sha1:SQ7BEZEAM3SED3ELEJVFWBZZSRR6QGLU", "length": 14796, "nlines": 30, "source_domain": "lekhabooks.com", "title": "தி குட் ரோட்", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2013ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். அந்த ஆண்டில் நடைபெற்ற ஆஸ்கார் திரைப்பட விழாவிற்காக இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரே படம் இதுதான். அந்த ஆண்டின் சிறந்த குஜராத்தி மொழி படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய விருதை இப்படம் பெற்றது.\nGyan Correa இயக்கிய இந்தப் படம் `hyper link format' என்ற உத்தியை பயன்படுத்தி எடுக்கப்பட்டது. அதாவது - ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் கதையில், பல கிளைக் கதைகளும் அதனுடன் இணைக்கப்பட்ட திரைக்கதை. குஜராத்தின் Kutch பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரத்திற்கு அருகில் இருக்கும் கிராமப் பகுதிகளைத் தொட்டுக் கொண்டு ஓடும் தேசிய நெடுஞ்சாலைதான் இந்தப் படத்தின் கதை நடைபெறும் இடம்.\nஇந்தப் படத்தில் மொத்தம் மூன்று தனித் தனி கதைகள். ஒவ்வொரு கதையும் ஒன்றோடொன்று சம்பந்தப்படுத்தப்படுகின்றன. எப்படி\nபாப்பு- ஒரு லாரி ஓட்டுநர். தன்னுடைய பெற்றோரைக் காப்பாற்றிக் கொண்டு, குடும்பத்தையும் காப்பாற்றுவதென்பது அவனுடைய சக்திக்கு மீறிய ஒரு செயலாக இருக்கிறது. அவன் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டு தரப்படுகிறது. அதன்படி செயற்கையாக ஒரு விபத்து நடத்தப்பட வேண்டும். அந்த விபத்தில் பாப்பு இறந்து விடுவான். பிறகு என்ன இன்சூரன்ஸ் பணம் வந்து சேரும். இது படத்தின் முதல் கதை.\nஇரண்டாவது கதை இது :\nடேவிட், கிரண் இருவரும் ஒரு வசதி படைத்த நகரத்து தம்பதிகள். அவர்கள் விடுமுறையில் தங்களின் மகன் ஆதித்யாவுடன் தங்களுடைய காரில் நெடுஞ்சாலையில் பயணிக்கிறார்கள். டேவிட் காரை ஓட்ட, அவனுக்கு அருகில் கிரண் அமர்ந்து கண்களை மூடி தூங்கியவாறு பயணிக்கிறாள். அவர்களுக்குப் பின்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்த அவர்களுடைய செல்ல மகன் ஆதித்யாவும் தூங்கிக் கொண்டு வருகிறான். நெடுஞ்சாலையிலிருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் கார் நிற்கிறது. டேவிட் கீழே இறங்கி பங்கிற்குள் இருக்கும் கடையில் என்னவோ வாங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது பின் இருக்கையில் படுத்திருந்த ஆதித்யா மெதுவாக எழுந்து கதவைத் திறந்து கீழே இறங்குகிறான். அவன் இறங்கியதை கண்களை மூடி முன் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த அவனுடைய தாய் கவனிக்கவில்லை. சிறிது தூரம் நடந்து செல்கிறான் ஆதித்யா. அங்கு ஒரு நாய்க் குட்டி வாலை ஆட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. அதைத் தடவியவாறு அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அந்த இடத்திலிருந்து கடையில் நின்று கொண்டிருக்கும் ஆதித்யா��ின் தந்தை டேவிட் காட்டப்படுகிறான்.\nடேவிட் வந்து காரின் கதவைத் திறக்கிறான். அப்போதும் அவன் மனைவி கண்களை மூடிய நிலையிலேயே இருக்கிறாள். அவளை அவன் எழுப்பவில்லை. தன் இருக்கையில் வந்து அமர்கிறான். பின் இருக்கையில் தன் மகன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பு அவனுக்கு. காரை 'ஸ்டார்ட்' செய்கிறான். கார் இரைச்சலுடன் அங்கிருந்து கிளம்பி, நெடுஞ்சாலையில் போய் சேர்கிறது.\nகார் கிளம்பிச் செல்வதை நாயுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் ஆதித்யா பார்க்கிறான். கையை உயர்த்தி கத்துகிறான். அதை அவனுடைய தந்தை பார்க்கவில்லை. கார் வேகமாக அங்கிருந்து பயணிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றிருக்கிறான் பையன்.\nஅங்கிருக்கும் ஒரு மனிதர் சிறுவனைப் பார்க்கிறார். சிறுவனை அங்கு விட்டுவிட்டு, பெற்றோர்கள் காரில் கிளம்பிச் சென்று விட்ட தகவலை அவர் தெரிந்து கொள்கிறார். இப்போது ஒரு `நேஷனல் பெர்மிட்' கொண்ட ஒரு லாரி அங்கு வந்து நிற்கிறது. நாம் ஏற்கெனவே கூறிய பாப்பு ஓட்டுநராக இருக்கும் லாரிதான் அது. முகத்தில் ஏகப்பட்ட கவலையுடனும், நீண்ட தூரம் லாரியை ஓட்டியதால் உண்டான களைப்புடனும் அவன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு அருகில் உதவியாளராக ஒரு இளைஞன். பாப்புவிடம் பையனை ஒப்படைக்கும் பங்கில் இருந்த ஆள் `இந்த பையனோட அப்பாவும், அம்மாவும் காரில் கிளம்பிப் போயிட்டாங்க. தேசிய நெடுஞ்சாலையில் எங்காவது காரை நிறுத்தி விட்டு, கலங்கிப் போய் நின்று கொண்டிருப்பார்கள். இந்தச் சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்து விடு' என்று கூறுகிறார். அரை மனதுடன் அதற்கு ஒத்துக் கொண்ட பாப்பு, அங்கிருந்து லாரியைக் கிளப்புகிறான். க்ளீனர் இளைஞனுக்கும், ஓட்டுநர் பாப்புவிற்கும் நடுவில் எதைப் பற்றியும் கவலைப் படாததைப் போல தைரியமாக அமர்ந்திருக்கிறான் சிறுவன் ஆதித்யா.\nதேசிய நெடுஞ்சாலையில் லாரி விரைந்து போய்க் கொண்டிருக்கிறது. லாரி என்றாலே என்னவென்று தெரியாமல் வளர்ந்த, வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த ஆதித்யா அழுக்கடைந்த நிலையில் இருக்கும் லாரியின் கேபினில் அழுக்கடைந்த ஆடைகளுடன் காட்சியளிக்கும் ஓட்டுநருக்கும், க்ளீனருக்கும் நடுவில் அமர்ந்து தன்னுடைய புதுமைப் பயணத்தைத் தொடர்கிறான்.\nடேவிட்டும், அவன் ம��ைவி கிரணும் தேசிய நெடுஞ்சாலையில் மேலும் சில கிலோ மீட்டர் பயணிக்கிறார்கள். ஒரு இடத்தில் செல்லும்போது, டேவிட் தன் மகன் ஆதித்யாவை அழைக்கிறான். பின்னாலிருந்து எந்த பதிலும் இல்லை. திரும்பவும் அழைக்கிறான். இப்போதும் பதில் இல்லை. இதற்குள் கிரணும் கண் விழிக்கிறாள். இருவரும் திடுக்கிட்டு பின்னால் பார்க்கிறார்கள். பின் இருக்கை காலியாக இருக்கிறது. பையன் இல்லை. அவ்வளவுதான்- ஆடிப் போய் விடுகிறார்கள்.\nடேவிட் நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் காரைக் கொண்டு போய் நிறுத்துகிறான். அங்கு விஷயத்தைக் கூறுகிறான். `வழியில் எங்காவது காரை நிறுத்தினீர்களா' என்று இன்ஸ்பெக்டர் கேட்க, தான் காரை நிறுத்திய இடத்தை டேவிட் கூறுகிறான். உடனே இன்ஸ்பெக்டர் `காரும், உங்களுடைய மனைவியும் இங்கேயே இருக்கட்டும். நான் கான்ஸ்டபிளை அனுப்புகிறேன். அவர் டூ வீலர் வைத்திருக்கிறார். அவருக்குப் பின்னால் நீங்கள் அமர்ந்து, வந்த வழியிலேயே செல்லுங்கள், உங்கள் பையனைத் தேடிச் செல்வதற்கு அதுதான் வசதியாக இருக்கும்' என்கிறார். அதைத் தொடர்ந்து கான்ஸ்டபிளும், அவருக்குப் பின்னால் டேவிட்டும் சிறிய டூ வீலரில் அமர்ந்து தேடும் பயணத்தைத் தொடங்குகிறார்கள். வந்த வழியிலேயே திரும்பவும் டூ வீலரில் மகனைத் தேடியபடி பயணிக்கிறான் டேவிட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=213", "date_download": "2019-07-18T15:52:23Z", "digest": "sha1:TSQL44HGMLXH24SUWFEYQOPYNYTCCAOK", "length": 25459, "nlines": 228, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Uthavedeeswarar Temple : Uthavedeeswarar Uthavedeeswarar Temple Details | Uthavedeeswarar- Kuthalam | Tamilnadu Temple | உத்தவேதீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : உத்தவேதீஸ்வரர், உக்த வேதீஸ்வரர்\nஅம்மன்/தாயார் : அரும்பன்ன வனமுலைநாயகி, அமிர்த முகிழாம்பிகை\nதல விருட்சம் : உத்தாலமரம், அகத்தி\nதீர்த்தம் : பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள், வடகுளம்\nஆகமம்/பூஜை : காரண, காமீகம்\nபுராண பெயர் : திருத்துருத்தி, குற்றாலம்\nகங்குல் கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச் சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய் பொங்கிலங்கு பூணநூ லுருத்திரா துருத்திபுக் கெங்குநின் னிடங்களா வடங்கி வாழ்வ தென்கொலோ.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 37வது தலம்.\nமகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை ஞாயிறு.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார். சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 100 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 12: 30 மணி வரை. மாலை 5 மணி முதல் 9 மணி வரை.\nஅருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம் (திருத்துருத்தி)-609 801. நாகப்பட்டினம் மாவட்டம்.\nஇங்கு பார்வதி, காளி ஆகியோரும், காசிபன் , ஆங்கீரசன், கவுதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்த ரிஷிகளும் இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.\nஉமையமையம்மை, அக்னி, வருணன், காளி, காமன், காசிபன், ஆங்கீரசன், கவுதமன், வசிட்டன், மார்கண்டன், புலத்தியன், அகத்தியன், சிவபக்தன், வித்துவன்மாலி, கதிரவன், உருத்திரசன்மன், பரதன், புண்டரீசன், ககோள முனிவர், புலகன், குச்சன், விக்ரமன், சுந்தரர், சதானந்தர், வச்சன், சோமசேகரன், தருமசன்மர், சுமதி, சௌதரிசன முனிவர் ஆகியோர் இறைவனை தரிசித்துள்ளனர்.\nஉமையமையம்மை, அக்னி, வருணன், காளி, காமன், காசிபன், ஆங்கீரசன், கவுதமன், வசிட்டன், மார்கண்டன், புலத்தியன், அகத்தியன், சிவபக்தன், வித்துவன்மாலி, கதிரவன், உருத்திரசன்மன், பரதன், புண்டரீசன், ககோள முனிவ��், புலகன், குச்சன், விக்ரமன், சுந்தரர், சதானந்தர், வச்சன், சோமசேகரன், தருமசன்மர், சுமதி, சௌதரிசன முனிவர் ஆகியோர் இறைவனை தரிசித்துள்ளனர்.\nதிருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம். சரும நோய் தீர சுந்தர தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கிறார்கள். அர்ச்சனை செய்து வழிபட்டு சுவாமி, அம்பாளுக்கு சூட்டிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும்.\nபாம்பாட்டியாக வந்த சிவன்: உருத்திரசன்மன் என்பவன் முக்தி பெற காசிக்கு சென்றான். இத்தலமும் காசிக்கு சமம் தான் என்பதை உணர்த்த சிவன், குண்டோதரனை அழைத்து \"\"நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன்மன் காசிக்கு செல்ல விடாமல் தடுத்து விடு'' என்று கூறினார். அதன்படி பாம்பு இவனை தடுக்க, உருத்திரசன்மன் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கிகீழே விழுந்தது. பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்தார். பாம்பாட்டியாக வந்திருப்பது சிவன் என்பதை அறிந்து அவன் வணங்க, \"\"இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்,'' என்று கூறினார்.\nமூலவர்- உக்தவேதீஸ்வரர் என்ற சொன்னவர் அறிவார். அம்மன்- அரும்பன்ன வனமுலையம்மன். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும். தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு வந்துதான் தன் குறையை போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான்.\nஅக்கினி தன் பழி தீர சுவாமியை வழிபட்டது. விக்கிரம சோழன் மனைவி கோமளையின் குட்ட நோய் தீர்த்தது. வருணனின் சலோதரம் நீக்கியது. காளி, சூரியன், காமன் மற்றம் காசிபர் முதலிய ஏழு முனிவர்கள் வழிபட்டது. சுந்தரருக்கு சரும நோய் தீர்த்தது. சிவபக்தனின் காச நோயை போக்கியது போன்ய பல பெருமைகளை உடையது. தல விருட்சத்தின் அடியில் இறைவன் இத்தலத்திற்கு எழுந்தருளிய பாதுகை உள்ளது என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.\nகாதல் புரிந்தோம் என்பதற்காக பெற்றவர்களைப் பகைத்துக் கொண்டு காவல்நிலையம் பக்கம் செல்லும் இளசுகள் அதிகரித்து வருகிறார்கள். அன்னை பார்வதி இப்பூமியில் மானிட ஜென்மமாய் அவதரித்து, சிவன் மீது காதல் கொண்டாலும் கூட, பெற்றவரிடம் முறைப்படி பெண் கேட்டு அழைத்துச் செல்லும் படி இறைவனிடம் கேட்டாள். நற்குணமுடைய இறைவன் அழைத்தே பெற்றவர்களுக்கு மரியாதை கொடுத்த பார்வதி போல, காதலிகள் தங்கள் காதலர் கரம்பிடிக்கும் முன் போராடியேனும் பெற்றோர் சம்மதம் பெற முயற்சிக்க வேண்டும். பரதமாமுனிவர் பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என கடும் தவம் இருக்கிறார்.\nஇவரது வேண்டுகோளை ஏற்ற இறைவன் வேள்விக் குண்டத்தில் பார்வதியைப் பிறக்கச் செய்தார். பார்வதியும் பெரியவளாகிறாள். இவளது ஒரே விருப்பம் சிவனைத் தன் கணவனாக அடைவது என்பது தான். காவிரிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள். எட்டாவது நாள் வழிபாடு செய்ய வந்த போது அவ்விடத்தில் ஒரு லிங்கம் இருக்கக்கண்டு, சிவனே அவ்வாறு எழுந்தருளியதாகக் கருதி மகிழ்ந்தாள். சிவனும் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதியின் கையை பற்றி அழைத்தார். ஆனாலும், பார்வதி சிவனுடன் செல்லாமல் இறைவனே என்னை வளர்த்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும் படி அவர்கள் சம்மதத்துடன் என்னைத் திருமணம் செய்யுங்கள்'' என்று கூற ஈசனும் சென்று விட்டார்.\nசில காலம் கழித்து நந்தியை, பரதமாமுனிவரிடம் மணம் பேசி வர தூது அனுப்பி வைக்கிறார் சிவன். முனிவரும் சம்மதிக்க மண நாள் குறிக்கப்பட்டது. கைலாயத்திலிருந்து மணமகனாக ரிஷப வாகனத்தில் சிவன் வர, விநாயகர் முன்னே செல்ல, \"உத்தாலம்' என்னும் மரமும் சிவனுக்கு நிழல் தந்து கொண்டே வந்தது. மணமகள் இருப்பிடமான குத்தாலம் வந்து பெற்றோர் சம்மதத்துடன் பார்வதியை பரமேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார். சிவன் தான் இங்கு வந்து திருமணம் செய்ததற்கு அடையாளமாக தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் விட்டு சென்றார். இதனால் தான் இத்தலம் \"குத்தாலம்' எனப்பட்டது.\nசோழர் மற்றும் விஜயநகரத்தார் கல்வெட்டுகளில் இந்த கல்யாண ஆலயத்திற்கு நிலம் வழங்கப்பட்டது. ராஜேந்திரசோழன் 5ம் நூற்றாண்டில் தனது படைகளுக்கு வெற்றி தருவதற்காக சைவ அன்பர்களுக்கு உணவளிக்க பணம் தரப்பட்டது. விக்ரமதேவன் 1123ம் ஆண்டு ஆகஸ்ட் 19 தேதி 90 பொன் வரக்கூடிய வரிகளை தந்தார். ராஜேந்திரசோழன் ஒரு மடம் கட்ட நிலம் வழங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதிசயத்தின் அடிப்ப���ையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார். சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nமயிலாடுதுறையிலிருந்து மேற்கே 10கி.மீ தொலைவில் உள்ளது குத்தாலம். மயிலாடுதுறையிலிருந்து திருமணஞ்சேரி செல்லும் பஸ் களில் செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅம்மன் அரும்பன்ன வன முலை நாயகி\nசிவ பூஜை செய்யும் பிரம்மா\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-07-18T16:00:08Z", "digest": "sha1:K5CEMNDAJ3ZWYL7WVA3PJCGL43JNXGBN", "length": 6227, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "ஜோதிகா இயக்குநருக்கு தடை! | | Chennaionline", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\nவைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள்\nகாப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது\nவிஜயின் ‘பிகில்’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\nமலையாள திரையுலகில் முன்னணி டைரக்டராக இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூ. காயங்குளம் கொச்சுன்னி, உதயனானுதாரம், மும்பை போலீஸ் உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.\nமஞ்சு வாரியரை வைத்து இயக்கிய ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் அதை தமிழில் ஜோதிகா நடிக்க ‘36 வயதினிலே’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த படத்தையும் அவரே இயக்கினார்.\nஇந்த நிலையில் ரோஷன் ஆண்ட்ரூ அடிதடி சர்ச்சையில் சிக்கி உள்ளார். நள்ளிரவில் அடியாட்களுடன் மலையாள பட தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனி வீட்டுக்குள் சென்று அவரை தாக்கியதாக எர்ணாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து ஆல்வின் ஆண்டனியின் மகன் ஜான் ஆண்டனி கூறும்போது, “ரோஷன் ஆண்ட்ரூ 40 அடியாட்களுடன் வீட்டுக்குள் புகுந்து எங்களை தாக்கினார். எனது தாயை கீழே தள்ளினார். ரோஷன் ஆண்ட்ரூவின் தோழி ஒருவருடன் நா��் பழகியது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் வீடு புகுந்து தாக்கியுள்ளார்” என்றார்.\nஇதனை மறுத்த ரோஷன் ஆண்ட்ரூ, “என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜான் ஆண்டனிக்கு போதை பழக்கம் இருந்தது. இதனால் அவரை நீக்கினேன். அதன்பிறகு என்னை பற்றி தவறான வதந்திகளை பரப்பினார். இதை தட்டி கேட்க சென்றபோது என்னையும், எனது நண்பர்களையும் ஜான் ஆண்டனியும் அவரது தந்தை மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து தாக்கினர்” என்றார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து ரோஷன் ஆண்ட்ரூ படங்களில் பணியாற்ற மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.\n← யோகி பாபுவை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள்\nவெங்கட் பிரபுவின் ஆர்.கே.நகர் ஏப்ரல் மாதம் ரிலீஸ்\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-07-18T15:57:17Z", "digest": "sha1:KTVCON2P2HT4TAMT7QAIZ4CJ4E25ZG37", "length": 5141, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "தேர்வுக் குழுவை விமர்சித்த அம்பதி ராயுடு! | | Chennaionline", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\nவைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள்\nகாப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது\nவிஜயின் ‘பிகில்’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\nதேர்வுக் குழுவை விமர்சித்த அம்பதி ராயுடு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.\nஇதில் மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடி வந்த அம்பதி ராயுடுக்கு இடம் கிடைக்கவில்லை. சமீப காலமாக அவர் சொதப்பி வந்ததால் இடம் கிடைக்கவில்லை. மேலும், விஜய் சங்கர் மூன்று பிரிவிலும் (பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங்) சிறந்து விளங்குவதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்திருந்தார். விஜய் சங்கர் குறித்து ஆங்கிலத்தில் ‘‘Vijay Shankar offers is three dimension’’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் தனக்கு இடம் கிடைக்காத விரக்தி��ில் அம்பதி ராயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘உலகக்கோப்பை போட்டியை பார்க்க நான் புதிய செட் 3டி கண்ணாடிகளுக்கு ஆர்டர் செய்துள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.\n← ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்காள தேச அணி அறிவிப்பு →\nஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான 2வது ஒரு நாள் தொடர் நாளை தொடக்கம்\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T15:04:55Z", "digest": "sha1:ME32SK5B5BJEFF7XHFGLX4TBKD2XHGUH", "length": 15315, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோடைகாலம் News in Tamil - கோடைகாலம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுடியலண்ணே.. முடியலை.. அடிக்கிற வெயிலைப் பார்த்தா தமிழ்நாடு தனியா சுத்துது போல #வெயில்\nசென்னை: எங்கு பார்த்தாலும் வெயில்.. வெள்ளை வெளேர் என கண்ணைப் பறித்துக் கொண்டு.. வீட்டுக்குள்ளும் இருக்க...\nகாய்ந்து போன ஏரிகள்.. சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. கடைசியில் குவாரி தண்ணீர்தான் கதி\nசென்னை: சென்னை நகரத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. இன்னும், கோடை காலம் ஆரம...\nஉங்க குழந்தை சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் இருக்கனுமா மாங்கிஃபெரா இண்டிகா சாப்பிட கொடுங்க\nசென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு ஜீன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்போவதாக ஒரு செய்தி நிலவுகிறது....\nபம்பை உடுக்கை முழங்க பவனி வரும் ஆத்தா - அம்மை நோய்க்கான ஜோதிட காரணங்கள்\nசென்னை: இந்த ஸ்ரீ விளம்பி வருஷத்தின் வெயில் கொடுமையை சூரிய பகவானாலேயே தாங்க முடியாமல் தனது உ...\nதினம் என்னை தீண்ட விடு\n- ஆனந்த் சென்னை: கடும் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. வெயிலைக் கண்டு ஓடிப் பதுங்குகிறார்...\nவெயில் அடிச்சா அடிக்கட்டும்.. எனக்கென்ன.. இதெப்படி கீது\nசென்னை: அடிக்கிற வெயிலுக்கு நடு ரோட்டிலேயே உட்கார்ந்து சோறு பொங்கி சாப்பிட்டு விட்டு சூடா ட...\nவேலூர், தஞ்சை, நாமக்கல்லில் வறுத்தெடுக்கும் வெயில்.. 100 டிகிரியை எட்டியது\nவேலூர்: கோடையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வ...\nகுடி���ீர் பஞ்சத்தைப் போக்க கல்குவாரி நீர்.. குடிக்க உகந்ததா.. கிங் இன்டியூட்டில் நடக்கிறது ஆய்வு\nசென்னை: குடிநீர் பஞ்சத்தால் சென்னை மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கோடை காலத்தில் குடி...\nகொளுத்தப் போகும் கோடை.. சென்னை முழுவதும் 520 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்\nசென்னை: கோடை காலம் நெருங்குவதை முன்னிட்டு சென்னைவாசிகளின் குடிநீர் பஞ்சத்தை போக்க 520 லாரிகள...\nஎங்கே தமிழனின் தண்ணீர் ஆதாரம்\n- மாணிக்கம் விஜயபானு, ஆஸ்டின், டெக்சாஸ் முதல்வர் திரு. பழனிச்சாமியின் தலைமைக்கு இந்த வறண்ட கே...\nசென்னையில் திடீரென குறைந்த வெயில்.. கும்மிடிப்பூண்டியில் கன மழை...\nசென்னை: சென்னயைில் இன்று பிற்பகலுக்கு மேல் பெரும்பாலான பகுதிகளில் திடீரென வெயில் அடியோடு க...\nபொன்மேனி உருகுதே.. என் கலர் கருகுதே.. கலகலக்கும் \"கத்திரி\" மீம்ஸ்\nசென்னை: அடிக்கிற வெயிலுடன் அக்னி நட்சத்திரமும் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏகத்திற்...\nமாமு... அடிக்கிற வெயிலுக்கு இதுதான் சரியான மீமு\nசென்னை: மதுரை பக்கம் போய்க் கேட்டால் அடேங்கப்பா வெள்ளை வெயிலா அடிக்குதுய்யா என்பார்கள். சுள...\nபகலெல்லாம் வெயில் அடிக்குது.. அதிகாலையில் பனி கொட்டுது.. நெல்லையில் மக்கள் அவதி\nநெல்லை: நெல்லை பகுதியில் அடிக்கடி சிதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் க...\nவேலூரில் சுட்டெரிக்கும் வெயில்... அனல் காற்றால் மக்கள் அவதி \nவேலூர்: வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்றும் வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை...\nசிக்குப்புக்கு சிக்குப்புக்கு வெயிலு... கலக்குது பார் இந்த ஸ்டைலு\nசென்னை: வெயில் வெளுக்க ஆரம்பித்து விட்டது. வெளியில் போகவே பயமாக இருக்கிறது. தலையெல்லாம் கசகச...\nகரூர், திருச்சி, சேலம், மதுரையில் அட்டகாச \"சதம்\" போட்டு.... வெயில் அபார ஆட்டம்\nசென்னை: தமிழகத்தின் பல ஊர்களிலும் வெயில் தனது கோர தாண்டவத்தை ஆரம்பித்து விட்டது. பல ஊர்களில்...\nதண்ணியைப் போட்டு நடந்தா தகராறு.. இந்தத் தண்ணி மேல நடந்தா வரலாறு..\nமாஸ்கோ: ரஷ்யாவின் தஸ் ஏரியை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். எல்லாம் ...\n... எப்படிச் சொல்றதுன்னே தெரியலை பாஸ்\nசென்னை: சென்னை மக்களுக்கு வித்தியாசமான அனுபவம் இது.. மழை வருவது போல மேகம் அவ்வப்போது கூடுகிற...\n'அம்மா' சொன��னாதானா... நம் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் பந்தல்... நாமளும் செய்யலாமே\nசென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும், கோடையின் உக்கிரம் சென்னையில் கொதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=417", "date_download": "2019-07-18T16:44:04Z", "digest": "sha1:LYUE4TFUYQZNJN4TYFIO4PPZKHGBYVSD", "length": 12931, "nlines": 170, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅத்திவரதர் தரிசனம்: லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nசதுரகிரி ஆடி அமாவாசை: மாலை 4:00 மணி வரை அனுமதி\nராமேஸ்வரம் கோயிலில் சந்திர கிரகண அபிஷேகம்\nகூத்தாட்டுகுளம் கோயிலில் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி துவக்கம்\nசபரிமலையில் ஆடிமாத பூஜைகள் தொடக்கம்\nகவுமாரியம்மன் கோயில் விழா: அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்\nபழநி கோயில்களில் ஆடிப்பிறப்பு வழிபாடு\nதிருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் கோவில் பட்டு வஸ்திரம்\nமண்டபத்தில் ஒதுங்கிய அம்மன் சிலை\nபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்\nமுதல் பக்கம் » ஆடி ராசிபலன் (17.7.2019 முதல் 17.8.2019 வரை)\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) வளர்ச்சிஜூலை 15,2019\nசுக்கிரன், ராகு தொடர்ந்து வளர்ச்சிக்கு வழிவகுப்பர். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கும் புதன் ஆக. 3ல் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) ஆரோக்கியம்ஜூலை 15,2019\nபொருளாதார வளம் பெருகும் மாதமாக அமையும். சூரியன், சுக்கிரன், குரு மாதம் முழுவதும் நன்மை செ��்வர். ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பெருமைஜூலை 15,2019\nஇந்த மாதம் சுக்கிரனால் பெருமையுடன் வாழ்வீர்கள். தற்போது செவ்வாய் கடக ராசியில் இருக்கிறார். அவர் ஆக.10ல் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) குதூகலம்ஜூலை 15,2019\nசனி, கேது, குருவால் மாதம் முழுவதும் நற்பலனை எதிர்பார்க்கலாம். மற்ற கிரகங்களின் பாதிப்புகளை இந்த மூன்று ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பணப்புழக்கம்ஜூலை 15,2019\nஇந்த மாதம் சுக்கிரன் ஜூலை 23 வரையும், புதன் ஆக.2 வரையும் நற்பலனை தருவார்கள். அதன் பிறகு முக்கிய கிரகங்கள் ... மேலும்\nகன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) முன்னேற்றம்ஜூலை 15,2019\nமுக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் முன்னேற்றம் தரும் மாதமாக அமையும். 11-ல் உள்ள சூரியன் நல்ல வளத்தை ... மேலும்\nதுலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) சுகவாழ்வுஜூலை 15,2019\nஇந்த மாதம் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதக பலனை சனி, கேது, குரு பகவான் ... மேலும்\nவிருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மகிழ்ச்சிஜூலை 15,2019\nசுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். புதன் ஆக.2 வரை நன்மை தர காத்திருக்கிறார். தற்போது குரு,சனி ... மேலும்\nதனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வெற்றிஜூலை 15,2019\nஇந்த மாதம் சுக்கிரன் ஜூலை 23க்கு பிறகும், புதன் ஆக.2க்கு பிறகும் நற்பலன் கொடுப்பர். சந்திரனும் ... மேலும்\nமகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பதவி உயர்வுஜூலை 15,2019\nஇந்த மாதம் குரு, ராகுவால் அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் மேம்படும். சுபவிஷயம் பற்றிய பேச்சு ... மேலும்\nகும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அந்தஸ்துஜூலை 15,2019\nசூரியன், கேது, சனி மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். சுக்கிரன் ஜூலை 24 வரை நற்பயன் அளிப்பார். செவ்வாய் ஆக.10 ... மேலும்\nமீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆதாயம்ஜூலை 15,2019\nகுடும்ப பெரியோர்களின் ஆலோசனையும், ஒத்துழைப்பும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். புதன் ஆக.2 வரை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/magazine/view/89.html", "date_download": "2019-07-18T15:16:44Z", "digest": "sha1:BRZQK4PJRBFOJKKHQPPLPEQBVKYYVOTA", "length": 5953, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை மின் இதழ் - அந்திமழை - இதழ் : 82 (June 01, 2019 )", "raw_content": "\nமழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nஅந்திமழை அந்திமழை மின் இதழ்\nஅட்டைப்படக்கட்டுரை: மீண்டும் வென்றார் மோடி\nதமிழ்ப் பதிப்புலகு: நேற்று. இன்று. நாளை\nதோப்பில் முகமது மீரான் அஞ்சலி – கிருஷி\nசினிமா - நீ கீர்த்தி இல்லை சாவித்திரி\nசிறுகதை - இரை (ஸிந்துஜா)\nகாமிரா கண்கள் - பழனிகுமார்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/big-boss-day-11.html", "date_download": "2019-07-18T16:08:18Z", "digest": "sha1:IEZV44GDKII5CDMEMHJ6N53AGDBTA7HL", "length": 15148, "nlines": 57, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் பிரச்சனை !", "raw_content": "\nமழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nபிக்பாஸ் வீ���்டில் தண்ணீர் பிரச்சனை \nபிக்பாஸ் வீட்டின் 11 வது நாள் சிறிது வாக்குவாதத்துடன் தொடங்கியது. பாத்திரம் கழுவும் வேலையை எப்போதும் நாங்கள் தான்…\nபிக்பாஸ் வீட்டில் தண்ணீர் பிரச்சனை \nபிக்பாஸ் வீட்டின் 11 வது நாள் சிறிது வாக்குவாதத்துடன் தொடங்கியது. பாத்திரம் கழுவும் வேலையை எப்போதும் நாங்கள் தான் செய்கிறோம் என்று வனிதாவிடம் சாக்ஷி மற்றும் கவின் கேட்கிறார்கள். இதற்கு மற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை என்று அவர் கூறிவிட்டு, இதை யார் உங்களிடம் கேட்க சொன்னார்கள் என்று கோபத்துடன் கேட்கிறார் வனிதா. சேரன்தான் அப்படி கேட்கச் சொன்னதாக சொல்கிறார்கள் இருவரும். உடனே எதை சொல்ல வேண்டுமானாலும் தலைவர் மோகன் வைத்தியாவிடம் சொல்லிவிட்டு வந்து என்னிடம் சொல்லுங்கள் என்கிறார்.\nமேலும் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது என்ற பஞ்சாயத்து எழுகிறது. இதைப்பற்றி பேசுவதற்காக பிக்பாஸ் வீட்டின் தலைவர் மோகன் வைத்தியா அனைவரையும் அழைக்கிறார். தலைவர் என்ற மதிப்பை தனக்கு தர வேண்டும் என்று கோரிப்பேசும் மோகன் வைத்தியா தண்ணீர் தொட்டியில் 25 சதவிகிதம்தான் தண்ணீர் இருக்கிறது என்று கூறுகிறார். தண்ணீரை அனைவரும் அதிகமாக செலவு செய்கின்றனர் என்று வனிதா புகார் சொல்கிறார். தண்ணீர் பயன்பாட்டை கவனிக்க தனி ஒருவரை நியமிக்கலாமா என்று சில போட்டியாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று பாத்திமா பாபு கூறுகிறார்.\nஇறுதியாக தர்ஷன் மட்டும் நல்ல ஆலோசனை கூறுகிறார். கழிப்பறைக்கு தேவையான தண்ணீரை வாளியில் பிடித்து வைத்துகொள்ளலாம் என்று கூறிகிறார். இது சரியான யோசனை என்று அனைவரும் கூறுகின்றனர்.\nஒரு குடம் 15 ரூபாய் என்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலையில் இப்போது தமிழ்நாடு மக்கள் இருக்கின்றனர். இந்த சிறுதொகைகூட இல்லாமால் தண்ணீருக்கு அவதிப்படும் மக்களும் தமிழ்நாட்டில்தான் வசிக்கின்றனர். ஆனால் பிக்பாஸ் போட்டியாளர்களோ இருக்கும் தண்ணீரை வாளியில் பிடித்து வைத்து குளிக்க வேண்டும் என்ற சிக்கன குணம்கூட இல்லாதவர்களாக இருக்கின்றனர். இப்போதாவது அவர்களுக்கு சாதாரண மக்களின் வலி புரிந்தால் சரிதான் பாஸ்.\nஇதுவரை மீரா மற்றும் மதுவை தனிமைப்படுத்திய அபி, ஷெரின், சாக்ஷி கூட்டணி தற்போது லாஸ��லியாவை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர். ’’லாஸ்லியா தங்களிடம் கோபித்துக்கொண்டு செல்கிறார்’’ என்று கவினிடம் சொல்கின்றனர். லாஸ்லியாவிடம் பேச வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்க்கும் கவின் இதைப் பயன்படுத்திக்கொண்டு லாஸ்லியாவிடம் நீ ஏன் கோபித்துகொண்டாய் என்று கேட்கிறார். லாஸ்லீயா தான் அப்படி செய்யவில்லை என்று சொல்கிறார்.\nசிவ பூஜைக்குள் கரடி நுழைந்ததுபோல், இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது சாக்ஷி நுழைகிறார். உடனே சாக்ஷியிடம் கவின் அவள் அப்படி கோபம் கொள்ளவில்லை என்று கூறுகிறார் கவின். நாங்கள் சும்மா விளையாடினோம் என்று லாஸ்லியாவிடம் சாக்ஷி கூறுகிறார். லாஸ்லியா அங்கிருந்து சென்றதும் கவினிடம் ’’ ஏன் இதை அவளிடம் கூறினாய்..நாம் பேசுவதை அவள் மற்ற போட்டியாளர்களிடம் சொல்கிறாரா என்பதை சோதிக்கத்தான் அப்படி சொன்னேன் என்று சாக்ஷி கூறுகிறார். இந்த யுக்தி எனக்கு தெரியவில்லை என்று கவின் சொல்கிறார்.\nஅபியிடம் சென்று பேசும் லாஸ்லியா நான் கோபித்துகொள்ளவில்லை. உங்களை கடந்து வெளியில் சென்றேன் அதை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்று கூறுகிறார். உடனே அபி லாஸ்லியாவிடம் சமாளிப்பதுபோல் பேசுகிறார். இதைத்தொடர்ந்து ’கவினுக்கு இருக்கு. அவன் எல்லாத்தையும் அவகிட்ட சொல்லிட்டான்’’ என்று ஷெரினிடம் சொல்கிறார் அபி.\nஇதற்கு நடுவில் வனிதாவை தேடி பிக்பாஸ் வீட்டுக்கு வரும் காவல்துறையினரிடம், வனிதா சென்று பேசுகிறார். இதற்காக வனிதாவை தனியாக அழைக்கும் பிக்பாஸ் போலிஸிடம் வனிதாவை பேசச் சொல்கிறார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது ஒளிபரப்பப்படவில்லை.\nஇதைத்தொடர்ந்து ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்களைப்போல் வேடமிட்டு அவர்களைப்போல் சண்டை போடுகிறார்கள்.\nஇதில் நன்றாக நடித்த தர்ஷனுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மதுமிதா மற்றும் சாண்டிக்கு சேற்றில் உள்ள மஞ்சள் மற்றும் ஸ்டார் காயின்ஸை எடுக்க வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்படுகிறது.\nஇதை சிறப்பாக விளையாடும் அவர்கள் 598 மதிப்பெண்களை எடுக்கின்றனர்.\nஅடுத்த படத்தை தொடங்குகிறார் கெளதம் மேனன்\nவிஜய் சேதுபதி எழுதி தயாரித்திருக்கும் புதிய படம்\nபிக்பாஸ்: கவினிடம் கோபித்த சாக்ஷி\nபிக்பாஸ்: லாஸ்லியாவின் அழுகைக்கு யார் காரணம்\nபிக்பாஸ்: ��ுகெனுக்கு ஐ லவ் யூ சொன்ன அபிராமி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2019-07-18T15:49:07Z", "digest": "sha1:74BZQ6M7MPMWC2VZNBRE5D7TJ3UWYGTO", "length": 32190, "nlines": 164, "source_domain": "orupaper.com", "title": "தோற்கடிக்கப்பட வேண்டியது சிங்கள – பௌத்த இனவாதமே", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / அரசியல் பார்வை / தோற்கடிக்கப்பட வேண்டியது சிங்கள – பௌத்த இனவாதமே\nதோற்கடிக்கப்பட வேண்டியது சிங்கள – பௌத்த இனவாதமே\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nசிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் இருபது நாட்களே இருக்கையில், முதன்மை வேட்பாளர்களான மகிந்த இராஜபக்சவிற்கும் அவரது முன்னாள் சகாவான மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான போட்டி தீவிரமடைந்து வருகிறது. மைத்திரிபால எதிரணியின் பொதுவேட்பாளராக களம் இறங்கியமை தேர்தல் அரசியலிலை ஆர்வமாக அவதானிப்பவர்களுக்கு சுவாரசியத்தைக் கொடுக்கிறது. இத்தேர்தலில் மகிந்த தோற்கடிக்கப்பட்டால் இன்னும் பல விறுவிறுப்பான தருணங்கள் கிட்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இங்கு மறைக்கப்படுகிற உண்மை என்னவெனில் இது வெறுமனே இரண்டு ஆளுமைகளுக்கு இடையிலான போட்டியே தவிர ஒரு மெய்யான ஆட்சிமாற்றத்திற்கான தேர்தல் அல்ல என்பது. இங்கு சிங்கள – பௌத்த இனவாதம் இரண்டு பிரிவாக கச்சை கட்டி நிற்கிறது. இரண்டு பேரில் யார் தங்களுக்குத் தோதானவர் என்பதனை அவர்கள் இன்னும் இருபது நாட்களில் தீர்மானிக்கப் போகிறார்கள். யார் வென்றாலும் வெல்லப்போவது சிங்கள – பெளத்த இனவாதமே. இந்தப் போட்டியில் தமிழர்கள் பார்வையாளர்களாக இருக்க முடியுமே தவிர பங்காளிகளாகி தங்களை கோமாளிகளாக்கிக் கொள்ளக் கூடாது.\nஇரண்டு தரப்பினரின் பரப்புரைகளை அவதானித்தால், எதிர்க்கட்சியினர், மகிந்த ஆட்சியில் ஜனநாயகமின்மை, ஊழல், குடும்ப ஆட்சி போன்ற விடயங்களை முன்னிறுத்தி தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். இப்பரப்புரைகளில் நியாயமிருக்கிறது. இருப்பினும் ‘சர்வதேசச் சதி’ (international conspiracy), தமிழ் அலைந்துழல்வு சமூகம், விடுதலைப்புலிகள் மீளத்தலையெடுக்கிறார்கள் என முற்றிலும் இனவாத அடிப்படையில் பரப்புரை நடாத்தும் மகிந்த தரப்பை எதிர்கொள்வதற்காக எதிரணியினர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இனவாதத்தை கையில் எடுத்துள்ளார்கள். இந்த இரண்டு தரப்பும் தாம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் அழிவிற்கு எவ்வாறு பங்களித்தோம் என்பதனை முண்டியடித்துக் கொண்டு உரிமை கோருகிறார்கள். ஆயுதரீதியில் தமிழ் மக்களின் போராட்டம் அழிக்கப்பட்டமையை எதிரணியினர் நியாயப்படுத்துவதுடன், இக்கொடுர இனவழிப்பை மேற்கொண்டவர்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தாம் ஒரு போது இணங்கப் போவதில்லை எனவும் கூறிவருகிறார்கள். சுருக்கமாகக் கூறுவதானால் தங்களில் யார் சிறந்த சிங்களத் தேசியவாதி என சிங்கள மக்களுக்கு ���ிருபிப்பதன் மூலமே தமது வெற்றியை உறுதி செய்யமுடியும் என முன்னணி வேட்பாளர்கள் இருவரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.\nசிறிலங்காவின் கடந்த ஒரு நூற்றாண்டு அரசியலை, அதிலும் குறிப்பாக அத்தீவு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட கடந்த அறுபத்தாறு ஆண்டு அரசியலை அவதானிப்பவர்களுக்கு இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் தீவின் அரசியலில் சிங்கள – பௌத்த பேரினவாதமே கோலோச்சி நிற்கிறது.\nசிங்கள மக்களின் வாக்கு வங்கியை பெருமளவில் தீர்மானிப்பவர்கள் யார் என்பது பற்றி இடதுசாரிப் பார்வை கொண்டவரான பேராசிரியர் குமார் டேவிட் எழுதிய ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் மற்றும் தகவல்கள் கவனத்திற்குரியவை. இலங்கைத் தீவின் சனத்தொகையில் எழுபத்தைந்து விழுக்காடு சிங்களவர்கள் என்றால் அதில் மூன்றில் இரண்டு பகுதியானவர்களை ‘குட்டி பூர்சுவாக்கள்’ (The Sinhala petty-bourgeoisie) என்ற சமூகப் பிரிவில் அவர் அடக்குகிறார். அதாவது ஏறத்தாள மொத்த சனத்தொகையின் அரைப்பங்கினர் இந்தப்பிரிவிற்குள் வருகிறார்கள். மத்திய தரவர்க்கத்தினர் எனப் பொதுவாக அறியப்படும் இவர்களை அவ்வாறு கூறாமல் குட்டி பூர்சுவாக்கள் என அழைப்பதற்கு டேவிட் கூறும் காரணம்: மத்தியதரவர்க்கத்தவர்கள் பெரும்பாலும் ஆங்கில அறிவு கொண்டவர்களாகவும், மேலைத்தேய பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள் என்றும் இவர்களை பெரும்பாலும் சிங்களத்தில் (சுயபாஷா) தொடர்பாடல்களை நடாத்திவரும் சிறு முதலாளிகள் அல்லது சுயதொழில் புரிபவர்கள் என வகைப்படுத்துகிறார். ருக் ருக் அல்லது ஒட்டோ எனப்படும் மூன்று சக்கர வண்டி ஒன்றைச் சொந்தமாக வைத்திருந்து சவாரி மூலம் பணமீட்டுபவர்களைக் கூட அவர் இந்த வகைக்குள் அடக்குகிறார். இவர்கள் அநகாரிகதர்மபாலவினால் உருவாக்கப்பட்ட சிங்கள பௌத்த மறுமலர்ச்சியின் பாதிப்பிற்கு உள்ளாகியவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்.\nசிங்கள மக்களிடையே உள்ள வர்க்க வேறுபாடுகள் பற்றிப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமன்று. மாறாக இத்தரப்பினரது அரசியல் முக்கியத்துவம் பற்றியே பேச வேண்டியுள்ளது. இன்று சிறிலங்காவின் ஆட்சியை தீர்மானிப்பவர்களாக இந்த வர்க்கத்தினரே இருக்கிறார்கள். கொழும்பு மற்றும் நகரங்களிலிருக்கும் மேற்தட்டினரில் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரிய வாக்காளர்களாக உள்ளது போல் இந்த வர்க்கத்தினர் குறித்த ஒரு கட்சியின்பால் சாய்ந்திருக்கவில்லை. மாறாக, சிங்கள பௌத்த பேரினவாதியான ஆளுமையுள்ள ஒரு தலைவரை கட்சிபேதங்களுக்கு அப்பால் நின்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஆதலால் அவர்களால் சேனநாயக்க (டி.எஸ்., டட்லி). பண்டாரநாயக்க (சொலமன், சிறிமா, சந்திரிகா), ஜயவர்தன, பிரேமதாச, இராஜபக்ச என இரண்டு கட்சிகளிலிருந்தும் தலைவர்களைத் தெரிவு செய்ய முடிகிறது.\nஇத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்திருக்கிற ஒரு சுலோகம்: நிறைவேற்று அதிகார முறையிலான ஜனநாயக முறையை ஓழித்து நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் கொண்டு வருவோம் என்பது . இது பெரும்பாலும் கொழும்பு மேட்டுக்குடி தாராண்மை வாதிகளால் முன்னெடுக்கப்படுவதுடன் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மேற்குலகத்தை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச முரண்பாடுகளுக்கான மையம் (ICG) சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பில் அண்மையில் வெளியிட்டிருக்கும் அறிக்கை, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரையிட்டு அது நம்பிக்கை கொண்டுள்ளமையை வெளிப்படுத்துகிறது. ஆனால் இவ்விடயத்தில் மேற்குறித்த குட்டிபூர்சுவாக்களுக்கு எதுவித அக்கறையும் இல்லை என தயான் ஜயதிலக போன்றவர்கள் வாதிடுகிறார்கள். அதனால் எதிரணியில் உள்ள ஜாதிக ஹெல உருமய நிறைவேற்று அதிகார முறைமையில் மாற்றத்தை வேண்டுகிறதே தவிர அதனை முற்றாக ஒழிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.\nஇங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். கொழும்பிலிருந்து ஆங்கிலத்தில் எழுதப்படும் கருத்துகளே பெரும்பாலும் வெளியே வந்தடைகின்றன. இவை எண்ணிக்கையில் மிகவும் சிறுபான்மையினரான சிங்களத் தாராண்மைவாதிகளின் கருத்துகளே தவிர பெரும்பான்மை சிங்கள மக்களின் கருத்துகள் அல்ல என்பதனை கவனத்தில் எடுக்க வேண்டும். தாராண்மைவாதம் இனத்துவ அடையாளங்களை முன்னிறுத்துவதில்லை என்றாலும் கொழும்புத் தாராண்மைவாதிகளை எனது நண்பர்கள் ‘சிங்கள லிபரல்கள்’ என்று அழைப்பார்கள். அவ்வாறு அவர்கள் அழைப்பதில் நியாயமிருக்கிறது ஏனெனில் சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தை உளமார ஏற்றுக் கொண்டு , அதேசமயம் தாரண்மைவாத நடைமுறைகளின்படி சரியான அரசியல் சொல்லாடல்களைப் பாவிப்பவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். இவர்களே ஜனநாயகம், நல்லாட்சி என்பதனை முன்னிறுத்தி மைத்திரிக்கு ஆதரவு தேடுகிறார்கள். இருப்பினும் மைத்திரியும் அவருடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஜாதிக ஹெல உருமய போன்றவையும் சிங்கள பௌத்த பேரினவாதக கருத்துகளை வெளியிடும்போது அதனைக் காணாதது போல் இருந்து விடுகிறார்கள்.\nசிங்கள லிபரல்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் தமிழ் லிபரல்கள் இன்னும் ஒருபடி சென்று, ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் தமிழ் மக்கள் மூச்சு விடுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கு மைத்திரிக்கு ஆதரவளிக்குமாறு கோருகிறார்கள். மகிந்த தொடர்ந்து ஆட்சியிலிருந்தால் தமிழினம் முற்றாக அழிந்து விடும் எனவும் கூறிவருகிறார்கள். சிறிது காலத்திற்கு முன்னர் மகிந்தவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சனைகளை தீர்க்கலாம் எனக் கூறிய இவர்கள் இப்போது மைத்திரி மூலமாக மூச்சுவிட சந்தர்ப்பம் தேடுவது வேடிக்கையாக இருக்கிறது. அண்மையில் ஆட்சிமாற்றத்தை கோடி காட்டி வெளிவந்த ஒரு அறிக்கையில் ஒப்பமிட்டிருக்கும் கல்வியாளர்கள் பட்டியலில் உள்ள தமிழர்கள் முன்னர் ‘சிறிலங்கா டெமோக்கிரசி போரம்’ போன்ற பெயரில் தம்மை தாராண்மைவாதிகளாக்க் காட்டிக்கொண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் மேற்குநாடுகளின் நகரங்களில் பரப்புரைகள் செய்தவர்கள். இவர்கள் பற்றி தமிழ்மக்கள் நன்கறிவர். தமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவத்தை குறைக்காமல் தமிழ் மக்கள் நிம்மதியாக மூச்சு விட முடியாது என்பதனால், மைத்திரி ஆட்சிக்கு வந்தால் இராணுவக் குறைப்பை அவர் எவ்வாறு செய்வார் என்பதனையாவது மக்களுக்கு விளக்குவதற்கு இவர்கள் முன்வர வேண்டும்.\nசிங்கள –பௌத்த இனவாதம் தோற்கடிக்கப்படாமல், தமிழ்த் தேசிய இனம் தமது அரசியல் உரிமைகளை பெற்றவிட முடியாது என்ற யதார்த்தத்தை விளங்கிக் கொண்டால் இத்தேர்தலில் வாக்களிப்பது அர்த்தமற்றது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். மாறாக தமிழ் மக்கள் ஒரே குரலில் ஒரு செய்தியை சொல்வதற்கு இத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ள முடியும். அது தேர்தல் புறக்கணிப்பு மூலமாகவே சாத்தியமாகும்.\nPrevious பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு வாக்களிப்பது ஒற்றையாட்சி அர���ியலமைப்பை ஏற்றுக் கொள்வதாக அமையும்\nNext வாக்களிக்காது இருப்பதும் ஜனநாயக உரிமையே\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமிதவாதிகள், தீவிரவாதிகள், கடுங்கோட்பாளர்கள் போன்ற சொற்கள் குழப்பத்திற்கிடமின்றி குறித்த நபர்களின் செயற்பாட்டின் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படக்கூடிய …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6550", "date_download": "2019-07-18T16:26:38Z", "digest": "sha1:SS22DPZRPWOOM4XPHKQARE7C7M67OZV3", "length": 6376, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "Situational Grammar » Buy english book Situational Grammar online", "raw_content": "\nவகை : இலக்கணம் (Ilakkanam)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nயான் பெற்ற பயிற்சிகள் பேராசிரியர் நா. வானமாமலை ஆராய்ச்சித் தடம்\nஇந்த நூல் Situational Grammar, M.I. Dubrovin அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :\nசெந்தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணச் சுருக்கம்\nதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (4 பாகங்கள்)\nகோவைத் தமிழ் இலக்கணம் - Kovai Tamil Ilakkanam\nபுலவர் குழந்தையின் தமிழ் இலக்கணம்\nஇலக்கணமும் சமூக உறவுகளும் - Ilakanamum Samooga Uravugalum\nதமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள் - Tamil Marabilakinangalil Idaisorkal\nதொல்காப்பியம் தெளிவுரை - Tholkaapiyam Thelivurai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஏழு நிறப் பூ (ரஷ்ய சிறார் கதைகள்)\nஅறிவியல் மேதைகள் - Arivial Methaikal\nயான் பயின்ற பல்கலைக்கழகங்கள் - Yaan Payindra Palkalaikalagangal\nஇலக்கிய வாழ்வியல் நெறி - Ilakiya Vaalviyal Neri\nசுதந்திரச் சங்கநாதம் சுப்பிரமணிய சிவா சிறைவாசம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/24152535/1224347/ADMK-Supporters-oppose-RJ-Balajis-LKG.vpf", "date_download": "2019-07-18T15:42:33Z", "digest": "sha1:YKOMRWNKPZQOKRVV5PT3NX2YAP3GYMB6", "length": 16821, "nlines": 197, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "எல்.கே.ஜி. படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு - ஆர்.ஜே.பாலாஜி கிண்டல் || ADMK Supporters oppose RJ Balajis LKG", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎல்.கே.ஜி. படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு - ஆர்.ஜே.பாலாஜி கிண்டல்\nஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் எல்.கே.ஜி. படத்தின் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #LKG #RJBalaji #PriyaAnand\nஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் எல்.கே.ஜி. படத்தின் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #LKG #RJBalaji #PriyaAnand\nஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்.கே.ஜி. நடப்பு அரசியலை கிண்டல் செய்து உருவாகும் இந்த படத்தில் அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது.\nதரமான சம்பவம் 1 என்று குறிப்பிட்டு ஆர்.ஜே. பாலாஜி போஸ்டர் ஒன்றை நேற்று வெளியிட்டார். இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள படம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நினைவுபடுத்துவது போல் அமைந்ததால் அ.