diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0396.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0396.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0396.json.gz.jsonl" @@ -0,0 +1,305 @@ +{"url": "http://thirukkuralmalai.org/New/2018/05/09/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-17T18:45:55Z", "digest": "sha1:FBUT3EOESAEVGXT5SVGH6AZZSTGQO6EN", "length": 5371, "nlines": 82, "source_domain": "thirukkuralmalai.org", "title": "தொடரும் பணிகள் – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nதிருக்குறள் கல்வெட்டுக்கள்…குறள்மலையில் தொடரும் கல்வெட்டுப்பணிகள்..\nமாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nகோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா\n25.02.2019 குறள் மலை விழா\nகிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா\nஉயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு\nயுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…\nதிருக்குறள் கல்வெட்டு பணிகள் விரைவில் நடந்தேற, மொரிஷியஸ் நாட்டு ஆலயங்களில் பிரார்த்தனை…\nகுறள் மலைக் குழு மொரீசியஸ் ஜனாதிபதி சந்திப்பு\nமொரீசியஸ் நாட்டில் இலக்குவனார் பள்ளியில் குறள் மலைக் குழு\nMember registration / உறுப்பினர் சேர்க்கை\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில்\nமொரிசியஸ் நாட்டில் குறள் மலைக் கூட்டங்கள்\nமொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு\nவேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்க நிறுவனருமான உயர் திரு விசுவநாதன் ஐயா அவர்களுடன்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2019\n5 வது பன்னாட்டு தமிழ் ஆய்வுக் கருத்தரங்கம்\nநவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/", "date_download": "2019-07-17T19:30:57Z", "digest": "sha1:7WEJA6TMAXESOWYUWZ66GUEJLH3WVN3L", "length": 9740, "nlines": 126, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHealthtipsintamil அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்.\nமாதுளை என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனியாக உள்ளது. இந்த மாதுளை பழம் சுவையில…\nஎடை குறைப்புக்கு உதவும் காதல் ஹார்மோன்\nகாதல் ஹார்மோன் என்னென்ன செய்யும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இது உடல் எடை பராமரிப்…\nநரை பிரச்சனை., சிறுநீர் எரிச்சல்., இருமல்., ���ருதய பிரச்சனை., மாதவிடாய் பிரச்சனை., இரத்த சோகை பிரச்சனைக்கு ஒரே தீர்வு செம்பருத்தி.\nசெம்பருத்தி செடியின் மருத்துவ குணங்களை நாம் அறிவோம்., செம்பருத்தி செடியில் இருக்கும் …\nஅத்தி என்ற பெயரை கேட்டாலே என்ன ஒரு ஆனந்தம். அத்தி பழத்தின் அருமையான நன்மைகள்.\nநமது வாழ்வில் பெரும் அங்கம் வகித்த பொருட்களில் மறக்க முடியாத பொருட்களில் ஒன்று அத்திப…\nநாட்டு மருத்துவத்தில் நோய்களுக்கான தீர்வுகள் சிலவற்றை பார்ப்போம்...\nஅரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்க…\nகெட்ட கொழுப்புக்களை கரைக்கும் உணவு வகைகள் என்ன தெரியுமா....\nஉடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நி…\nமுருங்கை பொடி இன்று மிகவும் பிரபல்யமடைய காரணம் இது தான்\nமுருங்கை பொடி இன்று மிகவும் பிரபல்யமடைய காரணம் இது தான்\nநெல்லிக்காய் பொடி:- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் \"சி\"…\nஎளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்\nநோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளி…\nசித்த மருத்துவக் குறிப்புகள் - இய‌ற்கை வைத்தியம்\nசித்த மருத்துவக் குறிப்புகள் - இய‌ற்கை வைத்தியம் நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் க…\nTamil health Tips - உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில கிராமத்து வைத்தியங்கள்\nஉடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் முக்கியமானது உடலைச் சு…\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nமழைக்காலத்தில் அதிக அளவில் நம்மைத் தாக்குவது காய்ச்சல். இப்போதெல்லாம் காய்ச்சல் வந்தா…\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nஇன்று உலகை பயமுறுத்திக்கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்று புற்றுநோய…\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nTamil Health Tips - ஞாபக மறதி அதிகமாகிட்டா அப்போ இந்த டீயை குடிங்க\nமுகம் கை கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி .\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nகெட்ட கொழுப்புக்களை கரைக்கும் உணவு வகைகள் என்ன தெரியுமா....\nநரை பிரச்சனை., சிறுநீர் எரிச்சல்., இருமல்., இருதய பிரச்சனை., மாதவிடாய் பிரச்சனை., இரத்த சோகை பிரச்சனைக்கு ஒரே தீர்வு செம்பருத்தி.\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nHealthtipsintamil அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்.\nஇந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது HEALTH TIPS\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_80.html", "date_download": "2019-07-17T19:09:30Z", "digest": "sha1:4SFI7GQOXMJFOZKG7K6U3NI4W44OKDFY", "length": 12923, "nlines": 97, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி பேசுவது அவசியம் |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeகுழந்தை வளர்ப்பு முறைகுழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி பேசுவது அவசியம்\nகுழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி பேசுவது அவசியம்\nபெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நல்ல வார்த்தைப் பிரயோகம் (கம்யுனிகேஷன்) இருப்பது மிகவும் அவசியம். இதை எப்படி செய்யலாம் என்று சொல்கிறார் கயல்விழி அறிவாளன்\nநாம் இன்று பிஸியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். காலையில் குழந்தை எழுவதற்கு முன்பே, அம்மாவும் அப்பாவும் தங்கள் வேலைக்குக் கிளம்பி விடுகிறார்கள். அல்லது நீண்ட தூரத்தில் இருக்கும் பள்ளிக்குச் செல்ல, குழந்தை காலை உணவையும் டப்பாவில் கட்டிக் கொண்டு ஓட வேண்டி இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது குடும்பமாக ஒன்று கூடி அமர்ந்து சாப்பிட வ���ண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது நிச்சயம் பல சிக்கலை சமாளிக்க உதவும். ஒருவரை ஒருவர் தினமும் பார்த்துக் கொள்வது கடினமாகும் போது உறவிற்கு நடுவே இடைவெளியும் அதிகரிக்கும். என்ன தான் பிஸியாக இருந்தாலும் அரை மணி நேரமாவது ஒதுக்கி ஒன்றாக சாப்பிடுங்கள். ஞாயிறு கிழமைகளில் லேப் டாப், வேலை என்று இருக்காமல், குடும்பத்தோடு ஒரு லாங் ட்ரைவாவது செல்லுங்கள்.\nஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் முதல் நண்பர்கள். அவர்களிடம் அவர்கள் வெளிப்படையாக இருப்பது அவர்களில் வளரும் நாட்களில் நல்ல ஒரு பாதிப்பை கொண்டிருக்கும். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்களை மனம் விட்டு பேசுவது; நல்லது கெட்டதை விவாதிப்பது ; குடும்பத்தில் நன்மையே உண்டாக்கும். பெற்றோருக்கும், பிள்ளை களுக்கும் நெருக்கத்தை உண்டாக்குவது மட்டு மல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும் உண்டாக்கும்.\nபெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நல்ல பேச்சு வார்த்தை தொடர்பு (கம்யுனிகேஷன்) இருப்பது மிகவும் அவசியம். இதை எப்படி செய்யலாம் என்று சொல்கிறார் கயல்விழி அறிவாளன்.\nஉங்களுக்கு உங்கள் குழந்தையுடன் பேசுவதில் ஆர்வம் இருப்பதை உனர்த்தவும். உங்கள் குழந்தை உங்களுடன் பேச விரும்பி வரும்போது, மற்றவற்றில் இருந்து கவனத்தை எடுத்துவிட்டு உங்கள் குழந்தையின் மீது அவர் என்ன சொல்கிறார் என்பதன் மீதும் கவனத்தை செலுத்தவும். தொலைக்காட்சி, லேப்டாப், மொபைல் ஃபோன் போன்றவற்றை தூரம் வைக்கவும். நீங்கள் பேசும் போது, அந்த பேச்சுவார்த்தையில் வேறு எவரேனும் இருக்கவேண்டும் என்பது அவசியமானால், அவரை சேர்த்துக் கொள்ளவும். அல்லது உங்களின் பேச்சு வார்த்தை தனிமையிலேயே இருக்கலாம். இது உங்கள் குழந்தையின் நம்பிக்கையை பெற உதவும். அவர் சொல்ல நினைக்கும் விஷயத்தை முழுவதுமாக முதலில் கேட்கவும். இதில் பொறுமையை கையாள்வது என்பது மிகவும் அவசியம். முழு விஷயத்தை கேட்கும் முன்பு, பேச்சுவார்த்தையை விட்டு விலகுதல், அல்லது அவரை திட்டுதல், அடித்தல் போன்றவற்றை நிச்சயம் செய்யக் கூடாது. ���ங்கலின் அறிவுரை கேட்க நினைத்தால், ஓரிரு நாட்கள் நன்றாக யோசித்து உங்கள் குழந்தைக்கு அறிவுரை சொல்லவும். ஆழ்ந்து சிந்திக்காமல் சொல்லும் அறிவுரை சரியாக இருப்பதில்லை. அதேபோல, அவர் தவறு செய்துவிட்டார் என்று நினைத்தால் அவருக்கு அதை புரிய வைப்பது உங்கள் கடமை. ‘நீ என் பிள்ளை, தவறு செய்திருக்கமாட்டாய்’ என்று கூறினால், அவர் சொல்லப்போகும் விஷயம் முழுவதாக உங்களை வந்தடையாது. அதற்கு பதிலாக ‘தவறு செய்வது இயல்புதா. பரவாயில்லை. திருத்திக்கொள்ளலாம்’ என்று சொல்லுங்கள். அதோடு நீங்கள் உங்கள் குழந்தைக்கு என்றும் பக்க பலமாக இருப்பேன் என்றும் உணர்த்துங்கள்.\nCHILD CARE குழந்தை வளர்ப்பு முறை\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nTamil Health Tips - ஞாபக மறதி அதிகமாகிட்டா அப்போ இந்த டீயை குடிங்க\nமுகம் கை கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி .\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nகெட்ட கொழுப்புக்களை கரைக்கும் உணவு வகைகள் என்ன தெரியுமா....\nநரை பிரச்சனை., சிறுநீர் எரிச்சல்., இருமல்., இருதய பிரச்சனை., மாதவிடாய் பிரச்சனை., இரத்த சோகை பிரச்சனைக்கு ஒரே தீர்வு செம்பருத்தி.\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nHealthtipsintamil அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்.\nஇந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது HEALTH TIPS\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. ந���ங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/489420", "date_download": "2019-07-17T18:33:19Z", "digest": "sha1:ICSC7SGET6VBGRHM7IHE75OCSFWA4SJK", "length": 20883, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "Biggest power conspiracy behind my sexual abuse complaint | என் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் மிகப்பெரிய சக்தியின் சதி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎன் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் மிகப்பெரிய சக்தியின் சதி\n* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகாய் பரபரப்பு குற்றச்சாட்டு\n* முக்கிய வழக்குகளை முடக்க முயற்சிப்பதாகவும் புகார்\nபுதுடெல்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி நேற்று சிறப்பு அமர்வை அவசரமாக கூட்டி விசாரித்த கோகாய், ‘நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் இந்த சதியின் பின்னணியில் மிகப்பெரிய சக்தி ஈடுபட்டுள்ளது’ என குற்றம்சாட்டினார். மேலும், அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்குகளை முடக்கவும் முயற்சி நடப்பதாக அவர் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்தின் இளநிலை உதவியாளராக பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். அதில் அவர், ‘கடந்தாண்டு அக்டோபர் மாதம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னை இருமுறை மானபங்கம் செய்த சம்பவங்கள் அவரது வீட்டில் உள்ள அலுவலகத்தில் நடந்தன. இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், நான் டிஸ்மிஸ் செய்யப்பட்டேன். உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய எனது மாற்றுத்திறனாளி மைத்துனரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தலைமை காவலராக பணியாற்றும் எனது கணவர், மைத்துனர் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்ட்டனர். நான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வீட்டில் அவரது மனைவியின் காலில் விழுந்து மன்றாடினேன். என் மீது மோசடி குற்றச்சாட்டு கூறப்பட்டது. நான், எனது கணவர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டோம்’ என கூறியுள்ளார்.\nஇந்த புகார் மனுவின் நகலை உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் 22 நீதிபதிகளின் வீட்டுக்கும் அந்தப் பெண் அனுப்பியுள்ளார். இது பற்றிய செய்தி சில செய்தி வெப்சைட்களில் வெளியானது. இந்த புகார் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு நேற்று உடனடியாக விசாரித்தது. இந்த அமர்வை தலைமை நீதிபதி கோகாய் தானாக முன்வந்து அமைத்தார். இந்த விசாரணையின் போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியதாவது: என் மீதான இந்த குற்றச்சாட்டை நம்ப முடியவில்லை. இதை மறுக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போக வேண்டுமா எனவும் நான் நினைக்கவில்லை. பிரதமர் அலுவலகமும், தலைமை நீதிபதி அலுவலகமும் சக்தி வாய்ந்தவை. தலைமை நீதிபதி அலுவலகத்தை சீர்குலைக்கும் இந்த சதியின் பின்னணியில் மிகப்பெரிய சக்தியின் சதி இருக்கிறது. நீதிபதியாக நான் பணியாற்றிய எனது 20 ஆண்டுகால சுயநலமற்ற சேவைக்கு பிறகு, எனது வங்கி கணக்கில் 6.80 லட்சம் மட்டுமே சேமிப்பு உள்ளது. மற்றொரு வங்கி கணக்கில் 21.80 லட்சம் உள்ளது. இதில் 15 ���ட்சம், கவுகாத்தியில் உள்ள எனது வீட்டை பழுது பார்க்க என் மகள் கொடுத்தது. பி.எப் சேமிப்பில் 40 லட்சம் உள்ளது. இதுதான் எனது சொத்து. என்னை யாராலும் பணத்தால் வளைக்க முடியாது. அதனால், இது போன்ற குற்றச்சாட்டை கூறியுள்ளனர். 20 ஆண்டு சேவைக்கு பிறகு எனக்கு கிடைத்த வெகுமதி இதுதான். இதுபோன்ற சூழ்நிலையில் நீதிபதிகள் பணியாற்ற வேண்டும் என்றால், நல்லவர்கள், இந்தப் பணிக்கு வரமாட்டார்கள். எனது பியூன் என்னை விட அதிகம் சம்பாதிக்கிறார்.\nஎன் மீது புகார் கூறிய பெண் மீது இரண்டு எப்ஐஆர் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. 3வது வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். குற்றப் பின்னணி காரணமாக அவர் 4 நாட்கள் சிறையில் இருந்தார். நாட்டின் நீதித்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது. நான் எந்தவித அச்சமும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து எனது கடமைகளை செய்வேன். விஷயம் எல்லை மீறி சென்று விட்டதால், நானே இந்த அமர்வில் இந்த வழக்கை விசாரிக்கும் முடிவை எடுத்தேன். நீதித்துறையை பலிகடா ஆக்க முடியாது. இந்த பெண் அளித்த புகாரின் உண்மைதன்மையை ஆராயாமல், அதை ஊடகங்கள் வெளியிடக் கூடாது. அடுத்த வாரம் பல முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. மேலும், இது மக்களவை தேர்தல் நடக்கும் மாதம். இந்த நேரத்தில் இது போன்ற பிரச்னை எழுப்பப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் உத்தரவு பிறப்பிக்கும் முடிவை எனது அமர்வில் உள்ள நீதிபதி மிஸ்ராவிடம் விட்டு விடுகிறேன். இவ்வாறு கோகாய் கூறினார்.\nஅதன்பின் உத்தரவு பிறப்பித்த நீதிபதி மிஸ்ரா, ‘‘இப்போதைக்கு இந்த புகாரில் நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. நீதித்துறையின் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும், சரி செய்ய முடியாத அளவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மிக மோசமான குற்றச்சாட்டு கூறப்பட்டுஉ ள்ளதால், விரும்பத்தகாத இந்த விஷயம் பற்றி செய்தி வெளியிடுவதா, வேண்டாமா என்பதை ஊடகங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம். ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்’’ என கூறினார். முன்னதாக, இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, பாதியில் தலைமை நீதிபதி கோகாய் வெளியேறி விட்டார்.\nஇந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா அளித்���ுள்ள பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம். இது போன்ற குற்றச்சாட்டுகளை ஊக்குவிக்க கூடாது. இது உச்ச நீதிமன்றத்தை களங்கப்படுத்தும் முயற்சி. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வக்கீல் சங்கங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம்’’ என்றார்.\nபெண் ஜாமீன் ரத்து 24ம் தேதி விசாரணை\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியர் மீது கடந்த மார்ச் 3ம் தேதி ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரியானாவை சேர்ந்த நவீன்குமார் என்பவர் டெல்லி திலக் மார்க் போலீஸ் நிலையத்தில், இந்த புகாரை கொடுத்தார். அதில், உச்ச நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.50 ஆயிரம் முன் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக பெண்ணின் மீது அவர் குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த வழக்கில் மாஜி பெண் ஊழியர் ஜாமீன் பெற்று இருந்தார். தற்போது புகார்தாரருக்கு அப்பெண்ணும், அவரது கூட்டாளிகளும் மிரட்டல் விடுப்பதால், அந்தப் பெண்ணிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி போலீசார் மனு செய்துள்ளனர். இந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் வரும் 24ம் தேதி விசாரிக்கிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசந்திராயன்-2 ஏவுகணை ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம்: இஸ்ரோ அதிகாரிகள் தகவல்\nஉத்தரப்பிரதேசத்தில் நடந்த கொடூரம்: திருமணமான 24 மணி நேரத்தில் இளம் பெண்ணுக்கு முத்தலாக்\nசட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் உறுதி\nபுதுச்சேரியில் வறட்சியின் பிடியில் சிக்கிய ஊசுடு ஏரி: 40,000க்கும் மேற்பட்ட பறவைகள் இடம் பெயர்வு\nகாஷ்மீரில் பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை\nபிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மாநிலங்களில் தமிழகம் 2ம் இடம்\nபெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்களுடன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை\nசென்னையை மையமாக கொண்டு அமைக்கப்படும் 'டிபன்ஸ் காரிடார்'திட்ட பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம் 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பேட்டி\nநாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை என தகவல்\n× RELATED குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/assembly-election-results-2018-bjp-congress/", "date_download": "2019-07-17T19:44:12Z", "digest": "sha1:CZIF6X7VKVFDZPUL7XSA527E5FCXT3WG", "length": 14168, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "assembly election results 2018 bjp congress - 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\n'செமி ஃபைனலில் பாஜக ஆட்டம் காலி' - தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து\nAssembly Election Result 2018 : ஜனநாயகத்தில், மக்கள் தான் என்றுமே ஆட்ட நாயகர்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.\n5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அந்தந்த மையங்களில் இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nபகல் 12 மணி நிலவரப்படி, மத்தியபிரதேசத்தில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. காலையில் முன்னணியில் இருந்த காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலைப் பெற்றது.\nதற்போது மீண்டும் காங்கிரஸ் இரண்டாவது முறையாக முன்னிலை பெற்றுள்ளது.\nஅதேபோல், ராஜஸ்தானிலும் பாஜக- காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.\nமற்றபடி, சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக மிக மோசமாக தோல்வி அடைந்து இருக்கிறது.\nஇந்நிலையில், பாஜக சரிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அனல் பறக்கும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பாஜகவினரும், விடாமல் விமர்சனங்களுக்கு பதிலளித்து வருகின்றனர்.\n5 மாநில தேர்தல் முடிவுகள் தோழமைக்கட்சிகளுக்கு உற்சாகம் தரும் வகையில் அமைந்துள்ளது. பிஜேபியின் கருவறைகளில் கருச்சிதைவு நடைபெற்றுள்ளது. பிஜேபிக்கு மாற்று காங்கிரஸ் என்பதும், மோடிக்கு மாற்று ராகுல் காந்தி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது – தமிழக காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்று ஒருவருடம் ஆகிறது; அதற்கான வெற்றியாக தேர்தல் முடிவு அமைந்துள்ளது – சச்சின் பைலட், ராஜஸ்தான் காங்கிரஸ்.\nமோடி அலை ஓயாது, ஓய வைக்கவே முடியாது. எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது. வெற்றியால் பாஜக துள்ளிக்குதிப்பதும் இல்லை; தோல்வியால் துவள்வதும் இல்லை. வெற்றிகரமான தோல்வி இது – தமிழிசை சௌந்திரராஜன், தமிழக பாஜக தலைவர்.\nஅரையிறுதி ஆட்டத்தில், பாஜக அனைத்து மாநிலங்களிலும் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. 2019ல் நடக்கவுள்ள உண்மையான இறுதி ஆட்டத்திற்கான முன்னோட்டம் இது. ஜனநாயகத்தில், மக்கள் தான் என்றுமே ஆட்ட நாயகர்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது. மூன்று மாநிலங்களிலும் பாஜகவை வீழ்த்தி வென்றவர்களுக்கு எனது வாழ்த்துகள் – மமதா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்.\n5 மாநில தேர்தல் நிலவரம், 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.\n5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப் பெரிய மரண அடி. நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம் தான், இந்த தேர்தலில் பாஜக-வின் தோல்வி – மார்க். கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.\nமுன்னிலை நிலவரங்களை வைத்து முடிவை கூறிவிட முடியாது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு வாழ்த்துகள் – பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்..\nகாங்கிரஸ் புதிய தலைவர் பிரியங்கா காந்தியா\nஉதயசூரியன் சின்னத்துக்காரர்கள்தான் எதிர்க்கிறார்கள் என்றால், சூர்யாவும் எதிர்க்கிறார் – தமிழிசை சௌந்தரராஜன்\nஒரே நாளில் பாஜகவில் இணைந்த 25 பேர்.. சந்தோஷத்தில் நிர்வாகியை நேரில் அழைத்து வாழ்த்தினார் தமிழிசை\nஅத்திவரதரை தரிசிக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி\nராகுல் காந்தியின் ராஜினாமா : காங்கிரஸ் கட்சியின் அடுத்தக்கட்ட முடிவு என்ன\nதமிழகம் வருகிறார் பா.ஜ. புதிய தலைவர் நட்டா : காரணம் தெரிந்தால் அதிர்ச்சியாவது யாரோ\nஊடக விவாதங்களில் பா.ஜ. பங்கேற்காது : தமிழிசை செளந்தரராஜன்\nராகுல் காந்தியுடன் காங்கிரஸ் முதல்வர்கள் சந்திப்பு: ராஜினாமாவில் தீவிரம் காட்டும் ராகுல்\nமோடியின் 54வது மன் கீ பாத் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் என்னென்ன\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\nTop 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி… கதற விட்ட சிஎஸ்கே…\nTop 5 Sports Moments in India: 'கோல்டன் ட்வீட்' என்று ட்விட்டர் இந்தியா கௌரவப்படுத்தியது. 59,865 பேர் அதனை retweet செய்தனர்.\n பெங்களூரு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக்கை மும்பை அணிக்கு விற்றுள்ளது\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/bcci-announced-indian-team-squad-for-australia-odis-nz-t20/", "date_download": "2019-07-17T19:46:03Z", "digest": "sha1:6DWDO4KC7FYS6VLQXSU5T3HZIBLBBU3F", "length": 15413, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "BCCI Announced Indian Team Squad for Australia ODIs and New Zealand T20: தல ஈஸ் பேக்... டி20 தொடரில் மீண்டும் இடம் பிடித்த தோனி", "raw_content": "\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\nIndia Tour of Australia: தல ஈஸ் பேக்... டி20 தொடரில் மீண்டும் இடம் பிடித்த தோனி\nBCCI Announced Indian Team Squad for Australia ODIs: தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தோனிக்கு ஏன் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது\nBCCI Announced Indian Team Squad for Australia ODI: ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 1-1 என சமநிலையில் இருக்கும் இத்தொடரின் மூன்றாவ��ு டெஸ்ட் போட்டி, மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ளது.\nஇந்த நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nவிராட் கோலி (C), ரோஹித் ஷர்மா (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (WK), ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, கலீல் அஹ்மத், முகமது ஷமி.\nஅதேபோல், நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிராட் கோலி (C), ரோஹித் ஷர்மா (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (WK), ஹர்திக் பாண்ட்யா, க்ருனல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, கலீல் அஹ்மத்.\nஇவ்விரு தொடரிலும் தோனி இடம்பெற்றுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.\nஎல்லாம் சரி…. தல தோனி மீண்டும் அணிக்கு திரும்பியதெல்லாம் ஹேப்பி தான்.. ஆனால், ஆஸ்திரேலிய டி20 தொடரில் தோனியை நீக்கிவிட்டு, நியூசிலாந்து டி20 தொடரில் அவரை சேர்க்க வேண்டிய காரணம் என்ன அதுவும், பண்ட் இருக்கும் போதே, தோனியை தேர்வு செய்ததன் காரணம் என்ன\n2020ல் ஆஸ்திரேலியாவில் தான் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டே நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தோனி நீக்கப்பட்டு, ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தோனிக்கு ஏன் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது\nடி20 உலகக் கோப்பையை ஃபோகஸ் செய்கிறீர்கள் என்றால், ரிஷப் பண்ட்டை உட்காரச் செய்து தோனியை பேட் செய்ய வைத்தீர்கள் என்றால், அதனால் அணிக்கு என்ன பலன்\nஅப்படியில்லை எனில், நியூசிலாந்து தொடரில் தோனியை பெஞ்ச்சில் உட்கார வைக்கப் போகிறீர்களா அதற்கு ஏன் அவரைத் தேர்வு செய்ய வேண்டும்\nஎன்ன இருந்தாலும், தல என்ட்ரி எப்போதுமே மாஸ் தான்\nமேலும் படிக்க – மெல்போர்ன் டெஸ்ட் போட்டி: ஆஸி., அணியில் 7 வயது லெக் ஸ்பின்னர் சேர்ப்பு\nInd vs Aus: ஹர்திக் பாண்ட்யாவின் ‘2D’ இன்னிங்ஸ், இந்திய அணி நிர்வாகம் மகிழ்ச்சி\nIND- AUS match preview : ஆஸி., பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் டிரீட்மென்ட் அளிப்பார்களா இந்திய பவுலர்கள்\n10 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் கோப்பை\n இறுதிப் போட்டியை எங்கு, எப்படி பார்ப்பது\nஆஸ்திரேலியா 358 ரன்களை சேஸ் செய்து பிரம்மாண்ட வெற்றி\nவிக்கெட் கீப்பர் எப்படி செயல்படணும் என்பதை நிரூபித்த தோனி அசந்து போன மேக்ஸ்வெல்\nவிராட் கோலியின் சதம் வீண் ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nதுரத்தும் ‘ரன் அவுட்’ தொல்லை அட்டகாசமான வாய்ப்பை இழந்த விஜய் ஷங்கர் அட்டகாசமான வாய்ப்பை இழந்த விஜய் ஷங்கர்\nகடைசி ஓவரில் ஹீரோவான விஜய் ஷங்கர்\n2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்புகள் ஒரு பார்வை\nKanaa in Tamilrockers: ‘கனா’ படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\nகடந்த ஜூலை 15ம் தேதி எஸ் ஆர் எம் பல்கலைகழக கட்டடத்தின் 7வது மாடியிலிருந்து குதித்து ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\nகவின் மீதான காதல் குறித்து சாக்ஷி கேள்விகளை அடுக்க, கவின் தனது வழக்கமான புத்திசாலித்தனத்தால் அவருக்கு சமாளிஃபிக்கேஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\nவாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் விடுக்கும் நற்செய்தி\nஒரே நாளில் ஒபாமா ஆன கதை பிரபலங்களே ஆச்சர்யப்படும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புகள்\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-17T19:05:05Z", "digest": "sha1:JDOZ3ZXGQXNMJPAHPH2GJXPDVZKLF65G", "length": 25020, "nlines": 408, "source_domain": "www.naamtamilar.org", "title": "மணல் கடத்தலைத் தடுத்தது குற்றமா? -நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070125\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070121\nதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 201907012௦\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nகிளை திறப்பு-கொடியேற்றும் நிகழ்வு-அந்தியூர் தொகுதி\nமணல் கடத்தலைத் தடுத்தது குற்றமா -நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்\nநாள்: டிசம்பர் 19, 2014 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nபாலாற்றில் மணல் எடுத்தவர்களைத் தடுத்த பொதுமக்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:\nதமிழ்நாட்டு ஆறுகளில் மணலைச் சுரண்டும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அரசு விதித்திருக்கும் நெறிமுறைகளையும் வரம்புகளையும் மீறி பூமியின் தோலைச் சுரண்டும் கொடூரத்தை மணல் தாதாக்கள் தொடர்ந்து செய்துகொண்டே இ���ுக்கிறார்கள். அரசிடம் காட்டும் உரிமக் கணக்குக்கும் அள்ளும் மணலுக்கும் கொஞ்சமும் பொருத்தமின்றி மணல் மாபியாக்கள் அநியாய கொள்ளையை அரங்கேற்றி வருகிறார்கள். இதனை அரசுத் தரப்பு அதிகாரிகள் துணிச்சலுடன் தட்டிக் கேட்க வேண்டும். ஆனால், நிறைய இடங்களில் அதிகாரிகளின் துணையுடனேயே அநியாய மணல் அக்கிரமங்கள் அரங்கேற்றப்படுகின்றன. பாலாற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக அங்கிருக்கும் பொதுமக்களும் விவசாயப் பெருமக்களும் அதிகாரிகளிடத்தில் முறையிட்டிருக்கிறார்கள். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், பொதுமக்களே அத்துமீறிய மணல் கடத்தலைத் தட்டிக் கேட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் மணல் அரக்கர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய காவல்துறை, கடத்தலைத் தடுத்த பொதுமக்கள் மீதே வழக்குப் போட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கையே கேலிக்கூத்தாக்கும் இத்தகைய ஏவல் நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பாலாற்றின் நலன் காக்கப் போராடிய மக்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், அங்கே மணல் கொள்ளை நிகழாதபடி தடுக்கக்கூடிய கோரியும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\nசட்டமும் சம்பந்தப்பட்ட துறையும் மௌனமாகி ஆதாய சக்திகளுக்குத் துணை போகும்\nபோதுதான், மக்கள் தாங்களே குற்றவாளிகளைத் தண்டிக்கத் துணிகிறார்கள். ஆனால், அரசுத்தரப்பு தானும் செய்யாமல், செய்பவர்களையும் விடாமல் தடுப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. மணல் விவகாரத்தில் அதிகாரத் தரப்பின் எண்ணம் மக்கள் நலன் பேணும் எண்ணமாக மாற வேண்டும். தட்டிக் கேட்கும் மக்களுக்கு உற்ற துணையாக அதிகாரிகள் செயல்பட வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி – கழுகுமலை நகரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கொள்கை விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம்\nமகளிர் குழுக்களைக் கலைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்-நாம் தமிழர் கட்சி\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070125\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் ந…\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்…\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்…\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் …\nதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் …\nதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்க…\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%5C%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%22&%3Bf%5B1%5D=-dc.language%3A%22%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%22&%3Bf%5B2%5D=mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-07-17T18:21:25Z", "digest": "sha1:CZ6NEOLS2WHGR57HLAMD4TRGO4VCTRBC", "length": 19593, "nlines": 424, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (98) + -\nவானொலி நிகழ்ச்சி (49) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (24) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nஇலங்கை வானொலி (9) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகலந்துரையாடல் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஆவணப்படுத்தல் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉளநலம் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கம் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநூலியல் (1) + -\nநூல் அறிமுகம் (1) + -\nநேர்காணல் (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nமாயினி (1) + -\nமெய்யுள் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவரலாறு (1) + -\nவாழ்கை வரலாறு (1) + -\nவிக்கிப்பீடியா (1) + -\nவெள்ள அனர்த்தம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nகானா பிரபா (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (9) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (8) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nதெய்வீகன், ப. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதர்சீகரன் விவேகானந்தம் (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுதுவை இரத்தினதுரை (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nபேராசிரியர் எஸ் கிருஸ்ணராசா (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nமகேந்திரன், வெ. (1) + -\nமதுசூதனன், தெ. (1) + -\nமயூரநாதன், இ. (1) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nநூலக நிறுவனம் (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (9) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப���பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (11) + -\nவவுனிக்குளம் (6) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (9) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (9) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇயற்கை வழி இயக்கம் (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nசைவ மகா சபை (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nஆங்கிலம் (1) + -\nகவியழகனின் (1) + -\nதமிழ்'குணா (1) + -\nநிகழ்வில் (1) + -\nபடைப்புலகம் (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/?page=3686", "date_download": "2019-07-17T18:27:18Z", "digest": "sha1:AF5DG4GD3VSABBIV7RQIGM25FH4KGDOX", "length": 5242, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை தாகோர் சாதிக் கட்டுப்பாடு \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை.\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27.\n'நீட்’ திமுகவுக்கு அறுகதையே இல்ல..\nநடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை 2019.\nஎன் டீச்சர் தான் எனக்கு முதல் ஹீரோயின் - ராட்சசி இயக்குனர்.\nதமிழக ரயில்வே துறையில் வட இந்தியர்கள் ஏன்\nமாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் \nமோடி ஏன் வெளிநாடு சுற்றுகின்றார்\nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுத்தம்மா மருந்து குடிச்சிட்டா : அயன்\nஎனது தற்கொலை பற்றிய தகவல். : அரை பிளேடு\nபரண் : வடகரை வேலன்\nநாணயத்தின் மறுபக்கம் : புதுகைத் தென்றல்\nயாதுமாகி நின்றாய் : புன்னகை\nகதை... கதை... கதை... கதை....\nஇனிமே எந்த ஆயாவுக்கும் ஹாய் சொல்லமாட்டேன்\nரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ் : நாராயணன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/muhyiddin-yassin/", "date_download": "2019-07-17T18:57:28Z", "digest": "sha1:QW35XRHVHNUJCDLMM545XLSUBSE7ZKL6", "length": 9631, "nlines": 152, "source_domain": "vanakkammalaysia.com", "title": "muhyiddin yassin Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nVIDEO – உறுதியளித்தது போல சம்பளத்தை வழங்கவில்லை தமிழ்நேசன் நிர்வாகம்; முன்னாள் ஊழ��யர்கள் போலிஸ் புகார் \nபுற்றுநோயினால் பாதிப்புற்ற மாணவிக்கு ஆதரவு நல்க மொட்டை அடித்த விரைவுரையாளர் \nஅறையில் உறங்கி கொண்டிருந்த சிறுவனை வெளவால் கடித்தது \nசினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்.எல்.ஏ சஸ்பெண்ட்\nகண்ணுக்குள் பூச்சி – ஆடவர் அதிர்ச்சி \nஅரசின் நடவடிக்கையில் அரண்மனை தலையிடக்கூடாது – முகைதீன் யாசின்\nமகாதீரின் கருத்தைத் திரித்துக் கூறாதீர்\nமைபிபிபி கட்சிப் பதிவு: சங்கப் பதிவகமே முடிவு செய்யும்\nஅடிப் மரணம்: விசாரணை நடத்த நீதிமன்றத்திற்கு தோம்மி தோமஸ் உத்தரவு\nஜொகூர் மந்திரி புசாரைக் கவிழ்க்க சதியா\nசீபில்ட் கோயில்: குண்டர்களை ஏவி விட்டது ஓன் சிட்டி வழக்கறிஞர்கள்- மொகிடின்\nகுடிநுழைவு வழிமுறைகளில் புதிய மாற்றங்கள்\nஎம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்\n1எம்டிபி விசாரணை: ஊழல் ஒழிப்பு குழுவுக்கு முழு அதிகாரம் – மொகிடின்\n‘பேட்ட’ படத்தின் அனைத்துலக திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nவெளியே தேனிலவு: வீட்டுக்குளே கஞ்சா\n‘எங்கள் நண்பர்கள் எல்லாம் எங்கே போனார்கள்\nபெப்சிகோவின் நிர்வாகப் பதவி: விலகினார் இந்திரா நூயி\nஇல்லத்தரசிகளுக்கு சேமநிதி: கூடுதல் வசூலிப்பு இல்லை\nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போ���்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/10/30/", "date_download": "2019-07-17T19:19:43Z", "digest": "sha1:EMWOVNIAXR6VUPLDK4WKWENYW4V5FAHR", "length": 6239, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 October 30Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபாகுபலி 2, கபாலி, விவேகம் படங்களின் பட்டியலில் மெர்சல்\nகமல் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை: காவல்துறை அறிவிப்பு\nஜெட் ஏர்வேஸ் விமானத்தைக் கடத்தப் போவதாக மிரட்டல்\nஎன்னிடம் மென்மையாக இருந்தால் நானும் மென்மையாகவே இருப்பேன். முதல் குடிமகள் அந்தஸ்து பெற்றோ ரோபோ\nஒரு நாள் கவர்னர்; குழந்தைகளைக் கவர்ந்த கிரண்பேடி\n19 வயது கல்லூரி மாணவிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசவுதி அரேபியா பெண்களுக்கு மேலும் ஒரு சலுகை: மன்னர் முடிவு\nஜெயலலிதா மரணம்: 15 பேர்களுக்கு நோட்டீஸ்\nசென்னை மக்களே உஷார்: ஐந்து நாள் கனமழை\nகருணாநிதி கொள்ளுப்பேரன் – விக்ரம் மகள் திருமணம்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nநயன்தாரா குறித்து அருமையான கவிதை எழுதிய விக்னேஷ்சிவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/content/8-headlines.html", "date_download": "2019-07-17T19:39:27Z", "digest": "sha1:IUE5ASPF4FIW732GJC2SZQYIW4NIMS5W", "length": 11146, "nlines": 170, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nஇந்நேரம் செப்டம்பர் 12, 2018\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nBREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nஇந்நேரம் ஜூன் 09, 2018\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nஇந்நேரம் மே 28, 2018\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\nBREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nஇந்நேரம் மே 25, 2018\nபாமக முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று இரவு சென்னையில் காலமானார்.\nBREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nஇந்நேரம் மே 25, 2018\nகர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.\nBREAKING NEWS: ஸ்டாலின் கைது\nஇந்நேரம் மே 25, 2018\nதூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டுள்ளார்.\nBREAKING: டிடிவி தினகரன் சகோதரிக்கு பிடிவாரண்ட்\nஇந்நேரம் ஜனவரி 19, 2018\nசொத்துக்குவிப்பு வழக்கில் டிடிவி தினகரன் சகோதரி மற்றும் அவரது மைத்துனர் ஆகியோருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nBREAKING: கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஇந்நேரம் டிசம்பர் 15, 2016\nஉடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nBREAKING: நெடுஞ்சாலை மதுபானக்கடைகளை அகற்ற உத்தரவு\nஇந்நேரம் டிசம்பர் 15, 2016\nநாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அத்தனை மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nBREAKING: சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர் மாறுகிறது\nஇந்நேரம் டிசம்பர் 14, 2016\nசென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மற்றப்படுகிறது.\nபக்கம் 1 / 30\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nதோற்றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nஇளம் பெண் கூட்டு வன்புணர்வு - ஐந்து பேர் மீது வழக்கு\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nஏர் இந்தியாவை தனி���ாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2015/07/blog-post.html", "date_download": "2019-07-17T18:33:25Z", "digest": "sha1:YTYZMWAURQGUGRVOLHIGSTAW4NITPY2X", "length": 10355, "nlines": 131, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: நெகிழ்ந்து விரியுங்கள் மனங்களே", "raw_content": "\nஒருவரையும் எரித்து விட வேண்டாம்\nஅந்த நச்சுப் புகையை நாம் ஏன்\nஎதை அள்ளிக் கட்டிக்கொண்டு போவர்\nபிறரை, பார்த்து ரசிக்க செய்யும்\n-எச். ஏ. அ ஸீஸ்\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் ���ரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nமானுடத்துககு சலாம் சொன்ன மாமனிதன்\nஅதாவுல்லாவிற்கு அக்கரையில் வாக்குப்பஞ்சம் - கல எற...\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் தமிழ் கிராமங...\nபெண்ணே என்னைப் பிடிக்கா விட்டாலும் பரவாயில்லை\nஇந்த ஜென்மம் முழுவதும்உன் அன்பிற்கு மட்டும் அடிமைய...\nஅமைச்சர் றிஸாத் பதியுதீனுக்கு எந்த அமைச்சைக் கொடுத...\nஅம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாவின் தோல்வி நிச்சயிக...\nடொக்டர் ராஜித்த சேனாரத்ன , எஸ்.பி.நாவின்ன, எம்.கே....\nமுஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களினால் அட்டாளைச்சேனையி...\nவேட்பாளரை வழிமறித்தி அச்சுறித்திய நபருக்கு 10 ஆம் ...\nஅட்டாளைச்சேனை மக்களின் தேசியப்பட்டியல் பிரதிநிதித...\nமுன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் மயில் சின்னத்தில் அம...\n\"இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் முழு உலகுக்குமே அறிவி...\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த இ...\nபோகிற போக்கை பார்த்தால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்ல...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளரை ஆதரித...\nபொதுத் தேர்தல் நிறைவு பெற்றதும் சாய்ந்தமருது மக்கள...\nஅதிர்ந்தது அம்பாறை மாவட்டம் - உடைந்தது ஸ்ரீலங்...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் ஹஸீப் முஹம்மட...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் ஹஸீப் கணணி உர...\nசாய்ந்தமருதில் திரண்டது மக்கள் வெள்ளம் - கட்சியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=726:2009-10-08-01-20-50&catid=925:09&Itemid=85", "date_download": "2019-07-17T18:36:17Z", "digest": "sha1:BTJ4KIH6AOKODZ7WJ2U2KF3DN3X6PTDL", "length": 14128, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nஅக்குபஞ்சர் சிகிச்சை ஆங்கில மருத்துவத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது\nதூணிலும், துரும்பிலும் நோயும் நுண்கிருமிகளும்\nஆங்கில மருத்துவமும் முதலாளித்துவ உற்பத்தி முறையும்\nதூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nஏன் ஸ்கேன் செய்ய வேண்டும்\nபல் - வாய் நோய்\nஒன்றிய அரசின் இரண்டாம் பொருளாதார ஆய்வறிக்கை 2017 சுட்டும் உண்மைகள்\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 08 அக்டோபர் 2009\nஇன்று மாணவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை புகைப்பழக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடிச் சிறுவர்கள் புகைபிடிப்பதைப் பழகிவருகிறார்கள் என்கிறது புள்ளி விவரம். உலகளவில் சுமார் 120கோடிக்கும் அதிகமான மக்கள் புகை பழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். தினமும் 11,000 பேர் புகைப்பழக்கத்தால் மரணமடைகின்றனர். இவர்களில் 2200 பேர் (ஐந்தில் ஒருவர்) இந்தியர்.\nபுகைபழக்கத்தால் வரும் பாதிப்புகள் ஒன்றல்ல இரண்டல்ல புகையிலையில் சுமார் 4000க்கும் மேலான ரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சையனைடு, நிக்கோடின், தார் போன்றவை பயங்கரக் கெடுதி நிறைந்தவை. ஹைட்ரஜன் சயனைடு ரத்தநாளங்களை தடிமனாக்குகிறது. கார்பன் மோனாக்சைடு தார் நுரையீரல் உட்பகுதி வரை ஊடுருவி புற்று நோயை உருவாக்குகிறது. மேலும் மார்ச்சளி, ஒவ்வாமை இருமல், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதயநோய்கள், குடல்புண்கள், ஜீரண நோய்கள், நரம்பியல் நோய்கள் என எண்ணற்ற உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்றன. புகைப்பவர்கள் வெளிவிடும் புகையால் மனைவிமார்கள், குழந்தைகள், உறவினர்கள், பணியாளர்கள், இதர மனிதர்கள் போன்றவர்களையும் இந்நோய்கள் தாக்குகின்றன.\nபுகைப்பழக்கம் வெறும் கெட்டபழக்கம் என்றளவில் சுருக்கிவிடமுடியாது. இது மீளமுடியாத போதைப் பழக்கம். இதனை நிகோடின் போதைஅடிமைநோய் என்று மருத்துவ உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.\nபுகைப்பழக்கத்தை நிறுத்த... முதலில் புகைப்பதால் வரும் உடல்நலப் பாதிப்புகளையும் வீண் செலவுகளையும் எண்ணிப்பாருங்கள். மீதி வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ உறுதியான முடிவு எடுங்கள்.\nபுகையடிமைத்தனத்திலிருந்து மீளவும் புகையிலைப் பொருட்களால் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பலவிதப் பாதிப்புகளுக்கும் ஹோமியோபதி, மலர்மருத்துவம், திசுமருத்துவம், அக்குபங்சர் போன்ற மாற்று மருத்துவச் சிகிச்சைகள் மூலம் நல்ல நிவாரணமும், நலமும் பெறமுடியும். அருகிலுள்ள ஹோமியோபதி & மாற்றுமருத்துவ நிபுணர்களை தாமதமின்றி அணுகுங்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/2019/03/25/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-world-health-day/", "date_download": "2019-07-17T19:13:43Z", "digest": "sha1:FJEYY2FTOCTFBH36F4BUI5TJPIIJMMEV", "length": 5264, "nlines": 121, "source_domain": "www.radiomadurai.com", "title": "உலக நலவாழ்வு நாள் (World Health Day | Radio Madurai", "raw_content": "\nHome வானொலி உலக நலவாழ்வு நாள் (World Health Day\nஉலக நலவாழ்வு நாள் (World Health Day\nஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.\nPrevious article‘நான் சாதாரண சி.எம்.’- போலீஸ் கமிஷ்னர் மகனிடம் கூறிய மனோகர் பாரிக்கர்; நெகிழ்ச்சி ஃபிளாஷ்பேக்\nNext articleஇயற்கை அழகு குறிப்புகள்\nஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட்\nஅஜீரண பிரச்சனையை குணமாக்கும் இஞ்சி பூண்டு சட்னி\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nட்ரூ காலரில் வாய்ஸ் கால் அப்டேட்: இது புதுசு\nஇந்தோனேசியாவில் சுனாமி என்ன காரணம்\nகொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்\nரேடியோ மதுரை உங்களுக்காக மதுரை மண்ணிலிருந்து இயங்கும் ஓர் இணைய ஊடகம்.பொழுதுபோக்கு,தகவல்கள்,வானொலி,காணொளி,மீம்ஸ் என உங்கள் ரசனைக்கு விருந்தளிப்பதே எங்கள் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2015/09/09/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A/", "date_download": "2019-07-17T18:54:32Z", "digest": "sha1:GO2FGR7DMJSCVZUT5ZODAAMGO5EQWRTK", "length": 20598, "nlines": 168, "source_domain": "lakshmanaperumal.com", "title": "லால் பிகாரியும் இந்திய சட்ட பிழைகளும் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nலால் பிகாரியும் இந்திய சட்ட பிழைகளும்\nPosted by Lakshmana Perumal in\tஇந்தியா, கட்டுரை and tagged with சட்டப் பிழை, தேர்தல், லால் பிகாரி, விபி சிங்\t செப்ரெம்பர் 9, 2015\nலால் பிகாரி – சுவாராஸ்ய மனிதனின் வாழும் போதே\nலால் பிகாரி. உத்திரப் பிரதேசத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் தனக்கு ID Proof எடுக்க தாலுகா ஆபிசுக்கு சென்ற போது, அவருக்கு ID கொடுக்க மறுத்து விட்டனர். அவரிடம் ” நீ யார் “. உனக்கேன் லால் பிகாரி பெயரில் ID வேண்டும் எனக் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அவருக்கு அதிர்ச்சி\n“சார், நான்தான் லால் பிகாரி. எனக்கு ID வேண்டுமென நான் கேட்காமல் யார் கேட்பார்கள்\n“ஹலோ… நீங்க ஏற்கனவே இறந்து விட்டீர்கள். அப்படித்தான் ரிஜிஸ்தர் ஆகியுள்ளது. மன்னிக்கவும், உங்களுக்கு ID தர முடியாது.”