தி.மு.க. வினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஅ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகி பிரவீன் குமார் டுவிட்டரில் ‘எல்.கே.ஜி’ படம் ரிலீசானால் பாலாஜியின் கட் அவுட்டுக்கு செருப்பு அபிஷேகம் பண்ணப்போவதாக தெரிவித்தார். இந்த டுவீட்டை பார்த்த ஆர்.ஜே. பாலாஜி ’இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா அண்டாவாக செருப்பு அபிஷேகம் செய்யுங்கள்’ என்று பதில் அளித்தார்.\nஇதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா, அண்டவா பண்ணி நம்ம Mass ah காமிங்க...\nஇதற்கிடையே சிம்பு ரசிகர்கள் ஆர்.ஜே. பாலாஜியை, அ.தி.மு.க.\nநிர்வாகியை மட்டும் கிண்டல் செய்யுங்கள். தேவை இல்லாமல் எங்கள் அண்ணன் சிம்புவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nலியோன் ஜேம்ஸ் இசையில் முதல் பாடல் குடியரஜ தினத்தன்று ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #LKG #RJBalaji #PriyaAnand\nLKG | RJ Balaji | Nanjil Sampath | Priya Anand | எல்கேஜி | ஆர்.ஜே.பாலாஜி | ப்ரியா ஆனந்த் | நாஞ்சில் சம்பத்\nஎல்கேஜி திரைப்படம் பற்றிய செய்திகள் இதுவரை...\nஎல்கேஜி பட இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்\nகட்சியில் இருப்பவரின் கனவு, ஆசை பலித்ததா\nஎனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை - பிரியா ஆனந்த்\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nமேலும் எல்கேஜி திரைப்படம் பற்றிய செய்திகள்\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது\nஅயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது சமரச குழு\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிக�� இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/modern-uncommon-house-plans-for-sale-kalutara", "date_download": "2019-07-18T16:11:01Z", "digest": "sha1:NEJB5E2O7HO27Z4TXTTK5HBDDZICFVLT", "length": 7050, "nlines": 112, "source_domain": "ikman.lk", "title": "டிரேட்ஸ் சேவைகள் : Modern , Uncommon House Plans | பாணந்துறை | ikman.lk", "raw_content": "\nWellington Design Group (Pvt) Ltd அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 8 ஜுன் 2:03 பிற்பகல்பாணந்துறை, களுத்துறை\n0753444XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0753444XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nWellington Design Group (Pvt) Ltd இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்16 நாட்கள், களுத்துறை, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், களுத்துறை, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், களுத்துறை, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்16 நாட்கள், களுத்துறை, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்16 நாட்கள், களுத்துறை, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்38 நாட்கள், களுத்துறை, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்16 நாட்கள், களுத்துறை, டிரேட்ஸ் சேவைகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/taikonaut", "date_download": "2019-07-18T16:03:36Z", "digest": "sha1:VHO6NLVWVYNP3MISWO6KTEWAUI4RMDA6", "length": 4045, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"taikonaut\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்��ுரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ntaikonaut பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nastronaut (← இணைப்புக்கள் | தொகு)\ncosmonaut (← இணைப்புக்கள் | தொகு)\ntaikonauta (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/sameera-reddy-blessed-with-her-second-child-pic-go-viral.html", "date_download": "2019-07-18T15:13:39Z", "digest": "sha1:QTNL6NMCJE6GRAXKNONDNSEI7DGVVSPI", "length": 8520, "nlines": 124, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sameera Reddy blessed with her second child! Pic go viral!", "raw_content": "\nசமீரா ரெட்டிக்கு பிறந்த அழகான பெண்குழந்தை - வைரலாகும் குழந்தையின் கியூட் புகைப்படம்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nசமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.\nஅஜித் நடித்த சிட்டிசன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமானார்.\nதமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.\nபின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் கவனித்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த அவர் கடந்த சில நாட்களாக, தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்\nஇந்த நிலையில் தற்போது சமீராவுக்கு ஒரு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சமீரா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஅவரது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள குழந்தையின் கியூட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் , பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்\nSuriya என்ன இப்படி சொன்னா என் Heart 💔 Break ஆகிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/honor-20-pro-7290/", "date_download": "2019-07-18T15:50:17Z", "digest": "sha1:SNEBW5ALL7JNLJH5IG74C67ZKHKE6HVQ", "length": 19846, "nlines": 302, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஹானர் 20 ப்ரோ விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: விரைவில் | இந்திய வெளியீடு தேதி: ஜூன், 2019 |\n48MP+16 MP+8 MP+2 MP க்வாட் லென்ஸ் முதன்மை கேமரா, 32 MP முன்புற கேமரா\nஆக்டா கோர் (2 x 2.6 GHz சார்ட்டெக்ஸ் A76 + 2 x 1.92 GHz சார்ட்டெக்ஸ் A76 + 4 x 1.8 GHz சார்ட்டெக்ஸ் A55 )\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஹானர் 20 ப்ரோ விலை\nஹானர் 20 ப்ரோ விவரங்கள்\nஹானர் 20 ப்ரோ சாதனம் 6.26 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 ratio (~412 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (2 x 2.6 GHz சார்ட்டெக்ஸ் A76 + 2 x 1.92 GHz சார்ட்டெக்ஸ் A76 + 4 x 1.8 GHz சார்ட்டெக்ஸ் A55 ), HiSilicon கிரின் 980 பிராசஸர் உடன் உடன் ARM Mali-G76 MP10 ஜிபியு, 8 GB ரேம் 256 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஹானர் 20 ப்ரோ ஸ்போர்ட் 48 MP (f /1.4) + 16 MP (f /2.2) + 8 MP (f /2.4) + 2 MP (f /2.4) க்வாட் கேமரா ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா, OIS, EIS. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 32 MP (f /2.0) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஹானர் 20 ப்ரோ வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, aptX எச்டி, LE, 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஹானர் 20 ப்ரோ சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஹானர் 20 ப்ரோ இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ள��ு.\nஹானர் 20 ப்ரோ இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.39,999. ஹானர் 20 ப்ரோ சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஹானர் 20 ப்ரோ புகைப்படங்கள்\nஹானர் 20 ப்ரோ அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nசர்வதேச வெளியீடு தேதி 2019\nஇந்திய வெளியீடு தேதி ஜூன், 2019\nதிரை அளவு 6.26 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 ratio (~412 ppi அடர்த்தி)\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிப்செட் HiSilicon கிரின் 980\nசிபியூ ஆக்டா கோர் (2 x 2.6 GHz சார்ட்டெக்ஸ் A76 + 2 x 1.92 GHz சார்ட்டெக்ஸ் A76 + 4 x 1.8 GHz சார்ட்டெக்ஸ் A55 )\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 256 GB சேமிப்புதிறன்\nரேம் 8 GB ரேம்\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM\nமுன்புற கேமரா 32 MP (f /2.0) கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா, OIS, EIS\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, aptX எச்டி, LE\nயுஎஸ்பி 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nசென்சார்கள் பக்கவாட்டில் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் க்யுக் சார்ஜிங், ஃபேஸ் அன்லாக், AI கேமரா\nஹானர் 20 ப்ரோ போட்டியாளர்கள்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nஅசுஸ் சென்போன் 6 (ZS630KL)\nசமீபத்திய ஹானர் 20 ப்ரோ செய்தி\n5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் பிளே 8 சாதனம் அறிமுகம்.\nஹானர் நிறுவனம் சீனாவில் புதிய ஹானர் பிளே 8 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கருப்பு மற்றும் நீல நிறத்தில் இந்த ஹானர் பிளே 8 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்.\nஹானர் நிறுவனம் விரைவில் புதிய ஹானர் 9எக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிற���ு, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள்\nபிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் ஹானர் 20 ஸ்மார்ட்போன்: விலை எவ்வளவு தெரியுமா\nஹுவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் ஹானர் இன்று புதிய ஹானர் 20 ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீனதொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.\nஇந்தியா: போகோ எப்2 முதல் கேலக்ஸி ஏ80 வரை இந்த மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\nஇந்த மாதம் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது தரமான ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் விரிவான தகவல்களைப் பார்ப்போம்.\nநான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹுவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடலை லண்டனில் நடைபெற்ற தனது நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/raja-raja-cholan-is-not-a-social-reformer-ks-azhagiri-354113.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T15:28:20Z", "digest": "sha1:PEZPSFXLIP6XUUXGCHCL6HYTCFCCFAWK", "length": 17812, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ ராஜ சோழன் ஆட்சியில் தீண்டாமை, பெண்ணடிமை இருந்தது.. பா. ரஞ்சித்தை மிஞ்சிய கே எஸ் அழகிரி! | Raja Raja Cholan is not a social reformer: KS Azhagiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n53 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சி��ளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ ராஜ சோழன் ஆட்சியில் தீண்டாமை, பெண்ணடிமை இருந்தது.. பா. ரஞ்சித்தை மிஞ்சிய கே எஸ் அழகிரி\nமதுரை: ராஜ ராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் தீண்டாமை மற்றும் பெண்ணடிமை இருந்தது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.\nசோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து விமர்சித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதனால் கைது நடவடிக்கைக்கு பயந்து முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார் ரஞ்சித். மன்னர் குறித்து பேசியதற்காக அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி வரும் 19ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தார்.\nஇந்நிலையில் ரஞ்சித்துக்கு ஆதரவாகவும் அவரை மிஞ்சும்படியும் பேசியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ராஜ ராஜ சோழன் ஒன்றும் சமூக சீர்த்தவாதி கிடையாது\nசோழர்கள் ஆட்சிக்காலத்தில் சமூக நீதி கிடையாது. அவர்கள் ஆட்சியாளர்கள் மட்டுமே. சோழ மன்னர்களின் ஆட்சியில் சமூக அமைப்பு சரியாக செயல்படவில்லை.\nராஜ ராஜ சோழன் ஆட்சியின் தீண்டாமை பெண்ணடிமை இருந்தது. சோழர்களின் ஆட்சிக்காலம் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே பொற்காலமாக இருந்தது. இவ்வாறு ராஜ ராஜ சோழன் குறித்து கேஎஸ் அழகிரி பேசினார்.\nரஞ்சித்தை தாண்டிய கேஎஸ் அழகிரி\nராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்த ரஞ்சித்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலித் பிரிவு பாராட்டு தெரிவித்ததோடு ஆதரவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி ரஞ்சித்தையும் தாண்டி ராஜ ராஜ சோழனை சாடியுள்ளார்.\nமேலும் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆட்சியாளர்கள் தங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர் என்றும் அவர் கூறினார். நீர்நிலைகளை பராமரித்து மேம்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கேஎஸ் அழகிரி குற்றம்சாட்டினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்\nஎங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\n.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\n4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்\nஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா... திருமாவளவன் நறுக் பதில்\nநீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது, தவறானது.. மதுரையில் கே எஸ் அழகிரி\nயாகம் நடத்தினால் குடிநீர் பஞ்சம் தீர்ந்துடுமா.. விஞ்ஞான ரீதியில் யோசிங்க... கார்த்தி சிதம்பரம்\nமனிதன் மிருகமாகிய தருணம்.. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியவரை கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்\nஸ்ட்ரெஸ்ல வேலை பார்க்கும் போலீஸ்காரர்களை பாதுகாப்பது நமது கடமை.. ஐகோர்ட் மதுரை கிளை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nks alagiri ராஜ ராஜ சோழன் கேஎஸ் அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-18T15:36:16Z", "digest": "sha1:6TSG7464ZT27U4MLOHSUQ3HFY2XZTEF4", "length": 5844, "nlines": 41, "source_domain": "www.savukkuonline.com", "title": "பாலியல் புகார் – Savukku", "raw_content": "\nஇனி இழக்க ஏதுமில்லை : நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது புகாரளித்த பெண்.\nகேரவன், தி வயர், மற்றும் ஸ்க்ரொல் ஆகிய இணைய இதழ்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, உச்சநீதிமன்ற முன்னாள் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தது தொடர்பான விபரங்களை வெளியிட்டன. அதைத் தொடர்ந்து மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வை அமைத்து, புகாரளித்த பெண்...\nநிலைகுலைந்த நீதி – பாகம் 3\nஇந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் மீது உச்சநீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கை சாமானிய மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்பதற்கு முன்பு ஒரு சிறு உதாரணம் பார்ப்போம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிகிறார் ஒரு இளநிலை உதவியாளர். அவர் தன்னை மாவட்ட ஆட்சியர்...\nநிலைகுலைந்த நீதி – பாகம் 2\nபெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது, காலம் காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. 1997ம் ஆண்டு, பெண்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை தடுக்கவும், அச்செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும், தற்போது சட்டம் இல்லாத காரணத்தால், இத்தகைய குற்றங்களை தடுக்கவும், பெண்களை பாதுகாக்கவும், பெண்கள்...\nநிலைகுலைந்த நீதி – பாகம் 1\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார், இந்தியாவின் நீதித் துறையையே உலுக்கிப் போட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று ஒரு புறம். இது நீதித் துறையை முடக்க நடைபெறும் சதி என்று மற்றொரு புறம். இந்த புகார் உண்மையா இல்லையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/kopathai-kaddupadutha-eliya-valikal.html", "date_download": "2019-07-18T15:59:31Z", "digest": "sha1:OJPXOEODBTQEX22TIEEPR55E6O7LODOB", "length": 10321, "nlines": 70, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறீர்களா?..கட்டுப்படுத்த இதோ சில டிப்ஸ்! kopathai kaddupadutha eliya valikal - Tamil Health Plus", "raw_content": "\nHome பல தூம் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறீர்களா..கட்டுப்படுத்த இதோ சில டிப்ஸ்..கட்டுப்படுத்த இதோ சில டிப்ஸ்\n..கட்டுப்படுத்த இதோ சில டிப்ஸ்\nகோபம் தலைக்கேறினால் பத்து வரை எண்ணுங்கள் என்ற அறிவுரை சிறு பிள்ளைகளுக்கு ம���்டும் அல்ல... உச்ச கட்ட கோபத்தில் இருக்கும் போது நிதானமாக கண்களை மூடி, மூச்சை ஆழ்ந்து சுவாசித்து, ஒன்று முதல் பத்து வரை பொறுமையாக எண்ணுங்கள் இந்த திடீர் நிதானம், கோபத்தை தணிக்க உதவும். வேண்டும் என்றால், அந்த இடத்தை விட்டு அகல்வதும் சரியான ஆலோசனை. பெரும்பாலும், கோபம் என்பது மற்ற மனக் கிளர்ச்சிகளின் வெளிப்பாடு.\nநீங்கள் நிஜமாகவே கோபம் ஏற்படுத்திய விஷயத்தின் மீது கோபத்தில் இருக்கிறீர்களா அல்லது மன உளைவு, அவமானம், பாதுகாப்பின்மை, புண்பட்ட நெஞ்சம், பயம் ஆகிய ஏதேனும் உணர்ச்சியின் உள்ளீடு தான் உங்கள் கோபமா அல்லது மன உளைவு, அவமானம், பாதுகாப்பின்மை, புண்பட்ட நெஞ்சம், பயம் ஆகிய ஏதேனும் உணர்ச்சியின் உள்ளீடு தான் உங்கள் கோபமா என்பதை முதலில் ஆராய வேண்டும். கோபத்தின் வேர் தெரிந்தால் அதற்கான தீர்வு காண முடியும்.\nசினத்தின் தணலில் வாடும் போது, எதிராளியை நோக்கி வாய்க்கு வந்ததை சுலபமாக சொல்லி விட்டு, பிறகு வருந்துவதே மனித இயல்பு. நேர்மாறாக, சில நொடிகளை செலவழித்து மனதை ஒருமுகப்படுத்தி, கோபத்திலும் என்ன பேச வேண்டும் என்று நம் மனதுடன் ஆலோசித்து விட்டு பேசினால் எந்த பிரச்னையும் சுமூகமாக முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.\nசினத்தை எதிர்கொள்வது என்பது ஒரு பெரிய சவால் தான். கடுமையான கோபம் தணிந்தவுடன், உங்கள் கோபத்தை நல்ல முறையில் எடுத்துரைத்து புரிய வைக்க வழிகளை தேடலாம்.\nகோபத்தில் இருக்கும் போது, கோபம் ஏன் வந்தது, எதற்கு வந்தது, யாரால் வந்தது என்று மட்டுமே ஆராய்ந்து ஆராய்ந்து மூளையை சூடாக்குவதை நிறுத்தி விட்டு, கோபம் வந்த காரணியை கண்டுபிடித்து அதற்கு ஒரு உடனடி தீர்வு காண்பது மிக்க அவசியம். கோபம் எதையும் சீராக்காது, மேலும் மேலும் பிரச்சனைக்கே வழிகோலும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n..கட்டுப்படுத்த இதோ சில டிப்ஸ்\nTags : பல தூம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்���ியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xinyuesteel.com/ta/facility/", "date_download": "2019-07-18T15:47:21Z", "digest": "sha1:JL32D4ZQMPCGUQVHCMNLSZAUG5AH7U7J", "length": 5121, "nlines": 179, "source_domain": "www.xinyuesteel.com", "title": "வசதி - Tianjin XinYue ஸ்டீல் குழு", "raw_content": "\nசதுர மற்றும் செவ்வக குழாய்\n3LPE கோடட் ஸ்டீல் பைப்\nSSAW / SAWH ஸ்டீல் பைப்\nSSAW / SAWH ஸ்டீல் பைப் டெஸ்ட் உபகரணங்கள்\nERW / HFW ஸ்டீல் பைப்\nERW / HFW ஸ்டீல் பைப் டெஸ்ட் மெஷின்\nஇசைவான ஸ்டீல் பைப் சோதனைக் கருவி\nLSAW ஸ்டீல் பைப் சோதனைக் கருவி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: Daqiuzhuang தொழிற்சாலை பகுதி, Jinghai, டெய்ன்ஜீ சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tapaalatauraai-taeravaukalaila-inai-inataianakailama-matataumae-vainaatataala-matataiya-aracau", "date_download": "2019-07-18T16:20:26Z", "digest": "sha1:RGBH2KXCUOULAVROXGFKKYP6SSXOYDM6", "length": 7876, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி,ஆங்கிலம் மட்டுமே வினாத்தாள்- மத்திய அரசு | Sankathi24", "raw_content": "\nதபால்துறை தேர்வுகளில் இனி இந்தி,ஆங்கிலம் மட்டுமே வினாத்தாள்- மத்திய அரசு\nவெள்ளி ஜூலை 12, 2019\nதபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஅதில்,இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே முதல் வினாத்தாள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தபால் துறை நடத்தும் தேர்வுகள் இனி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nபோஸ்ட்மேன்,மல்டிடாஸ்கிங் ஸ்டாப்,மெயில் கார்ட்,போஸ்டல் அசிஸ்டென்ட் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகளை தபால்துறை நடத்திவருகிறது. அந்த தேர்வில் இரு வினாத்தாள்கள் வழங்கப்படும்.அந்த வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகள், ஹிந்தி,ஆங்கிலம் என 3 மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும்.\nஇந்த நிலையில்,கடந்த மே 10ம் தேதி இந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.\nஇதையடுத்து, நேற்றைய தேதியியல் வெளியான அந்த சுற்றறிக்கையில், ஏற்கனவே அமலில் உள்ள தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஅதாவது,இனி நடத்தப்படும் தேர்வுகளில் முதல் வினாத்தாள் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழியில் மட்டுமே நடத்தப்படும் என்றும்,அதில் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெறாது என தெரிவித்துள்ளது.\nபொதுவாக,தபால்தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளில் நடைபெறுவது வழக்கம். ஆனால்,தற்போது முதல் வினாத்தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும், 2ம் தாள் தேர்வு ஆங்கிலத்திலிருந்து அந்தந்த மாநில மொழிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,2ம் தாளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.\nசூர்யாவின் கருத்துக்கு கமல் ஆதரவு\nபுதன் ஜூலை 17, 2019\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் தனக்கு உடன்பா\nகோத்தபயா தப்பிக்க விடக் கூடாது என்ற கோரிக்கை மனுவில் வைகோவின் முதல் கையெழுத்து\nபுதன் ஜூலை 17, 2019\nசிறீலங்கா புலனாய்வு படையினரால் படுகொலை செய்யப்பட்ட உடகவியலாளர் லசந்த விக்கிரம\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nசெவ்வாய் ஜூலை 16, 2019\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்தியா முழுவ\nகல்விக்கொள்கை குறித்துப் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா\nசெவ்வாய் ஜூலை 16, 2019\nபாஜக,அதிமுக அமைச்சர்களும் கல்விக்கொள்கை குறித்து\n\" நாம் ���ரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119641", "date_download": "2019-07-18T16:22:07Z", "digest": "sha1:U6MOLWYEKYRNLMQVM4D6FYZRRANSNRPQ", "length": 9985, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஎபோலா வைரஸ் நோய் தாக்கி தென் ஆப்பிரிக்காவின் 33 பேர் பலி - Tamils Now", "raw_content": "\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் - 'தேசிய மருத்துவ ஆணையமாக' மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது - தமிழகம் –கேரளா மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை\nஎபோலா வைரஸ் நோய் தாக்கி தென் ஆப்பிரிக்காவின் 33 பேர் பலி\nதென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னதாக காங்கோவின் வடக்கு பகுதிகளில் 22 பேருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் எபோலா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிழக்கு காங்கோவில் எபோலா நோய் பாதிப்பு காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறையின் சார்பில் ��ெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 879 பேருக்கு எபோலா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக சுகாதார நிறுவனம் அனுப்பிய எபோலா வைரஸ் தடுப்பு மருந்துகள் மூலம் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காங்கோவில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மற்றும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தேவையான மருந்து கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\n33 பேர் பலி எபோலா வைரஸ் தாக்கி தென் ஆப்பிரிக்காவில் 2018-08-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதென் ஆப்பிரிக்காவில் குடியிருக்கும் வெளி நாட்டினருக்கு எதிராக கலவரம்: 6 பேர் பலி\nஎபோலாவிற்கு பலி எண்ணிக்கை 7500 ஆக உயர்வு: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஎபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு துணை நிற்போம்: பான் கி மூன் உறுதி\nஎபோலா நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு\nபிற நாடுகளுக்கு பரவும் எபோலா வைரஸ்: ஐ.நா கவலை\nஇந்தியாவில் எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது\nஅக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n‘தேசிய மருத்துவ ஆணையமாக’ மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23312", "date_download": "2019-07-18T16:13:32Z", "digest": "sha1:CWSRR54T7LFMYBO3QX2U7F7XUGE6SBST", "length": 8787, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Nakkeerar, Kabilar, Agaththiyar, Ilampooranam - நக்கீரர், கபிலர், அகத்தியர், இளம்பூரணம் » Buy tamil book Nakkeerar, Kabilar, Agaththiyar, Ilampooranam online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ந.மு. வேங்கடசாமி நாட்டார் (Navalar Na Mu Venkatasamy Nattar)\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம் (Tamilmann Pathippagam)\nநகைத்தல் நல்லது நமது பிற்போக்க���\nஇந்த நூல் நக்கீரர், கபிலர், அகத்தியர், இளம்பூரணம், ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களால் எழுதி தமிழ்மண் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ந.மு. வேங்கடசாமி நாட்டார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது இனியவை நாற்பது மூலமும் உரையும்\nவேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி - Vaelir varalaattrin aaraaichi\nபதினெண் கீழ்க்கணக்கு நூல் கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்\nகல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - Kalvettugalin kurippugal, saasanangal\nஇலக்கியக் கட்டுரைகள் - Ilakkiya katturaigal\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nநாச்சியார் திருமொழி - Naachchiyar thirumozhi\nசங்க இலக்கியம் வழங்கும் பரிபாடல் பரிமேலழகர் உரை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇலக்கியக் கட்டுரைகள் - Ilakkiya katturaigal\nபெடரல் இந்தியா - Federal India\nதொல்காப்பியம் பொருள் அதிகாரம் - Tholkaappiyam porul adhikaaram\nஎழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியம் - Ezhuththadhikaaram - Nachchinaarkkiniyam\nகுழந்தைகளுக்கான உணவுகளும், கொடுக்கும் முறைகளும் - Kuzhandhaigalukkana unavugalum kodukkum muraigalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2016/7/29/tag/ceytikll.html", "date_download": "2019-07-18T15:59:59Z", "digest": "sha1:QCQ6HTDFCC4HEFEA4ZHKUWVLB4WIF5YV", "length": 2678, "nlines": 66, "source_domain": "duta.in", "title": "செய்திகள் - Duta", "raw_content": "\n₹500 கோடி💰 இழப்பீடு கேட்டு ஜாகிர் நாயக்🙏 நோட்டீஸ்📜\nஜூலை 1-ந் தேதி வங்காளதேச தலைநகரான டாக்காவில் தீவிரவாதிகள்☠ நடத்திய பயங்கர தாக்குதலில் இந்திய🇮🇳 மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப …\nஜூலை 29 - தங்கம், வெள்ளி விலை நிலவரம்💰\nஇன்று(ஜூலை 29) பங்குசந்தை நிலவரம்:- பி.எஸ்.இ (BSE) - 28,051.86 புள்ளிகளில் உள்ளது. என்.எஸ்.இ (NSE)8,638.50 புள்ளிகளில் உள்ளது. இன்று(ஜூலை 29) 1⃣ கிராம் ஆபரண தங …\n👊நார்சிங் யாதவ் விவகாரத்தில் ஓரிரு நாளில் இறுதி முடிவு🙏\nஒலிம்பிக் போட்டி குத்துசண்டை👊 போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள நார்சிங் சிங் யாதவ், ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற ம …\nபள்ளி கட்டணம் கட்டாததால், மாணவி தற்கொலை😱\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காவலாளியாக வேலை செய்பவர் ரத்தன் சிங் தோமர். இவரது மகள் ஜாஸ்மின்(13) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/asus-5z-price-in-india-cut-for-a-limited-period-022266.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T15:23:38Z", "digest": "sha1:IBXMARICYVTVYC6UFTEWNYWTXQYV5AX4", "length": 16578, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.! | Asus 5Z Price in India Cut for a Limited Period - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n3 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n4 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபிளிப்கார்ட் வலைதளத்தில் அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்மையில்இந்நிறுவனம் அறிமுகம் செய்த அசுஸ் 6இசெட் ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 5இசெட் மாடலுக்கு ரூ.2000-விலைகுறைக்கப்பட்டு ரூ.21,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 5இசெட் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப���படுகிறது.\nஅசுஸ் சென்ஃபோன் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 2246*1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nஅதிரடியாக இலவச சப்கிரிப்ஷனை அறிவித்த டிஷ்டிவி.\nமேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6ஜிபி /8ஜிபி ரேம் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஅசுஸ் சென்ஃபோன் 5இசெட் கேமரா:\nஅசுஸ் சென்ஃபோன் 5இசெட் ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரன்ஸி-க்கு கடும் எதிர்ப்பு.\nஇந்த போனில் 3300எம்ஏஹெச் பேட்டரி, வை-பை802 11 ஏ/ஜி/என்/ஏசி ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், யுஎன்சி, யுஎஸ்பி ஓடிஜி, க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இடம் பெறுகிறது.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nஉலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் அசுஸ் 6Z இப்பொழுது விற்பனை\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nநீங்கள் வைத்திருக்கும் போன் பழசு அல்லது புதுசு: தெரிந்துகொள்வது எப்படி\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nஉலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜூன் 19: இந்தியாவில் களமிறங்கும் அசுஸ் சென்போன் 6.\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nபுதிய வசதியுடன் வெளிவரும் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபுதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.\nவிண்கல்லில் விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பான்\nபட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-hassan-wanted-nation-attention-and-tn-attention-he-got-it-gayathri-raguram-350673.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-07-18T15:18:56Z", "digest": "sha1:ZS63AWNGD7SCA7NNT7JMDRXXFFURQQHO", "length": 18339, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல் என்ன நினைத்தாரோ அது நடந்துவிட்டது.. ஆனால் ஓட்டாகுமா? காயத்ரி ரகுராம் | Kamal Hassan wanted nation attention and TN attention he got it: Gayathri Raguram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n43 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல் என்ன நினைத்தாரோ அது நடந்துவிட்டது.. ஆனால் ஓட்டாகுமா\nசென்னை: நடிகர் கமல் ஹாசன் நினைத்தது நடந்துவிட்டது என நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ப���ரபலமானவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.\nநடிகர் கமல்ஹாசன் அண்மையில் அரவக்குறிச்சியில் இந்துக்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமலின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nகோட்சே பற்றி ஒரே பேச்சு.. உலகம் முழுக்க வைரலான கமல்.. ஆச்சர்யமூட்டும் கூகுள் ஆதாரங்கள்\nஇதனால் ஆங்காங்கே போராட்டங்கள் தொடருகின்றன. உயர்நீதிமன்ற மதுரை கிளை கமலின் பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என கூறியிருந்தது.\nஇந்நிலையில் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘ கமல் ஹாசன் சார் தேசிய கவனத்தையும் தமிழ்நாடு மீதான கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என நினைத்தார். அதை அடைந்தும் விட்டார்.\nஆனால் இந்துக்கள் குறித்து கருத்து தெரிவித்திருப்பதால் அவருக்கு வாக்கு கிடைக்கும் என்றும், இனியும் அவருக்கு இந்துக்களின் ஓட்டு கிடைக்கும் என்றும் எனக்கு தோன்றவில்லை. இவ்வாறு காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே இந்து மதத்தை குறிப்பிட்டு வேறு மதத்தினர் வசிக்கும் பகுதியில் கமல்ஹாசன் பேசியது ஏன் இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்தானே. தவறான வார்த்தைகளை நியாயப்படுத்த வேண்டாம் என காயத்ரி ரகுராம் கூறியிருந்தார்.\nகமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே...பேசியே ஒரு படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ Kamal பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க.... இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா I think... 4 தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க \nஇந்நிலையில் மீண்டும் கமலின் பேச்சுக்குறித்து காயத்ரி ரகுராம் தனது டிவிட்ட பக்கத்தில்பதிவிட்டுள்ளார். அதேநேரத்தில் இடைத்தேர்தலில் கமல்ஹாசனுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என நடிகை கஸ்தூரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்��ிவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngayathri raguram kamal haasan controversy காயத்ரி ரகுராம் கமல் ஹாசன் சர்ச்சை பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/will-die-but-i-won-t-do-that-thing-says-rahul-gandhi-replies-to-modi-350381.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:49:24Z", "digest": "sha1:GZUWHRXLG4QXH2J65YLNM4TRPH3WFL6H", "length": 17940, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் செத்தால் கூட அப்படி பேச மாட்டேன்.. மோடிக்கு உணர்ச்சிகரமாக பதில் அளித்த ராகுல்! | Will die, But I won't do that thing says Rahul Gandhi replies to Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் செத்தால் கூட அப்படி பேச மாட்டேன்.. மோடிக்கு உணர்ச்சிகரமாக பதில் அளித்த ராகுல்\nRahul Gandhi reply to Modi: மோடிக்கு உணர்ச்சிகரமாக பதில் அளித்த ராகுல்\nடெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்த பிரதமர் மோடியின் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.\nலோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி வார பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி தொடர்ந்து மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை வைத்து வருகிறார்.\nகடந்த வாரம் பிரச்சாரத்தில் பேசிய மோடி, ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று குறிப்பிட்டார்.\nசர்ச்சைப் பேச்சு.. 2 நாள் லீவுக்கு பிறகு இன்று மீண்டும் பிரச்சாரம் செய்கிறார் கமல்\nஅதோடு ராஜீவ் காந்தி இந்திய ராணுவத்தின் போர் கப்பல்களை தனது டாக்சி போல பயன்படுத்தினார். அவர் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றார், என்று கூறினார். இந்த தொடர் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே பதில் அளித்து இருந்தார். மோடி எப்படி பேசினாலும் அவர் மீது வெறுப்பை உமிழ மாட்டேன் என்று ராகுல் பேசி இருந்தார்.\nஇந்த நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி மீண்டும் பேட்டி அளித்துள்ளார். அதில், மோடி முழுக்க முழுக்க வெறுப்பு உணர்வுடன் பேசுகிறார். அவர் என் அப்பாவை மோசமாக விமர்சனம் செய்தார். என் பாட்டியை மோசமாக விமர்சித்தார். என் கொள்ளு தாத்தாவையும் விமர்சனம் செய்தார்.\nஆனால் நான் மோடியின் குடும்பம் குறித்து பேசியது இல்லை. அவர் மனைவி, அப்பா, அம்மா குறித்து பேசியது கிடையாது. நான் செத்தால் கூட அப்படி ஒரு மோசமான சம்பவம் நடக்காது. என் மரணத்தில் கூட, நான் மோடியின் குடும்பம் குறித்து பேச மாட்டேன்.\nஇதற்கு காரணம் இருக்கிறது. நான் ஆர்எஸ்எஸ் கிடையாது. அதேபோல் நான் பாஜகவும் கிடையது. அவர்கள்தான் இப்படி பேசுவார்கள். நான் காங்கிரஸ்காரன். எனக்கு இப்படி பேச வராது. அவர் என் மீது வெறுப்பை உமிழ்ந்தால் நான் அவர் மீது அன்பை பொழிவேன். நான் மோடியை அன்பின் மூலம் தோற்கடிப்பேன், என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு\nஅயோத்தி வழக்கு.. ஜூலை 31 வரை பேச்சு நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajiv gandhi uttar pradesh modi உத்தர பிரதேசம் மோடி ராஜீவ் காந்தி ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/here-are-the-judgement-points-the-parliamentarians-criminal-complaint-case-330547.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:26:47Z", "digest": "sha1:JGCZIOBPPQMUX6UKBDKRTHK4AEDXPZQG", "length": 13769, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதிகள்... நீதிபதி மிஸ்ரா கொடுத்த சுளீர் தீர்ப்பு! | Here are the judgement points in the Parliamentarians criminal complaint case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n51 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nகுற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதிகள்... நீதிபதி மிஸ்ரா கொடுத்த சுளீர் தீர்ப்பு\nகுற்ற பின்னணி அரசியல்வாதிகள் வழக்கில் அதிரடி தீர்ப்பு\nடெல்லி: குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் குறித்த வழக்கில் இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கொடுத்த சுளீர் தீர்ப்பு இதுதான்.\nஎம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. 2011ல் பல தனி நபர்கள், அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்தது.\nஇதன் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இதில் நீதிபதி தீபக் மிஸ்ரா பளாரென அடித்தாற்போல் தனது தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் உள்ள விவரங்கள் இவைதான்:\n1. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க முடியாது.\n2. அரசியலில் ஊழலும், முறைகேடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது வேதனை\n3. அரசியல் கட்சிகள் தாங்களாகவே அடிப்படை நாகரீகத்தை கடைப்பிடிக்க வேண்டும்.\n4. குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தலில் நிறுத்துவதை அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\n5. தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் இடத்தில் நாங்கள் இல்லை\nஇவைதான் தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பின் சாராம்சம் ஆகும்.\nமேலும் supreme court செய்திகள்\nதமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு.. முதல் தீர்ப��பே ராஜகோபாலுடையது.. படித்து பார்க்காமல் இறந்த அண்ணாச்சி\nSaravana Bhavan Rajagopal கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு\nஅயோத்தி வழக்கு.. ஜூலை 31 வரை பேச்சு நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nகர்நாடகா: தொடர் கதையாகும் ‘16’ எம்.எல்.ஏக்கள் மாஸ் ராஜினாமா... தகுதிநீக்கம்.. உச்சநீதிமன்ற தலையீடு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் பீதியில் குமாரசாமி.. பேச்சே வரவில்லை\nகர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. குமாரசாமி ஆட்சி கவிழுமா\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது\nஅதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்திற்கு வெற்றி.. எடியூரப்பா\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nஎம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாளை கவிழுகிறது கர்நாடக அரசு\nதமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/man-swallows-spoon-stuck-throat-one-year-china-333415.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:33:29Z", "digest": "sha1:BHRHXIV3SHG4RROWTQZCMJZ7PRJHDR6A", "length": 17203, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீன இளைஞரின் அக்கப்போர்.. பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்கி படாதபாடு! | Man Swallows Spoon stuck in Throat for one year in China - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n58 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு ���கவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீன இளைஞரின் அக்கப்போர்.. பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்கி படாதபாடு\n20 செ.மீ. நீளமுள்ள ஸ்பூனை பந்தயத்துக்காக விழுங்கிய சீன இளைஞர்- வீடியோ\nபீஜிங்: எது எதில்தான் விளையாடுவது என்றே தெரியவில்லை. சீனாவில் ஒரு இளைஞர் செய்த செயலால் நாடே பரபரப்பாகியுள்ளது.\nஸாங் என்கிற ஒரு இளைஞரை பற்றிதான் இப்போ சீனா முழுக்க பேச்சு. எப்பவுமே தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டே இருப்பாராம். அதிலும் பெட் கட்டி விளையாடுவது என்றால் ரொம்ப பிடிக்குமாம்.\n20 செ.மீ. நீள ஸ்பூன்\nஇப்படித்தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு விளையாட்டு விளையாடியுள்ளார். அந்த விளையாட்டு என்னவென்றால், ஒரு ஸ்பூனை அப்படியே விழுங்க வேண்டும் என்பதுதான் இதற்காக 20 செ.மீ. நீளமுள்ள பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்குவதாக பெட் கட்டப்பட்டது.\nஅதன்படியே இந்த இளைஞரும் அந்த ஸ்பூனை லபக்-கென்று விழுங்கிவிட்டார். இதை பார்த்த நண்பர்கள் எல்லோருக்கும் ஷாக் ஆகிவிட்டது. அதை விட ஷாக் என்னவென்றால், அந்த ஸ்பூனை விழுங்கியதால் உடம்பில் எந்த பிரச்சனையும் இளைஞருக்கு வரவே இல்லை என்பதுதான். அதுமட்டும் இல்லாமல் விழுங்கிய ஸ்பூனை பற்றிய யாருமே கவலைப்படவும் இல்லை.\nஇப்போ பிரச்சனை என்னவென்றால் தொண்டை வலி கொஞ்சம் கொஞ்சமாக இளைஞருக்கு தெரிய ஆரம்பித்தது. பிறகு திடீரென மூச்சுக்குழலும் அடைத்துக் கொண்டது. இதனால் மூச்சுவிடவே ரொம்ப கஷ்டப்பட்டார். அதனால் சின்ஜியாங்கோல்மைன் என்ற மருத்துவமனைக்கு இளைஞர் கிளம்பி சென்றார். தன்னால் மூச்சுவிட முடியவில்லை, என்னன்னு பாருங்கள் என்று டாக்டர்களிடம் சொல்ல, டாக��டர்களோ எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோதுதான் தெரிந்தது மூச்சுக்குழலில் 20 செ.மீ. ஸ்பூன் இருந்தது\nஸ்பூனை தொண்டையில் பார்த்ததும் விக்கித்து நின்ற டாக்டர்கள், இப்படி ஒரு கேஸை வாழ்க்கையில் நாங்க பார்த்ததே இல்லை என்று சொல்லி, ஆபரேஷன் செய்து அந்த ஸ்பூனை வெளியே எடுத்தார்கள். ஆனால் ஆபரேஷன்தான் கொஞ்சம் கஷ்டமாக போய்விட்டதாம். இப்படி விபரீதமாகும்படி விளையாட்டு விளையாடியதால் வினை என்ன தெரியுமா\nகொஞ்ச நாள் அப்படித்தான் இருக்குமாம்... மெதுவாகதான் சரியாகி பேச முடியும் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். அது சரி... ஒரு சந்தேகம்... ஒரு வருஷமாக ஸ்பூன் தொண்டையிலே இருந்திருக்கிறது என்றால் இளைஞர் தனது விளையாட்டில் வைத்த பெட்-டில் தோற்றாரா\nஃபுல் போதையில் 9-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்.. தற்கொலைக்கும் முயற்சி\nதிருக்கோவிலூர் அருகே பரிதாபம்: தொண்டையில் மீன் சிக்கி தொழிலாளி பலி\nஅவித்த முட்டை தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் மரணம்.. குடிபோதையில் பரிதாபம்\n உங்கள் ஜாதகத்தில் புதனும் சனியும் சேர்ந்திருக்கிறதா என பாருங்கள்\nமனைவியின் கள்ளக்காதலனை 20 முறை கத்தியால் குத்தி தொண்டையை கிழித்துக் கொன்ற கணவர்\nஅத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டி இந்த டாக்டர்களைப் பாராட்டுவோம்\n760 கோடி ஆண்டுகளில் பூமி ~~புஸ்~~\nஎங்கே, எப்போ தூங்கறதுன்னு விவஸ்தை வேணாமா.. தூங்கியது யாரு தெரியுமா.. அதுதான் விஷயமே\n\"ஆ\" பாசம் படம் காட்டிய சீன ஆசிரியர்.. டென்ஷனாகி கத்திய மாணவர்கள்.. ஒரு களேபர காட்சி\nசீனாவில் இடிந்து விழுந்த 6 மாடிக் கட்டிடம்- 6 பேர் பலி; 8 பேர் மீட்பு\n”ஹைய்யா நாங்க பாண்டா மொழியை கண்டுபிடிச்சுட்டோம்”- குதூகலிக்கும் சீன ஆராய்ச்சியாளர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthroat swallow பீஜிங் ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/kamal-hassan-starts-election-campaign-in-aravakkurichi-in-the-evening-350498.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:28:33Z", "digest": "sha1:Z75MECA65I7HOY4HW66SAIHHPWFFQMCB", "length": 14706, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் அரவக்குறிச்சியில்.. பெரும் சர்ச்சைகளுக்கு பின் இன்று பிரச்சாரம் செய்கிறார் கமல்! | Kamal hassan starts election campaign in Aravakkurichi in the evening - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nல���ட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\n53 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nமீண்டும் அரவக்குறிச்சியில்.. பெரும் சர்ச்சைகளுக்கு பின் இன்று பிரச்சாரம் செய்கிறார் கமல்\nகரூர்: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்கிறார்.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தை பற்றி இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவர் மீது அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nகமலின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த கமலின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.\nகமலின் 'இந்து தீவிரவாதி' பேச்சை முன்வைத்து 'குளிர்காயும்' பாஜக\nஇதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கினார் கமல். இந்நிலையில் கமலின் பிரச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட தடையை கரூர் மாவட்ட நிர்வாகம் நேற்று நீக்கியது. இதைத்தொடர்ந்து இன்று மாலை அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார் கமல்.