\n“சார், நான் உயிரோடத் தான் இருக்கேன். எப்ப செத்தேன்\n“ நீங்க போன வருஷம் இறந்து விட்டீர்கள். உங்கள் தாய்மாமா தான் அரசுக்குத் தகவல் கொடுத்து, உங்கள் குடும்பச் சொத்தான ஒரு ஏக்கருக்கும் குறைவான உங்கள் நிலத்தை அவர்களின் பெயரில் எழுதிக் கொண்டு போயுள்ளார்”\n“ யாருய்யா, நான் இறந்தேன் என certificate கொடுத்தது.\n“ போன வருஷம் இருந்த தாசில்தார்.”\nவிசாரித்த போது 300 ரூபாய்க்கு நான் இறந்துள்ளேன் என பிற்காலத்தில் லால் பிகாரி நகைச்சுவையுடன் தெரிவிக்கிறார்.\nநாம் இனி உயிரோடு இருக்கிறோம் என்பதை proof பண்ண வேண்டும் என்பதற்காக பல கோல்மால் வழிகளை, நேர்வழிகளை கையாள்கிறார். அவர் கையாண்ட முதல் வழி: அவரது Cousin brother ஐக் கடத்துகிறார். யாராவது நம்மை போலீசில் கம்ப்ளைண்ட் பண்ணுவார்கள். அதை வைத்து நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை proof பண்ணி விட வேண்டியது தான்.\nவிதி, கடத்தப்பட்டவரின் வீட்டிலிருந்து நான்கு நாட்களாகியும் யாரும் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை. அவனை சினிமாவுக்குக் கூட்டிச் சென்றதுதான் மிச்சம். உடனே அவ���து சட்டையில் ஆட்டு ரத்தம் தடவி அதை கசின் வீட்டு முன்பாக போடலாம் என நினைத்து கசாப்புக் கடைக்காரரிடம் போகிறார். அவர் முடியாது என மறுக்கிறார். கடைசியில் இது சரியில்லை என அந்த ஐடியாவைக் கைவிடுகிறார்.\nஇதற்கிடையில் உத்திரப்பிரதேச சட்டசபை முன்பாக தர்ணா செய்கிறார். யாரும் கண்டுகொள்ளவில்லை. தினமும் தர்ணாக்கள் நடந்ததால் யாரும் இவரது பிரச்சினையைக் கண்டுகொள்ளவில்லை. அவரும் அவரது சகோதரரும் சேர்ந்து கலவரத்தில் ஈடுபடுகிறோம், எங்களைக் கைது செய்யுங்கள் எனச் சொல்லி போலீசிடம் 500 ரூபாய் லஞ்சம் கொடுக்கிறார்கள். இவர்களது motive என்ன என்பதை அறிந்த காவலர் இவர்களைக் கைது செய்யாமல் ஒழுங்கா வீடு போய்ச் சேருங்க என சொல்லி விட்டு சென்று விடுகிறார்.\nஅவர் இதற்கிடையில் “உத்திரப்பிரதேச வாழும் போதே இறந்த மனிதர்கள் சங்கத்தை” தோற்றுவிக்கிறார். இதுபற்றி அறிந்து கொண்டு பேட்டி எடுக்க வந்த நிருபர் கிரிமினல் நடவடிக்கைகளைக் கைவிடுமாறும் வேறு முயற்சிகள் செய்யுங்கள் எனச் சொல்லி விட்டு பத்திரிகையில் லால் பிகாரி பற்றிய செய்தியை வெளியிடுகிறார். இச்செய்தி பரவலான கவனம் பெறுகிறது.\nசில நாட்களிலேயே 100 பேர் உறுப்பினர்களாக சேர்கின்றனர். இதையறியறிந்த இச்சிக்கலில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலே மேலே கூடுகிறது. எண்ணிக்கை 25,000 எனத் தொடுகிறது. இது உத்திரப்பிரதேச மாநில உறுப்பினர்கள் மட்டுமே என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇதற்கிடையில் அவர் இன்னொரு முயற்சியை மேற்கொள்கிறார். தனது மனைவிக்கு விதவைப் பணம் தர வேண்டும் என்று மனு செய்கிறார். 1988 ல் அவர் பெயரில் இருந்த சொத்தைக் காட்டி விபி சிங்கை எதிர்த்து நின்று 1600 வாக்குகள் பெறுகிறார். , 1989 ல் ராஜீவ் காந்தியை எதிர்த்தும் தேர்தலில் நிற்கிறார், கூடவே தாம் இறந்தவர் என்றும் டாக்குமெண்டில் குறிப்பிடுகிறார்.\nசுவராஸ்யம் உச்சத்தை அடைகிற இடம். இவர் தொடங்கிய “வாழும் போதே இறந்தவர்கள் சங்கம்” பற்றிய செய்திகள் NEWS week, TIMES போன்ற சர்வதேச பத்திரிகையிலும் வெளிவந்தன. லால் பிகாரிக்கு “IG NOBEL” prize அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசு யாருக்குக் கொடுப்பார்கள் என்றால் , யார் மிக strange things செய்கிறார்களோ, பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும் ஆனால் மிகவும் சிந்திக்கக் கூடிய செயலைச் செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த பரிசு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் என அறிவிக்கிறது.\nஇங்கு மீண்டும் ஒரு சுவராஸ்யம். லால் பிகாரிக்கு விசா வழங்கப் படவில்லை. காரணம் பாஸ்போர்ட் இல்லாத ஒருவருக்கு எப்படி அமெரிக்கா விசா வழங்கும் இறந்தவருக்கு நாங்கள் எப்படி பாஸ்போர்ட் கொடுக்க முடியுமென இந்திய பாஸ்போர்ட் ஆபிஸ் அறிவிக்கிறது. நீங்கள் கேசை வென்ற பின்னரே இனி நாங்கள் முடிவு செய்ய இயலும். ஆகையால் பாஸ்போர்ட் வழங்க முடியாது என்று சொல்லி விடுகிறார்கள். இறுதியாக குந்தன் ஷா என்பவர் லால் பிகாரி சார்பாகச் சென்று விருதை வாங்கி வருகிறார்.\nஒரு வழியாக இவரின் செயல்பாடுகளையும் மற்ற விஷயங்களையும் அறிந்து தாசில்தார் அலுவலகம் அவர் உயிரோடு இருப்பதாகவும் தவறுதலாக இறந்து விட்டார் என பதிவு பண்ணியதாகவும் சான்றிதழ் வழங்குகிறார்.\nலால் பிகாரி இறுதியாக அந்த நிலத்தை மாமாவிடம் தரச் சொல்லி கேட்கவில்லை. அவருக்கு இந்தியச் சட்டத்தையும், அது எப்படி செயல்படுகிறது தான் இறந்தவனில்லை என்பதை நிருபிக்க 1976 லிருந்து 1994 வரை தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொண்டதாகக் கூறுகிறார்.\nஎல்லாம் சரி, இவரது சங்கத்தில் உறுப்பினராக இருந்த 24999 பேரின் நிலைமை என்ன ஆனது யார் கண்டார், இன்னும் தாங்கள் உயிருடன் இருப்பதை நிருபிக்க அன்றாடம் செத்துக் கொண்டிருப்பார்கள். இந்தியாவில் சட்டம் எவ்வாறு ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுகிறது யார் கண்டார், இன்னும் தாங்கள் உயிருடன் இருப்பதை நிருபிக்க அன்றாடம் செத்துக் கொண்டிருப்பார்கள். இந்தியாவில் சட்டம் எவ்வாறு ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுகிறது அரசு அலுவலகங்கள் சாமானியர்களின் பிரச்சனைகளை எப்படி அணுகுகிறது என்பதற்கு இந்த ஓர் உதாரணம் போதாதா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்று��்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜூலை அக் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← பெண்மையை போற்றும் இந்தியா\nதொழில் நுட்பத்துடன் பயணிக்கும் இந்து மதம் →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/new-rs-200-notes-likley-to-be-released-by-next-month-rs-2000-note-printing-stopped/", "date_download": "2019-07-17T19:50:33Z", "digest": "sha1:65A42BBRXHXS3UVN3HV6ELNNU62NUG7U", "length": 14236, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரூ.200 நோட்டு அடுத்த மாதம் முதல் புழக்கம்; ரூ.2,000 நோட்டு அச்சிடுவது நிறுத்தம் - New Rs.200 notes likley to be released by Next month, Rs.2000 note printing stopped", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nரூ.200 நோட்டு அடுத்த மாதம் முதல் புழக்கம்; ரூ.2,000 நோட்டு அச்சிடுவது நிறுத்தம்\nபுதிய ரூ.200 நோட்டு அடுத்த மாதம் முதல் புழக்கதிற்கு வரும். ரூ.2000 நோட்டு அச்சிடும் பணி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபுதிய ரூ.200 நோட்டு அடுத்த மாதம் முதல் புழக்கதிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2000 நோட்டு அச்சிடும் பணி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி ம��லம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. அதேபோல், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, அஞ்சலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கொடுத்து அதனை செல்லத்தக்க புதிய ரூபாய் நோட்டுகளாக, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதனை பலமுறை மாற்றியும் அமைத்தது.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒரு சாரார் புகழ்ந்தாலும், பல்வேறு தரப்பினர் தங்களது கடும் எதிர்ப்பை இன்றளவும் தெரிவித்து வருகின்றனர். அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.\nஇதனிடையே, புதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் எனவும், அதனை அச்சிடுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாவும் ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. மேலும், புதிய ரூ.200 அறிமுகப்படுத்தும் முடிவு மத்திய நிதியமைச்சகத்துடன் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், புதிய ரூ.200 நோட்டு அடுத்த மாதம் முதல் புழக்கதிற்கு வரும் என ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். புதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது எனவும், முதல் கட்டமாக 100 கோடி எண்ணிக்கையிலான புதிய நோட்டுகள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேசமயம், ரூ.2,000 நோட்டுகள் அச்சிடும் பணி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது என தெரிவித்துள்ள அவர், நடப்பு நிதியாண்டில் இந்த (ரூ.2,000) மதிப்பில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nசில்லறைத் தட்டுப்பாட்டை தவிர்க்கும் விதத்தில், ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 ஆகிய குறைந்த மதிப்பிலான நோட்டுகளை அச்சடிக்கும் பணியில் ரிசர்வ் வங்கி தற்போது கவனம் செலுத்தி வருகிறது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎந்தவித ஆவணங்களு��் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nவாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் விடுக்கும் நற்செய்தி\nரூல்ஸ் மேல ரூல்ஸ்.. அதிர்ச்சியில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்\nவீட்டு கடன் மீதான வட்டியை குறைத்த எஸ்பிஐ\nIncome Tax Return 2019-20 : வருமான வரியில் இருந்து தப்பித்துக் கொள்ள தவறான தகவல்களை அளிக்காதீர்கள்… மாட்டிக் கொண்டால் கஷ்டம் தான்\nITR Filing Document: வருமானவரி தாக்கல் செய்ய சில ஆலோசனைகள்\nஉங்களின் எதிர்காலத்திற்காக ஆயுள் காப்பீடு திட்டம்..மாதம் ரூ. 1 கட்டினால் போதும்\nவாடிக்கையாளர்களுக்கு தீடீரென்று அதிர்ச்சி தந்த எஸ்பிஐ..இனிமே கூடுதல் கட்டணம் வசூல்\nIncome Tax Return E-Filing: வருமான வரி கணக்கை எவ்வாறு தாக்கல் செய்வது\nராமேஸ்வரத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் : அப்துல் கலாம் விழாவில் நெகிழ்ந்த பிரதமர் மோடி\nMET Gala 2019: ஃபேஷன் தான் ஆனா சொதப்பிடுச்சி: ட்ரோலாகும் பிரபல நடிகை\nPriyanka Chopra gets Trolled: அவரின் ஹேர் ஸ்டைல் மற்றும், கண் ஒப்பனை ஆகியவை அதிக ட்ரோலுக்கு இடம் கொடுத்திருக்கிறது.\nஅதிர்ச்சியில் பாலிவுட்: விவாகரத்துப் பெறுகிறார்களா பிரியங்கா சோப்ரா – நிக் தம்பதி\nபிரியங்கா பக்குவப்பட்டவராக இருப்பார். திருமணம் முடிந்ததும் குழந்தை, குடும்பம் என செட்டில் ஆகிவிடுவார் என நிக் ஜோனஸின் குடும்பத்தினர் முன்பு நினைத்தார்களாம்.\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/sri-lanka-easter-attack-former-secretary-of-defense-and-police-inspector-arrested/", "date_download": "2019-07-17T19:11:21Z", "digest": "sha1:52DBNDAX6DWGN25ADBE5CZ5FAHHMA2DB", "length": 9698, "nlines": 71, "source_domain": "tamilnewsstar.com", "title": "பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது", "raw_content": "\nஅனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் சோம்பு…\nதர்ஷனின் காதலி சிம்புவுடன் செல்ஃபி – சூப்பர் வைரலாகும் புகைப்படம்\nகர்ப்பிணி மகள் வயிற்றில் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை \nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபரில் அறிவிப்பு\nதமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்னும் இரண்டு நாட்களுக்கு மழை – மக்களை மகிழ்வித்த செய்தி \nபெரிய ஆளுங்க பயந்துட்டு சும்மா இருக்க… கெத்தா பேசுரான்ல: சூர்யாவுக்கு சீமான் ஆதரவு\nபெண் எம்.பி.க்களுக்கு எதிராக ஜனாதிபதியின் சர்ச்சைக்குறிய கருத்து\nகாங்கிரஸ் தான் முதலில் இந்தியை திணிக்க முயன்றது :தமிழிசை\nHome / இலங்கை செய்திகள் / பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது\nபாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது\nஅருள் July 3, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது\nஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிசாரணைகளின் பின்னர் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.\nகுறித்த இருவரும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, உடல்நலக் குறைவு காரணமாக தேசிய மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையினால், தான் எதிர்வரும் திங்கட்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாவதாக அறிவித்திருந்தார்.\nஎனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமசிறி பெர்ணான்டோவிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட நிலையில் அவரை கைது செய்ததாக ருவன் குணசேகர குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து, கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்ட போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவும் உடல்நலக் குறைவு எனக் கூறி போலீஸ் மருத்துவமனையில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டார்.\nபோலீஸ் மருத்துவமனைக்கு சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள, அதிகாரிகள், அவரை தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.\nஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னதாகவே தகவல் அறிந்திருந்த போதிலும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிந்தது.\nஇந்நிலையில், பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர ஆகியோரை கைது செய்யுமாறு, சட்ட மாஅதிபர், பதில் போலீஸ்மா அதிபருக்கு நேற்று அறிவித்திருந்தார்.\nஇந்த பின்னணியிலேயே இவர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.\nTags 250 மேற்பட்டோர் பலி bbc news bomb blast breaking news Easter attack Former Secretary of Defense indiaa neighbour country Police Inspector arrested Sri lanka srilanka critical அதிகாரிகள் இலங்கை ஈஸ்டர் தாக்குதல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தேவாலய தாக்குதல் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ\nPrevious அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் எவை\nNext இன்றைய ராசிப்பலன் 04 ஆடி 2019 வியாழக்கிழமை\nஅனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் சோம்பு…\n1Shareசோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளலாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/entertainment/", "date_download": "2019-07-17T19:30:56Z", "digest": "sha1:A2XCKRGNYNNBRG74EL22NP24PKEQHZV4", "length": 6372, "nlines": 54, "source_domain": "www.60secondsnow.com", "title": "Tamil Movie News in Short, Celebrity News & Gossips in Tamil - 60secondsnow", "raw_content": "\nவனிதா அன்ட் கோவுக்குள் சண்டை.. நெட்டிசன்கள் மகிழ்ச்சி\nவனிதா கேங்கில் பிளவு ஏற்பட்டுள்ளது போன்ற புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வனிதா கேங்கில் அபிராமிக்கு நான் சிங் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாக்ஷிக்கும் அபிராமிக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு வழியாக வனிதா கேங்குக்குள் சண்டை வந்துவிட்டது. இனி அவர்கள் 5 பேரும் முடிய பிய்த்துக்கொண்டு சண்டை போடுவார்கள் என கருத்து கூறி வருகின்றனர்.\nBigg Boss 3 பிறந்தநாளும் அதுவுமா சாண்டிக்கு ஆப்பு வைத்த பிக் பாஸ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் சாண்டி மாஸ்டரை வம்பில் மாட்டிவிட்டுள்ளார் பிக் பாஸ்.\nபிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் சாண்டி மாஸ்டர் தான் மக்களுக்கு என்டர்டெயின்மென்டாக உள்ளார். அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nஇந்நிலையில் சாண்டியை மையப்படுத்தி ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nகாதலிச்சா, இந்த கருமத்தை எல்லாம் இன்ஸ்டாவில் போடுவதா: பிக் பாஸ் பிரபலத்திற்கு திட்டு\nகாதலித்தால் இப்படிப்பட்ட மோசமான புகைப்படங்களை எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியிடுவதா என்று நடிகை சம்யுக்தாவை ரசிகர்கள் திட்டியுள்ளனர்.\nகன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடிக்கிறார். முன்னதாக அவர் கன்னட பிக் பாஸ், ரோடீஸ் எஸ்14, ஸ்ப்லிட்ஸ்வில்லா 11 ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் அவர் வாழ்வில் காதல் ஏற்பட்டுள்ளது.\nபிக் பாஸ் 3 : இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல கச்சேரியை..\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், புதிய பிரச்சினை ஒன்று முளைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக்கூடாது என வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-07-17T18:44:29Z", "digest": "sha1:QHQQDRJVRKF7SVZ6TH2PQKDARAI5Z3YQ", "length": 6001, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "பயவா | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on November 3, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 12.சேரன் செங்குட்டுவன் சபதம் புன்மயிர்ச் சடைமுடி,புலரா வுடுக்கை முந்நூல் மார்பின்,முத்தீச் செல்வத்து இருபிறப் பாளரொடு பெருமலை யரசன் மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக் கடவு ளெழுதவோர் கல்தா ரா���ெனின்.130 வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கை கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும், முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும் தென்றிசை … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaatchi kathai, அயல், அலர், ஆகவனீயம், ஆங்கயல், இரு பிறப்பாளர், இல், உடுக்கை, காட்சிக் காதை, காண்குவல், காருகபத்தியம், சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், தக்கிணாக்கினி, பயவா, புன், புலரா, பெருங்காஞ்சி, பெருமலை, மகட்பாற் காஞ்சி, மடம், மடவதின், மந்தாரம், மலைதல், மாண்பில், மாண்பு, முதிராச் செல்வி, முதுகாஞ்சி, முதுகுடி, முத்தீ, முந்நூல், வஞ்சிக் காண்டம், விறல், விளங்கு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193844/news/193844.html", "date_download": "2019-07-17T18:53:40Z", "digest": "sha1:DPOZ7UJ4I6ABBFEHIKNQ5ZWEN3J67VIC", "length": 31676, "nlines": 107, "source_domain": "www.nitharsanam.net", "title": "முஸ்லிம் சமூகமும் உணர்ச்சி அரசியலும்!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nமுஸ்லிம் சமூகமும் உணர்ச்சி அரசியலும்\nஅரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரசியலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது. அரசியலை விஞ்ஞானபூர்வமானதொரு விடயமாக விளங்கிக் கொண்டவர்கள், அதை அறிவு ரீதியாக அணுகுவார்கள். அரசியலை உணர்வுபூர்வமான விடயமாக மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்களுக்கு, அவர்களின் விருப்பத்துக்குரிய கட்சி, “மதம்” போல் இருக்கும்.\nஅரசியலை முற்றுமுழுதாகவே, உணர்வுபூர்வமாக அணுகும் சமூகம், தனக்கான விடிவைப் பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. “எனது கட்சியும், தலைவனும் என்ன தவறு செய்தாலும் என்ன துரோகம் செய்தாலும், நான் எதிர்க்க மாட்டேன்” எனும் மனநிலையைக் கொண்டவர்களையுடைய சமூகம், மந்த நிலையைத் தாண்டிச் செல்லப் போவதில்லை. இலங்கையில், ஒப்பீட்டு ரீதியாக முஸ்லிம்களை விடவும் தமிழர்கள் அரசியலை அறிவு ரீதியாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். தமிழர்களுக்குள் உருவான ஆயுதப் போராட்டமானது, அரசியலை அறிவுபூர்வமாகப் பார்க்கும் பக்குவத்தைத் தமிழர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.\nஆனால், அதையும் தாண்டி ஆயுத இயக்கங்களையும் அரசியல் கட்சிகளையும் உணர்வுபூர்வமாக அணுகும் “பக்தவாத” சிந்தனையும் தமிழர்களுக்குள் புகுந்திருக்கின்றது. அதனால்தான், யுத்த காலத்தில் ஆயுத இயக்கங்கள் நடத்திய மனிதப் படுகொலைகளைக் கூட, அந்த சமூகத்திலுள்ள சில படித்தவர்கள் கூட நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.\nஎவ்வாறாயினும், அரசியலை உணர்வுபூர்மாக அணுகும் மனநிலையானது, முஸ்லிம் சமூகத்துக்குள் மிக அதிகளவில் உள்ளது. தேர்தலொன்றில் தாங்கள் ஆதரிக்கும் அரசியல் கட்சி சார்பில் யார் களமிறக்கப்பட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்போர், முஸ்லிம் சமூகத்துக்குள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.\nமுஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து வந்தனர். “எங்கள் உடலை வெட்டினாலும், எங்கள் இரத்தம் பச்சையாகவே ஓடும்” என்று கூறும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அப்போது அதிகமாக இருந்தனர். முஸ்லிம்களுக்கும் பச்சை நிறத்துக்கும் கலாசார ரீதியிலான தொடர்பொன்று உள்ளது. அந்தத் தொடர்பு – சமய ரீதியான செயற்பாடுகளின் போதும் வெளிப்படுவதுண்டு. முஸ்லிம்களின் சமய மற்றும் கலாசார நிகழ்வுகளில் அலங்காரத்துக்காகக் கட்டப்படும் கொடிகள், பச்சை நிறம் கொண்டவையாக இருப்பதைக் காணலாம்.\nபச்சை நிறம் மீதுள்ள உணர்வுபூர்வமான இந்தப் பிடிப்பினால்தான், பச்சையைக் கட்சிக் கொடியின் நிறமாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியையும் முஸ்லிம்கள் ஒரு காலத்தில் கணிசமானளவில் ஆதரித்து வந்தனர்.\nஇவ்வாறானதொரு பின்புலத்தில்தான், தற்போது இலங்கையில் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இனப் பிரச்சினைக்கான தீர்வாகவும், புதிய அரமைப்பு அமையும் என்று கூ���ப்படுகிறது. அதிகாரப் பகிர்வை வழங்குவதுதான், புதிய அரசமைப்பின் பிரதான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நாடாளுமன்றில் எந்தவொரு தரப்பும், தமக்கு ஆதரவாக, மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதென்பது முடியாத காரியமாக இருக்கும் நிலையில், புதிய அரசமைப்பொன்றைக் கொண்டு வந்து, நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குரியதாகும்.\nஅதேவேளை, “நாட்டுக்குப் புதிய அரசமைப்பொன்று தேவையில்லை’ என்று, அஸ்கிரிய மகாநாயக பீடத்தைச் சேர்ந்த தேரர் ஒருவர் கூறியுள்ளார். “அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் சட்டத் திருத்தம், இப்போதைக்குப் போதுமானதாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலில், மகாநாயக பீடங்களைப் பகைத்துக் கொண்டு, இலங்கையின் பேரின அரசியல்வாதிகள் எவரும், தமது கால்களை முன்வைப்பார்கள் என்று நம்புவது, நமது புரிதலிலுள்ள கோளாறாகவே அமையும்.\nஅப்படியென்றால், புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுவதற்கு சாத்தியமில்லை எனும் முடிவுக்கு நாம் வர முடியும் அல்லது புதிதாக உருவாக்கப்படும் அரசமைப்பானது, மகாநாயகப் பீடங்களை அதிருப்திக்குள்ளாக்கும் வகையில் அமையாததாக இருக்கும். இவை இரண்டுக்கும் அப்பால், சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரங்களை உச்சபட்சமாகவும் நேர்மையாகவும் பகிரும் வகையில், புதியதோர் அரசமைப்பு உருவாக்கப்படுமானால், அது, அரசியல் அதிசயமாகவே அமையும்.\nஅப்படியோர் “அதிசயம்” நடக்காது என்று, “அபசகுணமாக” இங்கு நாம் கூறி, யாரின் “சாபங்களை” உம் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. இது இவ்வாறிருக்க புதிய அரசமைப்புப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் தொடங்கி விட்டன. புதிய அரசமைப்புக்கான உத்தேச வரைவில், இலங்கை பற்றிய அறிமுகமே தர்க்கத்துக்குள்ளாகியுள்ளது. “ஏக்கிய ராஜ்ஜிய” என்று சிங்களத்திலும் “ஒருமித்த நாடு” என்று தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. “ஒருமித்த நாடு” என்றால், அது சமஷ்டி அமைப்பைக் கொண்ட நாடு என்று அர்த்தமாகும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகின்றார். இது, சிங்களப் பெரும்பான்மைக்குள் சலசலப்பை ஏற்படுத்தி விட, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; ஒருமித்த நாடு என்றால், ‘ஒற்றையாட்சி நாடு’ என��றுதான் அர்த்தம்” என, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருக்கிறது. அப்படியென்றால், ஒற்றையாட்சி முறைமையை, தமிழர் தரப்பு ஏற்றுக் கொள்ளுமா எனும் கேள்வி இங்கு எழுகிறது.\nஇந்தத் தடைகளையெல்லாம் தாண்டி, புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுமாயின், அதில், சிறுபான்மை சமூகங்கள் தமக்கான தேவைகளை உள்ளடக்க வேண்டியமை அவசியமாகும். அந்த வகையில், தமிழர் சமூகம் சார்பாக, அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் இதற்காக முழு மூச்சுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமையைக் காண முடிகிறது. குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அந்தக் கட்சியிலுள்ள சுமந்திரன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான அரசமைப்பொன்றைப் பெற்றுக் கொள்வதில் கடுமையாக உழைக்கின்றனர்.\nஆனால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் என்ன செய்கின்றனர் எனத் தெரியவில்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வழமைபோல் அரசியல் செய்து கொண்டிருப்பதையே காண முடிகிறது. வடக்கும் கிழக்கும் இணைந்த மாநிலத்தை, புதிய அரசமைப்பினூடாக, தமிழர்கள் கோருகின்றனர். அதேவேளை, தமிழர்களின் அபிலாசைகளுக்குக் குறிக்கே நிற்கப் போவதில்லை என்று, மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார். அப்படியென்றால், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்குமா என்று பலரும் கேட்கின்றனர். இதற்குரிய பதிலை, மு.காங்கிரஸ் தலைவர் இன்னும் கூறவில்லை.\nமறுபுறம், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் கிடைக்கப் பெறும் போதுதான், அதிகாரப் பரவலாக்கல் அர்த்தமுள்ளதாக அமையும் என்று, மூத்த அரசியல்வாதியும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹசன் அலி கூறியிருக்கின்றார். மறைந்த தலைவர் அஷ்ரப்பின் கோரிக்கையும் அதுவாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n“அப்படியென்றால், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள்தானே இப்போது பெரும்பான்மையாக இருக்கின்றனர் புதிதாக, முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் எதற்கு” என ஹசன் அலியிடம் கேட்டோம். அதற்கு அவர், “கிழக்கு என்பது – முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற மாகாணமே தவிர, முஸ்லிம்களின் மாகாணமல்ல. கிழக்கு மாகாணத்தில், தனி இனமாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள போதும், அங்குள்ள ஏனைய இனத்தவர்களை மொத்தமாகச் சேர்த்தால், அவர்களின் எண்ணிக்கை முஸ்லிம்களை விடவும் பெரும்பான்மையாக அமைந்து விடும். எனவேதான், ஏனைய சமூகங்களை விடவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும், நிலத் தொடர்பற்ற ஒரு முஸ்லிம் மாகாணம் வழங்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.\nஎது எவ்வாறாயினும், தமிழர்கள் தமக்குரிய தாயக நிலமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்துக் கேட்கின்றமை போல், முஸ்லிம்களுக்குரிய நிலமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இதுவரை எதையும் கோரவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.\nமுஸ்லிம் தலைவர்களின் இந்த அலட்சிய அரசியலுக்கு எதிராக, முஸ்லிம் சமூகத்தினுள்ளிருந்து எத்தனை எதிர்க் குரல்கள் எழும் எனத் தெரியவில்லை. அரசியலை உணர்வுபூர்மாக அணுகும் ஒரு சமூகத்திலிருந்து, ஒரு திரட்சியான எதிர்ப்பை, அத்தனை இலகுவில் எதிர்பார்க்கவும் முடியாது.\nநிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம்\nமுஸ்லிம் பெரும்பான்மை மாகாணமொன்று கிழக்கில் நிலத்தொடர்பற்ற முறையில் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.\nநிலத் தொடர்பற்ற வகையில் இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரி மானில அமைப்பை ஒத்ததாக, முஸ்லிம்களுக்குரிய பெரும்பான்மை அமைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“முஸ்லிம்களுக்கு நிலத்தொடர்பற்ற பெரும்பான்மை மாகாணமொன்று கிடைக்க வேண்டும். இதைத்தான் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் வேண்டும் என்ற கோரிக்கையில், மறைந்த தலைவர் அஷ்ரப் தெளிவுபடுத்தியிருந்தார்.\n“இக்காலகட்டத்தில் தமிழர் தரப்பு தங்களது உரிமைகள் பற்றி மிகவும் லாவகமாக தைரியத்துடன் காய்களை நகர்த்திக் கொண்டு போராடி வருகின்றனர். அதேநேரம் முஸ்லிம் தரப்புகள் தங்களுக்குக்கிடைத்த அமைச்சுப் பவிகளைக் கொண்டாடுவதிலும் அபிவிருத்திப்பணிகளை முடுக்கி விடுவதிலும் வாக்குறுதிகளைத் தாறுமாறாக வழங்கி மக்களைத் திசை திருப்பி- இலவசங்களுக்கு ஏங்கும் ஏமாளிகளாக மாற்றி வருவதனையும் காணக்கிடைக்கிறது.\n“அரசியல் யாப்பு விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றவாறு, நாடாளுமன்றிலுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் நடந்து கொள்கின்றனர். உச்சக்கட்ட அதிகாரப்பகிர்வு, மாகாணங்களுக்குக் கிடைக்கும் போது, அங்கு வாழும் சமூகங்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனுகூலங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளும் பொறிமுறையையும் சமூகம் சார்ந்த விடயங்களில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\n“நாட்டிலுள்ள 09 மாகாணங்களிலும் சிறுபான்மையினருக்குரிய சகலவிதமான பங்கீடுகளும் பாதுகாப்பும் – யாப்புரீதியில் உறுதிப்படுத்தப்படாதவரை, எமக்கு பாகுபாடுகள் ஏற்படும்போது, நீதிமன்றங்களுக்குச் சென்றும் கூட, எமக்குரிய உத்தரவாதங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது போகும்.\n“வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை தமிழ் சமூகம் எப்போதும் அரசியல் அதிகாரங்களைத் தங்களது ஒற்றுமையின் காரணமாக மிகவும் உறுதியாக தக்கவைத்துக்கொன்டு வருகின்றனர். தமிழர் தலைமைகள் அமைச்சுப்பதவிகளுக்கும் அபிவிருத்தி என்ற மாயைக்கும் மயங்கி பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து தம்மை மலினப்படுத்திக்கொள்வதில்லை.\n“எனினும் அவர்களது பிரதேசங்களில் சிறந்த முறையில் அபிவிருத்தி வேலைகளும் மற்றும் அரச பணிகளும் அப்பழுக்கில்லாமல் நடைபெற்றும் வருகின்றன. பட்டம் பதவிகளைக் காட்டி, யாரும் அவர்களை விலைபேச முடியாதவாறு, தங்களது தலைவர்களையும் வழிநடத்துபவர்களாக வாக்காளர்கள் மாறியுள்ளார்கள்.\n“ஆனால், முஸ்லிம்கள் மிகவும் செறிந்து வாழும் ஒரேயொரு மாகாணமாகிய கிழக்கிலும் கூட, முஸ்லிம்களாகிய நாம் – நமது நிலைமையை மிகவும் பரிதாபகரமாக மாற்றிக்கொண்டுள்ளோம். முஸ்லிம்கள் மாகாண மட்டத்தில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கிழக்கில் நிலத்தொடர்பற்ற வகையில் முஸ்லிம் பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரு மாகாணத்தைப் பெற்றுக்கொள்ளும் யோசனையை தலைவர் அஷ்ரப் முன்வைத்தார்.\n“அந்த யோசனைகள் பற்றி எவரும் கரிசனை கொள்வதாகத் தெரியவில்லை. தலைவர் இந்தக் கோரிக்கைக்கு உயிர்கொடுத்தால் மட்டும்தான், வடக்கு – கிழக்கில் தமிழ்பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் பரஸ்பரம் பலமான ஓர் அரசியல் பிராந்தியத்தைப் பெற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ முடியும்.\n“எனவேதான் அ���சமைப்பு விவகாரம் பற்றிய யோசனைகள் ஆராயப்படும் இக்காலகட்டத்தில், அரசமைப்பில் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணக் கோரிக்கை உள்ளடக்கப்படுவதற்கு எமது தரப்பு குரல்கொடுக்க வேண்டும். இவ்விடயம் முதன்மைப்படுத்தப்படாமல் வெறுமனே அதிகாரப்பரவலாக்கலைக் கோருவதில் எவ்வித அர்த்தமும் இல்லை” என்று கூறினார்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nஒன்று சேர்ந்தால் நஞ்சாகும் உணவுகள்\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1903", "date_download": "2019-07-17T19:36:41Z", "digest": "sha1:FIFJH5YKPCSKWAACGNVZ7S6UO45JSA34", "length": 7958, "nlines": 154, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1903 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1903 (MCMIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nஜனவரி 1 - ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வேர்ட் இந்தியாவின் மன்னன் ஆனான்.\nஜனவரி 19 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.\nபெப்ரவரி 23 - கியூபா ஐக்கிய அமெரிக்காவுக்கு Guantanamo Bay ஐ குத்தகைக்குக் கொடுத்தது.\nஏப்ரல் 29 - அல்பேர்ட்டாவில் பிராங்க் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலச்சரிவில் 70 பேர் கொல்லப்பட்டனர்.\nஜூன் 9 - அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.\nஜூன் 10 - 11 - சேர்பியாவின் அரசன் அலெக்சாண்டர் ஒப்ரேனொவிச் மற்றும அரசி ட்ராகா இருவரும் கொல்லப்பட்டனர்.\nஜூலை 9 - யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.\nஅக்டோபர் 2 - யாழ்ப்பாணத்தில் Jaffna Steam Navigation Company என்ற அமைப்பிற்குச் சொந்தமான \"SS Jaffna\" என்ற ப��ணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.\nநவம்பர் 3 - ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் பனாமா கொலம்பியாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.\nநவம்பர் 17 - ரஷ்ய சோஷல் ஜனநாயகத் தொழிற் கட்சி போல்ஷெவிக் கட்சி (பெரும்பான்மை) மற்றும் மென்ஷெவிக் கட்சி (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவடைந்தது.\nடிசம்பர் 30 - சிக்காகோவில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீயினால் 600 பேர் கொல்லப்பட்டனர்.\nஜனவரி - இலங்கைக்கு முதன் முறையாக மோட்டார் சைக்கிள் கொண்டுவரப்பட்டது.\nஜனவரி - சேர். பொன்னம்பலம் இராமநாதன் இலங்கைக்கான King's Counsel ஆக நியமனம் பெற்றார்.\nஜூன் 19 - வால்ரர் ஹமொண்ட், 1965)\nஜூலை 15 - காமராஜர், தமிழக அரசியல்வாதி (இ. 1975\n1903 - பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (பி. 1870)\nஇயற்பியல் - ஹென்றி பெக்கெரல், பியேர் கியூரி, மேரி கியூரி\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2019-mi-vs-kkr-live-cricket-score-updates/", "date_download": "2019-07-17T19:45:41Z", "digest": "sha1:H66JOHJH4BKZSDOYUAGZT2POTDGIGMCD", "length": 12820, "nlines": 143, "source_domain": "tamil.indianexpress.com", "title": "MI vs KKR 11 Live: MI vs KKR Playing 11 Live Score, Mumbai Indians vs Kolkata knight riders Live Cricket Score - நம்பர்.1 இடத்தில் மும்பை இந்தியன்ஸ்... பிளே ஆஃப்க்குள் நுழைந்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nநம்பர்.1 இடத்தில் மும்பை இந்தியன்ஸ்… பிளே ஆஃப்க்குள் நுழைந்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nIPL MI vs KKR: மும்பை வெற்றி\nIPL 2019 MI vs KKR: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(மே.5) இரவு வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இதனால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.\nமேலும் படிக்க – லோகேஷ் ராகுல் அதிரடியில் சென்னையை வீழ்த்திய பஞ்சாப்\nபிளே ஆஃப்க்கு முன்னேறிய டாப் 4 அணிகள்\nமும்பை இந்தியன் - 18 புள்ளிகள் - +0.421\nசென்னை சூப்பர் கிங்ஸ் - 18 புள்ளிகள் - +0.131\nடெல்லி கேபிடல்ஸ் - 18 புள���ளிகள் - +0.044\nசன் ரைசர்ஸ் ஹைதராபாத் - 12 புள்ளிகள் - +0.577\nகொல்கத்தா அவுட்... ஹைதராபாத் இன்\nமும்பையுடனான இன்றைய தோல்வியால், கொல்கத்தா 12 புள்ளிகளுடன் தொடரை விட்டு வெளியேறியது. ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அதிக ரன் ரேட் பெற்றதால், 12 புள்ளிகளுடன் நான்காவது அணியாக பிளே ஆஃப்-க்குள் நுழைந்தது.\n16.1 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.\nசரி... மும்பை ஜெயிக்கப் போறது தெரிஞ்ச கதை தான். புள்ளிப் பட்டியலில் எத்தனையாவது இடத்தைப் பிடிக்கப் போகிறார்கள் என்பதே கேள்வி.\nஇதுல கேள்விக்கு என்ன வேலை... நம்பர்.1 தான். ரன் ரேட் படி மும்பை முதலிடத்துக்கு செல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் 2ம் இடத்திற்கு தள்ளப்படும்.\n11 ஓவர்கள் முடிவில், மும்பை 1 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.\nரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் களத்தில்...\nதன்னுடைய வழக்கமான ஸ்டைலில் ஆடிய டி காக், 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார்.\nஆனால், உண்மையில் அது மெர்சலான கேட்ச்\nரோஹித் vs நரைன் (டி20க்களில்)\n107 பந்துகள்109 ரன்கள்7 முறை அவுட்SR 101.874s/6s 11/2\n5 ஓவர்கள் முடிவில், மும்பை இந்தியன்ஸ் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது.\n3 சிக்ஸர்களுடன் டி காக் 29 ரன்கள் எடுத்து களத்தில்...\nஎளிய இலக்கை நோக்கி மும்பை\n134 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் ஓப்பனர்ஸ் ரோஹித் ஷர்மா, டி காக்...\nகொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.\nடோட்டல் ஸ்கோர் - 133\n17 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.\nதினேஷ் கார்த்திக் 3 ரன்னில், மலிங்கா ஓவரில் கேட்சாக அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆந்த்ரே ரசல், அதே ஓவரில் 0 ரன்னில் கீப்பர் கேட்ச் ஆக, அம்பானி குடும்பத்தில் ஏகத்துக்கும் கொண்டாட்டம்\n இந்தாளுக்கு ஸ்டார்ட்டிங் பிரச்சனை இல்லை.. பினிஷிங் தான் பிரச்சனை. எப்போ பார்த்தாலும் நல்லா அடிக்க வேண்டியது. அப்புறம் அதே நல்ல ஸ்கோருக்கு கன்வே பண்ணாம அவுட்டாக வேண்டியது.\nஹர்திக் பாண்ட்யா ஓவரில் 29 பந்துகளில் 41 ரன்களில் க்ரிஸ் லின் அவுட்\nகடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசி அசத்திய ஷுப்மன் கில், இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஓவரில் 9 ரன்களில் வெளியேறினார்.\nபோயும் போயும் ஹர்திக் ஓவருல அவுட்டான பாரு.. ���்சை...\nவாவ்.. இது தான் சாத்தல்\nகொல்கத்தா ஓப்பனர்ஸ் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், க்ரிஸ் லின் தனது கியரை சரமாரியாக மாற்ற, தற்போது 6 ஓவர்கள் முடிவில் 49-0. விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதே நல்ல விஷயம் தான்.\nமலிங்காவின் முதல் ஓவரில் ஒரு பவுண்டரி, ஷாட் பந்தில் ஒரு சிக்ஸ் என ஸ்வீட் வெல்கம் கொடுத்திருக்கிறார் க்ரிஸ் லின்.\nயார்க்கர்-ங்கற ஒரு ஆயுதம் இல்லைனா, மலிங்கா உண்மையில் ஒரு டம்மி பீஸ் என்பதில் சந்தேகமில்லை.\nமும்பை பவுலர்ஸ் தொடக்கம் முதலே அதிக யார்க்கர்ஸ் துல்லியமாக வீசி வருகின்றனர். கொல்கத்தா ஓப்பனர்ஸ்களை அவ்வளவு சீக்கிரத்தில் அடிக்க விடாமல் பந்து வீசுகின்றனர்.\nஇந்த மொமன்ட்ஸ், இன்றைய நாள் மும்பைக்கானது என்பதை நமக்கு காட்டுகிறது.\nஅதாவது ஷுப்மன் கில், க்ரிஸ் லின் கொல்கத்தா ஓப்பனர்ஸ்களாக களத்தில்...\nடாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்ய, வாழ்வா சாவா ஆட்டத்தில் கொல்கத்தா களமிறங்கியுள்ளது.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/13/falls.html", "date_download": "2019-07-17T19:08:31Z", "digest": "sha1:TQJLTL3EGHXUW3XGTZBYYS45SQ32AOE2", "length": 10798, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓகேனகல் அருவி சுழலில் சிக்கி வாலிபர் பலி | Youth dies in Hokenakal falls - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n3 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஓகேனகல் அருவி சுழலில் சிக்கி வாலிபர் பலி\nதர்மபுரி மாவட்டம் ஓகனேக்கல் அருவியில் மூழ்கி இளைஞர் பலியானார்.\nபாப்பிரெடிப்பட்டி அருகே உள்ளது புதுப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் ஓகனேக்கல் அருவியில் குளித்துக்கொண்டிருந்தார். அருவியில் நீர் கொட்டும் இடத்துக்கு அருகே ஆற்றுக்குள் இறங்கி அவர் குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீர்சுழலில் சிக்கிக் கொண்ட அவர் ஆற்றில் மூழ்கி இறந்தார்.\nஓகனேக்கல் அருவியில் தற்போது தண்ணீரின் வேகம் குறைவாக இருந்தாலும், ஆற்றில் சுழல்கள் அதிகமாகஇருப்பதால் அருவியின் சிலஇடங்களில் குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789384149956.html", "date_download": "2019-07-17T19:17:17Z", "digest": "sha1:RWJRYDYDDMGFZGFDT7FBFXB43EUHBQW2", "length": 8358, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "அரசியல்", "raw_content": "Home :: அரசியல் :: FBI:அமெரிக்கப் புலனாய்வுத் துறை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதொன்றே அவர்களுடைய ஒரே லட்சியம். அதற்காக எதையும் செய்யச் சித்தமாகயிருக்கிறது FBI.\nஜேம்ஸ் பாண்ட் படக் காட்சிகளை மிஞ்சும் பல சாகசங்களை இவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்தி பல நூதனமான உத்திகளைக் கையாண்டு உளவு பார்த்திருக்கிறார்கள். தேச பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார்கள். அமெரிக்கக் காவல் துறையினரால் சமாளிக்கமுடியாத பல மர்ம கிரிமினல் வழக்குகளைத் திறம்படக் கையாண்டு பாராட்டுகளைக் குவித்திருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் FBIக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.\nஅவர்களுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. வெளியில் தெரியாத இந்த முகத்தைக்கொண்டு FBI பல நிழலுலகக் காரியங்களில் ஈடுபட்டுவருகிறது. சட்டத்தை வளைத்தும் தேவைப்பட்டால் முழுக்க உடைத்தும் பலவற்றை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவை மிகுந்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் அவ்வப்போது கிளப்புவது வழக்கம்.\nஎன். சொக்கனின் இந்தப் புத்தகம் ஊஆஐ என்னும் அதிசய, ரகசிய உலகை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. கேஜிபி, சிஐஏ, மொஸாட் ஆகிய உளவு நிறுவனங்கள் குறித்தும் இவர் எழுதியிருக்கிறார்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகேள்விக்கு என்ன பதில் திருக்குறள் தமிழ் - ஆங்கிலம் உரை அழிவற்றது\nகூளமாதாரி காலடியில் இருக்கிறது புதையல்\nவானம் வசப்படும் குறுக்குப் பாதை சாசனமும் தமிழும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?productid=32920&cat=10021&page=1", "date_download": "2019-07-17T18:57:46Z", "digest": "sha1:YQKACTBWSKO3HHFO45DHI2CBV44AFA7D", "length": 5591, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: ரணங்களின் மலர்செண்டு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nரணங்களின் மலர்செண்டு, கல்யாண்ஜி, சந்தியா\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநிழலில் கிடைத்த நிம்மதி இன்டர்நெட் செயல்முறையும் விளக்கமும் நகைச்சுவைச் சக்கரவர்த்தி ஜே.பி. சந்திரபாபு\nபாரதியும் தேசியத் தலைவர்களும் தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பாகம்-7 பொன்முடிப்பு\nபள்ளி மேலாண்மை சித்தர்கள் வாழ்க்கை காலத்தை வென்ற கலைவாணர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-17T18:29:56Z", "digest": "sha1:VROOL7EGDC73YYVUKYS4CSEGGMXBMEQK", "length": 20670, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nஇராஜஸ்தானில் அண்மையில் ஆட்சியமைத்த காங்கிரஸ் தலையிலான அரசு, முந்தைய பாஜக அரசில் செய்யப்பட்ட திணிப்புகளை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கியுள்ளது. The p… read more\nவரலாற்றுப் புரட்டு பாஜக வானரக்கூட்டம் தலைப்புச் செய்தி\n“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : பஜ்ரங் தள் காவிகளை கடுமையாக எதிர்த்த கிரீஷ் கர்னாட் \n“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பாருங்கள்... ‘ஆண்மை’, ‘இரத்த ஆறு’, ‘எதிரியை அழித்தல்’... இவையெல்லாம் கன்னடம்… read more\nவரலாற்றுப் புரட்டு பஜ்ரங் தள் மதச்சார்பின்மை\nமணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா \nசெவ்வியல் இலக்கியங்களையும் திரித்து எழுதுவது சரியா என்பதை ஆசிரியர்களும் பேராசிரியர் பெருமக்களும் உணரவேண்டும். The post மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த… read more\nதமிழ் இலக்கியம் வரலாற்றுப் புரட்டு விருந்தினர்\nஇந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு \nதன்னுடைய வரலாறை சரியாக அறிந்திருக்கும் சமூகம் மட்டுமே வரலாற்றில் இருந்து சரி தவறை கற்றுக்கொண்டு முன்னேற முடியும். பாஜக ஆட்சியில் வரலாறு திரிக்கப்படுவத… read more\nஇந்தியா வரலாற்றுப் புரட்டு பாடத்திட்டம்\nவரலாறு : 4 இலட்சம் வங்க இந்துக்களைக் கொன்ற மராட்டிய இந்து மன்னன் \nபத்து ஆண்டுகளாக தொடர்ந்து வங்கத்தை தாக்கி கொள்ளையடித்த மராட்டிய படையினால் வங்க மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகளாக அளப்பரிய உயிர்பலி உள்ளிட்ட மனித துன்பங்கள… read more\nஅலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா \nகுழந்தைகளுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் கூட இல்லாத ஒரு மாநிலத்தில் காவிகளும் கார்ப்பரேட்டுகளும் கூட்டணி வைத்து, பல ஆயிரம் கோடி செலவில் நடத்திவரும் கும… read more\nபாஜக பார்ப்பன இந்து மதம் வரலாற்றுப் புரட்டு\nமூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு \nகல்லூரி-பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் அறிவியலை கேலியாக்கி, மூடத்தனங்களை திணித்து வருவதை அனைவரும் எதிர்க்க வேண்டும். குறிப்பாக மாணவர்… read more\nவரலாற்றுப் புரட்டு தலைப்புச் செய்தி hindutvas science\nஇந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் \nஐன்ஸ்டின் முதல் ஹாக்கிங் வரை யாரும் விஞ்ஞானிகள் கிடையாது என்பதை அம்பலப்படுத்துகிறார் ஒரு தமிழர்.. நம்ப முடியவில்லையா இந்த கட்டுரையைப் படியுங்கள்.. Th… read more\nநியூட்டன் வரலாற்றுப் புரட்டு ஐன்ஸ்டீன்\nகஜா புயலுக்கு பட்டை நாமம் – சோமநாதர் கோவிலுக்கு தங்கக் கூரை \nபணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, விவசாயக் கடன் என மோடி அரசின் தாக்குதல்களில் வாழ்விழந்த கோடிக்கணக்கான மக்களை இதை விட கொச்சைப்படுத்த முடியுமா என்ன\nஇந்துத்துவா பாஜக வரலாற்றுப் புரட்டு\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nபவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது பார்ப… read more\nவரலாற்றுப் புரட்டு அயோத்தி டிசம்பர் 6\nஇராஜஸ்தான் : பண்டாரம் பரதேசிகள் உருவாக்கிய பள்ளி பாடத்திட்டம் \nஇளம் சிறார்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் விதமாக பா.ஜ.க. செய்திருக்கும் திணிப்பு, கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் கல்வியா… read more\nவரலாற்றுப் புரட்டு ஆர்எஸ்எஸ் இராஜஸ்தான்\nவரலாறு : முகலாயர்கள் இந்தியர்கள் இல்லையா \nமுகலாயர்கள் மாம்பழங்களை இரசித்திருக்கலாம்; அவர்களின் உடலில் மத்திய ஆசிய இரத்தத்தை விட ராஜபுத்திர ரத்தமே அதிகம் ஓடியிருக்கலாம். ஆனாலும் அவர்கள் அந்நியர… read more\nவரலாறு வரலாற்றுப் புரட்டு தாஜ்மஹால்\nகாஞ்சா அய்லைய்யாவின் நூல்களுக்கு டெல்லி பல்கலைக்கழகம் தடை\nஉ.பி.யில் கழிவறைக்குக்கூட காவி வண்ணம் தீட்டிய இந்துமதவெறி கும்பல் பாடநூல்களில் காவி கருத்துக்களை திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. T… read more\nபாஜக பார்ப்பன இந்து மதம் வரலாற்றுப் புரட்டு\nசபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு \nபழங்குடிகள், மலைவாழ் மக்களின் தெய்வமாக இருந்த அய்யனார் கோவில், 15-ம் நூற்றாண்டிற்கு பிறகு எப்படி அய்யப்பனாக மாறியது என்பதை விளக்கும் கட்டுரை... The p… read more\nவரலாற்றுப் புரட்டு தலைப்புச் செய்தி சபரிமலை அய்யப்பன் கோயில்\nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா ஆர்.எஸ்.எஸ்.ஸா | துரை சண்முகம் | காணொளி\nபெண்களின் மாத ஒழுங்கு (மாத விடாய்) ரத்த வாடைக்கு வன விலங்குகள் வருமாம். எஸ்.வி.சேகரும், எச்ச ராஜாவும் வாயத் தொறந்தா அடிக்காத ரத்த வாடையா பெண்களோட மாத… read more\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\n\"இந்துத்துவம் எனச் சொல்லப்படும் இந்த புடலங்காய்க்கும் சைவத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை \" என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் சென்னைப் பல்கலை… read more\nவீடியோ வரலாற்றுப் புரட்டு தந்தை பெரியார்\nமகா புஷ்கரம் : தாமிரபரணி அறியாத புரட்டு வரலாறு \nதாமிரபரணியில் 144 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பதாக சொல்லப்படும் மகா புஷ்கரம் விழா பற்றிய புரட்டை உடைக்கிறது இந்தக் கட்டுரை \nதாமிரபரணி வரலாற்றுப் புரட்டு காஞ்சி மடம்\nவரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம் | பேரா. கருணானந்தன் உரை | காணொளி\nஇந்துத்துவக் கும்பலின் கட்டுக்கதைகளை, வரலாற்றுத் திரிபுகளை உடைத்து பார்ப்பனியத்தின் சதிகளை அம்பலப்படுத்துகிறார் பேராசிரியர் கருணானந்தன். The post வர… read more\nவீடியோ வரலாற்றுப் புரட்டு தந்தை பெரியார்\nசிவனடியார்கள் போர்வையில் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவம் \nஇந்துத்துவம் வென்றால் நாளைக்கு ஒவ்வொரு ஆய்வாளர்களின் ஆய்வும் இந்த சக்திகளின் தணிக்கைக்கு உட்படுத்தப் பட்ட பின்னர் தான் வெளியிடப்பட வேண்டும் என்ற நிலை… read more\nபார்ப்பன இந்து மதம் வரலாற்றுப் புரட்டு மாணிக்கவாசகர்\nநூல் அறிமுகம் : பிள்ளையார் அரசியல்\nபிள்ளையார் எங்கிருந்து ஏன் வந்தார் தமிழகத்தில் பிள்ளையார் ஊர்வலங்கள் எப்படி மாறின தமிழகத்தில் பிள்ளையார் ஊர்வலங்கள் எப்படி மாறின இந்து முன்னணி பிள்ளையார் சிலையுடன் எப்படி மதவெறியை தூண்டுகிறது இந்து முன்னணி பிள்ளையார் சிலையுடன் எப்படி மதவெறியை தூண்டுகிறது\nபாஜக Book Review வரலாற்றுப் புரட்டு\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை தாகோர் சாதிக் கட்டுப்பாடு \nகடந்த வாரத்தி��் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை.\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27.\n'நீட்’ திமுகவுக்கு அறுகதையே இல்ல..\nநடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை 2019.\nஎன் டீச்சர் தான் எனக்கு முதல் ஹீரோயின் - ராட்சசி இயக்குனர்.\nதமிழக ரயில்வே துறையில் வட இந்தியர்கள் ஏன்\nமாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் \nமோடி ஏன் வெளிநாடு சுற்றுகின்றார்\nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nஒரே ஒரு ஊர்ல ரெண்டே ரெண்டு பேரு : எம்.பி.உதயசூரியன்\nஆஸ்பத்திரி நாட்கள் : பரிசல்காரன்\n : கொங்கு - ராசா\nஎங்களை மன்னித்து விடுங்கள் இனியொரு தடைவை நாங்கள் தமிழர்& : த.அகிலன்\nஇளையராஜா:வாழ்வோடு தொடரும் பந்தம் : ChandraMohan\nஎத்தியோப்பிய சிங்கம் : செல்வேந்திரன்\n17-10-2007 அன்றிலிருந்து�. : நிலவரசு\nராஜா ராஜாதான் - 2 : கல்யாண்குமார்\nதொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்.. : கொங்கு - ராசா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/articles?start=45", "date_download": "2019-07-17T18:41:33Z", "digest": "sha1:JHOK7EQDYNS6PU4ZZV72LOB5GY6HUJA5", "length": 8220, "nlines": 61, "source_domain": "tamil.thenseide.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nசனிக்கிழமை, 09 அக்டோபர் 2010 21:08\nமாநில அரசுகளின் நிர்வாகத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகிய இரு பதவிகள் மிக உயர்ந்த பதவிகள் ஆகும். நிர்வாகத்திற்குத் தலைமைச் செயலாளரும் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதில் காவல்துறைத் தலைமை இயக்குநரும் பொறுப்பாளர்கள் ஆவார்கள்.\nசனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2010 21:03\nஇந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு (Steel Frame) என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட��டு உருவாக்கப்பட்டார்கள். ஐ.சி.எஸ். பயிற்சிக்கான கல்லூரி இலண்டனில் மட்டுமே இருந்தது. தொடக்கக் காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.\nதிருத்திக் கொள்ள முடியாத அதிகாரத் திமிர்\nவியாழக்கிழமை, 08 ஜூலை 2010 20:30\nதேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அணிசேர முயல்வதை நான் குறைகூறவில்லை. ஆனால் கொள்கை அடிப்படையில் அல்லது குறைந்தபட்ச வேலைத் திட்ட அடிப்படையில் கூட்டணி சேர்வது என்பது போய் பதவிப் பங்கீட்டின் அடிப்படையில் கூட்டணிகள் அமைக்கப்படுவது என்பது மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகிவிட்டது. இதற்காக யாரை யார் நொந்துக்கொள்வது\nஐ.நா.விற்குச் சாவுமணி அடிக்க முயற்சி\nசெவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2010 20:50\nஇலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மன்றம் மூவர் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளது.\nஇந்தோனேஷியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மருசுகிடருஸ்மா குழுவின் தலைவராகவும் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டிவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் அறிவித்துள்ளார். இக்குழுவில் மேலும் சிலர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2010 12:53\n2009ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதியன்று இலங்கை நாடாளுமன்றத்தில் போரில் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் இலங்கை அதிபர் இராசபக்சே பேசும்போது \"இந்தியாவின் போரையே நான் நடத்தினேன்'. என பகிரங்கமாக அறிவித்தார்.\nஇந்திய அமைதிப்படை என்ற பெயரால் இந்திய இராணுவத்தை அனுப்பிச் சாதிக்க முடியாததை தான் சாதித்ததாக மறைமுகமாகக் கூறினார்.\nசிங்கள பலிபீடத்தில் காவுகொடுக்கப்பட்ட ஈழத்தமிழர்கள்\nஇராசபக்சேயைக் கூண்டில் நிறுத்த உலகத் தமிழர்களே அணிதிரளுக\nமுள்ளிவாய்க்கால் - நெஞ்சம் மறக்குமோ\nபக்கம் 10 - மொத்தம் 13 இல்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/11/2013_670.html", "date_download": "2019-07-17T18:49:02Z", "digest": "sha1:W3BB5XTQDJPSE2DSF54MW7IROPJV63QJ", "length": 14503, "nlines": 64, "source_domain": "www.kalvisolai.org", "title": "Nobel Prizes 2013 | The Nobel Prize in Literature 2013 | நோபல் பரிசு 2013 : இலக்கியம்", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக நோபல் பரிசு வாங்கக் கூடியவர்கள் எனும் யூகப் பட்டியலில் இடம்பெற்றுவந்த அலைஸ் மன்றோ, தற்போது நோபல் பரிசு வாங்கியவர் களின் பட்டியலுக்கு இடம் மாறிவிட்டார். இங்கிலாந்தின் சிறப்பு மிக்க \"கவர்னர்' விருதும், கனடாவின் உயரிய இலக்கிய விருதான \"புக்கர்' விருது பெற்ற உலகின் சிறந்த பெண் எழுத்தாளர்.\n2013-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசாளர் என்பதையும் தாண்டி, கட்டை விரலை உயர்த்தி வெற்றிக்குறி காட்ட அலைஸ் மன்றோவுக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. நோபல் பரிசு பெறும் கனடா தேசத்து முதல் பெண் எழுத்தாளர் என்பது ஒன்று. அடுத்தது சிறுகதைப் பிரிவில் நோபல் பரிசு வென்ற முதல் எழுத்தாளர்.\nஜூலை 10, 1931-இல் கனடாவின் ஆன்டோரியா மாகாணம் வின்காமில் பிறந்தவர் அலைஸ். தந்தை ராபர்ட் எரிக், நரி மற்றும் கீரிப் பண்ணை உரிமையாளர். தாய் அன்னி கிளார்க் பள்ளி ஆசிரியை.\nவெஸ்டர்ன் ஆன்டோரியே பல்கலைக்கழகத்தில் பத்திரிகையியல் (ஓர்ன்ழ்ய்ஹப்ண்ள்ம்) படிக்க வந்த அலைஸ், படிப்பை முடிக்கும் முன்னே அங்கே அறிமுகமான ஜேம்ஸ் மன்றோவை திருமணம் செய்துகொண்டார்.\nகணவருடன் வான்கோவருக்கு இடம்பெயர்ந்த அலைஸ், 1963-இல் பிரிட்டிஷ் கொலம்பிய பகுதியான விக்டோரியாவுக்கு மாறியபோது, கணவருடன் சேர்ந்து, \"மன்றோ புக்ஸ்' கடையைத் தொடங்கினார். அது இன்றளவும் இயங்கி வருகிறது. ஆனால் ஜேம்ஸ் - மன்றோ திருமண வாழ்வு 1972-இல் முற்றுப்புள்ளியைச் சந்தித்தது. எனினும், அலைஸ் விரைவிலேயே தனக்கு அறிமுகமான ஜெரால்டு ஃப்ரெம்லுனை திருமணம் செய்துகொண்டார்.\nதனது இளம்வயதிலேயே அலைஸ் சிறுகதைகள் எழுதத்தொடங்கிவிட்டார். அவரது சிறுகதைகள் 1950- களிலேயே பல்வேறு பத்திரிகைகளில் இடம்பெறத் தொடங்கின. அச்சில் வெளிவந்த அலைஸின் முதல் சிறுகதை \"நிழல்களின் பரிமாணங்கள்' (The Dimensions of Shadows).. அவரது முதல் சிறுகதைத் தொகுதியான \"ஆனந்த நிழல்களின் நடனம்' (Dance of Happy Shades) 1968-இல் வெளியாகி, கனடாவில் பரவலான கவனத்தைப் பெற்றது.\nமன்றோவின் கதைமொழி நேர்த்தியானது. நாவல்கள் எழுதியுள்ளபோதும், சிறுகதைகளே இவருக்கு பெயர் பெற்றுத் தந்தன. விமர்சகர்கள் இவரை கனடாவின் \"செக்காவ்' என பாராட்டுகிறார்கள். மன்றோவின் பெரும்பாலான கதைகள் சிறுநகரப் பின்னணியில் அமைந்தவை. சமூக அங்கீகாரத்துக்கான ஏக்கமும், அதனால் அமையும் விரும்பாத உறவுகளும், ஒழுக்க மீறல்களும், தலைமுறை இடைவெளியில் எழும் பிரச்சினைகளும் வாழ்க்கை லட்சியங்களின் மோதல்களும் இவரது பெரும்பாலான கதைகளின் மைய கருவாக அமைபவை.\nஇவரது கதையைத் தழுவி தொலைக்காட்சியில் நிறைய கதைபடங்கள் வெளிவந்திருக்கின்றன. சாரா போலி இயக்கிய அவளிடமிருந்து தூரத்தில் (Away from her) திரைப்படம் மற்றும் 1984-இல் குறும் படத்துக்கான ஆஸ்கார் விருது வென்ற பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் (Boys And Girls) குறும்படம் இவற்றின் மூலக்கதை அலைஸ் மன்றோவினுடையது ஆகும்.\nமன்றோவின் சிறுகதைகள் நாவல்களுக்கான இலக்கிய அடர்த்தியைக் கொண்டவை என விமர்சனங் களால் பாராட்டப்படுகின்றன. அலைஸின் படைப்புகள் இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 2005-இல் \"டைம்' பத்திரிகை பெரிதும் செல்வாக்கு வாய்ந்த 100 நபர்களின் பட்டியலைத் தயாரித்தது. அதில் அலைஸ் மன்றோவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. நோபல் பரிசை வென்ற பிறகு அலைஸின் புகழ் வெளிச்சம் இன்னும் நூறு வாட்ஸ் அதிகரித்திருக்கிறது. பாவம் அலைஸ், 82 வயதில் இன்னும் முப்பது நாற்பது நேர்காணல்களுக்காவது தன்னை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டியிருக்கும்\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வ���ையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shanlaxjournals.in/ts-v2-n2/", "date_download": "2019-07-17T19:15:45Z", "digest": "sha1:V3235XY3ZLMKPIAAZYF4UY3APVVM3FJX", "length": 6846, "nlines": 124, "source_domain": "www.shanlaxjournals.in", "title": "TS-V2-N2 – Shanlax International Journals", "raw_content": "\nசான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ்\nமலர் 1 இதழ் 2 அக்டோபர் 2017\nதமிழில் புதுச் செவ்வியல் இலக்கிய நெறி\nகோபி கிருஷ்ணனின் புனைவுகளும் மனவுலகின் முடிவுற்ற வெளிகளும்\nநீர் மேலாண்மை புரிதலற்ற பயணத்தை நோக்கி\nகடலூர் மாவட்டத்தில் கிடைக்கும் விஜயநகரக்கால ��திரி சிற்பங்கள்\nபெ. சங்கர் & பெ. சசிகலா\nஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியங்களும் காளிதாசரின் படைப்புகளும்\nபாண்டியர்கள் கால திண்டுக்கல் பகுதியின் அதிகாரிகள் “பள்ளி வேளான்கள்”\nதொல்காப்பியம் சுட்டும் தொகை என்ற சொற்பொருளாராய்ச்சி\nகம்பராமாயணத்தில் பிற இலக்கிய வகைக்கூறுகள்\nஏலாதி காட்டும் வாழ்வியல் அறங்கள்\nதமிழர்களிடையே பிற மொழிக் கலப்பு: முன்னெச்சரிக்கை\nஇளங்குமரன் சிவநாதன், முனீஸ்வரன்குமார் & பெரங்களின்தம்பிஜோஸ்\nஜான் பால்மரின் கிறிஸ்தாயனம் – ஒரு பார்வை\nபாடசாலையில் இடைநிலை மாணவர்கட்குப் பாலியல் வழிகாட்டல் தேவை\nசங்க கால உணவுப் பழக்கவழக்கங்கள்\nகரிசல் வட்டாரத்தில் ஜாதிய நிலைகள்\nஐவகை நிலங்களில் கூத்துக்கள் அன்றும் இன்றும்\nஐவ்வாது மலை மக்களின் ஏழு அண்ணன்மார் கதை\nகதி. முருகேசன் (கதிர்முருகு) & ரே.கோவிந்தராஜ்\nஅறத்தொடு நிற்றல்: தொல்காப்பியமும் பதினெண்கீழ்க்கணக்கும்\nகாளையார்கோவில் வட்டார நாட்டுப்புறத் திருவிழாக்கள்\nபாரதியின் சுதேசியச் செயல்பாடுகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4", "date_download": "2019-07-17T19:08:44Z", "digest": "sha1:BCVAQSDVNELA3PIM5WZK6NFLQCDZZH74", "length": 13096, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு\nநல்ல மாசு படாத நீரை இலவசமாக உறுஞ்சி எடுத்து பாட்டிலில் அடைத்து கேவலமான லாபம் செய்வது முன்னேற்றமாநம் தமிழ்நாட்டில் தோன்றி கடலில் சேரும் ஒரே பெரிய ஆறான தாமிரபரணியில் பெப்சி ஆலையை அனுமதித்த நம் அரசை என்ன சொல்வதுநம் தமிழ்நாட்டில் தோன்றி கடலில் சேரும் ஒரே பெரிய ஆறான தாமிரபரணியில் பெப்சி ஆலையை அனுமதித்த நம் அரசை என்ன சொல்வது கேட்டால் முதலீடு என்பார்கள், வேலை வாய்ப்பு என்பார்கள். இதை பற்றிய தகவல் விகடனில் இருந்து…\nபெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு\nதென் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரும் பெப்சி கோலாவாக மாறப்போகிறது. இதற்காக நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் ஆலை அமைக்கும் பணியை பெப்சி நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில் கங்கை கொண்டானில் பெப்சி ஆலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பெப்சி ஆலை அமைப்பது குறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை பெற்றுள்ளார். அவர் திரட்டிய தகவல்கள் அதிர்ச்சியை தருகின்றன.\nகங்கை கொண்டானில் சிப்காட் வளாகத்தில், 36 ஏக்கர் பரப்பளவில் பெப்சி ஆலை அமையவுள்ள நிலத்தின் அரசு மதிப்பு ரூ. 5.40 கோடி ஆகும். சந்தை மதிப்புப்படி பார்த்தால், 15 கோடிக்கும் மேல். ஆனால் இந்த நிலத்துக்கு ஆண்டுக்கு 36 ரூபாய் மட்டும்தான் பெப்சி நிறுவனம் குத்தகையாக அரசுக்கு செலுத்தும். அப்படியென்றால் இவ்வளவு மதிப்புள்ள நிலத்துக்கு 99 ஆண்டுகளுக்கு வெறும் 3,600 ரூபாய்க்கும் குறைவாகத்தான், குத்தகையாக பெப்சி நிறுவனம் அரசுக்கு செலுத்தப் போகிறது.\nஅது மட்டுமல்ல, தாமிரபரணி நதியில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கவும், தமிழக அரசுடன் பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 37 ரூபாயை அரசுக்கு பெப்சி நிறுவனம் வழங்கும். அப்படி தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து அதனை சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகவோ, கோலாவாகவோ மாற்றி பெப்சி நிறுவனம் எத்தனை ரூபாய்க்கு நுகர்வோர்க்கு விற்கும் என்று யோசித்து பார்த்தால் தலை சுற்றுகிறது.\nஒரு நாளில் இப்படி உருஞ்சபடும் 15 லட்சம் லிட்டர் நீரில் 50% எடுத்து கொண்டாலும் ஒரு லிட்டர் பெப்சி நீர் ரூ 20 வைத்து கொண்டால் பெப்சி ஒரு நாளில் ரூ 1.5 கோடி லாபம்\nதாமிரபரணியில் இருந்து பல லட்சம் லிட்டர் ஊற்றுநீர் உறியப்பட்டால், நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில்,விளை நிலங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் கங்கை கொண்டானில் பெப்சி நிறுவனம் அமைய எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் போராடி வருகின்றன. எனினும் இவர்கள் போராட்டத்தையெல்லாம் கண்டு கொள்ளாமல் பெப்சி நிறுவனம் ஆலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.\nதமிழத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் இணையும் ஒரே நதி தாமிரபரணிதான். பாபாநாசம் மலையில் உற்பத்தியாகி தூத்தூக்குடி மாவட���டம், புன்னக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது தாமிரபரணி. இந்த இரு மாவட்டங்களின் ஒரே நீராதாரமும் கூட.\nஅத்தகைய பெருமை வாய்ந்த ஜீவ நதியும் பெப்சி கோலாவுக்கு தாரை வார்க்கப்படுவது வேதனை\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவவ்வால் கூட்டத்துக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்\n← மீண்டும் கிளம்புகிறது மரபணு பூதம்\n2 thoughts on “பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு\nதமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற பல்வேறு தகவல்களை பொதுமக்களுக்கு ஆதாரப்பூர்வமாகக் காண்பித்தால் இந்த எதிர்ப்பினை இன்னும் பலமாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.\nஏனென்றால் இப்பதிவினை நான் நம்புகிறேன் அனால் அனைவரும் நம்புவதற்கு மேலே குறிப்பிட்டவற்றை செய்தாக வேண்டும்.\nPingback: தாமிரபரணியில் கோலா நிறுவனங்களுக்கு தற்காலிக தடை.. – புவி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/29379", "date_download": "2019-07-17T18:23:19Z", "digest": "sha1:BS42CCAMQF7JUXTTI6364SAGUAVPJOJW", "length": 8530, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மர்ம மரணம் கண்டுபிடிப்பாரா சுவேதா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமர்ம மரணம் கண்டுபிடிப்பாரா சுவேதா\nதலைவர்கள் சிலர் சுடப்பட்டும், மர்மமான முறையில் மரணம் தழுவியும் இறக்கின்றனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்தார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இதுபற்றி அடிக்கடி பேசப்பட்டாலும் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்த்ரியின் மர்ம மரணம்பற்றி அதிகம் பேசப்பட்டதில்லை. 1965ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் போர் முடிவுக்குபின் தாஸ்கண்ட் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் 1966ம் ஆண்டு வெகு விரைவில் சாஸ்த்ரி மரணம் அடைந்தார்.\nதற்போது இந்த சம்பவம், ‘தி தாஸ்கண்ட் பைல்ஸ்’ பெயரில் திரைப்படமாகிறது. இப்படத்தில் ராகினி என்ற துப்பறியும் பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்கிறார் சுவேதா பாசு. இவர் ஏற்கனவே தமிழில் ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், மெய், சந்தமாமா படங்களில் நடித்தவர். தெலுங்கு படங்களிலும் நடித்தவர் பிறகு இந்தி படங்களில் நடிக்க சென்றார். கடந்த ஆண்டு இவர் ராகுல் மிட்டல் என்பவரை மணந்துகொண்டார்.\nதிருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சுவேதா, இதுபற்றி கூறும் போது, ‘நேர்மையான பத்திரிகையாளர்கள் அதிகார வர்கத்தினரால் நசுக்கப் படுகிறார்கள். அதற்கும் பயப்படாதவர்கள் திடீரென்று மாயமாகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். இப்படத்தில் இணைவதற்கு முன் சாஸ்த்ரி வாழ்க்கைபற்றி எனக்கு அதிகம் தெரியாமலிருந்தது. பள்ளியில்கூட அவரைப் பற்றி அதிகம் படித்ததில்லை. இக்கால இளைஞர்கள் கேள்வி எழுப்புகிறார் கள். கேள்வி கேட்டாலொழிய நிலைமைகள் மாறாது’ என்றார்.\nஜோசியம் பாக்கலையோ ஜோசியம்... நயன் டும் டும் எப்போது\nசூப்பர் ஓவர்' அமிதாப் நக்கல்; யார் பணக்காரன்\nரசிகர்களுக்கு கட்டிப்பிடித்து முத்தம் தருவது ஏன்\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nசேட்டை பொண்ணு.... காஜல் அகர்வால்\nகீர்த்தி நடித்த சாவித்ரி படம்; தூங்கி வழிந்த வாணிஸ்ரீ\nஒரு படத்தோடு ஒதுங்க முடிவு\nசீனாவில் ரஜினி பட ரிலீஸ் தள்ளி வைப்பு\n× RELATED திருமணமான மறுநாளே புதுப்பெண் மர்ம மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/10/1507639480", "date_download": "2019-07-17T19:22:21Z", "digest": "sha1:BFWJXRPVNS5TYI6SI7YZTRSQVDFI7F2L", "length": 3794, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வீரர்களின் உடலுக்குப் பயணிகள் அஞ்சலி செலுத்த திட்டம்!", "raw_content": "\nசெவ்வாய், 10 அக் 2017\nவீரர்களின் உடலுக்குப் பயணிகள் அஞ்சலி செலுத்த திட்டம்\nராணுவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடலை விமானத்தில் எடுத்துச் செல்லும் போது பயணிகள் மரியாதை செலுத்த அறிவிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nசிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் மரணமடைந்த ராணுவ, கடற்படை, விமானப்படை வீரர்களின் உடலை விமானங்களில் எடுத்துச் செல்லும் போது பயணிகள் 30 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவிமானத்தில் எடுத்துச் செல்லும்போது “ நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரரின் உடலை நாம் எடுத்துச் செல்கிறோம். அவருடைய வீர செயலுக்காக பெருமிதம் கொள்ள வேண்டும். எனவே அவருடைய ஆன்மா சாந்தி அடைய நாம் 30 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்த அறிவிக்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது\nதற்போது இவை வரைவு திட்டமாக உள்ளது, விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.\nஇதற்கு ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தரப்பில்,” தற்போது இதுபோன்று எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக விமானங்களில் வீரர்களின் உடல்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. அப்போது ஏற்றும்போதும், இறங்கும்போதும் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. தற்போது மூன்றாவது முறையாக மரியாதை செலுத்துவது தேவையற்றது “என்று கூறப்பட்டுள்ளது.\nசெவ்வாய், 10 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/1607-bc0227c15cbd.html", "date_download": "2019-07-17T19:07:57Z", "digest": "sha1:WDGWW47VUAQS5VVCU727FGQ3OPI6CMCE", "length": 3872, "nlines": 60, "source_domain": "motorizzati.info", "title": "Ooo அந்நிய செலாவணி", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nதரகர் அந்நிய செலாவணி வகைகள்\nஅந்நிய செலாவணி வர்த்தக சிக்னல்கள் சந்தா\nOoo அந்நிய செலாவணி -\nஅன் னி ய செ லா வணி மோ சடி வழக் கி ல் அமலா க் கப் பி ரி வு சா ட் சி களை. டா லரு க் கு.\nஅந் நி ய செ லா வணி மூ லதன சந் தை கள் கு றை வா க. சர் வதே ச அந் நி ய செ லா வணி சந் தை யி ல் கச் சா எண் ணெ ய் வி லை உயர் ந் து.\nஅந் நி யச் செ லா வணி சா ர் ந் த தகவல் கள் அனை த் து ம் இங் கு. தி தா னி யங் கி அந் நி ய செ லா வணி ஆலோ சகர் வர் த் தக மே டை யி ல் சி றப் பு மெ ன் பொ ரு ள் கூ டு தலா க உள் ளது, இதி ல் தா னி யங் கு வர் த் தக வழி மு றை பதி வு.\nஉக ர ன் அந செ லா வணி ந ய ச ல வணி க ய ர ப பு உக ர ன் அந ந ய ச ல வணி க ய ர ப பு வ ர ப பத தை வர அந் நி ய த தக சதி ட ஹ ஹ ன் அந ந ய. Ooo அந்நிய செலாவணி.\nரூ பா ய் மதி ப் பு படு வே கமா க சரி ந் து கொ ண் டி ரு க் கி றது.\nஇலவச அந்நிய செலாவணி உணர்வு காட்டி\nஅந்நிய செலாவணி வர்த்தகம் செல்வம் டிராகன்கள்\nஎங்களை காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலக வர்த்தக முத்திரை மின்னணு தேடல் அமைப்பு\nசிறந்த நேரடி அந்நிய செலாவணி சமிக்ஞை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2019-07-17T19:23:21Z", "digest": "sha1:JFSLYT74XD7AHEMW7VKHYPAN5HIO4VNF", "length": 10137, "nlines": 141, "source_domain": "thetimestamil.com", "title": "செக்ஸ் வைத்துக்கொள்ளாதீர்கள்; அசைவம் சாப்பிடாதீர்கள்: கர்ப்பிணிகளுக்கு மோடி அரசு பரிந்துரை… – THE TIMES TAMIL", "raw_content": "\nசெக்ஸ் வைத்துக்கொள்ளாதீர்கள்; அசைவம் சாப்பிடாதீர்கள்: கர்ப்பிணிகளுக்கு மோடி அரசு பரிந்துரை…\nLeave a Comment on செக்ஸ் வைத்துக்கொள்ளாதீர்கள்; அசைவம் சாப்பிடாதீர்கள்: கர்ப்பிணிகளுக்கு மோடி அரசு பரிந்துரை…\nஆயுர்வேதம், யோகம், இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை இணைந்த தனி அமைச்சகம்தான் “ஆயுஷ்”.\nஇந்த அமைச்சகத்தின் சார்பில் “தாய் சேய் நலம்” தொடர்பான சிறு நூல் வெளியாகியுள்ளது.\n*கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாது”.\n*ஆசை கோபம் வெறுப்பு போன்றவற்றை ஒதுக்க வேண்டும். தீய எண்ணங்கள் உடையவர்களுடன் பழக கூடாது”\n*ஆன்மீக சிந்தனையை வளர்த்துக் கொள்ளவேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: ஆயுஷ் அமைச்சகம் சர்ச்சை\nposal எழுதிய எல்லா இடு���ைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: தொ. பரமசிவன் நேர்காணல்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nசாதி ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவரின் தலையை வெட்டிய இந்து முன்னணி ஆதரவாளர்கள்\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\nபா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nPrevious Entry “மக்களின் மனதில் மென்மையான மோடி இருக்கிறார்; பாசிசம் அதனால்தான் வெற்றி பெறுகிறது”: ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன் நேர்காணல்\nNext Entry பெண்களை அடித்த போலீசுக்கு பதவி உயர்வு; தமிழக அரசு நடவடிக்கை…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/edapadi-palanisamy-compared-modi-with-abdul-kalam-memorial-function-shock/", "date_download": "2019-07-17T19:49:29Z", "digest": "sha1:27CEMBL53X6GFWXVQAJC6ZUJOPWZPCZS", "length": 20977, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அப்துல் கலாமுக்கு இணையாக மோடியை உயர்த்திய எடப்பாடி : மணிமண்டபம் விழா ஷாக்! - edapadi palanisamy compared modi with abdul kalam : memorial function shock", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅப்துல் கலாமுக்கு இணையாக மோடியை உயர்த்திய எடப்பாடி : மணிமண்டபம் விழா ஷாக்\nஅதற்கு முன்பு வரவேற்புரையாற்றிய வெங்கையா நாயுடுகூட இந்த அளவுக்கு கலாமுடன் மோடியை ஒப்புமைப்படுத்தவில்லை.\nஅப்துல் கலாமுக்கு இணையாக பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உயர்த்திப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅ.தி.மு.க. அணிகளுக்குள் இப்போது பிரதான போட்டியே பிரதமர் நரேந்திர மோடியின் நன்மதிப்பை பெறுவது யார் என்பதில்தான். சசிகலா தரப்பு ஆரம்பத்தில் இதற்கான முயற்சிகளை எடுத்தும், டெல்லி சிக்னல் ‘ஓ.கே.’ ஆகவில்லை. சசிகலாவும், டி.டி.வி.தினகரனுக்கும் அடுத்தடுத்து நெருக்கடிகள் வந்ததுதான் மிச்சம். எனவே அவ்வப்போது அ.தி.மு.க. நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்.’ மூலமாக மத்திய அரசு மீது ‘அட்டாக்’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.\nஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியின் அனுக்கிரகம் இல்லாமல் ஒரு நிமிடம்கூட ஆட்சிக் கட்டிலில் நீடிக்க முடியாது என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார். எனவே ஜி.எஸ்.டி., நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையிலும் மத்திய அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை அவர் பேசுவதில்லை. அதே நேரம் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தால், அதை எடப்பாடி ‘மிஸ்’ செய்வதே இல்லை.\nஅ.தி.மு.க.வின் இன்னொரு அணித் தலைவரான ஓ.பன்னீர்செல்வம் எப்படியாவது எடப்பாடி அரசுக்கு இடைஞ்சல் கொடுத்து, தன்னை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் வேலையை மோடியே செய்வார் என எதிர்பார்த்தார். ஆனால் சமீபகாலமாக மத்திய, மாநில அரசுகள் இடையே ஏற்பட்டிருக்கும் புரிந்துணர்வில் அவர் ‘அப்செட்’ நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசு மீது தொடுத்த விமர்சனக் கணைகளுக்குகூட மாநில அமைச்சர்களை முந்திக்கொண்டு ஹெச்.ராஜாவும், தமிழிசையும் காரசாரமாக கமல்ஹாசனை தாளிக்கிறார்கள். எனவே, ‘இந்த அமாவாசையில் ஆட்சி கவிழும்; அடுத்த அமாவாசையில் முதல்வர் ஆகிவிடலாம்’ என ஓ.பி.எஸ். தரப்பு போட்ட கணக்கு நடக்கவில்லை. ஆனாலும் இன்னமும் நம்பிக்கையிழக்காமல் மோடியை சுற்றுகிறார் ஓ.பி.எஸ்.\nநீட் தேர்வுக்கு விலக்கு பெறும் பிரச்னையிலும்கூட முதல்வர் எடப்பாடியும், மாநில அமைச்சர்களும் டெல்லியிலில் முகாமிடுவதை தெரிந்துகொண்டு ஒருநாள் முன்னதாக டெல்லிக்கு சென்றார் ஓ.பி.எஸ். அங்கு நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் மோடியை சந்தித்து, ‘நீட்’டில் இருந்து விலக்கு பெற தன் பங்குக்கும் கோரிக்கை வைத்தார். அதாவது, மத்திய மாநில அரசுகளின் முயற்சியால நீட் தேர்வுக்கு விடிவு கிடைத்தால், அதில் தனக்கும் மோடிக்கும் இடையிலான நட்புக்கும் பங்கு இருக்க வேண்டும் என்பதே ஓ.பி.எஸ். திட்டம்\nஇப்படி வலிந்து மோடியுடன் ஒட்டும் வாய்ப்புகளை இரு அணிகளும் உருவாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மோடியுடன் ஒரே மேடையில் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் எடப்பாடி விடுவாரா ராமேஸ்வரத்தில் ஜூலை 27-ம் தேதி நடைபெற்ற அப்துல் கலாம் மணி மண்டபம் திறப்பு விழாவை அதற்கு பயன்படுத்திக் கொண்டார் எடப்பாடி. ராமேஸ்வரம் வந்த மோடியை தனது அமைச்சரவை சீனியர்களான செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார் சகிதமாக வரவேற்றார் எடப்பாடி. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஆஜர் ஆனார்கள். மேடையில் மோடிக்கு இடதுபுறம் எடப்பாடி பழனிச்சாமி உட்கார்ந்திருந்தார். அவருக்கு அடுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அமர்ந்திருந்தார்.\nகூட்டத்தினரின் ‘ரீயாக்‌ஷன்’ குறித்து நிர்மலா சீத்தாராமன் இடையிடையே மோடியுடன் உரையாடியபோது, இருவருக்கும் இடையே இருந்த எடப்பாடி தனது உடலை பின்னால் வளைத்து அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினார்.\nஹைலைட், நிகழ்ச்சியில் எடப்பாடி பேசியதுதான்… ‘பிரதமர் மோடிஜியை வாழ்த்தி உளமாற வணங்குகிறேன்’ என குறிப்பிட்ட எடப்பாடி, ‘தன்னம்பிக்கையாலும் விடா முயற்சியாலும் ஒருவர் உயர முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் அப்துல் கலாம் என்றால், இன்னொரு உதாரணம் மோடி’ என மெச்சிப் புகழ்ந்தார். அதற்கு முன்பு வரவேற்புரையாற்றிய வெங்கையா நாயுடுகூட இந்த அளவுக்கு கலாமுடன் மோடியை ஒப்புமைப்படுத்தவில்லை.\nதொடர்ந்து அப்துல் கலாம் மணி மண்டபத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிலம் ஒதுக்கிக் கொடுக்க நடவடிக்கை எடுத்தது, கலாம் பெயரில் தமிழக அரசு சார்பில் விருது கொடுக்க ஏற்பாடு செய்தது ஆகியவற்றையும் குறிப்பிட்டு பேசினார் எடப்பாடி. ராமேஸ்வரம் ��குதியில் 5 மாவட்டங்களை சேர்ந்த 300 கிராமங்களின் மூன்றரை லட்சம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் பாதிக்கப்படுவதையும் விழாவில் சுட்டிக்காட்டிய எடப்பாடி, ‘இந்த இன்னல்களை களைய கச்சத்தீவை மீட்கவேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.\nஆழ்கடல் மீன்பிடிப்புக்காக மத்திய அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய எடப்பாடி, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் வேண்டுகோள் வைத்தார்.\nஅதன்பிறகு மோடி பேசுகையில், ‘மீனவர்கள் எல்லை தாண்டுவதால் பிரச்னை ஏற்படுவதாக’ குறிப்பிட்டதை உள்ளூர் மீனவர்கள் ரசிக்கவில்லை. ஆனாலும் மத்திய அரசு வழங்கும் ஆழ்கடல் மீன்பிடி உபகரணங்கள் அந்தப் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என மோடி குறிப்பிட்டார். அதோடு மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் எடுத்துச் சொல்பவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதாக மோடி பாராட்டினார். அப்போது எடப்பாடியின் முகத்தில் அவ்வளவு பிரகாசம்\nஇந்தக் கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் ஏகமாக புகழ்ந்தார் மோடி. ஆனால் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்க எடப்பாடி வைத்த அழைப்பை மோடி கண்டுகொள்ளவில்லை. ‘ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா’ என குறிப்பிட்டு எதிர்கட்சியினர் சர்ச்சை கிளப்புவதும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனாலும் இன்னும் அவ்வப்போது ஓ.பி.எஸ்.ஸையும் தட்டிக் கொடுத்து வரும் மோடியை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாத நிலையில்தான் எடப்பாடி டீம் இருக்கிறது.\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\nபுதிய கல்விக்கட்டணம் : அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு\n இன்னும் 2 நாட்களுக்கு மிரட்ட போகிறது மழை. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்\nTamil Nadu Assembly: நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் பதிலில் ’ரிஜெக்ட்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை, அது ’ரிட்டன்’ – சி.வி.சண்முகம்\nTamil Nadu news today updates : ‘கல்விக் கொள்கை தொடர்பான எனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி’ – சூர்யா\nவெள்ளி – சனிக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களுக்கு கனமழை – எச்சரிக்கை செய்யும் வானிலை ஆய்வு மையம்\nநீட் தேர்விற்கு விலக்களித்த சட்டசபை மசோதாக்கள் வழக்கு : இன்று விசாரணை\nசென்னை மெட்ரோ 2-ம் கட்ட விரிவாக்கம் : பாதிப்புகள் எவ்வளவு தெரியுமா\nஅப்துல் கலாமுக்கு பள்ளி மாணவர்கள் மனற்சிற்பம் மூலம் புகழாஞ்சலி\nகீழடியில் கிடைத்தவை 2200 ஆண்டுக்கு முந்தையது : கனிமொழி எம்பி கேள்விக்கு அமைச்சர் பதில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ சோதனை\n4 சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : 8 நபர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு\nபிப்ரவரி 24 மற்றும் 26ம் தேதி பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல்.\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-condemns-civil-services-exam-rules-to-change/", "date_download": "2019-07-17T19:43:01Z", "digest": "sha1:FQBL63QWLKK4FBWVXUOY6GP5IIIBFZCJ", "length": 19347, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறை, சமூக நீதிக்கு கேடானது : மு.க.ஸ்டாலின்-MK Stalin Condemns Civil Services Exam Rules to Change", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறை, சமூக நீதிக்கு கேடானது : மு.க.ஸ்டாலின்\n'ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கனவுகளை தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்'\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறையை பிரதமர் அலுவலகம் புகுத்துவது, சமூக நீதிக்கு கேடானது என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.\nஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு குளறுபடி குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கை : ‘மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்ததில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராகவும், சமூகநீதிக் கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும், பின்னடைவுப் பாதையில் அநியாயமாகச்செயல்பட்டு வருகிறது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான தேர்வுகளிலும் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதி முறை களை உருவாக்கத்துடித்துக்கொண்டிருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கு இதுவரை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பிரிலிமினரி, மெயின் தேர்வுகளை நடத்தியும், நேர்முகத் தேர்வை நடத்தியும் தேர்வுசெய்து முடிவுகளை வெளியிட்டது. அதில், மிகச் சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியின சமுதாயங்களை சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதில் உள்ள சூழ்ச்சிகள் என்னவென்று அறிந்து கொள்ள முடியாமல், இளைஞர் சமுதாயம் ஆதங்கத்தில் இருக்கிறது.\nஇப்போது சிவில் சர்வீஸஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இளைஞர்களை ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையையும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீடுகளையும் ரத்து செய்து விட்டு, முசோரியில் நூறு நாள்பயிற்சியில் இருக்கும்போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தப் பணிக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் விரும்புகிறது என மத்திய பணியாளர் சீர்திருத்தத்துறையின் இணைச்செயலாளர் விஜய்குமார் சிங் அறிவித் திருப்பது, அரசியல் சட்டம் அளித்துள்ள சமூகநீதியை தட்டிப் பறிக்கும் செயல் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று நாட்டின் நிர்வாகத்தில் தங்களது பங்களிப்பை செலுத்தி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் இப்படியொரு அநீதியான பவுன்டேஷன் கோர்ஸ் தேர்வுமுறையை புகுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.\nஇரவுபகலாக படித்து, தேர்வு பெற்று, பல தடைகளை தாண்டி நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் உள்ள ஒரு டஜன் பேராசிரியர்களிடம் ஒப்படைத்து, சமூகநீதிக் கொள்கைகளுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச்செய்ய பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் துணிந்து விட்டது. “நாங்கள் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகவும் பாடுபடுகிறோம்”, என்று போடப்பட்டு வந்த நான்காண்டு கால பகல் வேஷம் இதன்மூலம் கலைந்துள்ளது.\nபிரதமர் அலுவலகம் விரும்புகிறது என்றால், பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என்றே அர்த்தம். எப்படி வளர்ச்சி என்று சொல்லி வாக்குகள் வாங்கிவிட்டு, மதவாதத்தை திணித்து நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு குந்தகம் விளைவித்து வருகிறதோ, அதேபோல் இப்போது ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான தேர்விலும் சிவில் சர்வீஸ் தேர்வு தவிர, ஒரு “பவுன்டேஷன் கோர்ஸ்” என்ற போர்வையில், ஒரு வகை யிலான “நீட் தேர்வை” அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச்சிதைக்க முயற்சிப்பதை, நாடு பொறுத்துக் கொள்ளாது என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஆகவே, பவுன்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கனவுகளை தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும், ஏற்கனவே இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் சிவில் சர்வீஸஸ் தேர்வு அடிப்படையிலேயே அகில இந்திய பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nதவறினால் சமூகநீதிக் கொள்கையை சீர்குலைக்கும் மத்��ிய பா.ஜ.க. அரசை எதிர்த்து இளைஞர்களை பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திடும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.’ இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிடிருக்கிறார்.\nTamil Nadu Assembly: நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் பதிலில் ’ரிஜெக்ட்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை, அது ’ரிட்டன்’ – சி.வி.சண்முகம்\nதமிழிலேயே இனி தபால்துறை தேர்வு : அரசியல் கட்சிகள் வரவேற்பு\nTamil Nadu Assembly: ஆடி காற்றில் அம்மி கல்லோடு ஜெயலலிதாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் – பூங்கோதை ஆலடி அருணா\nTamil Nadu Assembly: ரூ 495 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை – முதல்வர்\nTamil Nadu news today updates: திருப்பதியில் கைது செய்யப்பட்ட முகிலன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காட்பாடிக்கு அனுப்பி வைப்பு\nTamil Nadu news today updates: ‘கராத்தே தியாகராஜன் பேச்சில் உடன்பாடில்லை; அழகிரியிடம் வருத்தம் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளேன்’ – ப.சிதம்பரம்\nபின் வாங்கியது திமுக: நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கைவிட்டதாக ஸ்டாலின் பேட்டி\nTamil Nadu news today : ஜூலை 1ம் தேதி முதல் புதிய புறநகர் ரயில் கால அட்டவணை\nTamil Nadu news today : தங்கதமிழ்செல்வன் சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்கமுடியாது : டிடிவி தினகரன்\n1996 ல் அரண்மனைக்கு வந்த சுற்றுலாபயணி.. 2018 ல் நாட்டுக்கே இளவரசி\nஐபிஎல் 2018: பிளே ஆப் சுற்றுகள் நாளை தொடக்கம்\nTamil Nadu Assembly: நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் பதிலில் ’ரிஜெக்ட்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை, அது ’ரிட்டன்’ – சி.வி.சண்முகம்\nTN Assembly: தமிழக சட்டப்பேரவை விவாதங்களை இங்கே உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nTamil Nadu Assembly: ஆடி காற்றில் அம்மி கல்லோடு ஜெயலலிதாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் – பூங்கோதை ஆலடி அருணா\nTN Assembly: தமிழக சட்டமன்ற லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/13/anna.html", "date_download": "2019-07-17T18:33:34Z", "digest": "sha1:34EYVKD5Q6B7FI6AH7E4O237TS465ZSQ", "length": 14336, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "டி.ஆர். பாலுவை புறக்கணித்த அண்ணா பல்கலை. | Baalu writes to TN Governor on denial of invitation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n1 hr ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nடி.ஆர். பாலுவை புறக்கணித்த அண்ணா பல்கலை.\nஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளதனக்கு அழைப்பிதழ் அனுப்பப்படாததைக் கண்டித்து ம���்திய அமைச்சர் டி.ஆர். பாலு கவர்னருக்கு கண்டனக் கடிதம்அனுப்பிள்ளார்.\nஇது தொடர்பாக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ராம்மோகன் ராவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,\nவழக்கமாக ஒரு அரசு கல்விக் கூடம் விழா நடத்தும்போது அந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பார்கள்.\nஅண்ணா பல்கலைக்கழகம் தென் சென்னையில் அமைந்திருக்கிறது. அத் தொகுதியின் எம்.பி நான். என் தொகுதிக்கு உட்பட்டஇடத்தில் அமைந்திருந்தும் கூட அண்ணா பல்கலைக்கழகம் என்னை அதன் வெள்ளி விழாவுக்கு அழைக்கவில்லை. தமிழகத்தின்மத்திய அமைச்சர் என்ற முறையிலும் என்னை நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை.\nபத்திரிக்கைகள் மூலமாகத் தான் இந்த வெள்ளி விழா நடப்பதையே நான் அறிந்தேன்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கூப்பிடுவதில்லை என்ற புதிய விதி எதையும் பல்கலைக்கழகம் கொண்டுவந்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.\nஇவ்வாறு அந்தக் கடிதத்தில் டி.ஆர்.பாலு கேட்டுள்ளார்.\nஇந்தக் கடிதத்தின் நகல்களை ஜனாதிபதியின் செயலாளர், திமுக தலைவர் கருணாநிதி, பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுஆகியோருக்கும் பாலு அனுப்பியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/22/militants.html", "date_download": "2019-07-17T18:35:58Z", "digest": "sha1:7PNZYJU74K3EGDCZLTSH7R5S6B6JQGYF", "length": 11621, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "10 தமிழ் தீவிரவாதிகள�� மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு | Charges registered against 10 Tamil militants - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n10 தமிழ் தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு\nதமிழர் விடுதலைப் படையின் தலைவர் மாறன் உள்ளிட்ட 10 தமிழ் தீவிரவாதிகள் மீது நீதிமன்றத்தில்குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.\nகடந்த 1993ம் ஆண்டு நவம்பர் மாதம் கடலூர் மாவட்டம் குள்ளஞ் சாவடி காவல் நிலையம் மீதுநடந்த தாக்குதல் தொடர்பாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதானவிசாரணை சென்னையில் உள்ள சிறப்பு தடா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nமாறன், ரேடியோ வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாறனுக்கும்சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. வீரப்பனுடன் சில காலம்இருந்துள்ளார் மாறன்.\nஇந்நிலையில் மாறன் உள்ளிட்ட 10 தமிழ் தீவிரவாதிகள் மீதும் நேற்று குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டன. நீதிபதி பாஸ்கரன்குற்றச்சாட்டுக்களைப�� பதிவு செய்தார்.\n1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/25/judge.html", "date_download": "2019-07-17T18:25:25Z", "digest": "sha1:N3K6QZPFT4Y2SRI3YVGZBZZI5MTJ7QZA", "length": 17161, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீதிபதி தலைமறைவு: வீட்டுக் கதவில் ஒட்டப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவு | Suspension order of the judge pasted on the door - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n1 hr ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nநீதிபதி தலைமறைவு: வீட்டுக் கதவில் ஒட்டப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவு\nகள்ளச் சாராய வியாபாரியின் மனைவியை மானபங்கப்படுத்த முயன்ற பாலக்கோடு குற்றவியல் நீதிபதிபன்னீர்செல்வம் தலைமறைவாகிவிட்டதால், அவரது பணி நீக்க உத்தரவு வீட்டுக் கதவின் மீது ஒட்டப்பட்டது.\nபாலக்கோடு அருகே உள்ளது காவாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணின��� கணவர் கள்ளச் சாராயவழக்கில் கைது செய்யப்பட்டார். இந் நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை, பழனி என்பவர் செல்வியை அணுகி,வழக்கு தொடர்பாக பேசுவதற்காக மாஜிஸ்திரேட் கூப்பிட்டதாக கூறியுள்ளார். ஆனால் செல்வி செல்லமறுத்துவிட்டார்.\nஇதையடுத்து இரவில் தனியே இருந்த செல்வியின் வீட்டுக்கு நீதிபதி பன்னீர்செல்வம் வந்தார். அந்தப் பெண்ணைமானபங்கப்படுத்த முயன்றதாகத் தெரிகிறது.\nஇதையடுத்து செல்வி குரல் எழுப்பவே, கிராமத்தினர் ஓடி வந்து நீதிபதியை பிடித்து கட்டிப் போட்டுகாவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்தத் தகவலை காவல்துறையினர் மாவட்ட நீதிபதிக்கும், உயர்நீதிமன்றதலைமை நீதிபதிக்கும் தெரிவித்துவிட்டு பன்னீர்செல்வத்தை விடுவித்தனர்.\nஇந் நிலையில் பன்னீர்செல்வத்தை சஸ்பெண்ட் செய்தார் உயர் நீதிமன்ற நீதிபதி. இந்த சஸ்பெண்ட் உத்தரவைப்பெறக் கூட அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றனர்.\nஆனால், வீடும் பூட்டப்பட்டிருந்தது. நீதிபதி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவரது வீட்டுக் கதவில்சஸ்பெண்ட் உத்தரவை அதிகாரிகள் ஒட்டினர்.\nபன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதால் பாலக்கோடு நீதிமன்றப் பொறுப்புகளை பென்னாகரம் பகுதிகுற்றவியல் நீதிபதி வைத்தியனாதன் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் நீதிபதி பன்னீர்செல்வம் மீது எந்தத் தவறும் இல்லை. அவரை சாராய வியாபாரியின் ஆட்கள்வீட்டிலிருந்து கடத்தி வந்து செல்வியுடன் வைத்து படம் எடுத்தனர் என்று அந்த ஊர் மக்களில் ஒரு பிரிவினர்கூறுகின்றனர். இதை ஒரு மனுவாக மாவட்டக் கலெக்டரிடமும் தந்துள்ளனர்.\nஇது முழுக்க முழுக்க சாராய வியாபாரிகளின் சதி என்றும் தெரிவித்துள்ளனர்.\nபெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற நீதிபதி சஸ்பெண்ட்\nகிராமத்துப் பெண்ணை கற்பழிக்க முயன்ற நீதிபதி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போ���ு வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/head-office-news/page/131/", "date_download": "2019-07-17T19:26:21Z", "digest": "sha1:4QQKAZONABJPBOWXMEJAWRN6ORJU5HUP", "length": 27444, "nlines": 445, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமைச் செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 131", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070125\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070121\nதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 201907012௦\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nகிளை திறப்பு-கொடியேற்றும் நிகழ்வு-அந்தியூர் தொகுதி\nராஜபக்சே தேர்தல் பரப்புரையில் பாடும் பாடகர்களுக்கு அனுப்பிய கடிதம் – நாம் தமிழர் அமெரிக்கா\nநாள்: சூலை 21, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமத���ப்பிற்குரிய பாடகர்கள் மனோ, கிருஷ் மற்றும் பாடகி சுசித்ரா அவர்களுக்கு, தமிழ்நாட்டில் திறமையானவர்களுக்கு என்றும் மரியாதையையும் இடமும் உண்டு என்ற இலக்கணத்திற்கேற்ப தாங்கள் தமிழ்நாட்டில் மிகப...\tமேலும்\nஇலங்கையின் தமிழ் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் – நாம் தமிழர்\nநாள்: சூலை 19, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\n யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சித் தேர்தல்களின் பின்னால் சர்வதேச மயமாக்கப்பட்ட சூழ்ச்சி உள்ளது என்பதை வெளிக்கொணர்வது இத...\tமேலும்\nநாள்: சூலை 19, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்\nநாள்: சூலை 19, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசிங்கள அரசின் இனப்படுகொலை குறித்தத பன்னாட்டு விசாரணையின் அவசியத்தை அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அவர்களைச் சந்திக்கும்போது தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று நாம் தமிழர்...\tமேலும்\nமுல்லை பெரியாறு உரிமை மீட்புக் கூட்டத்துக்கு அலைகடலென வாரீர்-சீமான்\nநாள்: சூலை 15, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சி சார்பாக முல்லைபெரியாறு உரிமை மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை சனிக்கிழமை ஜூலை 16 மாலை 6 மணிக்கு மதுரையில் நடக்கிறது.இதில் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான்,மற்றும்...\tமேலும்\nகடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவியுங்கள் : சீமான்\nநாள்: சூலை 15, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇந்தோனேசிய அரசால் நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவிக்க தமிழக முதல்வர் முயற்சி மேற்கொள்ள கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீ...\tமேலும்\nதாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட முடிவெடுத்த தமிழக அரசுக்கு நன்றி – சீமான்\nநாள்: சூலை 08, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட முடிவெடுத்த தமிழக அரசு��்கு நன்றி நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையி...\tமேலும்\nஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போரட்டத்தில் பங்கேற்பீர் – சீமான் .\nநாள்: சூலை 07, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை. ஈழத் தமிழருக்கு ஆதரவு...\tமேலும்\nசிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் – சீமான்\nநாள்: சூலை 04, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை...\tமேலும்\nதமிழினப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு இந்தியா பயிற்சி : சீமான் எதிர்ப்பு\nநாள்: சூலை 02, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவின் இராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவ...\tமேலும்\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் ந…\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்…\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்…\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் …\nதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் …\nதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்க…\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நா��் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/puducherry-recruitment/", "date_download": "2019-07-17T18:45:41Z", "digest": "sha1:M4P26KYLMBTAFMWKYZNZ7YDLXGLFQ53G", "length": 12917, "nlines": 134, "source_domain": "www.pothunalam.com", "title": "புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகம் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு..!", "raw_content": "\nபுதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகம் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nபுதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகம் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\nபுதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகம் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும், புதுச்சேரி அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பின் படி Guest Balasevikas / Guest Teachers ஆகிய பணிகளுக்கு மொத்தம் 315 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் இந்த அறியவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம், மாநில அரசின் வேலைக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் 22.07.2019 அன்றுக்குள் ஆன்லைன் முறை விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்கவும்.\nஅதேபோல் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தளர்வினை நிறைவு செய்திருக்க வேண்டும். புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி தேர்வு முறையானது எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் என்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள். இந்த இரண்டு தேர்வு முறையிலும் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.\nEPFO வேலைவாய்ப்பு – 2189 காலிப்பணியிடங்கள் 2019..\nசரி இப்போது புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பினை முழுமையாக படித்தறிவோம்.\nவேலைவாய்ப்பு வகை மாநில அரசு வேலைவாய்ப்பு 2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 22.07.2019\nPuducherry Recruitment 2019 – காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள்:-\nபணிகள் மாத வருமானம் காலியிடங்கள்\n12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் அனைத்து பட்டதாரிகள���ம் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.\nகல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nபுதுச்சேரி வேலைவாய்ப்பு 2019 (Puducherry Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nschooledn.puducherry.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் புதுச்சேரி வேலைவாய்ப்பு 2019 (Puducherry Recruitment 2019) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.\nபின்பு இந்த புதுச்சேரி தேர்வுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவர்களா என்று சரிபார்க்கவும்.\nபின் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த புதுச்சேரி வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.\nகடைசி தேதி வரை விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம்.\nஇறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019..\nஇது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2019\nபுதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nதிருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nதமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2019..\nஇந்திய இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 2019..\nபுதிய TVS வேலைவாய்ப்பு 2019..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபுதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\n ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..\nஇயற்கை விவசாயம் பேரிக்காய் சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nசிறிய ரங்கோலி கோலங்கள் 2019..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nகும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2019-jun-23/commodity/www.vikatan.com/business/152015-metal-and-oil-and-agri-commodity", "date_download": "2019-07-17T18:41:15Z", "digest": "sha1:XG7A35PXI6V3JI3IDXZ6KL5XJFSEEY7L", "length": 6853, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 23 June 2019 - கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி | Commodity trading - Metal and oil and Agri Commodity - Nanayam Vikatan", "raw_content": "\nமோசடிகளைத் தடுக்க புதிய விதிமுறைகளை வகுப்போம்\nமுதலீட்டில் முந்தும் இண்டெக்ஸ் ஃபண்டுகள்\nமுதலீட்டு முடிவு எடுப்பதில் நம்மவர்கள் எப்படி\nமுதலீட்டில் ரிஸ்க்கைக் குறைப்பது எப்படி\nஜி.எஸ்.டி... ஏமாறாமல் இருக்க என்ன வழி\nநம்பிக்கையை அதிகரித்த நாணயம் விகடன் பயிற்சி\nகுறையும் வட்டி விகிதம்... வீட்டுக் கடன் வாங்க இது சரியான தருணமா\nஎப்போதும் கைகொடுக்கும் மாற்றுச் சொத்து முதலீடுகள்\nநிதிக் கல்வி: சயின்ஸ் ஒலிம்பியாட் To மணி ஒலிம்பியாட்\nஉலகப் பொருளாதாரம்... இந்தியாவுக்குக் காத்திருக்கும் சவால்கள்\nகம்பெனி டிராக்கிங்: பராக் மில்க் ஃபுட்ஸ் லிமிடெட்\nஷேர்லக்: கவனம் ஈர்க்கும் விமானப் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: அமெரிக்க வட்டிவிகித முடிவுகள் சந்தையின் போக்கை மாற்றக்கூடும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமுதலீட்டு அனுபவம் - புதிய பகுதி - நானும் எஸ்.ஐ.பி-யும்\nபிசினஸ் கிளினிக்.... புதிய பகுதி\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து\nஎன் பணம் என் அனுபவம்\nவாகனக் காப்பீடு... போலிகள் ஜாக்கிரதை\nதந்தையர் தினம்... அப்பாவுக்கு அன்பும் பாதுகாப்பும்\nகேள்வி - பதில்: கட்டிய வீட்டுக்கு அப்ரூவல் வாங்க முடியுமா\n - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\n - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி\n - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/151957-makeover-artist-transgender-gayathri-speaks-about-her-struggle", "date_download": "2019-07-17T18:26:52Z", "digest": "sha1:SY55HG4MXTOFEMV7PZ5Z4SAI4YWK55JY", "length": 13190, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "``எது சுயமரியாதையைத் தருகிறதோ அதுவே வெற்றி!’’ - திருநங்கை காயத்ரி... வீழ்வேனென நினைத்தாயோ | Makeover artist Transgender Gayathri speaks about her struggle", "raw_content": "\n``எது சுயமரியாதையைத் தருகிறதோ அதுவே வெற்றி’’ - திருநங்கை காயத்ரி... வீழ்வேனென நினைத்தாயோ\nஎங்களுடைய முகத்தைப் பார்த்தாலே பலருக்கும் வரும் அருவருப்பு உணர்வுக்குதான் இன்னும் எனக்கு அர்த்தம் புரியல” என்று சொல்லும் காயத்ரி, திருநங்கைகளைப் பற்றிய கூட��டு மனசாட்சிக்கு இன்னும் நிறைய கேள்விகளை வைத்திருக்கிறார்.\n``எது சுயமரியாதையைத் தருகிறதோ அதுவே வெற்றி’’ - திருநங்கை காயத்ரி... வீழ்வேனென நினைத்தாயோ\n'' - ரம்யா கிறிஸ்டினா\n``அன்னிக்குதான் என் உயிர்மேல எவ்வளவு ஆசையிருக்குனு தெரிஞ்சுது’’ - ரேச்சல் ரெபெக்கா\n``தற்கொலைக்குத் துணிஞ்சவளுக்கு, வாழ தைரியம் இருக்காதா\n``மண்ணுக்குள்ள இருந்து திரும்பவும் தோண்டி எடுத்த உயிர் இது’’ - சுனாமி சண்முகவேலின் போராட்டம்\nவறுமையிலிருந்து திமிறி எழுந்த கல்வி அதிகாரி தங்கமணியின் கதை\n``நடக்கும்போது, உட்காரும்போது, பேசும்போதுனு எப்பவும் அவமானங்களை சந்திச்சுக்கிட்டே இருக்கவேண்டிய கட்டாயம். எதிர்ல இருக்கிற அத்தனை பேரும் உங்களைப் பத்தியே கேவலமா நினைச்சுக்கிட்டு இருக்காங்கங்கிற நினைப்பே உங்களை முடக்க போதுமானதா இருக்கும் இல்லையா டீச்சருங்க, கூடப் படிக்கிறவங்க, வீட்ல அம்மா, கூடப்பொறந்தவங்கன்னு எல்லாரும் என்ன ஒரே மாதிரிதான் அணுகுவாங்க. ரொம்ப மோசமா நடத்துறதை தாங்க முடியாம வீட்டைவிட்டு வந்தேன்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டார் திருநங்கை காயத்ரி.\nஆண்களையும் பெண்களையும்போல தன் பெயரை, தான் இன்னார் என்பதைச் சொல்லித் தொடங்காமல், கடந்துவந்த வலியை தனது அறிமுகக் குறிப்பில் பேசுகிறார் காயத்ரி. அப்பா இறந்து, தனி ஆளாய் நான்கு குழந்தைகளை வளர்க்கும் அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அரசுப் பணியில் அமரவேண்டும் என்றும் நிறைய அன்புக்கனவுகள் இருந்தன காயத்ரிக்கு. தன்னுடைய பாலின அடையாளத்தை அவர் உணரத் தொடங்கும்போதே ஏளனப் பார்வைகளாலும், மோசமான வார்த்தைகளாலும் துளைத்தெடுக்கப்பட்டவர், படிப்பை நிறுத்திவிட்டு சென்னைக்கு வந்திருக்கிறார்.\n``எது என்னுடைய தப்புன்னு தெரியலை. படிக்கணும்னு நிறைய கனவும் திறமையும் இருந்தது. என்னுடைய அடையாளம் இதுன்னு தெரிஞ்சதுதான் பிரச்னை. இப்போ திருநங்கைகளைப் பத்தி, சில பேருக்கு இருக்கிற புரிதல்கூட நான் வீட்டைவிட்டு வந்தப்போ இல்லை. கோயம்பேடு மார்க்கெட்லேயே 15 நாள் தங்கினேன். நிறைய மோசமான பார்வை, மோசமான பேச்சு. இங்க திருநங்கைகள் கூட்டத்தோடு சேர்ந்து கடையில காசு வாங்கினேன். சாப்பிடவும் தங்கவும் காசு கெடச்சது. என் லட்சியம், மதிப்பை சம்பாதிக்கிறதுலதான் இருக்குன்னு உணர்ந்��ுட்டேன்” என்றார் காயத்ரி.\nசொந்தத் தொழில்தான் செய்ய வேண்டும் என முயன்ற காயத்ரிக்கு, உதவியிருக்கிறார் தனியார் ஒப்பனை நிறுவன ஊழியர் மலர். மணப்பெண் அலங்காரம், ஒப்பனைத் தொழிலில் பயிற்சிபெற்ற காயத்ரி, இப்போது வீடுகளுக்குச் சென்று பியூட்டீஷியன் சேவைகளைத் தொடர்கிறார்.\nஃபேஸ்புக்கிலும் டிக்டாக்கிலும் தனது வேலையைப் பற்றி விவரிக்கும் காயத்ரி, இப்போது மிகவும் விரும்பப்படும் ஒப்பனைக் கலைஞர். ``வீடுகளுக்குப் போய் பியூட்டி சர்வீஸ் பண்ணணும்கிறது நானே தேர்ந்தெடுக்கலை. பெரிய பெரிய சலூன்ல என்னை மாதிரியானவங்க இருக்கிறதை நீங்க யாரும் இன்னும் ஏத்துக்கல. பெண்கள், ஆண்கள் குற்றவாளிகளா ஜெயிலுக்குப் போயிட்டு வந்தாலும்கூட, அவங்களுடைய மனமாற்றத்தையும் நல்ல நடத்தையையும் இந்தச் சமூகம் அங்கீகரிக்குது. எங்களுடைய முகத்தைப் பார்த்தாலே பலருக்கும் வரும் அருவருப்பு உணர்வுக்குத்தான் இன்னும் எனக்கு அர்த்தம் புரியலை” என்று சொல்லும் காயத்ரி, திருநங்கைகளைப் பற்றிய கூட்டு மனசாட்சிக்கு இன்னும் நிறைய கேள்விகளை வைத்திருக்கிறார்.\n``ஹோம் சர்வீஸ், நடிகைகளுக்கு மேக்கப் மாதிரியான வேலைகளைச் செஞ்சுக்கிட்டே, திரைப்பட மேக்கப் யூனியன்ல சேர முயற்சி பண்ணிட்டிருக்கேன். யூனியன் கார்டு வாங்குறதுக்கான என்னுடைய முயற்சி நிச்சயமா ஜெயிக்கும்னு நம்புறேன். அதுக்கப்புறம் என் திருநங்கை சமூகத்துக்கும் இப்படியான பயிற்சிகளைத் தந்து அவங்களை சுயதொழில் முனைவோரா மாத்துறதுதான் என் வாழ்க்கையோட பலனா இருக்கும்னு நினைக்கிறேன்” என்னும் காயத்ரிக்கு, வாழ்க்கையைப் பற்றியும் வெற்றியைப் பற்றியும் இருக்கும் அளவீடுகள் வேறாக இருக்கின்றன. தென்னிந்திய திரைத் துறையில் திருநங்கை ஒப்பனைக் கலைஞராகும் முடிவில் உறுதியாக இருக்கும் காயத்ரியிடம், ``வெற்றினு எதை நினைக்கிறீங்க\n``சுயமரியாதையை எதெல்லாம் தருதோ, அதுதான் வெற்றி. அதுதான் மகிழ்ச்சியும்'' என்கிறார் திருநங்கை காயத்ரி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%5C%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-07-17T19:18:06Z", "digest": "sha1:POTRJL4DNALDLG5CKFI22LCYEDOJBS5R", "length": 24221, "nlines": 576, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4747) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (305) + -\nஅம்மன் கோவில் (274) + -\nபிள்ளையார் கோவில் (253) + -\nகோவில் உட்புறம் (246) + -\nமலையகம் (207) + -\nகோவில் முகப்பு (190) + -\nபாடசாலை (152) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (119) + -\nமலையகத் தமிழர் (107) + -\nதேவாலயம் (86) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஎழுத்தாளர் (25) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nமலையக சமூகவியல் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடகக் கலைஞர்கள் (18) + -\nபாடசாலைகள் (18) + -\nவாழ்விடங்கள் (17) + -\nகடைத்தெரு (16) + -\nகோவில் கோபுரம் (16) + -\nதமிழர் வணிகம் (16) + -\nதொழிற்கலை (16) + -\nநாகதம்பிரான் கோவில் (16) + -\nபிள்ளையா��் கோவில்கள் (16) + -\nலயன் குடியிருப்பு தொகுதி (16) + -\nதேர்முட்டி (15) + -\nநிகழ்வுகள் (15) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஐதீபன், தவராசா (604) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (224) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (113) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nதமிழினி யோதிலிங்கம் (60) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nகந்தையா தனபாலசிங்கம் (14) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2040) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (298) + -\nமலையகம் (245) + -\nஉரும்பிராய் (165) + -\nயாழ்ப்பாணம் (161) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nவற்றாப்பளை (31) + -\nதெல்தோட்டை (30) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nஎலமுள்ள (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nகபரகல தோட்டம் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nராகலை தோட்டம் (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nபொகவந்தலாவை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nமருதங்கேணி (9) + -\nலிந்துலை (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. ம���. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதெய்வீகன், ப. (1) + -\nதேனுகா (1) + -\nதேன்மொழி (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/12/3_22.html", "date_download": "2019-07-17T18:51:50Z", "digest": "sha1:RJHMGBMEP5LSJPSXHKDCA6YLKZVBYAH4", "length": 12200, "nlines": 167, "source_domain": "www.kalvisolai.org", "title": "பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 3", "raw_content": "\nபொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 3\nஊசலாடுற்றாள் - மனம் தடுமாறினாள்\nஊதம் - யானைக் கூட்டம்\nஊறு - புலன்களின் இயல்பு\nஎஃகு - உறுதியான படைக்கலம்\nஎண்பொருள் - இயல்பாய்க் கிடைக்கும் பொருள்\nஎண்வனப்பு - ஆராய்ச்சிக்கு அழகு\nஎம்பி - என் தம்பி\nஎழுத்து - இலக்கண இலக்கியங்கள்\nஎள்ளறு - இகழ்ச்சி இல்லாத\nஎனைத்தானும் - எவ்வளவு சிறிதாயினும்\nஎன்பணிந்த - எலும்பை மாலையாக அணிந்த\nஎன்பிலது - எலும்பு இல்லாதது\nஏமரா - பாதுகாவல் இல்லாத\nஒண்பொருள் - சிறந்த பொருள்\nஒழுகல் - நடத்தல், வாழ்தல்\nஒழுகுதல் - ஏற்று நடத்தல்\nஒற்றர் - வேவு பார்ப்பவர்\nஒன்றாக - ஒரு பொருட்டாக\nஓதின் - எதுவென்று சொல்லும்போது\nகடுமனீ ; - சுறா\nகடைமணி - அரண்மனை வாயில்மணி\nகடையத்தாள் - வாயிலின் முன்னிடத்தாள்\nகண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்\nகண்ணோட்டம் - உயிர்களிடத்து இரக்கம்\nகருங்கோல் - கருமை நிறமுடைய கொம்பு\nகருவிகள் கோணி - சாக்கு\nகல்மிதப்பு - கல்லாகிய தெப்பம்\nகழல் - ஆண்கள் காலில் அணியும் அணிகலன்\nபொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பொருள் அறிதல்\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தி��ாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181927/news/181927.html", "date_download": "2019-07-17T18:43:11Z", "digest": "sha1:7S62UZGMEQ2MEIACSNV5G5GPITT4DVFJ", "length": 3739, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nPosted in: செய்திகள், வீடியோ\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nஒன்று சேர்ந்தால் நஞ்சாகும் உணவுகள்\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185714/news/185714.html", "date_download": "2019-07-17T19:54:26Z", "digest": "sha1:X55OCUKE3AFDVTHOFT274CFOZIJ7WK7G", "length": 12504, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "அகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஅகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்\nமேக்கப் சரியாக போட்டுக்கொள்கிறோமா என எப்போதும் நாம் யோசிப்பதில்லை. நம்மை விடுங்கள். ஆயிரக்கணக்கில் பணம் வாங்கும் பார்லர்களில் முதலில் சரியாக மேக்கப் போடுகிறார்களா என நாம் ஆராய்வதில்லை. போலவே எத்தனை மேக்கப் ஆர்டிஸ்ட்கள் குறைந்தபட்சம் லிப்ஸ்டிக் மற்றும் க்ரீம்களுக்கு தனித் தனி ப்ரஷ்களை பயன்படுத்துகிறார்கள் என்றும் பார்ப்பதில்லை.\nஆனால், காஸ்மெட்டிக் உலகமோ இதற்கென ஸ்பாஞ்சுகள், ப்ரஷ்கள் என லட்சக்கணக்கில் மாடல்களை குவித்து வருகின்றன. ஆம். இவையும் அப்டேட் ஆகியிருக்கின்றன அளவு மற்றும் பயன்படுத்தும் உயர்ரக பஞ்சுகளைப் பொறுத்து ரூ.100ல் தொடங்கி ரூ.3 / 4 ஆயிரங்கள் வரை மேக்கப் ஸ்பாஞ்சுகள் விற்பனையாகின்றன\nஇவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும்\nமேக்கப் ஆரம்பிப்பதற்கு முன்பே தண்ணீரில் நனைத்து நன்றாக இந்த ஸ்பாஞ்சுகளை பிழிந்து விடவேண்டும். பின் எந்த க்ரீமை பயன்படுத்தப் போகிறோமோ அதை கைகளின் பின்புறம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டு ஸ்பாஞ்சின் ஓரமாக அதை எடுத்து ஒத்தடம் கொடுப்பது போல் அப்ளை செய்ய வேண்டும். ஒரு க்ரீமில் பயன்படுத்திய ஸ்பாஞ்சுகளை இன்னொன்றில் பயன்படுத்தக் கூடாது.\nஇவை பெரும்பாலும் சாதாரண பஞ்சுகளாக, மீண்டும் பயன்படுத்த முடியாத யூஸ் & த்ரோ வகையறாக்கள். இவற்றை கண்களின் அடியில் அல்லது மூக்கின் ஓரங்களில் அப்ளை செய்வது கடினம். அதனால் விலையும் சற்று குறைவே.\nஇவை கருப்பு நிறத்தில் மூங்கில் சாம்பல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. முகத்தின் தோல் துவாரங்களில் உள்ள அழுக்குகளை நீக்கும் என்பதால் இதன் விலை சற்று அதிகம். கைகளில் பிடித்துக்கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.\nபவுடர் மேக்கப் பொருட்களை இந்த பஞ்சுகள் கொண்டு அப்ளை செய்வது எளிது. கலர்ஃபுல் காம்போக்களாக இவை கிடைக்கும். பவுடர்களை முழுமையாக, சீராக ஒத்தி எடுக்க இந்த பஞ்சுகள் அதிகம் பயன்படும். வீட்டில் சொந்தப் பயன்பாட்டுக்கு இவற்றைத்தான் பல மேக்கப் விரும்பிகள் பயன்படுத்துகிறார்கள்.\nஃப்ளாக் பாணியிலேயே அதே சமயம் கொஞ்சம் பெரிய சைஸ் பாதாம் போல் இருக்கும். இவற்றைக் கொண்டு க்ரீம்களை மிக நுண்ணிய பகுதிகளில் சீராக நிரப்பலாம். இவை சில சமயம் ஃப்ளாக் பஞ்சுகளுடன் காம்போவாகவே கிடைக்கும்.\nமேக்கப் ஆர்டிஸ்ட்டுகளின் ஃபேவரைட் பஞ்சுகள் இவை. பிங்க் நிறத்திலேயே அதிகம் வரும். ஃபவுண்டேஷன் க்ரீம், ப்ளஷ், ஹைலைட், காண்டோர் என அத்தனை ஏரியாக்களிலும் விளையாடும் பஞ்சுகள் இவை. விலையும் கொஞ்சம் அதிகம். இவை மட்டுமின்றி ப்ரஷ் மற்றும் ப்ரஷ் வடிவ பஞ்சுகளை ஹைடெக் மேக்கப் ஆர்டிஸ்ட்டுகள் பயன்படுத்துகிறார்கள். ‘‘சில மேக்கப் ஆர்டிஸ்ட்கள் டேபிள் துடைக்கும் பஞ்சுகளையே மேக்கப்புக்கும் பயன்படுத்துகிறார்கள். இப்படிச் செய்தால் மேக்கப் முடிந்தபிறகு அவை கோடு கோடாகத்தான் தெரியும்.\nபோடும்போதே எரிச்சலையும் உணரலாம். காய்ந்த ஸ்பாஞ்சில் மேக்கப் போடவே கூடாது. ஈரமாக்கித்தான் பயன்படுத்த வேண்டும். ரூ.5 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கூட மேக்கப் போடுகிறார்கள். அப்படியிருக்கும்போது தனித்தனி ஸ்பாஞ்சுகளை உபயோகிப்பதே நல்லது. ஒருவருக்கு பயன்படுத்திய பஞ்சுகளை இன்னொருவருக்கு உபயோகிக்கும்போது முதல் நாள் 100 மி.லி. நீரில் மூன்று சொட்டு ஹைட்ரஜன் பெராக்சைட் விட்டு ஸ்பாஞ்சை அதில் ஊற வைத்து பயன்படுத்தலாம்.\nபருக்கள் அதிகமுள்ள முகங்களில் உபயோகித்த ஸ்பாஞ்சு எனில் 100 மி.லி. நீரில் 50 சொட்டு டிட்ரீ ஆயில் விட்டு அதில் இந்த ஸ்பாஞ்சை ஊற வைத்து பிறகு இன்னொருவருக்கு பயன்படுத்தலாம். இல்லையெனில் பருக்கள் அல்லது அலர்ஜி என ஒருவருக்கு இருக்கும் பிரச்னை மற்றவருக்கும் தொற்றும். முடிந்தவரை மென்மையான, தரமான ஸ்பாஞ்சுகளை பயன்படுத்த வேண்டும். போலவே ஒவ்வொரு ப்ராடக்ட்டுக்கும் ஒவ்வொரு ஸ்பாஞ்சை உபயோகிப்பதே நல்லது…’’ என்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஆறுதலாக ��ாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nஒன்று சேர்ந்தால் நஞ்சாகும் உணவுகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-07-17T18:56:09Z", "digest": "sha1:TQPBT5QRUZTFQEI75DWLIFZAD3YVOMQT", "length": 11147, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "பூத்து குலுங்கும் மாமரங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதர்மபுரி மாவட்டத்தில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன. சாதகமான காலநிலை நிலவுவதால், 100 சதவீதம் விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ஒருங்கிணைந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 55 ஆயிரம் ஹெக்டரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் செந்தூரா, அல்போன்ஸா, பெங்களூரா, நீலம், பங்கனப்பள்ளி உள்ளிட்ட ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.\nமானாவாரி நிலங்கள் அதிகம் கொண்ட பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் பெங்களூரா ரக மா அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பெங்களூரா ரகங்கள் பெரும்பாலும் மாங்கூழ் தொழிற்சாலைக்கு விற்பனைக்கு செல்கிறது.\nமா சாகுபடியை பொறுத்த வரையில் ஆண்டுதோறும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க ஆரம்பிக்கும். ஏப்ரல் மாதம் இறுதியில் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் மா அறுவடை நடக்கும். தற்போது மாவட்டத்தில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க தொடங்கி விட்டன.\nதர்மபுரி மாவட்டத்தில் பருவ நிலை மாற்றங்கள் காரணமாக பூக்கள் உரிய காலத்தில் பூப்பது தடுக்கப்படுகிறது. இதை தவிர்க்க முறையான பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கடைப்பிடித்தால், சீரான பூக்��ள் மலர வாய்ப்புள்ளது.\nமுறையான நீர் பாசனம், மக்கிய தென்னை நார் கழிவு இடுதல் போன்ற பயிர் ஊக்கிகள் பயன்படுத்துதல், பரிந்துரை செய்யப்பட்ட ரசாயன உரம், தொழு உரம் இடுதல், கவாத்து செய்தல் மற்றும் காய்ந்த குச்சிகள், பூங்கொத்துக்கள் ஆகியவற்றை நீக்கி முறையான பயிர் பாதுகாப்பு செய்வதன் மூலம் நிலையான மகசூல் பெற முடியும்.\nபூச்சி மற்றும் பூச்சாண மருந்துகளை விவசாயிகள் தேர்வு செய்து தெளித்து, பூங்கொத்து மற்றும் மலர்கள் நன்கு செழிப்படையும் வகையில் பயிர் நிர்வாகத்தில் ஈடுபட வேண்டும்.\nமேலும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் (தத்துப்பூச்சி) இலைபேன், உண்ணிகள் மற்றும் இலைப்பிணைப்பு பூச்சிகளையும், மொட்டுகள் கருகல், பறவைகள் கண் நோய் ஆகியவற்றில் இருந்து காக்க வேண்டும்.\nபூக்கள் உதிராமல் காப்பதுடன் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிஞ்சு வளரும் பருவத்தில் மூன்று முறை பரிந்துரை செய்யப்படும் மருந்துகளை தெளித்து, பூச்சி மற்றும் பூஞ்சாண மருந்துகளை தெளித்தால், மா உற்பத்தியை பெருக்க முடியும் என்றனர்.\nமா மரத்தை பொறுத்த வரையில் ஓராண்டு உற்பத்தி குறைந்தால், அடுத்தாண்டு பம்பர் உற்பத்தி கிடைக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.\nஇந்தாண்டு நல்ல சீதோஷ்ண நிலையும், மாவுக்கு தேவையான மழையும் பெய்திருப்பதால், நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. காலையில் குளிர்ந்த காற்றும், பகலில் வெப்ப காற்றும் வீசுவதாலும், பருவநிலை மாற்றத்தாலும், சில மரங்களில் மாம்பூ அதிகளவில் பூத்துள்ளது என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசுற்றுச்சுழலுக்கு உகந்த கற்கள் →\n← ஆளில்லாமல் கதிர் அடிக்கும் இயந்திரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_394.html", "date_download": "2019-07-17T18:50:27Z", "digest": "sha1:CXK6SSPDXWRRCVY6OXOEQQWLFCBCGZLP", "length": 30210, "nlines": 117, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "குழந்தைகளை வளர்க்கும் நான்கு வகையான முறைகள் |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeகுழந்தை வளர்ப்பு முறைகுழந்தைகளை வளர்க்கும் நான்கு வகையான முறைகள்\nகுழந்தைகளை வளர்க்கும் நான்கு வகையான முறைகள்\nகுழந்தைகள் வளர்ப்பதில், வளர்வதில் அல்லது பராமரிப்பதில் பெற்றோர் பங்கு மிகவும் வலிமைமிக்கதாக இருக்கிறது. குழந்தை வீட்டில் வளரும் விதம் அல்லது வளர்க்கப்படும் விதம் அதன் எதிர்காலத்தை அழகும் அர்த்தமும் உள்ளதாக ஆக்கிக்கொள்ள அல்லது அசிங்கம் நிறைந்தாக மாற்றிக்கொள்வதற்கான மிக முக்கிய திறவுகோலாக அமையலாம். குழந்தைகள் வாழ்வை ஆரம்பிக்கும் முதலாவது இடமான வீடு, வரவேற்பு, அன்பு, அரவனைப்பு, அமைதி போன்ற மனித மனங்கள் எதிர்பார்க்கும் மென்மையான குணங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை குழந்தை உணர்ந்து கொண்டால் தான் பக்குவமான, பாதுகாப்பான இடத்தில் வளர்கிறேன் என்ற அழகான உணர்வை தன் மனதுக்குள் விதைக்க ஆரம்பிப்பான். பொருட்களைப்பயன்படுத்தி அலங்காரமாக கட்டப்பட்ட இடமாக மட்டும் வீடுகள் இருக்காமல் அங்கு மனிதர்கள் வாழும் அழகான இடமாக அது இருக்க வேண்டும். ‘உங்கள் வீடுகளை மனிதர்கள் வாழும் இடங்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்’ என வில்லியம் சேக்ஸ்பியர் சொன்னதை இங்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.\nஎனது வீட்டின் அத்திவாரம் என்ன\nபொறாமை, வெறுப்பு, கவலை போன்ற பாதிப்பான உணர்வுகளின் இடமா\nகட்டலை, அதிகாரம் விடுக்கும் இடமா\nநன்பர்கள் அல்லது மற்றவர்களின் கருத்தோட்டத்தில் உருவான இடமா\nஅல்லது இறைவனின் சட்டத்தாலும் அவனது ஆட்சியாலும் உருவான இடமா\nபோன்ற வினாக்களுக்கு பதில் தேடினால் சரியான பதிலை உங்கள் உள்ளுணர்வுகள் உங்களுக்கு எடுத்துச்சொல்லும். வீடு உடலுக்கும் உள்ளத்திற்கும் அமைதியைப்பெற்றுத்தரும் இடமாக இருக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புவோம். வன்முறைகள், தர்க்கங்கள், வேற்றுமைகள் வீட்டுக்குள் நிகழ்வதை யாரும் அனுமதிக்க மாட்டோம். இதுதான் குழந்தைகளினதும் தேவையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. சிறந்த சிந்தனையுள்ள நல்ல மனிதர்கள் வாழும் வீட்டிலிருந்துதான் ஆரோக்கியமான ஆளுமையுள்ள குழந்தைகள் உருவாகின்றனர்.\nவீட்டில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் முறையாகவும், அழகாகவும் வளர வழிகாட்டப்பட வேண்டும் என்றே நினைக்கிறனர். குழந்கைள் பராமரிப்பதற்கு முறையான வழிமுறைகள் இருக்கின்றன. குழந்தை வளர்ப்பது ஒரு ‘கலை’ என்றும் குறிப்பிடப்படுகிறது. சரியான முறையில் குழந்தைகளைப்பராமரிக்க வேண்டும் அல்லது வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசையும் அவாவும் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். குழந்தைகள் கண்குளர்ச்சியைத்தர வேண்டும் என்ற மேலான எதிர்பார்ப்பு எல்லாப்பொற்றோர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் ஆளுக்கால் வேறுபட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.\nகுழந்தை வளர்ப்பு முறையை டயனா பவும்ரின்ட் எனும் மனநூல் அறிஞர் நான்கு விதத்தில் பிரித்துக்காட்டுகிறார்.\nகண்டிப்பான அல்லது விட்டுக்கொடுப்பற்ற குழந்தை வளர்ப்பு முறை. இந்த முறையில் பெற்றோர் தம் குழந்தைகளுக்கு கட்டலைகளை, விதிகளை விதிப்பார்கள். பெற்றோரின் கட்டளைகள் மீறப்படும் போது குழந்தைகள் தண்டிக்கப்படுவார்கள். இங்கு பெற்றோருக்கும் குழந்தைகள் இடையில் குறைவான உறவே காணப்படும். கண்டிப்பான முறையில் குழந்தைகள் வளர்க்கும் பெற்றோர்கள் குழந்தைகள் வினாத்தொடுத்து விடயங்களை அறிவதில் பொறுமையாக இருக்க மாட்டார்கள். இவர்கள் குழந்தைகளிடமிருந்து பெரிய அளவு எதிர்பார்ப்பவர்களாக இருக்கும் அதே நேரம் குழந்தைகள் மீதான பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு விளக்கங்கள், ஆலோசனைகள் வழங்குவதைவிட கட்டளையிடுவதும் தண்டனை கொடுப்பதிலும் மும்முரமாக இருப்பார்கள். இது செலிப்பற்ற, பயனற்ற, மூடப்பட்ட குழந்தை வளர்ப்பு முறையாகும். குழந்தைகள் கட்டளைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுக்கமாட்டார்கள். ‘நான் சொல்வதை செய்’ ‘நான் சொல்வதுபோல் இரு’ போன்ற தனிச்சையான கட்டளைகள் பெருமளவிற்கு காணப்படும். இங்கு குழந்தைகள் மகிழ்ச்சி காணாத, பயந்த சுபாவமுள்ள, கவலையுள்ள மனநிலையை அடைவார்கள். மற்றவர்களோடு சேர்ந்து செயலாற்றுவதிலும் தொடர்பாடல் திறன்களைப்பேணுவதிலும் அவதிப்படுவர். அத்துடன் வன்முறைச்செயற்பாடுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும், ஒதுங்கியிருக்கும் குழந்தைகளாகவும் மாறுவதற்கு இடமுண்டு.\n2. சுதந்திரமான குழந்தை வளர்ப்பு முறை\nஇது கண்டிப்பு குறைவான, கனிவுநலன் மிக்க, இணிய பாங்குடைய, திட்டவட்டமான குழந்தை வளர்ப்பு முறையாகும். இது ஜனநாயகம் சார்ந்த நிர்வாக முறையையும், பயிற்சியையும் ஒத்ததாக இருக்கும். இங்கு பெற்றோர் அதிகாரத்தை தம் வசம் வைத்துக்கொண்டு குழந்தைகளின் கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் பதில் கொடுப்பதில் பொறுமையுடையவர்களாக இருப்பார்கள். கண்மூடித்தனமாக குழந்தைகள் கட்டுப்பட வேண்டும் என்று விதிகளை முன்வைக்க மாட்டார்கள். கட்டளைகளுக்கும் விதிகளுக்கும் கட்டுப்படுவதன் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் குழந்தைகளுக்கு உணர்த்துவார்கள். இது பொறுப்பும் மேன்மையும் நிறைந்த குழந்தை வளர்ப்பு முறையாகும். தண்டனை வழங்கல் மூலம் குழந்தைகளை வளர்க்கலாம் என்ற எண்ணம் அறவே இருக்காது. பேனி வளர்த்தல் மூலம் சரியான ஆலோசனைகள், அறிவுறைகள் வழங்குவதன் மூலமும் குழந்தைகளுக்கு அழகான வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ள வழி காட்டப்படும்.\nபொறுப்பு வாய்ந்த சமூகப்பிரஜையாக தம் குழந்தைகள் இருக்க வேண்டும் என்ற உயர்வான மனோநிலையில் பெற்றோர்கள் வழிகாட்டல்களை பொறுப்போடும், பொறுமையோடும் கொடுப்பதில் கரிசனையோடு செயற்படுவார்கள். குழந்தைகள் ‘மேன்மையுடையவரகள்’, ‘உயர்வானவர்கள்’ என்ற உணர்வுடன் எப்பொழுதும் அவர்களுடன் மறியாதையாக நடந்து கொள்வார்கள். குழந்தைகளுக்கு சரியான தீர்மானம் எடுக்கவும், சரியான இலக்கை அடையவும் வழிகாட்டுவார்கள். இங்கு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் அழகான உரையாடல்கள், கருத்துப்பரிமாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும்.\nஇந்த குழந்தைகள் மனநிறைவு கூடிய, இணங்கும் மனப்பாங்குடைய, முன்செல்லக்கூடிய மனநிலையைக்கொண்டவர்களாகவும், அடைவுகளை நோக்காக்கொண்டவர்களாகவும், தம் இலக்குகளை அடைந்துகொள்ள முயற்சிப்பவர்களாகவும் இருப்பார்கள். தடைகள், தாக்கங்கள் மற்றும் சவால்களுக்கு முகம்கொடுத்து ஏனைய அனைவரோடும் சிறந்த உறவை வளர்துக்கொள்வார்கள்.\n3. சலுகைகாட்டி குழந்தை வளர்க்கும் முறை\nஇது குழந்தைகளுக்கு அதிகப்படியான சலுகைகளை அல்லது வாய்ப்புக்களைக்கொடுத்து அவர்களாக வளர வாய்ப்பு அழிக்கும் முறையாகும். இங்கு பெற்றோர் குழந்கைகளுக்கு கட்டளைகளை விதித்து அவற்றை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றோ அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்வதோ இல்லை. குழந்தைகளாக தீர்மானம் எடுக்கவும் அனுமதிக்கப்படுவர். அவர்கள் ‘சுயகட்டுப்பாட்டில்’ வளர வேண்டும் என்று அல்லது ‘அவர்கள் தாமாகவே வளர்வா��்கள்’ என்று நினைப்பார்கள். தம் குழந்தைகள் ஆக்கத்திறனும் சுயநம்பிக்கையும் கொண்டவர்களாக வளர்வார்கள் என நம்புவார்கள்.\nஇந்தப் பெற்றோர் குழந்தைகளை பேனி வளர்ப்பதுடன் அவர்கள் மீது அக்கரையும் செலுத்தி அதற்குப் பகரமாக குழந்தைகளிடமிருந்து முதிர்ச்சி, பண்பான நடத்தை போன்றவற்றை எதிர்பார்க்கின்றார்கள். கட்டளை இடுவதைவிட பொறுப்பின் அளவு கூடுதலாக இருக்கும். பெற்றோர் குறைந்த கட்டுப்பாட்டையும் கூடுதலான பொறுப்புணர்ச்சியைம் வெளிப்படுத்துவார்கள். குழந்தைகள் வேண்டுவன வற்றை செய்ய முட்படுவார்கள். அளவுக்குமீறிய சலுகைகள் கொடுப்பதால் இந்தக்குழந்தைகளுக்கு தமது எல்லையை வரையறை செய்துகொள்ள முடியாமல் போவதுடன் பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவார்கள். சுதந்திரம் கொடுக்கப்படும் எல்லாக்குழந்தைகளும் அதற்குத்தக்கவாறு ஒழுங்காகவும், பொறுப்பாகவும் அதைப்பயன்படுத்துவார்கள் என்று கூற முடியாது. இந்தக்குழந்தைகள் மற்றவர்கள் மீது மறியாதைகாட்ட முடியாதவர்களாகவும் மாறுவார்கள். அத்தோடு அவர்களது நடத்தைகளை ஒழுங்கமைத்துக்கொள்வதிலும் சங்கடங்களை எதிர்கொள்வார்கள்.\n4. அலட்சியமான குழந்தை வளர்ப்பு முறை\nஇது உதாசீனமான, கவனம் செலுத்தப்படாத புறக்கனிப்புத்தன்மையிலான குழந்தைவளர்ப்பு முறையாகும். பெற்றோர் அவர்களது வாழ்க்கையை குழந்தை முன் நிருத்தி குழந்தை வளர்ச்சியை, வளர்ச்சிக்குத் தேவையானவற்றை புறக்கனித்து விடுவார்கள். இங்கு குழந்தைகள் மீதான தொடர்பு மிகவும் குறைவாக அல்லது அறவே இல்லாததாக இருக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் நெருக்கமான, பயன்தரும் தொடர்பாடல் முறைகளை ஏற்படுத்திக்கொள்ள மாட்டார்கள். குழந்தைகள் தாமாகவே வளரட்டும் என கவனயீனமாக இருப்பார்கள். குழந்தைகள் அனாதைகளாக வளர வேண்டும் என்பது இதன் கருத்தல்ல. ஏனைய குழந்தை வளர்ப்பு முறைகளில் உள்ள பொறுப்புணர்வின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். உணவு, உடை, இருப்பிடம் போன்ற சில அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதில் அவதானம் செலுத்துவார்கள். பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையில் நெருக்கம், பாசம் நிறைந்த உறவுகள் இருப்பதில்லை. குழந்தையின் உணர்வுகள், எதிர்பார்ப்புக்கள், ஆசைகள் போன்றவற்றை அறியவோ அவர்களின் விருத்திப்படிமுறை மாற்றங்கள் பற்றி��்தெரிந்து கொள்ளவோ குழந்தைகளோடு சேர்ந்து இன்பமாக மகிழ்ந்து உறவாடி, உறையாடி அவர்களின் எழுச்சிக்கு துணைபுரிய கரிசனை கொள்ள மாட்டார்கள். இக்குழந்தைகள் தகுதியற்ற, திறமைகுறைந்த, சுயகட்டுப்பாடு குறைந்த, முதிர்ச்சியற்ற, சுதந்திரமாக செயற்பட இயலாத நிலைக்குத் தள்ளப்படுவர்.\nஇங்கு குறிப்பிட்ட ஒவ்வொரு குழந்தை வளர்ப்பு முறையும் குழந்தையின் விருத்தியில் பல விதத்தில் செல்வாக்குச்செலுத்துகிறது. இவற்றில் எந்த முறை மிகவும் பயனும் பெருமதியும் உள்ளதென நாம் இலகுவாக புரிந்துகொண்டிருப்போம். எமது வீட்டிலுள்ள குழந்தை வளர்ப்பு முறை இந்நான்கில் எது என்பதனையும் நாம் இனங்கண்டிருப்போம்.\n• கண்டிப்பும் கட்டளையும் இட்டு எமக்கு விருப்பமானவாறு குழந்தைகளை வளர்ப்பதா\n• அளவிற்கதிகம் சலுகைகளையும் சுதந்திரத்தையும் கொடுத்து அவர்கள் விருப்பம் போல் வளரட்டும் என வளர விடுவதா\n• உணவு உடை இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை மாத்திரம் கொடுத்து ஏனைய விருத்தி முறைகளில் அலட்சியமாக இருந்து வளரட்டும் என விட்டுவிடுவதா\n• அல்லது ‘நிறைவான வாழ்வை எனக்குத் தாருங்கள்’ என்று மௌனமாக கேட்டும் குழந்தைகளின் வேண்டுகோளை புரிந்து, மதித்து நாமும் நமது குழந்தைகளும் சேர்ந்து கட்டுப்பாடும் கன்னியமும் கலந்த கலந்துரையாடல் மூலமும் உணர்வுகள் பரிமாரப்படுதல் மூலமும் குழந்தை வளர வழிகாட்டுவதா\nஇவற்றில் எது சிறந்தது என்பதை ஒவ்வொரு பெற்றாரும் தீர்மானித்துகொள்வார்கள்.\nஒரு தாயின் அல்லது தந்தையின் துணையால் மட்டும் ஒரு சிறந்த பிரஜை உருவாக்குவது இலகுவானதல்ல. இருவரின் ஒத்துழைப்பினாலும் குழு ஒருமைப்பாட்டாலுமே இதை இலகுவாக அடைந்து கொள்ள முடியும். வீட்டிற்குள் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள், பயிற்சிகளும்தான் சமூகத்தில் குழந்தையை எவ்வாறான ஒருவன் என்பதை தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன. அமைதி, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல், சேர்ந்து செயலாற்றுதல், அழகான சிந்தனைகள், அறிவு தேடல், கலந்துரையாடல் போன்ற மிக உயர்வான மானிடப்பன்புகள் எமது வீடுகளை அலங்கரிக்குமானால் மேன்மையும் முக்கியத்துவமும் வாய்ந்த மனிதர்கள் வாழும் பூங்காவனமாக எமது வீடுகள் அமைந்து விடும்\nCHILD CARE HEALTH TIPS குழந்தை வளர்ப்பு முறை\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇ���ய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nTamil Health Tips - ஞாபக மறதி அதிகமாகிட்டா அப்போ இந்த டீயை குடிங்க\nமுகம் கை கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி .\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nகெட்ட கொழுப்புக்களை கரைக்கும் உணவு வகைகள் என்ன தெரியுமா....\nநரை பிரச்சனை., சிறுநீர் எரிச்சல்., இருமல்., இருதய பிரச்சனை., மாதவிடாய் பிரச்சனை., இரத்த சோகை பிரச்சனைக்கு ஒரே தீர்வு செம்பருத்தி.\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nHealthtipsintamil அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்.\nஇந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது HEALTH TIPS\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/885232/amp", "date_download": "2019-07-17T18:52:42Z", "digest": "sha1:TL2SOAI5AQOH32DN63LNFDULB2UKQZVB", "length": 9071, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மணப்பாறை அருகே மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் | Dinakaran", "raw_content": "\nமணப்பாறை அருகே மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம்\nமணப்பாறை,ெசப்.12: மணப்பாறை அருகே நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே கருத்தக்கோடங்கிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 242 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி பலமுறை கல்வி அதிகாரிகளிடம் கிராம மக்கள் வலியுறுத்தியும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாட்டுக்கு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர் மதியம் வரை அதிகாரிகள் வராததை கண்டித்து இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் கண்ணன் தலைமையில், ஜனநாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு, வட்ட துணைச் செயலாளர் வேலுச்சாமி, நிர்வாகிகள் அருண்பிரசன்னா, இளையராஜா, சங்கர் ராஜ், பழனிவேல், உள்ளிட்டோர் மாட்டிடம் மனு அளித்தனர். இதன் பின்னர் வந்த கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.\n50 சதவீதத்திற்கும் குறைவான தண்ணீர் போதும் நவீன தொழில்நுட்பத்தில் நெல்சாகுபடி விவசாயிகளுக்கு செயல்விளக்கம்\nதிருச்சி தென்னூர் உள்ள காவேரி மருத்துவமனையில் தீப்புண் தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு\nபெல், இந்திய கொள்கலன் கழகம் இணைந்து ஹரித்துவாரில் ரயில்வே அனுப்புகை முனையம் வசதி ஏற்படுத்த ஒப்பந்தம்\nதனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து ஓஎப்டி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதா.பேட்டை அருகே கோயில் சிசிடிவி கேமராவை உடைத்த வாலிபர் கைது\n18,19ல் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி\nபெல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்\n7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\nஅறம் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா\n117வது பிறந்தநாள் விழா காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nபயன்பாடில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகள்\nஉலக இயற்கை பாதுகாப்பு நாளை முன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ‘இயற்கை பெக்ஸ்’ கண்காட்சி துவக்கம் 31ம் தேதி வரை நடக்கிறது\nகோரையாற்றில் மணல் கொள்ளை அதிமுக பிரமுகர் உள்பட 9 பேர் கைது 2 டிப்பர் லாரி, பொக்லைன், 2 பைக் பறிமுதல்\nஅரியமங்கலம் குப்பை கிடங்கில் 4வது நாளாக பற்றி எரியும் தீ தீயணைப்பு வாகனம், வாட்டர் டேங்க், பொக்லைன்களுடன் 200 பணியாளர்களை கொண்டு அணைக்கும் பணி மும்முரம்\nதி��ுச்சி சரகத்தில் 10 ரவுடிகள் கைது டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி\nகுடிநீர் கேட்டு துறையூர் ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகை\nகாவிரியில் கழிவுநீர் கலந்து நிலத்தடி நீரை மாசு ஏற்படுத்திய பாலத்தில் செல்லும் உடைந்த கழிவுநீர் குழாய் அகற்றப்பட்டு புதிதாக அமைப்பு\nஉறையூர், புத்தூர் பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nதிருச்சி முகாம் சிறையில் 7வது நாளாக இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்\nகூட்டுறவு வங்கி சார்பில் பணமில்லா பரிவர்த்தனை விழிப்புணர்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rajiv-gandhis-27th-death-anniversary-rare-photographs-that-you-wouldnt-have-seen/", "date_download": "2019-07-17T19:50:50Z", "digest": "sha1:CF7EHVODSR6OEG2KCE3GTBRETX34NYFG", "length": 12220, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படங்கள்! Rajiv Gandhi’s 27th death anniversary : rare photographs that you wouldn’t have seen", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27வது நினைவு தினம் இன்று. இவர் கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.\nஇளம் வயதிலேயே இந்திய நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்த முதல் இளைஞர் இவர். ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி, அவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nமே 21ம் தேதியான இன்று ராஜீவ் காந்தியின் நினைவு நாளில், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் அவரின் அறியப் புகைப்படங்களை தொகுப்பாக்கி உங்களுக்கு அளிக்கிறது.\nநளினிக்கு ஒருமாத காலம் பரோல் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநளினி பரோல் கோரிய வழக்கு : ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவு\nராஜிவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் விடுதலை தீர்மான விவகாரம் : அவகாசம் கேட்கிறது தமிழக அரசு\nராஜீவ் காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு தினம்… மலர் தூவி அஞ்��லி செலுத்திய குடும்ப உறுப்பினர்கள்…\nராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை கவர்னரின் கையில் : உச்சநீதிமன்றம்\nஅற்புதம்மாள் ஏற்பாட்டில் சென்னையில் மனிதச் சங்கிலி: கி.வீரமணி, திருமாவளவன் பங்கேற்பு\nராஜிவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nபேரறிவாளனின் கருணை மனு எங்கள் பார்வைக்கு அனுப்பப்படவில்லை – குடியரசுத் தலைவர் அலுவலகம்\nராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுதலை மீண்டும் சிக்கல் ஆகிறதா\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் குமாரசாமியின் மனைவி\nசென்ற வாரம் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, டெட்பூல் 2 படங்களின் வசூல் நிலவரம்\nMET Gala 2019: ஃபேஷன் தான் ஆனா சொதப்பிடுச்சி: ட்ரோலாகும் பிரபல நடிகை\nPriyanka Chopra gets Trolled: அவரின் ஹேர் ஸ்டைல் மற்றும், கண் ஒப்பனை ஆகியவை அதிக ட்ரோலுக்கு இடம் கொடுத்திருக்கிறது.\nஅதிர்ச்சியில் பாலிவுட்: விவாகரத்துப் பெறுகிறார்களா பிரியங்கா சோப்ரா – நிக் தம்பதி\nபிரியங்கா பக்குவப்பட்டவராக இருப்பார். திருமணம் முடிந்ததும் குழந்தை, குடும்பம் என செட்டில் ஆகிவிடுவார் என நிக் ஜோனஸின் குடும்பத்தினர் முன்பு நினைத்தார்களாம்.\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/15/cricket.html", "date_download": "2019-07-17T18:26:40Z", "digest": "sha1:KH62C7Z4P3AMXX7DE3DFZG5N3OYHTZ35", "length": 12386, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு மீனாட்சி கோவிலில் பூஜை | Special pooja in Meenakshi Amman temple for Indias victory in World Cup 2003 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n1 hr ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nகிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு மீனாட்சி கோவிலில் பூஜை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி மதுரைமீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் உலகெங்கிலும் உள்ளஇந்தியர்கள் விரும்புகின்றனர்.\nஇதற்காகப் பலரும் பலவிதமான வேண்டுதல்களையும் நடத்தி வருகின்றனர். கோவில்களில்வழிபாடு, சர்ச்சுகளில் பிரார்த்தனை, மசூதிகளில் தொழுகை என இதன் பட்டியல் நீள்கிறது.\nஅந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.\nநேற்று நடந்த இந்த வழிபாட்டில் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுகோப்பையை வெல்ல வேண்டும் என்று வேண்டப்பட்டது.\nகூட்டுப் பிரார்த்தனை, விநாயகர் பூஜை, விஜயலட்சுமி பூஜை எனப் பலவிதமான பூஜைகள்நடத்தப்பட்டன.\nஇதுதவிர தேவாரம், திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவையும் இசைக்கப்பட்டன.நூற்றுக்கணக்கான மாணவர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டுஇந்திய அணியின் வெற்றிக்காக மனமுருகி வழிபட்டனர்.\nநம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மீனாட்சி அம்மன் அருள் புரிவாளா\nஇந்நிலையில் தற்போதைய உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இன்று இந்தியஅணி மோதவுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/www.vikatan.com/government-and-politics/politics/159811-court-order-to-file-case-against-ops-brother", "date_download": "2019-07-17T18:53:21Z", "digest": "sha1:YROJ43RBNX4P7B3VCV6DUUHJ74I5WRQ4", "length": 9191, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "ஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு! | Court order to file case against OPS brother", "raw_content": "\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\nதுணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீது வழக்கு பதிவுசெய்ய பெரியகுளம் வடகரை காவல்நிலையத்துக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதேனி மாவட்டம் பெரியகுளம் தென்னிந்திய பார்வட் பிளாக் கட்சியின் நகர பொதுச் செயலாளர் துரை. நுகர்வோர் அமைப்பின் தேனி மாவட்ட நிர்வாகியாகவும் உள்ளார். இவர், பெரியகுளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மணல் கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து பல்வேறு மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ச்சியாகப் புகார் தெரிவித்துவந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த 2018 அக்டோபர் 21-ம் தேதி மர்ம நபர்கள் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.\nஅவரைத் தாக்கியது ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் ஆட்கள் எனக் கூறப்பட்டது. படுகாயத்துடன் துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஓ.ராஜா மற்றும் நாய் சேகர், குண்டாஸ் சுரேஷ், கல்லுப்பட்டி சசி, தென்கரை சசி போன்றவர்கள் மீது பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் துரையின் தம்பி புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், வழக்கு பதிவு செய்யாமல், புகார் மனுவுக்கான ரசீது மட்டும் போட்டு அனுப்பிவிட்டனர். அதிலும் ஓ.ராஜாவின் ப���யர் இல்லை. இதனால் அதிருப்தியடைந்த துரை, தென்மண்டல போலீஸ் ஐ.ஜி மற்றும் மாவட்டக் காவல்கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார். இருந்தும் எந்தப் பலனும் இல்லை இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் ஓ.ராஜா தரப்பு ரேஷன் கடைகளின் பொருள்களைக் கொள்ளையடிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க ஆரம்பித்தார் துரை. இதனால் கோபமடைந்த ஓ.ராஜா, துரைக்குப் போன் செய்து மிரட்டினார். அந்த ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து தன்னை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் காவல்நிலையத்தை அறிவுறுத்த வேண்டும் என நீதிமன்றத்தை நாடினார் துரை.\nவழக்கானது பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், கடந்த ஜுன் 4-ம் தேதி, ஓ.ராஜா உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் நகலை இன்று நீதிமன்றத்தில் இருந்து பெற்ற துரையை இது தொடர்பாகத் தொடர்புகொண்டு பேசினோம். \"இந்தத் தீர்ப்பு நேர்மைக்கும் நியாயத்துக்கும் கிடைத்த வெற்றி. இரண்டு மாதத்துக்குள் ஓ.ராஜா மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விசாரணை நேர்மையாக நடக்கும் என எதிர்பார்கிறேன்\" என்றார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது தேனி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/05/13/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-17T19:05:29Z", "digest": "sha1:MEDPC7LBX3EA42MTHUCQ5YXZTHT3SPVB", "length": 10472, "nlines": 145, "source_domain": "goldtamil.com", "title": "லொறி மீது மோதிய ரயில்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News லொறி மீது மோதிய ரயில்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / சுவிஸ் /\nலொறி மீது மோதிய ரயில்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nசுவிட்சர்லாந்து நாட்டில் லொறி மீது ரயில் மோதி விப��்துக்குள்ளான சம்பவத்தில் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசூரிச் மாகாணத்தில் உள்ள Horgen மற்றும் Au ஆகிய நகரங்களுக்கு இடையில் தான் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.