\nஇன்று மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரச்சாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன்ராஜிக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார். வேலாயுதம்பாளையம் மலைவீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. ச���லை மறியல்.. கலங்கிபோன கரூர்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி\nகிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்\nஅப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி\nபெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்\nகலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. குண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்\nகரூரில் நீர் ஆதாரங்கள் தூர்வாரும் பணி.. 1 கோடி மரக்கன்றுகள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஜரூர்\nதுரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\nதங்க தமிழ்ச்செல்வனை சேர்க்க ஆர்வம் காட்டும் எடப்பாடி... போஸ்டர் ஒட்டி அதிமுகவில் கடும் எதிர்ப்பு\nஎன் போன் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கார்.. இப்படி இருந்தா எப்படி\nசார் பேரு டிவன் காந்த்.. செஞ்ச வேலையை பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிருவீங்க\n\"பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோட்டுல வரலாமாம்மா\".. கரூரை கலக்கும் எஸ்பி\nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan election campaign aravakurichi கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் அரவக்குறிச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/ncp-chief-sharad-pawar-warns-people-might-take-law-into-their-hands-over-vote-machine-doubts-353706.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T15:13:47Z", "digest": "sha1:KRHGUHOMEVGZEMOYJWXQOG5PC6HRM5DD", "length": 15818, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாக்கு இயந்திர சந்தேகத்தால்.. சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுப்பார்கள்.. சரத்பவார் எச்சரிக்கை | NCP chief Sharad Pawar warns, people might take law into their hands over vote machine Doubts - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n6 min ago வைராக்கிய மனிதர்.. கடைசி வரை சிறைக்குப் போகாமலேயே மரணத்தைத் தழுவிய ராஜகோபால்\n28 min ago மறைந்தார் சரவண பவன் ராஜகோபால்... சிறைக்கு போகாமலேயே உயிர் பிரிந்தது\n31 min ago ராஜீவ் கொலை வழக்கு.. 7 தமிழர்கள் விடுதலை கோரும் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\n52 min ago \"அண்ணனை செஞ்சவனை போ��� வந்திட்டோம்டா..\" டிக்டாக் வெளியிட்ட ரவுடிகளை தூக்கி உள்ளே போட்ட போலீஸ்\nவாக்கு இயந்திர சந்தேகத்தால்.. சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுப்பார்கள்.. சரத்பவார் எச்சரிக்கை\nமும்பை: வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான சந்தேகம் களையப்படாவிட்டால் சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுக்கும் அபாயம் ஏற்படுமென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்தன. மகாராஷ்ட்டிராவில் தேசிய வாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இங்கு இரண்டு கட்சிகளும் சேர்ந்த 5 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளன. ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇதனால் அதிர்ச்சியில் இருக்கும் சரத்பவார், வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளார். நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 20வது ஆண்டு விழாவில் அவர் பேசுகையில், தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பல நிபுணர்களிடம் வாக்கு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டேன்.\nரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜெகன் எடுத்த ஆச்சர்ய முடிவுகள்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்க்க முடிகிறது. ஆனால் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.வாக்குப்பதிவுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து மக்கள் மனதில் சந்தேகம் இருக்கக்கூடாது. தாங்கள் போட்ட ஓட்டு மற்றவருக்கு சென்றுவிட்டது என மக்கள் நினைக்க இடம் தரக்கூடாது.\nஇப்போது மக்கள் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கக்கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாஜக தேசிய உணர்வை பயன்படுத்தி ஆட்சியை பிடித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் சேரும் என்பதில் உண்மையில்லை. எங்கள் கட்சி தனித்து செயல்படும்\" இ்வவாறு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புக��் வழங்கி மகிழ்ச்சி\nஇம்ரான் கான் அமெரிக்கா பயணம்.. மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.. ஒற்றுமையாக இருக்கிறோம்.. கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கோரஸ்\nமும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்.. பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது\nமும்பையில் இடிந்து விழுந்தது 4 மாடி கட்டடம்.. 12 பேர் பலி.. 40 பேர் சிக்கியுள்ளதால் பரபரப்பு\nகர்நாடகத்தில் பரபரப்பு.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதா.\nஅடுத்தவன் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த டாக்ஸி டிரைவர்... போலீஸ் ஸ்டேசனில் செம கவனிப்பு\nஹலோ போலீஸ் ஸ்டேசனா... பொண்டாட்டியை கொன்னுட்டேன் ப்ளீஸ் என்னை கைது பண்ணுங்க\nஅழகு சிகிச்சைக்கு வந்த பெண்கள்... நிர்வாண படம் எடுத்து ரசித்த டாக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை\nஇந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு\nஹோட்டலுக்குள் விடவில்லை, கைது செய்தனர், பிளேன் ஏற்றி பெங்களூர் அனுப்பினர்\nமேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மும்பை செல்கிறார்கள்.. அதிருப்தி காங். எம்எல்ஏ பரபரப்பு பேட்டி\nஇருங்க வர்றேன்.. மும்பைக்கு படையெடுக்கும் குமாரசாமி.. ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை சந்திக்க விரைகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mysore/karnataka-farmers-protest-against-release-of-cauvery-water-to-tamil-nadu-352292.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:50:00Z", "digest": "sha1:4LPZ3DTAEWRNPIOSURG6JFNXLHGCLSLR", "length": 17275, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு.. கர்நாடகாவில் வெடித்தது விவசாயிகள் போராட்டம் | Karnataka farmers protest against release of Cauvery water to Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மைசூர் செய்தி\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டச���ையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு.. கர்நாடகாவில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்\nமைசூர்: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநிலம் மண்டியா விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.\nடெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்துக்கு கர்நாடக உடனடியாக காவிரியில் 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nகர்நாடக அணைகளில் போதிய அளவிற்கு நீர் இருப்பு இல்லாத நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று காவிரி பாசனத்தை நம்பி உள்ள அந்த மாநில விவசாயிகள் போர்க்குரல் எழுப்பி உள்ளனர்.\nஇன்று மாலை மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை நடத்தினர். இதுபற்றி பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, போதிய அளவுக்கு மழை பெய்து அணைகளில் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. இப்போது கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இப்போது எவ்வாறு தண்ணீரை திறந்து விட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.\nமேகதாது பற்றி இங்கே பேசக்கூடாது.. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிரடி\nஅமைச்சர் புட்டராஜு கூறுகையில், கர்நாடக நிலைமை தெரியாமல், டெல்லியில் உட்கார்ந்து கொண்டு, இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தால் எப்படி செயல்படுத்த முடியும் தமிழக அணைகளில் தண்ணீர் இருந்தாலும், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற வேண்டும் என்பதே தமிழக அரசு மற்றும் தமிழக மக்களின் நோக்கம். எப்போதும் அவர்களுக்கு இதே வேலைதான்.\nதர்மஸ்தலா போன்ற, புண்ணியத் தலங்களில் கூட குடிக்க நீர் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. காவிரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளின் பயிர்கள் வாடியுள்ளன, என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nகளம் வந்த 'கேஜிஎப்' யஷ்.. கலக்கத்தில் குமாரசாமி டீம்.. சுமலதாவை வீழ்த்த எடுத்தாச்சு 'அந்த' ஆயுதத்தை\nஅவங்க என் தங்கை மாதிரி.. அது விபத்து.. துப்பட்டா வீடியோ பற்றி சித்தராமையா விளக்கம்\nமைக்கை பிடுங்க போய் கையில் வந்த பெண்ணின் துப்பட்டா.. சித்தராமையா வீடியோவால் பரபரப்பு\nகர்நாடக கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேரை கொன்றது ஒரு பெண்.. தமிழகத்தை சேர்ந்தவர்\nகர்நாடக சோகம்: பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா 13 பலி பின்னணியில் பகீர்.. 2 பேர் கைது\nகர்நாடக கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nசாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் பலி.. 100 பேருக்கு வாந்தி, மயக்கம்\nஎல்லாத்தையும் மேலே இருக்கவன் பாத்துப்பானு சொல்வீங்களே.. உங்க நெலமை இப்படி ஆயிடுச்சே சாமி\nகள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த சிறுவன் ஏரியில் மூழ்கடித்து கொலை.. இருவர் கைது\nமாரத்தான் போட்டியில் தடுக்கி விழுந்த தேவ கவுடா.. அடுத்து என்ன நடந்தது பாருங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery karnataka water காவிரி கர்நாடகா தண்ணீர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/traffic-police-give-sweet-to-helmet-drivers-340635.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:02:22Z", "digest": "sha1:ORZL5XRSBQHCQFWDBN7SYT6LRC2U7TKB", "length": 17835, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹெல்மெட்டு…சீட் பெல்ட்டு..! பிடி ஸ்வீட்டு..! பாராட்டிய புதுச்சேரி போலீஸ்..! குழம்பிய வாகன ஓட்ட���கள் | traffic police give sweet to helmet drivers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n3 min ago தமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு.. முதல் தீர்ப்பே ராஜகோபாலுடையது.. படித்து பார்க்காமல் இறந்த அண்ணாச்சி\n8 min ago கர்நாடக அரசியலில் ட்விஸ்ட்.. அரசை காப்பாற்ற மாஸ் பிளான் செய்த காங்.-மஜத சட்டசபையில் சித்து செம மூவ்\n20 min ago பல பெண்களை சீரழித்த கணவர்.. நடவடிக்கை எடுங்க.. புகார் தந்த மனைவியால் வேலூரில் பரபரப்பு\n22 min ago ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோவிற்கு தீ வைப்பு.. மர்மநபரின் வெறிச்செயலால் 24 பேர் பரிதாப பலி\nபுதுச்சேரி:ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போட்டு வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு இனிப்புகளை கொடுத்து, புதுச்சேரி போலீசார் பாராட்டு தெரிவித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபொதுவாக.. இனிப்புகளை எதற்காக பயன்படுத்துவோம் ஒரு நல்ல இனிமையான.. பசுமையான மறக்க முடியாத அல்லது சந்தோஷமான தருணத்தில்… இனிப்பை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு தான் எந்த மகிழ்ச்சியான நிகழ்விலும் இனிப்பை பரிமாறுவது.\nபிறந்த நாள்… திருமண நாள்… அதிக மதிப்பெண் எடுத்தால்.. என இனிப்புகளுக்கான நிறைய கொண்டாட்டங்கள் உள்ளன. ஆனால்… அதை ஒட்டு மொத்தமாக தூக்கிச் சாப்பிடும் விதமாக புதுச்சேரி போலீசார் நடவடிக்கை உள்ளது தான் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.\nபுதுச்சேரியில் வழக்கம் போல... ராஜீவ் காந்தி சிக்னல் வழியாக இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் அனைவரும் சென்று கொண்டிருக்க... லத்தியை வைத்துக் கொண்டிருக்க வேண்டிய கைகளில் இனிப்புகளுடன் போலீசார் நிற்க.. அனைவரின் கண்களிலும் ஆயிரம் வாட்ஸ் ஆச்சரியம்.\nஅதிலும் ஹெல்மெட் அணிந்தவர்கள், கார்களில் சீட் பெல்ட் அணிந்தவர்களை தேடிச் சென்று பிடித்தனர் புதுச்சேரி போலீசார். ஹெல்மெட் அணிந்து.. காரில் சீட் பெல்ட் அணிந்து விதிகளை கடைபிடித்தபடி சென்ற நாம் என்ன தவறு செய்தோம் என்று அவர்கள் முழிக்க... கைகளில் இருந்த இனிப்புகளை அவர்களிடம் வாழ்த்து தெரிவித்தனர் போலீசார்.\nஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி���ர் புதுச்சேரி போலீசார். சாலை பாதுகாப்பு குறித்து போக்குவரத்து போலீசாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.\nஇதுகுறித்து குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது: புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் 30 வது சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு கடந்த 4 ஆம் தேதி முதல் வரும் 10 ம் தேதி வரை 'சாலை பாதுகாப்பே உயிர் பாதுகாப்பு' என்ற கருத்தின் அடிப்படையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.\nசாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனப் பேரணி, பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சாலை விதிகளை சரியான முறையில் கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தோம். அதன் மூலம் மற்றவர்களுக்கும் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதண்ணி கேன் போட்டது குத்தமா.. தள்ளுவண்டிக்காரரை அடித்த போலீஸ்.. பொதுஜனமும் சேர்ந்து அடித்த பரிதாபம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த எல்லைக்கும் சென்று போராட தயார்.. நாராயணசாமி\n... டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் டிஜிபி சுந்தரி நந்தா\nஇருதயதாஸ்க்கு இதயமே இல்லையா.. ஆபத்தான நிலையில் சிறுவன்.. புதுச்சேரி பெற்றோர் அதிர்ச்சி\nஊர் ஊராகப்போய் 3 பேரை கல்யாணம் செய்த சிங்காரம்.. தற்கொலை.. பாடியைக் கேட்டு ஓடி வந்த மனைவிமார்கள்\nநாட்டை துண்டாட துடிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் .. புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nபோர் வருவதற்கு முன்பே... களத்தில் குதித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்... புதுச்சேரியில் கலக்கல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மண்ணில் நுழைய விட மாட்டோம்.. நாராயணசாமி திட்டவட்டம்\nநூதன முறையில் லேப்டாப் திருட்டு.. புதுச்சேரியில் கைவரிசை காட்டி சிக்கிய திருடன்\nபிரான்ஸ் தேசிய தினம் இன்று... புதுச்சேரியில் 'பளிச்' விளக்குகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபுதுச்சேரியில் முதல்வருக்கு தான் அதிகாரம்... கிரண்பேடி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்ற���்\nபுதுச்சேரியில் பயங்கரம்.. வெடிகுண்டு தயாரித்த ரவுடி.. திடீரென வெடித்ததில் கை காலி\nபுதுச்சேரி ஜிப்மரில் போலி இருப்பிட சான்றிதழ் விவகாரம் பூதாகரம்... எம்பிபிஎஸ் மாணவர்கள் கலக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry helmet புதுச்சேரி ஹெல்மெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vandavasi.in/2019/07/06/budget-2019-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-07-18T15:20:39Z", "digest": "sha1:KZ4E7JHYINY2WZBSHAGJB7CFLEUWZ7OX", "length": 6711, "nlines": 52, "source_domain": "vandavasi.in", "title": "Budget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும் – VANDAVASI |", "raw_content": "\nபொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு\nBudget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும்\nவிர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை\nமுன்னாள் மாணவர் அமைப்பில் சேர விண்ணப்பம்\nரெட் மீ வழங்கும் துவங்க நிலை கைபேசி Redmi GO\nBudget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும்\nஇனி ஆதார் எண்ணை கொண்டு வருமான வரி செலுத்தலாம்\nவருமான வரி தாக்கல் செய்ய இனி ஆதார் எண் இருந்தால் போதுமானது. அது மட்டுமல்லாமல் எந்த சேவையை பயன்படுத்தும் போதும் பான் கார்டு எண் என்று கேட்டும் இடத்தில் ஆதார் எண்ணை கொடுத்தால் போதுமானது என்று 2019 பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nவங்கி கணக்கில் 49,999க்கு மேல் பணம் செலுத்த விரும்பினால் பான் எண் கொடுப்பது கட்டாயமாக இருந்து வருகிறது. இந்த அறிவிப்பின் மூலம் இனி ஆதார் எண்ணை கொண்டே வங்கி கணக்கில் 50,000க்கு மேல் பணம் செலுத்த முடியும்.\nபுதிய பான் கார்டு வாங்குவது குறையுமா\nஇந்த அறிவிப்பின் மூலம் பான் கார்டு என எங்கு கேட்கபட்டாலும் ஆதார் எண்ணை அளிக்கலாம். இதனால் இதுவரை பான் கார்டு பெறாதவர்கள் புதிய பான் கார்டு வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதால் புதியதாக பான் கார்டு எண் வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபான் கார்டுக்கு பதில் ஆதார் கார்டை பயன்படுத்தலாம் என்றாலும் நீங்கள் புதியதாக பான்கார்டுக்கு விண்ணப்பித்து வருமான வரி செலுத்துவதில்லை சிக்கல் இல்லை. ஆனால் பான்கார்டுடன் ஆனார் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் ஆதார் எண் வருமான தாக்கல் செய்ய அவசியமாகிற��ு.\nஇந்நிலை நீடிக்கும் பட்சத்தில் புதியதாக பான் கார்டு வாங்க யாரும் ஆர்வம் செலுத்த மாட்டார்கள் எனவே படிப்படியாக பான் கார்டு வழக்கொழிந்து ஆதார் எண் மட்டுமே பயன்படுத்தும் நிலை வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\n← விர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை\nபொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு →\nவிர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை\nரெட் மீ வழங்கும் துவங்க நிலை கைபேசி Redmi GO\nஇனி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்…\nவந்தவாசி தாலுக்கா நண்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் வந்தவாசி வட்டாரம் என்ற முகநூல் குழு நமது வந்தவாசி டாட் இன் வலைதளம் மூலம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுட்ன் தெரிவித்துக்கொள்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maumapaaiyaila-emaelaekakala-taupapaakakai-maunaaiyaila-ulalanara", "date_download": "2019-07-18T16:19:09Z", "digest": "sha1:QYVQU27WDDRTBKEOTOCL5N4SWOK5KWUE", "length": 10456, "nlines": 52, "source_domain": "sankathi24.com", "title": "மும்பையில் எம்எல்ஏக்கள் துப்பாக்கி முனையில் உள்ளனர்! | Sankathi24", "raw_content": "\nமும்பையில் எம்எல்ஏக்கள் துப்பாக்கி முனையில் உள்ளனர்\nசெவ்வாய் ஜூலை 09, 2019\nமந்திரி நாகேசை பா.ஜனதாவினர் மும்பைக்கு கடத்தி சென்றுவிட்டனர் என்றும், மும்பையில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் துப்பாக்கி முனையில் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார்.\nபெங்களூருவில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-\nகூட்டணி அரசின் முதல்-மந்திரி குமாரசாமியின் கரத்தை வலுப்படுத்தவும், காங்கிரஸ் கட்சி நலனுக்காகவும் மந்திரிகள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எந்த சூழ்நிலை வந்தாலும் கூட்டணி அரசை காப்பாற்ற நாங்கள் முயற்சிப்போம். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்.\nகூட்டணி அரசின் பலம் குறைந்தது எனக்கூறுவது சரியாக இருக்காது. கூட்டணி அரசின் பலம் குறையவில்லை. கூட்டணி அரசு தொடர்ந்து செயல்படும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனென்றால் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதுடன் அனைத்தும் முடிந்துபோவது இல்லை. சட்ட போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இன்னும் பல்வேறு நடைமுறைகள் இருக்கிற���ு.\nஎம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மீண்டும் வருவார்கள். எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியை வளர்த்தவர். அவர் கட்சியின் சிப்பாய். அமலாக்கத்துறை, சி.பி.ஐ. பெயரை கூறியும், துப்பாக்கி முனையிலும் மும்பையில் உள்ள கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மிரட்டப்படுகிறார்கள். பகிர்வு, பாதுகாப்பு முறைகள் காங்கிரஸ் கட்சியில் உள்ளது. மும்பையில் உள்ள நண்பர்கள்(அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) தாங்களும் மந்திரியாக செயல்பட ஒரு வாய்ப்பு வழங்கும்படி கூறினர். அவர் களுக்கும் வாய்ப்பு வழங்க இருக்கிறோம்.\nநாங்கள் ஏதேனும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டால் தண்டனை கொடுக்கட்டும். நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எனக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தெரியாது.\nமுல்பாகல் சுயேச்சை எம்.எல்.ஏ.வும், மந்திரியுமான நாகேஷ் எனக்கு போன் செய்து பேசினார். அப்போது மந்திரி பதவியை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்து பா.ஜனதாவினர் என்னை மும்பைக்கு கடத்தி செல்கின்றனர். உடனடியாக வந்து என்னை மீட்டு செல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து நான் நாராயணசாமி மற்றும் வி.முனியப்பா ஆகியோருடன் விமான நிலையத்துக்கு விரைந்தேன். ஆனால் நான் விமான நிலையத்துக்கு செல்லும் முன்பு விமானம் புறப்பட்டு சென்றுவிட்டது.\nஇதன்மூலம் ஆட்சி அதிகாரத்துக்காக பா.ஜனதா எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. விரைவில் நாகேஷ், காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவார். நாகேஷ் தனது மந்திரி பதவிக்கான ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவார்.\nஜனநாயக முறைப்படி பா.ஜனதாவினர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கு அழுத்தம் கொடுத்து ராஜினாமா செய்ய வைப்பது சரியில்லை. அவ்வாறு செய்தாலும் கூட அதை பா.ஜனதா ஏற்றுக்கொள்ள மறுத்து மோசமான அரசியலை செய்கிறது.\nஇவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.\nசூர்யாவின் கருத்துக்கு கமல் ஆதரவு\nபுதன் ஜூலை 17, 2019\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் தனக்கு உடன்பா\nகோத்தபயா தப்பிக்க விடக் கூடாது என்ற கோரிக்கை மனுவில் வைகோவின் முதல் கையெழுத்து\nபுதன் ஜூலை 17, 2019\nசிறீலங்கா புலனாய்வு படையினரால் படுகொலை செய்யப்பட்ட உடகவியலாளர் லசந்த விக்கிரம\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nசெவ்வாய் ஜூலை 16, 2019\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்தியா முழுவ\nகல்விக்கொள்கை குறித்துப் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா\nசெவ்வாய் ஜூலை 16, 2019\nபாஜக,அதிமுக அமைச்சர்களும் கல்விக்கொள்கை குறித்து\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/09/blog-post_215.html", "date_download": "2019-07-18T16:08:57Z", "digest": "sha1:FORDM5CJBME3KPVQH3GP25RRK76EDAKD", "length": 8201, "nlines": 117, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்கான முறையை அறிமுகப்படுத்தியதற்கான தேசிய விருதினை பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்!", "raw_content": "\nவிளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்கான முறையை அறிமுகப்படுத்தியதற்கான தேசிய விருதினை பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்\nபள்ளிக் கல்வி இயக்குனர் திரு.இராமேஸ்வர முருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் திரு.அறிவொளி, மெட்ரிக்லேஷன் பள்ளிகளின் இயக்குநர் திரு.கன்னப்பன் மற்றும் முறைசாரா கல்வி இயக்குநர் திருமதி. லதா ஆகியோர் “புதுமையான முறையில் கல்வி கற்பிப்பதற்கான தேசிய விருதைப் பெற்றமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nபுதுமையான முறையில் வகுப்பறையில் கற்பித்தலுக்கான தேசிய அளவு போட்டியில் ஆசிரியர் திலீப் அவர்களின் படைப்பான விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்கான முறையை அறிமுகப்படுத்தியதற்கான தேசிய விருதினை NCERT ,NCTE நிறுவனங்கள் வழங்கி கௌரவபடுத்தியுள்ளது.\nஇப்போட்டியில் தேசிய அளவில் 240 மேற்பட்ட ஆசிரியர்களும் ,பேராசிரியர்களும் கலந்துகொண்டனர் இறுதி தேர���வில் 17 மாநிலங்களை சார்ந்த 28 ஆசிரியர்கள் தாள்களை சமர்பித்தனர் அதில் தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இருந்து இரண்டு ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது .\nஆங்கிலத்தில் திலீப் சமர்பித்த GAMIFIED GRAMMAR இதில் ஒவ்வொரு ஆங்கில இலக்கணத்திற்கும் ஒரு விளையாட்டை வகுப்பறையிலோ அல்லது விளையாட்டு மைதானத்திலோ விளையாட வைத்து தொடர்ந்து கணினி தொடுதிரையில் விளையாட அதன் பின் தேர்வு என்னும் முறையில் இதை வகுப்பறையில் கையாண்டு சமர்பித்தார். ஆசிரியர்களில் இவருடன் பெர்ஜினும் Science with ICT தலைப்பிற்கு விருது பெறுகிறார் .\nதமிழக பேராசிரியர்கள் இருவர் இவ்விருதை பெறுகின்றனர்.ஆசிரிய பயிற்சி முதல்வர் திரு .சின்னப்பன் Role of games மற்றும் பேராசிரியர் காசிராஜன் ‘Maths puzzles’ என்னும் தலைப்பிற்கும் ஆக மொத்தம் தமிழகத்திலிருந்து நால்வர் இவ்விருதை பெற்றுள்ளது மகிழ்ச்சி.\nஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வகுப்பறையில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்க புதுமையான விஷயங்களை ஒவ்வொரு நாளும் கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கிறோம் . அவ்வாறு தாங்கள் செய்த புதுமையான முயற்சிகளை பிற ஆசிரியர்களுக்கும் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல இப்போட்டி சிறந்த வாய்ப்பு\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-07-18T16:24:18Z", "digest": "sha1:BAGT6RMOAHLEY4AKWWS33NDEFO5Y3IKI", "length": 7605, "nlines": 81, "source_domain": "www.alaikal.com", "title": "பிறிக்ஸ்ற் வெளியேற்றம் சிறப்புப் பார்வை ஐரோப்பிய ஒன்றிய புது தீர்வு | Alaikal", "raw_content": "\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nபிறிக்ஸ்ற் வெளியேற்றம் சிறப்புப் பார்வை ஐரோப்பிய ஒன்றிய புது தீர்வு\nபிறிக்ஸ்ற் வெளியேற்றம் சிறப்புப் பார்வை ஐரோப்பிய ஒன்றிய புது தீர்வு\nபிறிக்ஸ்ற் பார்வைகளுக்கான சிறப்பு மலர்..\nஇந்திய பொதுத் தேர்தல் 2019 – தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nமன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n17. July 2019 thurai Comments Off on வெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ரம்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/elsa-and-rapunzel-share-the-closet-ta", "date_download": "2019-07-18T15:49:47Z", "digest": "sha1:OF52VDDF5RD6CZLXOTZKXUXMPKID6LLL", "length": 5338, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "(Elsa And Rapunzel Share The Closet) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஅண்ணா Delicious சாக்லேட் கேக்\nபிறந்த சம்பவம் Chef 2\nமுதல் உறுதி Jolie மாற்றத்தைப் பெற்றுள்ளது\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2013/02/7-1902-15-1981.html", "date_download": "2019-07-18T15:49:47Z", "digest": "sha1:GYLAOWKVAAKD4AS3Y334QSMOSRHN4YO5", "length": 16304, "nlines": 170, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதேவநேயப் பாவாணர்(பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப் பட்டார்.\nதமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென உலகிற்குப் பறைசாற்றியவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று வாதிட்டவர். மொழி ஞாயிறு தேவநேயப்பாவணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.\nமதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, \"மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்\" எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 16 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு இயற்கை எய்தினார். பாவாணருக்கு நான்கு புதல்வர்கள்: நச்சினார்க்கினிய நம்பி, சிலுவை வென்ற செல்வராயன், அடியார்க்கு நல்லான் அருங்கலை வல்லான், மணிமன்ற வாணன். ஒரே மகள் மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி.\nபாவாணர் கட்டுரைத் தொகுப்பு நூல்களும் கட்டுரைகளும்\nதிரட்டு நூல்கள் - 12\nதழுவு தொடரும் தழாத் தொடரும்\nதமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும்\nநிகழ்கால வினை எச்சம் எது\nமூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள்\nதிருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும்\nவள்ளுவர் கோட்டக் கால்கோள்விழா வாழ்த்துரை விளக்கம்\nவாய்ச் செய்கை யொலிச் சொற்கள்\nமேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள்\nஉலக வழக்கு கொச்சை வழக்கன்று\nவடசொல் தென்சொல் காணும் வழிகள்\nபாவை என்னுஞ் சொல் வரலாறு\nதிரு என்னும் சொல் தென்சொல்லா, வடசொல்லா\n'உத்தரம்', 'தக்கணம்' எம்மொழிச் சொற்கள்\n501 ஆம் குறள் விளக்கம்\nபண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை\nவடசொல்லென மயங்குந் தொல்காப்பியத் தென்சொற்கள்\n'இலக்கணம்', 'இலக்கியம்' எம்மொழிச் சொற்கள்\n'காலம்' என்னுஞ் சொல் எம்மொழிக்குரியது\nசிலை என்னுஞ் சொல் வரலாறு\nஆரியப் பூதம் அடக்கம் எழும்புதல்\nதமிழ் பற்றிய அடிப்படை உண்மைகள்\nதமிழ் வேறு திரவிடம் வேறு\nபுதுமணிப் பவளப் புன்மையும் புரைமையும்\nஉலகத் தமிழ்க் கருத்தரங்க மாநாடு\nஇவ்வாறு பல அரிய நூல்களை இயற்றி பாவாணர் தமிழ் மொழியை மீட்டு தமிழே உலகின் தொன்மை மொழி என்பதை உலகிற்கு அறுதியிட்டு கூறினார் . தமிழ் மொழியை மீட்ட பாவாணரின் பிறந்த நாளை தமிழர்கள் கொண்டாடுவோம். தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=915", "date_download": "2019-07-18T15:14:06Z", "digest": "sha1:DM5PYYNJB2IX5JWQ6UX3OQ2ZTK45IUPC", "length": 38886, "nlines": 140, "source_domain": "www.nillanthan.net", "title": "மக்கள் போராட்டங்களின் அடுத்த கட்டம்? | நிலாந்தன்", "raw_content": "\nமக்கள் போராட்டங்களின் அடுத்த கட்டம்\nகடந்த வியாழக்கிழமை 27ம் திகதி தமிழ்ப் பகுதிகளெங்கும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான மக்கள் பங்குபற்றியிருந்தார்கள். ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பாலான மக்களும், பெரும்பாலான அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒற்றுமையாகச் செயற்பட்ட மிக அரிதான ஒரு சம்பவம் இது எனலாம். கடைகளை மூடக்கோரி யாரும் எங்கேயும் பெரும் சாலைகளில் ரயர்களைக் கொழுத்தவில்லை, யாரும் எங்கேயும் திறக்கப்பட்ட கடைகளை நோக்கி கற்களை வீசவில்லை. யாருடைய வற்புறுத்தலுமின்றி, அச்சுறுத்தலுமின்றி தன்னியல்பாக தாமாக முன்வந்து தமிழ் மக்கள் அன்றைய நாளை ஸ்தம்பிக்கச் செய்தார்கள். தமிழகத்தில் விவசாயிகளுக்கு நீதி கேட்டு ஒரு கடையடைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட மறுநாள் ஈழத்தில் இது நடந்தது.\nமேற்படி கடையடைப்பு தொடர்பாக பல்வேறு வகைப்பட்ட விமர்சனங்களுண்டு. ஒரு நாள் கடையடைப்பினால் அரசாங்கத்தை அசைத்து விடலாமா என்று ஒரு கேள்வி. இவ்வாறு கடைகளை அடைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களை விட தனியார் துறைக்கும், சாதாரண தமிழ் மக்களுக்குமே அதிகரித்த அளவில் பாதிப்பு ஏற்படுகிறது என்று ஒரு குற்றச்சாட்டு. ஹர்த்தால் எனப்படுவது வீட்டுக்குள் இருந்தபடி எதிர்ப்பைக் காட்டும் ஒரு முறை. அன்றைய நாளை பெரும்பாலானவர்கள் ஒரு விடுமுறையாகவே கழிக்கிறார்கள். இவ்வாறு விடுமுறையாக ஒரு நாளை அனுபவிப்பதை எப்படி ஒரு போராட்டம் என்று அழைக்கலாம் என்று ஒரு கேள்வி. இவ்வாறு கடைகளை அடைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களை விட தனியார் துறைக்கும், சாதாரண தமிழ் மக்களுக்குமே அதிகரித்த அளவில் பாதிப்பு ஏற்படுகிறது என்று ஒரு குற்றச்சாட்டு. ஹர்த்தால் எனப்படுவது வீட்டுக்குள் இருந்தபடி எதிர்ப்பைக் காட்டும் ஒரு முறை. அன்றைய நாளை பெரும்பாலானவர்கள் ஒரு விடுமுறையாகவே கழிக்கிறார்கள். இவ்வாறு விடுமுறையாக ஒரு நாளை அனுபவிப்பதை எப்படி ஒரு போராட்டம் என்று அழைக்கலாம் என்றும் ஒரு கேள்வி. இவை தவிர சாதாரண சனங்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்கச் செய்வதற்குமப்பால் தமிழ் மக்களை போராட வைக்க முடியாத அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்படும் ஒரு சுகமான போராட்டமே ஹர்த்தால் என்றும் ஒரு விமர்சனம்.\nமேற்படி விமர்சனங்களில் ஓரளவிற்கு உண்மையுண்டு. தமிழ்த் தலைமைகளின் இயலாமையின் வெளிப்பாடே கடையடைப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு தொடர் போராட்டத்தை முன்னெடுத்து அரச எந்திரத்தை நெருக்கடிக்குள்ளாக்கி அதன் மூலம் ஒரு தீர்வைப்பெறத் தேவையான அரசியல் திடசித்தமோ, தரிசனமோ, வாழ்க்கை ஒழுக்கமோ, அரசியல் ஒழுக்கமோ இப்போதிருக்கும் தமிழ்த்தலைவர்களில் எத்தனை பேரிடமுண்டு\nஒரு மக்கள் போராட்டம் எனப்படுவது பிரதானமாக இரண்டு விளைவுகளை ஏற்படுத்த வேண்டும். ஒன்று அது அதிகாரத்தை அசைக்க வேண்டும். அதை நெருக்கடிக்குள்ளாக்கி போராடும் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். இரண்டாவது ஒரு போராட்டம் அதை முன்னெடுக்கும் மக்கள் மத்தியில் போராட்ட நெருப்பை அணைய விடாது பேண வேண்டும். கடந்த வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட கடையடைப்பு இதில் இரண்டாவது விளைவை ஓரளவிற்கு ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம். யாரும் நிர்ப்பந்திக்காமலே அது கடைப்பிடிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் சிறு தொகை போராட்டக்காரர்களுக்கு பெருந்தொகை வெகுசனங்கள் தமது ஆதரவை வெளிக்காட்டிய ஒரு போராட்டம் அது.\nஇந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும் கடையடைப்பு எனப்படுவது பல்வேறு வகைப்பட்ட அறவழிப் போராட்டங்களில் ஒன்றுதான். அது மட்டுமே அறவழிப் போராட்டம் அல்ல. ஒரு கடையடைப்பின் போது குறிப்பிட்ட பிரதேசத்தின் நிர்வாகச் செயற்பாடுகளும், பொருளாதாரச் செயற்பாடுகளும் பெருமளவிற்கு முடக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு வேலைநாள் விடுமுறை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது அரசாங்கத்தால் வேலை நாளாக அறிவிக்கப்பட்ட ஒரு நாளை பொது மக்கள் விடுமுறை நாளாக அனுஷ்டிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டுகிறார்கள். இதன் மூலம் அன்றைய நாளின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் முடக்கப்படுவதால் அரசாங்கத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் நஷ்டம் ஏற்படுகிறது. அதே சமயம் அன்றைய நாளில் தமது வருமானத்தை இழக்கும் மக்களுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால் போராட்ட நோக்கு நிலையிலிருந்து பார்க்கும் பொழுது அதை நஷ்டம் என்று அழைக்க முடியாது. ஒரு பொது இலக்கிற்காக சாதாரண சனங்கள் செய்த அர்ப்பணிப்பு என்றும் அதை விளங்கப்படுத்தலாம். கடந்த ஆண்டு குளப்பிட்டிப் படுகொலைகளுக்கு எதிராகவும் ஒரு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் போது உள்ளூரில் பெட்டிக்கடை வைத்திருந்த ஒரு சாதாரண தமிழ்ப்பெண் பின்வருமாறு சொன்னார். “எங்கட பெடியல் ரெண்டு பேர அவங்கள் சுட் டிருக்கிறாங்கள். அதுக்கு நாங்கள் எதிர்பபக் காட்ட வேணும். அதுக்குத்தான் கடையை மூடினனான்” என்று.\nஎனவே ஒரு கடையடைப்பு என்று வரும் பொழுது அதில் ஒரு சகோதரத்துவம் இருக்கிறது. எதிர்ப்பு இருக்கிறது. அர்ப்பணிப்பு இருக்கிறது. இப்படிப் பார்த்தால் அங்கே ஏதோ ஒரு விகிதமளவிற்கு போராட்ட நெருப்பு அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் ஒரு கடையடைப்பு எனப்படுவது தனக்கென்று வரையறைகளைக் கொண்ட ஒரு போராட்ட முறைமைதான். முழுக்க முழுக்க வீரத்தினாலும், தியாகத்தினாலும் கட்டியெழுப்பப்பட்ட ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் கடந்த எட்டாண்டுகளாக கடையடைப்புப் போன்ற வரையறுக்கப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் பொழுது விமர்சனங்கள் எழத்தான் செய்யும்.\nஆனால் ஒரு கடையடைப்பு மட்டுமல்ல அது போன்ற பல்வேறு வகைப்பட்ட வன்முறை சா��ாப் போராட்டங்களும் தேங்கி நிற்கின்ற அல்லது திசை வழி தெரியாது தடுமாறி நிற்கின்ற அல்லது நீர்த்துப் போகின்ற ஒரு காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொம்மியுனிசத்தின் வீழ்ச்சி, நிதி மூலதனப் படர்ச்சியும் அதன் விளைவாக முழு உலகமும் ஏறக்குறைய ஒரே பொருளாதார அலகாக மாற்றப்பட்டிருக்கும் ஒரு நிலமை, கோப்ரேற் நிறுவனங்களின் கட்டுக்கடங்கா வளர்ச்சி, இணையப் பெருக்கமும், சமூக வலைத்தளங்களின் எழுச்சியும், உலகளாவிய இஸ்லாமிய ஆயுதப் போராட்டம், சீனப்பேரரசின் எழுச்சி போன்ற பல்வேறு வகைப்பட்ட காரணிகளினதும் திரண்ட விளைவாக உலகம் ஒரு முட்டுச் சந்தியில் வந்து நிற்கிறது. இச் செல்பி யுகத்தை அல்லது கைபேசி யுகத்தை அல்லது பலதுருவ பல்லரங்க உலகை ( Multiplex World ) ஒட்டுமொத்தமாகப் பார்த்து ஒட்டுமொத்தமாக விளங்கிக் கொள்வதற்கு அதற்கு வேண்டிய பூகோள தரிசனத்தைக் கொண்ட மேதைகள் தேவைப்படுகிறார்கள். ஒர் கார்ல்மாக்ஸைப் போல, ஐன்ஸ்ரீனைப் போல மனித குலத்தை ஒட்டுமொத்தமாக விளங்கப்படுத்தவல்ல மேதைகள் தேவைப்படுகிறார்கள். ஒரு நண்பர் கூறுவது போல இது ஒரு “அப்ளிக்கேசன் வேர்ள்ட்”.\nமாக்சியம் எனப்படுவது பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலுமான ஐரோப்பிய அறிவியல் ஞானத்தின் திரட்சி என்று கூறப்படுகின்றது. மாக்சியத்தை ஒரு அரசாட்சி தத்துவமாக பிரயோகித்த கடந்த நூற்றாண்டை அதாவது இருபதாம் நூற்றாண்டை அதில் எழுச்சி வீழ்ச்சிகளோடும், புதிய வளர்ச்சிகளோடும் தொகுத்துப் பார்க்கும் பொழுதுதான் மனித குலம் இப்பொழுது எதிர்நோக்கும் நெருக்கடிகள் பலவற்றுக்கும் தத்துவார்த்த முடிவுகளை கண்டடைய முடியும். கெடுபிடிப் போரின் வீழ்ச்சிக்குப்பின் மேற்கத்தைய நாடுகள் சிவில் சமூகங்களையும், அரசு சாரா அமைப்புக்களையும் அதிகம் உற்பத்தி செய்து அதன் மூலமே சமூக முரண்பாடுகளை தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப கையாள முற்படுகின்றன. இதில் அரசுக்கு நிதி வழங்கும் அதே கட்டமைப்புக்குத்தான் அரசுக்கு எதிரான சிவில் அமைப்புக்களுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும், செயற்பாட்டியக்கங்களுக்கும் வெவ்வேறு முகவர்களுக்கூடாக நிதி உதவிகளைச் செய்கின்றது. இதன் மூலம் அரசும் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. எதிர்ப்பாளர்களும் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கு��் வருகிறார்கள். இவ்வாறான ஓர் உலகச் சூழலில் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களைக் குறித்து உலகளாவிய ஒட்டுமொத்தத் தரிசனம் ஒன்று தேவைப்படுகிறது.\nகோப்ரேற் நிறுவனங்களின் எழுச்சியை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட அமெரிக்காவின் வோல்ற் ஸ்ட்ரீற் முற்றுகைப் போராட்டத்திற்கு என்ன நடந்தது பலஸ்தீனத்திலும், காஷ்மீரிலும் இன்ரிபாடாவிற்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது பலஸ்தீனத்திலும், காஷ்மீரிலும் இன்ரிபாடாவிற்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்ட கொதிப்புக்கும், மாணவர் எழுச்சிகளுக்கும் என்ன நடந்தது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்ட கொதிப்புக்கும், மாணவர் எழுச்சிகளுக்கும் என்ன நடந்தது தீபெத்தில் 2009இலிருந்து பௌத்த துறவிகளும், பொது மக்களும் தீக்குளித்து வருகிறார்கள். இதுவரையிலும் 148 பேர் தீக்குளித்திருக்கிறார்கள். இதில் 128 பேர் இறந்து போய் விட்டார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஒருவர் அங்கு தீக்குளித்தார். சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தீபெத்தியர்கள் தொடர்ச்சியாக தீக்குளித்து வருகிறார்கள். ஆனால் சீனப் பேரரசு அசையவில்லை.\nஇந்தியாவிலும், தமிழ் நாட்டில் ஒரு முத்துக்குமார் தீக்குளித்தார். செங்கொடி தீக்குளித்தார். ஐ.நா முன்றலில் ஒரு முருகதாஸ் தீக்குளித்தார். இத் தீக்குளிப்புக்களால் ஈழத்தமிழர்கள் தொடர்பான சக்தி மிக்க நாடுகளின் முடிவுகளில் ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டனவா அண்மை மாதங்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். இன்று வரையிலும் அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. ஈழத்தில் அண்மை மாதங்களாக நில மீட்பிற்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் மக்கள் போராடி வருகிறார்கள். சிறு தொகுதி பாதிக்கப்பட்ட மக்களே இப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இப் போராட்டங்கள் யாவும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட போராட்டங்கள். கருத்துமைய செயற்பாட்டியக்கங்களாலோ அல்லது அரசியல் இயக்கங்களாலோ முன்னெடுக்கப்படாதவை. இப் போராட்டங்களுக்கு தலைமை தாங்க எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு வலிமை பெற்று வந்த ஒரு பின்னணியில், ஜெனீவாக் கூட்டத் தொடரின் பின் இப் போராட்டங்கள் தொய்யத் தொடங்கிய ஒ���ு பின்னணியில் தமிழ் மக்கள் பேரவை இப் போராட்டங்களை நோக்கி சற்றே திரும்பியது. அதன் விளைவாக மேற்கொள்ளப்பட்டதே வியாழக்கிழமை கடையடைப்பு ஆகும்.\nஅண்மை வாரங்களாக போராடும் மக்கள் அரசாங்கம் தம்மைத் திரும்பிப் பார்க்கவில்லையென்றால் தாம் தமது போராட்ட வழிமுறைகளை மாற்ற வேண்டியிருக்கும் என்று எச்சரித்து வருகிறார்கள். ஆனால் அடுத்த கட்டப் போராட்டம் எது என்பது குறித்து ஒரு சரியான வழி வரைபடம் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. உலகளாவிய வெகுசனப் போராட்டங்களின் இன்றைய நிலை குறித்து ஒட்டுமொத்தப் பார்வையும், விவாதமும் இல்லாத ஒரு வெற்றிடத்தில் ஓரு புதிய போராட்ட வடிவம் குறித்து சிந்திக்கப்படுகிறது.\nசில நாட்களுக்கு முன்புவரை தமிழக விவசாயிகள் டெல்லியில் விதம்விதமாகப் போராடினார்கள். ஒரு பக்க மீசையை வழித்தார்கள். மொட்டையடித்தார்கள். சேலையணிந்தார்கள், தலைகீழாய் நின்றார்கள், பிரதட்டை செய்தார்கள், அரை நிர்வாணமாக நின்றார்கள், முக்கால் நிர்வாணமாக நின்றார்கள், மண்டை ஓடுகளை வைத்துக் கொண்டு பிச்சையெடுத்தார்கள், தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு காட்சியளித்தார்கள் இப்படி என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள். இந்திய அரசாங்கம் அசையவில்லை. ஏதோ வினோதஉடைப் போட்டியைப் பார்ப்பது போல அல்லது சேர்க்கஸ் விலங்குகளைப் போல இந்திய அரசாங்கம் அவர்களைப் பார்த்தது.\nஅதே சமயம் காஷ்மீரில் கல்லெறியும் போராட்டக்காரர்களோடு இப்பொழுது பெண்களும் இணைந்து விட்டார்கள். அங்கே தொடர்ச்சியாக பெண்களுக்கெதிராக மேற்கொண்டு வரும் வன்முறைகளுக்கெதிராக பெண்கள் தவிர்க்க முடியாதபடி வீதியில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளரான ஒரு பெண் தனது அணியினரோடு பயணம் செய்த வழியில் படையினருக்கும், கல்லெறிபவர்களுக்குமிடையே சிக்கவேண்டி வந்தது. படையினர் திருப்பித் தாக்கிய பொழுது அவரும் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக அவர் இன்ரிபாடாவில் இணைந்தார்.அவரைப் பின்பற்றி பலரும் இணையத் தெடங்கி விட்டார்கள். ஒரு கையில் கால்ப்பந்தும் இன்னொரு கையில் கல்லுமாக அவர் தோன்றும் காட்சி காஷ்மீரில் இன்ரிபாடாவின் ஒரு புதிய கட்டத்தைக் காட்டுகின்றது.\nஇத்தகையதோர் பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியற் சூழலில் ஈழத்தமிழர்கள் தமது புதிய அறவழிப் போராட்ட முறைகள் தொடர்பில் அறிவுபூர்வமாகவும், தீர்க்கதரிசனத்தோடும் சிந்திக்கவும், உரையாடவும் வேண்டிய ஒரு கட்டத்துக்கு வந்து விட்டார்கள். இல்லையென்றால் இப்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் சோரத் தொடங்கிவிடும்.\nகாணி விடுவிப்பில் அரசாங்கம் ஒரு கட்டம் வரை விட்டுக்கொடுக்கும். ஏனெனில் படையினரின் பிடியிலிருப்பது பல்லாயிரம் ஏக்கர் காணி. தமிழ் மக்கள் கேட்பதோ மிகச் சிறிய தொகை. எனவே ஒரு தொகுதி நிலத்தை அவர்கள் விட்டுக்கொடுக்கக்கூடும். பிலக்குடியிருப்பில் விட்டுக் கொடுத்தது போல. ஆனால் அப்படி விட்டுக்கொடுத்தாலும் மக்கள் படைத்தளங்களின் நிழலில்தான் மீளக்குடியமர வேண்டியிருக்கும். பிலக்குடியிருப்பைப் போல அதாவது வாயைத் திறந்திருக்கும் ஒரு திமிங்கிலத்தின் வாய்க்குள் வசிப்பது போல.\nஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வைத் தருவது அப்படியல்ல. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கொடுப்பதென்றால் காணாமல் ஆக்கியவர்களை விசாரிக்கவும், தண்டிக்கவும் வேண்டும். தென்னிலங்கையில் இப்பொழுது வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப்படும் அவர்களை அரசாங்கம் விசாரிக்குமா இல்லை. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசாங்கம் ஒரு முழுமையான தீர்வைத் தராது. இதன் பொருள் என்னவெனில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் இப்போதிருப்பதை விடவும் தாக்கமானதாகவும், வீச்சானதாகவும், தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.\nஒரு புறம் பாதிக்கப்பட்டவர்கள்மையப் போராட்டங்களை கோட்பாட்டுமைய அரசியல் இயக்கங்கள் ஒருங்கிணைத்துத் தலைமை தாங்க வேண்டும். இன்னொரு புறம் இலங்கைத்தீவின் நீதிப்பரிபாலன கட்டமைப்பை அம்பலப்படுத்தும் விதத்தில் காணாமற் போனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமிழ் சட்டத்தரணிகள் இது தொடர்பில் தென்னிலங்கையில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களிடமும் உலகம் முழுவதிலும் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களிடமும் உதவிகளைப் பெறலாம். முதலில் அதற்குத் தேவையான சட்டச் செயற்பாட்டியக்கங்களை உருவாக்கலாம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வழக்குகள் அவற்றின் வளர்ச்சிப்போக்கில் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்ட��ைப்பின் பலவீனத்தை அம்பலப்படுத்தும். அது உள்நாட்டு விசாரணைகளுக்கூடாக நிலைமாறுகால நீதியை நிலைநாட்ட முடியாது என்பதைத் தூலமான விதங்களில் எண்பிக்க உதவும். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்ளுக்காக கடையடைப்பை ஒழுங்கு செய்த பேரவையும், கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் அடுத்த கட்டமாக ஒரு சட்டச்செயற்பாட்டியக்கத்தை ஒருங்கிணைக்க வேண்டும்.\nஒரு நாள் கடையடைப்பும், ஒரு நாள் கவனயீர்ப்பும், ஒரு நாள் எழுக தமிழும் தேவைதான். ஆனால் அவை மட்டும் போதாது. அவற்றை விடவும் வீச்சானதாகவும், படைப்புத்திறன் மிக்கதாகவும் வேறு எதையவாது யோசிக்கவும், செய்யவும் வேண்டியிருக்கிறது.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nNext post: மே தினத்திற்குப் பின்னரான அரசியல்: சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nநரேந்திர மோடியும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும்June 1, 2014\nதமிழ் மக்கள் தெளிவாக உள்ளார்களா அல்லது குழம்பிப் போயுள்ளார்களா\nஅரசியல் கைதிகளும் நீதியரசரும்November 13, 2015\nவெற்றியும் பொறுப்பும்September 29, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/quinapril-p37142435", "date_download": "2019-07-18T14:59:36Z", "digest": "sha1:VSMOTLI73JHUZGH4EOQGRUFFTV4WE4DO", "length": 16721, "nlines": 235, "source_domain": "www.myupchar.com", "title": "Quinapril பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Quinapril பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Quinapril பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Quinapril பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Quinapril பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Quinapril-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Quinapril-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Quinapril-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Quinapril-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Quinapril-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Quinapril எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Quinapril உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Quinapril உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Quinapril எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Quinapril -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Quinapril -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nQuinapril -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Quinapril -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-07-18T15:29:05Z", "digest": "sha1:WTBM7I367YLOYAC47WDY2EN5KM2TIZ54", "length": 5176, "nlines": 99, "source_domain": "www.tamilxp.com", "title": "தாம்பத்திய உறவு Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags தாம்பத்திய உறவு\nவிட்டு கொடுங்கள் இல்லறம் சிறக்கும்\nபிரச்சினைகள் இல்லாத வீடுகளே இல்லை. தம்பதியரிடையே சின்ன சண்டை வந்தாலும் அதை ஊதி பெரிதாக்காமல் தவறு யார்மீது என்று கண்டறிந்து மனதார மன்னிப்பு கேட்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் வந்த சுவடு தெரியாமல்...\nஉடலுக்கு மட்டுமல்ல உறவு, ஆரோக்கியத்திற்கும் தான்\nஉண்ணும் உணவே தினசரி ஒரே மாதிரி இருந்தால் போரடித்து விடும். அதேபோலதான் தாம்பத்யத்திலும் புதிதாக புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிடைக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை நித்தம்...\nஅடிக்கடி தாம்பத்தியம், அளவில்லா ஆரோக்கியம்\nஎதைச் செய்தால் இளமையாக இருக்கலாம்… இது எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விதான். ஆனால் எதையும் செய்யாமல் சிம்பிளாக ஒன்றே ஒன்றை மட்டும் ரெகுலராக செய்து வந்தாலே போதும் நோய் நொடி அண்டாமல், மகிழ்ச்சியாக,...\nகல்யாணத்திற்கு பிறகும் அன்பான காதல் உறவை பராமரிக்க 7 எளிய வழிகள்\nஒரு மகிழ்ச்சியான கல்யாணம் அல்லது உறவு உங்களின் உடலையும் மனதையும் மிக ஆரோக்கியமாக வைக்கின்றது. இது அறிவியல் பூா்வமாகவும் நீருபிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்கள் மிகவும் சந்தோஷமான உறவில் ஈடுபடும் தம்பதிகளுக்கு புற்றுநோய் சம்பந்தமான நோய்கள்...\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nவாழை இலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/81045-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-07-18T15:44:03Z", "digest": "sha1:DUQZQ7BJQWEIIVKCFUEYL46BGTHJDLJE", "length": 44370, "nlines": 429, "source_domain": "yarl.com", "title": "வயல்காட்டில் ஒருநாள்...... - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nBy சுபேஸ், January 28, 2011 in கவிதைப் பூங்காடு\nவயல்காட்டில் ஒருநாள்...... வாசிக்க வாசிக்க ஆவலை ஏற்படுத்திய கவிதை\nகதையாய் அமைந்தது மேலும் அழகு.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nதோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nஅமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்\nஅரசமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வு - இலங்கைக்கு பிரிட்டன் வேண்டுகோள்\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nஇந்த நீதிமன்றத் தீர்ப்பு நீதியின்பால் உள்ளதா சட்டத்தின்பால் உள்ளதா நீதிபதிகளில்கூட, மனிதமனம் கொண்ட நீதிபதி, மிருகமனம் கொண்ட நீதிபதி என்று இனம்பிரிக்கலாம் போல் தெரிகிறது.\nதோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nஐக்கியதேசிய கட்சியை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றதா அமெரிக்கா- தூதுவரின் பதில் என்ன இலங்கையில் ஆட்சிமாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க நிதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களே 2015 இல் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்தனர் இன்னும் சில மாதங்களில் அவர்களே புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முகநூல் உரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களின் விருப்பத்திற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ள அவர் மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசாங்கத்துடனும் அமெரிக்கா இணைந்து செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் சோபா உடன்படிக்கை குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு சீனா ஒரு காரணமல்ல என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். வலுவான சுதந்திரமான இறைமையுள்ள இலங்கையை அமெரிக்கா ஆதரிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்பை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இலங்கை மேலும் வலுவானதாக விளங்குவதை உறுதி செய்வதற்காகவே இலங்கையுடன் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/60643\nஅமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்\nதனது தந்தையாரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியாவில் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தன்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் இலங்கையில் நடத்தப்படக் கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இலங்கையில் இதுவரை எந்த தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எந்தவொரு கட்சியும் ஜனாதிபதி வேட்பாளரை இதுவரையில் அறிவிக்கவுமில்லை என்றும் அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க கூறியிருக்கிறார். பத்திரிகையொன்றுக்கு நேற்று புதன்கிழமை பிரத்தியேக பேட்டியொன்றை அளித்திருக்கும் அகிம்சா, கோதாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக வருவதை தடுப்பதற்கான அரசியல் நோக்கத்துடனேயே அமெரிக்காவில் வழக்கு தொடுத்திருப்பதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன்னால் கலிபோர்னியாவில் வழக்கு தொடுக்கப்பட்டதன் பின்னரே கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பை செய்தார். ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களைப் பயன்படுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுப்பது பொருத்தமானது என்று கூட முன்னாள் ��ாதுகாப்பு செயலாளர் நினைத்தார். எனக்கு தெரிந்தவரை அவரை வேட்பாளராக எந்த கட்சியும் அறிவிக்கவில்லை என்றும் 2009 ஜனவரியில் கொடூரமாக கொல்லப்பட்டதாக விக்கிரமதுங்கவின் மகள் கூறியிருக்கிறார். இலங்கையில் வழக்கை தாக்கல் செய்யாமல் அமெரிக்காவில் தாக்கல் செய்ததின் காரணங்கள் எவை என்று அகிம்சாவிடம் கேட்ட போது, இலங்கை நீதிமன்றங்களில் கோத்தாபய தனித்துவமான விலக்கீட்டு உரிமையை அனுபவிக்கிறார் போன்று தெரிகிறது. பல ஊழல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளில் அவர் கைது செய்யப்படுவதை தடுத்து குற்றவியல் விசாரணைகளையும் நிறுத்தியதன் மூலம் நூற்றாண்டுக்கும் அதிகமான கால பாரம்பரியத்தை இலங்கை நீதித்துறை மீறிவிட்டது. கோதாபய சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதியான விசாரணையை இலங்கையில் எதிர்பார்ப்பது பயனற்றது என்றே நான் நம்புகிறேன் என்று அவர் பதிலளித்திருக்கிறார். கோதாபய மீதான வழக்கிற்கு அரசியல் சாயம் பூசுவது ஏன் வசதியாக இருக்கின்றது என்பதை என்னால் விலங்கிக் கொள்ள கூடியதாக இருக்கிறது. எனது தந்தையின் மரணத்திற்கு பொறுப்பானவர் என்று நான் நம்புகின்ற நபர் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நீதியை பெறுவது சாத்தியமில்லை என்ற எனது நிலைப்பாட்டை பலப்படுத்துவதாகவே அது அமையும். எனது நடவடிக்கையால் தாங்கள் விரும்புகின்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏதோ சில வழிகளில் பாதிக்கப்படக் கூடும் என்று சிலர் கவலைக் கெண்டுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன். மஹிந்த ராஜபக்ஷவை தவிர வேறு எவராவது இலங்கையின் ஜனாதிபதியாக வருவது என்ற யோசனை கூட ஒரு சில வருடங்களுக்கு முன்னர் தோன்றிய புதியதொரு சாத்தியப்பாடாகும். இப்போது 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எனது குடும்பமும் நானும் பல்வேறு சட்ட நிறுவனங்கள் உட்பட சகல வகையான அதிகாரிகளையும் சந்தித்து பேசி அவர்களது உதவியின் மூலம் நீதியை பெறுவதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்பது குறித்து முயற்சித்துக் கொண்டே வருகின்றோம். அது நீண்ட தேடலாகவே இருக்கிறது என்று அகிம்சா கூறியிருக்கிறார். கேள்வி : 2015 தேர்தல்களில் உங்களது தந்தையாரின் கொலை முக்கியமான ஒரு பிரசார சுலோகமாக இருந்தது. அந்த தேர்தலுக்கு பிறகு கோதாபய ராஜபக்ஷ பாது��ாப்பு செயலாளர் பதவியிலிருந்தும் விலகவேண்டி ஏற்பட்டது. பதவிக்கு வந்த அரசாங்கத்திற்கும் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை இல்லை என்று நீங்கள் உணர்கிறீர்களா பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது. கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்பட��கிறீர்களா மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது. கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும். கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும். கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன். கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன். கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா பதில் : எனது தந்தையார் கொல்லப்பட்ட நேரத்தில் கோதாபய ராஜபக்ஷவின் சொத்துகள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். லொஸ் ஏஞ்சசில் உள்ள வீடொன்றை 2006 ஆம் ஆண்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு கொள்வனவு விலையில் மூன்று மடங்கு அதிக விலைக்கு அவர் விற்பனை செய்ததை தந்தையார் கண்டுப்பிடித்தார். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதால் அவரது சொத்துகளின் தற்போதைய நிலைப்பற்றி நான் இதுவரை அறிந்தவற்றை கூறமுடியாது. https://www.virakesari.lk/article/60648\nஅரசமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வு - இலங்கைக்கு பிரிட்டன் வேண்டுகோள்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்றூ மியுரிசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்தி வருவதுடன் ஆதரவு வழங்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார���. இலங்கையில் நீதி மற்றும் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே மிகச்சிறந்த கட்டமைப்பு என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு இதனை வலியுறுத்தி வருகின்றது பிரிட்டிஸ் தூதுவரும் இதனை தெரிவித்து வருகின்றார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை இன்னமும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைஅரசாங்கத்தை அரசமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வை வழங்குமாறு பிரிட்டனின் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/60694\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/10-percentage-reservation-and-medicine-seat-filling-.html", "date_download": "2019-07-18T15:10:17Z", "digest": "sha1:RNWJA3T25YD4H7ODOC4FUQFPHCEDWEGT", "length": 7566, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழகத்தில் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய பின் எம்பிபிஎஸ் சேர்க்கை: வழக்கு ஒத்திவைப்பு", "raw_content": "\nமழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது சசிகலா விரைவில் சிற���யிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nதமிழகத்தில் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய பின் எம்பிபிஎஸ் சேர்க்கை: வழக்கு ஒத்திவைப்பு\nதமிழகத்தில் 10 சதவிகித இடஒதுக்கீடு அமல்படுத்திய பின் மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையை நடத்தக்கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழகத்தில் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய பின் எம்பிபிஎஸ் சேர்க்கை: வழக்கு ஒத்திவைப்பு\nதமிழகத்தில் 10 சதவிகித இடஒதுக்கீடு அமல்படுத்திய பின் மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையை நடத்தக்கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக எந்த கொள்கை முடிவையும் எடுக்கவில்லை என்று தமிழ அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஇந்த வழக்கை ஜூலை 25 க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன்- இம்ரான்கான் ட்விட்\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற மூன்று பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு\nஈரோட்டில் கைதான 168 பேர் சிறையில் உண்ணாவிரதம்\nவேலூர் மக்களவைத் தொகுதியில் மும்முனைப் போட்டி\nதமிழ் மொழியில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு \n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/31/jamal-younas-underground/", "date_download": "2019-07-18T15:03:43Z", "digest": "sha1:ZQDAMXAC76XO2DXWN6XVLNT2R75REVVS", "length": 52014, "nlines": 586, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Jamal Younas underground, malaysia tamil news, malaysia", "raw_content": "\nதலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nதலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்\nமலேசியா: அம்னோ சுங்கை பெசார் தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனோஸ் வாக்குமூலம் அளிப்பதற்கு நேற்று தாம் போலீஸ் நிலையத்திற்குச் செல்லாத காரணத்தை வீடியோ பதிவின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.\n7 நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோ பதிவில் ஜமால் யூனோஸ் ஒரு செம்பனை தோட்டத்திலிருந்து பேசியுள்ளார். அதிகாரிகள் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தினால் தாம் போலீஸ் நிலையத்திற்குச் செல்லவில்லை என்று அவர் அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.\nஎனக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால், எனது பெயரை கருப்பு பட்டியலிலிட்டு தேசிய போலீஸ் படையின் சிறப்பு பாதுகாப்பில் நான் வைக்கபட்டிருக்கும் நடவடிக்கை எனக்கு வருத்தத்தை அளிக்கின்றது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nஅதே வேளையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எனது வீடு, அலுவலகங்கள் உட்பட இதர இடங்களை சோதனையிட்டதோடு, நேற்று முன்தினம் தொடங்கி நேற்று இரவு வரையில் எனது தாயாரின் வீட்டையும் நண்பர்களின் வீட்டையும் சோதனையிட்டுள்ளனர். இவை அனைத்தையும் பார்க்கும்போது எனக்கு வேதனையை அளிக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.\nதாம் அம்பாங் போலீஸ் நிலையத்திற்கு வருவதாக வாக்குறுதியளித்திருந்தாலும் இம்மாதிரியான செயல்கள் தமக்கு தடையாக இருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஅம்பாங் போலீஸ் நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் வருவதாக ஜமால் யூனோஸ் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், அவர் இதனைச் செய்யத் தவறியுள்ளார்.\nஓர் அரசியல் தலைவரும் சமூக தலைவருமான தனக்கு எதிராக தீங்கு விளைவிக்கப்படாமல் இருப்பதற்கு உத்தரவாதம் வழங்க்கபடி உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.\nஇதற்கு முன்னர் துன் மகாதீர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும் அவரது நண்பர்களையும் அச்சுறுத்திய நிலைமைதான், இன்று எனக்கும் ஏற்பட்டிருப்பதாக நான் உணர்கின்றேன் என்று ஜமால் விவரித்துள்ளார்.\nநான் தீவிரவாதியல்ல. ஆனால், நான் தீவிராவாதி மற்றும் பயங்கரவாதி போன்று நடத்தப்படுகின்றேன் என்றார் அவர். ஜமால் யூனோசின் வழக்கு 1960ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் பிரிவு 34 கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\n*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது\n*எம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படும் டாக்டர் மகாதீர் அறிவிப்பு\n*மலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்\n*மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்\n*மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..\n*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..\n*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்- கோபிவிகைடந்த் அதிரடி அறிவிப்பு\n*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக் டாக்டர் மகாதீர் உறுதி\n*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்\nகுற்றவாளியின் புகைப்படத்திற்கு பதிலாக வேறொருவரின் படத்தை காண்பித்த பொலிசார்\nதுபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி\nஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.ச��ர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வ��னம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அத��ரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n���டலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..\nதுபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2019-07-18T15:30:33Z", "digest": "sha1:I5CB6ZJ6J35DRVODGABDWV6I7ZO53TPP", "length": 31978, "nlines": 206, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: பேயோட்டியின் சிஷ்யன்", "raw_content": "\nகிராமத்தில் மழை, நாட்களை எண்ணாது பெய்து கொண்டிருந்தது. மரங்களில் அரும்புகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தன. தனது தந்தையின் பண்ணையில், கடினமான ஒரு வேலை நாளின் முடிவை எட்டுகிறான் 13 வயது நிரம்பிய டாம்.\nகுடும்பத்தின் ஏழாவது மகனான டாமிற்கு ஏதாவது தொழில் ஒன்றைத் தேடித் தரவேண்டிய கட்டாயம் அவனது தந்தைக்கு இருக்கிறது. அந்தக் காலங்களில் தந்தையின் சொத்துக்கள் குடும்பத்தின் தலை மகனிற்கே உரிமையான ஒன்றாகும் என்பது எழுதப்படாத விதியாகும். குடும்பத்தின் அடுத்த புத்திரர்களிற்கு வேறு ஏதாவது வேலை ஒன்றைத் தேடிக் கொடுப்பதுடன் பெரும்பாலும் தந்தையின் கடமைகள் முடிந்துவிடும்.\nடாம் வசிக்கும் கிராமத்தில் வேலைகளிற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்பதால் ஆவிகள், சூன்யக்காரிகள், துர் சக்திகள் போன்றவற்றை விரட்டியடிக்கும் பேயோட்டி ஒருவனிடம் டாமை தொழில் கற்றுக் கொள்வதற்காக சேர்த்துவிடத் தீர்மானிக்கிறார் அவன் தந்தை. இந்த தீர்மானத்தில் டாமின் அன்னைக்கு பெரும் பங்கு இருக்கிறது. கிரிகொரி எனப்படும் பேயோட்டியை இதற்காக தொடர்பு கொள்கிறாள் அவள்.\nமழையினூடு தன் தந்தையின் பண்ணையில் டாம் வேலையை முடித்திருந்த தருணம், பண்ணையை தேடி வந்து சேர்கிறான் பேயோட்டி கிரிகொரி. நீண்ட அங்கி, இடது கையில் பிடித்திருக்கும் ஒரு நீண்ட கோல், பச்சைக் கண்கள், வெள்ளியும் சாம்பலும் கலந்து அடித்த கேசம்.\nபேயோட்டியை உன்னிப்பாக அவதானிக்கிறான் டாம். தன்னைப்போலவே பச்சை விழிகளும், இடது கைப்பழக்கமும் உடையவனாக கிரிகொரி இருக்கிறான் என்பது அவனிற்கு வியப்பை அளிக்கிறது. வந்த வேகத்திலேயே டாம் குறித்த கேள்விகளை அவன் தந்தையிடம் கேட்க ஆரம்பிக்கிறான் பேயோட்டி கிரிகொரி. அவன் கேள்விகளிற்கான பதில்களில் அவன் திருப்தி கண்டதும், பேயோட்டி வேலையின் சிரமங்கள் குறித்து டாமின் தந்தைக்கு விளக்குகிறான் அவன். அந்த விளக்கங்களைக் கேட்ட பின்பும் கூட டாமை பேயோட்டி வேலை கற்பதற்கு அனுப்புவதிலிருந்து டாமின் தந்தை பின் வாங்கவில்லை.\nடாமின் பயிற்சிக் காலத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் குறித்து பேச ஆரம்பிக்கிறான் பேயோட்டி. டாமின் தந்தை பேயோட்டி கூறிய கட்டணத்தை தருவதற்கு உடன்படுகிறார். மறுநாள் விடியலின் ஆரம்ப மணித்துளிகளில் டாமை தான் வந்து அழைத்துச் செல்வதாக கூறி அங்கிருந்து கிளம்பிச் செல்கிறான் பேயோட்டி கிரிகொரி.\nதன் குடும்பத்தினரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு மறுநாள் காலையில் பேயோட்டியுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் டாம். ஒரு குடும்பத்தின் ஏழாவது புதல்வனிற்கு, ஏழாவதாக பிறக்கும் ஆண் மகவிற்கு சிறப்பான ஒரு சக்தி கிடைக்கப்பெறும் என்று நம்பப்படுகிறது. டாமிற்கு அந்த சக்தி இருப்பதை அவன் தாய் தெரிந்திருக்கிறாள் ஏனெனில் டாமின் தாயிடமும் சில சிறப்பான ஆற்றல்கள் பொதிந்து இருக்கின்றன.\nHORSHAW எனும் கிராமத்தை நோக்கி அடித்துப் பெய்யும் மழையினுள் டாமின் பயணம் தொடர்கிறது. செல்லும் வழியில் தனது புதிய சிஷ்யன் டாமிற்கு இருளில் நடமாடும் துர் சக்திகளையும், தீமையின் பிறப்புக்களையும் குறித்து அறிவுறுத்துகிறான் பேயோட்டி.\nஒரு பேயோட்டியின் கடமை என்பது தீய சக்திகளின் பிடியிலிருந்து அப்பாவிகளைக் காப்பாற்றுவதே என்பதை டாமிற்கு விளக்கும் கிரிகொரி, இந்த தொழிலிற்கு வரவேற்பு இருந்தாலும் பொதுமக்கள் பேயோட்டிகளுடன் நெருங்கிப் பழக மாட்டார்கள் என்பதையும், பேயோட்டியின் வாழ்க்கையில் அவனது துணை பெரும்பாலும் தனிமையே என்பதையும் டாமிற்கு தெளிவுபடுத்துகிறான்.\nஇவ்வாறாக உரையாடியவாறே அவர்கள் ஹார்சோ கிராமத்தை வந்தடைகிறார்கள். நிலக்கரிச் சுரங்கங்களை கொண்ட, நிலக்கரியின் தூசியால் அழுக்கேறிய கிராமமாக ஹார்சோ இரு���்கிறது. பேயோட்டியையும், அவனது சிஷ்யனையும் காணும் கிராம மக்கள், தெருக்களிலிருந்து ஒதுங்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள். கிராமத்தின் ஒரு கோடியில், கிராமத்து மக்கள் வசிப்பதை கைவிட்ட, பாழடைந்த ஒரு குடியிருப்புப் பகுதிக்கு டாமை இட்டுச் செல்கிறான் பேயோட்டி.\nகுடியிருப்பின் ஒரு வீட்டின் கதவைத் திறந்து அந்த வீட்டினுள் நுழைகிறான் பேயோட்டி. வீடு யாருமற்று சிலந்திகளினதும், எலிகளினதும் தங்கும் கூரையாக பாழடைந்து போய்க் கிடக்கிறது. அந்த வீட்டினுள் உறைந்திருக்கும் ஒரு அமானுஷ்யமான குளிரின் தழுவலை டாமால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.\nசரியாக நள்ளிரவு 12 மணிக்கு, அந்த வீட்டின் நிலவறையில் வாழும் ஒரு துர் சக்தியை, டாம் தனியாக எதிர் கொள்ள வேண்டும் என அவனிடம் கேட்டுக் கொள்கிறான் பேயோட்டி. இதில் டாம் தேறினால் மட்டுமே தன்னுடன் பயிற்சிக் காலத்தை தொடரலாம் இல்லையெனில் அவனைத் தன் சிஷ்யனாக தொடர அனுமதிக்க முடியாது என்பதையும் டாமிடம் உறுதியாகக் கூறி விட்டு, அந்த பாழடைந்த வீட்டில் டாமை தனியே விட்டுச் செல்கிறான் பேயோட்டி.\nமெழுகுவர்த்தி ஒன்றின் துணையுடன், வீட்டில் பரவியிருக்கும் அமானுடமான அந்தக் குளிரிற்கும், எலிகளிற்கும் துணையாகவிருக்க ஆரம்பிக்கிறான் டாம். மழைத்துளிகளுடன் மணித்துளிகள் விழுந்தோடிச் செல்கின்றன, நள்ளிரவானது அந்த பாழடைந்த வீட்டை ஆசையுடன் நெருங்கி வர வர, வீட்டின் நிலவறையில் இருந்து எழ ஆரம்பிக்கிறது ஒரு வினோதமான ஒலி…. உயிரை ஒடுங்கச் செய்யும் அந்த ஒலியின் விரல்கள் டாமின் மனதின் அச்சங்களை மெல்ல மெல்ல தட்டியெழுப்ப ஆரம்பிக்கின்றன…..\nபொதுவாக கதை ஒன்றில் ஊடோடும் விறுவிறுப்பானது வாசகனை அவன் படிக்கும் கதையின் பக்கங்களை விரைவாக நகர்த்திட உதவி செய்யும். சில கதைகளின் நிலை இதற்கு எதிர்மாறாக அமைந்திருக்கும். அக்கதைகளின் நெடுகிலும் பரந்திருக்கும் வறட்சியானது, பக்கங்களை விட்டு படிப்பவரை விரைவாக விரட்டியடிக்கும். Joseph Delaney எழுதியிருக்கும் The Wardstone Chronicles ன் முதல் புத்தகமான The Spook’s Apprentice எனும் இந்தக் கதையானது கச்சிதமாக வாசகனை விரட்டியடிக்கும் வகைக்குள் இடம் பிடித்துக் கொள்கிறது.\nநாவல் சிறுவர்களிற்காக எழுதப்பட்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனால் அதைத்தாண்டியும் ஒரு வாசகனை அது திருப்திப் ப���ுத்தும்போதுதான் அது அதற்குரிய வெற்றிப் பரப்பை கண்டடைய முடிகிறது. சிறுவர்களுடன், பெரியவர்களையும் மகிழ்விக்கும் ஒரு படைப்பே சிறப்பான சிறுவர் இலக்கியத்திற்குள் நுழைந்திட முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மிகவும் பரபரப்பான, எதிர்பார்க்க வைக்கும் ஆரம்பத்துடன் தொடங்கும் இந்நாவல், படிப்படியாக அதிலிருக்கும் வெறுமை வழி, மாய உலகை அல்லது இருள் உலகை வாசகனிற்கு காட்ட முடியாது தன் வழி தொடர்கிறது. ஆவலுடன் கதையைப் படிக்க ஆரம்பித்த எனக்கு கிடைத்தது ஏமாற்றமே.\nதனது குருவான கிரிகொரியிடம் தீய சக்திகளை அழிப்பதற்காக பயிற்சி பெறுபவனாக டாமின் வாழ்க்கையானது கதையில் நகர்கிறது. குழந்தைகளின் ரத்தம் குடிக்கும் கொடிய சூன்யக்காரிகள், மனிதர்களிற்கு தொல்லை தரும் பூதங்கள் [Gobelin] ஆகியோரை எவ்வாறு ஒரு பேயோட்டி எதிர்கொள்வது என்பதே இம்முதலாம் பாகத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் கர்ண பரம்பரைக் கதைகளின் பாத்திரங்களை, மற்றும் நம்பிக்கைகளைக் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார் நாவலாசிரியர் டுலேனி.\nடாமின் அன்னையை சூழ்ந்திருக்கும் மர்மமும், அவர் வழியாக டாமிற்கு கிடைத்திருக்ககூடிய சில சிறப்பான கொடைகளும், தீமையின் இருள் நாளிற்கு நாள் அதிகரித்து வரும் உலகில், அதனை இருளின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கே டாம் தயாராகிறான் என்பதும் கதையில் உணர்த்தப்படுகிறது.\nஉணர்த்தப்பட்டவற்றை ஆசிரியர் வாசகனிடம் அவற்றின் முழு உயிர்ப்புடன் எடுத்து வந்தாரா என்று கேட்டால், இல்லை என்பதே என் பதிலாகும். நாவலாசிரியர் டுலேனியின் கற்பனை வறட்சியானது, கதையின் ஆரம்ப பகுதி தந்த எதிர்பார்ப்பால் ஆவலுற்றிருந்த வாசகனை மெல்ல மெல்ல பட்டினி போடுகிறது.\nசூன்யகாரிகள், பூதங்கள் குறித்த மேலோட்டமான தகவல்கள், அவர்களை எதிர் கொள்ளும் சாதாரணமான வழிமுறைகள், இவை எதுவுமே வாசகனை திருப்தி செய்வதாக இல்லை. இத்தகவல்களை சுவையாகத் தன் கற்பனையுடன் கலந்து, விபரித்து, புதிய அனுபவம் ஒன்றிற்கு வாசகனை எடுத்துச் செல்வதற்கு பதிலாக, டாமிற்கு பேயோட்டி கிரிகொரி வழங்கும் பாடங்கள் போன்று, சுருக்கமான குறிப்புக்கள் வழி கதையை கூறிச் செல்கிறார் டுலேனி.\nகதையில் வரும் பாத்திரங்களிற்கு இடையில் நிலவும் உறவில் நாவாலாசிரியர் ஏற்ப���ுத்தும் இடைவெளியானது பாத்திரங்கள் மீது எந்த உணர்வையும் படிப்பவர் உருவாக்கிக் கொள்ளப் பெருந் தடையாகிறது. இதனால் வாசகர்களிலிருந்து வெகுதூரம் தள்ளிப்போகிறார்கள் கதை மாந்தர்கள். கதையில் மந்திரம் இல்லை என்பது புதுமை என்பதாகப் பட்டாலும், இவ்வகைக் கதைகளை வெகுவாக ரசிக்க வைக்கும் நகைச்சுவையானது இந்தக் கதையில் துளியும் கிடையாது என்பது வேதனையானது. சிறுவர்களை சற்று அச்சம் கொள்ளச் செய்யும் சம்பவங்களுடன் கதையைக் கூறுகிறார் டுலேனி, சிறப்பாக சொல்லப்பட்டிருக்க வேண்டிய இக்கதையை அவர் முடக்கிப் போட்டிருக்கிறார்.\nஇதுவரையில் மொத்தம் ஆறு நாவல்கள் இக்கதைத் தொடரில் வெளியாகியிருப்பது, நல்ல சிறுவர் இலக்கியத்தின் ரசனை பட்டுப் போவதையும், லாபம் பார்க்கும் சிறுவர் இலக்கியத்தின் வணிக முகத்தையுமே காட்டி நிற்கிறது. இரவு வேளையில் படிக்காதீர்கள் என பின்னட்டையில் போட்டிருக்கிறார்கள், என்னைக் கேட்டால் முதலாம் பாகத்தின் பின் அடுத்த பாகங்களைப் படிப்பதற்குத்தான் மலையளவு தைரியம் வேண்டுமென்பேன். [*]\nஅருமையான நடையில் மிக நல்ல பதிவு நண்பரே. ரசித்து வாசித்தேன்.\nகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் April 3, 2010 at 5:36 PM\nமிக அழகான நடையில் எழுதியுள்ளீர்கள்.\nசிறுவர் இலக்கியம் எழுதுவது கடினமான ஒன்று. வெகு சிலரே அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நீங்கள் கூறியது போல் சிறுவர் இலக்கியத்தில் முக்கியமானது நகைச்சுவை.\nமழையின் ஊடாக ஒரு கிராமம். இரவு. முழுக்க முக்காடும், பச்சைக்கண்களும், கையில் ஒரு கோலுடன் ஒரு மந்திரவாதி.\nமிக பிரமாதமான ஆரம்பம். ஆனால் அதைத் தொடர்ந்து கதையும், வர்ணணைகளும் முக்கியம். அது இல்லை என நீங்கள் சொல்லியிருப்பதால், இக்கதை தொடரை காண நேர்ந்தால் காத தூரம் ஒடிவிடுகிறேன்.\nஅட்டைபடம் வெகு நன்றாக வந்திருக்கிறாக தோன்றுகிறது. ஜோனதன் ஸ்ட்ரௌட் எழுதிய பர்த்தலமியூ ட்ரையலஜி பற்றி நீங்கள் எழுதினால் மகிழ்வேன். நீங்கள் ஏற்கனவே படித்த கதைத் தொடர்தானே.\nநண்பர் சரவணக்குமார் அவர்களே, தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.\nநண்பர் அண்ணாமலையான், தாங்கள் அளித்து வரும் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி நண்பரே.\nநண்பர் கார்திகேயன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.\nநண்பர் இலுமினாட்டி, இதிலிருந்து தப்பியிருக்கலாம் பிறிதொன்றில் ���கப்பட்டுக் கொள்வீர்களே :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.\nஜோஸ், ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும், நானும் ஆவலுடன் படிப்பதை தொடர்ந்தேன் ஆனால் நண்பரே ஹார்சோ பேய் பிடித்த வீட்டில் ஆரம்பிக்கும் ஏமாற்றம் கதையின் முடிவு வரை தொடர்கிறது. இதற்கு பின்பு வரும் பாகங்கள் இதைப் போலவேயிருந்தால் அவற்றைப் படிக்கவே தேவையில்லை என்று கருதுகிறேன். இவ்வகையான தீர்மானங்கள் ஒரு வகையில் நியாயமற்றது என்பதை நான் அறிந்திருக்கிறேன் இருப்பினும் தொடர்ந்து படிக்கப் போவதில்லை. அருமையான அட்டைப்படம் ஆனால் உள்ளேதான் அருமை காணாமல் போய்விடுகிறது. ஜோனதன் ஸ்ட்ரெளட்டின் பார்த்தலமி ட்ரையாலஜியை மறு வாசிப்பு செய்யும் வாய்புக் கிடைத்தால் எழுதி விடுகிறேன் ஆனால் அந்தக் கதைகளைப் படிக்கும் போது நான் பதிவுகள் எழுதவில்லையே என்பதை நினைத்து வருந்துகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.\nகருந்தேள் கண்ணாயிரம் April 4, 2010 at 8:39 PM\n - நண்பரே . . அட்டகாசமான துவக்கம். எனக்கு, நம்பர் ஒன் போகவைக்கும்படியான பேய்க்கதைகள் என்றால் உயிர். படித்துப் படித்து பயப்படுவேன். . அப்படியே தான் பேய்ப்படங்களும். . உங்கள் இந்த விமர்சனத்தை நான் படிக்கும் நேரம் சரியாக இரவு 12:07. . . மயிர்க்கூச்செரியப் படித்தேன் . . சூப்பர் \nதொடர்ந்து நல்ல பல புத்தகங்களை அறிமுகம் செய்வது பிடித்திருக்கிறது.வாழ்த்துக்கள்.\nதல,நீங்க என்ன சொல்ல வர்றிங்கன்னு எனக்கு புரியுது.ஆனா,அத நம்ம கருந்தேள் கிட்ட சொல்லுங்க.அவர் தான் சமீபத்துல பாதிக்கப்பட்டவர்... :)\nநண்பர் கருந்தேள் அவர்களே, நீங்கள் கூறுவதைப்போல் அட்டகாசமான ஆரம்பம் ஆனால் அதன் பின்பு ஏமாற்றம், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.\nநண்பர் மயில்ராவணன், தங்களிற்கு பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.\nநண்பர் இலுமினாட்டி, மீண்டும் வந்து கருத்துப் பதிந்தமைக்கு நன்றிகள் நண்பரே.\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nஇருளே என் பெயர் இரினா\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2012/12/blog-post_7795.html", "date_download": "2019-07-18T15:50:38Z", "digest": "sha1:H2CPJYMV5YXR2DQP3RSG63B57MPDV6UF", "length": 9075, "nlines": 183, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: பாரதிக்குச் சாவில்லை!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nநோயாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்\nஅந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்\nஅதற்கடுத்த விராமா நுஜனும் போனான்\nசிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்\nதீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்\nபலர்புகழு மிராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;\nபார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்\nகாலருகே வந்தால் அவனை மிதிக்கவும்\nபாரதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்\n சாகாவரம் பெற்ற பாரதிக்கு சிறப்பான பாராட்டு கவி\nதன்னை சங்கரர், ஏசு, இராமனுஜர், புத்தர், இராமர் - இவர்களோடு ஒப்பிட்டு ஒருவன் பேசுவான் என்று நினைத்திருந்தால் வேதனையில் துடித்திருப்பார்.\nஇவர்களையெல்லாம் தொழுதவர் அவர். எப்படி இணையாவார்\nஅந்த வரிகள் பாரதியினுடையவை;அடைப்புக் குறிக்குள் பாரதி என்று குறித்திருக்கிறேனே\nபின் வருபவையே என் வரிகள்.\nவருகைக்கு நன்றி இளம்பிறை அவர்களே\nபாட்டுக்கொரு புலவனை அவரது பிறந்தநாளில் வாழ்த்தியது மகிழ்ச்சி. கவிஞர் கண்ணதாசன் சொன்னதை மாற்றி, ‘பாரதி நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் அவர்க்கு மரணமில்லை.’ என்று பாடலாம்\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nகுஷ்புவின் சத்தமில்லாத சமூக சேவை\nபெரியோர் சொன்ன சின்னக் கதைகள்\nஅழிந்தால் அழியட்டும் இந்த உலகம்\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடா\nஉங்கள் துன்பங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/10/school-morning-prayer-activities_30.html", "date_download": "2019-07-18T15:13:20Z", "digest": "sha1:7OAGIY23ZFFQNTEKYESE6OIRHLS32SOG", "length": 8007, "nlines": 146, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: School Morning Prayer Activities - 31.10.2018", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஅறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்\nஅறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணை���ாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.\nதாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1..எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்\nஅது ஒரு அழகிய பனிக்காலம். சேவல் ஒன்று வழக்கம் போல் காலையில் எழுந்து அதற்கான உணவைத்தேட தன் நண்பர்களுடன் கிளம்பியது. அந்த சேவல் தொலைவில் ஒரு குப்பைக் கிடங்கை கண்டது.\nஅந்த குப்பைக் கிடங்கில் ஏதாவது உணவு கிடைக்குமா என்ற எண்ணத்துடன் கிளற ஆரம்பித்தது. அப்போது அந்த சேவலுக்கு விலை மதிப்பில்லாத இரத்தினக்கல் ஒன்று கிடைத்தது.\nஅந்த கல்லை சேவல் திருப்பித் திருப்பிப் போட்டது. அதைக் கண்ட மற்றொரு சேவல் வருத்தமுடன் \"இந்த கல் நமக்கு கிடைத்து என்ன பயன் ஒரு இரத்தின வியாபாரியின் கையில் இது கிடைத்திருந்தால் அவனுக்கு இதன் மதிப்பு தெரியும். நமக்கோ இந்த கல்லை விட சிறிது தாணியம் கிடைத்திருந்தால் அதுவே விலை மதிப்பில்லாத பொருளாக இருக்கும்\" இந்த கல் நமக்கு உதவாது என்று கூறியது.\nநீதி: ஒருவருக்கு பயன்படும் பொருளே அவர்களுக்குச் சிறந்ததாகும்.\n1.எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் மாதத்திற்கு ரூ. 20,000 மட்டுமே எடுக்கும் முறை இன்று முதல் அமல்\n2.புதுவையில் குடும்பத்துக்கு ரூ.1000 தீபாவளி பரிசு : முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\n3.தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம்மட்டுமே அனுமதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது\n4.பள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல் - பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பு துவக்கம்\n5.5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் பார்முலா 1 கார் பந்தயத்தில் லூயிஸ் ஹாமில்டன் அசத்தல்\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/281/alagin-ragasiyam-book-type-pengal-by-vikatan-prasuram/", "date_download": "2019-07-18T16:25:39Z", "digest": "sha1:OZ3FUN4HJSVHM7KPGWE5AUO64MYIYXSZ", "length": 11295, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Alagin Ragasiyam - அழகின் ரகசியம் » Buy tamil book Alagin Ragasiyam online", "raw_content": "\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : விகடன் பிரசுரம் (vikatan prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, அழகு, மகளிர், ரகசியங்கள்\nதட்சிணாமூர்த்தி வழிபாடு இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்.. வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்.. வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்.. உண்மைதான் ரகசியங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும்வரை அவை ஆச்சரியமான அதிசயங்கள்தான் எப்போது அவை நம் கண்களுக்கு புலப்படுகிறதோ, அப்போது அவை அழகான அதிசயங்களாக நம்மை பிரமிக்க வைத்துவிடும். அதுவும் பிரபலமானவர்களின் அழகு ரகசியங்கள் நமக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் தந்து, நம்மையும் அழகுபடுத்திக் கொள்ளத் தூண்டும். அப்படி நமக்கு ஏற்கெனவே அறிமுகமான சில பிரபலங்களின் அழகு ரகசியங்களை இங்கே அணிவகுத்துத் தந்திருக்கிறோம். அவள் விகடன் இதழில் தொடர்ந்து வெளியான அழகின் ரகசியம் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். சினிமா, இசை, நடனம் என்று பல்வேறு துறைகளில் பிரபலமான 42 பெண்மணிகள், தங்கள் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணமான விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் விளக்கிச் சொல்கிறார்கள். பளிச் என்று மின்னலைத் தோற்கடிக்கும் அழகோடு வலம் வரும் பிரபலங்களைப் பார்க்கும்போது, எப்படிப்பா அவங்க ஸ்கின் மட்டும் பளபளனு மின்னுது.. எப்போது அவை நம் கண்களுக்கு புலப்படுகிறதோ, அப்போது அவை அழகான அதிசயங்களாக நம்மை பிரமிக்க வைத்துவிடும். அதுவும் பிரபலமானவர்களின் அழகு ரகசியங்கள் நமக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் தந்து, நம்மையும் அழகுபடுத்திக் கொள்ளத் தூண்டும். அப்படி நமக்கு ஏற்கெனவே அறிமுகமான சில பிரபலங்களின் அழகு ரகசியங்களை இங்கே அணிவகுத்துத் தந்திருக்கிறோம். அவள் விகடன் இதழில் தொடர்ந்து வெளியான அழகின் ரகசியம் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். சினிமா, இசை, நடனம் என்று பல்வேறு துறைகளில் பிரபலமான 42 பெண்மணிகள், தங்கள் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணமான விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் விளக்கிச் சொல்கிறார்கள். பளிச் என்று மின்னலைத் தோற்கடிக்கும் அழகோடு வலம் வர��ம் பிரபலங்களைப் பார்க்கும்போது, எப்படிப்பா அவங்க ஸ்கின் மட்டும் பளபளனு மின்னுது.. அவங்க என்னதான் உபயோகிப்பாங்களோ அது என்னனு தெரிஞ்சா நானும் வாங்கி அழகுபடுத்திப்பேனே என்று பெண்களுக்கு மனதினுள் எழும் கேள்விகள், அப்படியே ஏக்கப் பெருமூச்சுகளாகத் தங்கிவிடும். அப்படிப்பட்ட பெண்களின் ஏக்கங்களை ஏற்று, எந்தவித பந்தாவும் இல்லாமல் தங்களுடைய அழகு ரகசியங்களை இங்கே பகிர்ந்திருக்கிறார்கள். முக அழகு மற்றும் சருமப் பராமரிப்பு குறித்து வாசகிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்களும் அழகுக்கலை நிபுணர்களும் அளித்த பதில்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் தரப்பட்டுள்ளன.\nஇந்த நூல் அழகின் ரகசியம், விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku\nமரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam\nநானே கேள்வி... நானே பதில்\nஅறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - Arintha Aalayam Apoorva Thagavalgal\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nபெண்கள் உடலை வசீகரமாய் வைத்துக் கொள்வது எப்படி \nசங்கிலி வளையல் பிரேஸ்லெட் மாதிரிகள் (old book - rare)\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் - Azhage Unnai Aarathikkerean\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal\nகனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum\nகாஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள் - Kaanji Mahaaswamigalin Aravuraigal\nமண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும் - Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum\nசிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் - Shivaji Vendra Cinema Rajjiyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-07-18T15:37:21Z", "digest": "sha1:YQ3TAVMNIY7JY442AZGKK3X5GWFRIK3S", "length": 26511, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "முதன்முதலாக உடற்பயிற்சியைத் தொடங்குகிறீர்களா?- பிசியோதெரபிஸ்ட் வழிகாட்டல் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்த�� கொள்ளும் இடம்\nஉடற்பயிற்சியை எப்போதுமே ஒரே மாதிரியாகச் செய்ய வேண்டும். 40 வயதில் அதிகமாக உடற்பயிற்சி செய்யலாம். அதே வேக உடற்பயிற்சி 60 வயதில் செய்ய முடியாது. அதனால், எப்போதும் சீரான உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.\n40 வயது தொடங்கியதும் உடல்மீதான அக்கறை தானாகவே வந்துவிடும். உடற்பயிற்சி, யோகா, தியானம் எனத் திட்டமிட்டு பயிற்சி பெறுவார்கள். ஆனால் `அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’தான் என்பதுபோல முறையில்லாத உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் உடலில் பிரச்னையை ஏற்படுத்தும். அதனால் 40 வயதைக் கடந்தவர்களுக்கான உடற்பயிற்சி குறித்து ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் ஹேமாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். விரிவாக அது குறித்து பேசினார்.\nஅதிகாலை நடைப்பயிற்சிக்கும், மாலை நடைப்பயிற்சிக்கும் என்ன வித்தியாசம், எது சிறந்தது\n“காலை நேரத்தில் எப்போதுமே உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் அதிகாலை வேளை என்றால் காற்று சுத்தமாக இருக்கும் என்பதால் காலைநேர நடைப்பயிற்சி நல்லது. இயற்கையை நேசித்து நடைப்பயிற்சியை மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதற்காக மாலை வேளையில் நடைப்பயிற்சி வேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. நாள் முழுவதும் வேலை இருக்கிறது என்பவர்கள் மாலையில் நடைப்பயிற்சி செய்யலாம். இதில் தவறு ஏதும் இல்லை. உடலுக்கு நடைப்பயிற்சிதான் முக்கியமே தவிர, காலை, மாலை வேளை என்பதல்ல”.\n செய்யலாம் என்றால் எவ்வளவு தூரம் நடக்கலாம்\n“இதுவரை அதிகதூரம் நடக்காதவர்கள், திடீரென நடைப்பயிற்சி மேற்கொண்டால் சிரமப்பட வேண்டியிருக்கும். மேலும், அவரது உடல் நடைப்பயிற்சிக்குத் தயாராகவும் இருக்காது. எனவே, முதலில் தொடங்கும்போது ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தொடங்கலாம். ஒரு வாரம் தொடர்ந்து இப்படிச் செய்யலாம். அதன்பிறகு அது ஒரு தூரமாகவே தெரியாது. அடுத்த வாரமே இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்கலாம். இப்படிப் படிப்படியாக நடைப்பயிற்சியை அதிகரிக்கலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடப்பது அவர்களது உடலுக்கு நன்மை தரும்”.\n40 வயதுக்கு மேல் உடற்பயிற்சி செய்யலாமா\n“உடற்பயிற்சிக்கு வயது ஒரு தடையில்லை. ஆனால் திடீரென்று 40 வயதில் ஆரம்பிக்கும்போது உடல் ஒத்துழைக்கும் அளவுக்கு மட்டுமே பயிற்சிகளைச் செய்யவேண்டும். ஏதாவது க���றிப்பிட்ட பயிற்சியின்போது உடல்வலி ஏற்பட்டால் பயிற்சியை நிறுத்திக்கொள்வது அல்லது மாற்றிக்கொள்வது நல்லது. மேலும் அடிக்கடி உடல்வலி ஏற்பட்டால் பிசியோதெரபிஸ்ட் அல்லது மருத்துவரை அணுகலாம்”.\nஉடற்பயிற்சிக்கும் உணவுப் பழக்கத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா\n“நிச்சயமாகத் தொடர்பு இருக்கிறது. உடற்பயிற்சி செய்து 500 கலோரிகளை இறக்கிவிட்டு, உடனே பிரெட், பர்கர் போன்ற உணவுகளை உட்கொள்ளக் கூடாது. உடலிலிருந்து கலோரிகளை எரித்தபிறகு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறையும் சரியாக இருக்கவேண்டும். இரண்டும் சரியாக இருந்தால் மட்டுமே உடற்பயிற்சி பலன் தரும். நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடற்பயிற்சி செய்தால் போதும். உடலை வருத்திக்கொண்டு உடற்பயிற்சி செய்யக் கூடாது”.\nகொஞ்சம் வயதானதும் மொசைக் தரையில் நடக்கக் கூடாது, வெயிட்டை தூக்கக் கூடாது என்று சொல்கிறார்களே, அது சரியா\n“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எந்த வயதிலும் நடக்கலாம். நம் முன்னோர் 60 வயதிலும் ஓடி ஆடி வேலை செய்தவர்கள்தானே. அதனால் கூடாது என்பதே இங்கு கிடையாது. என்னிடம் ஆலோசனைகேட்டு வருபவர்கள் எல்லோரும் 50 வயதைக் கடந்தவர்கள்தான். அவர்களுக்கு நான் சொல்வது, `எதையுமே முடியாது என்று நினைக்காதீர்கள்’ என்பதே. நீங்கள் சொல்வதுபோல இதுபோன்று உலவும் கருத்துகள் எல்லாமே கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டவைதான்”.\nஉட்கார்ந்துகொண்டே வேலை செய்பவர்களுக்கு வரும் பிரச்னைகள் குறித்து நீங்கள் சொல்ல விரும்புவது என்ன\n“ஐ.டி துறைகளில் வேலை செய்பவர்கள் அமர்ந்துகொண்டே வேலை செய்வதால், அவர்களுக்கு உடல்ரீதியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அவர்கள் சைக்ளிங், உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவேண்டும். மேலும், அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து, முன்னெச்சரிக்கையாக உடலைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்”.