\nசுவிஸ் நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் பயணிகள் ரயில் ஒன்று சூரிச் ரயில் நிலையம் நோக்கி பயணம் செய்துள்ளது.\nதண்டவாளம் மற்றும் சாலையை இணைக்கும் பகுதிக்கு அருகே ரயில் வந்தபோது திடீரென லொறி ஒன்று தண்டவாளத்தின் குறுக்கே சென்றுள்ளது.\nவேகமாக வந்த ரயிலை நிறுத்தவது கடினம் என்பதால் லொறி மீது ரயில் மோதி லொறியை இழுத்துச்சென்றுள்ளது.\nஆனால், விபத்து நிகழப்போகிறது என்பதை அறிந்த லொறி ஓட்டுனர் கண் இமைக்கும் நேரத்தில் லொறியில் இருந்து கீழே குதித்துள்ளார்.\nசில மீற்றர் தூரம் வரை லொறி இழுத்துச்செல்லப்பட்ட பிறகு ரயில் நின்றுள்ளது. இவ்விபத்தில் ரயில் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் நிகழவில்லை.\nஆனால், லொறி ஓட்டுனர் மட்டும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.\nவிபத்து நிகழ்ந்ததற்கான காரணத்தை பொலிசார் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.\nதண்டவாளத்தில் லொறி மீது ரயில் மோதியதால் மாலை 4 மணி வரை அவ்வழியாக செல்ல இருந்த ரயில்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.\nமேலும், ஆஸ்திரியா நாட்டில் இருந்து இவ்வழியாக பயணமாக இருந்த ரயில் ஒன்று மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/questions", "date_download": "2019-07-17T19:20:31Z", "digest": "sha1:HAQ6E4X4KXWM4S55VLZFSPSKCQ744C6D", "length": 7199, "nlines": 180, "source_domain": "gk.tamilgod.org", "title": " விருதுகள் | Objective General Knowledge Question answers", "raw_content": "\nHome » விருதுகள் » விருதுகள்\n2017-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள்\nமருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் யார்\nஹர்கோவிந்த் குரானா. Hargovind Khurana\nஅருச்சுனா விருது எதற்காக‌ வழங்கப்படுகிறது\nஅருச்சுனா விருது, தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/07/tamil-power.html", "date_download": "2019-07-17T18:58:27Z", "digest": "sha1:GJUNA37E46N4QJ4VK4Y7ELLNL4JKXLXF", "length": 21997, "nlines": 124, "source_domain": "www.vivasaayi.com", "title": "பொதுமக்களை தினமும் கொன்று குவித்துக்கொண்டிருந்த வல்லூறுகளை அதன் கூட்டிலேயே தகர்த்த வெற்றி தாக்குதல் – இது வரை வெளிவராத தகவல்களுடன் சிறப்பு பார்வை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபொதுமக்களை தினமும் கொன்று குவித்துக்கொண்டிருந்த வல்லூறுகளை அதன் கூட்டிலேயே தகர்த்த வெற்றி தாக்குதல் – இது வரை வெளிவராத தகவல்களுடன் சிறப்பு பார்வை\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபொதுமக்களை தினமும் கொன்று குவித்துக்கொண்டிருந்த வல்லூறுகளை அதன் கூட்டிலேயே தகர்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இலங்கையிடம் இருந்த மிக் மற்றும் சுப்பர் சொனிக் விமானங்களை அழிக்கும் ஏவுகணைகளை புலிகள் பெற்றிருக்கவில்லை. இந்த தாக்குதல் மிக நீண்ட கால திட்டமிடலின் அடிப்படையில் நடத்தப்பட்டது என்று அந்நேரம் வெளியான செய்திகள் கோடிட்டு காட்டின. தமிழ் பொது மக்களை கொன்றழிக்கும் விமானங்களை அழிப்பதனை முதன்மையாக கொண்ட இந்த தாக்குதலில் இலங்கையில் பொருளாதரத்தை முடக்குவது என்ற அம்சமும் உள்ளடக்கப்பட்டிருந்த��ு. அந்த திட்டத்தின் அடிப்படையிலேயே இராணுவ விமானகள் தவிர்ந்த இலங்கைக்கு சொந்தமான “எயார் பஸ்” களும் கரும்புலிகளால் தகர்க்கப்பட்டன.\nஇந்த தாக்குதலின் மிகச்சிறப்பு என்னவென்றால் இலங்கையின் மையப்புள்ளியில் புலிகள் தாக்குதல் நடத்தினர் என்பதோடு முப்படையும் சேர்ந்து செயற்பட்டும் 14 கரும்புலி மறவர்களின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தான். கரும்புலிகள் கொண்டு சென்ற வெடிமருந்துகள் தீர்ந்த பின்னர் அவர்களாகவே தங்களை வெடித்துக்கொண்டனர் – அதுவும் தனியாக அல்ல விமானங்களுடன் சேர்ந்து .\n2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 8.30 14 கரும்புலிகள் உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.\n2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.\n2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.\n2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.\n2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.\nதாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது.\nவிடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.\nஅன்றைய திகதியில் புலிகளின்நாதத்தின் சார்பு ஊடகமான ஈழநாதத்தில் வெளியான இழப்பு விபரம் இது . ஆயினும் பின்னாளில் இலங்கையில் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் குறிப்பிடுகையில் இழப்பின் அளவு இதை விட பல மடங்கு அதிகம் என்றும் அவை மறைக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். நேரடி இழப்பினை விட பல் நூறு மில்லியன்களை மறைமுக எதிர்கால இழப்புக்களை ஏற்படுத்தியதாக இந்த தாக்குதல் குறித்து விவரித்திருந்தார்.\nஇந்த தாக்குதலின் அச்சத்தின் விளைவே புலிகளுடன் பேசியே தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தை சிங்கள அரசுக்கு ஏற்படுத்தியது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை என்று சிவராம் தராகி என்ற ஆய்வாளர் எழுதியிருந்தார் அந்நேரம் . வரலாற்றில் இதுபோன்ற தாக்குதல்களை போராட்ட அமைப்புக்களிடமிருந்து கண்டதில்லை என்பதால் உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மாபெரும் வரலாற்று தாக்குதலில் ஒரு பொதுமகன் கூட சாகவில்லை என்பதை ஒரு அதிசயமாக உலக நாடுகள் பார்த்தன. ஏனெலில் இராணுவ விமான நிலையத்துடன் இணைத்தவாறே இலங்கையின் முதன்மையான விமான நிலையம் அமைக்கப்பட்டிருந்தது . அங்கு தினமும் அனைத்து நாடுகளின் விமானங்களும் வந்து செல்கின்றன. பல்லாயிரம் மக்கள் பயணிக்கும் இடமாக இருந்தும் ஒரு பொது மகனுக்கு சிறு காயம் கூட ஏற்படாதவாறு எவ்வாறு துல்லியமாக திட்டமிட முடிந்தது என்ற கேள்வி மிகப்பெரிய அளவில் இராணுவ வல்லுனர்களால் எழுப்பட்டது .\nஇரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்\nஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்\nநான்கு கிபிர் போர் விமானங்கள்\nமூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்\nஇரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்\nஇரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி\nஇரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி\nஇரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி\nஇரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்\nஒரு – A-340 பயணிகள் விமானம்\nஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்\nஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி\nஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி\nநான்கு கிபிர் போர் விமானங்கள்\nவிடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.\nஇத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்��ள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇலக்கை அடைந்தது 10 லட்சம் கையெழுத்து தொடர்ந்து முன்னேறுகிறது போராட்டம்\nவிடுதலை வேண்டி போராடும் ஒவ்வொரு இனமும் தமக்கென்று ஒரு சுகந்திர அரசு வேண்டும் தங்களை தாங்களே ஆளவேண்டும் என்பதுடன் அந்நிய சக்திகள் தங்...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2013/06/10/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-07-17T19:22:08Z", "digest": "sha1:GHBGBD7ABICZFQD5BYQG5G5ZSAABQXTF", "length": 10619, "nlines": 175, "source_domain": "lakshmanaperumal.com", "title": "ஜீரா புலாவ் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in\tசமையல் and tagged with சமையல், ஜீரா புலாவ், பிரியாணி, புலாவ், வெஜிடபிள் புலாவ்\t ஜூன் 10, 2013\nபாஸ்மதி அரிசி – 1 கப்\nசீரகம் – 1 டீ ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2\nஉருளைக் கிழங்கு – 2\nபச்சை பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன் (விருப்பபட்டால்)\nமிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன்\nதானியத் தூள் – 1 டீ ஸ்பூன்\nசீரகத் தூள் – 2 டீ ஸ்பூன்\nமஞ்சள் தூள் – சிறிது\nமல்லி இலை – சிறிது\nபாஸ்மதி அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும்.\nநான் ஸ்டிக் பானில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nவெ காயம் போடவும் பிறகுஉருளைக் கிழங்கு சேர்த்து வதக்கவும்.\nமிளகாய்த் தூள், மல்லித் தூள் (தனியாத் தூள்), சீரகத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.\nதக்காளி போட்டு சிறிது வதக்கவும்.\nவதங்கிய பிறகு ஊற வைத்த பாஸ்மதி அரிசியை போட்டு சிறிது நேரம் கிளறவும். தேவையான உப்பு சேர்க்கவும்.\nபிறகு 2 கப் வெந்நீர் விட்டு குறைந்த தணலில் வைத்து வேக விடவும்.\nசுவையான ஜீரா புலாவ் தயார்.\nஇன்னும் உதிரி உதிரி ஆக வர வேண்டுமோ… இருந்தாலும் குறிப்பின் படி செய்து பார்ப்போம்…. நன்றி….\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« மே ஜூலை »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவ���ியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nஒரு பேருந்து – இரு ஆய்வாளர்கள் →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004543.html", "date_download": "2019-07-17T18:50:09Z", "digest": "sha1:YA2KKPDGLA5CQ3V34RUP2LZTM6OIQCMU", "length": 5571, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "கலிவரின் பயணங்கள்", "raw_content": "Home :: மொழிபெயர்ப்பு :: கலிவரின் பயணங்கள்\nநூலாசிரியர் ஜோன்னாதன் ஸ்விஃப்ட், தமிழில்: சிவம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅம்பாள் செய்யும் அற்புதங்கள் பள்ளிப் பிள்ளைகளுக்கான வாழ்க்கைப் பாடங்கள் - பாகம் 1 தமிழ் இலக்கிய அகராதி\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி ப்ரத்யங்கிரா இறை ரகசியம்\nகாந்தி வாழ்க்கை ஏர் பிடித்தவர் ஏற்றம் கண்டறிந்த வாழ்க்கையும் எழுதிப்போன இலக்கியமும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/blog-post_866.html", "date_download": "2019-07-17T18:54:44Z", "digest": "sha1:CR353GKOL7CD2ULKQWC33XAAYBHLENJV", "length": 7371, "nlines": 181, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களுக்கு ஆதரவு; களத்தில் போக்குவரத்துக்கு தொழிற்சங்க ஊழியர்கள் இன்று முடிவு ?? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களுக்கு ஆதரவு; களத்தில் போக்குவரத்துக்கு தொழிற்சங்க ஊழியர்கள் இன்று முடிவு \nஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களுக்கு ஆதரவு; களத்தில் போக்குவரத்துக்கு தொழிற்சங்க ஊழியர்கள் இன்று முடிவு \nஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக, போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து இன்று(ஜன.,28) நடக்கும் கூட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்ய உள்ளனர்.\nஇதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச் செயலர் பத்மநாபன் அளித்த பேட்டி:ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்கள் முழு ஆதரவை தெரிவித்துள்ளன.\nஅவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்க ஆர்ப்பாட்டம் தர்ணா போராட்டங்கள் நடத்தவுள்ளோம். அதுமட்டுமின்றி, காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து இன்று பகல் 3:00 மணிக்கு சென்னை எச்.எம்.எஸ்., அலுவலகத்தில் நடக்கும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n0 Comment to \"ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களுக்கு ஆதரவு; களத்தில் போக்குவரத்துக்கு தொழிற்சங்க ஊழியர்கள் இன்று முடிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/125501-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T19:17:57Z", "digest": "sha1:PB2U744IEKT565EPH4OAGSVLLHL5TXPT", "length": 83507, "nlines": 546, "source_domain": "yarl.com", "title": "எல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம் - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nஎல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஎல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம்\nBy அஞ்சரன், July 14, 2013 in யாழ் அரிச்சுவடி\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\n உங்களைப் பற்றி ஒரு அறிமுகம் கொடுங்கோ\nவணக்கம் அஞ்சரன் அண்ணா.. நல்வரவு.. வந்து எங்கள் ஜோதியில் கலந்துகொள்ளுங்கோ..\nவந்தவர் போனவர் எல்லாம் இதைத்தானே செய்கினம் நீங்களும் பேசுங்கோ கேட்போம்\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nநாங்க வந்தா இங்கின மடத்தை கட்டி இருப்பம் போகம் வீ கேயா புள் என்னை சொன்னான் :p\nஇங்கினையும் குறைஞ்ச ஆக்���ல் இல்லை.. மறிச்சு அணைக்கட்டுவாங்கள்.. வீ கேர் புள்..\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஅலைமகள் அக்கா வேலை வெட்டி இல்லை இருத்தா இங்கின என் வர போறம் பாருங்கோ\nலண்டனில படிச்சு சிட்னியில வேலைசெய்து யு கே இல வேலைசெய்து பிடிக்காமல் பாரிஸ்சில் கோப்பை கழுவுறன் சும்மா போங்கோ ;)\nகோப்பை கழுவத் தொடங்கிக் கோபுரம் கட்டும் வரை செல்பவன் தான் உண்மையான உழைப்பாளி என்பது அடியேனின் தாழ்மையான கருத்து\nமரத்திலிருந்து நேரே, 'பென்ஸ்' காருக்குள் விழுவதெல்லாம் வளர்ச்சியல்ல\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nபுங்கையுரான் புகையிலைக்கே புகையிலையா நெஞ்சசை நக்கிட்டிர் அண்ணைக்கு ஒரு டீ சொல்லுங்க ^பாஸ் :p\nவணக்கம் அஞ்சரன், உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\nஉங்கள் எழுத்துக்கள், ரசிக்கக் கூடியவையாக இருக்கின்றது. தொடர்ந்து... இணைந்திருங்கள்,\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nதமிழ் சிறி அண்ணே இம்புட்டு வரவேற்ப்பு ஓவர் அண்ணே\nபுத்தன் ஆகட்டும் ஆகட்டும் அண்ணே .\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nசுபேஸ் நாங்க எல்லாம் காட்டாற்று வெள்ளம் அணை என்ன ஆணியே அடிச்சாலும் நிக்கம்;)\nவாங்கோ ,வரவேற்பே அமர்க்களமாக இருக்கு .\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவருக நண்பரே ..............வலது காலை எடுத்து வைத்து வாருங்கள்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஉங்களுக்கு எல்லாம் என்ன கைமாறு செய்யபோறன் இப்புட்டு பாசமா கூப்பிட்டு .........பாயாசத்தில் விஷமலே வைக்க பார்க்குரியல் சிறுத்தை சிக்காது\nஉங்களை புதிய உறுப்பினர் என்ற உறுப்பினர் பிரிவில் இருந்து கருத்துகள உறுப்பினர் என்ற பகுதிக்கு நகர்த்தியுள்ளோம். இதன் மூலம் கருத்துக் கள உறுப்பினர்கள் பங்கு கொள்ளும் அனைத்து பகுதிகளிலும் உங்களால் பங்களிப்பு வழங்க முடியும்; அத்துடன் விருப்பு வாக்குகளையும் அளிக்க முடியும்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஏலே நேக்கு டபிள் புரமோஷன் கிடைச்சு இருக்கு எல்லாம் சொந்தகாசில இனிப்பு வாங்கி சாப்பிடுங்கோ :p\nநன்றி அண்ணா இங்கு என்னை அழைத்து வந்த சுபேஸ் நா க்கு மிக்க நன்றி\nஇணைத்து இரும்போம் தமிழால் .\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் வரலாறு இவரை ஒருபோதும் மன்னிக்காது\nபதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் விடயத்தில் குற்றம் காணல்\nபிள்ளையார் ஆலய உடைப்பும் இனப்படுகொலையின் ஒரு வெளிப்பாடே - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஆடிப்பிறப்பும் தமிழர் வாழ்வும் ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. இந் நாளில் ஈழத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தல், உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணுவது வழக்கமாகும். ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டுமா வுருண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்கவா யூறிடுமே குங்குமப��� பொட்டிட்டுப் பூமாலை சூடியே குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டுமா வுருண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்கவா யூறிடுமே குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே – நவாலியூர் சோமசுந்தரப்புலவர் http://athavannews.com/ஆடிப்பிறப்பும்-தமிழர்-வா/\nஇது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் வரலாறு இவரை ஒருபோதும் மன்னிக்காது\nஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியது போல் கன்னியா விவகாரத்தில் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முயற���சி எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரசாங்கத்தை காப்பாற்றுவதில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும் அக்கறை தனது சொந்த தொகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக பிக்குமார் முன்னெடுத்திருக்கும் ஆர்ப்பாட்டத்தில் காட்டாமல் இருப்பது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இன்று நாட்டில் முக்கியமான பிரச்சினையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கன்னியா விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இல்லாவிடில் இது ஒரு இனக்கலவரத்தை நோக்கி நகரக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே இது சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேசி முடிவெடுக்க வேண்டிய தேவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உள்ளது. குறிப்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சம்பந்தனுக்கு பாரிய கடப்பாடு உள்ளது. கடந்த சில வருட காலமாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றி வரும் இவர் இந்த பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க தவறுவாராயின் வரலாறு இவரை மன்னிக்காது. குறைந்த பட்சம் இந்து கலாச்சார அமைச்சரிடம் கூட இவர் இது சம்பந்தமாக கலந்துரையாடவில்லை என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி இப்பிரச்சினையில் நேர்மையான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த பிக்குமார்கள் களத்தில் இறங்கிய பொழுது அதனை தமிழர்கள் ஆதரித்தால், அது தமிழ் மக்களுக்கு எதிராக நிச்சயம் திரும்பும் என்று நான் ஊடகங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுத்திருந்தேன். இன்று அது இடம்பெற்று வருகின்றது. ஆகவே அரசியலில் பௌத்த பிக்குமார்களின் தலையீட்டை நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி, எதிர்க்கட்சியும் சரி சிங்கள பௌத்த வாக்குகளுக்கு பயந்து நேர்மையான முறையில் செயல்படுவதற்கு தயங்குகின்றார்கள். அதே நேரம் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியது போல் இந்த கன்னியா விவகாரத்தில் தமிழ் மக்களை க��ப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முயற்சி எடுக்க வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/statements/01/220749\nபதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் விடயத்தில் குற்றம் காணல்\nபதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் விடயத்தில் குற்றம் காணல் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 17 புதன்கிழமை, பி.ப. 05:36 Comments - 0 நாடு முழுவதிலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரியளவில் வன்செயல்கள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில், அந்த நிலைமையைத் தனிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி, கூட்டாகப் பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் மீண்டும் தத்தமது பதவிகளை ஏற்பது பற்றிய சர்ச்சையொன்று தற்போது கிளப்பப்பட்டுள்ளது. பதவிகளை இராஜினாமாச் செய்தவர்கள், மீண்டும் பதவியேற்க முடிவு செய்ததாக, அவர்களின் கூட்டமொன்றை அடுத்து, முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்ததன் பின்னரே, இந்தச் சர்ச்சை உருவாகியிருக்கிறது. அவ்வாறு அவர்கள், மீண்டும் பதவிகளை ஏற்றால், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்தன தேரரும் டிலான் பெரேராவும் கடந்த வாரமே கூறியிருந்தனர். இவ்வாறு ரத்தன தேரர் மிரட்டுவதை விளங்கிக் கொள்ளலாம். பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயற்பட்டார் என்று குற்றஞ்சாட்டி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினர், கடந்த மே மாதம், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்திருந்தனர். இந்த நிலையிலேயே கிழக்கு மாகாண ஆளுநராகவிருந்த எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநராகவிருந்த அஸாத் சாலி, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீன் ஆகியோர், பயங்கரவாதத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்று குற்றஞ்சாட்டி, அவர்களை அப் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி கண்டி, தலதா மாளிகை வளவில் ரத்தன தேரர் உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்திருந்தார். இந்த உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்தே, இரண்டு ஆளுநர்களும் முஸ்லிம் அமைச்சர்களும் ஜூன் மூன்றாம் திகதி, பதவிக���ை இராஜினாமாச் செய்தனர். முஸ்லிம் சமூகம் மீதான ஒரு மோசமான அழுத்தம், அதன் மூலம் தளர்த்தப்பட்டது. எந்தவித ஆதாரத்தையும் முன்வைக்காமலேயே ரத்தன தேரர், இந்த மூவரும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். எனவே தான் அவர், ரிஷாட் பதியுதீன் மீண்டும் பதவியேற்றால், மீண்டும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாக, இப்போதும் கூறுகிறார். ஆனால், விந்தை என்னவென்றால், இரண்டு ஆளுநர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விட, மிக மோசமான குற்றச்சாட்டுகள் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு இருந்தும் இரண்டு ஆளுநர்கள் பதவி துறந்த உடனேயே, (ரிஷாட் இராஜினாமாச் செய்வதற்கு முன்னரே) ரத்தன தேரர் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டிருந்தார். ரிஷாட்டுக்கும் இரண்டு ஆளுநர்களுக்கும் எதிராகக் குற்றஞ்சுமத்தியவர்கள், ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் கூச்சலிட்டார்களேயல்லாது, பொலிஸிலோ, இரகசியப் பொலிஸிலோ, பயங்கரவாத் தடுப்புப் பிரிவிலோ அவற்றைப் பற்றி முறைப்பாடு செய்யவில்லை. ஏனெனில், அக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, அவர்களிடம் ஆதாரம் எதுவும் இருக்கவில்லை. அதேவேளை, ஒரு குறிப்பிட்ட கட்சியை (முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச்) சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களுமே உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம் விரோத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஓரங்கமாகவே, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, இவை வெறும் இனவாதப் பிரசாரம் என்பது, தெளிவாக இருந்தது. ரிஷாட் குற்றமற்றவர் என, இப்போது பொலிஸ் தெளிவாகக் கூறியிருக்கிறது. இந்தநிலையில், நீண்ட காலமாக இனவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த டிலான் பெரேராவும் ரிஷாட்டுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாகக் கூறுவதானது, அவர் எந்தளவுக்குத் தரங்குறைந்து போயுள்ளார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. பதவிகளை இராஜினாமாச் செய்தவர்கள், மீண்டும் பதவியேற்க முடிவு செய்துள்ளதாக அமீர் அலி கூறியபோதிலும், இராஜினாமாச் செய்த அனைவரும், அதனை உறுதிப்படுத்தவில்லை. முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எச்.எம். ஹரீஸ், தாம் மீண்டும் பதவியேற்கப் போவதில்லை எனக் கூறியிருக்கிறார். கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை, முஸ்லிம்களின் ஏனைய பிரச்சினைகள் தீராத நிலையில், தாம் மீண்டும் பதவியேற்கப் போவதில்லை என அவர் கூறியிருக்கிறார். அதேவேளை, பதவி துறந்தவர்கள் மீண்டும் பதவி ஏற்பதற்கான இறுதி முடிவை எடுக்கவில்லை என, முன்னாள் பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் தெரிவித்ததாக மற்றொரு செய்தி கூறியிருந்தது. இது, முஸ்லிம்களைக் குழப்பியடிக்கும் செயலாகவே தெரிகிறது. ஒருவர், முடிவு செய்ததாகக் கூறுகிறார்; மற்றவர், இறுதி முடிவு எடுக்கவில்லை என்கிறார். தாம் எதை செய்ய விரும்புகிறாரோ, அதைப் பொதுவாக எல்லோரினதும் முடிவாகக் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக, இராஜினாமாச் செய்யவேண்டும் என நெருக்குவாரம் ஏற்பட்ட போது, சகல முஸ்லிம் அமைச்சர்களும் ஏன் இராஜினாமாச் செய்ய வேண்டும் என, ஆரம்பத்தில் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பினர். பௌத்த மக்களின் ஆன்மிகத் தலைவர்களாகக் கருதப்படும் நான்கு பௌத்த நிக்காயாக்களின் மகா நாயக்க தேரர்கள் குற்றம் சுமத்தப்படாதவர்கள், மீண்டும் பதவியேற்க வேண்டும் எனக் கூட்டறிக்கையொன்றின் மூலம் கேட்டுக் கொண்டனர். குற்றஞ்சாட்டப்பட்டவரைப் (ரிஷாட்டை) பாதுகாக்கவே சகல முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமாச் செய்தனர் எனப் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் சிலர் கூறினர். எல்லோரும் இராஜினாமாச் செய்தமை, ஒரு நாடகம் எனவும் சிலர் கூறினர். இன்னமும் கூறி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணைகள் முடிவுறாத நிலையில், பதவி துறந்தவர்கள் மீண்டும் பதவியேற்கப் போகிறார்கள் என, இப்போது கூறுகின்றனர். எனவே, முஸ்லிம்கள் எதைச் செய்தாலும், அதில் குற்றம் காண்பதே, அவர்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது. இதன் மூலம், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி, எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியல் இலாபம் அடைவதையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மஹிந்த அணியினருக்கு, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. குறிப்பாக, முஸ்லிம்கள் தமக்கு வாக்களிக்காதமையினாலேயே தாம் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததாக மஹிந்த ராஜபக்‌ஷ பலமுறை கூறியிருக்கிறார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர், கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, சிங்கள மக்கள் பெருமளவாக ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகியிருந்த நிலையிலும், சிறுபான்மை மக்களின் வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்குக் கிடைக்கவில்லை. எனினும், அவர்கள் அத்தேர்தல்களில் பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். எனவே, தொடர்ந்தும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை நம்பியிராது, சிங்கள - பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டும், எதிர்வரும் தேர்தல்களை வெற்றிபெறலாம் என, பொதுஜன பெரமுனவினர் நினைக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை, அது அவ்வளவு இலேசான விடயமும் அல்ல. எனினும், இந்த நிலையில் இனவாதத்தைத் தூண்டி, ஐ.தே.கவை ஆதரிக்கும் சிங்கள வாக்காளர்களைக் கவர்ந்திழுப்தே அவர்களது நோக்கமாக இருக்கிறது. இதன் காரணமாகவே, அவர்கள் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகப் பதவி துறந்ததையும் எதிர்த்தார்கள். தற்போது அவர்கள், மீண்டும் பதவி ஏற்றாலும் அதையும் எதிர்க்கும் நிலையில் இருக்கிறார்கள். அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் இருந்தால் கிராக்கி அதிகரிக்கும் ரத்தன தேரர் ஆரம்பித்த உண்ணாவிரதத்தை அடுத்து, நாடு முழுவதிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இதோ வெடித்துவிட்டன; அதோ வெடித்துவிட்டன என்றதொரு நிலையிலேயே ஜூன் மூன்றாம் திகதி, முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்தனர். “முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராகச் சுமத்தப்பட்டு இருந்த, பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் விடயத்திலான விசாரணைகள், எவ்விதத் தலையீடும் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே, நாம் எல்லோருமாகப் பதவி துறக்கிறோம்” என அப்போது அவர்கள் கூறினர். ஒரு மாத காலத்துக்குள், விசாரணைகளை முடித்துவிடுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர், அரசாங்கத்தின் ஆலோசனையின்படி, பதில் பொலிஸ்மா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக உயர் பொலிஸ் அதிகாரிகள் மூவரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. குற்றம் சுமத்துவோர், அந்தக் குழுவினரிடம் முறைப்பாடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர், அக்குழுவிடம் முறைப்பாடுகளையும் முன்வைத்தனர். ஆனால், அவற்றில் மிகச் சில முறைப்பாடுகளே பயங்கரவாதம் சம்பந்தமானவையாக இருந்தன. ஏனையவை, ஊழல், மோசடிகள் தொடர்பானவையாகவே இருந்தன. அதேவேளை, 4/21 தாக்குதல்களைப் பற்றி, விசாரணை செய்வதற்காகவென நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அதிலும் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைக்கப்பட்டு இருந்தார். ரிஷாட் தொடர்பாக விசாரணை செய்தததாகவும் அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கு, எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிக்கையொன்றை அனுப்பியிருந்ததாகவும் தெரிவுக்குழுவின் தலைவர் சாட்சியமளிக்கச் சென்ற போது தெரிவித்திருந்தார். இது முறையான செயலா, என்ற கேள்வி எழுகின்ற போதிலும், ரிஷாட் அந்த விடயத்தில் குற்றமற்றவர் என்று, பொலிஸார் முடிவு செய்திருப்பதாக அதன் மூலம் தெரிய வந்தது. இரகசியப் பொலிஸாரும் இதேபோல் ரிஷாட் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கின்னியா மத்திய கல்லூரியல் புதிய கட்டடம் ஒன்றைத் திறந்து வைக்கும் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார். அதேபோல், இப்போது முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோருக்கு எதிராகவும் எவரும் கூச்சலிடுவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவி ஏற்கலாம் எனச் சிலர் கூறலாம். ஆனால், பேரினவாத சக்திகள் அதனை ஏற்கப் போவதில்லை. சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடிவுறாத நிலையில், எவ்வாறு அவர்கள் மீண்டும் பதவி ஏற்க முடியும் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க, கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போது, கேள்வி எழுப்பியிருந்தார். சில வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவுக்குழு விசாரணை இன்னமும் முடியவில்லை என்றும் அவர் வாதிட்டு இருந்தார். இவை முடிவுற்று முஸ்லிம் அரசியல்வாதிகள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும் இவர்கள் விடப்போவதில்லை. சிங்களப் பெண்களுக்கு கருத்தடை ஏற்படும் வகையில் சிசேரியன் சத்திர சிகிச்சைகளை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், பயங்கரவாத நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டதாக ஆதாரம் இல்லை என, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்த போது, ரத்தன தேரர் இரகசியப் பொலிஸார் மீது சீறிப் பாய்ந்தார். அதற்கு முன்னர், ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய, சுகாதார அமைச்சு மருத்துவர் குழுவொன்றை நியமித்த போது, அதையும் பேரினவாதிகள் எதிர்த்தனர். பின்னர், நீதிமன்றம் அதைக் கலைத்துவிட்டது. டொக்டர் ஷாபிக்கு எதிரான கருத்தடை குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, ஆதாரங்கள் இல்லை என இரகசியப் பொலிஸார் கூறிய போது, அதையும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். ரிஷாட் பயங்கரவாதச் செயல்களோடு தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கு, ஆதாரம் இல்லை எனப் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவுக்குழுவுக்கு தெரிவித்த போது, அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறினர். 2003ஆம் ஆண்டு சோம தேரர் ரஷ்யாவில் உயிரிழந்த போது, அது சதி என்றார்கள். ரஷ்ய மருத்துவர்களின் அறிக்கையை ஏற்க முடியாது என்றனர். இலங்கை மருத்துவர்கள் விசாரணை செய்து, இது இயற்கை மரணம் என்று கூறியபோது, அந்த அறிக்கையையும் ஏற்க முடியாது என்றனர். இலங்கை நீதிமன்றமும் அதே தீர்ப்பை வழங்கிய போது, அதனையும் ஏற்க முடியாது என்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான தற்போதைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளையும் அவர்கள் தொடர்ந்து நிராகரிப்பார்கள். எனவே, அவர்களைச் சமாதானப்படுத்தி, முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் பதவி ஏற்க முடியாது. முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் பதவி ஏற்றால், அவர்களைத் தம் பக்கம் ஈர்த்துக் கொள்வது கஷ்டம் எனப் பொதுஜன பெரமுனவினர் நினைக்கலாம். அவர்கள் பதவி ஏற்காமலிருந்தால் அவர்களுக்கு ஓரளவு கிராக்கி ஏற்படலாம். அது சிலவேளை முஸ்லிம் விரோத பிரசாரத்தையும் தளர்த்தலாம். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பதவி-துறந்த-முஸ்லிம்-அமைச்சர்கள்-விடயத்தில்-குற்றம்-காணல்/91-235491\nகஜனின் சந்தேகத்துக்குரிய பிடிவாதம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 17 புதன்கிழமை, பி.ப. 05:23 Comments - 0 தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, பலமான அணியொன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற சிந்தனையின் வழி செயற்பட்டவர்களில் அநேகர், இன்றைக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள். புலிகள் இல்லாத அரங்கில், கூட்டமைப்பு ஏகநிலையை அடைந்தது முதல், மாற்று அணியொன்றுக்கான தேவை, தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாற்று அணியொன்றைக் கட்டமைக்கும் காட்சிகளை, மாற்று அணிக்கான கோசத்தை எழுப்பிய தரப்புகளே, கலைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம். அரசியல் என்பது, நண்பர்களைக் காட்டிலும், எதிரிகளும் துரோகிகளும் நிறைந்திருக்கும் களம். சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப, எதிரிகளோடு கைகோர்க்கவும் துரோகிகளை மன்னிக்கவும் வேண்டி வரலாம். அதற்கான உதாரணங்கள், தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் அதிகம் உண்டு. ஒருவரையொருவர் கொலை செய்யும் அளவுக்குச் சென்ற தரப்புகள் கூட, கடந்த காலங்களை மன்னித்து, மறந்து, அரசியல் தேவைகளுக்காக ஒன்றாகக் கைகோர்த்து, கூட்டணிகளை அமைத்திருக்கின்றன. அதன் இறுதிச் சாட்சியாக, ‘கூட்டமைப்பு’ என்கிற அடையாளம், இன்னமும் எஞ்சியிருக்கின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாற்று அணிக்கான கோசத்தை எழுப்பிய தரப்புகள், தங்களுக்குள் உப்புச் சப்பில்லாத காரணங்களுக்காக, முரண்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனை, மாற்று அணிக்காக இயங்கிய பேரவைக்காரர்களும் கல்வியாளர்களும் அரசியல் பத்தியாளர்களும் தற்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் விக்னேஸ்வரனுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புலமையாளர் ஒருவர் முன்னெடுத்திருந்தார்.அது, பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முதல் நாளே, ஒன்றுமேயில்லாமல் முடிந்து போயிருக்கிறது. அன்றுமுதல், தொடர்ச்சியாக இரு தரப்பும் மாறிமாறிக் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன; ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அவற்றில் வெளிப்படுவது எல்லாமும் கடந்த காலத்தில் ஒப்புவிக்கப்பட்ட அதே பதில்கள் மாத்திரமே ஆகும். அவற்றைக் காணும் போது, மாற்று அணி குறித்து, நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் ஏமாற்றமடைவார்கள். கடந்த காலத்தில், பேரவையில் ஒன்றாக இயங்கிய விக்னேஸ்வரனும் கஜனும், தமக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே, நிபந்தனைகளை விதித்துக் கொள்கிறார்கள். புலிகள், கூட்டமைப்பைக் கட்டமைப்புச் செய்தபோது, புலிகளுக்கு எதிராக, அரச படைகளோடு ஒத்து இயங்கிய புளொட் உள்ளிட்ட தரப்புகளைக் கூட, அழைத்துப் பேசினார்கள். அப்போதுகூட, நிபந்தனைகளை எல்லாம் விதித்துக் கொண்டிருக்கவில்லை. ‘காலமும் களமும் தங்களின் முன்னால், கூட்டமைப்பு என்கிற ஜனநாயக வடிவ அரசியல் சக்தியொன்றை அமைக்க வேண்டிய பொறுப்பை வழங்கியிருக்கின்றது; ஆகவே, சில இடங்களில் இறங்கிச் செயற்படுவதில் தப்பில்லை’ என்றே புலிகள் கருதினார்கள். அன்றைக்கு, கூட்டமைப்பில் இணைந்து கொள்ளாமைக்கு புளொட்டே காரணம். வரலாறு இப்படியிருக்க, “ஈ.பி.ஆர்.எல்.எப் இருக்கும் எந்தவோர் அணிக்குள்ளும் தங்களால் வரமுடியாது; ஏன், பேச்சுவார்த்தை நடத்தவே வரமுடியாது” என்று, முரண்டு பிடித்துக் கொண்டிருப்பது என்பது, கஜனின் மீதும், முன்னணி மீதும் பல கேள்விகளை எழுப்புகின்றது. தொடர்ச்சியாகக் ‘கொள்கைக் கூட்டு’ப் பற்றி, கஜன் பேசி வருகிறார். அப்படியானால், கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், புளொட்டை அழைத்து, புலிகள் கலந்துரையாடியது, கொள்கைகளைக் கைவிட்ட நிலையிலா தமிழ்த் தேசிய அரசியலிலும், அதற்கான போராட்டக் களத்திலும் புலிகள் அளவுக்குக் கொள்கை பற்றியும் அதற்கான அர்ப்பணிப்புப் பற்றியும் பேசும் தரப்புகள் இதுவரை எழவில்லை. அப்படியான நிலையில், கஜனின் நிலைப்பாட்டை, மக்கள் இரசிப்பார்களா என்பது தொடர்பிலாவது, அவரின் ஆலோசகர்கள் எடுத்துக்கூற வேண்டும். வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு, கஜன் வழங்கியிருக்கின்ற செவ்வியில், ‘சுரேஷ் பிரேமசந்திரன் இந்தியாவின் ஆணைகளை ஏற்றுச் செயற்படுகிறார்’ என்று தொடங்கி, ‘கொள்கைகளைக் கைவிட்டுவிட்டார்’ என்பது வரை, மீண்டும் ஒப்புவித்திருக்கிறார். ‘அவர் அங்கம் வகிக்கும் அணிக்குள், தங்களால்ச் செல்ல முடியாது’ என்கிறார். ‘எந்தவொரு காரணத்துக்காகவும் விக்னேஸ்வரன் தவிர்ந்து, வேறொரு தரப்புடன், தங்களால் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது. அல்லது இணங்க முடியாது’ என்கிறார். ஏனெனில், பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்திருக்கிற ‘தேசிய பசுமை இயக்கம்’ என்கிற கட்சியையோ, அனந்தி சசிதரனின் ‘ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்’ என்ற கட்சியையோ தனித்தனிக் கட்சிகளாக அங்கிகரித்துக் கைச்சாத்திட முடியாது என்கிறார். ஐங்கரநேசனும் அனந்தியும் விக்னேஸ்வரனின் அணியாகவே கருத்தில் எடுக்கப்படுவார்கள் என்று தெளிவாகவே கூறியிருக்கின்றார். இந்த விடயம், புதிய கூட்டுக்குள் விக்னேஸ்வரனும் தானும் மாத்திரமே சம பங்காளிகள் என்கிற வரையறைகளைக் கஜன் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகின்றது. அதனைத்தாண்டி, இன்னொருவர் பங்காளிக் கோசத்தை எழுப்புவதை அவர் விரும்பவில்லை. அதன்போக்கில்தான், அவர் ஈ.பி.ஆர்.எல்.எப்பினை சில காரணங்களைச் சொல்லிக் கொண்டு தவிர்க்கிறார் என்பது மீண்டும் வெளிப்படுகின்றது. கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்துக்கே, மீண்டும் செல்ல வேண்டியிருக்கின்றது. அதாவது, கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், புலிகளுக்குப் பின்னர், ஓரளவுக்கு மக்கள் ஆதரவு பெற்ற தரப்பாக (தேர்தல் வழியில் வெற்றிபெற்ற) தமிழர் விடுதலைக் கூட்டணியே இருந்தது. ஆனால், அப்போது, கூட்டமைப்புக்கான உருவாக்கத்துக்கான ஒப்பந்தத்தில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளும் கைச்சாத்திட்டன; சம அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அதுதான், தேர்தல் வெற்றிகளையே பல ஆண்டுகளாகக் கண்டிராத அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைக் கூட்டமைப்பில் சம பங்காளியாக்கியது. அந்தக் கூட்டமைப்பின் வழி, அரசியற்களம் கண்ட கஜன், இன்றைக்கு ஐங்கரநேசன், அனந்தியின் கட்சிகளை அங்கிகரிக்க மாட்டேன்; கைச்சாத்திடும் அந்தஸ்தை வழங்க மாட்டேன் என்கிற தோரணையில் பேசுகிறார். கட்சியொன்று, தனக்குள்ள ஆதரவின் அடிப்படையில், தேர்தலின் போது ஆசனங்களைக் கோருவது என்பதுவும் கூட்டணியொன்றுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது, தரநிலைப்படுத்தியே அங்கிகரிப்பேன் என்பதுவும் வெவ்வேறானவை. தேர்தல்களில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயார் என்று குறிப்பிட்டு விக்னேஸ்வரன், தனக்குக் கடிதம் எழுதியதாக (அந்தக் கடிதத்துக்கு பதிலளிக்காது) ஊடகங்களில் வெளிப்படுத்தி, தன்னுடைய கனவான்( தமிழ்த் தேசிய அரசியலிலும், அதற்கான போராட்டக் களத்திலும் புலிகள் அளவுக்குக் கொள்கை பற்றியும் அதற்கான அர்ப்பணிப்புப் பற்றியும் பேசும் தரப்புகள் இதுவரை எழவில்லை. அப்படிய��ன நிலையில், கஜனின் நிலைப்பாட்டை, மக்கள் இரசிப்பார்களா என்பது தொடர்பிலாவது, அவரின் ஆலோசகர்கள் எடுத்துக்கூற வேண்டும். வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு, கஜன் வழங்கியிருக்கின்ற செவ்வியில், ‘சுரேஷ் பிரேமசந்திரன் இந்தியாவின் ஆணைகளை ஏற்றுச் செயற்படுகிறார்’ என்று தொடங்கி, ‘கொள்கைகளைக் கைவிட்டுவிட்டார்’ என்பது வரை, மீண்டும் ஒப்புவித்திருக்கிறார். ‘அவர் அங்கம் வகிக்கும் அணிக்குள், தங்களால்ச் செல்ல முடியாது’ என்கிறார். ‘எந்தவொரு காரணத்துக்காகவும் விக்னேஸ்வரன் தவிர்ந்து, வேறொரு தரப்புடன், தங்களால் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது. அல்லது இணங்க முடியாது’ என்கிறார். ஏனெனில், பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்திருக்கிற ‘தேசிய பசுமை இயக்கம்’ என்கிற கட்சியையோ, அனந்தி சசிதரனின் ‘ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்’ என்ற கட்சியையோ தனித்தனிக் கட்சிகளாக அங்கிகரித்துக் கைச்சாத்திட முடியாது என்கிறார். ஐங்கரநேசனும் அனந்தியும் விக்னேஸ்வரனின் அணியாகவே கருத்தில் எடுக்கப்படுவார்கள் என்று தெளிவாகவே கூறியிருக்கின்றார். இந்த விடயம், புதிய கூட்டுக்குள் விக்னேஸ்வரனும் தானும் மாத்திரமே சம பங்காளிகள் என்கிற வரையறைகளைக் கஜன் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகின்றது. அதனைத்தாண்டி, இன்னொருவர் பங்காளிக் கோசத்தை எழுப்புவதை அவர் விரும்பவில்லை. அதன்போக்கில்தான், அவர் ஈ.பி.ஆர்.எல்.எப்பினை சில காரணங்களைச் சொல்லிக் கொண்டு தவிர்க்கிறார் என்பது மீண்டும் வெளிப்படுகின்றது. கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்துக்கே, மீண்டும் செல்ல வேண்டியிருக்கின்றது. அதாவது, கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், புலிகளுக்குப் பின்னர், ஓரளவுக்கு மக்கள் ஆதரவு பெற்ற தரப்பாக (தேர்தல் வழியில் வெற்றிபெற்ற) தமிழர் விடுதலைக் கூட்டணியே இருந்தது. ஆனால், அப்போது, கூட்டமைப்புக்கான உருவாக்கத்துக்கான ஒப்பந்தத்தில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளும் கைச்சாத்திட்டன; சம அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அதுதான், தேர்தல் வெற்றிகளையே பல ஆண்டுகளாகக் கண்டிராத அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைக் கூட்டமைப்பில் சம பங்காளியாக்கியது. அந்தக் கூட்டமைப்பின் வழி, அரசியற்களம் கண்ட கஜன், இன்றைக்கு ஐங்கரநேசன், அனந்தியின் கட்சிகளை அங்க���கரிக்க மாட்டேன்; கைச்சாத்திடும் அந்தஸ்தை வழங்க மாட்டேன் என்கிற தோரணையில் பேசுகிறார். கட்சியொன்று, தனக்குள்ள ஆதரவின் அடிப்படையில், தேர்தலின் போது ஆசனங்களைக் கோருவது என்பதுவும் கூட்டணியொன்றுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது, தரநிலைப்படுத்தியே அங்கிகரிப்பேன் என்பதுவும் வெவ்வேறானவை. தேர்தல்களில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயார் என்று குறிப்பிட்டு விக்னேஸ்வரன், தனக்குக் கடிதம் எழுதியதாக (அந்தக் கடிதத்துக்கு பதிலளிக்காது) ஊடகங்களில் வெளிப்படுத்தி, தன்னுடைய கனவான்() தன்மையையும் அரசியல் நாகரிகத்தையும்() தன்மையையும் அரசியல் நாகரிகத்தையும்() கஜன் அண்மையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்பின்னரே, அந்தக் கடிதம் குறித்து விக்னேஸ்வரன் ஊடகங்களில் பேசினார். தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட சமஷ்டி அதிகாரப் பரவலாக்கம் குறித்தோ, அதன் பின்னரான தனிநாட்டுக் கோரிக்கை குறித்தோ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்றைக்குமே நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி இருக்கவில்லை. சமஷ்டிக் கோரிக்கையை, தமிழரசுக் கட்சி முன்வைக்கும் போது, காங்கிரஸின் ஸ்தாபகரான ஜீ.ஜீ பொன்னம்பலம், தென் இலங்கையோடு சேர்ந்து, அதனை எதிர்த்திருக்கிறார். இன்றைக்கும் காங்கிரஸின் யாப்பில், அரசியல் இலக்குகளில் சமஷ்டியோ, தனிநாட்டுக் கோரிக்கையோ இல்லை. அப்படியான நிலையில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடும் கட்டத்துக்கு, விக்னேஸ்வரன் இறங்கி வந்தது என்பது, மாற்று அணியொன்றைப் பலப்படுத்தும் தேவைகளின் அடிப்படையிலானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த போது, அதனைப் புலிகள் அனுமதிக்கவில்லை. கூட்டமைப்புக்காக எழுதப்பட்ட யாப்பு வரைபுகள், கிடப்பில் போடப்பட்டன. ஆனால், புலிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்யுமாறு பலமான கோரிக்கைகள் எழுந்தன. அது, தமிழரசுக் கட்சியால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், கூட்டமைப்புக்கு மாற்றாகத் தன்னை முதன்முதலில் அடையாளப்படுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏன் இன்னமும் ஒரு கட்சியாகப் பதிவு ��ெய்யப்படவில்லை என்பதுவும், சின்னத்தைப் பெறவில்லை என்பதுவும் சந்தேகத்துக்குரிய விடயங்களாகவே தொடர்கின்றன. காங்கிரஸின் கடந்த கால வரலாற்றில் உள்ள கறுப்புப் பக்கங்களைக் கடப்பதற்காக, முன்னணி என்கிற கூடாரம் அமைக்கப்பட்டிருக்கின்றதா என்கிற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில், புதிய கூட்டுக்காகச் சிலவேளை கஜன் உடன்பட்டால், அவர் அந்தக் கூட்டின் பங்காளியாக, எந்தக் கட்சியின் பெயரோடு கைச்சாத்திடுவார்) கஜன் அண்மையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்பின்னரே, அந்தக் கடிதம் குறித்து விக்னேஸ்வரன் ஊடகங்களில் பேசினார். தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட சமஷ்டி அதிகாரப் பரவலாக்கம் குறித்தோ, அதன் பின்னரான தனிநாட்டுக் கோரிக்கை குறித்தோ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்றைக்குமே நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி இருக்கவில்லை. சமஷ்டிக் கோரிக்கையை, தமிழரசுக் கட்சி முன்வைக்கும் போது, காங்கிரஸின் ஸ்தாபகரான ஜீ.ஜீ பொன்னம்பலம், தென் இலங்கையோடு சேர்ந்து, அதனை எதிர்த்திருக்கிறார். இன்றைக்கும் காங்கிரஸின் யாப்பில், அரசியல் இலக்குகளில் சமஷ்டியோ, தனிநாட்டுக் கோரிக்கையோ இல்லை. அப்படியான நிலையில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடும் கட்டத்துக்கு, விக்னேஸ்வரன் இறங்கி வந்தது என்பது, மாற்று அணியொன்றைப் பலப்படுத்தும் தேவைகளின் அடிப்படையிலானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த போது, அதனைப் புலிகள் அனுமதிக்கவில்லை. கூட்டமைப்புக்காக எழுதப்பட்ட யாப்பு வரைபுகள், கிடப்பில் போடப்பட்டன. ஆனால், புலிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்யுமாறு பலமான கோரிக்கைகள் எழுந்தன. அது, தமிழரசுக் கட்சியால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், கூட்டமைப்புக்கு மாற்றாகத் தன்னை முதன்முதலில் அடையாளப்படுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏன் இன்னமும் ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதுவும், சின்னத்தைப் பெறவில்லை என்பதுவும் சந்தேகத்துக்குரிய விடயங்களாகவே தொடர்கின்றன. காங்கிரஸின் கடந்த கால வரலாற்றில் உள்ள கறுப்புப் பக்கங்களைக் கடப்பதற்காக, முன்னண��� என்கிற கூடாரம் அமைக்கப்பட்டிருக்கின்றதா என்கிற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில், புதிய கூட்டுக்காகச் சிலவேளை கஜன் உடன்பட்டால், அவர் அந்தக் கூட்டின் பங்காளியாக, எந்தக் கட்சியின் பெயரோடு கைச்சாத்திடுவார் தேர்தல் ஆணையகத்தில், கட்சியாக அங்கிகாரம் பெறாத முன்னணியைக் கூட்டணியொன்றின் பங்காளியாக, உத்தியோகபூர்வமாக எப்படி இணைத்துக் கொள்ள முடியும் தேர்தல் ஆணையகத்தில், கட்சியாக அங்கிகாரம் பெறாத முன்னணியைக் கூட்டணியொன்றின் பங்காளியாக, உத்தியோகபூர்வமாக எப்படி இணைத்துக் கொள்ள முடியும் இப்படிப் பல கேள்விகளுக்கு, கஜன் பதில் சொல்ல வேண்டியிருக்கின்றது. நேர்மைத் தன்மை குறித்து, மற்றவர்களுக்குப் போதிப்பதற்கு முதல், அவர், அதற்கான பதிலை மக்களிடம் சொல்ல வேண்டும். அப்படியான நிலையில், கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியை உருவாக்கும் கட்டத்தில், கஜன் காட்டும் முரட்டுத்தனம், முட்டாள்தனமானது மாத்திரமல்ல; சந்தேகத்துக்கும் உரியது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கஜனின்-சந்தேகத்துக்குரிய-பிடிவாதம்/91-235481\nபிள்ளையார் ஆலய உடைப்பும் இனப்படுகொலையின் ஒரு வெளிப்பாடே - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nபிள்ளையாருக்கும் கூட்டமைப்புக்கும் என்ன சம்பந்தம். ஒரே ஒரு சம்பந்தம்தான் தெரிகிறது. பிள்ளையார் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டார். கூட்டமைப்பும் இருந்த இடம் தெரியாமல் அழியப் போகிறது.\nயாழ் இனிது [வருக வருக]\nஎல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/07/10.html", "date_download": "2019-07-17T19:04:33Z", "digest": "sha1:U77HXG6RHLTRVQ6N63UXITGJRKDTF2Q3", "length": 19557, "nlines": 138, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: ஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும் கொண்டாடப்படுகிறது", "raw_content": "\nஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும் கொண்டாடப்படுகிறது\nஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும் கொண்டாடப்படுகிறது என்றால், அந்த படத்தின் வீச்சு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி ஒரு படம் மீண்டும் வராதா என ரசிகர்களை ஏங்க வைத்த, களவாணி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி, வெளியாக இருக்கிறது. வர்மன்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'களவாணி 2' படத்தில், முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா உட்பட பெரும்பாலான நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்க்ரீன்சீன் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.\nபாடலாசிரியராக இருந்த என்னை இசையமைப்பாளராக்கியவர் சற்குணம் சார். 3 பாடல்களை எழுதி, அதற்கு நானே இசையமைத்திருக்கிறேன். மேலும் பல படங்கள், பாடல்களுக்கும் இசையமைத்து வெற்றி பெற்று, அதை சற்குணம் சாருக்கு சமர்ப்பணம் செய்ய விரும்புகிறேன் என்றார் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் மணி அமுதவன்.\nவிமல், ஓவியா ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தபோது ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. அந்த தயக்கத்தை போக்கி, இருவரும் என்னை மிகவும் சகஜமாக்கினர். இந்த படத்தின் மூலம் விமல் என்ற நல்ல நண்பர் எனக்கு கிடைத்திருக்கிறார். சரண்யா மேடம், இளவரசு சார் போன்ற மிகச்சிறந்த நடிகர்களுடன் ஒரு நாள் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. நிறைய கற்றுக் கொண்டேன். இது உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட படம், அடிமட்ட அரசியலை பேசும் படம். நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றார் நடிகர் துரை சுதாகர்.\nகளவாணி 2 எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்வியல் சார்ந்த படங்களை கொடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். அதை சற்குணம் சார் மிக எளிதாக செய்கிறார். இந்த படத்துக்கு பின்னணி இசை அமைக்கும்போது படத்தை பார்த்தேன், மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன்.\n10 வருடங்கள் கழித்தும் என்னை பார்ப்பவர்கள் அறிக்கி அப்பா, களவாணி அப்பா என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் களவாணி. எனக்கும் சரண்யா அவர்களுக்கும் பெயர் சொல்லும் படங்களில் ஒன்று. துரை சுதாகர் நடிக்க வரும் முன்பே அவருக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தனர். அவர் நடிப்பில் அந்த பயிற்சி தெரிந்தது. ஓவியா மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறார், இது அப்படியே தொடர வேண்டும். களவாண�� 3, 4, 5 என அடுத்தடுத்த பாகங்கள் வர வேண்டும் என விரும்புகிறேன் என்றார் நடிகர் இளரவசு.\nகளவாணி எனக்கு கிடைத்த ஒரு வாழ்நாள் சாதனை திரைப்படம். அந்த படத்தில் வந்த 'ஆடி போயி, ஆவணி போயி' வசனம் எனக்கு உலகப் புகழை பெற்று தந்தது. முதல் பாகத்தில் இருந்து இந்த படம் வித்தியாசமாக இருக்கும். புது களத்தில் இந்த கதை நிகழும். படத்தில் நடிக்கும்போது முழுக்க சிரித்துக் கொண்டே இருந்தேன். முதல் இரண்டு நாள் படப்பிடிப்பிலேயே படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை உருவானது. நான் இணைந்து நடித்த நடிகர்களிலேயே இளவரசு சாருடன் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஓவியா ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை ஆகிட்டாங்க, அவருடைய வளர்ச்சியை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.\nகளவாணி எனக்கு மிகவும் நெருக்கமான படம். சற்குணம் சார் தான் எனக்கு ஓவியா என்ற பெயரை வைத்தார். அந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களையும் இங்கு பார்ப்பது மகிழ்ச்சி. எனக்கும் விமலுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை விட, இளவரசு சார், சரண்யா அம்மாவுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி தான் சிறப்பாக இருக்கும். விமல் என் நெருங்கிய நண்பர், அவர் தான் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர். இந்த படமும் களவாணி அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்றார் நடிகை ஓவியா.\nகளவாணி படத்தை விட, இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள். இது களவாணி படத்தின் முழு தொடர்ச்சி இல்லை. வேறு ஒரு புது களத்தில் கதை இருக்கும். விமலின் களவாணி தோற்றத்தை முதல் நாள் படப்பிடிப்பில் பார்த்தபோதே அந்த நம்பிக்கை வந்தது. ஓவியா மகளிர் குழு தலைவியாக நடித்திருக்கிறார். களவாணி 2 படம் பற்றி சொன்னபோதே எந்த கேள்வியும் கேட்காமல் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார் ஓவியா. பயங்கர காய்ச்சல், ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்து கொடுத்தார். சரண்யா மேடம் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். இளவரசு சார் படப்பிடிப்பை தாண்டி, என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை அழைத்து பேசுவார். ஆலோசனை வழங்குவார். வில்லன் கதாபாத்திரத்தில் துரை சுதாகர், ஓவியாவின் அப்பாவாக வில்லன் ராஜ், சூரிக்கு பதில் ஆர்ஜே விக்னேஷ்காந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். நடராஜன் சங்கரன், மணி அமுதவன், ரொனால்ட் ரீகன், வி2 என 4 இசையமைப்பாளர்கள் இந்த படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். நிச்சயம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றார் இயக்குனர் சற்குணம்.\nஇந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் குமார், ரோபோ சங்கர், வில்லன் ராஜ், படத்தொகுப்பு ராஜா முகம்மது, ஒளிப்பதிவாளர் மாசாணி, இசையமைப்பாளர் ரொனால்ட் ரீகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஸ்ரீ ஷீரடி சாய் மூவீஸ் தயாரிப்பில் இயக்குனர் ஹேமம்...\nமாதவன், ஹர்பஜன் சிங் பாராட்டிய ஜோதிடர் பாலாஜி ஹாசன...\n1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை பூவே போகாதே\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் ப...\nபாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெள...\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்...\nஅதிநவீன மருத்துவ சேவையுடன் சென்னையில் கால்பதிக்கும...\n*சினிமா விமர்சகர்களுக்கு டி.சிவா எச்சரிக்கை\nஆஸாத்,முதல்முறையாக தமிழில் இயக்கும் படம் “ ராஜ்யவீ...\nஆர்.மாதேஷ் இயக்கும் \" சண்டகாரி- The பாஸ்\" விமல் ஜோ...\nசீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் வ...\nகிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள்...\nசசிகுமார், சரத்குமார் இணையும் 'நா நா'\nமீண்டும் ஜோடியாக நடிக்கும் ஜெய் - அதுல்யா ரவி\nஹிட் பாடல்களோடு உருவாகியிருக்கும் ‘சாதனை பயணம்’\nகே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு; தமிழக அரசுக்கு கோர...\nசெஞ்சூரி இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் வழங்கும் திரிஷாவின...\nகளவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது - த...\nவிவசாயிகளை ஊக்குவிக்க பரிசு போட்டி அறிவித்திருக்கு...\nஆடை‘ படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/delhi-fogg", "date_download": "2019-07-17T18:32:22Z", "digest": "sha1:KFMK35EDUNXPQ22NWZOLAGIV5DJDNKP4", "length": 7638, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome இந்தியா டெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.\nதலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. வெண் படலம் போன்று பனிமூட்டம் காட்சியளிப்பதால் குறைந்த தூரம் மட்டுமே கண்ணுக்கு புலப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியேசாலைகளில் செல்கின்றன. மோசமான வானிலை காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் தடைப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவால் 20 ரயில்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nPrevious articleமதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் மீண்டும் தீ விபத்து | அடுத்தடுத்த தீ விபத்து சம்பவங்களால் பரபரப்பு ..\nNext articleரஜினி என்ன பொறியியல் பட்டதாரியா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச நீதிமன்றம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/micro-sd-memory-cards-for-sale-kalutara-1", "date_download": "2019-07-17T19:34:38Z", "digest": "sha1:OEP332RXRTE6W3T4SZSYSPY7VFFUMDKY", "length": 7282, "nlines": 132, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் : Micro SD Memory Cards | வாதுவ | ikman.lk", "raw_content": "\nகையடக்க தொலைபேசி துணைக�� கருவிகள்\nKasun Madusanka மூலம் விற்பனைக்கு 5 ஜுலை 9:31 பிற்பகல்வாதுவ, களுத்துறை\n0777133XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777133XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n39 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n15 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n2 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n41 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n13 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n53 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n39 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n13 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n5 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n4 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n21 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n5 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n1 நாள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n14 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\n5 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1907", "date_download": "2019-07-17T19:19:05Z", "digest": "sha1:P5OT7GNM4NA3AQXONYCCSUYNL3RQM6YA", "length": 6124, "nlines": 146, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1907 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1907 (MCMVII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nஜனவரி 6 - ரோமில் மரியா மொண்டெசோரி தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலையை ஆரம்பித்தார்.\nஜனவரி 14 - ஜமெய்க்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,000 பேர் வரை கொல்லப்பட்டனர்..\nஆகஸ்ட் 1-9 - பேடன் பவல் முதலாவது சாரணர் இயக்கத்தை நடத்தினார்.\nஆகஸ்ட் 29 - கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\nடிசம்பர் 6 - மேற்கு வேர்ஜீனியாவில் நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\nடிசம்பர் 19 - பென்சிவேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 பேர் கொல்லப்பட்டனர்.\nஆகஸ்ட் 21 - ப. ஜீவானந்தம்\nபெப்ரவரி 20 - ஹென்றி முவாசான்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1907 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇயற்பியல் - ஆல்பேர்ட் மைக்கேல்சன்\nவேதியியல் - எடுவார்ட் பூஷ்னர் (Eduard Buchner)\nமருத்துவம் - சார்ல்ஸ் லாவெரென் (Charles Louis Alphonse Laveran)\nஇலக்கியம் - ரூட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/a-couples-get-proposed-in-cricket-stadium-while-india-pakistan-match/", "date_download": "2019-07-17T19:14:52Z", "digest": "sha1:7FEENJPAFXOCQAAQONWJNCG4MUGCMR7V", "length": 7420, "nlines": 70, "source_domain": "tamilnewsstar.com", "title": "கிரிக்கெட் மைதானத்தை காதல் மைதானமாக்கிய இளசுகள்", "raw_content": "\nஅனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் சோம்பு…\nதர்ஷனின் காதலி சிம்புவுடன் செல்ஃபி – சூப்பர் வைரலாகும் புகைப்படம்\nகர்ப்பிணி மகள் வயிற்றில் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை \nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபரில் அறிவிப்பு\nதமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்னும் இரண்டு நாட்களுக்கு மழை – மக்களை மகிழ்வித்த செய்தி \nபெரிய ஆளுங்க பயந்துட்டு சும்மா இருக்க… கெத்தா பேசுரான்ல: சூர்யாவுக்கு சீமான் ஆதரவு\nபெண் எம்.பி.க்களுக்கு எதிராக ஜனாதிபதியின் சர்ச்சைக்குறிய கருத்து\nகாங்கிரஸ் தான் முதலில் இந்தியை திணிக்க முயன்றது :தமிழிசை\nHome / முக்கிய செய்திகள் / கிரிக்கெட் மைதானத்தை காதல் மைதானமாக்கிய இளசுகள்\nகிரிக்கெட் மைதானத்தை காதல் மைதானமாக்கிய இளசுகள்\nஅருள் June 22, 2019முக்கிய செய்திகள், விளையா��்டுComments Off on கிரிக்கெட் மைதானத்தை காதல் மைதானமாக்கிய இளசுகள்\nஇந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை உலகமே தீவிரமாக பார்த்து கொண்டிருந்த போது மைதானத்தில் காதலர் ஒருவர் தன் காதலியிடம் ப்ரபோஸ் செய்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.\nகடந்த 16ம் தேதி நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற்றது.\nஉலகமே ஆர்வமாய் பார்த்த அந்த ஆட்டத்தில் வழக்கம்போல இந்தியா வெற்றிபெற்றது. ஆட்டம் நடைபெற்ற அன்று மைதானத்தில் மற்றொரு சுவாரஸ்யமும் நடந்தது.\nதனது காதலியை விளையாட்டை பார்க்க அழைத்து வந்திருக்கிறார் ஒருவர்.\nமைதானத்தில் வைத்து அந்த பெண்ணிடம் தன் காதலை தெரிவித்து கையில் மோதிரத்தை மாட்டிவிடுகிறார்.\nஇதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் தன் காதலனை தாவி கட்டியணைத்து முத்தமிடுகிறார்.\nஇதை அங்கே கிரிக்கெட் ஆட்டத்தை வீடியொ எடுத்த கேமராமேனும் தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார்.\nஇந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒவ்வொரு காதலனும் தன் காதலியிடம் ஒவ்வோரு தருணத்தில் தன் காதலை தெரிவிப்பார்கள். இந்த காதலர்கள் மைதானத்தில் செய்த இந்த சம்பவம் கிரிக்கெட் மைதானத்தையே சிறிது நேரத்தில் காதல் மைதானமாக்கிவிட்டது.\nTags Cricket News Lovers in World Cup World Cup 2019 World Cup Cricket உலக கோப்பை 2019 உலக கோப்பை கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் கிரிக்கெட்டில் காதல் ஜோடி\nPrevious சுறா மீன் துடுப்பு வர்த்தகத்துக்கு தடை\nNext அண்ணன் ன்னு நம்பிதான் என் பொண்ண அனுப்புனேன், ஆனா அவன்\nஅனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் சோம்பு…\n1Shareசோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளலாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/biryani-recipes/egg-biryani-recipes/egg-biryani/", "date_download": "2019-07-17T20:01:31Z", "digest": "sha1:C6SIWJLCF2RYMRYNIJJHD46S7HXZHA7Y", "length": 7397, "nlines": 96, "source_domain": "www.lekhafoods.com", "title": "முட்டை பிரியாணி", "raw_content": "\nபாஸ்மதி அரிசி 500 கிராம்\nஇஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை 2 மேஜைக்கரண்டி\nபுதினா இலை 3 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி\nமுட்டையை நன்றாக வேக வைத்து, ஓடு நீக்கி கீறல்கள் போட்டுக் கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.\nபச்சை மிளகாய் நடுவில் கீ��ிக் கொள்ளவும்.\nஅடிகனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறுப்பு ஏலக்காய் போட்டுத் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nஅதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம்மஸாலாத்தூள் போட்டு 2 நிமிடங்கள் வதக்கி, கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்துக் கிளறவும்.\n2 நிமிடங்கள் வதங்கியபின் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 கப் ஊற்றவும்.\nகொதித்ததும் அரிசி, உப்பு சேர்த்து கிளறி விடவும்.\nமூடி வைத்து அரிசி வெந்ததும் திறந்து நெய் மற்றும் வேக வைத்துள்ள முட்டையை போட்டு மெதுவாகக் கிளறி, மூடி வைத்து தேவையான போது எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/05/yaaradi-nee-mohini-15-05-2019-zee-tamil-tv-serial-online/", "date_download": "2019-07-17T19:06:00Z", "digest": "sha1:RR5GMXG3ZH5OTOXSOAY5KGZ5V4OGMTAS", "length": 5975, "nlines": 78, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Yaaradi Nee Mohini 15-05-2019 Zee Tamil Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nகுங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்\nஅன்னாசிப்பழ புட்டிங் செய்வது எப்படி\nஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்\nபிரபல நடிகருக்கு ஜோடியான லொஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஷுட்டிங், யார் தெரியுமா\nவனிதாவை அவர் முன்னிலையிலேயே திட்டிய லாஸ்லியா கைதட்டி ஆரவாரம் செய்த ரசிகர்கள்\nபிக்பாஸ் தொகுப்பாளருக்கு உண்மையில் எவ்வளவு சம்பளம் தெரியுமா\nகல்யாணம் செய்யலாம் வீட்டில் வந்து பேசு திருமணம் வரை செல்லும் பிக்பாஸ் ஜோடி\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்த முன்னாள் போட்டியாளர் லீகல் நோட்டீஸ் அனுப்புவாரா கமல்\nகுங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்\nஅன்னாசிப்பழ புட்டிங் செய்வது எப்படி\nஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்\nபிரபல நடிகருக்கு ஜோடியான லொஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஷுட்டிங், யார் தெரியுமா\nவனிதாவை அவர் முன்னிலையிலேயே திட்டிய லாஸ்லியா கைதட்டி ஆரவாரம் செய்த ரசிகர்கள்\nபிக்பாஸ் தொகுப்பாளருக்கு உண்மையில் எவ்வளவு சம்பளம் தெரியுமா\nகுங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்\nஅன்னாசிப்பழ புட்டிங் செய்வது எப்படி\nஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்\nபிரபல நடிகருக்கு ஜோடியான லொஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஷுட்டிங், யார் ���ெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/171179?ref=home-latest", "date_download": "2019-07-17T19:27:09Z", "digest": "sha1:WKTKYKZLNLABGBKOS4EJY6HAYMD4PIPX", "length": 7622, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் தேவரகொண்டா வெளிநாட்டு பெண்ணுடன் காதலா? இதுதான் அவரது புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nதர்ஷன் டி-சர்டில் ஒட்டிய லிப்ஸ்டிக் கரை.. கண்டுபிடித்த லாஸ்லியாவின் மரண கலாய்.. நீக்கப்பட்ட காட்சிகள்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\n இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இன்று கடும் ஆபத்து.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்\nமௌனத்தை கலைத்த லொஸ்லியா... பதில் இன்றி தலைகுனியும் கவின்\nதர்ஷன் திருமணம் செய்வது யாரை... பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிய பெற்றோர்\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸில் அடக்கமாக இருக்கும் ஈழத்து பெண் உட்பட அனைவரையும் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங், இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி வீடியோ\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nகவர்ச்சி நாயகி அடா ஷர்மாவின் படு ஹாட் புகைப்படங்கள்\nஎவர் க்ரீன் ஜித்தன் பட நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஜய் தேவரகொண்டா வெளிநாட்டு பெண்ணுடன் காதலா\nவிஜய் தேவரகொண்டா வெளிநாட்டு பெண்ணுடன் காதலா\nஅர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரெட் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.\n30 வயது ஆன நிலையில் இன்னமும் திருமணம் ஆகாத இவருடன் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட சில நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன.\nஆனால் இப்போது நடிகை அல்லாமல் பி��ேசிலை சேர்ந்த இசப்பெல்லே என்ற பெண்ணுடன் விஜய் தேவரகொண்டா காதல் என்ற கிசுகிசு மிக வேகமாக பரவி வருகிறது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இணைந்து எடுத்து கொண்ட போட்டோவும் வைரலாகி வருகிறது. ஆனால் சிலர் இந்த புகைப்படத்தினை இசபெல்லே விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வருகின்ற சாய்மாதவ் என்ற படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது என கூறி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/6000.html", "date_download": "2019-07-17T19:07:15Z", "digest": "sha1:V3DQSVSCZEHE3D32KNYBUVNEELVPQRPJ", "length": 7151, "nlines": 180, "source_domain": "www.padasalai.net", "title": "6,000 ஆசிரியருக்கு நோட்டீஸ்! கல்வித்துறை கிடுக்குப்பிடி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 6,000 ஆசிரியருக்கு நோட்டீஸ்\n'வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள, 6 ஆயிரம் ஆசிரியருக்கு நோட்டீஸ் வழங்கப்படும்,' என, மாவட்ட கல்வித்துறையினர் அறிவித்துள்ளனர்.பல கோரிக்கையை வலியுறுத்தி, 22ம் தேதி முதல் மூன்று நாட்களாக ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கல்வி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் எழுந்துள்ளது.மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுகாவில் பணிக்கு வராத ஆசிரியர்-குறித்த விபரத்தை சேகரித்துள்ள மாவட்ட கல்வித்துறை, முதல்கட்டமாக, 6 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்று முதல், '17பி' நோட்டீஸ் வழங்கப்படுகிறது.\nஅந்தந்த மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமித்து கொள்ள அரசு உத்தரவு வழங்கியுள்ள நிலையில், புதிய (தற்காலிக) ஆசிரியர் நியமனம் குறித்து, முதன்மை கல்வி அலுவலகத்தில், கேட்ட போது, 'அரசு தரப்பில் இருந்து இன்னும் மாவட்ட வாரியாக அறிவிப்பு வரவில்லை. வந்தவுடன், ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்,' என்றனர்\n0 Comment to \"6,000 ஆசிரியருக்கு நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/1.html", "date_download": "2019-07-17T18:46:37Z", "digest": "sha1:W5DOQ7E6R635VCR5FI5HEPYU2FPOAIJD", "length": 8666, "nlines": 184, "source_domain": "www.padasalai.net", "title": "சம்பளம் 1 வாரம் தள்ளிப் போகும் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories சம்பளம் 1 வாரம் தள்ளிப் போகும்\nசம்பளம் 1 வாரம் தள்ளிப் போகும்\nஈடுபட்டவர்களுக்கு ‘நோ ஒர்க், நோ பே’ என்று அரசு அறிவித்தது. அதாவது பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய���்படும். இதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட 9 நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுவரை இருந்த நடைமுறைப்படி, ஆசிரியர்களுக்கான சம்பள பில் ஒவ்வொரு மாதமும் 21ம் தேதிக்கு முன்னதாக அரசு கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்தந்த மாத இறுதியில் சம்பளம் அவரவர்கள் கணக்கில் சேர்ந்துவிடும். மாத இறுதியில் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்கள் வந்தால் அந்த நாளுக்கு முன்னதாக சம்பளம் வங்கிக் கணக்கில் வந்துவிடும்.\nதற்போது ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் 22ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டதால், மேற்கண்ட முறைப்படி இந்த மாதத்துக்கான முழுச் சம்பளம் 1ம் தேதி வழங்கப்பட வேண்டும். போராட்ட காலத்துக்கான பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகை பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்படும்.\nஆனால், 21ம் தேதிக்கு முன்பே வங்கிக்கு சென்ற சம்பள பில்லை, தற்போது அரசு அவசரமாக திரும்பப் பெற்றுள்ளது. போராட்ட காலத்தில் பணிக்கு வராதவர்களுக்கான சம்பளத்தை இப்போதே பிடித்தம் செய்ய வேண்டும் என்று அரசு பிடிவாதமாக உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமான விதியை மீறி அரசு இப்படி செய்துள்ளது ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 9 நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யப்படுவோர் பட்டியல் எடுத்து அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்து கருவூலத்துக்கு சம்பள பில் வந்து சேர ஒரு வார காலம் ஆகும். அதற்கு பிறகே ஆசிரியர்களின் வங்கிக்கணக்கில் சம்பளம் வந்து சேரும். இதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் ஆகலாம் என்று ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்\n0 Comment to \"சம்பளம் 1 வாரம் தள்ளிப் போகும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/p/physics-study-material-part-4.html", "date_download": "2019-07-17T19:10:10Z", "digest": "sha1:JZD3O2CCVA7VQ47DY3REEYGJJCSSEAFH", "length": 3888, "nlines": 41, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "TNPSC Pallisalai: Physics Study Material Part - 4", "raw_content": "\nContent : இயற்பியல் சம்பந்தமான முக்கிய குறிப்புகள் விரிவான விளக்கங்களுடன் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.\nTNPSC Group- IV, TNPSC Group- II, IIA மற்றும் RRB Non Technical தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு அறிவியல் பாட பகுதியில் இயற்பியல் பிரிவில் இருந்து உருவாக்கப்பட்ட முக்கிய குறிப்புகளின் தொகுப்பு விரிவான வித��களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு ஒரு நினைவூட்டலாக இருக்கும். மிக குறுகிய காலத்தில் தேர்வினை எதிர்கொள்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும். இது PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளதால் இதனை Download செய்து படித்து பயன்பெறுங்கள்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள comment Box- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது tnpscpallisalai@gmail.com என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/category/book/", "date_download": "2019-07-17T18:30:01Z", "digest": "sha1:IZJY667HG7I2QWLVVFSGNLPL6PRY3TFZ", "length": 9089, "nlines": 93, "source_domain": "thirukkuralmalai.org", "title": "book – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\n27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம். 2020 ல் யுனெஸ்கோவால் திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்படும்… Read more »\nஉலக நூலாகும் திருக்குறள் Book of the World 27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம்…. Read more »\nபுத்தகம்-3 வெளியீட்டு விழா படங்கள்(Book-3 Releasing Ceremony photo)\nகல்வெட்டுகள் கருத்தரங்கம் மற்றும் கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா இடம்: எஸ்எஸ்எம் கல்லூரி வளாகம் – குமாரபாளையம்\nபுத்தகம் -3 வெளியிட்டு விழா அழைப்பிதழ்\nபேரன்புடையீர் வணக்கம். 1330 திருக்குறள��களையும் உரிய விளக்கங்களுடன் மலையில் கல்வெட்டுகளாகப் பதிக்க குறள் மலைச்சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே. தொடர் முயற்சியாக “திருக்குறள் ஏன் கல்வெட்டில் பதிக்கப்படவேண்டும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், ”கல்வெட்டில் திருக்குறள் பாகம்3” என்ற நூல் வெளியீட்டு… Read more »\nபுத்தகம் -2 வெளியிட்டு நிகழ்ச்சி\nநூல் – “கல்வெட்டில் திருக்குறள்”\nவணக்கம். 1330 திருக்குறள்களையும் கல்வெட்டுகளாக்கும் அரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பணியின் ஒரு பகுதியாக, திருக்குறள் ஏன் கல்வெட்டுகளாக்கப்படவேண்டும் என்பது பற்றி, பல தமிழ் அறிஞர்களின் கட்டுரைகள் அடங்கிய “கல்வெட்டில் திருக்குறள்” என்ற நூல் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது. இந்நூல் சென்னை தரமணி… Read more »\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nகோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா\n25.02.2019 குறள் மலை விழா\nகிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா\nஉயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு\nயுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…\nதிருக்குறள் கல்வெட்டு பணிகள் விரைவில் நடந்தேற, மொரிஷியஸ் நாட்டு ஆலயங்களில் பிரார்த்தனை…\nகுறள் மலைக் குழு மொரீசியஸ் ஜனாதிபதி சந்திப்பு\nமொரீசியஸ் நாட்டில் இலக்குவனார் பள்ளியில் குறள் மலைக் குழு\nMember registration / உறுப்பினர் சேர்க்கை\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில்\nமொரிசியஸ் நாட்டில் குறள் மலைக் கூட்டங்கள்\nமொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு\nவேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்க நிறுவனருமான உயர் திரு விசுவநாதன் ஐயா அவர்களுடன்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2019\n5 வது பன்னாட்டு தமிழ் ஆய்வுக் கருத்தரங்கம்\nநவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193508/news/193508.html", "date_download": "2019-07-17T19:27:56Z", "digest": "sha1:GH5O2WB2HUQDFMYLYQQR2MTSNN4J3RLZ", "length": 13025, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "மன இறுக்கம் குறை��்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nமன இறுக்கம் குறைக்கும் கலை\nகோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள். சந்தியாவுக்கு சென்னை, தரமணியில் வேலை… கோபிக்கு பழைய மாமல்லபுரம் சாலையில். இருவரின் வேலை நேரங்களும் வேறு வேறு. கோபி வேலை முடிந்து வீட்டுக்கு வருவான். சந்தியா அப்போதுதான் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருப்பாள். இருவருக்கும் ஞாயிறு மட்டுமே விடுமுறை. இப்படியே திருமணமாகி ஒன்றரை வருடம் கடந்துவிட்டது. சந்தியா கருவுறுவது மட்டும் தள்ளிக்கொண்டே போனது. அவளுடைய பெற்றோர் மகப்பேறு மருத்துவரை கலந்தாலோசிக்க சொன்னார்கள்.\nஇருவரையும் பரிசோதித்தார் டாக்டர். எல்லா முடிவுகளும் நார்மல் டாக்டர் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார். ‘ரெகுலராக செக்ஸ் வைத்துக்கொள்கிறீர்களா டாக்டர் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார். ‘ரெகுலராக செக்ஸ் வைத்துக்கொள்கிறீர்களா’ என்ற கேள்வி வந்தபோது சந்தியா தயக்கத்துடன் பதில் சொன்னாள். ‘இருவருக்கும் இருக்கும் பணிச்சுமையில் எப்போதாவதுதான் உறவு வைத்துக்கொள்ள முடிகிறது’ என்ற உண்மையைப் போட்டு உடைத்தாள். அலுவலகம் முடிந்து வீடு திரும்பினாலும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது, டிவிடியில் நள்ளிரவு வரை சினிமா பார்ப்பது என்று நேரம் கழிந்திருக்கிறது. விடுமுறை நாளில் வீட்டு வேலைகளில் ஈடுபடுவாள் சந்தியா. கோபி நண்பர்களுடன் பார்ட்டி, அது இது என்று எங்கேயாவது போய்விடுவான்.\n‘படுக்கையறையில் மின்னணுச் சாதனங்களை பயன்படுத்துவது தூக்கத்தையும், உங்கள் இருவருக்குமான நெருக்கத்தையும் கெடுக்குமே’ என்று கேட்டார் டாக்டர். ‘வேலையால் ஏற்படும் மன இறுக்கத்தை குறைக்கவே அப்படிச் செய்கிறோம்’ என்றான் கோபி. ‘ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை என்று ஈடுபாடில்லாமல் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும்’ என்று எச்சரித்தார் டாக்டர். ‘வீட்டில் ஒருவருக்கொருவர் நெருக்கத்தையும் புரிதலையும் அதிகப்படுத்திக் கொண்டு, ‘போதும்… போதும்’ என்கிற அளவுக்கு செக்ஸ் வைத்துக்கொண்டால்தான் குழந்தை பிறக்கும்’ என்பதை வலியுறுத்தினார். அதன் பிறகே இருவரும் தவறை உணர்ந்தனர்.\nவேலைக்குச் செல்லும் பல தம்பதிகளுக்கு பணிச்சுமையால், அதனால் ஏற்படும் மன இறுக்கத்தால் அவர்களுடைய செக்ஸ் வாழ்க்கை ஓரளவு பாதிப்படைகிறது என்பது உண்மையே இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது பார்க்கலாமா 1950ம் ஆண்டில் இருந்து இன்று வரை கணக்குப் போட்டுப் பார்த்தால், நமது ஓய்வு நேரம் 40 சதவிகிதம் குறைந்துவிட்டது. தம்பதி இருவருமே வேலைக்கு போகும் சூழ்நிலையில் அலுவலகமே பெரும்பாலான நேரத்தை விழுங்கி விடுகிறது. வீட்டில் இருக்கும் நேரம் குறைந்துவிடுகிறது.\nவேலை முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதிகளுக்கு பொறுமை இருப்பதில்லை. சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கூட சண்டை உருவாகிவிடுகிறது. இதனாலேயே பெரும்பாலான தம்பதிகள் பேச்சைக் குறைத்து, டி.வி. பார்ப்பது, லேப்டாப்பில் சினிமா பார்ப்பது, ஸ்மார்ட்போனில் இணையதளங்களை மேய்வது என பொழுதைக் கழிக்கிறார்கள். இது தவறான அணுகுமுறை. பிரச்னை வருகிறது என்றால் அது எதனால் வருகிறது என்று பார்த்து சரி செய்ய வேண்டும். அதில் இருந்து விலகியிருப்பது பிரச்னையை அதிகப்படுத்தவே செய்யும். மனித குலத்தை மகிழ்விக்கும் கலையான காமத்துக்கு கடைசி இடம் அளித்தால், அது பல சிக்கல்கள் உருவாக காரணமாக அமைந்துவிடும்.\nபிறகு, மன இறுக்கம் எப்படி விலகும் எனவே, ‘Work while you work; play while you play’ என்கிற பழமொழியைக் கடைப்பிடித்தல் அவசியம். நேர்மறை எண்ணங்களை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை ‘ஆப்டிமிசம்’ என்பார்கள். ‘நடக்கும்’, ‘நம்மால் முடியும்’ என்று எண்ண வேண்டும். மனக்கட்டுப்பாடு இருக்க வேண்டும். தன்னைத்தானே கட்டுப்படுத்தி அகத்தாய்வு செய்தால் பணிச்சுமையோ, மன இறுக்கமோ நம்மை பாதிக்காது.\nஸ்மார்ட்போன், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை தேவைக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். எந்நேரமும் அதில் மூழ்கி கிடக்கக்கூடாது. யோகா, தியானம், நடனம் போன்ற உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொண்டால் மன இறுக்கம் குறையும். ஆதிகாலத்தில் இருந்து மனிதனுக்கு சோர்வை அகற்றி, புத்துணர்வு தரும் காமக்கலையான செக்ஸில் அடிக்கடி ஈடுபடுதலே மன இறுக்கத்திலிருந்து மீள மிகச் சிறந்த வழி\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைப���ய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nஒன்று சேர்ந்தால் நஞ்சாகும் உணவுகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2019/03/job-news-net.html", "date_download": "2019-07-17T19:15:47Z", "digest": "sha1:PR6Z55MIFU7PCIJAOR3CTZVG7HRK7OAY", "length": 4742, "nlines": 67, "source_domain": "www.trincoinfo.com", "title": "கொமர்சல் லீசிங் பினான்ஸ்சில் பதவிவெற்றிடங்கள் - Job News Net", "raw_content": "\nHomeNon Government jobsகொமர்சல் லீசிங் பினான்ஸ்சில் பதவிவெற்றிடங்கள் - Job News Net\nகொமர்சல் லீசிங் பினான்ஸ்சில் பதவிவெற்றிடங்கள் - Job News Net\n❤️ கொமர்சல் லீசிங் பினான்ஸ்சில் பதவிவெற்றிடங்கள் ❤️ விண்ணப்ப முடிவூ திகதி - 4-3-2019 ❤️ மேலதிக விபரங்களுக்கு http://bit.ly/2SEF2pB ❤️ எமது வட்ஸ் அப் குழுவில் இணைங்கள் http://bit.ly/2Ed0P2F ❤️ எமது பேஸ் புக் குழுவில் இணையூங்கள் https://goo.gl/ESozyk ❤️ எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்(FB Page | Like செய்யுங்கள்) https://www.facebook.com/JobNewsNet ❤️ எமது இணையதளத்தை பார்வையிட... http://www.trincoinfo.com ❤️ மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு உதவ பகிருங்கள்... ❤️இலங்கையில் நடைமுறையில் நிலவும் அரச தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் அறிய இதோ எமது Job News Net - வேலைவாய்ப்பு செய்திகள் - வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்ள Subscribe பண்ணுங்க https://goo.gl/e67xRH\n(RDB Bank) பிரதேச அபிவிருத்தி வங்கியில் நாடு முழுவதும் பதவி வெற்றிடம் | Trincoinfo\nஇலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை ஊழியர் வெற்றிடங்கள் | Trincoinfo\nசகல பரீட்சைகளுக்கும் பொருத்தமான பயிற்சி பெறக்கூடிய நுண்ணறிவு புத்தகம் இலவசம் | Trincoinfo\nஸ்ரீ லங்கா செஞ்சிலுவை சங்கத்தில் பதவி வெற்றிடங்கள் | Trincoinfo\n7500 வெற்றிடங்கள் பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் | Trincoinfo\nகொமர்சியல் வங்கி வேலைவாய்ப்பு - வங்கி பயிலுனர்\nஅமான வங்கியில் பதவி வெற்றிடங்கள் | Trincoinfo\nபொலிஸ் உதவிச் சேவை சேமப்படை உப பொலிஸ் பரிசோதகர் வேலைவாய்ப்புக்கள் | Trincoinfo\nசிலோன் பெட்ரோலிய சேமிப்பு லிமிடெட் வேலைவாய்ப்பு | Trincoinfo\n20,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - Job News Net\n(RDB Bank) பிரதேச அபிவிருத்���ி வங்கியில் நாடு முழுவதும் பதவி வெற்றிடம் | Trincoinfo\nஇன்றைய நாளில் அன்று நடந்தவைகள் - 02/07/2019 | Trincoinfo\nசகல பரீட்சைகளுக்கும் பொருத்தமான பயிற்சி பெறக்கூடிய நுண்ணறிவு புத்தகம் இலவசம் | Trincoinfo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87", "date_download": "2019-07-17T18:58:43Z", "digest": "sha1:XDRDPDQFDRPYHGS6ANVBEMKVVCU7OVTU", "length": 6681, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி முகாம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி முகாம்\nநீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் ஆக.​ 3ஆம் தேதி காளான் வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.\nஇந்தப் பயிற்சியில் காளான் வளர்ப்பு செய்வதற்கேற்ற ரகங்கள்,​​ தேவையான மூலப் பொருள்கள் மற்றும் உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.\nஎனவே,​​ காளான் உற்பத்தி செய்ய ஆர்வமுள்ள அனைவரும் பயிற்சி முகாமில் கலந்து ​கொண்டு பயன் பெற லாம் என்று வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் தி.​ செங்குட்டுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nபதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:​ 04367260666 மற்றும் 04367-261444.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in காளான், பயிற்சி\nமக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற யோசனைகளை →\n← நெல் அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B2_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-07-17T18:43:05Z", "digest": "sha1:74L6SMZM2CWJTU6SWX3QVFJJL3QY2E2I", "length": 6364, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொரதல சிவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொரதல சிவா என்பவர் ���ந்திய திரைப்பட இயக்குனரும், திரைகதையாசிரியரும் ஆவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பத்ரா, ஒக்கநாடு, முன்னா ஆகிய படங்களுக்கு திரைகதை ஆசிரியராகவும், வசனகர்தாவாகவும் இருந்துள்ளார்.[1]\n2013 மிர்ச்சி இயக்குனர், கதை மற்றும் திரைக்கதை\n2015 சீமந்துடு இயக்குனர், கதை மற்றும் திரைக்கதை\n2016 ஜந்தா கேரேஜ்[2] இயக்குனர், கதை மற்றும் திரைக்கதை\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் koratalla siva\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2016, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-17T19:15:40Z", "digest": "sha1:BK6L7KDB3ON6DODJTC6BFBPSGCTYCFIW", "length": 10184, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகபிரியேல் கார்சியா மார்க்கேஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாப்லோ நெருடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரவீந்திரநாத் தாகூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹரோல்ட் பிண்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவான் ரமோன் ஹிமெனெஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிகயில் ஷோலகவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏர்னெஸ்ட் ஹெமிங்வே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜே. எம். கோட்ஸி ‎ (← இணைப்பு���்கள் | தொகு)\nவோலே சொயிங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்பேர்ட் காம்யு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிடல் காஸ்ட்ரோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்ஸ்டன் சர்ச்சில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்ல் பக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயசுனாரி கவபட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோன் கால்ஸ்வர்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹேர்மன் ஹெசே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம் கோல்டிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹரி மார்ட்டின்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோணங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோரிஸ் பாஸ்ரர்நாக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடோரிஸ் லெசிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1927 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலெக்சாண்டர் சோல்செனிட்சின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசல்மான் ருஷ்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇழான் பவுல் சார்த்ர ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோசே சரமாகூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்ஸ் காஃப்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓரான் பாமுக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎர்ட்டா முல்லர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்ஜ் பெர்னாட் ஷா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாப் டிலான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரட்யார்ட் கிப்ளிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாரியோ பார்க்காசு யோசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடபிள்யூ. பி. யீட்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஸ்லவா சிம்போர்ஸ்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐசக் பாஷவிஸ் சிங்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெரெக் வால்காட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடோனி மாரிசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளாட் சிமோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெல்லி சாக்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோமசு திரான்சிட்ரோமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்க்வெஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Wikiasadha ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎயுஜேனியோ மொண்டாலே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நோபல் இலக்கியப் பரிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசல்லி புருதோம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/p/tamil-ilakkiyam-part-2.html", "date_download": "2019-07-17T19:07:42Z", "digest": "sha1:OJRMLHKMTQDLZVRGRGTCCJDZ7ABIWV2Y", "length": 4309, "nlines": 42, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "TNPSC Pallisalai: தமிழ் இலக்கியம் பகுதி - 2", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பகுதி - 2\nContent : பொதுத்தமிழ் இலக்கியத்தில் உள்ள முக்கிய வினா விடை தொகுப்பு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.\nTNPSC க்கு தயாராகும் வாசகர்களே, TNPSC அனைத்து தேர்விற்கும் பயன்படும் வகையில் பொதுத்தமிழ் இலக்கியம் பற்றிய முக்கிய வினா விடை தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது முந்தய பதிப்பான பொதுத்தமிழ் இலக்கியம் பகுதி - 1 ன் தொடர்ச்சியாகும். இதனை பற்றிய மேலும் சில தகவல்களை பின்னர் வரும் பதிவுகளின் மூலம் காணலாம். இது TNPSC அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது PDF வடிவில் கீழே உள்ள Link-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஅரசு வேலைக்கு தயாராகும் அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் உங்களுக்காக பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்ட விளக்கமான பாட குறிப்புகள் மற்றும் அதற்குரிய வினா & விடை தொகுப்பு மின் புத்தகவடிவில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRBதேர்விற்கு தேவையான பாடக்குறிப்புகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள comment Box- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது tnpscpallisalai@gmail.com என்ற E- Mail ID -கும் உங்கள் கருத்துக்களை அனுப்பவும். (கண்டிப்பாக உங்கள் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2019-jun-02/recent-news/www.vikatan.com/news/money/151337-the-additional-income-from-nps-provident-fund", "date_download": "2019-07-17T18:23:47Z", "digest": "sha1:R77R5466UCBWJBGGBUH24Y62QSVOOJGL", "length": 7189, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 June 2019 - என்.பி.எஸ்... பிராவிடன்ட் ஃபண்டைவிட கூடுதல் வருமானம்! | The Additional Income From National Pension System Provident Fund - Nanayam Vikatan", "raw_content": "\nமீண்டும் மோடி... மீண்டும் சாதிப்பாரா\n2019 - 20 வரிச் சேமிப்பு முதலீடு... ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்\nமேற்கு நாடுகள் செய்த தவற்றை நாமும் செய்யக் கூடாது\nஅமெரிக்க - சீன வணிக யுத்தம்... சிக்கிச் சிதையும் வாவே\nஎன்.பி.எஸ்... பி��ாவிடன்ட் ஃபண்டைவிட கூடுதல் வருமானம்\nநிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சூட்சுமங்கள்\nஅதிகாரப் போட்டியில் இண்டிகோ... என்ன காரணம்\nஇயற்கை மரணத்தை விபத்தாக்கி கோடிகளைச் சுருட்டிய மோசடிக் கும்பல்\nஅடுக்குமாடி வீடு... தாமதமானால் ரீஃபண்ட் கேட்கலாம்\nஉலக நாடுகள்: தேர்தலும் வாக்குப்பதிவும்\nரிஸ்க்கைப் புரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள்\nமுக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்\n - மியூச்சுவல் ஃபண்டைவிட அதிக வருமானம்\nபங்குகளில் முதலீடு.... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nகம்பெனி டிராக்கிங்: பாலிப்ளெக்ஸ் கார்ப்பரேஷன்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nஷேர்லக்: மீண்டும் மோடி... அடுத்த ஐந்தாண்டுகளில் நிஃப்டி 20000 புள்ளிகள்\nடேர்ம் இன்ஷூரன்ஸ்... குடும்பத்தைக் காக்கும் பாராசூட்\nமோட்டார் வாகனங்கள்... அதிகரிக்கும் பிரீமியம்\nமதுரையில் குடும்பம்... சென்னையில் நான்... ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியுமா\n - மெட்டல் & ஆயில்\nகோவையில்... ஸ்டார்ட்அப் பேசிக்ஸ்... ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nகோவையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nஎன்.பி.எஸ்... பிராவிடன்ட் ஃபண்டைவிட கூடுதல் வருமானம்\nஎன்.பி.எஸ்... பிராவிடன்ட் ஃபண்டைவிட கூடுதல் வருமானம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/page/9/", "date_download": "2019-07-17T18:43:16Z", "digest": "sha1:3B6IRN3LX2HP5HCPUTKTN5BXFITHUO7X", "length": 6618, "nlines": 124, "source_domain": "goldtamil.com", "title": "ஐரோப்பா Archives - Page 9 of 12 - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News ஐரோப்பா Archives - Page 9 of 12 - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / ஐரோப்பா\nசிரிய அதிகாரிகள் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்: ஸ்பெய்ன் நீதிமன்றம்\nஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர்மட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம்\nலிபியாவில் இருந்து குடியேறச் சென்று நடுக்கடலில் தத்தளித்த 1200 அகதிகள் மீட்பு – இளம்பெண் பலி\nகுறை ஊதியம் பெறுபவர்கள் மீது வரி விதிப்பு: பெலாரஸில் ஆ��்ப்பாட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் ரோம் நகரில் பேரணிகள்\nஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 60 வருடங்கள் பூர்த்தி\nதுருக்கி ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுவிட்ஸர்லாந்தில் ஆர்ப்பாட்டம்\nமத்தியத்தரைக்கடலில் விபரீதம்: 200இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்\nபெல்ஜிய சந்தைப்பகுதியில் அதிவேகமாக காரை செலுத்தியநபர் சந்தேகத்தின்பேரில் கைது\nஉக்ரைனில் ராணுவ ஆயுத கிடங்கு நாசகாரர்களால் தீ வைப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/02/27/page/2/", "date_download": "2019-07-17T19:28:50Z", "digest": "sha1:AVDC7SYJSJNR3JSIDLYBYCTD7U22VQSF", "length": 6539, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 February 27Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியா பிரபல அரசியல் விமர்சகர் கருத்து\nமோடியின் 104 செயற்கைகோள்களும் ராகுல் காந்தியின் பஞ்சரான சைக்கிளும்..