\n40 வயதுக்கு மேல் ஜிம்முக்குப் போகலாம் என நினைப்பவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன\n“40 வயதைத்தாண்டி ஜிம்முக்குப் போக நினைப்பவர்கள், உடனே உடலைக் குறைக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். உடற்பயிற்சியை எப்போதுமே ஒரே மாதிரியாகச் செய்யவேண்டும். 40 வயதில் அதிகமாக உடற்பயிற்சி செய்யலாம். ஆனால், அதே வேகத்தில் 60 வயதில் உடற்பயிற்சி செய்யமுடியாது. அதனால், எப்போதும் சீரான உடற்பயிற்சி மேற்கொள்வதே நல்லது. அதுமட்டுமல்ல, சரியான ஜிம்மைத் தேர்ந்தெடுத்து, சரியான பயிற்சியாளரை தேர்வு செய்யவேண்டியது அவசியம்” என்கிறார்.\nPosted in: உடல் பயிற்சி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்ஷன் எடப்பாடி செலக்ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கி���ார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\nதொப்பை முதல் முதுகுவலி வரை… நாற்பது வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள்\nதிருமணமான முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை – உளவியல் ஆலோசகர் கூறும் தீர்வு\nகரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2013/04/24/", "date_download": "2019-07-18T15:14:01Z", "digest": "sha1:AZKUD25WJHAMTT56DDMBHBIFHOZLIHIL", "length": 16879, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of April 24, 2013 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2013 04 24\n'நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கு உளமார ஒரு புத்தகம் பரிசளியுங்கள்’\nவெளிநாட்டில் வாழ்வதால் பெற்றது அதிகமா இழந்தது அதிகமா: பாஸ்டன் விவாத மேடையில் கோபிநாத்\nதூக்கம் வராம தவிக்கிறீங்களா... ஜாலியாக 'அந்த விளையாட்டை' விளையாடுங்களேன்\nகுவைத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nடெல்லியில் ஃபேஸ்புக் மூலம் 8 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட குழந்தை\nஅமெரிக்க விருந்தில் ஒபாமாவை மீண்டும் சந்திக்கிறார் அமீர்கான்\nபுனே: ஸ்பெஷல் கிளாஸுக்கு வந்த 15 வயது மாணவி வகுப்பறையில் கற்பழிப்பு\nஉத்தரப் பிரதேசத்தில் 2 சிறுமிகள் பலாத்காரம்\nபெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருகுவதால் இந்தியாவில் வணிக சூழல் பாதிப்பு அபாயம்\nமுதல் நபர் கற்பழித்தவுடன் மயங்கிய 5 வயது டெல்லி சிறுமியை பலாத்காரம் செய்த காமுகன்\nநிலக்கரி ஊழல்: மன்மோகன் சிங் பதவி விலக மாட்டார்- சோனியா திட்டவட்டம்\nஹெலிகாப்டர் ஊழல்: மாஜி தளபதி தியாகி, உறவினர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்\nதிருப்பூரில் கற்பழிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவ ரெடி: கேரள முதல்வர் உம்மன் சாண்டி\nகாரில் மூட்டை, மூட்டையாக... ‘ராஜ நாகங்கள்’ கடத்தல்\nலோக்சபா தேர்தலில் லக்னோவில் போட்டியிடுகிறார் நரேந்திர மோடி\nவ���்தாச்சு... இந்தியாவில் பார்வையற்றோருக்கான முதல் பிரைலி நியூஸ்பேப்பர்\nமாமனார், மாமியாரை கவனிக்க மறுத்த பெண்ணிடமிருந்து கணவருக்கு விவாகரத்து: குஜராத் ஹைகோர்ட் தீர்ப்பு\nகர்நாடகத்தை 5 ஆண்டுகளில் கொள்ளையடித்துவிட்டது பாஜக: ராகுல் காந்தி\nபிரதமராக ஆசை இல்லை.. கட்சிப் பணியாற்றவே விரும்புகிறேன்...: ப.சிதம்பரம்\nபெங்களூர் குண்டுவெடிப்பு: தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு போலீஸ் காவல்-மேலும் 5 பேரிடம் விசாரணை\nபெண்கள் அழைக்காமல் ஆண்கள் பலாத்காரம் செய்வதில்லை... ம.பி காங்கிரஸ் தலைவர் திமிர் பேச்சு\nஎதிர்பாராமல் பெற்றோரால் கொலையான ஆருஷி: நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி விளக்கம்\nஆக்ஷன் எடுக்க ஜீப்புக்கு டீசல் போடச் சொன்ன திருச்செந்தூர் பெண் எஸ்.ஐ.\nதர்மபுரி கலவரம்: பாதிக்கப்பட்ட தலித்களுக்கு தங்குமிடம், உடைகள், பஸ்கள்.. ஜெயலலிதா\nவன்னியர் மற்றும் இதர சாதியைச் சேர்ந்த மொத்தம் 142 பேர் கைது:\nஅரசின் உதவிகள்... உணவு, தங்குமிடம், உடைகள், சமையல் பாத்திரங்கள், பஸ்:\nபழைய திட்டங்களையே இன்னும் செயல்படுத்தவில்லை, இதுல புது அறிவிப்புகள் வேற...: கருணாநிதி\n10 மொபைல் கவுன்சிலிங் வேன்கள்: மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டம்\nசொத்து பிரச்சனை: நீதிமன்றத்திற்கு வந்த வீரபாண்டி ஆறுமுகம் குடும்பம்\nகுழந்தைகளைக் கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: ஜெயலலிதா எச்சரிக்கை\nமீண்டும் உதயநிதி ஸ்டாலின் மனைவி குரலில் பேசி பண மோசடிகள்\nநாளை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்: மதுரை வரும் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் அழகர்கள்...\n'மிஸ் கூவாகமாக' சாயா சிங் தேர்வு.. 2வது இடம் அனுஷ்காவுக்கு\nபெங்களூர் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னையில் மேலும் 32 'அனாதை' கார்- பைக்குகள் பறிமுதல்\nமு.க.அழகிரி மருமகள் அனுஷா குரலில் பேசியும் மோசடி.. ஏமாந்த மிசா பாண்டியன்\nஈழத் தமிழர் பகுதிகள் சிங்கள- ராணுவ மயமாக்கப்படுவதை தடுக்க வேண்டும்: ராமதாஸ்\nபுதிய தமிழகம் கிருஷ்ணசாமி வெற்றியை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் மனு\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து- காயமடைந்த இருவர் பலி\nபெரம்பலூர் அருகே திருடனை அடித்துக் கொன்ற கிராமத்தினர்\nலால்குடி அருகே பெண் எரித்துக் கொலை: கற்பழிப்பா என போலீஸ் தீவிர விசாரணை\nதிருக்குறளுக்கு விளக்க���் தரும் புதுக்குறள்: தூத்துக்குடி என்ஜினியரின் புது முயற்சி\nதிருப்பூர்: டிவி சேனல் மாற்றுவதில் தம்பியுடன் தகராறு: 13 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை\nஇந்தியாவிலேயே தமிழக காவல்துறையில்தான் தலித்கள் அதிகம்: ஜெயலலிதா தகவல்\nபாக். அரசிடம் 'ரகசிய ஊதியம்' பெற்ற பத்திரிகையாளர்கள் பட்டியலை வெளியிட்டது உச்சநீதிமன்றம்\nநோ மருந்து... நோ மாத்திரை... பி.பி. பிரச்சனைக்கு ஒரு சின்ன ஆபரேசன்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்கர்கள் பிறவியிலேயே புத்திசாலிகள் : ஒபாமா பெருமிதம்\n''ப்ளீஸ்... அதிகமா குழந்தை பெத்துக்கங்களேன்'': மக்களிடம் கெஞ்சும் ஈரான் அரசு\nவெள்ளை மாளிகையில் குண்டுவெடிப்பு, ஒபாமா காயம்: ஹேக் செய்யப்பட்ட அசோசியேடெட் பிரஸ் டுவிட்டர் செய்தி\nபாகிஸ்தானில் நிலநடுக்கம்.. காஷ்மீர், டெல்லி, வட இந்தியா குலுங்கியது.. பப்புவா நியூ கினியாவிலும்\n'லடாக் பகுதியில் இருந்து திரும்பிச் செல்ல முடியாது': முரண்டு பிடிக்கிறது சீனா\nடுவிட்டரில் போப் பிரான்சிஸ்: 9 மொழிகளில் ஒரே நாளில் 24 லட்சம் பேர் வாசித்தனர்\nஓரின சேர்க்கையாளர் திருமண சட்டத்தை நிறைவேற்றும் 14வது நாடு பிரான்ஸ்: முதல் திருமணம் ஜூனில்...\nஇந்திய மாணவி மேகனா ராவுக்கு விருது: ஒபாமா பெருமை\nஎய்ட்ஸ்சினை விட கொடிய நோய் கொணோரியா... ஓர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/wpi-inflation-rises-5-28-october-334276.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:52:43Z", "digest": "sha1:AOFVOEGIFRII5EOELFUF7KZA37OXGOY5", "length": 17776, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டின் மொத்த விலைப் பணவீக்கம் அக்டோபரில் 5.28 சதவிகிதமாக உயர்வு! | WPI inflation rises to 5.28% in October - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர���ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டின் மொத்த விலைப் பணவீக்கம் அக்டோபரில் 5.28 சதவிகிதமாக உயர்வு\nடெல்லி: அக்டோபர் மாதத்தில் மொத்த விலைகள் அடிப்படையில் பணவீக்கம் 5.28 சதவீதமாக அதிகரித்தது. ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவிகிதமாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாக உயர்ந்தது.\nகச்சா, இயற்கை எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்தியாவின் அக்டோபர் மாதத்துக்கான மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் குறித்த விவரங்களை நவம்பர் 14ஆம் தேதி மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, செப்டம்பர் மாதத்தில் 120.8 புள்ளிகளாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 121.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது 0.7 சதவிகிதம் கூடுதலாகும்.\nமாதாந்திர மொத்த விற்பனை விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட வருடாந்திரப் பணவீக்க விகிதம் 5.28 சதவிகிதமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறியீடு 4.1 சதவிகிதம் உயர்ந்தது. இயற்கை எரிவாயு முந்தைய மாதத்தில் 95.9 லிருந்து 99.8 ஆக உயர்ந்துள்ளது.\nஎரிபொருள் மற்றும் சக்திக்கான குறியீட்டு எண் முந்தைய மாதத்தில் 107.2 லிருந்து 111.1 ஆக 3.6 சதவீதம் உயர்ந்து உள்ளது. நிலக்கரி குறியீட்டு எண் விலை 0.2 சதவிகிதம் உயர்ந்தது.உணவுப் பொருட்களின் உற்பத்திக்கான குறியீட்டு எண் முந்தைய மாதத்தில் 129.4லிருந்து 129.5 ஆக 0.1 சதவிகிதம் உயர்ந்தது.\nஉணவுப் பொருட்களின் பணவீக்கம் 0.9 சதவிகிதம் உயர்ந்து 145.8 புள்ளிகளாக இருக்கிறது. இதில் கோழிக் கறியின் விலை 4 சதவிகிதமு��், உளுத்தம் பருப்பு மற்றும் சோளத்தின் விலை 4 சதவிகிதமும், காய்கறிகள் மற்றும் முட்டை விலை 3 சதவிகிதமும், கோதுமை, மாட்டிறைச்சி, எருமை இறைச்சி, ராகி ஆகியவற்றின் விலை 1 சதவிகிதமும் உயர்ந்திருந்தது.\nஅதே நேரத்தில் நறுமணப் பொருட்கள், பாசிப் பருப்பு ஆகியவற்றின் விலை 1 சதவிகிதமும் தேயிலை, மீன் மற்றும் கடல் உணவுகளின் விலை 2 சதவிகிதமும், வெற்றிலை விலை 3 சதவிகிதமும் குறைந்துள்ளது. கனிமங்களின் பணவீக்கம் 4.3 சதவிகிதம் சரிந்து 129.4 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் (WPI) பணவீக்கம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாக இருந்தது அக்டோபரில் 3.68 சதவீதமாக இருந்தது.\nநாட்டின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதம் 3.31 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் உணவு பணவீக்கம் குறைந்து விட்டதால் சில்லறை பணவீக்கம் குறைந்து விட்டது. உணவு மற்றும் எரிபொருள் செலவுகள் குறைந்துவிட்டதால், தொடர்ந்து மூன்றாவது மாதமாக மத்திய வங்கியின் நடுத்தர கால இலக்குகளை விட குறைவானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநவம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் 4.64% ஆக சரிவு\nமொத்த விலைப் பணவீக்கம் 5.13 சதவிகிதம் - சில்லரை பணவீக்கம் 3.77 சதவிகிதம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் 4 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்க விகிதம்\nமொத்த விலை பண வீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 2.47 சதவிகிதமாக குறைந்துள்ளது.\nஇந்தியப் பணவீக்கம் பூஜ்யம் - மக்களுக்குப் பலனும் பூஜ்யம்\nஜிஎஸ்டியால் ஒரு குடும்ப செலவில் மாதத்திற்கு ரூ.320 மிச்சமாகிறது - மத்திய அரசு\nஅக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆக குறைவு - காய்கறிகள், பழங்கள் விலை குறைவு\nசில்லறை பணவீக்கம் 3.69% ஆக சரிவுதான்... பெட்ரோல், டீசல் பட்ஜெட்டில் துண்டுதான்\nதொடர்ந்து சரியும் பணமதிப்பு.. வெனிசுலாவின் ''இருண்ட காலம்'' போல மாறுகிறதா இந்திய பொருளாதாரம்\nநாட்டின் ஜூலை மாத சில்லறைப் பணவீக்கம் 4.17% மொத்த பணவீக்கம் 5.09%\nபறந்து வந்த குட்டி டிரோன்.. வெனிசூலா அதிபரை கொல்ல நடந்த சதி.. பரபரப்பு வீடியோ காட்சிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwpi inflation october நிதியமைச்சர் அருண் ஜெட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/a-tiger-which-threatend-sathyamangalam-people-went-to-forest-352121.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T15:05:52Z", "digest": "sha1:O2HW22O6GZQUC3TOEMOOSZ6CHSLWQHHO", "length": 17144, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பாடா.. ஒரு வழியா புலி காட்டுக்குள்ள போயிடுச்சு.. நிம்மதியில் சத்தியமங்கலம் மக்கள் | A tiger which threatend Sathyamangalam people went to forest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\n1 hr ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n9 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n10 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nTechnology மத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஅப்பாடா.. ஒரு வழியா புலி காட்டுக்குள்ள போயிடுச்சு.. நிம்மதியில் சத்தியமங்கலம் மக்கள்\nவிவசாய தோட்டத்தில் முகாமிட்ட புலி வனப்பகுதிக்குள் சென்றதால் மக்கள் நிம்மதி-வீடியோ\nஈரோடு: சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து முகாமிட்ட புலி வனப்பகுதிக்குள் சென்றதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி ஒன்று வெளியேறியது. அந்த புலி சிமிட்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்து அங்கிருந்த புதரில் பதுங்கியது.\nஇதை கண்ட அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nவட இந்தியாவில் 'தத்துவார்த்த' அரசியலை கைவிட்ட 'சமூகநீதி' கட்சிகள்... சாதகமாக்கிய பாஜக\nநேற்று பகல் முழுவதும் வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். புலி புதரை விட்டு வெளியேறாமல் அங்கேயே படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது.\nஇதனால் நேற்று இரவு புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். புலி எப்படியும் கூண்டில் சிக்கியிருக்கும் என்று நினைத்து இன்று காலை கூண்டை பார்த்த வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர்.\nஆனால் புலி கூண்டில் சிக்கவில்லை. இதையடுத்து வனத்துறையினர் புலியின் கால் தடம் பதிவானதை கண்டு பின்தொடர்ந்து சென்றனர்.\nஇரவில் புலி விவசாய தோட்டத்தை விட்டு வெளியேறி பள்ளம் மற்றும் ஓடைகள் வழியாக ஜீரகள்ளி வனப்பகுதிக்கு சென்றதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nViral Video: ஜஸ்ட் மிஸ்.. அதுங்க பாட்டுக்குத்தானே நின்னுச்சு.. மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்\nஉயர் மின்னழுத்த கோபுர விவகாரம்.. நேரடி விவாதத்திற்கு தயாரா.\nகண்டக்டர் அசிங்கமா நடந்துக்கிட்டாரு.. கொச்சையா பேசினாரு.. குமுறிய ரீட்டா\nதனியார் குளிர்பான தொழிற்சாலையை அனுமதிக்காதீங்க.. கலெக்டரை சந்தித்து அதிமுக எம்எல்ஏ எதிர்ப்பு\n இல்லனா இடத்தை காலி பண்ணுங்க.. ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் கறார்\nசொன்னா கேட்க மாட்டே.. செய்தியாளர்களை தாக்கிய எம்எல்ஏ மகன் மீது பாய்ந்தது வழக்கு\n\"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nகொங்கு நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க.. ஒன்றாக இணையும் எம்பிக்கள்- கணேச மூர்த்தி எம்பி அதிரடி பிளான்\nமழை வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் வருண யாகம்.. அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு\nமாவு விவகாரம்.. பிரபல எழுத்தாளராக இருந்தாலும் விட்டுவிடக் கூடாது... விக்கிரமராஜா ஆவேசம்\nசோதனையின்போது திடுக்.. ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை ட்யூப் லைட் எர��ந்த விபரீதம்\nபள்ளி மாணவர்கள் ‘யூ டியூப்’ மூலம் பாடம் படிக்க ஏற்பாடு... அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்\n\"சார்.. இப்படியே 2 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க.. எப்பதான் செய்ய போறீங்க\".. ஷாக் ஆன அமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nerode sathyamangalam tiger forest ஈரோடு சத்தியமங்கலம் புலி வனப்பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/uae-dmk-holds-felicitation-function-in-dubai-352161.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T15:22:24Z", "digest": "sha1:XW5BIOQTSETDSYG7MSGGBIFCUSEBA6OL", "length": 17682, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் கிடைத்த பிரமாண்ட வெற்றி.. துபாய் அமீரக திமுக சார்பில் வெற்றி விழா | UAE DMK holds felicitation function in Dubai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n47 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் கிடைத்த பிரமாண்ட வெற்றி.. துபாய் அமீரக திமுக சார்பில் வெற்றி விழா\nதுபாய்: தமிழகத்தில் பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு துபாயில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.\nகடந்த 25.05.19 சனிகிழமை அமீரக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல் வெற்றி விழா கொண்டாட்டம் தேரா பகுதியில் உள்ள லேண்ட்மார்க் ரிக்கா ஹோட்டலில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nஅமீரக திமுக தலைவர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான் தலைமையில் நடைப்பெற்ற விழாவை அமீரக திமுக துணை தலைவர் சிம்ம பாரதி வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய, ஃபுஜைரா தொழில் அதிபர் ராஷீத் அல் அத்தார் தமிழகத்தில் பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், திமுக தொண்டர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.\nஅதை தொடர்ந்து பேசிய, அமீரக திமுக தலைவர் எஸ்.எஸ் மீரான் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த மகத்தான வெற்றியை தமிழக மக்களுக்கு அளித்த திமுக தலைவரை ஆட்சி கட்டிலில் அமர்த்தும் வரை நம்முடைய பணி தொடர்ந்து கொண்டிருக்கும் எனவும்,\nஉழைப்பு என்பதற்கு அடையாளமாக திகழும் கழக தலைவருக்கு பக்கபலமாக இருந்து அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.\nஅதனை தொடர்ந்து அமிரக திமுக துணை தலைவர் பிளாக் துளிப் செந்தில், ஊடக துறை செயலாளர் ஏஜிஎம் பைரோஸ் கான் பேசும்போது வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வித்திட்ட திமுகவினருக்கும், கூட்டணி கட்சி நண்பர்களுக்கும் வாழ்த்தினை தெரிவித்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த சம்சுதீன், ஆயங்குடி அப்துல் மாலிக், காயிதே மில்லத் பேரவை ஹமீதுர் ரஹ்மான், மதிமுக வில்லிசேரி பாலமுருகன்,விசிகவை சேர்ந்த முத்தமிழ் வளவன்,ராஜு,ஆயப்பாடி முஜிப், எழுத்தாளர் ஆசிஃப் மீரான், சமூக ஆர்வளர் பிலால் அலியார்,உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்ற ஜெசி விக்டர், தமிழ் மக்கள் மன்றம் ஃபிர்தெளஸ் பாஷா, கீழக்கரை ஜமீல் தமிழ் ஆர்வளர் பிரபு, ஃபா குரூப் ஹஷினா மற்றும் மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.\nமிகவும் குறுகிய நேரத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமீரக திமுக நிர்வாகிகளை விழாவிற்கு வந்திருந்தவர்கள் பாராட்டினர். நிகழ்ச்சியில் திமுக உடன் பிறப்புகளும், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் ஏராளமாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nவயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nஜெய்ப்பூர் விமான நிலையத்தில் திக்.. திக் .. டயர் வெடித்த நிலையிலும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்\nதுபாய் பீச்சில் பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சில்மிசம்... தொடையை தடவிய நபரை தூக்கிய போலீஸ்\nதுபாயில் சாலை விபத்து... 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி... பெயர்கள் வெளியீடு\nபாகிஸ்தானில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்த இந்தியர்... \nரமலான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் ரன்மதான்.. சவால் ஓட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரே தமிழர்\nதுபாயில் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nகின்னஸ் சாதனை படைத்த 'துபாய் ஃப்ரேம்' கட்டடம்... சிறப்புகள் என்னென்ன\nஇடுப்பு ஆபரேஷனுக்குதான் போனார் ரீடா.. ஆனால் இப்படியா அநியாயத்துக்கு இறந்து போவார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndubai dmk துபாய் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/whoever-is-mentally-matured-to-serve-the-people-can-enter-into-politcs-vijay-sethupathi-348091.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:13:15Z", "digest": "sha1:HTSK4X2H7YRHHUVMHHB6AUREIJQWTBP6", "length": 15597, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அறிவு இருந்தால்.. மன பக்குவம் இருந்தால் அரசியலுக்கு வரலாம்.. விஜய் சேதுபதி | whoever is mentally matured to serve the people can enter into politcs, vijay sethupathi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n3 min ago ராஜகோபால் கொலையாளியானது இப்படித்தான்... ஜீவஜோதியின் அன்றைய பகீர் சாட்சியம்- Flash Back\n3 min ago உச்சநீதிமன்ற தீர்ப்பால் அரசியல் சாசனத்திற்கு அவமானம்.. கர்நாடக சட்டசபையில் காங். எம்எல்ஏக்கள் ஆவேசம்\n7 min ago சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு தனிமாவட்டமாகிறது.. பேரவையில் முதல்வர் அறிவிப்பு\n10 min ago டேபிள் துடைத்த \"பாய்\" முதல் ராஜகோபால் ஹோட்டல்களின் ராஜாவான கதை\nஅறிவு இருந்தால்.. மன பக்குவம் இருந்தால் அரசியலுக்கு வரலாம��.. விஜய் சேதுபதி\nமதுரை: யாருக்கு அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மன பக்குவம் உள்ளதோ அவர்கள் அரசியலுக்கு வரலாம் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.\nதேர்தலின் போது ரொம்ப வருடங்களாக பணம் கொடுக்கிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது தவறானது என்றும் அவர் கூறினார்.\nமதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்கள் குறித்தும் அரசியல் குறித்தும், தேர்தல் குறித்தும் விரிவாகப் பேசினார் விஜய் சேதுபதி.\nவெள்ளித்திரை நடிகர்கள் சின்னத்திரை வருவது வரவேற்கதக்கது. இங்கு சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்கள் என்ற பாகுபாடு கிடையாது. வாக்களிப்பது உரிமை, கடமை அதை திரைப்பட நடிகர் செய்வது வரவேற்க தக்கது.\nஅனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது கடமை என்பதால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டது ரெண்டுபக்கமும் உள்ள தவறு. ஓட்டு போடுவது குறித்த விழிப்புணர்வு நடிகர்களுக்கு இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.\nதான் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டபோது அதற்கு அறிவாந்தவர்கள் மட்டும் வந்தால் மட்டுமே போதுமானது. என்கிட்ட இதுகுறித்து கேட்க வேண்டாம்.\nஅணில் சேமியா விளம்பரத்தில் கிடைத்த ஊதியத்தில் எந்த கிராமத்தையும் தத்தெடுக்கவில்லை. அது முற்றிலும் தவறான செய்தி. தேர்தலின் போது ரொம்ப வருடங்களாக பணம் கொடுக்கிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது தவறானது என்று பலமுறை கூறியுள்ளேன்.\nசமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் தவறான செய்திகள் மிக விரைவாக பரவுவதை தடுத்து பாதுகாப்பாக கையாளவேண்டும். சாதி மாற்றி திருமணம் செய்தோர் மகிழ்ந்து வாழும் வாழ்வியலை யாரும் விளம்பரம் செய்யாத நிலையில், டிக்டாக் போன்றவற்றிற்க்கு தடை விதிப்பது குறித்து விளக்கம் கூற இயலாது.\nயாருக்கு அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மன பக்குவம் உள்ளதோ அவர்கள் அரசியலுக்கு வரலாம் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\n.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\n4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்\nஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா... திருமாவளவன் நறுக் பதில்\nநீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது, தவறானது.. மதுரையில் கே எஸ் அழகிரி\nயாகம் நடத்தினால் குடிநீர் பஞ்சம் தீர்ந்துடுமா.. விஞ்ஞான ரீதியில் யோசிங்க... கார்த்தி சிதம்பரம்\nமனிதன் மிருகமாகிய தருணம்.. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியவரை கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்\nஸ்ட்ரெஸ்ல வேலை பார்க்கும் போலீஸ்காரர்களை பாதுகாப்பது நமது கடமை.. ஐகோர்ட் மதுரை கிளை\nசக பெண் அதிகாரியை ஆபாச வீடியோ எடுத்த பச்சையப்பன் சஸ்பெண்ட்... தமிழக அரசு அதிரடி\nசேலம் 8 வழிச்சாலை குறித்த கேள்வி.. சேலத்துக்காரராக கோபப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-woman-thrashes-railway-staffer-for-stealing-her-mobi-355102.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:54:32Z", "digest": "sha1:BC3IXQM43HO22UCDYOJZUJKOR5RRBAWX", "length": 18455, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிக்கெட் எடுக்க வந்த பெண் பயணியின் செல்போனை அமுக்கிய கிளர்க்... அப்புறம் அடிதடிதான் | Mumbai: Woman thrashes railway staffer for stealing her mobile phone - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n1 min ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n2 hrs ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது ��லாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிக்கெட் எடுக்க வந்த பெண் பயணியின் செல்போனை அமுக்கிய கிளர்க்... அப்புறம் அடிதடிதான்\nமும்பை: மும்பையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டரில் புகுந்த பெண் ஒருவர் அங்கிருந்த ஆண் ஊழியரின் பாக்கெட்டை சோதனை செய்து அதிலிருந்த செல்போனை எடுத்துக்கொண்டு அந்த கிளர்க்கை அடித்து துவைத்தார். இந்த சம்பவத்தைப் பார்த்து மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும் அதை வீடியோவாக எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.\nஅடிவாங்கிய அந்த நபரின் பெயர் மனோஜ் ஜெய்ஸ்வால் என்பதாகும் அவர் சீனியர் கிளர்க் ஆக டிக்கெட் கவுண்டரில் வேலை செய்கிறார். அடி வெளுத்த அந்த பெண்ணின் பெயர் நந்தினி பெலேகர். கடந்த 20ஆம் தேதி மும்பை ரயில் நிலையத்திற்கு 5 மணிக்கு தனது தோழியுடன் டிக்கெட் வாங்குவதற்காக வந்த நந்தினி அவசரம் அவசரமாக டிக்கெட்டை வாங்கிக்கொண்டு செல்போனை கவுண்டரிலேயே மறந்து வைத்து விட்டு சென்று விட்டார்.\nஅரைமணி நேரம் கழித்துதான் தனது செல்போனை தொலைத்து விட்டது தெரிந்தது. கடைசியாக டிக்கெட் வாங்கும் இடத்தில்தான் விட்டு விட்டு போனது அவர் நினைவுக்கு வரவே உடனே தோழியின் செல்போனில் இருந்து தனது நம்பருக்கு அழைத்தார். ஆனால் அந்த போன் போகவில்லை. அந்த நம்பர் உபயோகத்தில் இல்லை என்று தகவல் வந்தது.\nசந்தேகப்பட்ட நந்தினி உடனடியாக ரயில் நிலையம் சென்று தான் டிக்கெட் எடுத்த கவுண்டரில் இருந்த மனோஜிடம் கேட்டார். அதற்கு அவர் தான் செல்போனை பார்க்கவேயில்லை என்று பதில் சொன்னார். அவரது பேச்சும் நடவடிக்கையும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் அமைதியாகவே பேசினார் நந்தினி. ஆனாலும் மனோஜ் பிடி கொடுக்கவில்லை.\nநந்தினி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். சட்டென்று கவுண்டர���க்குள் புகுந்து அவரின் சட்டை பாக்கெட்டை பரிசோதனை செய்தார் அதில் நந்தினியின் செல்போன் இருந்தது. ஆனால் சிம் கார்ட் நீக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்து ஆத்திரம் அதிகரிக்கவே சட்டென்று அடி பின்னி எடுத்தார். இதை பார்த்த பிற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ இணைய தளத்தில் வைரலானது.\nஇந்த சம்பவத்திற்குப் பின்னர் மனோஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் நந்தினி காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்காத காரணத்தால் அவர் கைது செய்யப்படவில்லை. சொந்தமாக எத்தனை போன் வாங்கினாலும் திருடுவது சிலருக்கு தனி ருசியாகத்தான் இருக்கும் போல.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nஇம்ரான் கான் அமெரிக்கா பயணம்.. மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.. ஒற்றுமையாக இருக்கிறோம்.. கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கோரஸ்\nமும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்.. பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது\nமும்பையில் இடிந்து விழுந்தது 4 மாடி கட்டடம்.. 12 பேர் பலி.. 40 பேர் சிக்கியுள்ளதால் பரபரப்பு\nகர்நாடகத்தில் பரபரப்பு.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதா.\nஅடுத்தவன் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த டாக்ஸி டிரைவர்... போலீஸ் ஸ்டேசனில் செம கவனிப்பு\nஹலோ போலீஸ் ஸ்டேசனா... பொண்டாட்டியை கொன்னுட்டேன் ப்ளீஸ் என்னை கைது பண்ணுங்க\nஅழகு சிகிச்சைக்கு வந்த பெண்கள்... நிர்வாண படம் எடுத்து ரசித்த டாக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை\nஇந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு\nஹோட்டலுக்குள் விடவில்லை, கைது செய்தனர், பிளேன் ஏற்றி பெங்களூர் அனுப்பினர்\nமேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மும்பை செல்கிறார்கள்.. அதிருப்தி காங். எம்எல்ஏ பரபரப்பு பேட்டி\nஇருங்க வர்றேன்.. மும்பைக்கு படையெடுக்கும் குமாரசாமி.. ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை சந்திக்க விரைகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai crime theft மும்பை செல்போன் கிரைம் திருட்ட��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/old-couple-murder-puducherry-2-arrested-334809.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:17:34Z", "digest": "sha1:T72EEPAUAUXCSPIEXVADRITPEW5FNIQZ", "length": 19639, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலை செய்தோம்.. கொள்ளை அடிச்சோம்.. டயர்டா இருந்துச்சா.. டீ போட்டு குடிச்சோம்.. பகீர் சம்பவம் | Old Couple Murder in Puducherry and 2 arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n42 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nகொலை செய்தோம்.. கொள்ளை அடிச்சோம்.. டயர்டா இருந்துச்சா.. டீ போட்டு குடிச்சோம்.. பகீர் சம்பவம்\nபுதுவையில் தம்பதி கொலை , குற்றவாளியின் அதிர வைக்கும் வாக்குமூலம்- வீடியோ\nபுதுவை: \"கொலை செய்தோம்.. கொள்ளை அடித்தோம்.. ரொம்ப டயர்டா இருந்தது... கிச்சனுக்கு போய் டீ போட்டு குடிச்சோம்\" என்று புதுவை தம்பதி கொலை வழக்கில் குற்றவாளி வாக்குமூலம் தந்துள்ளார்.\nபுதுவை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பாலகிருஷ்ணன். இவர் முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் சம்பந்தி ஆவார். இவருக்கு 72 வயதாகிறது. இவரது மனைவி ஹேமலதா. இவருக்கு 65 வயதாகிறது. 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.\nபிள்ளைகளை பாலகிருஷ்ணன் நன்றாக படிக்க வைத்தார் எல்லாருமே வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். அதனால் கணவன் - மனைவி மட்டும் தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் இவர்கள் ரெண்டு தாக்கி கொலையும் செய்துவிட்டு வீட்டிலிருந்த நகை, பணம் என எல்லாவற்றையும் கொள்ளை அடித்துகொண்டு ஓடிவிட்டனர்.\nஇது சம்பந்தமாக உருளையன்பேட்டை போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். இந்த கும்பல் யார் என உடனடியாக தெரியவில்லை. அதனால் இதற்கெனவே அதிரடி படையின் உதவி கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையும் தீவிரமானது. இறந்தவர்களின் செல்போன் அழைப்புகள், வீட்டுக்கு வந்தவங்க, போனவங்க, வேலை பார்ப்பவர்கள் என ஒருத்தரை விடவில்லை. எல்லோரையுமே போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தார்கள்.\nஎல்லோரிடமும் விசாரணை நடத்தியது போலீஸ். இதில் முக்கியமாக ஒருவரிடம் மட்டும் விசாரணை நடத்த முடியில்லை. செல்போனும் ஸ்விட்ச் ஆப். அவர்தான் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ள கார் டிரைவர். அவர் பெயர் முகமது காசிம். 4 மாசத்துக்கு முன்னாடிதான் வேலையில் சேர்ந்திருக்கிறார். அதனால் அவரது செல்போனை வைத்து எங்கிருக்கிறார் என கண்டறியப்பட்டது. அப்போது கொலை நடந்த வீட்டில்தான் கடைசியாக செல்போன் பயன்படுத்தி இருக்கிறார் டிரைவர்.\nஅதற்கு அப்பறம்தான் ஸ்விட்ச் ஆப். இதையடுத்து இன்னும் தீவிரமாக டிரைவர் பற்றி விவரங்களை ஆராய தொடங்கினர். அப்போது முகமது இலியாஸ் என்பவருடன் அடிக்கடி டிரைவர் பேசிவந்தது தெரியவந்தது. அவரும் ஒரு டிரைவராம். பிறகு அவரது அட்ரஸ் கண்டுபிடித்து போலீசார், மறைந்திருந்து இலியாஸை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் தங்கள் பாணியில் விசாரணையை ஆரம்பித்தனர்.\nஅப்போதுதான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அப்போது அவர் சொன்னதாவது: \"வக்கீல் பாலகிருஷ்ணன் ரொம்ப வசதியாக இருக்கவும், கார், பங்களா என இருக்கவும் ரெண்டு பேரும் கொள்ளையடிக்க பிளான் பண்ணினோம். காசிம் என்னை பெட் தைக்க வந்திருப்பதாக பாலகிருஷ்ணனிடம் அறிமுகப்படுத்தினார். உடனே எங்களை பெட் ரூமுக்குள் அனுமதித்தனர்.\nஅப்போது கணவன் - மனைவி ரெண்டு பேரும் பெட்ரூமுக்குள் வந்தார்கள். உடனே கதவை அடைத்துவிட்டு, இருவரையும் நாங்கள் பலமாக அவர்களை தாக்கினோம். பணம், நகை எங்கே என்று கேட்டோம், அதற்கு அவ்வளவா இல்லை, கொஞ்சமாதான் இருக்கிறது என்று சொன்னார்கள். ஆத்திரமாக வந்தது. அதனால் அவர்களின் கழுத்தை காலால் இறுக்கியும், மார்பில் மிதித்தும் கொன்றோம். அதன்பிறகு சாவியை எடுத்து பீரோவை பார்த்தால், அவர்கள் சொன்னபடியே கொஞ்சம் நகை, பணம்தான் இருந்தது. பெரிசா எதுவும் வீட்டில இல்லை.\nஅதனால் அந்தம்மா கழுத்தில் கிடந்த நகை, வளையலை எடுத்து கொண்டோம். 11.30 மணிக்கு வீட்டுக்குள்ள போனது . இவ்வளவும் செஞ்சு முடிக்க 4 மணி ஆயிடுச்சு. அதனால கிச்சனுக்கு போய் டீ போட்டு குடிச்சோம். ரூமூக்குளேயே சிறுநீர் கழித்தோம். அப்பறம் நைட் நேர��� பாண்டிச்சேரிக்கு போய் சரக்கடிச்சோம்\" என்றனர். இதையடுத்து 2 டிரைவர்களையும் போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பொருட்கள், பணத்தையும் கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.\nபிரச்சினைகளுக்கு தீர்வு காண 'மக்கள் குறள்' முகாம்... புதுச்சேரியில் புதிய ஆரம்பம்\nதண்ணி கேன் போட்டது குத்தமா.. தள்ளுவண்டிக்காரரை அடித்த போலீஸ்.. பொதுஜனமும் சேர்ந்து அடித்த பரிதாபம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த எல்லைக்கும் சென்று போராட தயார்.. நாராயணசாமி\n... டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் டிஜிபி சுந்தரி நந்தா\nஇருதயதாஸ்க்கு இதயமே இல்லையா.. ஆபத்தான நிலையில் சிறுவன்.. புதுச்சேரி பெற்றோர் அதிர்ச்சி\nஊர் ஊராகப்போய் 3 பேரை கல்யாணம் செய்த சிங்காரம்.. தற்கொலை.. பாடியைக் கேட்டு ஓடி வந்த மனைவிமார்கள்\nநாட்டை துண்டாட துடிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் .. புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nபோர் வருவதற்கு முன்பே... களத்தில் குதித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்... புதுச்சேரியில் கலக்கல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மண்ணில் நுழைய விட மாட்டோம்.. நாராயணசாமி திட்டவட்டம்\nநூதன முறையில் லேப்டாப் திருட்டு.. புதுச்சேரியில் கைவரிசை காட்டி சிக்கிய திருடன்\nபிரான்ஸ் தேசிய தினம் இன்று... புதுச்சேரியில் 'பளிச்' விளக்குகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபுதுச்சேரியில் முதல்வருக்கு தான் அதிகாரம்... கிரண்பேடி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபுதுச்சேரியில் பயங்கரம்.. வெடிகுண்டு தயாரித்த ரவுடி.. திடீரென வெடித்ததில் கை காலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuduchery murder arrest couple புதுச்சேரி கைது டிரைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/acute-water-shortage-awaits-chennai-city-271496.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:10:35Z", "digest": "sha1:AOJWL4TPS5B5VGDLBG3FRE6L7L3EE4TA", "length": 18550, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைவாசிகளே... தண்ணீரை சிக்கனமா பயன்படுத்துங்கள்! | Acute water shortage awaits Chennai city - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n35 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் ச��ய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nசென்னைவாசிகளே... தண்ணீரை சிக்கனமா பயன்படுத்துங்கள்\nசென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். கடந்த 2015ஆம் ஆண்டு இறுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வெள்ளத்தை ஏற்படுத்தியது. நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன.\nஇந்த ஆண்டு சராசரி அளவை விட மழை குறைவாக பெய்துள்ளது. கடந்த 140 ஆண்டுகளில் 2016ஆம் ஆண்டில் தான் குறைந்தளவு மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.\nதமிழகத்தில் கடந்தாண்டு ஆண்டு 62% மழையளவு குறைந்துள்ளது. இதில் 23% சதவிகிதம் சென்னையில் குறைந்துள்ளது. பல மாவட்டங்களில் 80% அளவிற்கு பருவமழை குறைந்துள்ளது.\nசென்னையில் வெயில் காலம் வரும் முன்பே சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரின் ஓர் ஆண்டுக்கான சராசரி மழையின் அளவு 1,200 மில்லி மீட்டர் ஆகும்.\nஇந்நிலையில், 2015 முதல் 2016 டிசம்பர் மாதங்களில் உள்ள நீரின் அளவை ஒப்பிடும்போது சென்னையிலுள்ள 15 பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு 0.97 மீட்டர் முதல் 2.92 மீட்டர் வரை குறைந்துள்ளது.\nஇதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகளில் 4-ல் 1 பங்கு தண்ணீர் கூட இல்லை என கூறப்படுகிறது. மொத்த கொள்ளளவான 11057 மில்லியன் கனஅடிக்கு 1500 மில்லியன்கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. எனவே, கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் என கூறப்படுகிறது.\nசென்னைவாசிகள் நீரை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடிநீர் வாரியத்தால் சுத்திகரித்து வழங்கப்படும் நீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற தேவைகளுக்கு நிலத்தடி நீரையே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nதண்ணீர் வழங்கப்படும் குழாய் அமைப்பில் ஏற்படும் நீர்க்கசிவை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். பயன்பாட்டில் இல்லாதபோது குழாயை மூடிவைக்க வேண்டும்.\nசமையலறை, குளியலறையில் இருந்து வெளியேறும் நீரை செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இதுதவிர கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nவிவசாய கிணறுகள் மூலம் சப்ளை\nஆரணி, கொசஸ்தலையாற்று படுகைகளில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காரணை, சிறுவானூர், புல்லரம்பாக்கம், மூவுர், கீழானூர், மேலானூர், வெள்ளியூர், இராமராஜன் கண்டிகை மற்றும் மாகரல் ஆகிய கிராமங்களில் உள்ள 273 தனியார் விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்து சுழற்சி முறையில் சென்னை நகர மக்களின் பயன்பாட்டுக்கு தேவைக்கு ஏற்றவாறு குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதுதவிர சென்னையில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட வலியுறுத்தி, ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அதன்படி ஆந்திரா அரசு தற்போது விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்து விட்டது. அந்த நீர் சென்னையை வந்தடைய இன்னும் சில நாட்கள் ஆகும். எனவே எனவே பிப்ரவரி மாதம் முதல் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது சென்னை குடிநீர் வாரியம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் water shortage செய்திகள்\nகடும் தண்ணீர் தட்டுப்பாடு... பல ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் காலி... விக்கிரமராஜா பேச்சு\nவழக்கத்தை விட குறைவாக பெய்யும் தென்மேற்கு பருவமழை.. நாடு முழுவதும் நீடிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\nஇணைந்து செயல்படுவோம் வாங்க.. தண்ணீர் பிரச்சனையை தீர்ப்போம்... கனிமொழி எம்.பி நச்\nகழிவு நீரில் கலக்கும் குடிநீர்.. இந்த சூழலில் கூடவா நடவடிக்கை எடுக்க மாட்டீங்க.\nதினமும் கேரளா 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தந்தால் தான் உபயோகமாக இருக்கும்.. முதல்வர் விளக்கம்\nகேரளா மாநிலம் தர முன்வந்த 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வாங்காதது ஏன்.\nதண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளது.. அமைச்சர் பாண்டியராஜன்\nதமிழகத்தில் குடிநீர் தட்ட��ப்பாட்டை தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன. வெள்ளை அறிக்கை கேட்கும் காங்.,\nகுடிக்க கூட தண்ணீர் இல்லை... தற்கொலை செய்ய அனுமதியுங்கள்... பிரதமர் மோடிக்கு கடிதம்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwater shortage தண்ணீர் பற்றாக்குறை வறட்சி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/election-comission-appointed-3-ias-officers-as-expenditure-303286.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:02:56Z", "digest": "sha1:I5KP5G4J6PUQJA4OCBOJIBVXFXZNLVTX", "length": 14083, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேட்பாளர்கள் செலவைக் கண்காணிக்க 3 பார்வையாளர்கள்... டிசம்பர் 7ல் சென்னை வருகை! | Election comission appointed 3 IAS officers as expenditure acccounting of candidates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n27 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n53 min ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... ஸ்டாலின் சரமாரியாக கேள்வி.. முதல்வரின் பதிலை பாருங்க\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nவேட்பாளர்கள் செலவைக் கண்காணிக்க 3 பார்வையாளர்கள்... டிசம்பர் 7ல் சென்னை வருகை\nசென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்களைப் பார்வையிடுவதற்காக 3 செலவினப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.\nசென்னை ராதாகிருஷ்ணன் நகருக்கு டிசம்பர் 21ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இது வரை பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலை நீடிக்கிறது.\nவிருப்ப மனுக்களைப் பெற்று அதன் அடிப்படையில் நாளை வேட்பாளரை இறுதி செய்ய அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் முடி��்த கையோடு பிரச்சாரமும் தொடங்கிவிடும். எனவே வேட்பாளர்களின் செலவுகளை பார்வையிடுவதற்காக தேர்தல் ஆணையம் 3 செலவினப் பார்வையாளர்களை நியமித்துள்ளது.\nவெளிமாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான குமார் பிரனவ், ஷீல் அஷீஷ், ஜகோரியா உள்ளிட்ட 3 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர்கள் 3 பேரும் டிசம்பர் 7ம் தேதி சென்னை வருகின்றனர். அதன் பின்னர் இவர்கள் வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... ஸ்டாலின் சரமாரியாக கேள்வி.. முதல்வரின் பதிலை பாருங்க\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrk nagar by poll 2017 rk nagar ias officer election commission chennai ஆர் கே நகர் இடைத்தேர்தல் ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் ஆணையம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-6998", "date_download": "2019-07-18T16:10:39Z", "digest": "sha1:R4F3DSGE7R7QOVI7LII5MU7U44AF7TUB", "length": 8130, "nlines": 60, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "உச்சியிலிருந்து தொடங்கு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionவாழ்க்கை ஒரு பேரனுபவம். எத்தனைத் திட்டமிட்டாலும் திகிலூட்டும் நிகழ்வுகளும், திகைபூட்டும் சம்பவங்ளும் எதிர்பாராதவண்ணமும் ஏற்பட்டு திக்குமுக்காடச் செய்வதுதான் அதன் சிறப்பு. அடுத்த நொடி இப்படி இருக்கும் என சரியாகக் கணிக்க முடியாதபடி இருப்பது அதை இனிப்பானதாக மாற்றுகிறது.\nவாழ்க்கை ஒரு பேரனுபவம். எத்தனைத் திட்டமிட்டாலும் திகிலூட்டும் நிகழ்வுகளும், திகைபூட்டும் சம்பவங்ளும் எதிர்பாராதவண்ணமும் ஏற்பட்டு திக்குமுக்காடச் செய்வதுதான் அதன் சிறப்பு. அடுத்த நொடி இப்படி இருக்கும் என சரியாகக் கணிக்க முடியாதபடி இருப்பது அதை இனிப்பானதாக மாற்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/hockey/50377-world-cup-hockey-germany-beat-pakistan.html", "date_download": "2019-07-18T16:29:31Z", "digest": "sha1:HFTGBKNPDM4XG5PRN26PIG2AQK4EEF4X", "length": 11311, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "உலக கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது ஜெர்மனி | World Cup Hockey: Germany beat Pakistan", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஉலக கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது ஜெர்மனி\nஒடிசாவில் நடைபெற்றுவரும் உலககோப்பை ஹாக்கி போட்டியில், பாகிஸ்தான் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.\nஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கலிங்கா ஸ்டேடியத்தில் 14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், டி-பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தானும், ஜெர்மனியும் மோதின.\nஇரு அணி வீரர்களும் ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தனர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல�� ஏதும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 36வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மார்கோ மில்ட்காவ் சாதுர்யமாக ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் கோல் ஏதும் அடிக்காததால், ஜெர்மனி அணி பாகிஸ்தான் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.\nமற்றொரு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தும், மலோசியாவும் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே மலேசியா அணி சோர்வுடனேயே காணப்பட்டது. இதனால் நெதர்லாந்து வீரர்களான ஹெர்ட்ஸ்பெர்கர் 3 கோல்களும், புரூசர் மைக்ரோ, வீர்டென் மின்க், கேம்பர்மேன் ராபர்ட், பிரிக்மேன் தீரி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இறுதி வரை மலோசியா கோல் ஏதும் போடாத காரணத்தால், 7-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி மிக எளிதாக வெற்றி பெற்றது.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றவுள்ள ஆட்டத்தில், இந்தியா, பெல்ஜியத்துடனும், கனடா, ரஷ்யாவுடனும் மோதுகின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவலுதூக்கும் போட்டியில் பாவை கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்\n\"மெஸ்ஸி இல்லாதது பலோன் டி'ஓர் விருதுக்கு தான் கேவலம்\"\nமாஸ் காட்டிய முரளி விஜய்: ஒரே ஓவரில் 26 ரன்கள் எடுத்து அசத்தல் சதம்\nடென்னிஸிலும் சாம்பியன் பட்டம் வென்றார் தோனி\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\nகுல்பூஷண் ஜாதவ் : மார்ச் 2016 - ஜூலை 2019...