அமித்ஷா\nசீமைக்கருவேல மரங்களை அகற்ற சட்டம்: தமிழக அரசுக்கு உத்தரவு\n89-வது ஆஸ்கர் விருதுகள்: வெற்றி பெற்றவர்களின் முழுவிபரங்கள்:\nஆஸ்கர் விருது விழாவில் பிரியங்கா சோப்ரா\nசுஷ்மா ஸ்வராஜ் ஜனாதிபதி வேட்பாளரா அப்போ அத்வானி என்ன ஆச்சு\nகூகுளின் முதல் எதிரியாக மாறிய முன்னாள் கூகுள் ஊழியர்\nபேரறிவாளனுக்கு திடீர் உடல்நலக்குறைவு. மருத்துவமனையில் அனுமதி\n122 எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஓபிஎஸ் அணிக்கு தாவ திட்டமா\nமக்கள் வேண்டாம் என்றால் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்த தயார். எச்.ராஜா\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுற��: மத்திய அமைச்சர் தகவல்\nநயன்தாரா குறித்து அருமையான கவிதை எழுதிய விக்னேஷ்சிவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=2981", "date_download": "2019-07-17T18:23:55Z", "digest": "sha1:2XXLR545KEFFTPUPVB5AWUDGL7K4BM2X", "length": 4557, "nlines": 121, "source_domain": "www.thuyaram.com", "title": "கதிரவேல் ஸ்ரீசந்திரஹாசன் | Thuyaram", "raw_content": "\n(யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர்)\nபிறப்பு : 11 யூன் 1958 — இறப்பு : 25 யூன் 2015\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை அண்ணாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேல் ஸ்ரீசந்திரஹாசன் அவர்கள் 25-06-2015 வியாழக்கிழமை அன்று சென்னையில் இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கதிரவேலு(யாழ். மலேயன் கபே ஸ்தாபகர்), சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும்,\nசகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,\nசாயினி, லவன், லக்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் சென்னையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇல- 51/11 முதலாம் மாடி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/epfindia-gov-in-withdraw-from-your-employees-provident-fund-epf-account/", "date_download": "2019-07-17T19:50:54Z", "digest": "sha1:DWN4FJ2JFIVE5FEZO5UZDUS7OTEXQNRZ", "length": 13321, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "epfindia.gov.in : Withdraw From Your Employees' Provident Fund (EPF) Account? - நோட் பண்ணிக்கோங்க... இந்த காரணங்கள் இருந்தா மட்டும் தான் உங்களால் பிஎஃப் எடுக்க முடியும்!", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nநோட் பண்ணிக்கோங்க... இந்த காரணங்கள் இருந்தா மட்டும் தான் உங்களால் பிஎஃப் எடுக்க முடியும்\nஇன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறும்போது பணத்தை எடுக்க முடியாது.\nepfindia.gov.in : மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் . இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் எனப்படும் தினக்கூலிகள் தவிர்த்து, அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குத்தான் ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் ���ி.எப். தொகை, அவர்களது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் பிடிக்கப்பட்டு, அதே தொகை அவர்கள் பணிபுரியும் நிறுவன பங்காகவும் அவர்களது பி.எப். கணக்கில் சேர்க்கப்படுகிறது.\nஇதில் ஊழியர்களின் சம்பள முறை, அடிப்படையில் இருந்தால், நிறுவன பங்காக செலுத்தப்படும் தொகையும் ஊழியரின் சம்பளத்திலிருந்தே பிடிக்கப்பட்டு செலுத்தப்படும். அதாவது ஒரு ஊழியருக்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியம் உள்ளிட்டவற்றுக்காக ஆண்டு ஒன்றுக்கு எவ்வளவு செலவிட தீர்மானிக்கிறதோ, அது மொத்தமாக கணக்கிடப்பட்டு முதலிலேயே ஒருவருக்கு சம்பளம் இவ்வளவு என்று தெரிவிக்கப்படும்.\nவேலையிலிருந்து ஓய்வு பெறும்போதோ, வேறு காரணங்களினால் நிரந்தரமாக வேலையை விட்டு விலகும்போதோ, பிஎஃப் பணத்தைத் திரும்ப எடுக்க முடியும். அதாவது, தொடர்ந்து 60 நாட் களுக்கு மேல் வேலையில் இல்லாமல் இருக்கும்போது பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். ஆனால், ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறும்போது பணத்தை எடுக்க முடியாது.\nபிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.\nமேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.\nஇந்த தகவலை இத்தனை நாள் தெரியாமல் இருந்தவர்கள் இனி கவனமாய் இருங்கள். அதே போல் இதுக் குறித்து தெரியாதவர்களுக்கு இந்த தகவலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.\nPF பணத்தை உடனே திரும்பப் பெற வேண்டுமா அப்போ இதை ட்ரை பண்ணுங்க\nPF- உள்ள ஊழியர்களுக்கு ஒரு நியூஸ்\nPF பணம் உங்கள் கணக்கில் சீராக சேர்கிறதா\nPF பணத்தை உடன் எடுக்க இந்த காரணங்களை பதிவு செய்யுங்கள்\nசின்ன தப்புன்னு நினைக்காதீங்க.. பிஎஃப் கணக்குல பெயர் தப்பா இருந்தா பணம் எடுக்கவே முடியாது.\nஅடிக்கிற வெயில பிஎப் அலுவலகத்திற்கு சென்று வரிசையில் நிற்க தேவையில்லை ஆதாரை இணைக்க இதை செய்தாலே போதும்.\nநீங்கள் வேலை செய்யும் நிறுவனம் தீடீரென்று உங்களை வேலை விட்டு தூக்கிவிட்டதா பயப்படாதீங்க உங்க பிஎஃப் பணம் கை கொடுக்கும்\nEPF பணம் உடனே கிடைக்க என்ன செய்ய வேண்டும்\n15,000க்கும் குறைவாக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இனி பென்ஷன்\nமுதல்வராக ரூ.1800 கோடியை லஞ்சமாக கொடுத்த எடியூரப்பா… விசாரணை மேற்கொள்ளுமா பாஜக \nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் அத்வானி கடந்து வந்த பாதை\nMET Gala 2019: ஃபேஷன் தான் ஆனா சொதப்பிடுச்சி: ட்ரோலாகும் பிரபல நடிகை\nPriyanka Chopra gets Trolled: அவரின் ஹேர் ஸ்டைல் மற்றும், கண் ஒப்பனை ஆகியவை அதிக ட்ரோலுக்கு இடம் கொடுத்திருக்கிறது.\nஅதிர்ச்சியில் பாலிவுட்: விவாகரத்துப் பெறுகிறார்களா பிரியங்கா சோப்ரா – நிக் தம்பதி\nபிரியங்கா பக்குவப்பட்டவராக இருப்பார். திருமணம் முடிந்ததும் குழந்தை, குடும்பம் என செட்டில் ஆகிவிடுவார் என நிக் ஜோனஸின் குடும்பத்தினர் முன்பு நினைத்தார்களாம்.\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/21/fish.html", "date_download": "2019-07-17T18:54:09Z", "digest": "sha1:RQOEUHH3VAWSOD66XTKER7564TPD6BHK", "length": 13487, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "காணாமல் போன 12 மீனவர்களுக்காக 8 மாதங்களாக காத்திரு��்கும் குமரி கிராமம் | This coastal village searching 12 fishermen for eight months - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகாணாமல் போன 12 மீனவர்களுக்காக 8 மாதங்களாக காத்திருக்கும் குமரி கிராமம்\nகடந்த 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் இன்னும் திரும்பாமல் உள்ள 12 மீனவர்களை எதிர்பார்த்துகன்னியாகுமரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கண்ணீருடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ம் தேதி \"உலக மீனவர் தின\"மாக அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி இந்த மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்றனர்.\nஒரு வாரத்திற்குள் திரும்பி விடும் வழக்கம் கொண்ட அவர்கள் ஒரு வாரமாகியும் திரும்பவில்லை. இதனால்அவர்களது உறவினர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தேடுதல் வேட்டையும் தொடங்கியது. ஆனால்மீனவர்கள் குறித்துத் தகவல் இல்லை.\nஇப்படியே எட்டு மாதங்கள் வரை ஓடி விட்டது. இன்னும் கூட 12 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல்கிடைக்கவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் நடைப்பிணமாக வாழ்ந்து வருகிறார்கள்.\n\"உலக மீனவர் தினம்\" கொண்டாடப்படும் இந்த வேளையிலாவது, காணாமல் போன மீனவர்களை மீட்கஅதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 12 மீனவர்களின் உறவினர்களும் கைகூப்பி கோரிக்கைவைத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரயில் நிலையங்கள் இப்படி இருந்தா சுற்றுலா எப்படிங்க வளரும். மக்களவையில் விளாசிய குமரி எம்பி\nபாடம் நடத்தும்போது மாணவிகளை தொட்டு பேசிய ஆசிரியர்.. அள்ளிக் கொண்டு போனது போலீஸ்\nஎப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்.. கதறிய மணப்பெண்.. ஷாக் ஆன மாப்பிள்ளை.. கல்யாணம் நின்னு போச்சு\nதினமும் பாலியல் தொல்லை.. 3 மாச���ா சம்பளம் தரல.. விஷம் அருந்தி தீக்குளிக்க முயன்ற துப்புரவு பெண்\nகிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் காலமானார்.. நெஞ்சு வலியால் உயிர் பிரிந்தது\nதக்கலை ஆசிரியரின் முரட்டுத்தனம்.. அடி வாங்கிய மாணவன் படுகாயம்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி... பித்தளை குடத்தை கொடுத்து பணம் அபேஸ்\nஓமனில் கொலை செய்யப்பட்ட இளைஞர்.. உடலை மீட்க உறவினர்கள் கோரிக்கை\nபுளிச்ச மாவு விவகாரம்.. கழுத்தில் கெட்டு போன மாவு பால் பாக்கெட்டுடன் ஊர்வலம் வந்த வாலிபர்\n125 அடியில்.. செம உயரத்தில்.. புத்தம் புது தேசியக் கொடிக் கம்பம்.. குமரியில் அடிக்கல்\nகுமரியில் ராட்சத அலையில் சிக்கிய 4 சிறுவர்கள்.. ஒருவர் பலி.. இருவர் மாயம்\nஎன்னைத் தாக்கிய மளிகை கடைக்காரர் போதையில் இருந்தார்.. அவர் ஒரு கிரிமினல்.. ஜெயமோகன் ஆவேசம்\nதோசை மாவு ஏன் இப்படி புளிக்குது திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/oviya-asked-the-bigg-boss-contestats-not-to-imitate-her/", "date_download": "2019-07-17T19:12:45Z", "digest": "sha1:EICPSV4P5GRB4MJQP7DDSBAC4F4QJ2XX", "length": 7487, "nlines": 71, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஓவியாவின் அட்வைஸ் யாருக்கு தெரியுமா?", "raw_content": "\nஅனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் சோம்பு…\nதர்ஷனின் காதலி சிம்புவுடன் செல்ஃபி – சூப்பர் வைரலாகும் புகைப்படம்\nகர்ப்பிணி மகள் வயிற்றில் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை \nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபரில் அறிவிப்பு\nதமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்னும் இரண்டு நாட்களுக்கு மழை – மக்களை மகிழ்வித்த செய்தி \nபெரிய ஆளுங்க பயந்துட்டு சும்மா இருக்க… கெத்தா பேசுரான்ல: சூர்யாவுக்கு சீமான் ஆதரவு\nபெண் எம்.பி.க்களுக்கு எதிராக ஜனாதிபதியின் சர்ச்சைக்குறிய கருத்து\nகாங்கிரஸ் தான் முதலில் இந்தியை திணிக்க முயன்றது :தமிழிசை\nஓவியாவின் அட்வைஸ் யாருக்கு தெரியுமா\nஅருள் July 10, 2019Bigg Boss Tamil Season 3, முக்கிய செய்திகள்Comments Off on ஓவியாவின் அட்வைஸ் யாருக்கு தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களும் தாங்களும் ஓவியா போல் புகழ் பெற வேண்டும் என்பதற்காக ஓவியாவை இமிடேட் செய்து வருகின்றனர்.\nகடந��த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா போல் நடிக்க முயன்று ஐஸ்வர்யா தத்தா தோல்வி அடைந்தார்.\nஇந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சாக்சி, ஷெரின், அபிராமி, மீராமிதுன் ஆகியோர் சிலசமயம் தங்களுடைய இயல்பு நிலையை மறந்து ஓவியாவை இமிடேட் செய்வது போல் நடந்து கொள்கின்றனர்.\nஆனால் ஓவியாவை ரசித்த மக்கள், இதனை ரசிக்க வில்லை இந்த நிலையில் சினிமா நிகழ்ச்சில் ஒன்றில் கலந்து கொண்ட ஓவியாவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘நாங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றபோது எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சென்றோம்.\nவெளியே என்ன நடக்குது என்பது எங்களுக்கு தெரியாது என்பதால் நாங்கள் இயல்பாக இருந்தோம்.\nநான் ரொம்ப சுதந்திரமாக, என் மனதுக்கு தோன்றியதை செய்து கொண்டிருந்தேன்.\nஅதனால்தான் என்னை பலருக்கு பிடித்தது.\nஆனால் இப்போதுள்ள போட்டியாளர்கள் வெளியே என்ன நடக்கும் என்பதை கணித்து வேண்டுமென்றே என்னைபோல் நடிக்கின்றனர்.\nஎன்னை இமிடேட் செய்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது.\nஅவர்கள் தங்களைபோலவே இயல்பாக இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.\nஇதனை புரிந்து அவர்கள் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்’ என்று கூறினார்.\nPrevious மதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை\nNext மாணவிக்கு காதல் வலை விரித்த ஆசிரியர்\nஅனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் சோம்பு…\n1Shareசோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளலாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/66802-engavena-kochikinu-po-lyric-videon-from-sixer.html", "date_download": "2019-07-17T19:43:23Z", "digest": "sha1:E4LMKZJLYITUTDMHL4Z7ASAKSVSP5Z7N", "length": 8319, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "சிவகார்த்திகேயன் பாடியுள்ள சிக்ஸர் பட பாடல் | Engavena Kochikinu Po Lyric Videon from Sixer", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nசிவகார்த்திகேயன் பாடியுள்ள சிக்ஸர் பட பாடல்\nவைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இடிசையமைத்துள்ளார். அதோடு சிக்ஸர் படத்திற்காக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எங்க ஏங்கவேனா கொஞ்சிக்க என்னும் பாடலை பாடியுள்ளார்.\nபடப்பிடிப்பை முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் பாடிய எங்கவேனா கொஞ்சிகனு என்னும் பாடல் வீடியோ வெளியிடப்படவுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nசேலம் உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்\nரூ.10 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி பறிமுதல்\nதிருச்சி: வங்கதேசத்தை சேர்ந்த 14 பேர் விடுதலை\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. சந்திர கிரஹணம்: என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது\n6. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n7. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதந்தையின் பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் சந்தோஷ செய்தி\nசிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த நாயகி\nகுழந்தைகளுக்கான பாடலை பாடியுள்ள சிவகார்த்திகேயன்\nவிரைவில் திரைக்கு வர உள்ள சிவகார்த்திகேயனின் படம்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. சந்திர கிரஹணம்: என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது\n6. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n7. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-17T18:30:16Z", "digest": "sha1:TVYNYLUHUK2Y3BDV43XPMPKGR7BPOZHA", "length": 15324, "nlines": 130, "source_domain": "www.pothunalam.com", "title": "பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..!", "raw_content": "\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபிரியாணி இலை நன்மையை பற்றி தெரியுமா உங்களுக்கு.\nபலரும் உணவில் பிரியாணி இலை வெறும் நறுமணத்திற்காகத் தான் சேர்க்கிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் பிரியாணி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் பிரியாணி இலையில் (bay leaf in tamil) ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால், பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.\nஉடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS\nபிரியாணி இலையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்..\nபிரியாணி இலையில் (bay leaf in tamil) ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது.\nஇவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய இந்த இலையை உணவில் சேர்க்கும் போது, அதனால் எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது என்று சற்று யோசித்துப் பாருங்கள்.\nசரி வாருங்கள் பிரியாணி இலையின் நன்மையை பற்றி இப்போது நாம் காண்போம்.\nஇத்தனை இருக்குதா ஆவாரம் பூவில்..\nபிரியாணி இலை நன்மைகள் (Bay Leaf In Tamil):\nமனிதனாக பிறந்த அனைவருக்கும் பல பிரச்சனைகள் இருக்கும். அதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம்.\nஅதற்காக யோகா, தியானம் என பல வழிகளை தேடி செல்கிறோம்.\nஅதற்கு எளிய வழியாக நம் வீட்டில் இருக்கும் பிரியாணி இலை (bay leaf benefits in tamil) தீர்வாகிறது.\nஇது சமையலில் உணவின் மணத்தையும் ருசியையும் அதிகரிக்க மட்டுமின்றி அதன் நறுமணம் பல அரோமாதெரபிகளில் சுவாச பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.\nஇதை கண்டுபிடித்தவர் ரஷ்ய ஆய்வாளர் கென்னடி. இவரின் கூற்றுப்படி பிரியாணி இலை மன அழுத்தத்தைக் குறைப்பதாக கூறியுள்ளார்.\nமுதல் கட்டமாக மனதை அமைதி அடையச் செய்வதற்கு பிரியாணி இலையை (bay leaf benefits in tamil) வீட்டின் ஒரு அறையினுள் ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் எரிக்க வேண்டும். பின் அந்த அறையிலேயே 10 நிமிடம் இருந்து அதன் நறுமணத்தை நன்கு சுவாசிக்க வேண்டும்.\nஇவ்வாறு செய்வதால் பிரியாணி இலையின் நறுமணம் தீங்கு விளைவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து மனதை அமைதியுடனும் ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும்.\nமேலும் பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால் வீட்டில் இருக்கும் துர்நாற்றம் வெளியேறி வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும். மேலும் இந்த நறுமணம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும்.\n10 அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் – அது என்ன…\nபிரியாணி இலை பயன்கள் (Bay Leaf Uses):-\nபிரியாணி இலை பயன்கள் (bay leaf uses in tamil): பெருங்குடலிலும் வயிற்றிலும் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய தன்மை பட்டை இலைகளில் உள்ளது.\nசில வகை உணவுகள் சுலபமாகச் செரிமானம் ஆகாது. அவற்றின் செரிமானத்திற்குப் பட்டை இலையில் உள்ள enzymes எனும் மூலப் புரதப்பொருள் உதவுகிறது.\nபிரிஞ்சி இலை பயன்கள் (bay leaf uses in tamil): பட்டை இலைகளில் உள்ள caffeic acid என்ற அமிலமும் rutin என்ற பொருளும் இதயத்தில் உள்ள மெல்லிய இரத்தக் குழாய்களை வலுவுறச் செய்கின்றன.\nஉடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கொழுப்புச்சத்தை நீக்கவும் அவை உதவும்.\n3. நீரிழிவு நோய் இருப்போருக்கு:-\nபிரியாணி இலை பயன்கள் (bay leaf uses in tamil): பட்டை இலைகள் உடலில் சுரக்கும் இன்சுலினை மேம்படுத்துகின்றன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும்.\n4. மன அழுத்தத்தைக் குறைக்க:-\nபிரிஞ்சி இலை பயன்கள் (bay leaf uses in tamil): பட்டை இலைகளில் உள்ள linalool எனும் இரசாயனம் மன அழுத்தத்தின் அறிகுறிகளை எதிர்க்க உதவுகிறது.\nபிரியாணி இலை பயன்கள் (bay leaf uses in tamil): வீக்கத்தைக் குறைப்பது பே இலைகளின் முக்கிய பயன்களில் ஒன்று. மூட்டுவாதம் ஏற்படும் சாத்தியத்தை இது குறைக்கிறது.\nபிரியாணி இலையில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் உடலில் ஏற்படும் பல மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் தலை வலிக்கும் போது, அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், 1 நிமிடத்தில் தலை வலி போய்விடும்.\n7. புற்று நோய் எதிர்ப்பு பொருள்:-\nபிரியாணி இலையில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களான காஃப்பிக் அமிலம், க்யூயர்சிடின் மற்றும் யூஜினால் போன்றவை உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்து வெளியேற்றி, புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.\nபிரிஞ்சி இலை In English:-\nபிரியாணி இலையின் ஆங்கில பெயர் Bay leaf\nஇயற்கை தந்த கடுக்காய் (Kadukkai) – மருத்துவ குணங்கள்..\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nபிரிஞ்சி இலை in english\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nஉடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nஉடல் எடை குறைய வேண்டுமா அப்போ இதை TRY பண்ணுங்க..\nபல பயன்களை தரும் சித்த மருத்துவம்..\nநாவல் பழம் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபுதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\n ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..\nஇயற்கை விவசாயம் பேரிக்காய் சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nசிறிய ரங்கோலி கோலங்கள் 2019..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nகும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/17/2034-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-17T18:26:28Z", "digest": "sha1:MDDF4YDOK4WTCEXJG566TRXJRG6SLWKN", "length": 12375, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "2034-இல் உலகக் கிண்ண கால்பந்து; மலேசியா ஏற்று நடத்துமா? | Vanakkam Malaysia", "raw_content": "\nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nVIDEO – உறுதியளித்தது போல சம்பளத்தை வழங்கவில்லை தமிழ்நேசன் நிர்வாகம்; முன்னாள் ஊழியர்கள் போலிஸ் புகார் \nபுற்றுநோயினால் பாதிப்புற்ற மாணவிக்கு ஆதரவு நல்க மொட்டை அடித்த விரைவுரையாளர் \nஅறையில் உறங்கி கொண்டிருந்த சிறுவனை வெளவால் கடித்தது \nசினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்.���ல்.ஏ சஸ்பெண்ட்\nகண்ணுக்குள் பூச்சி – ஆடவர் அதிர்ச்சி \n2034-இல் உலகக் கிண்ண கால்பந்து; மலேசியா ஏற்று நடத்துமா\nகுவாந்தான், ஜூன்.17- தென் கிழக்கு ஆசியாவிலுள்ள 4 நாடுகளுடன் இணைந்தால் 2034-ஆம் ஆண்டின் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஏற்று நடத்தும் வகையில் மலேசியாவிற்கு முதன் முறையாக உபசரணை நாடாக விளங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 2034-ஆம் ஆண்டின் உலக கிண்ண கால்பந்து போட்டியை ஏற்று நடத்துவதற்கு இந்தோனோசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என அதன் நிர்வாக செயற்குழு உறுப்பினர் துங்கு அப்துல்லா சுல்தான் அகமட் ஷா கூறினார்.\n“இவ்விவகாரத்தில் மலேசியாவின் நிலைபாடு என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், உலகத்தின் புகழ்ப் பெற்ற விளையாட்டாக விளங்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை மலேசியா ஏற்று நடத்துவதற்கு எந்தவிதப் பிரச்சினையும் இருக்காது,” என நேற்று குவாந்தானிலுள்ள அப்துல் அஸிஸ் அரண்மனையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.\nஅதோடு, மேற்கண்ட நாடுகள் அனைத்தும் ஒன்றாக அப்போட்டியை ஏற்று நடத்த முன்வந்தாலும் பிரச்னை இல்லை எனவும் இதனை முடிவு செய்யும் அதிகாரம் மலேசிய கால்பந்து சங்கத்திற்கும் அரசாங்கத்திற்குமே உள்ளது எனவும் மலேசியா கால்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவருமான துங்கு அப்துல்லா கருத்துரைத்தார்.\nமேலும், மூன்று அல்லது நான்கு நாடுகள் ஒன்றிணைந்து அப்போட்டியை ஏற்று நடத்த முன்வந்தால் ஆசியானுக்கு அதன் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அது மட்டுமல்லாமல், எதிர்வரும் 2026-ஆம் ஆண்டின் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஏற்று நடத்த அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ போன்ற நாடுகள் முன்வந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.\nஅம்பலத்திற்கு வந்தது, டிரம்ப் மகனின் கள்ளக் காதல்\nவிளையாட்டு துப்பாக்கி என நினைத்து தாயைச் சுட்ட தனயன்\nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nபிரதமர் மோடிக்கு ஐ.நா.வின் உயரிய விருது\nஆந்திராவில் 5 துணை முதல்வர்கள்: வரலாறு படைத்த ஜெகன்மோகன்\nகேமரன்மலை இடைத் தேர்தல்: பாஸ் உதவியை ஏற்போம்\n2020-குள் கார்களில் குழந்தைகளுக்கான தனி இருக்கை கட்டாயம்\nஅடிப்பின் உடலில் தன்னை தற்காத்த காயங்கள் இல்லை – மருத்துவர் சாட்சியம்\nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?option=com_content&view=category&id=13:2011-03-03-17-27-10&layout=blog&Itemid=50", "date_download": "2019-07-17T19:08:24Z", "digest": "sha1:XAVGQZ63IXKREH3E64KYLQ4HKM64755Z", "length": 338666, "nlines": 618, "source_domain": "www.geotamil.com", "title": "கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஉடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் ராஜதுரோக தண்டனை\nWednesday, 19 June 2019 06:00\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nதுரோகம் என்றால் நம்பிக்கை குலைய நடத்தல், நம்பினோர்க்கு இரண்டகம் செய்தல் எனப் பொருள். இது பல்வேறு வகைத்து. இராஜதுரோகம் என்பதும் அவற்றில் முகாமையானது. இது பற்றி சில கல்வெட்டுகள் அறியக் கிடக்கின்றன. பொதுவாகப் பகை மன்னன் சதிக்கு உடன்பட்டு அவனுக்கு உத்தாரமாக (supportive) தனது மன்னனை வேவுபார்த்தல், உளவு பார்த்தல், அவன் ஆள்கள் தங்க இடம் அளித்தல், உதவுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது இராஜதுரோகம் ஆகும். இதற்கு பழங்காலத்தில் பிற குற்றங்களை விட கடுமையான தண்டனை தரப்பட்டது. இராஜதுரோகி ஆக அறிவிக்கப்பட்ட ஒருவர், அவர் சார்ந்தவர் நிலமும், வீடும், உடைமையும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டு அப்பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. பெரும்பாலும் இராஜ துரோகிகள் கூடா நட்பு, பதவி செல்வத்திற்கு ஆசைப்பட்டும் அவ்வாறு நடந்து கொண்டனர். குறிப்பாக, அதிகமாக வேளான் என்ற அரசகுடியாரும், பிராமணரும் இந்த தண்டனைக்கு ஆட்பட்டது தெரிகின்றது. நான்கு அகவை முதல் இலவச உண்டு உறைவிடமான வேதபாட சாலையில் கல்வி, சரஸ்வதி பண்டாரம் என்ற நூல் நிலையம், கோவிலில் வேலை அதற்கு நிவந்தமாக விளை நிலம், குடியிருக்க இலவச வீடு, கோயிலில் ஆதுர சாலைகள் இப்படி உயிர்த்துள்ள நாள் வரையில் வேறு எவருக்கும் கிட்டாத பல வசதிகளை மன்னரிடம் இருந்து மானியமாகப் பெற்ற போதும் சில பிராமணர்கள் குறுகிய நோக்கில் அரச அதிகாரிப் பதவிகளைப் பெறுவதற்காக இப்படி நரித்தனமாக நடந்துகொண்டது வரலாற்றில் பதிவாகி உள்ளது. அதைப் பதிந்தவரும் பிராமணரே. கீழே இதற்கு சான்றாக மூன்று கல்வெட்டுகளைப் பார்க்கலாம்.\nஉடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு கல்வெட்டு.\n\"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்............................................... தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார், பெற்றாளும் இ........................ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடம���)யும் நம் ஆணைக்குரியவாறு கோட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத் தந்தோம். தாங்களும், இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக. இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவர இ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன். இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன். இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன\"\nதிருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு\nFriday, 29 March 2019 12:15\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nமுத்தமிழில் ஒன்று நாடகத் தமிழ். இந்த நாடகக் கலை கூத்துவடிவில் சோழர் கால ஆட்சியில் கோவில்களில் நடத்தப்பெறுதற்கு வேண்டிய கொடையை நல்கி நல்லாதரவு தந்து வளர்த்ததற்கு சான்றாக உள்ளவையே கீழ் உள்ள கல்வெட்டுகள். இவை இரண்டும் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேசுவரர் கோவில் மண்டப வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.\nஇரண்டாம் ஆதித்ய கரிகாலனின் ஆட்சியில் சாக்கைக் கூத்தனுக்கு பசிக்கு கூலியாக ஒரு வேலி நிலம்.\nஸ்வஸ்திஸ்ரீ பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 4 ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்தில் பெருமானடிகளுக்கு ஆரியக் கூத்தாட ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலை ஆன பராந்தக மூவேந்த வேளாரும் திரைமூர் நாடுடையாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தேவகந்மிகளும் நாடக சாலையிலேயிருந்து கித்திமறைக்காடன் ஆன திருவெள்ளறை சாக்கைக்கு நிவந்தஞ் செய்து குடுக்க என்று ஏவலால் இத்தேவர் தேவதானம் விளங்குடி நிலத்தில் பறைச்சேரி பத்து உள்பட நிலம் வேலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் இந்நிலங்கொண்டு தைப்பூசத் திருநாளிலே ஒரு கூத்தாடுவதாகவும், திருத்தம் ஆடின பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும், வைகாசித் திருவாதிரையின் பிற்றைநாள் தொடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கமும் ஆடுவதாகவும் பண்டாரத்தே பதினாற்கல நெல்லு கொற்றுப் பெறுவதாகவும் இந்நெல்லும் விலை அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ்வவ் வாட்டையாடுகவும். இப்பரிசு கித்திமறைகாடனால் திருவெள்ளறை சாக்கைக்குச் சந்திராதி _ _ _ _ _\nதிருவிற்கோலம் திரியபுராந்தக ஈசன் - கோவில் கல்வெட்டு\nFriday, 29 March 2019 12:08\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஸ்வஸ்திஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது பட்டாலி காவலன் குறும்பிள்ளரில்\nசெயங்கொண்ட வேளானும் செயங் கொண்ட வேளாந் மகந் பறையநும் இவ்விருவரும் பட்டாலியிற் பால்\nவெண்ணீஸ்வரமுடையாற்குச் சந்தியா தீபம் இரண்டுக்கும் குடுத்த பொந் இருகழஞ்சும் இக்கோயி\nல் காணி உடைய சிவப்பிராமணந் கூத்தந் கூத்தனும் திருமழபாடியுடையாநான கடைக்கிறிச்சியும் இருவோம் இப்\nபொந் இருகழஞ்சுங் கொண்டு நித்தப்படி சந்திராதிச்சம் செலுத்துவோமாக இச்சந்தியாதீபம் கு\nடமுங் குச்சியும் கொண்டு மிக்கோயில் புக்காந் இவ்விளக்கிடுவாநா வந் _ _ _ _\nவேளான் – அரசன், அரசமரபினர், ஆட்சியாளன்.\nவிளக்கம்: கொங்கு சோழரில் மூன்றாம் விக்கிரம சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1293) வெட்டப்பட்ட கல்வெட்டு. வேந்தன், மன்னர், அரையன், நாட்டுக் கிழான் அல்லது கோன் ஆகிய நான்கு அதிகார அடுக்கு ஆட்சியாளரும் 10 ஆம் நூற்றாண்டு அளவில் சோழர் ஆட்சியில் தம் பெயருக்குப் பின்னே வேளான் என்ற பட்டத்தை இட்டுக் கொண்டனர். வேந்தனும், மன்னனும் தந்தைக்குப் பின் மகன் என்ற மரபு வழியில் ஆள வந்தவர்கள். ஆனால் அரையர் மற்றும் நாட்டுக் ���ிழான்கள் வேந்தர், மன்னர் விருப்பில் அரையராக கிழானாக அமர்த்தப்பட்ட எளியோர். இது அவர்களது தகுதி, உண்மைத் தன்மை பொறுத்து அமைந்தது. வேட்டுவ மரபினரான குறும்பிள்ளர் மரபில் வந்த செயங் கொண்டன், அவன் மகன் பறையன் இருவருமாகச் சேர்ந்து காங்கேயம் பட்டாலியில் உள்ள பால்வண்ண ஈசுவரர் கோவில் இறைவருக்கு இரண்டு சந்தியா விளக்கு எரிக்க அக் கோவிலின் காணி பெற்ற சிவப்பிராமணர்கள் கூத்தன்கூத்தன் மற்றும் கடைக்குறிச்சி ஆகிய இருவரிடம் அதற்காக இருகழஞ்சு கொடுத்தனர். சிவப்பிராமணர் ஞாயிறும் நிலவும் உள்ளவரை சந்தி விளக்கு ஏற்ற உறுதிஉரைத்தனர்.\nஇக்கல்வெட்டில் சந்தி விளக்கேற்ற இருவரும் சுற்றத்தாரோடு கோவிலில் நுழைந்திருக்க வேண்டும். இருவரும் பறையர் சாதியை சேர்ந்தவர்கள் என்பது அந்நாளில் இவர்கள் தாழ்த்தப்படவும் இல்லை, ஒடுக்கப்படவும் இல்லை. தீண்டாமையும் இல்லை. அதோடு பறையர்கள் நாட்டுக் கிழான்களாக ஆட்சியில் இருந்துள்ளனர். செயங் கொண்டன் தன்னை பாட்டாலி காவலன் என்பதில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.\nவாணகோவரையன் கட்டிக் கொடுத்த 22 வீடுகள்\nWednesday, 13 February 2019 06:56\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n1. ஸ்வஸ்திஸ்ரீ வாணகோவரையன் (ஓலை சிற்றகழி ஊரவர் கண்டு தங்களூரில்) இருபத்\n2. தெட்டாவது முதல் மகனார் சவுண்(ட)பர் நம(க்)கு நன்றாக வைத்த அ(கர)த்துக்குப்\n3. பேர் கொண்ட பட்டர்கள் இருபத்தொரு(வரு)க்கு த(ங்க)ளூரிலே ஒருவர்க்கு ஒரு (ம)னையும் புன்\n4. செய் நிலத்திலே ஒருவருக்கு ஒன்(ற)ரையாக வ(ந்த) புன்செய் நிலம் முப்ப(த்)தொன்றரை\n5. யும் வைத்திய விருத்திக்கு ஒரு மனையும் பு(ன்)செய் நிலத்திலே ஒன்றரை நிலமும்\n6. (ஆகப்பேர் இருபத்திருவருக்கும் மனை இருபத்திரண்டும் புன்செய்) நிலம் முப்பத்திரு வே\n7. (லியும் இறையிலி ஆக இட்டோம். இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொ)\n8. ண்டு நமக்கு நன்றாக சந்திராதித்த(வ)ரையும் இறையிலிஆக அனுபவிப்பார்களாகப்\n9. பண்ணுவதே. இவை வாணகோ(வ)ரையன் எழுத்து.\n11. கிற மனைகளுக்கு நிலம் கா\n13. ளிட்டபணி செய் மக்களு\n14. க்கு நிலம் காலும் ஆக நி\n15. லம் முப்பத்திரு வேலியும்\n17. றையிலி ஆக விட்டோம்.\n18. இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொண்டு அனுபவிப்பார்களாகப் பண்ணவதே.\n19. (கன்னட மொழியில் கையெழுத்து உள்ளது)\nஇடம்: பெரம்பலூர் வட்டம் சித்தளி கிராமம். வர���ராஜபெருமாள் கோவில் மகாமண்டபம் தென்சுவரில் வெட்டப்பட்ட 19 வரி கல்வெட்டு.\nமகன் – கீழ்ப்படிந்த வீரன், subordinate soldier; மனை – வீடு.\nவிளக்கம்: மூன்றாம் இராசராசனுக்கு 28 ஆவது ஆட்சிஆண்டில் (1244 AD) அவனுக்கு அடிபணிந்து ஆட்சிபுரிந்த மூன்றாம் அதிகார நிலை அரையனான வாணகோவரையன் தனக்கு உடல்நலம் தேறவேண்டி அவனுக்குக் கீழ்படிந்த வீரனான சவுண்டபர் அகரம் வைக்கிறான். அந்த அகரத்தை செய்த இன்றைய சித்தளியான அன்றைய சிற்றகழி ஊர் பிராமணர் 21 பேருக்கும், ஒரு மருத்துவரின் வளர்ச்சிக்கும் ஆக 22 பேருக்கு பேர் ஒருவருக்கு ஒரு வீடும், 1-1/2 புன்செய் நிலமும் பெறும்படியாக 32 வேலி நிலமும் அரசவரி இன்றி வழங்கப்படுகின்றது. இந்நிலங்கள் மகதேசன் கோலால் அளந்து கொடுக்க ஏற்பாடானது. நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை இப்படி நடக்கவேண்டும் என்று வாணகோவரையன் ஆணைஓலை வெளியிட்டான். வாணர் கோலார் பகுதியில் இருந்து வந்ததால் அவர் தாய்மொழி கன்னடம் என்பதால் இறுதியில் கன்னடத்தில் கையொப்பம் இட்டான்.\nவலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு\nMonday, 04 February 2019 07:28\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nதமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம் தெற்கு அதிட்டாணம் ஜகதி. 6 வரி கல்வெட்டு.\n1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகாப்தம்1350 இதன்மேல் செல்லா நின்ற சௌம்ய வருஷம் மார்கழி மாதம் 27 நாள் த்ரயோதஸியும் சனிக்கிழமையும் பெற்ற மூலத்து நாள் திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆன வன்னாட்டு வெண்பாற் நாட்டில் அசுகூரில் வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும்\n2. நிறைவற நிறைந்து குறைவறக் கூடி உடையார் சொக்கநாத நயினார் கோயிலில் திருக் கட்டளையில் கல்வெட்டினபடி இந்த நாட்டுக்கு பூறுவம் மற்ற மரியாதி பயிர்வழி கடமை இறுக்கும் இடத்து நன்செய்க்கு பாழ், சாவி கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு அன்பது பணமும் புன்செய் வரகு கேழ்வரகுக்கு பாழ் சாவி கழித்து பயிர் கூடின நிலத்திலே\n3. பத்தில்லொன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் இளவரிசை ஆன பல பயிருக்கும் இளவரிசைத் துண்டம் கால்வாசி கழித்து பயிர் கூடின நிலத்திலே பத்தில் ஒன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேல�� ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் வான்பயிர் ஆன செங்கழுநீர் கரும்பு கொழுந்துக்கு நூறு குழிக்கு\n4. அஞ்சு பணமும் வாழை மஞ்சள் இஞ்சிக்கு நூறு குழிக்கு இரண்டரைப் பணமும் கமுகு தென்ன மரத்துக்கு தலை கூடின முதலிலே மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் ஆட்டைக் காணிக்கைக்கு இருநூற்று இருபது பொன்னும் மகமை தலையாரிக்கத்துக்கு எண்பது பொன்னும் பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வா\n5. ணியர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர் குடிமக்கள் பறையர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டு பணமும் புன்பயிற் செய்தால் புனத்துக்கு ஒரு பணமும் இம்மரியாதி இம்முதல் குடுக்க கடவோமாகவும் இது ஒழித்து வேறு புறமுதல் புதுவரி என்று குடுக்க கடவோம் அல்லவாகவும்\n6. இப்படிக்கு இந்த கல்வெட்டுப்படி செய்யாமல் இருந்தோர்க்கு உடன்பட்டு கல்வெட்டை அழித்து செய்வார்கள் உண்டானால் அவர்களைத் தீர விளங்கி மேற்படக் குத்தி கீழ்ப்பட இழுத்துப்போடக் கடவோம் ஆகவும் இந்த கல்வெட்டை அழித்தவர்கள் கெங்கைக் கரையிலே கபிலையைப் கொன்ற பாபத்திலே போகக் கடவர்கள் ஆகவும் ஸுபமஸ்து.\nவட இலங்கை வீடமைப்பு முறை அன்றிலிருந்து இன்றுவரை - ஒரு கண்ணோட்டம்\nMonday, 28 January 2019 01:45\t- சி.குணசிங்கம் (கட்டடக்கலைஞர், சிட்னி, ஆஸ்திரேலியா\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nகட்டடக்கலைஞர்கள் ஆர்.மயூரநாதன், காலஞ் சென்ற சிவபாலன் மற்றும் என்.தனபாலசிங்கம் ஆகியவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை அடிப்படையாகவும், இலங்கை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைக் கல்வியின் இரண்டாவது பகுதியைக் (MSc in Architecture) கற்றுக்கொண்டபோது சமர்ப்பிக்கப்பட்ட எனது சொந்த ஆய்வுக்கட்டுரையையும் அடிப்படையாகக்கொண்டு இக்கட்டுரையின் மூலம் என் கண்ணோட்டத்தை உங்கள் முன் வைக்கின்றேன்.\nவீடமைப்புமுறை பொதுவாக ஓரினத்துடைய கலை, கலாச்சார, சமூக பொருளாதார நிலைகளின் வெளிப்பாடு எனலாம். வட இலங்கைத் தமிழர்களுடைய வீடமைப்புமுறையை இதே அடிப்படையில், எனது பார்வையில் இக்கட்டுரையை ஒரு கண்ணோட்டமாகத் தருகின்றேன்.\nவட இலங்கைத் தமிழர்களின் கலை, கலாச்சார, சமூக, பொருளாதாரம் எல்லாமே அதிகளவில் தென் இந்தியர்களின் - குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் - வாழ்க்கை முறையோடு பெருமளவில் தொடர்புபடுத்தப்பட்டதாகவும், அதனூடான தாக்கங்களையும் , பாதிப்புகளையும் கொண்டதாகவே இருந்தன. இதற்கு வட இலங்கை, தென் இலங்கையை விட தென் இந்தியாவுக்கு அண்மையாக இருந்ததுவும், வியாபார -அடிப்படைத் தொடர்புகளைக் கொண்டிருந்ததுவும் காரணமாக இருக்கலாம்.\nவட இலங்கையின் சனத்தொகை அதிகளவில் தமிழ் பேசுபவர்களையும், இந்து சமய வழிபாட்டைப் பின்பற்றியவர்களையும் கொண்டிருந்தது. தமிழ்நாடு, கேரளா போன்றே அவற்றின் தாக்கத்தினூடாக சமய, சமூக நம்பிக்கைகளும் வட இலங்கைத் தமிழர்களிடையே அன்றிலிருந்து இன்றுவரை பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. குறிப்பாகச் சாதி அமைப்பு முறை, பெண்கள் தனிமைப்படுத்தப்படல், சாத்திரம் போன்றவை தமிழ் இந்துக்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்டன. இவற்றின்பாதிப்புகள் வீடமைப்பு முறையிலும் அன்றிலிருந்து இன்றுவரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.\nFriday, 25 January 2019 12:36\t- சி.குணசிங்கம், கட்டடக்கலைஞர் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nவட இலங்கையில் இந்துக் கோவில்கள் பொதுவாகத் திராவிடக்கலையின் அடிப்படைகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டு வந்தன. அண்மைக்காலங்களிலும் ஓரளவுக்கு இந்த அடிப்படையிலேயே அவை அமைக்கப்படுகின்றன. திராவிடக் கட்டடக்கலை மிகப்பழமை வாய்ந்த கட்டடக்கலைகளுள் ஒன்று. திராவிடக் கட்டடக்கலை ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆரம்பமானது. கற்காலக் கட்டடக்கலையின் பொறியியல் மற்றும் சிற்பவியல் நுணுக்கங்களை மையமாகக் கொண்டு திராவிடக் கட்டடக்கலை ஆதிக்கமான கட்டடக்கலை அடிப்படைகளை வெளிக்கொணர்ந்தது.\n1900இல் ஆரம்பப்பகுதியில் உலகரீதியில் உருக்குக்கம்பிகளால் வலுவூட்டப்பெற்ற 'காங்ரீட்' (Reinforced Concrete) பொதுமைப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்துக்கோயில்களின் கட்டடக்கலை புதிய பரிணாமம் எடுத்ததாகக் கருதிக்கொள்ள முடியாது. அது கற்காலக் கட்டட அமைப்பின் மீள் வடிவமைப்பாகவே காணப்படுகின்றது. சிற்பக்கலை வடிவங்கள் , கட்டடக்கலை நுணுக்கங்கள், பொறியியல் அடிப்படைகள் எல்லாமே கற்காலக் கட்டடக்கலையில் அடையாளம் காணப்பட்டவற்றை 'காங்ரீட்'டில் மீளமைப்பவையாகவே காணப்படுகின்றன.\nவட இலங்கையில் பாரம்பரியக் கட்டடக்கலை வடிவங்களில் 'மடம்'கள் முக்கிய இடம் பெற்றன. 'நடை', 'திண்ணை' , 'தலைவாசல்', 'நடுமுற்றம்' (Centre Courtyard) உட்பட இன்னும் பல நுணுக்கங்கள் அடையாளம் காணப்பட்டன. நடுமுற்றத்தை மையமாகக் கொண்டு சுற்றிவர அமைந்த , வரிசையாக அழகு படுத்தப்பட்ட தூண்களைக் கொண்ட மெல்லிய நீளமான 'விறாந்தை' பிரதான அழகியல் வெளிப்படையாகக் காணப்பட்டது. நாற்சார் அல்லது முற்சார் ஓட்டுகூரை இந்தக் கட்டடக்கலையின் இன்னுமொரு பிரதான வெளிப்பாடாகக் கருதப்படுகின்றது.\n25.06.18 திங்களன்று , நாவற்குழியில் அண்மையில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்ட சிவபூமி திருவாசக அரண்மனையின் ஒரு பகுதியாக நடுமுற்றத்தில் அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட சில தட்சணாமூர்த்தி ஆலயத்தின் கும்பாபிஷேக வைபவத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கும்பாபிஷேக வைபவங்கள் ஆரம்பிக்கும் முன்னராகவே சென்றிருந்தேன். கட்டடக்கலைஞன் என்ற ரீதியில் என்னைக் சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.\nMonday, 12 November 2018 13:00\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nதக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தரின் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் ஆகும். இது வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் திருவடியிலிருந்து நீர் ஊறுவதால் திருஊறல் என்று இத்தலம் பெயர் பெற்றது. கோவில் அருகே கல்லாறு பாய்கிறது என்பது மட்டுமல்ல கூவமும் கொசத்தலையும் பிரிகின்ற கேசாவரம் அணையும் 4 கி.மீ .தொலைவிலுள்ளது. இக்கோவில் கருவறை சுற்றி பல்லவர்கால உருளைவடிவத் (cylindrical) தூண்களை பெற்றுள்ளது. கருவறை புறச்சுவரில் பல அரசர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன்றி பிரகார நெடுஞ்சுவரிலும் பல கல்வெட்டுகள் நிறைந்துள்ளன. இத்தலம் காஞ்சிபுரத்தில் இருந்த்து 30 கி.மீ. தொலைவிலும் அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ.தொலைவிலும் உள்ளது.\nகருவறைசுற்று உருள்வடிவத் தூண் / கல்வெட்டு சுவர்\nS.I.I. Vol 12 Pg 53 No 104 தக்கோலம் ஜலநாத ஈசர் மேற்கு கருவறைப் புறச்சுவர்\n1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு நாலவ\n2. து சோழநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து புலியூ\n3. ர் புலியூருடையான் நாராறுங்கப் போனரயன் திருவூ\n4. றல் மஹாதேவர்க்கு ஒரு நொந்தாவிளக்கு எரிப்பதற்\n5. க்கு வைத்த ஆடு _ _ _ _\nவிளக்கம்: கூற்றம் என்ற சொல்லை வைத்து பார்க்கும் போது 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு போலத் தெரிகின்றது. சோழவேந்தன் யார் என்று தெரியவில்லை. (இராசராசன் இராசகேசரி எனப்பட்டான். இராசேந்திரன் பரகேசரி என்று அழைக்கப்பட்டான்). ஆனால்அவனது 4 ஆம் ஆட்சி ஆண்டில் சோழநாட்டின் வண்டாழை வேளூர் கூற்றத்தில் அடங்கிய புலியூரைச் சேர்ந்த புலியூருடையான் நாராறுங்கப் போனரயன் என்ற மூன்றாம் அதிகாரப் பொறுப்பு அரசன் திருவூறல் ஈசனுக்கு நந்தா விளக்கு எரிப்பற்கு கொடுத்த ஆடு 90 அல்லது 96 என்ற எண் பகுதி சிதைந்துள்ளது. தேவார காலத்தில் திருவூறல் என்று மட்டுமே இருந்தது பின்பு தக்கோலம் என்ற பெயரும் சேர்ந்து கொண்டது.\nதக்கோலம் ஜலநாத ஈசுவரர் சன்னதி வடக்கு சுவர் கல்வெட்டு\nSunday, 04 November 2018 01:15\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nசோழ அரச குடும்பத்தார் தனிப்பட கவனம் செலுத்தி வந்த கோவில் கூவம் ஆற்று ஓட்டத்தை அண்மித்து அமைந்த ஊரடகம் சிவபுரம் மகாதேவர் கோவில் ஆகும். இக்கோவில் இராசராசப் பெருவேந்தனால் அவன் பெயர் இட்டு கட்டப்பட்டதால் இராஜராஜேஸ்வரம் என கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டு உள்ளது. இந்த சிவபுரம் இராஜராஜேஸ்வரம் கடம்பத்தூர் – பேரம்பாக்கம் - தக்கோலம் செல்லும் வழியில் பேரம்பாக்கத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இடம் கொண்டுள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து நடக்கும் தொலைவில் தான் இக்கோவில் உள்ளது. கூவம் ஆறு பிரிகின்ற கேசாவரம் அணை இங்கிருந்து வடகிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தலத்திற்கு அண்மையில் தான் நரசிங்கபுரம், திருஇலம்பையங் கோட்டுர், திருவிற்கோலம் ஆகிய தேவாரப் பாடல் பெற்ற தலங்களும் உள்ளன. இந்த சிவபுரம் இராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் கோவிலுக்கு தெற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ள திருவிற்கோலமான கூவம் ஏரியில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வந்த செய்தி இக்கோவில் கல்வெட்டில் பதிவாகி உள்ளது. இக்கோவிலின் புறச்சுவர் முழுவதும் மேல் சுவர்முதல் அடிச்சுவர் வரை கல்வெட்டுகளாகவே நிரம்பி உள்ளன. கல்வெட்டு, தொல்லியல் ஆர்வம் உள்ளவருக்கு இக்கோவில் நல்லதொரு பயிற்சிக் களம் எனலாம்.\nஇக்கோவில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கான அறிவிக்கைப் பலகையும் இங்கே காணமுடிகிறது. இக்கோவிலைச் சுற்றி மண்மேடு எழுப்பி அதில் தோட்டம் அமைத்து பேணி வந்ததற்கான குறியீடுகள் தென்படுகின்றன. ஆனால் இப்போது தோட்டம் மட்டு���் பேணப்படுவிதில்லை என்பது ஆங்காங்கு ஒழுங்கற்று வளர்ந்துள்ள செடிகளால் அடையாளப்படுகின்றது.\nSaturday, 03 November 2018 23:58\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nமனிதரை மனிதர் விலக்கி வைக்கும் தீண்டாமை இழிவு தமிழ் வேந்தர் ஆட்சியில் 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழக கோவில்களில், தமிழகத்தில் வழக்கில் இல்லை என்று காட்ட ஒரு கல்வெட்டைத் தன்னகத்தே வைத்து வா என்று விளக்குகின்றது கூவமான திருவிற்கோலம்.\nதிருவிற்கோலம் தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் திருவிற்கோலம் என்ற பெயரில் தான் இருந்தது. பின்னாளில் அங்கே கூவம் ஏரி கட்டப்பட்டதும் திருவிற்கோலம் என்ற பெயர் அருகிய வழக்காகி கூவம் என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. திருவிற்கோலம் பேரம்பாக்கம் பூந்தன்மல்லி வழியில் பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து திருஇலம்பையன்கோட்டூர், சிவபுரம், நரசிங்கபுரம் ஆகிய கூவ ஆற்று சைவ, வைணவ தளங்கள் 3 – 4 கி.மீ. இடைவெளியில் உள்ளன. இக்கோவில் நல்ல முறையில் பேணப்படுகின்றது. இக்கோவிலில் சற்றொப்ப முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு SII XXVI / தென்னிந்திய கல்வெட்டுகள் 26 இல் அச்சாகி வெளிவந்துள்ளன.\nகல்வெட்டு எண் 364 கிழக்கு சுவர்\n1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ ரா\n2. ஜாதிராஜ தேவற்க்கு யாண்டு ஏழாவது(1169-1170)\n3. ஜயங்கொண்ட சோழமண்டலத்து மணவி\n4. ற் கோட்டத்து கூவமான தியாகசமுத்திர நல்லூ\n5. ர் ஆளுடையார் திருவிற்கோலமுடையாற்கு இவ்வூர்\n6. தும்பூரன் திருவரங்கமுடையார் அகமுடையான்\n7. சங்கம்பை வைத்த திருநுந்தா விளக்கு க ஒன்றுக்கும் இக்கோ\n8. யிலில் சிவப்ராமணவாரணர் கௌஸிகன் செந்நெற்பெற்றானும், கௌத\n9. மன் உடையபிள்ளையும், கௌதமன் திருவலமுடையா\n10. (னும்), காஸ்யபன் தேவப்பிள்ளையும், - - - -கணபதி ப\n11. ட்டனும் இவ்வாண்டு அப்பசி மாஸத்து இவ்வனையோமும் கை\n12. க்கொண்ட அன்றாடு நற்பழங்காசு 15. இக்காசு பதினைந்து\n13. ம் (பொலியூட்டாக) கைக்கொண்டு இத்திருநந்தா விளக்கு ஒன்\n14. றும் சந்திராதித்தவரை செலுத்தக் கடவோமானோம் இவ்\n15. வனைவோம். இப்படிக்கு கௌஸிகன் செந்நெல்\n16. (ந)ற் பெற்றாந் எழுத்து இப்படிக்கு இவை கௌதமன்\nMonday, 08 October 2018 01:37\t- கலாநிதி பொ. இரகுபதி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n- எரிமலை சஞ்சிகையின் ஜனவரி 2006 இதழில் வெளியான முனைவர��� பொ.இரகுபதியின் 'யாழ்ப்பாண வரலாறு' என்னும் இக்கட்டுரை கூறும் பொருளின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனைத் தமிழ்க்கனடியன்.காம் மீள்பிரசுரம்ச் செய்திருந்தது. அதனை நாமும் நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -\nயாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை இங்கிருந்து தென்மேற்காக நெடுந்தீவு சென்று அங்கிருந்து ராமேஸ்த்திற்கோ அல்லது மன்னார், கொழும்பிற்கோ செல்லலாம். வடக்கில் கோடிக்கரைக்கோ நாகப்பட்டினத்திற்கோ போய் அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக்கோட்டைப் பின்பற்றித் தென்கிழக்காசியாவிற்கும் சீனாவிற்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்குக் கரையோரமாக எந்தத்துறை முகத்திற்கும் போக முடியும். மேற்குத் திசையில் தொண்டி, அதிராம் பட்டினத்திற்கும் தென் கிழக்கில் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்கும் போகலாம்.