\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஎன்ன வியப்பு... பயங்கரவாதி ஹபீஸ் சையதை கைது செய்துள்ள பாகிஸ்தான்\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/04/vazukai-thaiyil-mudi-vazara-eliya.html", "date_download": "2019-07-18T15:33:37Z", "digest": "sha1:T5G4QVTQHG66HK7XCF7OO3WNNLVQMJHT", "length": 9639, "nlines": 74, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "வழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம். vazukai thaiyil mudi vazara eliya iyarkai maruthuvam - Tamil Health Plus", "raw_content": "\nHome அழகு குறிப்பு முடி வளர வழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம். vazukai thaiyil mudi vazara eliya iyarkai maruthuvam\nவழுக்கை தலையில் முடி வளருமா.. வளரும் என்கிறது இயற்க்கை மருத்துவம், மருந்தையும் நமது வீட்டிலேயே தயாரித்து தலையில் தடவலாம்..\nதேவையான மூலிகைகள்: மாதுளை முத்துக்கள் (pome granate Juice), சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம் ), சிறிய துணி ...\nகுறிப்பு: அப்பளை செய்வதற்கு முன்பு வழுக்கை விழுந்த இடத்தை ரேசர் கொண்டு முடிகளை அகற்ற வேண்டும். மேல் தோலில் உள்ள இறந்து போன செல்களை அகற்ற வேண்டும் அப்பொழுது தான் சாறு வேர்கால் வழியாக உள்ளே இறங்கும். (அதற்காக ரத்தம் வரும் வரை தோலை வழிக்காதிங்க..)\nமாதுளை மற்றும் வெங்காய சாற்றை சொட்டை தலை மேல் அப்பளை பண்ணும் பொழுது முடி வேர் துளை வழியாக ஜூஸ் இறங்க வேண்டும் .\nமாதுளை முத்துக்களை மெல்லிய துணியில் இருக்க கட்டிக்கொள்ள வேண்டும் . பிறகு கட்டிய மாதுளையை மெதுவாக நசுக்க வேண்டும் .\nஅதன் பிறகு அதை வழுக்கை விழுந்த இடத்தில தேய்க்க வேண்டும் . மூன்று நாள், ஐந்து நாள் அல்லது பத்து நாட்கள் கூட தொடர்ந்து தேய்க்கலாம் .\nதொடர்ந்து ஐந்து அல்லது பத்து நாட்கள் மாதுளை தேய்த்து வந்த கடைசி நாளுக்கு பிறகு சின்ன வெங்காயம் அப்ளை\nசெய்ய வேண்டும், இதனையும் ஐந்து அல்லது பத்து நாட்கள் அப்பளை செய்யலாம்.\nஇதை செய்துமுடித்த பிறகு ஒரு நல்ல மூலிகை தைலம் கொண்டு தலையில் தேய்க்க வேண்டும், மூலிகை தைலம் கிடைக்கவில்லை என்றால் சுத்தமான த��ங்காய் என்னை கொண்டு தேய்க்கலாம் . இப்படி தேய்த்தால் முடி நன்றாக கரு கருவென வளருமென சொல்கிறார் Dr.சத்யவானி.\nTags : அழகு குறிப்பு முடி வளர\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-18T15:02:38Z", "digest": "sha1:UHIBMWI4ZQOIGXBHTOLVIVYFDFCT5IIL", "length": 13320, "nlines": 111, "source_domain": "www.tamilibrary.com", "title": "எப்பொழுதும் ஒரே நிலையில் இரு - தமிழ்library", "raw_content": "\nஎப்பொழுதும் ஒரே நிலையில் இரு\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nகாஞ்சி மஹா பெரியவாளை தரிசிக்க ஒரு சமயம் அமெரிக்க வாழ் தம்பதிகளும்,அவர்களின் குடும்ப நண்பரும் வந்திருந்தனர்.\nஅந்த அமெரிக்க தம்பதிகள் 30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து அங்கு குடியேறியவர்கள்,அவர்கள் குடும்ப நண்பர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர்.\nகாஞ்சி மாமுனிவர் அவர்களின் ஷேம லாபங்களை விசாரித்த பின் அவரின் பேச்சு மொழி பக்கம் திரும்பியது.\nஅந்த அமெரிக்க தம்பதிகளை ப��ர்த்து,நீங்கள் உங்களுக்குள் எந்த மொழியில் உரையாடுவீர்கள் என்று கேட்டார். நாங்கள் வெகு காலமாக அமெர்க்காவில் இருப்பதால்,ஆங்கிலத்தில் தான் பேசுவோம் என்றனர் .\nமஹா பெரியவர் குறுக்கிட்டு, நீங்கள் உங்கள் மனதில் எதாவது ஒன்றை பற்றி நினைதால் எந்த மொழியில் நினைப்பீர்கள் என்றார். அதற்கு அந்த தம்பதிகள் ஆங்கிலத்தில் தான் நினைபோம் என்றனர்.\nதம்பதிகளுடன் வந்த அவர்கள் குடும்ப நண்பர், எங்களுக்கு தமிழில் பேச வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை, அதனால் என்ன பிரயோஜனம் என்று கூறி முடித்தார்.\nநாம் தாய் மொழி அல்லாத மொழியில் புலமை பெற்றவர்களாக இருந்தாலும்,நாம் மற்ற மொழியில் பேசும் பொழுது,முதலில் தாய்மொழியில் தான் நம் மனதில் அந்த விஷயம் புலப்படும் ,நம் மனது தான் வேகமாக மற்ற மொழி சொற்களை தேர்ந்தெடுத்து பேச வைக்கிறது என்ற அறிவியல் உண்மையை நன்கு உணர்ந்த காஞ்சி மாமுனிவர் அவர்களின் ஆணவத்தை அடக்க எண்ணினார்.\nதம்பதிகளுடன் வந்த குடும்ப நண்பர்,ஆங்கிலம் தெரியாதவர்களுடன் பேசுவதே நேரத்தை வீண் அடிப்பது என்ற எண்ணத்தை கொண்டவர். காஞ்சி மாமுநிவரையும் அதே கண்ணோட்டத்தோடு தான் பார்த்தார்.\nஇந்த உரையாடல் நடந்து கொண்டி்ருக்கும் ஒரு பெண்மணி பெரியவாளிடம் தீர்த்தம் பெறுவதற்கு வந்தார். காஞ்சி மாமுனிவர் அந்த பெண்மணிக்கு தீர்த்தம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.\nஇந்த காட்சியை அனைவரும் பார்த்து கொண்டு இருந்தனர்.\nபெரியவாள் அந்த பெண்மணியை பற்றி கூற ஆரம்பித்தார். “தீர்த்தம் வாங்கிண்டு போனாளே அவா குடும்பம் ஒரு காலத்தில் ஓஹோன்னு இருந்தது இன்னைக்கு நொடிஞ்சு போய்டா, ஆனா அன்னைக்கு எப்படி மடத்தின் மேலயும் ஆச்சாரியர்கள் மேலயும் பக்தியா இருந்தாளோ இன்னைக்கும் அப்படி தான் இருக்கா எந்த நிலைமையிலும் ஒரே மாதிரி இருப்பதை ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும்” என்று தம்பதிகளுடன் வந்த குடும்ப நண்பரை பார்த்து கேட்டார்.\nஇது என்ன பிரமாதம் என்று நினைத்த அந்த அமெரிக்க வாழ் தமிழர்,சொல்வதற்கு முனைதார் ஆனால் சரியான வார்த்தை கிடைக்க வில்லை. பெரியவாள் அவரை பார்த்து நான் தமிழில் சொன்ன விஷத்தை நீங்கள் ஆங்கிலத்தில் நினைத்து பார்த்து சொல்லுங்கள் என்றும் கேட்டு கொண்டார். அப்பொழுதும் அவருக்கு அந்த வார்த்தை கிடைக்க வில��லை.\nஅமெரிக்க தம்பதிகளிடமும் கேட்டார், அவர்களாலும் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. பெரியவாள் அந்த அமெரிக்க குடும்ப நண்பரை பார்த்து ” உங்களுக்கு வேணா அவகாசம் தரேன் வெளிய போய் யோசிச்சு சொல்லுங்கோ ” என்றார்.\nஅவர் குறுகும் நெடுக்கும் நடந்து அதற்கு விடை தேடினர் ஆனால் அவருக்கு கிடைக்க வில்லை.\nபெரியவாள் அந்த அமெரிக்க தமிழரை பார்த்து “நான் உங்க அளவுக்கு ஆங்கிலம் தெரியாதவன் தான், ஆனால் நான் ஒரு வார்த்தை சொல்லறேன் அது சரியாய் இருக்கானு பாத்து சொல்லுங்கோ” என்றார் பெரியவாள். Equipoised (எப்பொழுதும் ஒரே நிலையில் இருத்தல்) என்ற ஆங்கில வார்த்தையை சொன்ன பொழுது தான் அவர்கள் அனைவர்க்கும் பொறி தட்டியது, அது தான் சரியான வார்த்தை என்று அவர்கள் ஒப்பு கொண்டனர்.\nதம்பதிகளுடன் வந்த குடும்ப நண்பர் கண்ணீர் மல்க தான் ஆணவமாக இருந்ததையும் அதற்கு மன்னித்தருளும் படியும் பெரியவாளின் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர்.\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nதண்ணீர் ஓரளவு உள்ள குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்தன. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்தன. ஒரு நாள் குளக்கரையில் சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் இரண்டு காளை மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை போட்டுக் கொண்டு இருந்தன.நேரம்...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nபொற் கோவிலூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மாதவன் சிலைகள் வடித்து தனது வாழ் நாளை கழித்து வந்தான். அவன் எப்போதும் எரிச்சலான முகத்துடனும் கோவமான சுபாவத்தையும் கொண்டிருந்தான். அவன் அவ்வூருக்கு வெகு நாட்களாக செதுக்கிய சிலை தயாராகும் தருவாயில் இருக்கும்...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nகல்லுக்கட்டி கந்தசாமிக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகம்.கந்தசாமி சீசனுக்கு தகுந்தமாதிரி எல்லா வியாபாரமும் செய்யக்கூடியவர். எதிலும் வேகம். குறைந்த லாபம்இருந்தால்போதும்.மர சாமனில்லுருந்து வைரம் வைடுரியம் என்று அவர் கைக்கு வரும். புது சாமான் என்பது...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nஒரு பையன் முட்டை கூடைகளுடன், மிதி வண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்து விட்டான்.முட்டைகள் அனைத்தும் உடைந்து விட்டன. கூட்டம் கூடி விட்டது. வழக்கம் போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா\nஉனக்கு நான் உள்ளேன் தோழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_96.html", "date_download": "2019-07-18T15:38:01Z", "digest": "sha1:IFX6BZURR6CITLNEK56AAMIPU6SLVN6P", "length": 26362, "nlines": 94, "source_domain": "www.news2.in", "title": "வயிற்றைக் காப்பாற்றும் வாந்தி! - News2.in", "raw_content": "\nHome / உடல் நலம் / மருத்துவம் / வயிற்றைக் காப்பாற்றும் வாந்தி\nமழைக்காலம் தொடங்கிவிட்டது. இனி ஆஸ்பத்திரிகளில் தடுமல், காய்ச்சல், வீசிங் பிரச்னை பிளஸ் வாந்தி, பேதி கேஸ்கள் அலைமோதும். என்ன காரணம் மழைக்காலத்தில் காற்று, தண்ணீர், உணவு என எல்லாமே எளிதில் அசுத்தமாகின்றன. தெரிந்தும் தெரியாமலும் இவை நம் உடலுக்குள் போகின்றன. அதற்கான எதிர்வினைதான் இந்த மழைக்காலப் பிரச்னைகள். இவற்றில் வாந்தியைப்பற்றி இந்த வாரம் பார்ப்போம்.\nஉங்கள் வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா இருந்தால், அதற்கு உணவு கொடுக்கும்போது ஒரு நிமிஷம் நின்று பாருங்கள். என்னதான் நீங்கள் பழக்கமான எஜமானர் என்றாலும், அதற்கும் கொலைப் பசியாக இருந்தாலும், நீங்கள் வைக்கும் உணவை உடனே அது சாப்பிடாது. முதலில் முகர்ந்து பார்க்கும். அந்த உணவு தனக்குச் சரிப்படும் என்று அது கருதினால் மட்டுமே சாப்பிடும். ஆனால் நாம் அப்படியா இருந்தால், அதற்கு உணவு கொடுக்கும்போது ஒரு நிமிஷம் நின்று பாருங்கள். என்னதான் நீங்கள் பழக்கமான எஜமானர் என்றாலும், அதற்கும் கொலைப் பசியாக இருந்தாலும், நீங்கள் வைக்கும் உணவை உடனே அது சாப்பிடாது. முதலில் முகர்ந்து பார்க்கும். அந்த உணவு தனக்குச் சரிப்படும் என்று அது கருதினால் மட்டுமே சாப்பிடும். ஆனால் நாம் அப்படியா பசி வந்துவிட்டால், தட்டில் என்ன இருக்கிறது என்றுகூட பார்க்கமாட்டோம். வயிறு நிறைய கொட்டிக்கொள்வோம்.\nஅதிலும் அல்வா, பிரியாணி என்று எச்சில் ஊற வைக்கும் உணவு என்றால், அப்போதுதான் வயிறு நிறைய சாப்பிட்டிருந்தாலும், கோணிப்பையைக் குலுக்கிக் குலுக்கிப் புண்ணாக்கை அடைக்கிற மாதிரி, இவற்றையும் சாப்பிட்டு வயிற்றை ‘அடைத்து’ விடுவோம். வாந்திக்கான ஆணிவேர் இங்குதான் ஆரம்பிக்கிறது. வாந்தி என்பது தனிப்பட்ட நோய் கிடையாது. நோய் வருவதற்கான முன்னறிவிப்பு. குறிப்பாக, ‘வயிறு சரியில்லை’; அல்லது ‘உடலுக்குள் ஆகாத ஒன்று நிகழ்ந்திருக்கிறது’ என்பதை நமக்குத் தெரிவிக்கும் அலாரம்.\nமூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் இருக்கிறது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது. இது அனிச்சையாக நடைபெறுகிறது. இந்த மெக்கானிசத்தைக் கொஞ்சம் விரிவாகவே பார்த்துவிடலாம். உணவின் மூலம் மோசமான பாக்டீரியாவோ, ரசாயனமோ வயிற்றுக்குள் புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் இருக்கிற சென்ஸார் செல்கள் மோப்பம் பிடித்து, ‘வேகஸ்’ நரம்பு வழியாக முகுளத்துக்குத் தகவல் அனுப்பும்.\nவாந்தி எடுத்தால்தான் பிரச்னை சரியாகும் என்று முகுளம் தீர்மானித்துவிட்டால், அந்தச் செய்தியை வாந்தி மையத்துக்கு அனுப்பி வைக்கும். உடனே அது ‘வாந்தி எடு’, ‘வாந்தி எடு’ என்று வயிற்றை அவசரப்படுத்தும். இந்தக் கட்டளை பல்வேறு மத்திய நரம்புகள் வழியாக வயிற்றுக்கு வந்து சேரும்போது முதலில் குமட்டல் ஏற்படும். பேட்டரி சார்ஜ் தீர்ந்துபோன கார் நடுவழியில் நின்றுபோனால், சம்பந்தமில்லாத நான்கு பேர் உதவிக்கு வந்து அதைத் தள்ளுகிறார்கள் அல்லவா\nஅதுபோல... இரைப்பை சிரமப்படும்போது, இதற்குச் சம்பந்தமில்லாத வயிற்றுத் தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து குடலையும் இரைப்பையையும் அழுத்தும். அந்த அழுத்தம் தாங்காமல் உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் உள்ள ‘வால்வு’ திறந்துகொள்ள, இரைப்பையில் உள்ள உணவு, நச்சு, அமிலம் எதுவானாலும் ‘ஓவ்’ என்ற பெரிய சத்தத்துடன் வெளியேறும். இதுதான் வாந்தி. பெருமழைக்கு முன்னால் தூவானம் துவங்குவதுபோல, வாந்தி வருவதற்கு முன்னால் எச்சில் ஊறுவது, வயிற்றைப் புரட்டுவது, புளித்த ஏப்பம் போன்ற சின்னச் சின்ன முன்னறிவிப்புகள் ‘ஒலி’பரப்பாகும்.\nவயிற்றைச் சிரமப்படுத்தும் உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியில் தள்ள சிலமுறை வாந்தியெடுப்பது நல்லதுதான். அதற்காக ஒரே நாளில் நான்கு ஐந்து முறைக்குமேல் என்றால், உடலின் நீர்ச்சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும். குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே களைத்து விடுவார்கள். இது ஆபத்து.\nகெட்டுப்போன உணவு, அதீத உணவு, அஜீரணமாகும் உணவு, அலர்ஜி ஆகும் உணவு... இப்படி வம்பு செய்யும் வஸ்துக்கள் வயிற்றுக்குள் போனால், வாந்தி வரும். இரைப்பை அழற்சி, அல்சர், கேன்சர், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, ச��றுநீர்ப்பாதை அழற்சி, சிறுநீரகக் கல், தலையில் அடி, மூளையில் கட்டி, மூளைநீர் அழுத்தம், வலி மாத்திரைகள், டைபாய்டு போன்ற தொற்றுநோய்கள், புற்றுநோய் மருந்துகள்... இப்படி வாந்தியை ஏற்படுத்தும் காரணப் பட்டியல் பட்டாசு சரம் போல் நீண்டது.\nஆனால், வாந்தி என்றாலே ‘அது பித்தம்’ என்று முடிவுக்கு வருகிறவர்கள்தான் நம்மிடம் அதிகம். குழந்தைகள் வாந்தி எடுத்தால்கூட ‘தொக்கம்’ எடுத்தால் சரியாகிவிடும் என்று நம் மக்கள் சாதாரணமாக இருப்பார்கள். வாந்தி விஷயத்தில் நாம் காட்டும் அலட்சியம் அறுவை சிகிச்சையில் கொண்டுபோய் நிறுத்திவிடும் என்பதை எங்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.\nகுடலில் எங்கு அடைப்பு இருந்தாலும் வாந்தி வரும். வயிற்றில் ஓட்டை விழுந்தாலும் இதே நிலைமைதான். கணைய அழற்சியிலும், பித்தப்பை அழற்சியிலும் வாந்திதான் முதல் அறிகுறி. வாந்தியின் அளவை வைத்து, குடலில் அடைப்புள்ள இடத்தை அறிய முடியும். அதாவது, குறைவாக வாந்தி எடுத்தால், மேற்குடலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதிகமான வாந்தி என்றால், கீழ்க்குடலில் அடைப்பு என்றும் கணிக்கலாம். சாதாரண வாந்தியில் செரிக்காத உணவு, பச்சை நிறத்தில் பித்தநீர் போன்றவை வெளிவரும்.\nஆனால், வாந்தி மலத்துடன் கலந்த மாதிரி வெளிவந்தால், சிறுகுடலில் அடைப்பு பலமாக இருக்கிறது என்று அர்த்தம். இது ஆபத்தான அறிகுறி. இதற்கு உரிய சிகிச்சையை உடனடியாக எடுப்பது நல்லது. ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’ என்று சொல்கிற மாதிரி வாந்தி எடுப்பதற்கும் காதுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா காதில் ‘வெஸ்டிபுலர் அப்பேரடஸ்’ என்று ஓர் அமைப்பு இருக்கிறது.\nகொத்தனார் கட்டிடம் கட்டும்போது சுவர் மட்டம் சமமாக இருக்கிறதா என்பதை ரசமட்டம் வைத்துப் பார்ப்பார் அல்லவா அதுமாதிரிதான் இதுவும் நாம் நடக்கும்போது, திரும்பும்போது, ஓடும்போது, மலை ஏறும்போது என்று உடல் எந்தத் திசையில் அசைந்தாலும், இதற்குள் உள்ள திரவம் சமநிலையில் இருக்க வேண்டும். ஊட்டிக்கு மலைப்பாதையில் பஸ்ஸில் செல்லும்போது அல்லது கடல் பயணம்/விமானப் பயணத்தின்போது இந்தச் சமநிலை தப்பிவிடும்.\nஇந்தத் தகவல் வாந்தி மையத்துக்குப் போகும். உடனே வாந்தி வந்து ‘உட்கார்ந்திருப்பது சரியில்ல���’ என்று உங்களை உசுப்பிவிடும். காது இரைச்சல், காதில் சீழ் எனக் காதுக் கோளாறு எதுவானாலும் இம்மாதிரி வாந்தி வருவதுண்டு. சரி, கர்ப்பிணிகளும் வாந்தி எடுக்கிறார்களே, ஏன் இவர்களுக்கு முதல் மூன்று மாதங்களில் சில ஹார்மோன்களின் அளவு எகிறுவதும் இறங்குவதுமாக இருக்கும். இதனால் மசக்கை வாந்தி வருகிறது. முதல் நாள் இரவில் நிறைய ‘குடி’த்தவர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு.\nசிலருக்கு மாரடைப்பின் ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது. விஷக்கடிகளின்போதும், ஊசி மருந்து/ மாத்திரை அலர்ஜி ஆனாலும் வாந்தி வருவது நிச்சயம். பார்வை, நுகர்தல், தொடுதல் புலன்களும் வாந்தியை வரவழைக்கும். பள்ளி/கல்லூரி விடுதிகளில் பல்லி விழுந்த பாலைப் பார்த்தால் மாணவர்கள் எல்லோரும் வாந்தி எடுப்பது, துர்நாற்றம் வீசும் இடங்களைக் கடக்கும்போது உண்டாகும் வாந்தி, பல் தேய்க்கும்போது பிரஷ் தொண்டையைத் தொட்டுவிட்டால் வாந்தி வருவது போன்றவை இதற்கான உதாரணங்கள்.\nவாந்திக்கு மனமும் ஒரு காரணம்தான். ஸ்ட்ரெஸ், கவலை, கலக்கம் இந்த லிஸ்ட்டில் இடம் பெறும். இந்த வாந்தி பெரும்பாலும் காலை உணவு சாப்பிட்டதும் ஏற்படும். பணிச் சுமையை நினைத்து அல்லது தங்கள் ‘பாஸை’ நினைத்துப் பயப்படுபவர்களுக்கு இம்மாதிரி வாந்தி வரும். பள்ளிக்குச் செல்ல பயப்படும் குழந்தைகள் பஸ்ஸில் ஏறும்போது வாந்தி எடுப்பது இந்த ரகம்தான்.\nஇன்னொரு உதாரணம், இளவரசி. வயது இருபது. ஏழைக் குடும்பம். பேண்டேஜ் கம்பெனியில் வேலை. அந்த வேலைக்குப் போனதிலிருந்து அவளுக்கு வாந்தி ஆரம்பித்துவிட்டது. அரசு மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்தார்கள். எல்லாமே நார்மல். ஆனால், வாந்தி மட்டும் நிற்கவில்லை. பெற்றோருடன் என்னிடம் வந்தாள் இளவரசி. நிறைய விசாரித்தேன். “உங்கள் மகளுக்கு மருந்து ஒன்றும் வேண்டாம். வேலைக்குப் போவதை ஒரு வாரம் நிறுத்துங்கள்.\nவாந்தியும் நின்றுவிடும்” என்றேன். “மருந்து இல்லாமல் என்ன சிகிச்சை” என்று என்னை நம்பாமல் பார்த்தனர். “சொல்வதைச் செய்யுங்கள்” என்று என்னை நம்பாமல் பார்த்தனர். “சொல்வதைச் செய்யுங்கள்” என்று கட்டாயப்படுத்தியதும்தான் சம்மதித்தனர். ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்தனர், மலர்ந்த முகத்துடன். “மகளுக்கு வாந்தி சரியாகிவிட்டது, டாக்டர்” என்று கட்��ாயப்படுத்தியதும்தான் சம்மதித்தனர். ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்தனர், மலர்ந்த முகத்துடன். “மகளுக்கு வாந்தி சரியாகிவிட்டது, டாக்டர் இனி அவளை வேலைக்கு அனுப்பலாமா இனி அவளை வேலைக்கு அனுப்பலாமா” என்று கேட்டனர். “அனுப்பலாம்தான். ஆனால் வேறு வேலைக்கு” என்று கேட்டனர். “அனுப்பலாம்தான். ஆனால் வேறு வேலைக்கு” என்றேன். “ஏன், டாக்டர்” என்றேன். “ஏன், டாக்டர்\nஇளவரசியை வெளியில் அனுப்பிவிட்டு பெற்றோரிடம் தனியாகச் சொன்னேன், “அவளுக்குப் பிரச்னையே அந்த வேலைதான். அவளுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. அதைப் பலமுறை உங்களிடம் சொல்லியிருக்கிறாள். உங்கள் ஏழ்மையைக் காரணம் காட்டி அதை நீங்கள் நிராகரித்துவிட்டீர்கள். இதற்கு மனரீதியான ரீயா க் ஷன்தான் வாந்தி” என்றேன். புரிந்துகொண்டு, இளவரசியை டெய்லரிங் வேலைக்கு அனுப்பினார்கள். அதற்குப் பிறகு இளவரசி என்னிடம் வாந்திக்காக வந்தது, திருமணம் ஆகி கர்ப்பம் ஆனதும்தான்\n* ஒத்துக்கொள்ளாத உணவையும் கெட்டுப்போன உணவையும் ஓரங்கட்டுங்கள்.\n* அவசர அவசரமாகவோ, அளவுக்கு அதிகமாகவோ சாப்பிடாதீர்கள்.\n* கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த நொறுக்குத் தீனிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.\n* வாந்தி எடுத்து உடல் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓஆர்எஸ்’ எனப்படும் உப்பு-சர்க்கரைக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம். அல்லது 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் உப்பையும் கலந்து ஒவ்வொரு டீஸ்பூனாகக் குடிக்கலாம்.\n* ‘பயண வாந்தி’ உள்ளவர்கள் பயணம் செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை டாக்டர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.\n* வாந்தி மையத்தைத் தூங்க வைக்க, குடல் தசைகளுக்கு ஓய்வு கொடுக்க என்று வாந்தியை நிறுத்தும் மாத்திரைகளில் பலவிதம் உண்டு. எனவே, வாந்திக்குக் காரணம் அறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதேனிலவை பாழாக்கும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் ஐகோர்ட்டு உத்தரவு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-18T15:28:17Z", "digest": "sha1:RFIBW3IERBSAGTN4A2FPXPO66ZWFYRVZ", "length": 5469, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை மாரத்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை மாரத்தான் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் நெடுந்தொலைவு சாலை ஓட்டப் போட்டியாகும். 2010 ஆண்டுக்கான போட்டி பெப்ரவரி 21 அன்று நடைபெறும்.இது எட்டாவது நிகழ்வாகும். இந்தப் போட்டியின் மூலம் மக்களிடையே உடல்நலம் பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் ஆணையத்தால் தனியார் நிறுவனங்களின் புரவலுடன் நடத்தப்பெறுகிறது. 30000க்கும் கூடுதலானவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2013, 10:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/reader-s-poem-on-love-295825.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:28:00Z", "digest": "sha1:RDT7ZZU6G4CBI3OALFQDWMVNBKH3G2ZV", "length": 11087, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீ.. நான்.. நாம்! | Reader's poem on Love - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n52 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\n\"நீ\" என்ற அந்த ஒற்றை சொல்\n\"நான்\" என்ற அந்த ஒற்றை சொல்லில்\n\"நாம்\" என்ற அந்த ஒற்றை சொல்லில்\nமடிகிறது என் கனவுகள் ...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் thats tamil செய்திகள்\nகமல்- விஜயகாந்த் சந்திப்பு... கலகல மீம்ஸ் விளையாட்டு\n வரதட்சிணையாக தங்கம் வேண்டாம்... தக்காளி கேளுங்க\nஅந்த புடவைய உன் பொண்டாட்டிகிட்ட காட்றதுக்கு போயிருக்கா...\nதேர்தலுக்காக கமிஷன் கொடுத்தது எப்படி குற்றமாகும் யுவர் ஹானர்\nடாஸ்மாக் கடைகளை மூட சொன்னா நகைக்கடை, துணிக்கடை மூட போராடுவோம்\nஇது கலவர பூமி... கார ஓட்டிட்டு போனா பாதாளத்துல போயிடுவ\n\"லவ் யூ அப்பா\".. தந்தையர் தினத்தையொட்டி நெக்குருகிய தட்ஸ்தமிழ் வாசகர்கள்\nவாழ்வின் அத்தனை கட்டங்களையும் அனுபவிப்போம், மகிழ்வுடன் அசைபோடுவோம் #96\nசிக்கனில் புழு.. பதப்படுத்தப்பட்ட உணவு.. காசுக்கு காசும் போச்சு.. உடலுக்கு தீங்கும் வந்தாச்சு\nமெல்ல மெல்ல மரித்துப் போகும் மனிதம்.. விடிவு நம் கையில்\nபெண்களுக்கு அடுப்பங்கரையிலிருந்து இன்னும் விடுதலை கிடைக்கலையே\n.. சாருஹாசன் கருத்துக்கு வாசகர்கள் வேதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthats tamil readers poems வாசகர் தட்ஸ் தமிழ் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/07/05/world-china-is-our-true-lifetime-friend-srilanka.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:18:38Z", "digest": "sha1:L6SVDF4PVNRXT4KY3BWXA7IIMMCIGNPY", "length": 16488, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனாவே எங்கள் உண்மையான வாழ்நாள் நண்பன் - இலங்கை | China is our true lifetime friend! - Srilanka, சீனாவே எங்கள் உண்மையான வாழ்நாள் நண்பன் - இலங்கை - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n43 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவே எங்கள் உண்மையான வாழ்நாள் நண்பன் - இலங்கை\nபீஜிங்: இலங்கையின் வாழ்நாள் நட்பு சீனாவே. அந்த இடத்தில் யாரையும் வைத்துப் பார்க்க முடியாது என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகல்லாகம நேற்று கூறியுள்ளார்.\nசீனவுக்கு 5 நாள் சுற்றுப் பயணம் செய்துள்ளார் ரோஹித பொகல்லாகம. பீஜிங்கில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.\nஇலங்கை அரசுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் சீனா தான் உதவியாக இருந்தது. எங்களுக்கு எல்லாவித ஒத்துழைப்பு கொடுப்பது சீனா மட்டும்தான்.\nசீனா மட்டும்தான் எங்களுக்கு வாழ்நாள் நண்பனாக உள்ளது. வேறு எந்த நாடும் அப்படி இல்லை. சீனாவின் இடத்தில் வேறு நாட்டை வைத்துப் பார்க்கவும் முடியாது.\nஇன்று உலகில் சீனா மிக முக்கியமான ஒரு இடத்தை வகிக்கிறது. ஆசிய மண்டலத்திலும் சீனாதான் ஆளுமை மிகுந்த நாடாக உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.\nஉலக அளவிலும் சீனாவின் ஆதிக்கம் தற்போது மிகுந்துள்ளது. சீனா எப்போதும் எங்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு மேலும் பலப்படுத்தப்படும்.\nதடையில்லாத வர்த்தக நிலையை சீனாவுக்கு இலங்கையில் ஏற்படுத்தித் தருவோம். அந்த நோக்கத்துடன்தான் நான் சீனாவுக்கு 5 நாள் பயணம் வந்துள்ளேன் என்றார்.\nமருந்துகள் உள்பட சீனத்துப் பொருட்களுக்கு இந்தியாவில் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை முழுமையாக சந்தையைத் திறந்து விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசீனா விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவைச் சீண்டும் விதமாக இலங்கை நடந்து கொள்கிறது. புலிகளை ஒடுக்குவதில் இந்தியாவின் தேவை தீர்ந்ததும், இப்போது பீஜிங் போய் பல்லிளிக்கிறார் பொகல்லாகம.\nசில தினங்களுக்கு முன் கோத்தபாய ராஜபக்ச கட்டுப்பாட்டில் உள்ள ராணுவ இணைய தளத்திலும் இந்தியாவைப் பற்றியும் இந்திய வெளியுறவு அமைச்சர் குறித்தும் மிகக் கேவலமாக எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nகுல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nதீவிரவாதிகளை அலேக்காக காலி செய்ய பிளான்.. அதிநவீன குண்டுகளை கொள்முதல் செய்கிறது இந்தியா\nஅடுத்த தலாய் லாமா தேர்வில் தலையிட கூடாது.. மீறினால்.. இந்தியாவுக்கு சீனா கடும் வார்னிங்\nChandrayaan-2 Launch :தொழில்நுட்ப கோளாறு.. சந்திராயன் 2 இன்று விண்ணில் ஏவப்படாது - இஸ்ரோ\nகர்தார்பூர் புனித யாத்திரை... தினமும் 5000 பேருக்கு அனுமதி.. பாகிஸ்தான் ஒப்புதல்\nதூத்துக்குடி, காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவைக்கு இலங்கை மீண்டும் முயற்சி\n2035ல் இந்தியாவில்.. தாத்தாக்களும், பாட்டிகளும்தான் அதிகம் இருப்பார்களாம்\nசீக்கியர்கள் வசதிக்காக அமைய உள்ள கர்த்தார்பூர் வழித்தடம்.. இந்தியா - பாக்., அதிகாரிகள் பேச்சு\nமோத வந்தால் முழுசா வீடு சேரமாட்டீங்க... பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி பிபின் ராவத் வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா இலங்கை சீனா வெளியுறவு external affairs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/7-feet-long-snake-middle-of-the-road-near-thiruvallur-347455.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T15:04:25Z", "digest": "sha1:6336VEPHUZSFIQV3NCQWKGJTTEKNDTJ2", "length": 16413, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடுரோட்டில் தலையை தூக்கி காட்டிய நாகராஜன்.. அலறி அடித்து பொதுமக்கள் ஓட்டம்! | 7 feet long snake middle of the road near Thiruvallur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை ���்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\n4 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n4 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n5 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n5 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nநடுரோட்டில் தலையை தூக்கி காட்டிய நாகராஜன்.. அலறி அடித்து பொதுமக்கள் ஓட்டம்\nநடுரோட்டில் படமெடுத்து ஆடிய 7 அடி நீள பாம்பு-வீடியோ\nதிருவள்ளூர்: நடுரோட்டில் நாகராஜனை பார்த்ததும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.. அதாவது பாம்பை பார்த்துதான்\nமாதவரம் செங்குன்றம் செல்லும் ஜிஎன்டி ரோடு கொல்கத்தா சாலையில் கணபத்சத்திரம் சாலை சந்திப்பில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இன்று காலை இந்த பங்குக்கு அருகில் ஒரு நல்ல பாம்பு வந்துவிட்டது.\nஊர்ந்து சென்று நடுரோட்டிற்கு வந்துவிட்டது. சுமார் 7 அடி நீளம் இருக்கும். முதலில் அதை யாரும் சரியாக கவனிக்கவில்லை. பிறகு நல்ல பாம்பு திடீரென தனது தலையை தூக்கி படம் எடுத்தபடியே நின்றது.\nஇதை பார்த்ததும் அந்த வழியாக நடந்தும், வண்டிகளிலும் போய் கொண்டிருந்தவர்களுக்கு திக்கென ஆனது. அலறியடித்து கூச்சலிட்டபடியே விலகி நடந்து ஓடி சென்றுவிட்டனர்.\nஆனால் டூவீலரில் சென்றவர்கள் வண்டியை ஸ்லோ பண்ணினார்கள். பாம்பை கண்டதும் கையெட��த்து கும்பிட்டுவிட்டனர். சிலர், பயத்தில் உறைந்தபடியே கற்பூரம் ஏற்றி கும்பிட ஆரம்பித்துவிட்டனர். மேலும் சிலர் இதனை ஒரு விஷயமாகவே கவனிக்காமல் சென்று கொண்டே இருந்தனர்.\nஎனினும் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த இடத்தில் டிராபிக் ஜாம் ஆனது. போக்குவரத்து போலீசார் வந்துவிட்டு நிலைமையை சமாளித்தனர். உடனடியாக வனத்துறைக்கும் தகவல் அளித்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் பாம்பை யாருமே பிடிக்க முன் வரவில்லை போல தெரிகிறது. ஒரு மணி நேரம் கழித்து நடுரோட்டில் இருந்த நல்ல பாம்பு மெதுவாக அருகிலுள்ள ஒரு புதருக்குள் ஓடி மறைந்து விட்டது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n7 அடி நீளம்.. அது பாட்டுக்கு ஜாலியாக நகர்ந்து போனது.. அலறியடித்து ஓடிய பள்ளிப்பட்டு மக்கள்\nமுள் செடியில் நாசம் செய்து வீசப்பட்ட 4 வயது இஷானி.. 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை\nமுள் செடியில் நாசம் செய்து வீசப்பட்ட 4 வயது சிறுமி.. திருவள்ளூரில் அதிர்ச்சி\nஅக்கா.. எங்களை விட்டுடுக்கா.. போட்றா முட்டியை.. செயின் பறித்த 2 பேருக்கு பெண்கள் தர்ம அடி\nடிக் டாக்கில் புகுந்த சாதி பேய்.. ஒரு உயிர் பறிபோன அநியாயம்.. திருத்தணி அருகே கொடுமை\nதிருப்பதியிலிருந்து திரும்பிய போது சோகம்.. விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி\nசென்னையாவது பரவாயில்லை.. திருவள்ளூர் மாவட்ட மக்களின் நிலைமை இன்னும் மோசம்\nபள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் அலைக்கழிப்பு.. இருப்பிட சான்று கேட்டவர் மரத்தடியில் பலி\nகத்திரி முடிந்தும் உக்கிரம் காட்டும் வெயில்.. மகனுக்காக சான்றிதழ் வாங்க சென்றவர் பலியான சோகம்\nதிருத்தணியில் உச்சத்தை எட்டிய தண்ணீர் பஞ்சம்: கேன்களில் தண்ணீர் வாங்கி டயாலிஸிஸ் செய்யும் அவலம்\nதகதகவென தத்ரூபமாக மின்னிய கலைஞர் சிலை.. செல்போனில் போட்டோ எடுத்த ஸ்டாலின்\nசூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ரூ.6.5 லட்சம் செலவில் வைக்கப்பட்ட கட் அவுட் அகற்றம்\nதனுஸ்ரீ செய்ததில் தப்பே இல்லை.. போலீஸ் நிலையத்தில் பல்பு வாங்கிய விஜயபாஸ்கர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruvallur snake திருவள்ளூர் பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/kallu-drinking-scene-in-raja-rani-serial-352529.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:19:51Z", "digest": "sha1:BYJK6BTUEW46IAINTJM23KPB52VVUQSE", "length": 16895, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிராமத்துல போயி கள்ளு குடிக்கற சீன் வச்சு இருக்கீங்களே...இது நன்மை பயக்குமா ....? | kallu drinking scene in raja rani serial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமறைந்தார் சரவண பவன் ராஜகோபால்\n21 min ago மறைந்தார் சரவண பவன் ராஜகோபால்... சிறைக்கு போகாமலேயே உயிர் பிரிந்தது\n24 min ago ராஜீவ் கொலை வழக்கு.. 7 தமிழர்கள் விடுதலை கோரும் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\n45 min ago \"அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா..\" டிக்டாக் வெளியிட்ட ரவுடிகளை தூக்கி உள்ளே போட்ட போலீஸ்\n48 min ago 'சிங்கிள் கப் டீ விலை ரூ,13,800.. சொக்கிப்போகும் சுற்றுலா பயணிகள்.. அப்படி என்ன ஸ்பெஷல்\nகிராமத்துல போயி கள்ளு குடிக்கற சீன் வச்சு இருக்கீங்களே...இது நன்மை பயக்குமா ....\nசென்னை: ராஜா ராணி சீரியல் குடும்பம் குல சாமி கோயில் இருக்கும் சொந்த ஊரான கிராமத்துக்கு போயிருக்காங்க.\nகிராமத்துல இந்த குடும்பத்து பசங்க ஒரு போட்டி வச்சுக்கறாங்க. புல்லு கட்டு தூக்கறது.. நெல்லு கட்டு தூக்கறது.. தண்ணி பானை தூக்கறதுன்னு...\nஇதெல்லாம் ரசிக்கும்படியா இருக்கு... அதென்னங்க கிராமத்துக்கு வந்தவங்க கள்ளு குடிக்கறாங்க... கேட்டால் கிராமத்து பானமாம்...\nகார்த்திக்குடன் ஹைதராபாத் போன நிலா அசோக்கை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டாளே....\nராஜா ராணி சீரியல் குடும்பம் ரெண்டு வாரத்துக்கு முன்னால சிங்கப்பூர் போயிருந்தாங்க. அப்போ அப்படித்தான் காக் டெயில் பார்ட்டின்னு ஒரு எபிசோட் முழுக்க காமிச்சாங்க.\nகிராமத்துக்கு போயிருக்கும் ராஜா ரானி குடும்பத்து பசங்க மரத்துலேர்ந்து இறக்கின ஃபிரஷ் கள்ளாம்...குடிச்சுட்டு, கண்டதை பேசிகிட்டு, போதையில தள்ளாடி வீட்டுக்கு வர்றாங்க.\nஏங்க..கிராமத்துல வேற எதுவும் இல்லையா...இளநீர் இருக்கு.. பதநீர் கூட இருக்கு. நுங்கு இருக்கு...பழைய சோத்து தண்ணி நீராகாரம் இருக்கு...பழைய சோறு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் உணவு இருக்கு...இதை எல்லாம் விட்டு கண்றாவி கள்ளுதான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சுதா...\nஇன்றைக்கு எங்க இளைஞன் சென்னைக்கு பக்கத்துல இருக்கற விவசாயிங்களுக்கு வயலில் இறங்கிய விவசாயம் பண்ண உதவி செய்ய வார கடைசியில கிளம்பி போறான்... வெளிநாட்டுல கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிச்சு ஊரில் வி���சாய நிலம் வாங்கிப் போட்டு விவசாயம் பார்க்கறான்.\nஇன்றைய இளம் பெண்களும் இதில் பங்கெடுத்துகிட்டு விவசாயம் பார்த்து வயல் வெளியில சமைச்சு சாப்பிட்டு கிராமத்து மக்களா வாரத்தின் கடைசி இரண்டு நாட்களை கழிச்சுட்டு நகரத்துக்கு வர்றாங்க..இதெல்லாம் தெரியாதா உங்களுக்கு\nஇப்படிப்பட்ட இன்றைய இளம் தலைமுறையினரை கெடுக்கும் விதத்தில் காக் டெயில் பார்ட்டின்னு சொல்றீங்க..கள்ளு குடிக்க வச்சு கதையை சூட் பண்றீங்க... என்னங்க இதெல்லாம்... கிராமத்துல அவங்க விவசாயம் பண்றது உங்களுக்கு பிடிக்கலையா...\nஎத்தனையோ நல்ல விஷயங்கள் கிராமத்துல இருக்கு. அதை தேடிப்புடிச்சு கிராமத்துல ஏதாவது உருப்படியா சூட் பண்ணிட்டு வாங்க சார்... ஏற்கனவே செம்பா சின்னய்யா ரொமான்ஸ் நடிப்பா உண்மையான்னு சந்தேகத்துல பார்த்து எரிச்சலில் இருக்கோம்.. இதுல இது வேறயா...\nகள்ளு குடிக்கிறது ஒரு பக்கம் போதையா அல்லது ஆரோக்கியமாக இருக்கட்டும். மறுபக்கம் ஒரு சோகச் செய்தி வந்து சேர்ந்திருக்கு. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நம்ம செம்பா கலந்துக்கப் போகுதாம். இதனால் செம்பா ரசிகர்கள் செம டென்ஷனாகியுள்ளனர். செம்பா சின்னய்யா ரொமான்ஸ் ரசிகர்களை கட்டிப் போட்டு வச்சிருக்கு. இந்த நேரம் பார்த்து பிரித்துக் கூட்டிச் செல்கிறார்களே என ரசிகர்கள் கவலையாகியுள்ளனர்.\nபிக் பாஸ் வீட்டிலிருந்தாவது ஏதாச்சும் நடிச்சுட்டு போம்மா செம்பா என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் raja rani serial செய்திகள்\nசெம்பான்னாலே திரு திருன்னு முழிக்கறாரே... பெரிய ஐயா...\nபரந்த வயல்வெளி... தலையில வைக்கோல் கட்டு... இடுப்புல மண் பானை... ஆஹா... ஆஹா...\nசெம்பாவை துரத்துவதிலேயே குறியா இருக்காரே... என்னவா இருக்கும்\nகுடும்ப நன்மைக்காக செம்பாவை கூட்டிட்டு வர வேணாம் கார்த்திக்... அப்பா கடிதம்\nகட்டிக்கறாங்க.. ஒட்டிக்கறாங்க.. அட முத்தம் கூட.. ம்ம்ம்\nகாக்டெயில் பார்ட்டிக்கு ஒரு எபிசோடா...\nஜோடிக்காக ராஜா ராணியா இல்லை... ராஜா ராணிக்காக... ஜோடியா\nஎன்ன சின்னய்யா இந்த நேரத்துல... நீங்க போங்கு பண்றீங்க\nஆமாம்.. ஆறிப்போன பால் இப்போ எப்படி சூடாச்சு\nஹனிமூனுக்கு ஈசிஆர் காட்டேஜ் புஸ்ஸா... யார் பார்த்த வேலைடா இது\nமுதலிரவுல சுவீட் எதுக்கு.. சொம்பு நிறைய பால் பழம் எதுக்கு செம்பா\nஎன்னாது ராஜா ராணில காதலுக்கு மரியாதையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nraja rani serial vijay tv serials television ராஜா ராணி சீரியல் விஜய் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-48488286", "date_download": "2019-07-18T15:43:47Z", "digest": "sha1:AFETHXVP7N3KWGPDB7E4IJGO6RXGUQI6", "length": 12104, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "நந்தா தேவி மலையில் காணாமல் போன மலையேறும் வீரர்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nநந்தா தேவி மலையில் காணாமல் போன மலையேறும் வீரர்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தியாவின் இரண்டாவது உயரமான மலையான நந்தா தேவியில் மலை ஏறும் வீரர்கள் எட்டு பேரை காணவில்லை.\n13ஆம் தேதி மே மாதம் இமய மலையின் 7816 மீட்டர் உயரம் கொண்ட நந்தா தேவி மலையின் கிழக்கு உச்சிக்கு ஏற தொடங்கினர்.\nமலையேற சென்ற எட்டு பேரில் நான்கு பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள்.\nஅவர்கள் திட்டமிட்டபடி மலையடிவார முகாமிற்கு திரும்பி வராததால் அவர்களை மீட்க குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் அதிகமழை மற்றும் பனிப்பொழிவு என வானிலை மோசமாக இருப்பதால் தேடுதல் பணி பாதிப்படையும் என உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n\"அவர்கள் தங்கு முகாமிற்கு திரும்பி வரவில்லை என்பதால் நாங்கள் அவர்களை தேடுவதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். ஆனால் மோசமான வானிலையால் தேடுதல் பணி பாதிப்படைகிறது\" என பிதோரகர் மாவட்டத்தின் ஆட்சியர் விஜய் குமார் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.\nநேசமணி கீச்சுகளும், பட்டினியால் கொத்து கொத்தாக சாகும் பறவைகளும்\nஎவரெஸ்ட் மலையில் அதிகரிக்கும் கூட்டம் - காரணம் என்ன\nஞாயிறன்று காலை இந்திய விமானப் படையை சேர்ந்த ஹெலிக்காப்டர் ஒன்றும் தேடுதல் பணியில் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.\nபிரிட்டனை சேர்ந்த நால்வர், அமெரிக்கர்கள் இரண்டு பேர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் எட்டு பேர் அந்த குழுவில் இருந்தனர்.\nஅவர்கள் மலையேறுதலில் அனுபவம் மிக்க பிரிட்டனை சேர்ந்த மார்டின் மொரானால் வழிநடத்தப்பட்டனர்.\nஸ்காட்லாந்தில் உள்ள அவரின் நிறுவனத��தின் சார்பாக இமய மலையில் பல பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nமொரானின் முகநூல் பக்கத்தில் மலை ஏறுதல் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக \"போவாலியில் உள்ள நீம் கரோலி பாபா கோயிலில் இருந்து புறப்படுகிறோம்\" என்ற வாசகத்துடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.\nஅதனை அடுத்து மே 22ஆம் தேதி 4,870 மீட்டர்கள் உயரத்தில் உள்ள அவர்களின் இரண்டாம் முகாமில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.\nமேலும் அதில் அந்தக் குழு இதுவரை மலையேறுதலில் செல்லாத உயரத்துக்கு செல்லும் என பகிர்ந்துள்ளார்.\nஅந்தக் குழு எப்போது திரும்பும் என்பதில் பல முரணான தகவல்களும் உள்ளன. இருப்பினும் உள்ளூர் ஊடகத்தின் படி, அவர்கள் நந்தா தேவி மலை அடிவார முகாமிற்கு மே 31ஆம் தேதி வருவதாக இருந்தது என்றும் அருகாமையில் உள்ள முன்சியாசிரி கிராமத்துக்கு ஜூன் 1ஆம் தேதி வருவதாக இருந்தது என்றும் தெரிய வருகிறது.\nபிரிட்டனின் வெளிநாடு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், \"இந்தியாவின் இமய மலையில் பிரிட்டனை சேர்ந்த நான்கு பேர் காணாமல் போனதாக வந்த செய்தியை தொடர்ந்து இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். எங்கள் உதவி தேவைப்படும் பிரிட்டிஷ் மக்களுக்கு எங்களால் ஆன உதவியை நாங்கள் செய்வோம்\" என்று தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வென்ற ஆஸ்திரேலியா\nகுடிசையில் வாழ்ந்த மோதியின் புதிய அமைச்சரின் சர்ச்சைக்குரிய கடந்தகாலம்\nஇந்தி எதிர்ப்புப் போராட்டமும் இரண்டாம் உலகப்போரும் - என்ன தொடர்பு\n\"உத்தரப் பிரதேச அமைச்சர்கள் அலைபேசி பயன்படுத்த தடை\" - முதல்வர் யோகி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/dhanush-actor.html", "date_download": "2019-07-18T15:13:12Z", "digest": "sha1:33LM4JW3H6A5BURW2KZZPOZWQU6G5Q5B", "length": 20404, "nlines": 115, "source_domain": "www.itstamil.com", "title": "நடிகர் தனுஷ் வாழ்க்கை வரலாறு – Dhanush Biography in TamilItsTamil", "raw_content": "\n‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் மூலமாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர், நடிகர் தனுஷ். பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வா ராகவனின் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்பம்சங்களை உடைய அவர், தனது சகோதரர் செல்வராகவன் மூலமாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் தமிழ்த் திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமான அவர், ஒரு பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் படிப்படியாக உயர்ந்து, இன்று ஹிந்தித் திரையுலகிலும் ‘ரஞ்சனா’ திரைப்படம் மூலமாகத் தனது வெற்றிக்கொடியை நட்டுள்ளார். தனது இளம் வயதில் திரையுலகில் நுழைந்த இவர், ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘மரியான்’ போன்ற படங்களில் பாடலாசிரியராகவும், ‘3’, ‘எதிர் நீச்சல்’, போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். 2011 ஆம் ஆண்டில் அவர் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் சிறந்த நடிகருக்காக ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ மற்றும் ‘ஃபிலிம்ஃபேர் விருது’ வென்ற அவர், 2012ல் நடித்து வெளியான ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதையும்’ வென்றுள்ளார். ‘3’ படத்தில் அவர் எழுதிப் பாடிய பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல், யூட்யூப் இணையத்தளத்தில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார். குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் தனுஷ் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: ஜூலை 28, 1984\nபிறப்பிடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா\nபணி: நடிகர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர்\nநடிகர் தனுஷ், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் தலைநகரமான சென்னையில், இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் ராஜேஸ்வரி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக ஜூலை மாதம் 28 ஆம் தேதி, 1984 ஆம் ஆண்டில் பிறந்தார்.\nஅவர், தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள ஆழ்வார்த் திருநகரில் இருக்கும் செயின்ட் ஜான்’ஸ் மெட்ரிகுலே��ன் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். தனது 12ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்த அவரை, அவரது சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் அவர்கள், திரையுலகில் நுழையுமாறு வற்புறுத்தியதால், அவர் தனது படிப்பை அத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பினார்.\nதனது அண்ணனின் விருப்பத்தை ஏற்ற அவர், 2௦௦2 ஆம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படம் மூலமாக இருவரும் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தனர். அவரது தந்தையான கஸ்தூரிராஜா அவர்கள் இயக்கிய அப்படத்தின் திரைக்கதையை செல்வராகவன் எழுதி, அவர் கதாநாயகனாக நடித்தார். அவர்கள் மூவரின் கூட்டணியில் வெளியான அப்படம், அமோக வெற்றிப் பெற்றதால், அடுத்த ஆண்டே அவர்கள் இருவரும் மீண்டும் ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தில் கைகோர்த்தனர். இப்படத்தை செல்வராகவன் அவர்கள் எழுதி, இயக்கினார். இப்படம் அபார வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுக்காகப் பரிந்துரையும் செய்யப்பட்டார்.\nதனது ‘காதல் கொண்டேன்’ படம் மூலமாக சிறந்த நடிகரென்ற பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் அவரது அற்புத நடிப்பைக் கண்ட இயக்குனர் வாசு அவர்கள், அவரது அடுத்தப் படமான ‘திருடா திருடி’ (2௦௦3) திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவர் தொடர்ந்து, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ (2௦௦4), ‘சுள்ளான்’ (2௦௦4), ‘ட்ரீம்ஸ்’ (2௦௦4), ‘தேவதையைக் கண்டேன்’ (2௦௦5), ‘அது ஒரு கனாக்காலம்’ (2௦௦5), ‘புதுப்பேட்டை’ (2006), ‘திருவிளையாடல் ஆரம்பம்’ (2006), ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’ (2007), ‘பொல்லாதவன்’ (2007), ‘யாரடி நீ மோகினி’ (2008), ‘படிக்காதவன்’ (2009), ‘குட்டி’ (2010), ‘உத்தமபுத்திரன்’ (2010), ‘ஆடுகளம்’ (2011), ‘சீடன்’ (2011), ‘மாப்பிள்ளை’ (2011), ‘வேங்கை’ (2011), ‘மயக்கம் என்ன’ (2011), ‘3’ (2012) போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்போது, பரத் பாலா அவர்கள் இயக்கத்தில் ‘மரியான்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், அப்படத்தின் வெளியீட்டைத் மிகவும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்குகிறார்.\n2013, அவர் ஆனந்த் எல். ராய் அவர்கள் இயக்கிய பாலிவுட் திரைப்படமான ‘ரஞ்சனா’ என்ற படத்தில் நடிகை சோனம் கபூருடன் இணைந்து நடித்தார். வெளியான ஒரே வாரத்திலேயே 34 கோடி வசூல் சாதனைப் படைத்து, அமோக வெற்றிபெ��்ற அப்படத்தை, ‘பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்’ என்று அறிவித்துள்ளது. மேலும், அவரை ஹிந்தித் திரையுலகிலும் ஒரு அற்புத நடிகரென்ற முத்திரையைப் பதிக்கச் செய்தது.\nநடிகராகப் பெரிதும் சாதித்த அவர், தான் நடித்த ஒரு சில படங்களில் பாடல்கள் பாடி வந்தார். அவர் பாடிய அனைத்து பாடல்களும் பிரபலமாகி, மக்களிடையே வரவேற்பையும் பெற்றுத் தந்தது எனலாம். அவ்வாறு பாடியதே, அவரை சுயமாகப் பாடல்கள் எழுதவும் தூண்டியது. அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தில் அவர், ‘பிறைத் தேடும் இரவிலே’, ‘ஓட ஓட’ மற்றும் ‘காதல் என் காதல்’ போன்ற பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய அனைத்துப் பாடல்களுமே வெற்றிப் பெற, அவர் அவரது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியப் படமான ‘3’ (2012) படத்தில், அனைத்து பாடல்களையும் எழுதினார். அவர் எழுதிப் பாடிய பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல், யூட்யூப் இணையத்தளத்தில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் ‘எதிர் நீச்சல்’ (2013) படத்தில் ‘நிஜமெல்லாம்’, ‘பூமி என்னை சுத்துதே’ மற்றும் ‘மரியான்’ (2013) படத்தில் ‘கடல் ராசா நான்’ போன்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.\nநடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட அவர், ‘3’ (2012) மற்றும் ‘எதிர் நீச்சல்’ (2013) போன்ற படங்களைத் தயாரித்து, ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்றும் தன்னை நிரூபித்துள்ளார்.\nஅவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்தமகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, 2004 ஆம் ஆண்டில் மணமுடித்தார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.\n2008 – ‘யாரடி நீ மோகினி’ படத்திற்காக ‘ஆண்டின் சிறந்த கேளிக்கையாளருக்கான விஜய் விருது’ வழங்கப்பட்டது.\n2011 – ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் ‘சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது’ வென்றார்.\n2011 – ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’ மற்றும் ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ பெற்றார்.\n2011 – ‘மயக்கம் என்ன’ படத்தின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதை’, ‘ஓட ஓட ஓட ஒன்னும் புரியல’ என்ற பாடலுக்கா���ப் பெற்றார்.\n2012 – ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருது’ வென்றார்.\n2012 – அவர் எழுதிப் பாடிய பாடலான ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் ‘சி.என்.என் 2011ன் டாப் பாடலாகத்’ தேர்வு செய்யப்பட்டது.\nHomepage » வாழ்க்கை வரலாறு » திரைப்பட பிரமுகர்கள் » நடிகர்கள், நடிகைகள் » தனுஷ் (நடிகர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/prenom/garcon_name_list.php?t=3&s=g", "date_download": "2019-07-18T15:04:45Z", "digest": "sha1:WWF2LGC3BDFM6NWNBILCPUC326FOEGNU", "length": 9963, "nlines": 286, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்���ாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/11/blog-post_606.html", "date_download": "2019-07-18T15:34:52Z", "digest": "sha1:7SQWSJ4AWKWBAKTFZZCQZGBOSTNN4L2D", "length": 7585, "nlines": 118, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - சத்துணவு சங்க கூட்டமைப்பு அறிவிப்பு", "raw_content": "\nவேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - சத்துணவு சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nகஜா புயல் பாதிப்பு காரணமாக, 4ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் வெளியிட்ட அறிக்கை:\nகாலமுறை ஊதியம் பெறாத சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம கடை நிலை ஊழியர்கள், பணியிழந்த மக்கள் நலப்பணியாளர், டேங்க் ஆபரேட்டர், பம்ப் பிட்டர், கிராம நூலகர், கிராம கோயில் பூசாரி ஆகியோருக்கு காலமுறை ஊதியமும், குறைந்தபட்ச ஊதியமும் கிடைக்கும் வரை வேலை நிறுத்த ேபாராட்டம் தொடரும் என்ற உத்தரவாதம் போராட்ட குழுவிடம் இல்லை. கஜா புயல் பாதிப்பு போன்ற காரணங்களினாலும் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காது.\nமேலும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட விளக்க கூட்டம் கூட்டமைப்பு சார்பாக வருகிற 2ம் தேதி நடைபெறும். கஜா புயல், இயற்கை சீற்றத்தினை கருத்தில் கொண்டு முதல்வர் சந்திப்பு இயக்கம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் முதல்வரை சந்திக்க தேதி, நேரம் ஒதுக்கீடு செய்து தருமாறு மின்னஞ்சல் அனுப்பியு���்ளோம்.\nஎங்களது கூட்டமைப்பு நிர்வாகிகளை முதல்வர் அழைத்து பேசாவிட்டால் திட்டமிட்டப்படி வருகிற 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். கஜா புயல் நிவாரணத்திற்கு கூட்டமைப்பில் உள்ள சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஒருநாள் ஊதியம் தர சம்மதிக்கிறோம். அதே சமயம் அரசு அதற்கான அரசாணையை வெளியிட வேண்டுகிறோம்.\nகஜா புயல் நிவாரணத்திற்கு எங்களது கூட்டமைப்பு பணியாளர்கள் பொருட்களை சேகரித்து மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/170619-inraiyaracipalan17062019", "date_download": "2019-07-18T15:36:57Z", "digest": "sha1:B6SZWZCHA5LDAPHSMUJPZVEK6U2IE4DV", "length": 10027, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.06.19- இன்றைய ராசி பலன்..(17.06.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:பகல் 12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். திட்டமிட்டு செயல் படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்:குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். பகல் 12 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nமிதுனம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்:புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புத��� வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவல கத்தில் அதிகாரிகள் ஆதரித்து பேசுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nசிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தா லும் ஆதாயமும் உண்டு. பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு. எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகன்னி:தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வானத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதுலாம்:இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கு வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nவிருச்சிகம்:பகல் 12 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். மாலையிலிருந்து எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதனுசு:திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். யாரையும் பகைத்துக் கொள்ளா தீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். . உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். பகல் 12 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்\nமகரம்:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அனுப�� அறிவால் சாதிக்கும் நாள்.\nகும்பம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனைத் தருவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமீனம்:குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக் கப்படுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புது பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/210619-inraiyaracipalan21062019", "date_download": "2019-07-18T15:01:50Z", "digest": "sha1:VGZ32ABUEKBTCZX75IIIWECAKK6VSMHY", "length": 9557, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "21.06.19- இன்றைய ராசி பலன்..(21.06.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:சொன்ன சொல்லைக்காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்:உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார் கள். வியாபாரம் சூடுபிடிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்:சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியா மலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடிவசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தடைகள் ஏற்படும் நாள்.\nகடகம்:பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத��தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். எதிர்பாராத வெற்றி கிடைக்கும் நாள்.\nசிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்ப வர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்:தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புதுவேலைக் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதனுசு:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nமகரம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப்புரிந்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள்.\nகும்பம்:கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கேநிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துப்போகும். எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள் உத்யோகத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-18/", "date_download": "2019-07-18T15:38:02Z", "digest": "sha1:ZFZSEVCZ2QMV6SXCBKUL3R76CO2AMZPQ", "length": 8136, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி இந்தியாவுக்கான எச்சரிக்கை – ராகுல் டிராவில் கருத்து | | Chennaionline", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\nவைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள்\nகாப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது\nவிஜயின் ‘பிகில்’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி இந்தியாவுக்கான எச்சரிக்கை – ராகுல் டிராவில் கருத்து\nஇந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையை இந்தியா எளிதாக வெல்லும் என்று கருதப்பட்டது.\nஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தத் தோல்வி இந்திய அணிக்கு சீர்தூக்கிப் பார்க்க சரியான நேரம் என்று கிரிக்கெட் விமசகர்கள் கூறி வருகின்றனர்\nஇந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி உலகக்கோப்பைக்கான எச்சரிக்கை அடையாளம் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.\nராகுல் டிராவிட் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாம் இங்கிலாந்து சென்று உலகக்கோப்பையை எளிதாக வென்று விடுவோம் என்ற கருத்து நிலவியதாக நினைக்கிறேன். ஆகவே, தற்போது நடந்தது நல்ல விஷயம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி நமக்கு எதை ஞாபகம் படுத்துகிறது என்றால், நாம் மிகமிக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான்.\nகடந்த இரண்டு வருடங்களாக இந்தியா ���ிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. நாம் நம்பர் ஒன் அணியாக இருந்ததால், இங்கிலாந்து சென்று எளிதாக இந்தியா கோப்பையை வென்றுவிடும் என்ற பேச்சு இருந்து கொண்டே வந்தது.\nஆனால் இந்தத் தொடரை பார்த்தவரைக்கும், விசித்திரமாக ஏதாவது நடந்து என்று நான் பார்க்கவில்லை. தற்போது வரைக்கும் நாம் கோப்பையை வெல்லும் ஒரு அணியாகத்தான் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த இலக்கு மிகவும் கடினமாக இருக்கும். மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கும்.\nஎல்லோரும் வேலைப்பளு குறித்து பேசுகிறார்கள். ஒவ்வொரு வீரர்களுக்கும் அவர்களுடைய உடலை எப்படி கையாள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். வீரர்கள் அந்த நிலைக்குச் செல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.\nஆஸ்திரேலியாவின் வேகபந்து வீச்சாளரான பேட்ரிக் கம்மின்ஸ் ‘‘ஓய்வு எடுத்துக் கொண்டு அதற்குப்பின் அணிக்கு திரும்பி பந்து வீசுவதைவிட, தொடர்ந்து பந்து வீசினால்தான் சிறப்பாக பந்து வீசுவதாக உணர்கிறேன்’’ என்று கூறியதாக படித்துள்ளேன்’’ என்றார்.\n← ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் – இரட்டையர் பிரிவில் பயஸ் தோல்வி\nஐபிஎல் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்க ரோகித் சர்மா முடிவு →\nஎங்களுக்கு இன்னும் எச்சரிக்கை மணி அடிக்கவில்லை – ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரகானே\n – இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் கைது\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mindaforex.com/ta/", "date_download": "2019-07-18T16:13:54Z", "digest": "sha1:OK37DQ5QHGFSDK5EUQSZZG3IEUSDS4MQ", "length": 21647, "nlines": 117, "source_domain": "mindaforex.com", "title": "கற்றல் கையேடு ஆன்லைன் அந்நிய செலாவணி வர்த்தக | mindaforex.com", "raw_content": "\nதரகர் அந்நிய செலாவணி விமர்சனம்\nதரகர் அந்நிய செலாவணி விமர்சனம்\nவழிகாட்டும் | அறிய | வர்த்தக அந்நிய செலாவணி ஆன்லைன்\nஒரு அந்நிய செலாவணி அள்ளுகிறது\nசந்தை பகுப்பாய்வு கற்றல் | மெழுகுவர்த்தி குச்சி | குறிப்புகள் லாபம் எடுத்து இழப்பு நிறுத்து தீர்மானிக்கக்கூடிய\nஒரு அந்நிய செலாவணி அள்ளுகிறது\nganifx/ நவம்பர் 7, 2017/ முக்கிய ஆய்வு/ 0 கருத்துகள்\nபொதுவாக வர்த்தக இருப்பு / வர்த்தகச் சமநிலை (பாட்) ஒரு நாட்டின் இறக்குமதி மொத்தம் தயாரிப்பு மற்றும் சேவைகளுடன் ஒரு நாட்டிலிருந்து ஏற்றுமதி பொருட்கள் மற்றும் சேவை��ளை மொத்த எண்ணிக்கை வித்தியாசம் இடையே வேறுபாடு உள்ளது. எழுத்து எளிதாக, பின்னர் இனிமேல் நாம் போட்களை வர்த்தக இருப்பு எனக் குறிப்பிடலாம். பாட் கொடுப்பனவு அல்லது நடப்புக் கணக்கு சமநிலை தயாரிப்பில் இடம் வகிக்கிறது, இது எண்…\nganifx/ நவம்பர் 7, 2017/ முக்கிய ஆய்வு/ 0 கருத்துகள்\nஇரண்டாவது அடிப்படை அரசாங்கத்திடம் இருந்து உத்தியோகபூர்வ தரவு அறிவிப்பு. இந்த தரவு எண்ணாகும் இது – புள்ளிவிவரங்கள் இது இந்த தரவுகளைப் வாங்க அல்லது இது செலாவனிகள் விற்க ஒரு முடிவை எடுக்க சந்தை பங்கேற்பாளர்கள் பயன்படுத்தப்படுகின்றன நேரத்தில் எந்த குறிப்பிட்ட காலத்திற்கு வெளியிடப்பட்டது. நாம் பல பொருளாதார தளங்களில் பொருளாதார தரவு வெளியீடு அட்டவணை பார்க்க முடியும். அவற்றில் ஒன்று forexfactory.com. இங்கே நாம் தரவு பார்க்க முடியும்…\nவகையான – அடிப்படை ஆய்வு\nganifx/ நவம்பர் 7, 2017/ முக்கிய ஆய்வு/ 0 கருத்துகள்\nஅடிப்படையில், அடிப்படைகளை இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன : 1. கருத்துக்கள் அல்லது பொருளாதார கொள்கை தொடர்புடைய அதிகாரிகள் கருத்துக்களை இருந்து அடிப்படை விளைவாக. 2. புள்ளி விவரங்களின் தரவுகள் அடிப்படை ஏற்படுத்தியது. கருத்துகளா அதிகாரி அறிக்கை உபபிரிவுகளாக பிரிக்கப்படலாம் 2 வழக்கு : 1. கருத்துக்கள் விழுவதற்கு பருந்து போன்ற எல்லா கருத்துகளையும் நாட்டின் பொருளாதார நிலையைப் பற்றி நேர்மறை அல்லது நம்பிக்கை என்று bernadakan. 2. கருத்துகள்…\nganifx/ நவம்பர் 7, 2017/ தொடர்பு/ 0 கருத்துகள்\nமுந்தைய விமர்சனங்களை சில இருந்து, அந்நிய செலாவணி சந்தையில் Intermarket பகுப்பாய்வு அடிப்படையில் முடிவு செய்ய முடியும் என: டவ் சொட்டு என்றால், நிக்கி குறியீட்டு மேலும் விழுந்து. உலகின் பங்குச் சந்தைகள் மத்தியில் அதன் நேர்மறையான தொடர்பைக் கூடுதலாக, மேலும் அமெரிக்க பொருளாதாரம் நெருக்கமாக ஜப்பான் தொடர்பான ஏனெனில். குறியீட்டு நிக்கி விழுந்து என்றால், டாலர் / JPY மேலும் வலுவிழந்த அல்லது ஜேபிவொய் பலப்படுத்தியது, மற்றும் மாறாகவும், நிக்கி வரை நாணய டாலர் என்றால்…\nடாலர் கேட் உறவுகள் மற்றும் எண்ணெய்\nganifx/ நவம்பர் 7, 2017/ தொடர்பு/ 0 கருத்துகள்\nதங்கம் மற்றும் அமெரிக்க டாலர் தன்னை இடையிலான உறவு என்பது ஓர் எதிர்மறை கோரிலேஷனை முனைகிறது. பாரம்பரியமாக போது உலக பொருளா���ாரம் வளர்ந்து வருகிறது, முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலர்கள் வாங்க மற்றும் தங்கம் விற்க முனைகின்றன, மற்றும் மாறாகவும். இப்போது அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பனீஸ் யென், ஒரு பாதுகாப்பான புகலிடமாக நாணய கருதப்படுகிறது மற்றும் அது ஒரு அழகான பாதுகாப்பான முதலீடு கருவி உள்ளது. கச்சா எண்ணெய், அல்லது அடிக்கடி 'கருப்பு தங்கம்' என குறிப்பிடப்படுகிறது…\nஉறவு மகசூல் மற்றும் நாணய\nganifx/ அக்டோபர் 30, 2017/ தொடர்பு/ 0 கருத்துகள்\nஈவு பத்திர பங்குச் சந்தை சுட்டிக்காட்டியாகவோ பயன்படுத்த முடியும். அமெரிக்க பத்திர மகசூல் அமெரிக்க மூலதன சந்தைகள் நிலை குறிக்கிறது, இதனால் அமெரிக்க நாணய தேவை பிரதிபலிக்கும். வங்கி வட்டி விகிதத்தை பணவீக்கம் பிரதிபலிக்கும். வட்டி விகிதங்கள் உயரும் என்றால், பத்திர விளைச்சல் உயரும் மற்றும் பத்திர விலைகள் வீழ்ச்சி. வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிப்பு பலப்படுத்தியது நாணய பரிமாற்ற விகிதம் ஏற்படுத்தும். எனவே பத்திர விளைச்சல் உயரும் (அல்லது…\nganifx/ அக்டோபர் 30, 2017/ தொடர்பு/ 0 கருத்துகள்\nதற்போது பத்திர சந்தை உலக நிதிச் சந்தைகளின் அமைப்பின் முக்கிய பகுதியாக ஒன்றாகும், எப்போதும் ஒரு கவலை அந்நிய செலாவணி வர்த்தகர்கள். ஒரு பத்திர முதலீட்டாளர்களுக்கு ஒரு நாட்டில் அரசாங்கம் கடன் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர் என்று நிரூபணம் ஆகும் (அரசாங்கப் பத்திரங்கள் அல்லது அரசாங்கப் பத்திரங்கள் க்கான) அல்லது ஒரு சட்ட நிறுவனம் (நிறுவனம் அல்லது நிறுவனம் பத்திர), காலக்கெடு மற்றும் வீதத்தின்படி…\nஇன்டெக்ஸ் மற்றும் வாங்கப்பட்டன இடையிலான உறவு\nganifx/ அக்டோபர் 30, 2017/ தொடர்பு/ 0 கருத்துகள்\nஉள்ளது சிறிய முந்தைய விவாதங்களில் குறிப்பிட்டுள்ள என , பங்குக் குறியீடு ஒரு மிக நெருக்கமானார், குறிப்பாக முக்கிய குறியீட்டு மற்றும் நாணய அடிக்கடி வர்த்தகம் வேண்டும் என்று நாடுகளுக்கு, நாணய உறவு உள்ளது என்று. உலக நிதிச் சந்தைகளில் நிலவிய Intermarket பகுப்பாய்வின் அடிப்படைக் கொள்கை, உள்ளது 3 கருவி பரஸ்பரம் ஒருவரையொருவர் தாக்கம், பங்கு விலை குறியீட்டு அதாவது, விலை மற்றும் ஈவு பத்திர (அரசாங்கப் பத்திரங்கள் அல்லது பத்திர…\nஉலக உள்ள மூலதன குறியீட்டு\nganifx/ அக்டோபர் 30, 2017/ தொடர்பு/ 0 கருத்துகள்\nஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு நாட���டிலும் பொதுவாக கலைப்பு ஆய்வு மற்றும் திட்டத்தில் இருவரும் முதலீட்டாளர்களுக்கு ஒரு குறிப்பு அல்லது வழிகாட்டுதல்கள் இது முக்கியமான பங்குக் குறியீடு காணப்படும். முக்கிய அடையாளமாகும் போன்ற சில முக்கியமான உலக பங்குச் குறியீட்டு கருதப்படும்: 1. டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி (DJIA வின், அல்லது டோவ் ஜோன்ஸ்) – அமெரிக்காவில் டோவ் ஜோன்ஸ் அட்டவணை பிரதிபலிக்கிறது என்று ஒரு முக்கிய அடையாளமாகும் 30 நிறுவனம்…\nganifx/ அக்டோபர் 30, 2017/ தொடர்பு/ 0 கருத்துகள்\nவர்த்தக உலகில் கருவிகளைப் பற்றி நிறைய வர்த்தகம் , அந்நிய செலாவணி போன்ற, குறியீட்டு , பங்கு . ஒவ்வொரு கருவியாக ஒருவரையொருவர் பொருத்தப்பட்டிருந்தது. இந்த உறவுகள் அடிக்கடி Intermarket அழைக்கப்படுகின்றன. Intermarket ஒவ்வொரு வர்த்தக கருவி சந்தையில் பல்வேறு வகையான இடையே அர்த்தமுள்ள உறவுகள் மற்றும் பரிமாற்றங்களை. பல்வேறு வகையான விலை இயக்கம் அத்தகைய சந்தைகளில் ஒருவருக்கொருவர் பாதிக்கும், பங்கு சந்தை மற்றும் பொருட்கள் சந்தை இடையில்,…\nஒரு போக்கு பிபோனச்சி வட்டி வழிகள்\nஎண்கள் பிபோனச்சி retracement பொருள்\nஎப்படி பிபோனச்சி விரிவாக்கங்கள் பயன்படுத்தப்படும் செய்ய\nகேண்டில்ஸ்டிக் ஆய்வு (11) பிபோனச்சி கொண்டு ஆய்வு (4) பிபோனச்சி ஆய்வு (12) அந்நிய செலாவணி பகுப்பாய்வு (254) முக்கிய ஆய்வு (14) டெக்னிக்கல் அனாலிசிஸ் (27) கேண்டில்ஸ்டிக் அறிய (22) பிபோனச்சி அறிய (16) அந்நிய செலாவணி அறிய (86) காட்டி அறிய (5) கேண்டில்ஸ்டிக் (3) பிபோனச்சி எப்படி வரைய (6) விளக்கப்படம் முறை (14) விளக்கப்பட வடிவமைப்புக்கு (32) அடிப்படை கேண்டில்ஸ்டிக் (6) அடிப்படை அந்நிய செலாவணி' (6) இரட்டை டாப்ஸ் (4) எலியட் அலை (9) பிபோனச்சி retracement (16) அடிப்படை அந்நிய செலாவணி (166) அந்நிய செலாவணி ஆரம்ப (4) அந்நிய செலாவணி மூலோபாயம் (23) அந்நிய செலாவணி மூலோபாயம் (7) சேனல் வரி (7) தலையும் தோள்களும் (6) அந்நிய செலாவணி காட்டி (15) சுரண்டல் காட்டி (6) தடியினை (5) Intermarket (6) தொடர்பு (16) MACD (5) பணம் மேலாண்மை (16) MT4 (151) கேண்டில்ஸ்டிக் முறை (36) தலைகீழ் முறை (25) உளவியல் வர்த்தக (8) சுரண்டல் (6) வர்த்தக அமைப்பு (5) நுழைவு உபாயத்தைக் (6) நுழைவு உபாயத்தைக் (38) அந்நிய செலாவணி மூலோபாயம் (130) வழங்கல் தேவை (9) ஆதரவு எதிர்ப்பு (29) டெம்ப்ளேட் (7) போக்கு வரி (15)\nடிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமை சட்டம் அறிவிப்பு\nமைண்ட் ஒரு அந்நிய செலாவணி பற்றி\nபுதிய அந்நிய செலாவணி கட்டுரைகள்\nவகையான – அடிப்படை ஆய்வு\nடாலர் கேட் உறவுகள் மற்றும் எண்ணெய்\nஉறவு மகசூல் மற்றும் நாணய\nஇன்டெக்ஸ் மற்றும் வாங்கப்பட்டன இடையிலான உறவு\nFacebook இல் எங்களை போன்ற\nFacebook இல் எங்களை போன்ற\n2015 © மூலம் இயக்கப்படுகிறது தீம்-விஷன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/visa/?page-no=2", "date_download": "2019-07-18T15:11:11Z", "digest": "sha1:3LSBOSSJD77DYHYRBKCKFF7KDWVX4TBH", "length": 16216, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Visa News in Tamil - Visa Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை இல்லை.. வருகிறது புதிய சட்டம்\nநியூயார்க்: எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை வழங்கக்கூடாது என்று புதிய சட்டம்...\nஇந்தியா உட்பட 80 நாடுகளுக்கு சலுகை.. விசா இல்லாமல் இனி கத்தாருக்கு செல்லலாம்\nதுபாய்: விசா இல்லாமல் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கர்த்தாருக்கு இனி சென்று வர முடியும். இது உடன...\nலியு சியாபோ இறுதிச்சடங்கு.. நோபல் பரிசுக் கமிட்டி தலைவருக்கே விசா கொடுக்க மறுத்த சீனா\nஆம்ஸ்டர்டாம்: சீனாவில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் லியு சியாபோவின் இறுதிச் சடங...\nஎல்லை தாண்டிய காதல்... விசா கிடைக்காததால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்- சுஷ்மா மனம் வைப்பாரா\nலக்னோ: பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் லக்னோவில் இருக்கும் தனது காதலை மணக்க விசா அளிக்க கோரி வெள...\nபாட்டி, தாத்தா, பேரப்பிள்ளைகளை பார்க்க அமெரிக்கா வர கூடாது.. 6 முஸ்லிம் நாடுகளுக்கு ட்ரம்ப் தடை\nவாஷிங்டன்: ஆறு முஸ்லிம் நாடுகள் மீதான விசா தடையை லேசாக தளர்த்தியுள்ளது டொனால்ட் ட்ரம்ப் தலை...\nஅப்போ அமெரிக்கா... இப்போ சிங்கப்பூர்... வேலைக்கான விசா தருவதில் கெடிபிடி\nடெல்லி: அமெரிக்காவைத் தொடர்ந்து சிங்கப்பூரும் இந்தியர்களுக்கான வேலைக்கான விசா தருவதில் கெ...\nவிசா கொள்கையில் அமெரிக்கா திருத்தம்.. கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கு இனி எச்-1 பி விசா இல்லை\nவாஷிங்டன்: அமெரிக்க அரசின் திருத்தம் செய்யப்பட்ட விசா கொள்கையின்படி கம்ப்யூட்டர் புரோகிரா...\nஇந்திய ஐடி ஊழியர்களுக்கு விசா எண்ணிக்கையை குறைத்தது சிங்கப்பூர்\nசிங்கப்பூர்: இந்திய ஐடி துறை ஊழியர்களுக்கான விசா அளவை சிங்கப்பூர் குறைத்துக்கொண்டுள்ளது. அ...\nஹெச்-1பி விசா வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா.. வெளிநாட்டு ஊழியர்கள் அதிர்ச்சி\nவாஷிங்டன்: புதிய ஹெச்-1பி விசா வழங்கும் பணியை அமெரிக்க குடியுரிமை சேவை துறை, சுமார் 6 மாத காலத்...\nஅமெரிக்காவில் இந்தியர் கொலை: ஹெச்-1பி விசாவை மனதில் வைத்து அடக்கி வாசிக்கும் மோடி அரசு\nநியூயார்க்: அமெரிக்காவில் இந்திய என்ஜினியர் கொல்லப்பட்ட விஷயத்தில் இந்தியா அடக்கி வாசிக்க...\nஒரு லட்சம் விசாக்களுக்கு தடை விதித்தார் ட்ரம்ப்... க்ரீன்கார்டுக்காரர்கள் தப்பித்தார்கள்\nவாஷிங்டன்(யு.எஸ்): அதிபர் ட்ரம்பின் அரசு ஆணைப் படி 7 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்காவுக்க...\nஎச்1பி விசா கட்டுப்பாடு.. அமெரிக்கா நிர்வாக ஆணை வழங்கவில்லை - மத்திய அரசு\nடெல்லி: எச்1பி விசா மசோதா குறித்து இதுவரை எந்த நிர்வாக ஆணையையும் அமெரிக்கா பிறப்பிக்கவில்லை ...\nடிரம்பை பின்பற்றும் குவைத்.. பாக்.உள்பட 5 இஸ்லாமிய நாடுகளுக்கு விசா வழங்கத் தடை\nகுவைத்: அமெரிக்கா வழியில் குவைத்தும் பாகிஸ்தான் உள்பட இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்...\nஹெச்1-பி விசா மசோதா என்றால் என்ன\nவாஷிங்டன்: 'உயர் திறமை ஒருங்கிணைப்பு மற்றும் நேர்மை சட்டம் 2017' என்ற பெயரிலான விசா சட்ட மசோதாவை...\nஅமெரிக்க விசா மசோதா எதிரொலி.. இந்திய ஐடி நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி\nவாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய விசா நடைமுறை மசோதாவால் இந்த...\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹெச்-1பி விசா மசோதா தாக்கல்.. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு நெருக்கடி\nவாஷிங்டன்: ஹெச்-1பி விசா கட்டுப்பாடு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள...\nஅமெரிக்க எச்1பி விசா விதிதிருத்த மசோதாவால் இந்திய ஐடி ஊழியர்களுக்கு சாதகமா, பாதகமா\nவாஷிங்டன்: எச்1பி விசா நடைமுறைகளில் மாற்றங்கள் செய்ய வகை செய்து சீர்திருத்த மசோதா அமெரிக்க ந...\nஎச்1பி விசா நடைமுறையில் மாற்றம்.. சட்ட திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்\nவாஷிங்டன்: இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் வர்த்தகங்களை தீர்மானிக்கும் எச்1பி விசா நடைமு...\nதமிழகத்திலுள்ள அமெரிக்கர்கள் உஷாராக இருக்கவும்.. சென்னை துணை தூதரகம் எச்சர���க்கை\nசென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உடல் நிலை மிகவும் கவலைக்...\nட்ரம்ப் அமெரிக்க அதிபரானதால் இந்திய ஐடி துறைக்கு பாதிப்பா\nவாஷிங்டன்: குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் அதிபராவதன் மூலம், இந்திய ஐடி துறையில் பாதிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/07/10_9.html", "date_download": "2019-07-18T15:43:37Z", "digest": "sha1:32I6EUYDXGLAYHKC5PQPMJ4XAONAJBJP", "length": 20572, "nlines": 216, "source_domain": "www.padasalai.net", "title": "அரசுப்பள்ளி மாணவியின் அசத்தல் சாதனை:- உப்பு தண்ணீரை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை இயக்கி சாதனை படைத்தார் 10ம் வகுப்பு மாணவி.!! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசுப்பள்ளி மாணவியின் அசத்தல் சாதனை:- உப்பு தண்ணீரை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை இயக்கி சாதனை படைத்தார் 10ம் வகுப்பு மாணவி.\nஅரசுப்பள்ளி மாணவியின் அசத்தல் சாதனை:- உப்பு தண்ணீரை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை இயக்கி சாதனை படைத்தார் 10ம் வகுப்பு மாணவி.\nதிருப்பூரில் அரசு பள்ளி மாணவி உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவை பிரித்து அதன் மூலம் இரு சக்கர வாகனத்தை இயக்கி அசத்தியுள்ளார்.\nஇந்நிலையில் இத்திட்டத்தை அதிகமானோருக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கு அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளார்.\nபெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிசக்தி அதிக அளவில் பயன்பாட்டில் இல்லாத நிலையில் ஆட்டோமொபைல் மற்றும் இவை சார்ந்த நிறுவனங்கள் மாற்று எரிசக்திகளை உருவாக்குகின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.\nஉலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற இன்றைய சவால்களையும் கவனத்தில் கொண்டு புதிதாக கண்டுபிடிக்கப்படும் மாற்று எரிசக்தி இருக்க வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇத்தகைய மாற்று எரிசக்திக்கான முயற்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு சார்ந்த துறைகளில் நடைபெற்று வருவது ஒருபுறம் இருக்கையில், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவ மாணவியர் பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருப்பூரிலுள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10 வகுப்பு படித்துவரும் யோகேஸ்வரி கடந்த வாரம் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் ஹைட்ரஜன் வாயுவில் இரு சக்கர வாகனத்தை இயக்கி மாநில அளவில் முதல் பரிசு பெற்றார்.\nசமீப காலமாக சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்ந்து நிகழ்ந்து வருவதையும், தற்போதுள்ள சூழ்நிலையில் பெட்ரோல், டீசலுக்கு தினம் ஒரு விலை என்ற நிலைமை இருப்பதையும் பற்றி கவலை கொள்கிறார் யோகேஸ்வரி.\nஎனவே பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுபாடு ஏற்படும் அபாயகரமான சூழல் உள்ளதாகவும், உலகில் அதிக பரப்பளவில் விரிந்து கிடக்கும் கடல் நீரை பயன்படுத்தி அதிலுள்ள ஹைட்ரஜன் வாயுவை பிரித்து எடுத்து, அதனை கொண்டு வாகனங்களை இயக்கினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்து பாதுகாக்க முடியும் என்கிறார்.\nதன்னுடைய திட்டத்தின் மூலம் சுமார் ஒரு லிட்டர் உப்பு தண்ணீரை பயன்படுத்தி வாகனத்தை இயக்கும்போது சுமார் 35 முதல் 40 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம் என்று யோகேஸ்வரி கூறுகிறார்.\nஉப்பு நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் முயற்சியில் 1 மாத காலத்திற்கும் மேலாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட இவர், 4 முறை தோல்வியை சந்தித்துள்ளார்.\nதொடர்ந்து 5வது முறையாக பித்தளை, எஃகு, லெட், கிராஃபைடு ஆகிய இந்த நான்கு கனிமங்களை பயன்படுத்தி உப்புத்தண்ணீரில் மின்சாரத்தை செலுத்தும்போது ஹைட்ரஜன் வாயுவை முறையாக பிரித்தெடுத்து வெற்றி கண்டுள்ளார்.\nமேலும் ஹைட்ரஜனுடன் பிரிகின்ற ஆக்சிஜன் சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாததால் பொதுவெளியில் விடப்படுகிறது. தொடர்ந்து ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி இருசக்கர வாகனம் இயக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.\nஇந்த தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், வாகனத்தில் உள்ள பேட்டரியை (மின்கலத்தை) பயன்படுத்தி ஹைட்ரஜனை பிரித்து எளிதில் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த மாணவி தெரிவித்துள்ளார்.\nஇந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அரசின் உதவியும் முயற்சியும் கட்டாயத்தேவையாக உள்ளது.\nசோதனை முயற்சியாக இருசக்கர வாகனத்திற்கான தனது மாற்று எரிசக்தி திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொழிற்சாலை அமைத்து முறையாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார் மாணவி யோகேஸ்வரி.\nயோகேஸ்வரியின் இந்த கண்டுபிடிப்பு குறித்து யோகேஸ்வரியின் தாய் அம்சவள்ளியிடம் கேட்டபோ��ு பிபிசி தமிழிடம் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டார்.\nஎனது இரு மகள்களும் அரசு பள்ளியில்தான் படிக்கின்றனர். கணவன் இல்லாததால் பிரின்ட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து இருவரையும் படிக்க வைக்கிறேன்.\nகுடும்ப செலவு, படிப்பு செலவு போக யோகேஸ்வரி அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்கான செலவை பார்ப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும் அவளின் விருப்பத்தை நிறைவேற்றும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஒரு நாள் கடைக்கு போய்விட்டு நானும் யோகேஸ்வரியும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது சாலையில் ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தை நகர்த்திக்கொண்டு பெட்ரோல் என்ன தண்ணீரிலா ஓடுகிறது என்று விவாதித்து சென்றனர்.\nஅதை பற்றி நாங்களும் தண்ணீரில் வாகனங்கள் இயங்கினால் நன்றாகத்தான் இருக்கும் என்று பேசிக்கொண்டு வந்தோம். அதையே மனதில் வைத்துக்கொண்டு யோகேஸ்வரி உப்புத்தண்ணீரில் இருந்து ஹைட்ரன் வாயு மூலம் வாகனத்தை இயக்கி காட்டியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.\nஅதனை அறிவியல் கண்காட்சிக்கு கொண்டு சென்று பரிசும் வாங்கி வந்ததார். எனக்கு தற்போது நிறைய பேர் போனில் தொடர்பு கொண்டு என் மகளை பற்றியும் அவளது கண்டுபிடிப்பு பற்றியும் கேட்கின்றனர்.\nஎனக்கு சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவளின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு பொருளாதார உதவி கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்றார் மாணவி யோகேஸ்வரியின் அம்மா அம்சவல்லி.\nஜெய்வாபாய் பள்ளியின் அறிவியல் ஆசிரியை சுதா மாணவி யோகேஸ்வரியின் அறிவியல் கண்டுபிடிப்பு பற்றி பிபிசியிடம் தெரிவித்தபோது, \"ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் இன்ஸ்பையர் அறிவியல் கண்காட்சி அமைப்பு சார்பில் நடத்தப்படும் கண்காட்சிக்கு மூன்று மாணவிகளின் கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை தேர்வு செய்து இன்ஸ்பையர் அமைப்பிற்கு அனுப்பி வைப்போம்.\nஇந்தாண்டு அனுப்பப்பட்ட மூன்று திட்டங்களில் யோகேஸ்வரியின் திட்டம் தேர்வாகி அதனை செயல்படுத்துமாறு எங்களுக்கு இன்ஸ்பையர் அமைப்பிடம் இருந்து அனுமதி வந்தது.\nஅதோடு திட்டத்தை செயல்படுத்த அந்த அமைப்பின் சார்பில் பத்தாயிரம் ரூபாய் பணமும் அனுப்பி வைக்கப்பட்டது,\" என்றார்..\n2018ஆம் ஆண்���ு அறிவியல் உலகில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்\nகடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் யோகேஸ்வரியின் கண்டுபிடிப்பு முதலில் தேர்வானது.\nஅதன் பின்னர், ஜூன் 20, 21 தேதிகளில் காஞ்சிபுரத்தில் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் யோகேஸ்வரியின் கண்டுபிடிப்புக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.\n\"எலக்ட்ரோல் புராஸஸ் எனப்படும் யோகேஸ்வரியின் இந்த கண்டுபிடிப்பு ஆறாம் வகுப்பு முதலே பாடப்புத்தகத்தில் மாணவ மாணவியர் படிக்கும் அறிவியல்தான். அதனை யோகேஸ்வரி நுணுக்கமாக கையாண்டு பயனுள்ள விஷயமாக மாற்றியுள்ளார் என்று தெரிவித்தார்,\" ஆசிரியை சுதா.\n1 Response to \"அரசுப்பள்ளி மாணவியின் அசத்தல் சாதனை:- உப்பு தண்ணீரை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை இயக்கி சாதனை படைத்தார் 10ம் வகுப்பு மாணவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4657/", "date_download": "2019-07-18T15:22:07Z", "digest": "sha1:IGDNQUJIGYPIJRNBJ5GR73NK5MSQDFNR", "length": 19051, "nlines": 67, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஆங்கிலம் ஏன், எங்கு, எந்த அளவில்? – Savukku", "raw_content": "\nஆங்கிலம் ஏன், எங்கு, எந்த அளவில்\nஆங்கில வழியில் பயில்வோர் ஆங்கிலத்தில்தான் உள் தேர்வுகள் எழுதவேண்டுமா, அநீதி, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என ஆளாளுக்கு கொதித்தெழ, அரண்டு போன ஜெயலலிதா அம்முயற்சியைக் கைவிட்டார்.\nதமிழார்வலர்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டார் புரட்சித் தலைவி. அடுத்து தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை மேலும் பரவலாக்கும் முயற்சியினைக் கைவிடவேண்டும் என இப்போது வலியுறுத்துகின்றனர். சிபிஎம்மும் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துவதில் முன்னணியிலிருக்கிறது.\nஇது எந்த அளவு ஆரோக்கியமான போக்கு ஆங்கிலத்திற்கு எந்த இடம், தமிழிற்கு எந்த இடம்\nமிகச் சிறு பிராயத்தில் தாய்மொழியைத் தவிர வேறு மொழியைக் கற்பதே தேவையில்லாததொரு சுமை என்று ஓர் ஆய்வு கூறுகிறது. தாய்மொழி மூலம் எதனையும் கற்றுக்கொள்வது ஒப்பீட்டளவில் எளிது என்றும் கூறப்படுகிறது, ஆறாம் வகுப்புவரை ஆங்கிலம் அநாவசியம் என்று கூட சில வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.\n அங்கிங்கெனாதபடி ஆங்கிலம் எங்கும் வியாபித்திருப்பதுதான். தாய்மொழியில் பலவற்றைச் சாதிக்கமுடியும் என்று நிரூபித்த ரஷ்யர்களும், சீனர்களும், ஜப்பானியரும் ஆங்கிலம் பக்கம் திரும்புகின்றனர். ஃபிரான்ஸ் நாட்டைத் தவிர வேறு எங்குமே ஆங்கிலத்திற்கெதிர்ப்பில்லை எனலாம். முஸ்லீம் நாடுகளில் ஆள்வோரும் அவர்களது ஏவலாளர்களும் ஆங்கிலம் தங்கள் ஆதிக்கத்திற்கு ஆங்கிலம் முடிவு கட்டிவிடுமோ என்று கூட அஞ்சலாம். ஆனால் அவர்களும் ஆங்கிலத்தை ஏதாவது ஒரு வழியில் அனுமதிக்கவே செய்கின்றனர்.\nஉலகமயமாக்கலின் ஒரு தவிர்க்கமுடியாத பகுதியே ஆங்கிலமும். உலகமயமாக்கலை எவ்வளவு அனுமதிக்கலாம், கூடாது, என முடிவில்லாமல் வாதிட்டுக்கொண்டேயிருக்கலாம்.\nஅத்தகைய போக்கின் பல்வேறு சீரழிவுகளை நாம் எங்கும் பார்த்துத்தான் வருகிறோம், அமெரிக்காவிலேயே கூட அதற்கெதிர்ப்பெழுந்திருக்கிறது, அடித்தட்டுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதெல்லாம் உண்மையாயினும் கூட எப்படி காலனீய ஆதிக்கம் இந்தியாவிலும் மற்ற பல நாடுகளிலும் நிலவுடைமை அமைப்பினை, மதத்தரகர்களின் கோரப்பிடியினை அசைத்து அறியாமை நீங்க வழி கோலியதோ அதே போல ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்திற்கு உலகமயமாக்கல் வழிசெய்கிறது என நினைக்கிறேன். அதற்குமப்பால் அது தவிர்க்கமுடியாததென்றும் நினைக்கிறேன்.\nஎந்த ஒரு நாடும் சமூகமும் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பன்னாட்டு சக்திகளைப் புறந்தள்ளமுடியும் என்று தோன்றவில்லை. அப்படிச் செய்ய முயல்வது தாலிபான்களுக்கும் வழிவகுக்கக்கூடும். அல்லது மேற்குலகை நிராகரிப்பதாகக் கூறிக்கொள்ளும் வடகொரியா வகை ‘கம்யூனிச’த்திற்கு.\nபல்லக்கு தூக்கும் அளவு உனக்கு வலுவிருந்தால் போதும் அதை மட்டும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எனக் கொக்கரிக்கும் ஆளும் வர்க்கத்தினையும் அவர்களது ஏவலாளிகளான நடுத்தரவர்க்கத்தினரையும் தீவிரமாக எதிர்கொண்டு பொருளாதார சமூக நீதி கணிசமான அளவு உறுதிப்படுத்தப்படுவதைத் தாண்டி உலகமயமாக்கலை எதிர்ப்பது அபத்தம்.\nஅதே பார்வையிலிருந்துதான் நான் ஆங்கிலத்திற்கான இடத்தையும் பார்க்கிறேன். வேலைவாய்ப்பினை உறுதி செய்வது மட்டுமல்ல, நம் அறிவினை விசாலப்படுத்திக்கொள்ள ஆங்கிலம் தவிர்க்கவியலாதது.\nஎன்ன இல்லை என் தாய்த்தமிழில் என மைக் பிடித்துக்கொண்டு முழங்கலாம். ழ இருக்கிறதா, வள்ளுவம் என்ன சொல்கிறது தெரியுமா, என்றெல்லாம் அரற்றலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் ஆங்கில ஆதிக்கம் தவிர்க்கவியலாதது. அனைத்து தரப்பினரும் அதில் தேர்ச்சி பெறுவதைத் தடுப்பது ஒன்று அறிவீனம் அல்லது இரட்டை வேடம் போடுவதாகும். கருணாநிதி அப்படிச் செய்யலாம், வைகோ செய்யலாம், ஆனால் ஏன் இடதுசாரிகள் இதற்கு இரையாகின்றனர்\nகுறிப்பாக ஆங்கிலவழியில் பயில்வோர் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்படவேண்டும் என்பதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது. அப்புறம் எப்படித்தான் ஆங்கிலம் கற்பதாம் ஆங்கிலவழியில் படித்தேன் பட்டம் பெற்றேன் என்று சொல்லிவிட்டு அரைகுறை ஆங்கில அறிவுடன் வெளியுலகை சந்திக்கும்போது எத்தனைவித இடர்ப்பாடுகளை அம்மாணவர்கள் சந்திக்கவேண்டியிருக்கும் ஆங்கிலவழியில் படித்தேன் பட்டம் பெற்றேன் என்று சொல்லிவிட்டு அரைகுறை ஆங்கில அறிவுடன் வெளியுலகை சந்திக்கும்போது எத்தனைவித இடர்ப்பாடுகளை அம்மாணவர்கள் சந்திக்கவேண்டியிருக்கும் தமிழார்வலர்களோ இடதுசாரிகளோ அவர்களுக்கு வேலை வாங்கித்தந்துவிடமுடியுமா தமிழார்வலர்களோ இடதுசாரிகளோ அவர்களுக்கு வேலை வாங்கித்தந்துவிடமுடியுமா தமிழ்வழியில் பட்டம்பெற்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை என்பதைக்கூட எவரும் உறுதிசெய்யமுடியவில்லை. இப்போதெல்லாம் அரசுப் பணிகள்வேறு அருகி வருகின்றன. இந்நிலையில் தமிழ்வழியில் படித்து இவர்கள் சாதிக்கப்போவது என்ன\nவேலை வாய்ப்பின்றி, பிழைப்பதே பெரும் பாடாகும் அவலத்தை இடதுசாரிகள்கூட சரிவர உணராமல் தமிழ்ஜோதியில் கலப்பது ஆகக்கூடுதலான வேதனை.\nநமது வழக்கறிஞர்க்ளைப் பார்க்கும்போது, நீதிமன்றங்களில் அவர்கள் வாதாடும்போது ஆங்கிலப் போதாமையின் கொடுமை நமக்கு உறைக்கும். ஆங்கிலம் தெரிந்த வழக்கறிஞர்களுக்கும் தெரியாதவர்களுக்குமிடையே எவ்வளவு பெரிய இடைவெளி என்பது நீதித்துறையினை அவதானிப்பவர்களுக்கே விளங்கும்.\nமனு எப்படி பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்பட்டார் பிராமணரல்லாதோர் வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றார். கல்வி ஆதிக்கசாதியினர்க்கும் மட்டுமே என்றிருந்தது. அவ்வாதிக்கத்தை நிலை நிறுத்துவதில் வடமொழி மிக முக்கிய பங்கு வகித்தது. இன்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் நவீன பிராமணர்களாகிவிட்டனர் என்பதே கசப்பான உண்மை.\nஇந்த ஆளும்வர்க்க-நடுத்தரவர்க்க கூட்டைத் தகர்த்து சமூகத்தினை ஜனநாயகப்படுத்துவதில் ஆங்கிலத்திற்கு மிக முக்கிய பங்கிருக்கிறது.\nஆனாலும் எவ்வினமும் எச்சமூகமும் தாய்மொழியினை புறக்கணிக்கலாகாது. தாய்மொழி வழியே சிலவற்றைக் கற்றுக்கொள்வது எளிதாக இருக்கும் என்பதால் . தொடக்கக் கல்வி மட்டும் தாய்மொழி வழியில் என்றால் போதுமானது.\nஅந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியிலேயே தொடக்கக்கல்வி என்பதை விதியாக்கவேண்டும். ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகள் முற்றிலுமாக அகற்றப்படவேண்டும். எவருக்கும் விதிவிலக்கில்லை.\nமேலும் எந்தவொரு மாணவரும் குறிப்பிடத்தகுந்த அளவு தத்தம் தாய்மொழியில் தேர்ச்சிபெறமுடியாமல் பள்ளிப் படிப்பை முடிக்கமுடியாது என்ற நிலையினையும் உருவாக்கவேண்டும். தாய்மொழி அறிவு, பண்பாட்டுக்கூறுகளை நிராகரித்துவிட்டு பொதுவெளியில் அடியெடுத்துவைக்கமுடியாது என்றாகவேண்டும். அதற்கப்பால் அவரவர் விருப்பம், ஆர்வம், சூழல்.\nஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கில வழியிலேயே அனைத்து பள்ளிகளிலும் என்றாகவேண்டும். போதுமான அளவு ஆங்கில ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். அவர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கவேண்டும்.\nஇல்லை, என்ன விலைகொடுத்தாவது உலகமயமாக்கலையும் ஆங்கிலமயமாவதையும் தடுத்து நிறுத்தவேண்டும், அதுவே புரட்சி என்றால் அதற்கு என்னிடம் விடையில்லை.\nNext story டாஸ்மாக் தமிழ் 6\nPrevious story டாஸ்மாக் தமிழ் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8", "date_download": "2019-07-18T15:11:34Z", "digest": "sha1:MPDJC6U7EJQ5RSNAYE5RJU7RUW4G2WL5", "length": 2846, "nlines": 84, "source_domain": "www.tamilxp.com", "title": "மூலம் நோய்க்கு எளிய மருந்து Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags மூலம் நோய்க்கு எளிய மருந்து\nTag: மூலம் நோய்க்கு எளிய மருந்து\nமூலநோய் குணமாக வீட்டில் உள்ள மருத்துவங்கள்\nபொன்னாங்கண்ணீக்கீரையைப் பூண்டுடன் சமைத்து உண்டு வந்தால் ஆரம்ப கால மூல நோய் குணமாகும். பொற்றாலைக் காிசலாங்கண்ணிச் சாறு இரண்டு மடங்கு, பசுநெய் ஒரு பங்கு என இரண்டையும் சோ்த்துக் கலக்கிப் பக்குவமாகக் காய்ச்சி வைத்துக்...\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nவாழை இலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/eddi-on-kumarasamy.html", "date_download": "2019-07-18T15:37:09Z", "digest": "sha1:QWGD6K6PISLDLOIRXD4QMBRL5N5I3WSN", "length": 7704, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - குமாரசாமியின் ஆட்சி 3 நாட்கள் தான் உயிருடன் இருக்கும்: எடியூரப்பா", "raw_content": "\nமழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nகுமாரசாமியின் ஆட்சி 3 நாட்கள் தான் உயிருடன் இருக்கும்: எடியூரப்பா\nகுமாரசாமியின் ஆட்சி 3 நாட்கள் தான் உயிருடன் இருக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். பெங்களூருவில் கர்நாடக…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகுமாரசாமியின் ஆட்சி 3 நாட்கள் தான் உயிருடன் இருக்கும்: எடியூரப்பா\nகுமாரசாமியின் ஆட்சி 3 நாட்கள் தான் உயிருடன் இருக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். பெங்களூருவில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா அளித்த பேட்டியில், 'கர்நாடக அரசியலில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை கட்சி மேலிடம் கூற உள்ளது. அதன்பிறகு டெல்லிக்கு சென்று மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவேன். கூட்டணி ஆட்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குமாரசாமியின் அரசு 2 அல்லது 3 நாட்கள் மட்டும் தான் உயிருடன் இருக்கும்' என அவர் கூறினார்.\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன்- இம்ரான்கான் ட்விட்\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற மூன்று பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு\nஈரோட்டில் கைதான 168 பேர் சிறையில் உண்ணாவிரதம்\nவேலூர் மக்களவைத் தொகுதியில் மும்முனைப் போட்டி\nதமிழ் மொழியில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு \n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%7C-he-is-who-he-is-whats-the-status", "date_download": "2019-07-18T15:54:57Z", "digest": "sha1:O2CNGRQWQ6NS5G4EJLF2XH7BGLFR47HJ", "length": 5053, "nlines": 65, "source_domain": "pathavi.com", "title": " யார் இவர் இவரின் நிலை என்ன? | He is who he is, what's the status? •et; Best tamil websites & blogs", "raw_content": "\nயார் இவர் இவரின் நிலை என்ன\nசெய்திகள் குற்றாலீஸ்வரன் அர்ஜுனா விருது All\nஇந்த படத்தில் இருப்பவர் பெயர் ரமேஷ். ரமேஷ்ன்னு சொன்னா ஊரில் ஆயிரம் ரமேஷ் இருப்பார்கள். குற்றாலீஸ் வரன் என்று சொன்னால் மட்டுமே பலருக்கு இவர் யாரென்று தெரியும்.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nSEO report for 'யார் இவர் இவரின் நிலை என்ன | He is who he is, what's the status\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/08/blog-post_410.html", "date_download": "2019-07-18T15:38:36Z", "digest": "sha1:L57EBL7M5W4BLMEZLTD7F57V2HATKSEF", "length": 9771, "nlines": 117, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: அரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி", "raw_content": "\nஅரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி\nஅரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன.\nஅரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்,' என அதிருப்தியை வெளிப்படுத்திய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 'துாத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்டவிரோதமாக ஒப்படைக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என உத்தரவிட்டுள்ளது.\nதுாத்துக்குடி சண்முகராஜ் தாக்கல் செய்த மனு:\nதுாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக டிரைவர் பணி தேர்வுக்கு அழைப்பு கடிதம் வந்தது.2013 நவ.,7 ல் நேர்காணல் தேர்வில் பங்கேற்றேன்.பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், எவ்வித காரணமும் தெரிவிக்காமல் என்னை பணியில் சேர அனுமதிக்கவில்லை. துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் என்னை பணியில் சேர்க்க அனுமதிக்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறு சண்முகராஜ் மனு செய்தார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கமிஷனர்,'மனுதாரரை 2013 நவ.,7 ல் டிரைவர் பணிக்கு தேர்வு செய்தோம். அன்று நியமன உத்தரவு தயாரிக்கும்போதுதான், பணிக்குரிய குறிப்பிட்ட வயது வரம்பை மனுதாரர் கடந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் அவரது நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆனால், 2013 நவ.,7 ல் தேர்வு செய்யப்பட்ட உத்தரவு நகலைஎங்கள் அலுவலக கோப்புகளிலிருந்து மனுதாரர் சட்டவிரோதமாக பெற்றுள்ளார்,'என பதில் மனு தாக்கல் செய்தார்.\nநீதிபதி: அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்.பணி நியமன உத்தரவு நகல் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படாதபட்சத்தில், தன்னிடம் உள்ள நியமன உத்தரவு நகல் அடிப்படையில் மனுதாரர் பணி உரிமை கோர முடியாது. பயணிகளை பாதுகாப்பாக அழைத்துவரும் முக்கியத்துவம் வாய்ந்தது டிரைவர் பணி. மனுதாரரை தேர்வுக்கு அழைத்தது, அவர் நேர்காணலில் பங்கேற்றது உண்மை. தேர்வு முடிந்து, பணி நியமன உத்தரவு தயாரிக்கும் போதுதான் அதிகாரிகள் சுதாரித்துக்கொண்டு மனுதாரர் வயது வரம்பை கடந்துவிட்டார் என கண்டறிந்துள்ளனர்.\nபணிக்குரிய தகுதியை இழந்ததால், மனுதாரருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால், சில தவறான நபர்கள் மூலம் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரர்கைப்பற்றியுள்ளார்.இதுபோல் அதிகாரப்பூர்வமற்றவகையில் அரசு ஆவணத்தை ஒப்படைப்பது சமூகத்திற்கு ஆபத்து. சம்பவத்தின் போது நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்தவர்கள் யார் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்ட விரோதமாக ஒப்படைக்கக் காரணமானவர்கள் யார் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்ட விரோதமாக ஒப்படைக்கக் காரணமானவர்கள் யார் என்பதை கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் விசாரிக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2015/03/blog-post_48.html", "date_download": "2019-07-18T15:48:15Z", "digest": "sha1:LS3GT727LPBFW3XA3IOLJM4UNSLU7X2J", "length": 8692, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மோடியின் பேச்சு - தமிழர்களுக்கு ஏமாற்றம் \nதமிழீழ மக்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் மோடி ஏதாவது வகையில் நன்மை செய்வார் என்று எதிர்ப்பார்த்திருந்த உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nதீவிரவாதத்தை இலங்கை அரசு வெற்றிகரமாக இலங்கை அரசு எதிர்கொண்டது என்று தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் போரை நியாயப் படுத்தியுள்ளார் மோடி . அங்கு ஒரு இனப்படுகொலை நடைபெற்று தமிழர்களுக்கு எந்த ஒரு தீர்வும் எட்டப்படாத நிலையில் , மோடி நேராக தமிழீழ மண்ணுக்கு சென்று அங்குள்ள தமிழர்களை சந்தித்து விட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். மேலும் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலை குறித்தோ, போர்குற்றங்கள் குறித்தோ அல்லது குறைந்தபட்சம் மனித உரிமை மீறல் குறித்தோ கூட மோடி பேசவில்லை. தமிழர்களுக்கு 13 வது சட்டத்தை நடைமுறைப்படுத்தி அல்லது அதற்கு மேலும் சென்று இலங்கை அரசு தமிழர் சிக்கலில் தீர்வு காண வேண்டும் என்று சொன்னதையே சொல்லி வந்துள்ளார் மோடி.\nதமிழின அழிப்பை பற்றி எந்த கவலையும் படாமல் உலகத் தமிழர்களின் கோரிக்கைகளை காதில் வாங்கிப் போட்டுக் கொள்ளாமல் , ஏற்கனவே காங்கிரஸ் அரசு எடுத்த அதே நிலைப்பாட்டை தான் மோடி அரசும் எடுத்துள்ளது . இதில் எந்த வேறுபாடும் இல்லை. மேலும் இலங்கையுடன் வணிக நட்புறவு, கட்டமைப்பு சார்ந்த ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு வந்துள்ளார் மோடி. உச்சகட்டமாக தமிழர்களை அவமானப் படுத்தும் விதமாக குஜராத்தில் சிங்கள் மக்களுக்காக பௌத்த கோவிலை நிறுவ வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி. இரு நாடுகளும் பண்பாட்டு ரீதியாக நீண்ட கால நண்பர்கள் என்று கூறியுள்ளார். எந்தப் பண்பாட்டு ரீதியில் என்று மோடி விளக்க வேண்டும் . தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே உள்ள பல ஆயிரம் ஆண்டுகள் இனமுரண் வரலாற்றை பற்றி மோடி அறிந்திருக்க வில்லை என்றே தெரிகிறது. தமிழர்கள் வரலாறு இல்லாத இனத்தை போல பாவிக்கிறார் மோடி .\nஇந்தியாவில் இந்து மதவாதத்தை ஆதரிக்கும் மோடி இலங்கையில் சிங்கள பௌத்த மதவாதத்திற்கு தலைவணங்கி வந்துள்ளார் என்பதை தவிர மோடியின் இலங்கை பயணம் ஒன்றும் சாதிக்கவில்லை. இப்பயணம் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனில்லை. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கூட தமிழர்களுக���கு ஆதரவாக இலங்கை அரசை நேரடியாக கண்டித்தார். ஆனால் மோடியோ இலங்கை அரசை செல்லமாக வருடித் கொடுத்துள்ளார்.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/naam-thamilar.html", "date_download": "2019-07-18T15:41:07Z", "digest": "sha1:TBGG5WH4BKVSZMI4JBI3GF2V4HRZZMNV", "length": 10924, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ்நாடு தமிழர் கையில் வரும் நாள் விரைவில் -தமிழ் நாட்டில் அடிக்கும் ஓயாத அலை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ்நாடு தமிழர் கையில் வரும் நாள் விரைவில் -தமிழ் நாட்டில் அடிக்கும் ஓயாத அலை\nகரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பெரும் தமிழ் மக்கள் கூட்டம் வெள்ளமாக காட்சியளித்தது .\nதமிழ் நாட்டில் இளைய சமுதாயத்தின் புரட்சியாக தமிழர்கள் தங்களின் கைகளில் ஆட்சியை பெற்றுக்கொள்ள நாம் தமிழர் கட்சி தேர்தலில் களமிறங்கியுள்ளது . இதனால் பீதியடைந்த திராவிட கட்சிகள் நாம் தமிழர்களின் பிரச்சார கூட்டங்களில் மக்கள் வெள்ளமென கூடுவதால் பயப்பீதியடைந்துள்ளனர் .\nதமிழர் கையில் தமிழ்நாடு விரைவில் வந்துவிடும் என்பதை நாம் தமிழர் கட்சியினர் நடாத்தும் பிரச்சார கூட்டத்தில் அலையாக திரளும் மக்கள் வெள்ளம் எடுத்துக்காட்டுகிறது .\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்வதேச ந��றுவனங்களினதும் சர்வதேச நாடுகளினதும் நெருக்குதல்கள் மூலமாகவே தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் ��லந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T16:00:56Z", "digest": "sha1:OUU27NUDT2DWRCQKMQ27CTWECS7TCOAI", "length": 6652, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "தேர்தல் நிதி பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும் – அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு | | Chennaionline", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\nவைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள்\nகாப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது\nவிஜயின் ‘பிகில்’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\nதேர்தல் நிதி பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும் – அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக தேர்தல் பத்திரங்களை மத்திய அரசு கடந்த 2016ல் அறிமுகப்படுத்தியது. இந்திய குடிமக்கள், அமைப்புகள் யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கலாம். இவற்றை அரசியல் கட்சிகள் வங்கியில் செலுத்தி பணமாக்கிக் கொள்ளலாம்.\nஇந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.\nஇவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், தேர்தல் நிதி பத்திரங்கள் வாங்கி, அதன்மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பது என்பது, ரொக்கமாக கொடுப்பதை விட சிறந்தது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மறுநாள் உத்தரவு வழங்குவதாக கூறினார்.\nஅதன்படி இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அப்போது தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள், நன்கொடையாளர்களின் பெயர்கள் மற்றும் பெறப்பட்ட தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மே 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என தெர��வித்தனர். இந்த அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு →\nதிப்பு சுல்தான் நிகழ்ச்சியால் இந்து, முஸ்லிம் இடையிலான அமைதி குலையும் – ஈசுவரப்பா\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianlchf.com/diabetes/conventional-diabetes-treatment-treating-symptoms-or-rootcause-tamil/", "date_download": "2019-07-18T15:28:11Z", "digest": "sha1:DIQPKRXWNNKIVHKD5B7MZAAQ5VZSQEZJ", "length": 16646, "nlines": 119, "source_domain": "indianlchf.com", "title": "சர்க்கரை நோய் சிகிச்சை: மூலகாரணத்தின் தீர்வா? அல்லது அறிகுறியின் சமாளிப்பா? - Indian LCHF", "raw_content": "\nLCHF உணவு – என்ன சாப்பிடலாம்\nYou are here: Home / Diabetes / சர்க்கரை நோய் சிகிச்சை: மூலகாரணத்தின் தீர்வா\nசர்க்கரை நோய் சிகிச்சை: மூலகாரணத்தின் தீர்வா\nஆங்கிலத்தில் விடியோவைவும் வலைப்பதிவையும் இங்கு பார்க்கவும்.\nDr. ஜேசன் ∴பங் வீடியோ – இங்கு\nமருத்துவர் ஜேசன் ஃபுங்க்–இன் வீடியோ பதிவிலிருந்து நான் கற்று கொண்டவைகள்:\nஉங்களுக்கு சர்க்கரை நோய் (நீரிழிவு) உள்ளது என்று ஆரம்ப பரிசோதனையில் தெரிய வந்தால்,\n– மருத்துவர் பரிந்துரைக்கும் மிக வலு குறைந்த மருந்து மெட்ஃபொர்மின் ஆகும்.\n– சிறிது நாட்களுக்குப் பிறகு, அதிக வீரியம் கொண்ட வேறு மருந்து கொடுப்பார்.\n– இன்னும் சிறிது நாட்களுக்கு பின், பல மருந்துகளின் கூட்டு கலவையாக அளிக்கப்படும்.\n– பிறகு கொஞ்சம் இன்சுலின்.\n– பின் இன்னும் கொஞ்சம் அதிகமாக இன்சுலின்.\n– பின் மேலும் அதிகமாக இன்சுலின்.\nநாம் ஏன் மருந்து உட்கொள்கிறோம் நலமடையத்தானே அதிகமாக மருந்த எடுத்துக்கொண்டால் ஒருவரின் ஆரோக்கியம் மேம்பட வேண்டும் அல்லவா ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் விஷயத்திலோ, நிலைமை வேறாக உள்ளது. அளவிற்கதிகமான மாத்திரைகளை உட்கொள்வதால் ஆரோக்கியம் மேலும் பாதிப்படைகிறது.\nயாரேனும் நம்மிடம் நான் மெட்ஃபொர்மின் எடுத்துகொள்கிறேன் என்றால் அவருக்கு லேசான சர்க்கரை உள்ளது என்று அறிந்து கொள்வோம் அல்லவா அது போல நான் இன்சுலின் எடுத்துகொள்கிறேன் என்றால் அவருக்கு சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உள்ளது என்று நன்கு அறிவோம்.\nஇவ்வளவு மாத்திரைகளை உண்ட பிறகும் நோயோ முற்றிய நிலையிலேயே உள்ளது. இரத்தத்தில் சர்க்கரைய��ன் அளவு சீராக இருக்கும் ஆனால் சர்க்கரை நோய் முற்றி இருக்கும்.\nசர்க்கரை நோயின் காரணம் இன்சுலின் எதிர்ப்பு.\nசர்க்கரை நோயின் அறிகுறி இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு.\nமூலக்காரணங்களுக்கும் அறிகுறிகளுக்கும் உள்ள தொடர்பை விளக்க மருத்துவர் ஃபுங்க் இரு உதாரணங்களை முன் வைக்கிறார்.\nஉங்களுக்கு காய்ச்சல் வரும் பொழுது மருத்துவர் உங்களை பரிசோதித்து எதனால் நோய்த் தொற்று ஏற்பட்டதென்று ஆராய்ந்துஅதற்குரிய மருந்தினை பரிந்துரைப்பார். இதனால் நோய் தொற்று குறைவதுடன் காய்சலும் குறைகிறது.\nஒரு வேளை மருத்துவர் காய்ச்சலுக்கான பாராசிட்டமாலை மட்டும் கொடுத்து விட்டு நோய் முறிப்பானை மறந்து போனால் நோய் எவ்வாறு குணம் அடையும்\nநீங்கள் வாழ் நாள் முழுவதும் பாராசிட்டமாலை உண்ண வேண்டும் .ஆனால் காய்ச்சலுக்கு காரணமான நோய் தொற்று அப்படியே தான் இருக்கும். “காய்ச்சல் நன்றாக குறைந்து விட்டது.எனவே இதே மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள் ” என்று உங்கள் மருத்துவர் கூறினால் நீங்கள் மீண்டும் அவரிடம் செல்ல யோசிப்பீர்கள் அல்லவா அப்படியானால் சர்க்கரை நோய்விஷயத்தில் மட்டும் அவ்வாறான அனுகுமுறையை எவ்வாறு சகித்துக்கொள்கிறீர்கள்\nஉங்கள் சர்க்கரை அளவு சீராக இருப்பதாக மருத்துவர் கூறுவார்.ஆனாலும் இதில் சோகமான விஷயம் என்னவென்றால்உங்களுக்கு இருதயம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதே. ஏனேனில் நோய்க்கான காரணத்திற்கு மருந்தளிக்காமல் வெறும் அறிகுறிகளுக்கு மட்டும் மருந்து கொடுப்பதின் விளைவே அது.\nசர்க்கரை நோயாளிக்கு இன்சுலின் கொடுப்பது என்பது குடிகாரருக்கு மது (ஆல்கஹால்) கொடுப்பதை போல் தான். ஆல்க்கஹால் எவ்வாறு குடிகாரரை நலமாக இருப்பது போல் உணரச்செய்து அவர் நோயை மேலும் மோசமாக்குகிறதோ அது போல இன்சுலினும் சர்க்கரை நோயாளியின் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை மட்டும் கட்டுப்படுத்துகிறதே ஒழிய இன்சுலின் எதிர்ப்பாற்றலை சீர்படுத்துவதில்லை. குடிகாரர் தன்னை நலமாக உணர எவ்வாறு மேலும் மேலும் ஆல்கஹால் தேவையோ அது போல இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க மேலும் மேலும் இன்சுலினும் தேவைப்படுகிறது.\nவெறும் அறிகுறிகளுக்கான வைத்தியத்தின் விளைவாக மக்கள் அதிக மோசமான நிலைக்கு தள���ளப்படுகின்றனர்.\nமேலே கூறப்பட்ட உதாரணங்களை வைத்து இன்றைய சர்க்கரைக்காண சிகிச்சை எவ்வாறு மேம்போக்காக அறிகுறிகளை மட்டும் கணக்கில் எடுத்து கொள்கிறது என்று கண்டோம். இதற்கு மாற்றாக மருத்துவர் ஃபுங்க் அவர்கள் சில சீறிய சிந்தனைகளை முன் வைக்கிறார்.\nசர்க்கரை நோய் சிகிச்சைக்கான பரிந்துரைகள்\n1) இன்சுலின் அளவை குறைப்பதே நமது இலக்கு, அதிகரிப்பது அல்ல.\n2) சர்க்கரை நோய் என்பது உணவு சம்பத்தப்பட்ட நோய், எனவே நாம் சாப்பிடும் உணவை சீரமைப்பதன் மூலமே சர்க்கரை நோயை சரிசெய்ய முடியும்.\n3) சர்க்கரை நோய் காலப்போக்கில் முற்றும் நோய் அல்ல.\nசரியான விதத்தில் சிகிச்சை அளித்தால் எளிதில்குணம் பெற முடியும். சர்க்கரையிலிருந்து விடுதலை பெற எளிய வழி அடிக்கடி நோன்பு இருப்பதே. இதை பல ஆயிரம் ஆண்டுகளாக எல்லா மதங்களாலும் வலியுறுத்தப்பட்டு செய்யப்பட்டு வருகிறது. (தனிப்பட்ட முறையில் என்னுடைய அனுபவம் என்னவென்றால் LCHF என்ற உணவு பழக்க முறையில் நோன்பு இருப்பது மிகவும் எளிதானதே).\nநீங்கள் நோன்பு இருக்கும் போது இன்சுலின் அளவு குறைகிறது.\nதற்போது நடைமுறையில் இருக்கும் சிகிச்சையின் விஷச் சுழல் என்னவென்றால்:\nஇன்சுலின் —> இன்சுலின் எதிர்ப்பு —> மேலும் இன்சுலின் —> இன்சுலின் எதிர்ப்பு. நீங்கள் நோன்பு இருக்கும் பொழுது இந்த சங்கிலி உடைகிறது. எனவே இன்சுலின் அளவும் குறைகிறது.\nஉயர் இரத்த அழுத்தம், கொழுப்பு (கொலெஸ்டெரால்), உடற்பருமன், மன அழுத்தம், போன்றவை எல்லாம் அதிக இன்சுலின் அளவால் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின் (metabolic syndrome) விளைவாகும்.\nஇன்சுலின் அளவை குறைக்கும் வழிகள்\n1) அடிக்கடி நோன்பு இருத்தல்\n2) உணவில் பண்படுத்தப்பட்ட கார்போஹய்ட்ரேட்டின் அளவை குறைத்தல்.\n3) அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை (இயற்கையான கொழுப்பு) உண்ணுதல் இன்சுலின் அளவை வெகுவாக குறைக்கும்\n6) பட்டை போன்ற வாசனைப் பொருட்கள் (spices) மற்றும் மூலிகைகள்(herbs). நெல்லிக்காய்ப்பொடி மற்றும் பாகற்காய்ப்பொடி இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதில்எனக்கு நல்ல பலனை அளித்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-07-18T15:44:04Z", "digest": "sha1:LGT3HULG76APQ42YXZD3SVMM7AXTJHYG", "length": 11530, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீரிழிவு விழித்திரை நோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீரிழிவு விழித்திரை நோய்க்கான சிதறடி சீரொளி (லேசர்) அறுவை சிகிச்சையினைக் காட்டும் விழியடி பிம்பம்\nநீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy)[1] என்பது நீரிழிவினால் வரும் சிக்கல்களினால் உண்டான விழித்திரையைப் பாதிக்கும் விழித்திரை நோயைக் குறிக்கும். இந்நோய், முடிவில் குருட்டுத் தன்மையை உருவாக்கும் தன்மையுள்ளது[2]. இது, நீரிழிவினால் கண்ணில் ஏற்படும் மாற்றங்களைக் (சிக்கல்களை) உள்ளடக்கிய உள்பரவிய நோயாகும். பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எண்பது சதவிகித நோயாளிகளில் இவ் விழித்திரை நோய் உள்ளது[3]. என்றாலும், கண்களை நன்கு பரிசோதனைகள் செய்துகொள்வதன் மூலமாகவும், சரியான, கவனமான சிகிச்சைகள் மூலமாகவும், குறைந்தபட்சம் தொண்ணூறு சதவிகித நேர்வுகளைக் குறைக்க முடியமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன[4]. நீரிழிவினால் பாதிக்கப்படுகின்ற காலம் அதிகமாகும்போது நீரிழிவு விழித்திரை நோய் உண்டாவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கின்றன[5].\nநீரிழிவு விழித்திரை நோய் நான்கு முதன்மை நிலைகளாக வகைப்படுத்தப்படுகிறது:\n1. அடிப்படையானது 2. நீரிழிவு விழிப்புள்ளி நோய் (Diabetic maculopathy) 3. பெருக்கத்திற்கு முன்பானது (Pre-proliferative) 4. பெருக்கம் தொடர்பானது (Proliferative)\nநீரிழிவு விழித்திரை நோய் பாதிப்பினால் விழித்திரையில் உள்ள தந்துகிகளில் (நுண்ணிய இரத்தநாளங்கள்) சிறிய பலூன் போன்று புடைப்புக் காணப்படுகிறது. இரத்த நாளங்கள் உடைந்து விழித்திரையின் மேல் இரத்தம் பரவுகிறது. இரத்தக் கசிவு விழிப் பின்னறை நீரிலும் ஏற்படலாம். மேலும் நார்த்திசுக்கள் விழிப் பின்னறை நீரினுள் வளர்ச்சியுறலாம். லேசர் கதிர்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்வதினால் இந்நிலைத் தொடராமல் தடுக்கலாம்.\nநோய் பாதிப்படையாத சாதாரணமான கண்களினால் பார்க்கும்போது தோற்றம்\nநீரிழிவு விழித்திரை நோய் பாதிக்கப்பட்ட கண்களினால் பார்க்கும்போது தோற்றம்\nமுன்னெச்சரிக்கை அறிகுறிகள் நீரிழிவு விழித்திரை நோய்க்கு ஏதுமில்லை. வெகு சீக்கிரமாக பார்வை இழப்பை உண்டாக்கும் விழிப்புள்ளி திரவக் கோர்வைக்கும் (macular edema) சில காலத்திற்கு முன்னெச்சரிக்கை அறிகுறிகள் இல்லாமலிருக்கலாம். பொதுவாக, விழிப்புள்ளி திரவக் கோர்வை உள்ளவர்கள் படிப்பதற்கும், வண்டிகளை ஓட்டுவதற்கும் மிகவும் கடினமான இருக்கும் வகையில் மங்கலான பார்வையை கொண்டிருப்பார்கள். சில நோயாளிகளில் ஒரு நாளைக்குள் பார்வை மேம்பட்டோ அல்லது இன்னும் மோசமாகவோ போகலாம்.\nஉயர் இரத்த அழுத்த விழித்திரை நோய்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vandavasi.in/tag/registration/", "date_download": "2019-07-18T15:23:07Z", "digest": "sha1:TP2XUHOSA2WBOKZOW4RQIZZBGDDY7OIR", "length": 2407, "nlines": 29, "source_domain": "vandavasi.in", "title": "Registration – VANDAVASI |", "raw_content": "\nபொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு\nBudget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும்\nவிர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை\nமுன்னாள் மாணவர் அமைப்பில் சேர விண்ணப்பம்\nரெட் மீ வழங்கும் துவங்க நிலை கைபேசி Redmi GO\nLatest News செய்திகள் புதிய செய்திகள்\nஇனி ஜி.எஸ்.டி. பதிவு செய்ய ஆதார் கார்டு இருந்தால் போதும். ஜி.எஸ்.டி பதிவு செய்யும் நடைமுறையை எளிமைபடுத்த ஜூன் 21ல் நடைபெற்ற 35வது ஜி.எஸ்.டி கவுன்சிலில் முடிவு\nவந்தவாசி தாலுக்கா நண்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் வந்தவாசி வட்டாரம் என்ற முகநூல் குழு நமது வந்தவாசி டாட் இன் வலைதளம் மூலம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுட்ன் தெரிவித்துக்கொள்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-07-18T15:12:43Z", "digest": "sha1:DMYBENVZ27KNGT5B4ICRVEDODHWGIMSO", "length": 2930, "nlines": 84, "source_domain": "www.tamilxp.com", "title": "பப்பாளிப் பழத்தின் நன்மைகள் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags பப்பாளிப் பழத்தின் நன்மைகள்\nTag: பப்பாளிப் பழத்தின் நன்மைகள்\nபப்பாளிப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம். மாம்பழத்திற்கு அடுத்தபடியாக வைட்டமின் A உயிர்சத்து நிறைந்த பழம் பப்பாளிதான். மனித உடல் வளர்ச்சிக்காகவும், பலத்திற்க்காகவும், ரத்தத்தை விருத்தி செய்யவும், நரம்புகளுக்கு உறுதியை...\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nவாழை இலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa/electronics?categoryType=ads&models=f11-pro&page=2", "date_download": "2019-07-18T16:12:47Z", "digest": "sha1:UQZ3SLPNUV34JJA5CG2UTPZRAXEYPODQ", "length": 11575, "nlines": 199, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்2\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்2\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்1\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்1\nகாட்டும் 26-50 of 92 விளம்பரங்கள்\nவாதுவ உள் இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகளுத்துறை, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஇலத்திரனியல் கருவிகள் - பொருட்களின் பிரகாரம்\nவாதுவ பிரதேசத்தில் கையடக்க தொலைபேசிகள் விற்பனைக்கு\nவாதுவ பிரதேசத்தில் கணினி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nவாதுவ பிரதேசத்தில் கணனிகள் மற்றும் டேப்லெட்கள் விற்பனைக்கு\nவாதுவ பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nவாதுவ பிரதேசத்தில் கேமரா மற்றும் கேமரா பதிவுகள் விற்பனைக்கு\nகையடக்க தொலைபேசிகள் - வர்த்தக நாமத்தின் பிரகாரம்\nவாதுவ பிரதேசத்தில் SAMSUNG கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nவாதுவ பிரதேசத்தில் APPLE கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nவாதுவ பிரதேசத்தில் HUAWEI கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nவாதுவ பிரதேசத்தில் NOKIA கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nவாதுவ பிரதேசத்தில் HTC கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nஇலத்திரனியல் கருவிகள் - வகையின் பிரகாரம்\nவாதுவ பிரதேசத்தில் ஆடியோ மற்றும் MP3 விற்பனைக்கு\nவாதுவ பிரதேசத்தில் மின்னணு முகப்பு விற்பனைக்கு\nவாதுவ பிரதேசத்தில் வேறு இலத்திரனியல் கருவிகள் விற்பனைக்கு\nவாதுவ பிரதேசத்தில் வீடியோ கேம்ஸ் விற்பனைக்கு\nவாதுவ பிரதேசத்தில் தொலைகாட்சிகள் விற்பனைக்கு\nஇலத்திரனியல் கருவிகள் - நகரங்கள் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகம்பஹா பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகுருநாகல் பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகண்டி பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகளுத்துறை பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T15:48:24Z", "digest": "sha1:AEK5MCF2ZTL55CL7A3JPQFE2J7LK4ULR", "length": 5280, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "வணிகம்/தொழில் நுட்பம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nபேஸ்ஆப்: விலை கொடுத்து பிரச்சனையை வாங்கிக் கொள்ளாதீர்கள்\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\nசீன நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசுக்கு உரிமை உண்டு\nகடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி\nஅமெரிக்கா: பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர் அபராதம், மத்திய விசாரணைக் குழு ஒப்புதல்\nஉலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா\n3 மலேசிய நிறுவனங்களுக்கு போர்ப்ஸ் ஆசியாஸ் பெஸ்ட் அண்டர் எ பில்லியன் பட்டியலில் இடம்\n73.8 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய ஜேம்ஸ் டைசன்\nஐஜெஎம்: 1.12 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இலகு இரயில் திட்டம் 3-இன் நிலத்தடி பணிகள���...\nவிண்டோஸ் 1.0 மீண்டும் உயிர் பெற சாத்தியமா\nபேஸ்ஆப்: விலை கொடுத்து பிரச்சனையை வாங்கிக் கொள்ளாதீர்கள்\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\nஉலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா\nகடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி\nசீன நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசுக்கு உரிமை உண்டு\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/06/19/150-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-500-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-07-18T15:13:09Z", "digest": "sha1:BIP3UMPYHMEOQH5R4A2WGY2BU7EX7Z3P", "length": 25162, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "150 கோடி… 500 ஊழியர்கள்!! எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nதமிழகத்தில் செல்வாக்கு சரிந்து கிடக்கும் அதிமுகவை, வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பிரசாந்த் கிஷோரை எடப்பாடியார் சந்தித்ததுஅரசியல் வட்டாரத்தில் அதிர்வலையைக் கிளப்பியது.\nஇந்த சந்திப்பில், தேர்தல் வியூகங்களை விட, கட்சியில் எடப்பாடி பழனிசாமி தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான வியூகங்கள் பற்றியே அதிகம் ஆலோசித்திருக்கிறார். கட்சியில் தன்னை ஒற்றைத் தலைமையாக எடப்பாடி நிலை நிறுத்திக் கொண்டால்தான் அடுத்து வரும் தேர்தலை அதிமுக திடமாக எதிர்கொள்ள முடியும். கட்சியில் இரட்டைத் தலைமை என்றால் மீண்டும் தேர்தலை சந்திப்பதில் அதிமுகவுக்கு கடும் சிரமம் இருக்கும் என்று கருதுகிறார் எடப்பாடி\nஅதனால் கட்சியில் ஒற்றைத் தலைமையாக தன்னை முன்னிறுத்தும் வியூகங்கள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் உதவி கேட்டிருக்கிறார் எடப்பாடி. தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுக்கும் இந்தபுராஜெட்க்காக சுமார் 500 பேர் ஊழியர்கள் வேலை பார்ப்பார்கள், அதற்காக எடப்பாடியிடம் ரூ.150 கோடி பில் கொடுத்த��ராம். பிகேவின் சம்பளம் மட்டுமே 40 கோடியாம்\n“மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ரபி பெர்னார்ட்”\nஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் அளவிற்கு போதிய உறுப்பினர்கள் இருந்தாலும், திமுகவின் ஆள் தூக்கும் வேலையால், கூடிய விரைவில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் என்பதால் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி தீவிரமாக முயல்கிறார். அப்போதும் தானே மீண்டும் முதல்வராக வேண்டும் அதுமட்டுமல்ல இப்போது இருக்கும் துணை முதல்வர் பதவியை கொடுக்கக்கூடாது என்பதிலும், ஒற்றைத்தலைமை தாம் தான் இருக்கவேண்டும். அதற்கான வியூகம் வகுப்பதற்கான ஏற்பாடுதான் பிரசாந்த் கிஷோரை எடப்பாடி சந்தித்தாராம்.\nஇந்த சந்திப்புக்கு அதிமுக முன்னாள் ராஜ்யசபா எம்பியான வில்லியம் ரபி பெர்னார்ட் ஏற்பாடு செய்திருக்கிறார். ரபி பெர்னார்ட் முதல்வரின் சொந்த ஊர் மட்டுமல்ல, மீடியா உலகிலும், அரசியல் உலகிலும் உள்ள தன்னுடைய அனுபவத்தை , எடப்பாடிக்காக திரைமறைவில் பயன்படுத்தி வருகிறார். அவரது யோசனையில் தான் பிரசாந்த் கிஷோரை எடப்பாடி சந்தித்தாராம்.\n“பக்கா ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் பிகே”\n2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடிக்கு தேர்தல் ஆலோசனைக்கு கொடுத்தது. அடுத்து, 2015 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ் குமாரை ப்ரமோட் செய்து. நிதீஷ் குமாரை ஆட்சி அமைக்கவைத்தது. இதனைத் தொடர்ந்து, ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஜெயித்தார் ஆனால் இதற்க்கு நான்கு வருடத்திற்கு முன்பே போட்டு கொடுத்த பிளானை பக்காவாக இம்ப்லீமென்ட் செய்து வெற்றி பெற்றுள்ளார். அடுத்ததாக, மேற்குவங்காளத்தில் அடுத்து வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக மம்தா பானர்ஜிக்காக தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்துள்ளாராம்.\nஒரே நேரத்தில் பல்வேறு கட்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவர் பாகுபாடின்றி வியூகம் அமைத்து தரும் இன்டலிஜெண்ட், எலக்ஷனுக்காக பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக்கொடுப்பவர் தான் இந்த பிரஷாந்த் கிஷோர், இவர்ஐபேக் நிறுவன ஆலோசகராக இருக்கிறார். அதேபோல, ஓஎம்ஜி நிறுவனமும் இவருடையது தான், இதில் கொடுமை என்னன்னா பிரஷாந்த் கிஷோரும் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் பயங்கர தோஸ்த்தாம், “had your breakfast பிரஷாந்த் கிஷோரும் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் பயங்கர தோஸ்த்தாம், “had your breakfast had your lunch என தினமும் போனில் கேட்கும் அளவிற்கு தோஸ்த்தாம், ஓஎம்ஜி என்கிற நிறுவனம்தான் திமுகவுக்கு பிரசார, விளம்பர வியூகங்களை வகுத்து கொடுக்கிறது. இவரை வைத்து தேர்தல் பிளான் போடுவதா இவரோடு நாம் டீல் வைத்து கொண்டால் என்னவாகும்\nகடந்த 2017ஆம் ஆண்டு, பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு நடத்தினாராம் ஸ்டாலின், திமுகவின் மூத்த அமைச்சர்கள் பிரசாந்த்க்கு தமிழக நிலவரம் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று தலைமைக்கு தெரிவிக்க, அந்த திட்டத்தை திமுக அப்படியே கைவிட்டு விட்டது. ஆனாலும், சபரீசன், பிரசாந்த் உடன் செம நெருக்கமாம். இப்படி இருக்கையில் எப்படி அவரோடு நாம் தேர்தல் ஐடியா கேட்பது என முட்டுக்கட்டைப் போடுகிறதாம் ஓபிஎஸ் டீம்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்ஷன் எடப்பாடி செலக்ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்��்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\nதொப்பை முதல் முதுகுவலி வரை… நாற்பது வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள்\nதிருமணமான முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை – உளவியல் ஆலோசகர் கூறும் தீர்வு\nகரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/an-attempt-to-play-with-the-lives-of-tamilnadu-farmers-stalin-condemn-to-karnataka-government-355085.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T15:04:22Z", "digest": "sha1:MZQNR4KL4WFTTXGHVJC6CWE6SLZ5TE6W", "length": 18435, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி.! கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் | An attempt to play with the lives of TamilNadu farmers.. Stalin condemn to Karnataka government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n29 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n55 min ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங���கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nசென்னை: மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு அடம் பிடிப்பது, கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் பிடிவாதத்திற்கு, மத்திய பாஜக அரசு திரைமறைவில் ஆதரவுக்கரம் நீட்டி வருவது கடும் கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டாலின், மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகி அதிமுக அரசு உடனே அணை கட்ட தடை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nகாவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படியும், காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படியும் தமிழகத்திற்கு தருகின்ற காவிரி நீரை குறைக்கும் வகையில், எந்த அணைகளையும் கர்நாடகம் புதிதாக கட்ட கூடாது என வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nமேகதாது அணை கட்டுவதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த போது தமிழகம் கடுமையாக எதிர்த்தது.\nஇந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, மேகதாது அணை கட்ட அனுமதி பெற்ற தர தயார் என கூறி தன்னிச்சையாக பேட்டி கொடுத்தார்.\nஇவ்வாறு பேட்டியளித்ததன் மூலம் அவர் அனைத்து மாநிலங்களுக்குமான அமைச்சர் அல்ல என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார்.\nதற்போது கர்நாடக அர���ின் சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க கோரி, கர்நாடகம் கடிதம் எழுதியிருப்பது இருமாநில நல்லுறவுக்கு எந்த வகையிலும் உதவிடாத சட்டவிரோத செயலாகவே திமுக பார்ப்பதாக கூறியுள்ளார். காவிரி இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டிய கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டினால் தான் தண்ணீர் திறக்க முடியும் என கூறுவது வேடிக்கையானது மட்டுமல்ல, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் விபரீத முயற்சி என கடுமையாக சாடியுள்ளார்.\nஎனவே கர்நாடக அரசின் கோரிக்கைக்கு அனுமதி அளிக்க முடியாது என மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நீரை திறக்காமல், அராஜக மனப்பான்மையுடன் கர்நாடக அரசு செயல்படுவது அரசியல் சட்டத்தையும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் துச்சமென மதிக்கும் செயல்.\nஇரு மாநில உறவுகளை பாதிக்கும் இது போன்ற போக்கையும், முரண்பட்ட செயல்களையும் கர்நாடகம் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. ���ேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkaveri stalin காவிரி மேகதாது அணை ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-mps-gave-an-applause-while-smriti-irani-took-oath-as-mp-354345.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T15:49:07Z", "digest": "sha1:S4KX33323EP4I74IKGWC4IQ7HTL2EVE7", "length": 15661, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்மிருதி இரானிக்கு மேஜையை தட்டி பாராட்டிய பாஜக எம்பிக்கள்.. காரணம் தெரியுமா? | BJP MPs gave an applause While Smriti Irani took oath as MP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்மிருதி இரானிக்கு மேஜையை தட்டி பாராட்டிய பாஜக எம்பிக்கள்.. காரணம் தெரியுமா\nடெல்லி: ஸ்மிருதி இரானி எம்பியாக பதவியேற்றுக் கொண்ட போது பாஜக எம்பிக்கள் நீண்ட நேரம் மேஜையை தட்டி வரவேற்றனர்.\n17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளான இன்று எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரநாத் குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nபிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இன்று எம்பியாக பதவியேற்றனர். அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியின் எம்பியாக பதவியேற்றார்.\nஅப்போது பாஜக எம்பிக்கள் நீண்ட நேரம் மேஜையை தட்டி பாராட்டினர். இதற்கு காரணம் ராகுல்காந்திதான். அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி, 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.\nஸ்டாலினை நம்பி பயனில்லை.. களத்தில் இறங்கிய தினகரன்.. வலையில் விழும் அதிமுக எம்.எல்.ஏக்கள்\nராகுலை வீழ்த்திய ஸ்மிருதிக்கு அமைச்சரவையில் முக்கிய துறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை கிடைத்துள்ளது. எனினும் ராகுலை தோற்கடித்த உற்சாகத்தை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் காட்டியதை நினைத்து பெருமிதம் அடைந்தார் ஸ்மிருதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு\nஅயோத்தி வழக்கு.. ஜூலை 31 வரை பேச்சு நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட த��ை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp smriti irani பாஜக ஸ்மிருதி இரானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/don-t-believe-an-iota-what-headley-disclosed-india-says-pervez-musharraf-246846.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:10:50Z", "digest": "sha1:INGZLKMYD5ANXWPHFLEG6XKFLMIYBXHU", "length": 14030, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான் குறித்து ஹெட்லி கூறியதில் கடுகளவு கூட உண்மை இல்லை.. முஷாரப் | Don't believe an iota of what Headley disclosed to India, says Pervez Musharraf - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n35 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nபாகிஸ்தான் குறித்து ஹெட்லி கூறியதில் கடுகளவு கூட உண்மை இல்லை.. முஷாரப்\nஇஸ்லாமாபாத்: லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தான் பற்றி தெரிவித்துள்ளதில் கடுகளவும் உண்மை இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.\n26/11 மும்பை தாக்குதல் வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி அமெரிக்க சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் இத்தனை ஆண்டுகளாக கூறி வந்த பொய்யை எல்லாம் அவர் அம்பலப்படுத்திவிட்டார்.\nஇந்நிலையில் இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறுகையில்,\nஎங்கள் விசாரணை மற்றும் எங்கள் உளவுத் துறையும் ஹெட்லி கூறுவது போன்றே தெரிவிக்கும் வரை அவர் கூறும் எதையும் நான் நம்பத் தயாராக இல்லை. யாரோ ஒரு சாட்சி கூறுவதை எல்லாம் நம்பிவிட முடியாது. அவரை எதை கூறுமாறு தெரிவிக்கிறார்களோ அதையே அவர் கூறி வருகிறார்.\nமோடி பாகிஸ்தானுக்கு வந்து ஷரீபை சந்தித்தது போலியானது. அவர்க���் கைகுலுக்கி ஹேப்பி பர்த்டே கூறிக் கொண்டதை தவிர வேறு முக்கியமான விஷயம் பற்றி எதுவும் ஆலோசித்ததாக தெரியவில்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி அமைதிக்கானவர் அல்ல; ராகுல் நல்லவர்.. பாக். முன்னாள் அதிபர் முஷரப் பரபரப்பு தகவல்\nபாக்.முன்னாள் அதிபர் முஷரப்புக்கு கொலை வழக்கில் பிடிவாரண்ட் \nநான் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பேன்: முஷாரப்\nபாலிவுட் பாட்டுக்கு மனைவியுடன் சேர்ந்து ஆடிய முஷாரப்: வைரலான வீடியோ\nதுபாய்க்கு தப்பிய முஷாரப்- \"தலைமறைவு\" என பாக். கோர்ட் பிரகடனம்- 30 நாளில் கைது செய்யவும் உத்தரவு\nபெனாசிர் கொலை வழக்கு, தேச துரோக வழக்கில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் முஷாரப்\nபின் லேடன் எங்கள் ஹீரோ, மோடிக்கு உளவியல் பிரச்சனை உள்ளது: முஷாரப்\nபெனாசிர் பூட்டோ கொலைக்கு முஷாரப் தான் பொறுப்பு: அமெரிக்க பத்திரிக்கையாளர்\nமத்திய பிரதேச பாடப்புத்தகத்தில் 'முஷாரப்\" சிறந்த தலைவராக புகழாரம்- வெடித்தது சர்ச்சை\nகார்கிலில் இந்தியாவின் கழுத்தை நெரித்து விட்டோம், அவர்களால் மறக்க முடி்யாது.. முஷாரப் கொக்கரிப்பு\nகார்கில் போர் திட்டம் பற்றி கயானிக்குக் கூட சொல்லாத முஷாரப்\nமுசாரப் கொலை முயற்சி வழக்கு: பெஷாவர் சிறையில் ஒருவருக்கு தூக்கு நிறைவேற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmusharraf headley முஷாரப் ஹெட்லி வாக்குமூலம்\nஎஸ்வி சேகர் பேச்சால் கடும் கோபம் அடைந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.. கொடுத்த தக்க பதிலடி\nபார்க்கத்தான் பலா தோல் போன்றவர் அண்ணாச்சி.. ஆனால் ராஜகோபாலின் மறுபக்கம் இதுதான்\nஇவரையும் ஞாபகம் வச்சுக்கங்க.. உதயநிதியை வாழ்த்திய திமுக எம்எல்ஏக்களை கிண்டலடித்த ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/modi-asks-do-my-jawans-go-to-the-election-commission-to-seek-permission-to-kill-him-350027.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:04:06Z", "digest": "sha1:WAP6B76SDGTCONE3UHBLR5MGBJ2Y43QU", "length": 17028, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க கூட தேர்தல் ஆணையத்திடம் வீரர்கள் அனுமதி பெற வேண்டுமா?.. மோடி கேள்வி | Modi asks do my jawans go to the Election Commission to seek permission to kill him? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n16 min ago சனிக்கிழமை ராத்திரி ஆயிடுச்சுன்னா.. 3 பேருக்கும் குஷிதான்.. வளைத்து பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்\n21 min ago ராஜகோபால் கொலையாளியானது இப்படித்தான்... ஜீவஜோதியின் அன்றைய பகீர் சாட்சியம்- Flash Back\n21 min ago உச்சநீதிமன்ற தீர்ப்பால் அரசியல் சாசனத்திற்கு அவமானம்.. கர்நாடக சட்டசபையில் காங். எம்எல்ஏக்கள் ஆவேசம்\n26 min ago சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு தனிமாவட்டமாகிறது.. பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nAutomobiles எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு திடீர் நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்\nTechnology அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies Barathi kannamma serial: கண்ணம்மாகிட்டேயே பாரதியை கேட்கிறாளே அஞ்சலி...எவ்ளோ திமிர்\nSports இந்திய அணிக்கு பயிற்சியாளராக கங்குலி, சேவாக் கனவு வேணா காணலாம்.. அப்ளிகேஷன் கூட போட முடியாது\nLifestyle மனுநீதியின் படி கணவன்-மனைவி உறவில் அவர்கள் மீறும் இந்த சத்தியங்கள் அவர்கள் வாழ்க்கையை சிதைக்கும்...\nFinance Saravana Bhavan ராஜகோபால் மளிகை கடை முதல் மரணம் வரை..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nதீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க கூட தேர்தல் ஆணையத்திடம் வீரர்கள் அனுமதி பெற வேண்டுமா\nலக்னோ: தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கக் கூட தேர்தல் ஆணையத்திடம் வீரர்கள் அனுமதி பெற வேண்டுமா என்ன என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.\nடெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று 6-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. 7-ஆம் கட்டமாக குஷி நகரில் தேர்தல் நடைபெறவுள்ளது.\nஇதையொட்டி பாஜக சார்பில் தேர்தல் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.\nதமிழ் மாணவர்களால் டெல்லியில் கல்வி உரிமை பறிபோகிறதா.. கேஜ்ரிவாலுக்கு ஒரு \"பொளேர்\" கடிதம்\nஅப்போது அவர் பேசுகையில் காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் நமது ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கும் போது தீவிரவாதிகளை மோடி கொன்றுவிட்டதா�� சிலர் கவலை கொள்வர்.\nபயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் நம் வீரர்களை தாக்க வரும் போது பதிலடி கொடுக்க நமது வீரர்கள் தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற வேண்டுமா என்ன\n நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் உங்களுக்கு தெரியும்.\nஅப்படியிருக்கும் போது ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு அளித்துள்ள ஆதரவை நீங்கள் ஏன் இன்னும் வாபஸ் பெறாமல் உள்ளீர்கள். வெற்று அறிவிப்புகள் மூலம் மட்டுமே முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள் என மோடி தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகல்யாணம் ஆன 24 மணி நேரத்துல.. ஒரு மோட்டார் பைக்குகாக .. புதுமாப்பிளை செஞ்ச காரியம்\nவரதட்சணை வாங்கிட்டு வா... இளம்பெண்ணை கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்\nஉ.பி. பாஜக தலைவராக சுதந்திரதேவ் சிங் நியமனம்- ஓபிசி வாக்குகளை தக்க வைக்க வியூகம்\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் பாஜகவில் இணைந்தார்.. மீண்டும் ராஜ்யசபா எம்பியாகிறார்\nகாதலித்து திருமணம் செய்தேன்.. அப்பா மிரட்டுகிறார்.. வீடியோவில் கதறிய பாஜக எம்எல்ஏ மகள்\nபசு பாதுகாப்பு மிக முக்கியம்.. கொட்டகைகளை ஆய்வு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஉடல் தகுதியில்லையா வீட்டுக்கு அனுப்பு... போலீசுக்கு கட்டாய ஓய்வு.. உபி அரசு அதிரடி\nஅதுக்கு வரலையே... மனைவியை கொன்ற கணவன் - ஆணுறுப்பையும் வெட்டிக்கொண்ட கொடூரம்\nநாயை கூட விட்டு வைக்காத ராட்சசர்கள் - உருக்குலைந்த குட்டிப்பப்பி\nமுஸ்லிம் பெண்களை தெருவில் கற்பழித்து தூக்கிலிடுங்கள்.. பாஜக பெண் தலைவர் அசிங்க பேச்சு.. சஸ்பெண்ட்\n அடக்கம் செய்வதற்கு முன் அசைந்த உடல்.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதலித்துகள் பட்டியலில் 17 ஜாதிகளை சேர்ப்பதா உ.பி. அரசுக்கு மாயாவதி கடும் எதிர்ப்பு\nசுவற்றில் உச்சா போன நபரை தட்டிக்கேட்ட பெண்கள் கார் ஏற்றிக்கொலை - உத்தரபிரதேச பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/7.html", "date_download": "2019-07-18T15:20:52Z", "digest": "sha1:TWBVGAHRNBJHFDBMQBAOEU76OC26SAWL", "length": 10480, "nlines": 184, "source_domain": "www.padasalai.net", "title": "கொடிநாள் தினத்தையொட்டி (டி.ச.7) படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் தாராளமாக நிதி தர வேண்டுமென ஆளுநர், முதல்வர் வேண்டுகோள் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கொடிநாள் தினத்தையொட்டி (டி.ச.7) படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் தாராளமாக நிதி தர வேண்டுமென ஆளுநர், முதல்வர் வேண்டுகோள்\nகொடிநாள் தினத்தையொட்டி (டி.ச.7) படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் தாராளமாக நிதி தர வேண்டுமென ஆளுநர், முதல்வர் வேண்டுகோள்\nகொடிநாள் தினத்தையொட்டி (டி.ச.7) படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் தாராளமாக நிதி தர வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇது தொடர்பாக ஆளுநர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:- நமது நாட்டின் எல்லைப் பகுதிகளை எதிரிகளிடம் இருந்தும், எல்லைக்குள் ஊடுருவுகின்றவர்களிடம் இருந்தும் காத்திடும் வகையில் முப்படை வீரர்கள் திறமையுடன் செயல்பட்டு வருகின்றனர். தமிழகமானது வீரம் செறிந்த படைவீரர்களை உருவாக்குவது மட்டுமல்லாது, நாட்டுக்காக பணியாற்றும் படை வீரர்கள், பணி ஓய்வு பெற்றோர் உள்ளிட்டோர் பயன் அடையும் பல புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.\nஇவற்றைச் செயல்படுத்துவதற்கு முக்கியமானவை நிதி ஆதாரங்களாகும். எனவே, முப்படை கொடிநாள் நிதிக்கு ஆர்வமுடன் நிதி அளிக்க வேண்டும். கொடிநாளை ஒட்டி தாராளமாக நிதி வழங்குவதில் தனிநபர் பங்களிப்பில் தமிழகம் எப்போதும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. எனவே, நமது படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில், கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமுதல்வரி கே. பழனிசாமி: தாய் நாட்டுக்காக இன்னுயிரை கொடுக்கும் முப்படை வீரர்களின் நலன் காத்திடவும், அவர்களது குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் தமிழக அரசு பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.\nபோரில் உயிரிழந்த படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பலவும் வழங்கப்படுகின்றன. கொடி விற்பனை மூலம் திரப்படும் நிதியானது, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுக்காகவும் பய���்படுத்தப்படுகிறது.\nஇந்த சிறப்புமிக்க பணிகள் சீரிய முறையில் தொடர்ந்திடவும், தமிழக மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்தவும், கொடிநாள் நிதிக்கு தமிழக மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென்று தனது செய்தியில் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்\n0 Comment to \"கொடிநாள் தினத்தையொட்டி (டி.ச.7) படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் தாராளமாக நிதி தர வேண்டுமென ஆளுநர், முதல்வர் வேண்டுகோள் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}