\nகாரைநகருக்கும், ஊர்காவற்துறைக்கும் இடையில் பரவைக் கடலின் தலைவாயிலில் அமைந்த திட்டொன்றில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் இருந்து, யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்க்கவும் முடியும். பாதுகாக்கவும் முடியும். இந்த இடத்தின் கடற்பாதை முக்கியத்துவம், பாதுகாப்பு முக்கியத்துவம் காரணமாக, கடற்கோட்டைக்கு நேர் எதிராக ஊர்காவற்றுறைப் பக்கம் எய்றி (Fort Eyrie) என்றழைக்கப்பட்ட ஒரு கோட்டையை போர்த்துக்கேயர் ஏற்கனவே கட்டியிருந்தார்கள். அது இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது.\nஊர்காவற்றுறைக்கு முயலவள என்று வழங்கப்படும் பெயர் முயலள என்ற போர்த்துக்கேயச் சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படுகின்றது. இச்சொல், துறைமுகம் அல்லது துறைமுகமேடை எனப்பொள்படும் ‘கீ’ என்று உச்சரிக்கப்படும் Qyal என்ற ஆங்கிலச் சொல் இதற்குச் சமதையானது.\nஊர்காவற்றுறையென்று இன்று எழுத்துத் தமிழ் வடிவம் பெற்றிருக்கும் இந்த இடம்பெயர் , ‘ஊறாத்துறை’ என்றே பேச்சு வழக்கில் உள்ளது. 12ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கல்வ��ட்டுக்களில் ஊராத்துறை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஸிகர தித்த என்று சூளவம்சத்திலும் ஹிராதொட அல்லது ஊராதொட என்று பூஜாவலிய, ராஜாவலிய, நிகாயஸங்கிரஹய போன்ற இலங்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. (இந்திரபாலா: 1969)\nSaturday, 22 September 2018 22:07\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஇந்த திருமுக்கூடல் என்பது பள்ளு இலக்கியங்களில் கூறப்படும் முக்கூடல் அன்று. இது 108 திவ்விய தேசமும் அல்லாத பழமைவாய்ந்த விண்ணகர். செங்கல்பட்டிற்கும் காஞ்சிபுரத்துக்கும் இடையே உள்ள வாலாசாபாத்தில் இருந்து கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்த பழையசீவம் மலைக்கு எதிர்புறம் பாலாற்றின் தென் கரையில் அமைந்த ஊர் தான் இந்த திருமுக்கூடல். ஏன் இந்த பெயர் இக்கோவிலுக்கு பின்புறம் உடனடியாக மேற்கே செய்யாறும் வடமேற்கே வேகவதி ஆறும் வடக்கே பாலாறும் ஆக மூன்று ஆறுகள் ஒருமிக்கும் இடம் ஆதனலின் இப்பெயர் பெற்றது. அமைதி சூழ்ந்த இந்த ஆறுகள் ஒருமிக்கும் இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே இந்த அப்பன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் விண்ணகரை அமைத்துள்ளனர். பாலத்தில் இருந்து பார்த்தல் மூன்று ஆறுகள் கூடும் தடம் நன்றாகத் தெரியும்\nஇக்கோயில் சோழர் கால கட்டட க் கலைப் பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. உருள்வடிவ தூண்களை நிறுத்தி செவ்வையாக கற்றளி அமைத்துள்ளார்கள். இதில் வேறு எந்த கலைப்பாணியின் கலப்பும் இல்லை ஆதலின் நடுவண் தொல்லியல் துறை (ASI) இக்கோவிலைத் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தஞ்சைப் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் போல இக் கோவிலினுள் அழகிய தோட்டம் அமைத்து நன்றாகப் பேணிக் காத்து வருகிறது. இக்கோவிலின் மேற்கு சுவரில் விக்கிரம சோழன் காலத்து கல்வெட்டு உட்பட மொத்தம் 17 கல்வெட்டுகள் கல்வெட்டுகள் உ ள்ளன. இதில் சிறப்பிற்குரியது யாதெனில் 60 பேர் தங்கிப் படிக்கின்ற .வேதபாடசாலையும், மருத்துவமனையும் இயங்கியதை குறிக்கும் 55 வரி கொண்ட நெடிய கல்வெட்டு ஆகும். இக்கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதி, நாலுகால் மண்டபம், ஆகியன பிற்காலத்தில் காலத்தில் கட்டுவிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. ஒருவர் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது இதன் கட்டட அமைப்பை கண்டு வரவேண்டும்.\nSaturday, 22 September 2018 12:17\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nசோழபுரீ��ுவரம் என்னும் சிவத்தலம் சென்னை அம்பத்தூரை அடுத்து அமைந்த வட திருமுல்லைவாயலில் இடம் கொண்டுள்ளது. இங்கிருந்து புழல் ஏரி 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற மாசிலாமணி ஈசுவரர், கொடியிடை அம்மன் கோவில் வளாகத்தினுள் வடதிசையில் அமைந் துள்ளது. சோழவுரீசுவரர் கோவில் பண்டு சோழர் கட்டிய தொடக்க நிலைக் கோவிலாகவே இன்றளவும் உள்ளது. ஏனென்றால் மாசிலாமணீசுவரர் கோயில் அதனினும் பழமையானது புகழ் மிக்கது என்பதால் இக்கோவிலை மேலும் வளர்த்தெடுக்காமல் அப்படியே விட்டுவிட்டனர் எனக் கொள்ளலாம் . கோவில்கள் பண்டு தொடக்கத்தே எவ்வாறு இருந்தன என்பதை அறிய விரும்புவோர் இங்கு வந்து அறியலாம்.\nவேந்தர்கள், மன்னர்கள் சதுர்வேதி மங்கலங்களையும் கோவில்களையும் ஆறு பாய்கின்ற இடங்களுக்கு அண்மையிலேயே அமைத்தனர். ஏனென்றால் பண்டமாற்று நிலவிய அக்காலத்தே கோவில் பணியாளர்களுக்கு சம்பளம் என்று ஏதும் கிடையாது அதற்கு மாறாக அவர்களுக்கு விளைநிலங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்கள் அவற்றில் பயிர் செய்து அறுவடையாகும் கூலங்களை பண்டமாற்று முறையில் மாற்றி வாழ்க்கை நடத்தலாம் என்ற ஏற்பாடு தான் இதற்கு காரணம். இக்கால் இப்பகுதியில் ஆறு ஏதும் இல்லை. பின் எப்படி பயிர் விளைத்திருக்க முடியும் இத்தனைக்கும் அக்காலத்தே புழல் ஏரி இவ்வளவு பெரிதாகவும் இருக்கவில்லையே இத்தனைக்கும் அக்காலத்தே புழல் ஏரி இவ்வளவு பெரிதாகவும் இருக்கவில்லையே என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழும். ஒரு கல்வெட்டு இப்பகுதியை அண்டிய முகப்பேர் நுளம்பூரில் ஆறு ஒன்று ஓடியதை குறிக்கிறது. அந்த ஆறு கூவத்தின் கிளை ஆறாகவோ அல்லது குசத்தலை ஆற்றின் கிளை ஆறாகவோ இருந்திருக்கலாம். ஏனெனில் திருநின்றவூர் தொடங்கி திருமுல்லைவாயில் வரை உள்ள கோவில்கள் இன்று எந்த ஆற்றின் தொடர்பும் இல்லாமலேயே உள்ளன. ஆனால் அக்காலத்தே எதோ ஒரு ஆற்றின் ஓட்டம் இல்லாமல் அக்கோவில்களை அமைத்திருக்க மாட்டார்கள். கீழ்வரும் கல்வெட்டு அந்த ஐயத்தை போக்கும் சான்றாக உள்ளது. (பார்வை நூல்: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வட்டுகள் .p.181)\nஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் சீராசராச தேவர்க்கு யாண்டு 21 ஆவது ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து காஞ்சிபுரத்து திருவத்திஊர் நின்றருளிய / அருளா���ப்பெருமாளுக்கு துலா நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்தசியும் நாயாற்றுக் கிழமையும் பெற்ற ரேவதினாள் நாயனார் கண்டகோபாலதேவர் கேழ்விமுதல்களில் நுளம் / பியாற்றுழான் னாராயணநம்பி தாமோதரன் பெருமாளுக்கு வைத்த திருநுந்தாவிளக்கு இரண்டு இதில் குறைக்கோன் இளையபெருமாள் விளக்கு ஆறுமா சேவான்மேட்டு சேவைக்கோன் விள / க்கு கால் சிரியக்கோன் கைக்கொண்ட விளக்கு அரைக்கால் வடவாஇள் கோன் கைக்கொண்ட விளக்கு அரைக்கால் வடுகக்கோன் விளக்கு அரைக்கால் கோயில் நங்கைக்கோன் விளக்கு / அரைக்கால் யாதரி கைக்கொண்ட விளக்கு அரைக்கால் கன்னிக்கோன் கைக்கொண்ட விளக்கு அரை இராமக்கொன் கைக்கொண்ட விளக்கு ஆறுமா அரை ஆக விளக்கு இரண்டுக்கு விட்ட பாற்ப்பசு / இருபதும் சினைப்பசு இருபதும் பொலிமுறை நாகு இருபத்துநாலும் ரிஷபம் இரண்டும் ஆக உரு அறுபத்து ஆறுங் கைக்கொண்டு அரிய்யென்ன வல்லனாழியால் நெய் உரியும் தயிரமுது / நாழியும் கோயிற்த்தேவைய்களும் செய்யக்கடவதாகவுங் கைக்கொண்டு இத்திருநந்தா விளக்கு சந்திராதித்தவரை செலு த்தக்கடவோம் பெருமாள் கோயிற் தாநத்தோம்.\nவரலாற்றுச் சின்னங்கள்: தொண்டைமானாறு கரும்பாவளியில் சித்தர்களின் சமாதிகள்\nTuesday, 21 August 2018 03:40\t- சு.குணேஸ்வரன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nதேடலில் இணைந்தவர்கள் : சு. குணேஸ்வரன் (ஆசிரியர்), செல்லத்துரை சுதர்சன்(விரிவுரையாளர்), வே. பவதாரணன்(தனு வெளியீட்டகம்)\nசித்தர்களின் சமாதிகளையும் கரும்பாவளிக் கேணிக்கு அருகில் மேலும் ஒரு ஆவுரஞ்சிக்கல்லையும் அண்மையில் நண்பர்கள் மூவர் தேடிக் கண்டுகொண்டோம். கடந்த 07.08.2018 அன்று சு. குணேஸ்வரன், செல்லத்துரை சுதர்சன், வே. பவதாரணன், ஆகிய மூவரும் வரலாற்றுத் தொன்மை மிகுந்த கரும்பாவளிப் பிரதேசத்திற்கு ஒரு தேடலுக்காகச் சென்றோம்.\nபண்பாட்டுப் பாரம்பரியமும் வரலாற்றுத் தொன்மையும் மிகுந்த தொண்டைமானாறு பிரதேசத்தில் அண்மையில் கரும்பாவளி கேணி மற்றும் ஆவுரஞ்சிக் கல் தொடர்பான செய்திகளும் கரும்பாவளி என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்ட செய்தியும் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.\nகடந்த வாரம் கரும்பாவளியில் குப்பைகளுக்கு மத்தியிலும் பற்றைகளுக்கு மத்தியிலும் அமிழ்ந்து போயிருக்கும் மேலும் பல வரலாற்றுத் தொன்மை வாய்ந்த எச்சங்கள் இருந்திருக்கின்றன என்ற மூத்தவர்களின் கதைகளைக் கேட்டபின்னர் அங்கு ஒரு தேடுதலைச் செய்வதற்காகத் திட்டமிட்டுச் சென்றோம்.\nஉடுப்பிட்டி வீராத்தை அமைத்த கேணிக்கு அருகில் மூன்று வரையான ஆவுரஞ்சிக் கற்கள் இருந்தனவெனினும் கடந்த 2012 ஆம் ஆண்டு பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் உள்ளிட்ட குழுவினர் ஒரு ஆவுரஞ்சிக் கல்லையே அடையாளப்படுத்தினர். அக்கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டே அக்குளத்தை வீராத்தை அமைத்த செய்தியையும் எடுத்துக்காட்டினார். எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அந்த ஒரு ஆவுரஞ்சிக்கல்லை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கொடுத்ததாக தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றும் மணிவண்ணன் ‘கரும்பவாளி’ என்ற ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார்.\nTuesday, 10 July 2018 03:16\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஒரு கல்வெட்டைப் படித்து அதன் பாடத்திற்கு துலக்கமான விளக்கம் தந்து உலகிற்கு வெளிக் கொணர்வோர் மிகக்குறைவு. இப்படி வெளிவந்த கல்வெட்டு பாடத்தையும் விளக்கத்தையும் நம்பித்தான் வரலாற்று ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் தமது எழுத்தை அமைகின்றனர். இத்தகையோர் எழுத்துகளைத் தான் பல ஆயிரம் மக்கள் படிக்கின்றனர். கல்வெட்டு வாசிப்பிலும் விளக்கத்திலும் தவறு இருந்தால் அதை பின்பற்றி வரும் எழுத்தாளர் எழுத்து அனைத்தும் தவறாகவே இருக்கும். மக்களுக்கு தவறான செய்தியே சென்று சேரும்.\nஅயல் நாடுகளில் தனியார் தொல்லியல் முயற்சி மேற்கொண்டு அதன் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை சிறப்பாக வெளியிடுகின்றனர். இந்தியாவில் அவ்வாறான முயற்சி குறைவாகவே உள்ளது. ஆதலால் நடுவணரசு தொல்லியல் துறையும் (ASI), மாநில அரசுகளின் தொல்லியல் துறையும் தான் அரசு மானியத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுநூல்களை வெளியிடுகின்றன.\nகீழ்க்காணும் கல்வெட்டு பல்லவ மன்னன் கொடுத்த கொடை பற்றியது. இதில் உள்ள குழப்பம் தீர்க்க வேண்டியுள்ளது. நான் சொல்லும் கருத்தே சரி என்று சொல்ல முடியாது. மாற்று கருத்தும் ஏற்புடையதே.\nஸ்வஸ்தி ஸ்ரீ [கோவி] / [ராஜ]கேஸரி பந்மக்கு யாண் / டு 15 ஆவது அண்டாட்டு / குற்றத்து நீங்(க்)கிய -- -- / - - - த் திருப்புறம்(ப்) பியத்து ப / [ட்டா]லகர்க்கு பல்லவப் பேரரையர் / வீர[ஸி]காமணிப் பல்லவரை /- - - சந்த்ராதித்தவ(ற்) லெரிக்க / வைத்த நொந்தா விளக்கு 1 ஒ[ந்] / றி[னி]க்கு நிச[த]மு[ம்] உழக்கு னெ / [ய���]க்கு வைத்த சாவா மூவாப் / பேராடு 90 தொண்ணூ / று பந்மாஹேஸ்வர ரக்ஷை\nவிளக்கம்: கோவிசய என்பதன் குறுக்கமே கோவி என்பது. கோவி ராசகேசரி பன்மர் என்பது முதலாம் ஆதித்ய சோழனை குறிக்கின்றது என்றால் அந்த வகையில் இக்கல்வெட்டு அவனது 15 ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டுள்ளது என்றால் அதன் காலம் கி.பி. 885 என்று ஆகிறது. ஆதித்ய சோழன் அபராஜித்தனை கி.பி. 897 ல் போரிட்டு கொல்லும் வரை அபராஜித்த பல்லவன் தான் வேந்தன் ஆதித்ய சோழன் அவனுக்கு அடங்கிய மன்னன். கல்வெட்டு மரபுப்படி வேந்தன் பெயரும் ஆட்சி ஆண்டும் தான் முதலில் தொடங்க வேண்டும். மேலுள்ள கல்வெட்டு கோவி ராசகேசரி பன்மர் என்று குறித்துவிட்டு பல்லவனை பேரரையர் (மன்னன்) என்கிறது. இதாவது, சோழனுக்கு பல்லவன் கட்டுப்பட்டவன் என்பது போல உள்ளது.\nசோழர் குடும்ப நந்தா விளக்கு\nTuesday, 26 June 2018 04:13\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nகல்வெட்டுகளில் நந்தா விளக்கு எரிக்க 90/96 ஆடுகள் அல்லது 32 பசுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏன் நந்தா விளக்கு எரிக்கப்பட்டது என்ற காரணம் அறியாமல் இதுவரை இருந்தது. சோழர் குடும்பத்தவர் நந்தா விளக்கு எரிக்க ஏற்பாடு செய்யும் பின் புலத்தை ஆராயுங்கால் அது ஒருவர் நோய் நீங்கி நலம் பெற வேண்டியோ அல்லது இறந்த பின்னர் நற்கதி எய்த வேண்டியோ ஏற்றுவதற்கு உற்றாரால் ஏற்பாடு செய்யப்படுகிறது. பின் வரும் கல்வெட்டுகளில் அது புலனாகிறது.\nஸ்வஸ்திஸ்ரீ கச்சியுங் தஞ்சையுங் கொண்ட ஸ்ரீ கன்னர தேவர்க்கு யாண்டு இருப[த்தே]ழா[வது] பல்குன்றக் கோட்டத்[து] / த[ரை]யூர் நாட்டு மாம்பா[க்க]த்து கோதண்ட மன்றாடி திருவோத்தூர் மஹாதேவர்க்கு பகல் விளக்குக்கு வைத்த சாவா [மூ]வா பேர்[ஆடு அ]ஞ்பது\nவிளக்கம்: இராட்டிரகூடன் 3 ஆம் கிருஷ்ணனுக்கு 27 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.966) பல்குன்றக் கோட்டத்து (போளூர் செங்கம் வட்டம்) தரையூர் நாட்டில் அமைந்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோதண்ட மன்றாடி என்பான் திருவோத்தூர் மகாதேவர்க்கு பகல் பொழுதில் விளக்கு எரிக்க 50 இளம் ஆடுகளை கொடுத்துள்ளான். ஒரு முழு நந்தா விளக்கு எரிக்க 96 ஆடுகள் கொடுப்பர். அதில் பாதி 48 ஆகும். இவன் இரண்டு ஆடுகள் கூடுதலாக கொடுத்து பகலில் மட்டும் எரிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறான். அப்படி என்றால் 50 ஆடுகள் அரை நந்தா விளக்கு கணக்கில் வருகிறது. க���்வெட்டில் நந்தா விளக்கு என்ற சொற் பதிவு இல்லை.\nஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேஸரி பந்மர்க்கு யாண்டு 14 வது திருவோத்தூர் மஹாதேவர்க்கு திருநந்தா விளக் கெரிப்ப / தற்க்கு வைத்த ஆடு உத்தம சோழமாராயந் சூறையிற் போக உடையார் செம்பியன் மஹாதேவியார்க்கு விண்ண / ப்பஞ்செய்ய அருளுச்செய்ய மீண்ட ஆடு இருனூறும் உடையார் வைத்த திருநந்தா விளக்கினுக்கு சாவா மூ / வாப் பேராடு ஸந்த்ராதித்தவரை இரண்டு திருநந்தா விளக் கெரிப்பதற்க்கு பஞ்சவாரக் காலோடொக்கு நாழியால் திங்கள் / பதிநாறு நாழி உரி ஆழாக்கு நெய்[யு]ம் கோயிலுக்கே கொண்டு சென்று திருவுண்ணாழிகை யுடையார்களு\nவிளக்கம்: முற்றுப்பெறாத கல்வெட்டு. உத்தம மாராய சோழன் தனது 14 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.984) சூளை நோயில் கிடந்த போது நலம் வேண்டி திருவோத்தூர் மகாதேவர்க்கு நந்தா விளக்கு எரிக்க ஆடுகள் தந்தான். நலம்பெறாமல் இறந்தும் போகிறான். விளக்கு எரிப்பது நிறுத்தப்படுகிறது. இதை அவன் தேவி செம்பியன் மாதேவிக்கு வேண்டுகோள் வைக்க அவள் மீண்டும் 200 ஆடுகள் கொடுத்து இரண்டு நந்தா விளக்கு எரிக்க ஒவ்வொரு மாதமும் 16 நாழி, ஓர் உரி அதனோடு ஓர் ஆழாக்கு நெய் கோவிலுக்கே சென்று கருவறை பொறுப்பாளர்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளாள். இவனது இன்னொரு தேவி ஆரூரன் அம்பலத்தடிகள் இவனது 15 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.985) இதே போல 25 கழஞ்சு பொன் கொடுத்து இடையன் மூலம் கருவறைக்கே நெய் கொண்டு செலுத்த ஏற்பாடு செய்கிறாள் என்பது இன்னொரு கல்வெட்டில் பதிவாகி உள்ளது. [பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி XI, திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோவில்]\nWednesday, 20 June 2018 16:12\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஇசுலாமியப் படையெடுப்பினால் தமிழ் அரசர் ஆட்சி தஞ்சையிலும், மதுரையிலும் ஒழிந்தாலும் தொண்டை மண்டலத்தில் இசுலாமிய ஆட்சி ஏற்படாமல் ஒழித்தோ அல்லது ஆட்சியை மீட்டோ பல்லவ காடவர்களான சம்புவராயர்கள் வேந்தர்களாக விசயநகர படையெடுப்பு வரை வடதமிழ்நாட்டை ஆண்டுள்ளனர். இவர்களே முன்முயன்று மதுரையில் சுல்தானின் ஆட்சியை ஒழித்திருந்தால் விசயநகர கம்பண்ண படையெடுப்பு நிகழ வாய்ப்பு இருந்திருக்காது. தமிழக வரலாறு வேறு வகையாக இருந்திருக்கும். தாம் பல்லவக் காடவர் வழிவந்தோர் என்று நிறுவ தேடித் தேடி ஓடிஓடி செப்பேடு உண்டா கல்��ெட்டு உண்டா என்று அலைந்து பாடுபடும் சில இளைஞர்கள் இந்தப் பல்லவர் ஈரானில் இருந்து வந்த ஆரியப் பார்தியர்கள் என்பதை பலரும் அறிந்திரா நிலையில் இவர்கள் அறிந்திருப்பாரா எனத் தெரியவில்லை. தெரிய வருங்கால் ஆரியர் அடையாளத்தை சுமக்க முன்வருவாரா என்பது ஐயமே. அந்த துணிவு உள்ள நெஞ்சங்களுக்கு காஞ்சி அருளாளப் (வரதராச) பெருமாள் திருக்கோயிலில் உள்ள இரு சம்புவராயர் காலக் கல்வெட்டுகளை கீழே. கொடுத்துள்ளேன்.\nஸ்வஸ்திஸ்ரீ கட்டாரி ஸா / ளுவன் விட்ட / திருவிடையாட்ட / ம் சிறுபுலியூர் / க்கு திருமுகபடி / ஸ்வஸ்திஸ்ரீ [II*] ஸகலலோகச் சக்ரவத்தி ஸ்ரீ இராஜநாராயணன் பலவ ஸம்வத்ஸரத்து / ப்ரதமையும் திங்கட்கிழமையும் பெற்ற ரேவதி நாள் ஜயங்கொண்ட சோழ -- - / ஞ்(ச)சிபுரத்து திருவத்தியூர் நின்றருளிய அருளாளப்பெருமாளுக்கு அமுதுப / ணி உள்ளிட்டனவற்றுக்கு விட்ட உக்கல் பற்று சிறுபுலியூர் ஊரவர்க்கு தங்களுர் பலதளி பூசைபாதியும் பட்ட ப்ர / த்தியும் நீக்கி ஆறாவது ஆடி மாதம் முதல் கடமை பொன்வரி உள்ளிட்ட பல வரிகளும் எடுத்து அளவு / விருத்துப்படி அரிசிக்கணம் - - -\nவிளக்கம்: பிலவ ஆண்டு (1364) 2 -ஆம் இராசநாராயண சம்புவராய வேந்தரின் ஆட்சியின் போது காஞ்சிபுரம் அருளாளப் பெருமாளுக்கு அமுதுபடி உள்ளிட்டனவற்றுக்கு உக்கல் பற்றாக சிறுபுலியூர் ஊரார்க்கு பல கோவில் பூசை பாதியில் வரிநீக்கி அந்த வரிப்பணத்தை கொண்டு என்ற வரை கல்வெட்டு நிறைவு பெறாமல் நின்று விடுகிறது. இதனை கட்டாரி சாளுவன் என்பவன் தானமாக வழங்குகிறான். இவன் பெயருக்கு முன் ஸ்வஸ்திஸ்ரீ வருவதால் இவனும் மன்னனாக இருக்க வேண்டும்\nஸ்வஸ்திஸ்ரீ ஸகலலோகச் சக்ரவத்தி ஸ்ரீ இராஜநாராயணன் சம்புவராயர்க்கு யாண்டு 7 ஆவது ஆனி மாதம் முப்பதாந்தியதி பெருமாள் அருளாளநாதன் கோயில் தானத்தார்க்கு நினைப்பு பெருமாள் திருநாள் எழுந்தருளும் அளவில் அனைநம்பிரானிலும் குதிரைநம்பிரானிலும் ஸ்ரீகருடாழ்வானிலும் நகரி சோதனைக்கும் எழுந்தருளும் நாலுநாளும் மிறங்கின திருவீதி / யிலே எழுந்தருளுவிக்ககடவார்(ர)கள் ஆகவும் திருத்தேரில் எழுந்தருளும் அளவில் திருநாள்தோறும் ஏழாந்திருநாளின் அற்றைக்கு கங்கைகொண்டான் மண்டபத்து அளவாக எழுந்தருளு னால் மீள எழுந்தருளுவிக்க கடவாராகவும் உடையார் ஏகாம்பரநாதன் திருநாமத்துக்காணி ஆன திருத்தோப்���ுகளில் சேரமான் திருத்தோப்பு அறப்பெருஞ்செல்வி திருத்தோப்பு செண் /பகத்தோப்பு ஈசானதேவர் திருத்தோப்பு இந்நாலு திருத்தோப்பிலும் உடையாரை எழுந்தருளுவிக்கும்படியும் இப்படிக்கு கல்லு வெட்டி நாட்டி இது ஒழிய புதுமைபண்ணிச் செய்யாதபடியும் சொல்லிவிட்ட அளவுக்கு இப்படிக்கு தாழ்வற நடத்திப்போகவும் பார்ப்பதே இவை தென்னவதரையன் எழுத்து .\nThursday, 14 June 2018 08:53\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nபல்லவர் வேந்தராக ஆட்சி புரிந்து வீழ்ந்த பின்னும் அவர்கள் இரண்டாம் அதிகார நிலை மன்னர்களாக தொண்டை மண்டலத்தின் சில இடங்களில் ஒரே காலத்தில் ஆண்டுள்ளனர். குறிப்பாக காடுவெட்டி பல்லவன் நல்லசித்தன், காடுவெட்டி கோப்பெருஞ்சிங்கர், தொண்டைமான்கள், கண்ட கோபாலன் என்போர். இவர்கள் 3 -ஆம் குலோத்துங்கன் காலத்தில் அவனுக்கு கீழ்ப்படிந்து ஆட்சிபுரிந்துள்ளனர். கோப்பெருஞ் சிங்கனும், கண்ட கோபாலனும் சோழர் வீழ்ச்சிக்கு பின் வேந்தர்களாகி விட்டனர். நான்காம் அதிகார நிலையான நாடு கிழவன் நிலையிலும் புழல் கோட்டத்தில் அடங்கிய நாடு ஒன்றுக்கு கருமாணிக்கப் பல்லவரையன் இருந்துள்ளான். இப்படி நான்கு அதிகார நிலையிலும் பல்லவர் இருந்துள்ளனர். இனி நல்லசித்த மகாராசன் பற்றிய கல்வெட்டு கீழே:\nஸ்வஸ்திஸ்ரீ திரிபுவநசக்கரவத்திகள் ஸ்ரீ விசையகண்ட கோபால தேவர்க்கு யாண்டு 17 [ஆவது] கற்கடக நாயற்று பூப் பக்ஷத்து தசமியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற உத்திராட[த்]து நாள் செயங்கொண்ட சோழ ம / ண்டலத்து எயிற்க்கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்து திருவத்தியூர் நின்றருளின அருளாளப் பெருமாளுக்கு அநேகபூண்தை மஹாராஜாதிராஜ பரமேஸ்வர பரமவம் ஸோக்பவ ---- சமஸ்கிரித வரிகள் - - - -/ விஜயாதித்ய முக்க [ண்டி] காடுவெட்டி வம்சாவதார - - - - தானவமுராரி - - - - ராஹுத்தராய நல்லசித்தராஸநேந் வைத்த பெருமாளுக்கு வைத்த திருநன்தா விளக்கு ரு (5) ம் பெரியபிராட்டியார்க்கு வை / த்த திநுநன்தா விளக்கு ரு (5) ம் ஆக விளக்கு ய (10) ம் இவ்விளக்கு பத்துக்கும் விட்ட பால்பசுவும் கன்றுப்பசுவும் பொலிமுறை நாகும் உள்பட உரு 300 ம் இஷபம் [30] ஆக உரு 330 ம் இவ்உரு முன்னூற்று மு[ப்]பதும் இவ்வாண்டின் / ஆடிமாத முதல் நாள் ஒன்றுக்கு அரியென்ன வல்லான் நாழியால் அளக்கும் நெய் இருநாழி உரியும் மதுவற்கத்துக்கு அளக்கும் தயிர் அமு��ு குறுணி இருநாழியும் திருநாள் தேவைகளும் கோயில் தேவைகளும் / - - - - சந்திராதித்ய வரை செலுத்தக் கடவோமாக கைக்கொண்டோம் கரண[த்]தோம் இவ்விளக்கு கைக்கொண்டான் திருவிளக்கு குடிகள் - - - -க்கோன் செங்கழுநீரான துவாரபதிவேளான் / கைக்கொண்ட விளக்கு ரு (5) ம் இவன் உள்ளிட்டார் கைக்கொண்ட விளக்கு ரு (5) ம் ஆக விளக்கு ய (10) ம் இவ்விளக்கு பத்தும் கைக்கொண்டமைக்கு இப்படிக்கு இவை கோயிற்[க்]கணக்கு உத்தரன் மேருருடையான் திரு / புவன சோழனான ஆனைமே[ல்] அழகியான் எழுத்து.\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு\nSaturday, 26 May 2018 00:25\t- சிங்கள மொழியில் கத்யானா அமரசிங்ஹ | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n- எனது 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பினை (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) அடிப்படையாக வைத்துத் திறனாய்வுக் கட்டுரையொன்றினை லக்பிமா (Lakbima) சிங்களத் தினசரியின் வாரவெளியீட்டின் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பான எழுத்தாளர் கத்யான அமரசிங்க அவர்கள் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை லக்பிமா வாரவெளியீட்டில் எழுதியுள்ளார். சிறப்பான அச்சிங்களக் கட்டுரையினை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார் எழுத்தாளர் ரிஷான் ஷெரீப். இருவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. இக்கட்டுரையினைத் தங்களது வாரவெளியீட்டில் வெளியிட்ட லக்பிமா பத்திரிகை நிறுவனத்துக்கும் மனப்பூர்வமான நன்றி. இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி. பல தமிழ் நூல்களைச் சிங்கள மொழிக்கும் மொழிபெயர்த்த எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களால் மேற்படி 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' நூல் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது. அவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -\nபருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, 'மந்திரி மனை' என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திர��க்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.\nமுதன்முறையாக 'மந்திரி மனை'யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய ஶ்ரீலங்காவின் தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்பொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.\nஅருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்\nFriday, 18 May 2018 00:02\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nதஞ்சையை விட அதிக விறுவிறுப்பும், பரபரப்பும் கொண்டு இயங்கும் நகரம் கும்பகோணம் என்பதை காண்பவர் யாவரும் உணருவர். இதற்கு காரணம் இங்குள்ள பாடல் பெற்ற தளங்கள் தாம். அதிலும் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்கள் பலவும் 12 ராசிக்குரிய அதிபதிகளை, சிறப்பாக 9 கோள்களை முதன்மைப்படுத்தும் வகையினவாக உள்ளன. இவை எல்லாம் கும்பகோணத்தை சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளன.இதனால் 9 கோள்களின் தோஷம் நீங்க பரிகாரம்\nசெய்யவேண்டி பலவேறு ஊர்களிலிருந்து மக்கள் நாள்தோறும் வருவதால் கும்பகோணம் ஒரு ஆன்மீகத் திருச்சுற்றுலா தலம��க உள்ளது. அதன் காரணமாகவே இவ்வூரில் பல தங்கும் விடுதிகள், கடைகள் என சுற்றுலாவினால் தொழில்வளமையும் பொருளியல் வளமையும் பொங்குகிறது. திருச்செலவு தான் இவ்வூர் இயக்கத்திற்கு உயிர்நாடி.\nஇவ்வூரில் பல கோவில்கள் அமையப்பெற்றாலும் கல்வெட்டு, சிற்பம் பழமை ஆகியவற்றில் முதன்மையானது என குறிக்கத்தக்க பெருமை உடைய கோவில் .அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில்.. ஆதி கும்பேசுவரர் கோவில் போல் மிகப் பெரிதாக இல்லாவிட்டாலும் மக்கள் கூட்டம் நிரம்பி இராவிட்டாலும் சிறப்பு என்னவோ இந்த கோவிலுக்கு தான்.\nபொதுவாக கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களில் கருவறையையோ அல்லது மண்டபத்தையோ ஒட்டி தேர்ச்சக்கரங்கள் பொருத்தி குதிரை பூட்டி இழுப்பது போலவும் யானை இழுப்பது போலவும் கட்டி இருக்கிறார்கள். இது கட்டடபாணி பிற்கால சேர்கையாக இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொண்டைமண்டல கோவில் தூண்களில் புடைப்பு சிற்பம் இருப்பது போல இக்கோயில்களில் புடைப்பு சிற்பம் அவ்வளவாக காணப்படாமல் பூக்கோலம், மரம், கொடி போன்றவையே அதிகமாக பொதுவாக வடிக்கப்பட்டுள்ள்ளன. மேலும் பல மண்டபத் தூண்கள் கருநாடக கோவில் கட்டட அமைப்பை கொண்டுள்ளதானது இவை விசயநகர ஆட்சியில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன, அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை அமர்த்தி இக்கோயில்கள் நன்றாகக் பேணப்பட்டு வருகின்றன.\nகோவிலில் சிலையை படம் பிடிக்கக் கூடாதாம்\nSunday, 22 April 2018 12:34\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nகோவிலில் சிலையை படம் பிடிக்கக் கூடாது என்பது ஒரு முழு மூடநம்பிக்கை. இதை ஆதரிக்க சரியான காரணத்தை எவராலும் கூறமுடியாது. இந்த மூடநம்பிக்கையை வலுவாக நடைமுறைப்படுத்தவே கோவிலில் உள்ள பிற கல்வெட்டுகளை புடைய்ப்புத்தூண் சிற்பங்களைக் கூட படம் பிடிக்கக் கூடாது என்று சட்டத்திற்கும் மக்கள் உரிமைக்கு புறம்பாக தடை போடுகிறார்கள். அதேநேரம் சில கோயில் நிர்வாகத்தார் விரும்பினால் உரூ.50/- அல்லது 100/- பெற்றுக் கொண்டு படம் பிடிக்க அனுமதிக்கிறார்கள். இதுவே இந்த நம்பிக்கையில் விழுந்த ஓட்டை தான். கோவிலில் படம்பிடிக்கக் கூடாது என்பதற்கு அரசியல் யாப்பின் அடிப்படையில் எந்த சட்ட பிணிப்பும் இருப்பதாகத் தோன்றவில்லை. உன் வீட்டில் எவரேனும் படம்பிடிக்க அனுமதிப்பாயா அப்படித் தான் கோவிலும் என்கின்றனர். இதை ஆழ்ந்து சிந்திக்கும் கால் கோவில் என்பது வீடு போல அகம் (personal) சார்ந்த முறையல்ல. அது ஒரு பொது முறை. மேலும், உற்பத்தி ரகசியம் சார்ந்த தொழிற்சாலையில் படம்பிடித்தால் உற்பத்தி இரகசியம் வெளியாகிவிடும் என்ற நிலையும் இல்லாதது கோவிலென்பது. மாறாக மக்களின் பக்தி உணர்வு, பண்பாட்டு உணர்வு, வரலாற்று உணர்வு ஆகியவற்றால் பின்னிப்பிணைந்து தான கோவில் என்ற அமைப்பு. ஆகவே மக்கள் தம்மை அதனோடு அடையாளப்படுத்திக் கொள்ள அங்கு படம் பிடித்துக்கொள்ளவே விரும்புவர்.\nஇப்படி எல்லாம் சொன்னாலும் கோவில் பூசகர்கள் கோவில் கல்வெட்டுகளில் எங்கெங்கே அரசர்கள் தங்கம், வைரம் போன்ற விலைமதிக்க முடியாத பொருளை எங்கே சேமித்து வைத்திருக்கின்றனர் என்று கல்வெட்டாக வடித்துள்ளனர். அதை படித்து சிலர் அவற்றை கவரக்கூடும். நாம் நமது பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும். எனவே கல்வெட்டுகளை படம்பிடிக்க அனுமதிக்க முடியாது எனற பொய்க் கருத்தை பரப்புகின்றனர். இந்திய தொல்லியல் துறை மாநில தொல்லியல்;துறை ஆகியன ஏற்கனவே கல்வெட்டுகள் பற்றி பல நூல்களை வெளியிட்டுள்ளனர் பொக்கிஷம் திருடுவோர் அவற்றை படிக்காமலா இருப்பார்கள். எனவே கல்வெட்டுகளால் நாட்டின் பழங்கால பொக்கிஷங்களுக்கு ஆபத்து என்பது ஒரு முழு கற்பனை.\nவரலாறு: கூவக்கரை சித்துக்காடு கல்வெட்டு\nWednesday, 18 April 2018 13:22\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nநீரின்றி அமையாது உலகு என்பது நம் தமிழ ஆன்றோரின் பட்டறிவு. அதனால் தான் உயிர்களின் பெருக்கம் கருதியும், நிலைத்து வாழ்தல் கருதியும் ஆற்றங்கரை மேட்டில் பழம் நாகரிகங்களை உலகம் முழுதும் தோற்றுவித்து மனித இனம் மேம்படச் செய்த பெருமை நம் தமிழ் இனத்திற்கு உண்டு. மேலைக்கடல், கீழைக்கடல் என உலகை வலம் வந்து தாம் பெற்ற அறிவை எல்லாம் அங்கத்து மக்களுக்கு பகிர்ந்து அவரை நாகரீகராக்கி மனிதநாகரீகம் வளர்த்தவர் தமிழ் இனத்தவர் என்ற வகையில் தமிழரே உலக மூத்த தொல்குடி மக்கள் என்ற கருத்து மிகச்சரியானதே.\nஆற்றின் பயன் அறிந்த தமிழ வேந்தரும் மன்னவரும் கி. பி.8 ஆம் நூற்றண்டில் மக்கள் மேலும் மனப்பக்குவப்பட வேண்டி கோவில் இயக்கத்தை வளர்த்தெடுக்க கோவில்களை ஆற்றை அண்டிய நிலப்பகுதிகளில் கட்டியும் அவற்றை போற்றியும் வந்தனர். இதாவது, காட்டைக்கொன்று ஊரை ஏற்படுத்தி கோவிலைக் கட்டினர். கோவிலின் அன்றாட செயற்பாட்டிற்கும், கோவில் ஊழியர் பிழைப்பிற்கு சம்பளம் பெறவும்வேண்டி இவ்வாறு கோவில்களை ஆற்றை அண்டி கட்டியெழுப்பினர்.\nஅன்றாட கோவில் பூசனைக்கு, இதாவது, 3 கால பூசனைக்கு திருவமுது படைக்க நெல் வேண்டும். இந்தத் திருவமுது கோவில் ஊழியர்களின் குடும்ப உறுபினர்கள் 5-6 பேர் உண்ணத்தக்க அளவிற்கு பகிர்ந்து அளிக்க பெரிய கலன்களில் சோறு சமைக்கப்பட்டது. இதில் பிராமணர், பிராமணர் அல்லாதார் அடங்குவர். அதே நேரம் கோவில் ஊழியர்கள் பிழைப்பிற்காக பயிரிட்டு நெல் விளைத்துக் கொள்ள தனியே விளை நிலங்கள் ஒதுக்கப்பட்டன. ஏனென்றால் அக்காலத்தே காசு புழக்கம் எளியோரிடம் பெரிதாக புழங்கவில்லை பண்டமாற்றில் பொருள் தான் புழ்ங்கியது. எனவே விளைநிலத்தில் பயிற்செய்து நெல்லை பெற்று அதை மாற்றி பிறபொருளைப் பெறலாம். இதற்காகவே விளை நிலங்கள் கோயில் ஊழியருக்கு ஒதுக்கப்பட்டன. இவை பெரும்பாலும் இறையிலி நிலங்கள்தாம். அதோடு கோவில் ஊழியர் வாழ வீடுகளும் கட்டி ஒதுக்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட வீடோ, விளை நிலமோ கோவில் பணியில் இருக்கும்வரை அனுபவித்துக் கொள்ளலாம் ஆனால் விற்க முடியாது. இப்படி கோவில் இயக்கம் தங்கு தடையின்றி நடக்க வேண்டுமானால் பயிர்ச்செய்ய நீர் வேண்டுமே, அதனால் தான் கோவில்களை ஆற்றின் மேட்டிலேயே அரசர்கள் கட்டினர்.\nதமிழ்நாட்டிலுள்ள பழங்கோவில்களைக் கணக்கெடுத்தால் அவற்றின் இருப்பிடத்தை நோக்குங்கால் இந்த உண்மை விளங்கும். இது ஒரு வகைப் பாதுகாப்பு (socio economic security) ஆகும். அதனால் தான் இக்கோவில் ஊர்கள் ஓராயிரம் (1,000) ஆண்டுகளாக இன்றளவும் மனித நாகரீகத்தைத் தாங்கி நிலைத்து நிற்கின்றன. அரசர்களின் நிருவாகத் தலைநகரங்கள் ஆளும் அரச குடும்பம் .ஒழிந்ததும் பாழ்பட் டு சிறு கிராமமாக இருப்பதை இன்றும் காண்கிறோம். அதேபோல வணிகர்கள் குழுமுகின்ற நகரங்கள் அவ்வணிகர் வரவு நின்றதும் மக்கள் போக்குவரத்து குறைந்து அவையும் சிற்றூர்களாக ஆகிவிட்டதையும் காணமுடிகிறது. இப்படி ஒரு தலைவிதி மட்டும் கோவில் ஊர்களுக்கும் நகரங்களுக்கும் நிகழாமை எதனால் என்றால் ஆற்றின் அண்டிய அமைப்பு தான் காரணம் எனலாம். ஆறுகள் ஊருக்கு வாழ்வூட்டின. க���ஞ்சியில் பல்லவர் ஆட்சி ஒழிந்தாலும் வேகவதி ஆற்றை சார்ந்து கோவில்கள் இருந்ததால் காஞ்சிபுரம் சிறு கிராமமாக ஆகாமல் தப்பியது.\nஆய்வு: வடவாரண்யேசுவரர் திருவாலங்காடு கல்வெட்டு\nMonday, 09 April 2018 11:40\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nவேலூர் மாவட்டமும் திருவள்ளூர் மாவட்டமும் இணைகின்ற பகுதியில் இரயிலடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் திருவாலங்காடு என்னும் சைவத் திருத்தலம். ஐந்து சபைகளுள் ஒன்றான இரத்தின சபை இதுவே. இருபுறம் காவல் கொண்ட இரத்தின சபை வாயில்.\nஇது ஒரு பாடல்பெற்றத் தலம். இக்கோயில் மிகப் பழமையானது என்றாலும் கூட கடந்த நூற்றாண்டில் சைவத் திருப்பணி என்ற பெயரில் நகரத்தார் கற்சுவர்களை தேய்த்து மெருகேற்றி (polish) அதன் பழமையை மறைத்து உள்ளார்கள் என்பது எவராலும் உணரமுடியும். இந்த நிகழ்வில் எத்தனை கல்வெட்டுகள் தேய்த்து அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் இப்படித் தான் தேய்த்து அழித்துள்ளனர், திருநின்றவூர் இருதயாலீசுவரர் கோயிலிலும் இப்படி மெருகேற்றும் ஒரு பகுதியாக கல்வெட்டுகளை தேய்த்துக்கரைத்து அழித்தட்டுவிட்டனர். ரத்தினசபை வாயிலை தேய்க்காமல் விட்டுவிட்டதால் அங்கு கல்வெட்டுகள் பார்வைக்குத் தெரிகின்றன. அதே நேரம் அந்த ரத்தினசபை சுவருக்கு நேர் எதிர்ப்புறத்தே அமைந்த வடக்கு சுவரிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மற்றபடி கோயில் வாயிலின் உட்பகுதியில் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. (படம் 1)\nMonday, 12 March 2018 19:16\t- முனைவர் சு. காந்திதுரை, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை – 9. -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஇந்தியாவில் வைதீக சமயம் தனக்கானக்கட்டமைப்பை எல்லாப் படிநிலைகளிலும் உருவாக்கிக் கொண்டுள்ளது. வைதீகம் வேதங்களையும் உபநிடதங்களையும் முதன்மையாகக் கொண்டு அதையே கடைபிடித்து, சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து வாழ்தலே வைதீகத்தின் உள்ளார்ந்த பொருளாகும். “இந்துமதம் என்றொரு மதமோ, கொள்கையோ, ஒருதத்துவமோ அந்த மதத்திற்கென்று தத்துவ நூலோ கிடையாது. வடமொழி, வேதத்தினை மட்டும் ஏற்றுக்கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்துவிடாமல் பேணிக்கொண்டு தங்கள் சாதி மேலாண்மையினைக் காப்பாற்றி��் கொள்ளத் துடித்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தனி ஒரு தத்துவ நூலும் ஆகமங்களும் உடைய சைவ வைணவ மதங்களை விழுங்கிச் செரித்துக் கொண்டு அரசதிகாரத்தின் துணையோடு மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது” எனத் தொ. பரமசிவன் கூறுகிறார். (தொ.பரமசிவன் சமயங்களின் அரசியல்,ப.63) இச்சமய அவதானிப்பில் இருந்த நெருடல்களைக் கண்டு வெகுண்டு ஒதுங்க நினைத்தவர்கள் சித்தர்கள். இவர்கள், காலங்காலமாக நம்மிடையே பழகிப்போன வழக்கத்தில் இருந்த நாட்டுப்புற வழிபாட்டு மரபின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கலாம். சமூகத்தின் மீது இருந்த அக்கறையும் சமயத்தின் மீது இருந்த பற்றையும் பொது அடையாளமாக வெளிக்காட்டவும் முனைந்தவர்கள்.\nசமூகத்தின் மீது அக்கறை கொண்ட – சித்தர்கள் யார் – எங்கிருந்து வந்தார்கள் – அவர்களுடைய குரல் யாருக்கான குரல் - சமயப்புறந்தள்ளிகளா - இயற்கை வாழ்வியல் விரும்பிகளா – புது வழிபாட்டு முறையை உருவாக்கியவர்களா – புது வழிபாட்டு முறையை உருவாக்கியவர்களா – சமூக சிந்தனையாளர்களா – என்பன போன்ற வினாக்களை எழுப்பிக்கொண்டு, சித்தர்கள் வைதீக மரபை தக்கவைக்க புறப்பட்ட வைதீகர்களே என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு சித்தர்களின் இலக்கியப் பதிவுகளின் வழியாக விடைகாண முயல்கிறது இக்கட்டுரை.\nசித்தர்களின் காலத்தைச் சரியாக வரையறைசெய்ய இயலவில்லை. அறிஞர்கள் பலரும் பலவிதமாக கருத்துக் கூறுகின்றனர். சதாசிவ பண்டாரத்தார் கி.பி. 5, 6 ஆம் நூற்றாண்டே சித்தர்கள் காலம் என்கிறார்; வி. செல்வநாயகம் கி.பி. 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் என்று குறிப்பிடுகிறார். எம்.எஸ். பூரணலிங்கம்பிள்ளை 8 முதல் 14ஆம் நூற்றாண்டு வரை சித்தர்கள் காலம் என்கிறார். மு. அருணாசலம் மற்றும் மு. இராதாகிருஷ்ணன் இருவரும் கி.பி. 14ஆம் நூற்றாண்டு என்று கூறுகின்றனர். நீலகண்ட சாஸ்திரி, ஹண்டர், கால்டுவெல், தெ.பொ.மீ. போன்றோர் 16ஆம் நூற்றாண்டு என்கின்றனர். ஆனால், கி.பி. 14 முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சித்தர்கள் காலமாகக் கொள்ளலாம். இக்காலகட்டம் சித்தர்கள் பெருமையாக பேசப்பட்ட காலப்பகுதியாகும்\nமேற்கண்ட முரண்பட்ட கூற்றுகளால் சித்தர்களின் காலத்தை உறுதிசெய்ய இயலவில்லை. ஆனால், சமயவாதிகளின் கருத்து ஒற்றுமை காரணமாகச் சமூகம் சார்ந்த நிலையிலும், ஆன்மீக நிலையிலும் இறைவனைஅடைவதற்குரிய நெறிமுறைகளைச் சொன்னவர்கள் சித்தர்களாக அடையாளம் காணப்பட்டனர்.\nகட்டக்கலைக்குறிப்புகள் 7 : லெ கொபூசியேவின் (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள்\nFriday, 02 March 2018 14:56\t- வ.ந.கிரிதரன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nநவீனக்கட்டடக்கலையின் முன்னோடிகளில் பன்முகத்திறமை வாய்ந்த ஆளுமைகளில் முதன்மையானவர் சுவிஸ்-பிரான்ஸ் கட்டடக்கலைஞரான லே கொபூசியே. சுவிஸில் பிறந்து பிரான்சு நாட்டின் குடிமகனானவர் இவரின் இயற்பெயர் சார்ள்ஸ் எடுவார்ட் ஜென்னெரெ Charles-Édouard Jeanneret. நகர அமைப்பு, கட்டடக்கலை, ஓவியம், தளபாட வடிவமைப்பு , எழுத்து எனப்பன்முகத்திறமை வாய்ந்த ஆளூமை மிக்கவர் இவர். உலகின் பல நாடுகளிலும் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலெல்லாம் இவரது கை வண்ணம் மிளிர்கிறது. சுதந்திர இந்தியாவில் முதன் முதலாகப் புதிதாக அமைக்கப்பட்ட சண்டிகார் நகர வடிவமைப்பினை அமைத்தவர் இவரே. அத்துடன் அந்நகரிலுள்ள பல முக்கியமான கட்டடங்களையும் வடிவமைத்தவரும் இவரே.\nநவீனக் கட்டடக்கலையில் முன்னோடிகளில் முக்கியமான எனக்குப் பிடித்த ஆளுமைகளாக ஃப்ராங் லாயிட் ரை (Frank Lloyd Wright ) , மீஸ் வான்ட ரோ (Mies van der Rohe) , லி கொபூசியே ஆகியோரையே குறிப்பிடுவேன். இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவராக நான் கருதுவது லி கோபுசியேயைத்தான். அதற்குக் காரணம் இவரது பன்முகத் திறமையும், படைப்பாக்கத்திறனும், சீரிய சிந்தனை மிக்க எழுத்துகளும்தாம். இம்மூவரும் முறையாகக் கல்விக்கூடங்களில் கட்டடக்கலைத்துறையில் கற்று கட்டடக்கலைஞராக வந்தவர்களல்லர். தம் சொந்தத் திறமையினால் , அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற பயிற்சிகள் மூலம், இத்துறை சார்ந்த பாடங்கள் மூலம் தம் கட்டடக்கலையாற்றலை வளர்த்துச் சாதித்தவர்கள். முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்காமல் வந்து சிறந்த பாடகர்களாக விளங்கும் பாடகர் பாலசுப்பிரமணியம் போன்று , தம் சொந்தத்திறமை காரணமாகச் சிறந்து விளங்கியவர்கள்.\nலி கொபூசியே என்றால் முதலில் நினைவுக்கு வருபவை அவரது புகழ்பெற்ற கூற்றான \" ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம்\" (\"A house is a machine to live in\"), என்னும் கூற்றும், நவீனக் கட்டடக்கலையில் கட்டட வடிவமைப்பு சார்ந்து அவர் கொண்டிருந்த ஐந்து முக்கிய கருதுகோள்களும் ஆகும். ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம் என்னும் அவரது கூற்றின் முக்கிய அர்த்தம் என்னவெனில் ஒரு வீட்டின் சகல உறுப்புகளுமே மனித வாழ்வின் தேவைகளைத் தீர்ப்பதற்கான இயந்திரங்களே என்பதுதான். குளியல் அறை, சமையலறையிருந்து அனைத்து அறைகளுமே இயந்திரங்கள்தாம். இவ்விதமான பல இயந்திரங்களை உள்ளடக்கிய பெரும் இயந்திரமே ஒரு வீடு என்னும் அர்த்தத்தையே இவரது கூற்றான \" ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம்\" என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது.\nஅடுத்து நவீனக் கட்டடக்கலையில் கட்டடமொன்றின் வடிவமைப்பைப்பொறுத்தவரையில் லி கொபூசியேயின் ஐந்து பிரதான கருதுகோள்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:\n1. தரைத்தளத்திலிருந்து கட்டடமொன்றினை உயர்த்திப்பிடிக்கும் தூண்கள் (Pilotis): உருக்குக் கம்பிகளினால் அல்லது உருக்கு வலையினால் வலிதாக்க்கப்பட்ட காங்கிரீட்டினால் ஆன தூண்கள். (Reinforced Concrete). இவ்விதமாகக் கட்டடமானது அதன் தரைத்தளத்திலிருந்து உயர்த்திப்பிடிக்கும் தூண்களினால் உயர்த்திப்பிடிக்கும் வகையில் கட்டடங்கள் அமையும்போது, அதனால் உருவாகும் வெளியினால் அதிக வெளிச்சம் அப்பகுதிக்குக் கிடைக்கின்றது. வாகனத்தை நிறுத்த அல்லது மேலும் பல தேவைகளுக்கு அவ்வெளியினைப் பயன்படுத்தும் நிலை உருவாகின்றது.\nMonday, 26 February 2018 18:12\t- முனைவர் சு. அ. அன்னையப்பன், முதுநிலை ஆராய்ச்சியாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகம், தரமணி, சென்னை – 600 113. -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nதென்னிந்திய வரலாற்றில் பல்லவர்களின் காலம் புகழ்மிக்கதாகும். களப்பிரர்களின் இருண்ட காலத்திற்குப் பின் பல்லவர்களின் ஆட்சி தோற்றுவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியது. பல்லவர்களின் வரலாற்றை அறிய இலக்கியங்கள், பட்டயங்கள், கல்வெட்டுகள், நினைவுச்சின்னங்கள் ஆகியவை சான்றுகளாகப் பெரிதும் உதவுகின்றன. சர்வநந்தியின் ‘லோக விபாகம்’, தண்டியின் ‘அவந்தி சுந்தரி கதை’, மகேந்திரவர்மனின் ‘மத்த விலாச பிரகாசனம்’ போன்ற நூல்களும் திருமுறைகள் எனப்பட்ட தேவாரம், நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம், நந்திக்கலம்பகம், பாரதவெண்பா, பெரியபுராணம் போன்ற சமய நூல்களும் பல்லவர்களின் சமய, சமுதாய, அரசியல் நிலைமைகளை விளக்கும் ஆதாரங்களாகும். இவைகள் தவிர ஏறக்குறைய 300 பட்டயங்களும் 200 கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சிவகந்தவர்மனின் ‘மயிதவோலு’, ‘இரசுடகள்ளி’ பட்டயமும் பரமேச்சுவர வர்மனின் கூரம்பட்டயமும் இரண்டாம் நந்திவர்மனின் காசக்குடி, உதயேந்திரச் செப்பேடுகளும் மிகவும் முக்கியமானவை ஆகும். சமுத்திரகுப்தனின் அலகாபாத் கல்வெட்டும் இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டும் பல்லவர் வரலாற்றை ஒப்பிட்டறிய உதவும் சமகாலச் சான்றுகளாகும்.\nஇரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யுவான்சுவாங் விட்டுச் சென்ற பயணக்குறிப்புகள் காஞ்சிப் பல்லவர்களைப் பற்றி அறிய உதவும் அயல்நாட்டுச் சான்றுகளாகும். ‘மகாவம்சம்’ எனும் ஈழ வம்சாவளி நூலும் பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மன், ஈழமன்னர் மானவர்மன் ஆகியோரிடையே நிலவிய உறவினைக் குறிப்பிடுகிறது.\nபல்லவர்கள் ‘தொண்டைமண்டலம்’ எனப்பட்ட நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். வடக்கே நெல்லூருக்கும் தெற்கே காவிரி நதிக்கும் மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடைப்பட்ட பகுதியே தொண்டைமண்டலம் ஆகும். இப்போதுள்ள ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களும் தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும் புதுச்சேரியும் சேர்ந்த பகுதியே தொண்டைமண்டலம் ஆகும். பல்லவர்களின் பூர்வீகம் குறித்து இரண்டு முக்கியக் கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, அவர்கள் அயல்நாட்டார் என்பதாகும். பிறிதொன்று அவர்கள் இந்நாட்டுப் பூர்வீகக் குடிகளே என்பதாகும். பல்லவர்கள் தமிழகத்தில் கி.பி.250 முதல் கி.பி.912 வரையில் ஆட்சி செலுத்தினர். பல்லவ அரசர்களைப்பொதுவாக மூன்று வகையினராகக் கூறலாம்.\n1. முற்காலப் பல்லவர்கள்: இவர்கள் கி.பி.250 முதல் கி.பி.340 வரையில் பல்லவர் அரசை நிறுவி ஆட்சி செலுத்தியவர்கள்.\n2. இடைக்காலப் பல்லவர்கள்: இவர்கள் கி.பி.346 முதல் கி.பி.575 வரையில் ஆட்சி செலுத்தியவர்கள்.\n3. பிற்காலப் பல்லவர்கள்: இவர்கள் கி.பி.575 முதல் கி.பி.912 வரையில் பல்லவப் பேரரசை வலிமையுடனும் பெருஞ்சிறப்புடனும் ஆட்சி செலுத்தியவர்கள்.\nசரியான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காததால் முற்காலப் பல்லவர்கள் குறித்துத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. ‘பப்பதேவன்’ என்பவன்தான் பல்லவர் ஆட்சியைத் தொடங்கியனவாகக் கருதப்படுகிறான். முற்காலப் பல்லவர்களில் சிவசுகந்தவர்மன் (300 – 325) முதல் சிறந்த மன்னர் ஆவார். இவர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு கிருட்டிணாநதி முதல் தென்பெண்ணை ஆறுவரையுள்ள பகுதிகளை ஆண்டாரெனத் தெரிகிறது. இடைக்காலப் பல்லவர்களில் விஷ்ணுகோபன் (கி.பி.350 - 375) என்பவர் குறிப்பிடத்தக்கவர். சிம்மவிஷ்ணு அரியணை ஏறிய காலம் முதல் பல்லவர் வரலாறு தெளிவாகிறது. சிம்மவிஷ்ணு (கி.பி.570 – 615), முதலாம் மகேந்திரவர்மன் (615 – 630), முதலாம் நரசிம்மவர்மன் (630 – 668), முதலாம் பரமேசுவரவர்மன் (670 – 690), இரண்டாம் நரசிம்மவர்மன் அல்லது இராசசிம்மன் (690 – 728), இரண்டாம் நந்திவர்மன் (731 – 795), தந்திவர்மன் (756 – 846), மூன்றாம் நந்திவர்மன் (847 – 869) ஆகியோர் பிற்காலப் பல்லவ மன்னர்கள் வரிசையில் அடங்குவர். இவர்களின் காலத்தில் கலையும் இலக்கிய வளர்ச்சியும் மிகுந்து காணப்பட்டன. மூன்றாம் நந்திவர்மனுக்கு நிருபதுங்கன், அபராஜிதன், கம்பவர்மன் என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர். இவர்களில் நிருபதுங்கனுக்கும் அபராஜிதனுக்கும் அரசியல் காரணங்களினால் மனவேற்றுமை ஏற்பட்டது. அதனால் அவ்விருவரும் வேற்றரசர்களின் உதவியை நாடினர். இவ்விரு தரப்பினரும் ‘திருப்புறம்பியம்’ என்ற இடத்தில் போரிட்டனர். இப்போருக்குப் பின் நிருபதுங்கனைப் பற்றிய செய்தி ஏதுமில்லை. அபராஜிதன் வெற்றி பெற்றாலும் ஆதித்தன் என்னும் சோழக் குறுநில மன்னரால் கொல்லப்பட்டான். இப்போருக்குப் பின்னர்ப் பல்லவர் ஆட்சி முடிவு பெற்றது. பல்லவர்களின் காலத்தில் மக்களின் ஆதரவு பெற்ற சமய மறுமலர்ச்சி இயக்கம் தோன்றியது. இதனால் சைவ சமய இயக்கங்கள், புத்த, சமண சமயங்களின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி வளரலாயின. பல்லவர்கள் கோயில் வளர்ச்சிக்கும் சிற்பக்கலை வளர்ச்சிக்கும் பெருந்தொண்டாற்றினர். பல்லவர் தலைநகரத்தில் விளங்கிய ‘காஞ்சிக்கடிகை’ புகழ்பெற்ற கல்வி மையமாக விளங்கியது. தமிழக வரலாற்றில் பல்லவர்கள் தனிச்சிறப்புப் பெற்று விளங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகட்டடக்கலைக் குறிப்புகள் 6: 'குறைவில் நிறையச் (Less is more) சாதித்த கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)\nThursday, 15 February 2018 01:24\t- வ.ந.கிரிதரன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஜேர்மனியில் பிறந்து 1938இல் அமெரிக்கா குடிபுகுந்து அமெரிக்��ாவில் நவீனத்துவக்கட்டடக்கலையின் முக்கிய கட்டடக்கலைஞராக விளங்கியவர் 'லட்விக் மீஸ் வான் டெர் ரோ' (Ludwig Mies Van der Rohe). இவர் தனது கட்டடக்கலைத் தொழிலை ஜேர்மனியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கக் கட்டடக்கலைஞரான பீட்டர் பெஹ்ரென்ஸுடன் (Behrens) பணி பழகுநராகச் சேர்ந்து தன் கட்டடக்கலைத் தொழிலினை ஆரம்பித்தவர்.\nகனடியர்களுக்குக் குறிப்பாகட்த் தொரோண்டோ வாசிகளுக்கு மீஸ் வான் டெர் ரோ என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நகரின் வர்த்தக மையத்தில் உயர்ந்து நிற்கும் TD Dominiyan centre (1964) தான். இதுபோல் அமெரிக்க வாசிகளுக்கு, குறிப்பாக நியுயார்க் வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது அவரது 'சீகிரம்' (Seagram Buillding) கட்டடடம்தான் (Seagram Building 1958). இவ்விரு கட்டடங்களைப் பார்த்ததுமே இவரின் தனித்தன்மை உடனே புலப்படும்.\nஇவர் உருக்குச் சட்டங்கள் (Steel Frames), கண்ணாடி (Glass) போன்ற புதிய கட்டடப்பொருட்களைப் பாவிப்பதில் முன்னோடிகளிலொருவராக விளங்கினார். அதில் மிகுந்த தெளிவுடனிருந்ததுடன் தனது பாணியினை 'ட்தஓலும், எலும்பும்' (Skin and Bones) என்றும் அழைத்தார். தேவையற்ற கட்டட அலங்காரங்களை இவர் தவிர்த்ததுடன் , கட்டடங்களின் உள்வெளியினை (interior space) முழுமையாக, தேவைக்கேற்ப திரைச்சுவர்கள் (curtain walls) மூலம் பிரித்துப் பாவிக்கும் வகையில் தனது கட்டட வடிவமைப்புகளை உருவாக்கினார்.\n1929இல் பார்சலோனா கண்காட்சியிலிருந்த ஜேர்மன் விளையாட்டரங்கில் பச்சைக்கண்ணாடிகளைக் கொண்டு வடிவியல் ஒழுங்கில் பச்சைக் கண்ணாடி, பளிங்குக் கல் (marble), 'குரோம்' தூண்கள் (chrome columns), ஒனிக்ஸ் எனப்படும் ஒருவகை இரத்தினக் கல், இத்தாலி நாட்டில் காணப்படும் travertine என்னும் ஒருவகைக் கிறிஸ்டல் அல்லது படிகக் கல் ஆகியவற்றைப் பாவித்து அமைக்கப்பட்ட தளங்கள் (planes) ஆகியவற்றைப் பாவித்திருக்கின்றார் இவர்.\nஇவரது புகழ்மிக்க கட்டடமான சீகிரம் கட்டடம் எளிமையானதும், பொதுவாகத் தேவையற்ற (superfluous) மிதமிஞ்சிய அலங்காரங்களால் மறைக்கப்பட்டிருக்கும் நிலை தவிர்க்கப்பட்டு கட்டுமான உறுப்புகள் (structural elements) வெளியில் தெரியும் வகையில் அமைந்த வானுயரக் கட்டடங்கள் உருவாவதற்குரிய புதிய சகாப்தமொன்றினைக் கட்டடக்கலை வரலாற்றில் உருவாக்கி வைத்ததெனலாம்.\nகட்டடக்கலைக் குறிப்புகள் 5: சேதனக் கட்டடக்கலை (Organic Architecture).\nThursday, 08 February 2018 18:22\t- வ.ந.கிரிதரன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nநவீனக் கட்டடக்கலையின் கோட்பாடுகளிலொன்று சேதனக் கட்டடக்கலை (Organic Architecture). இதன் மூலவர் புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright) . இதனை , இச்சொல்லாட்சியினை், அவர் தனது சூழலுக்கு இயைந்த கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிக் குறிப்பிடுகையில் பாவித்ததன் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனை இவர் வடிவமானது அதன் செயற்பயனை அல்லது பாவனைப்பயனைத் தொடருமொன்று (form follows function) என்று நம்பிய கட்டடக்கலைஞரும் , ஃப்ராங் லாயிட் ரைட்டின் கட்டடக்கலைத்துறை வழிகாட்டியுமான கட்டடககலைஞர் லூயிஸ் சல்லிவனின் ( Louis Sullivan) கட்டக்கலைக் கருதுகோள்களின் வாயிலாக வந்தடைந்ததாக கட்டடக்கலை விமர்சகர்கள் கருதுவர். மேலும் சிலர் தோரோவின் மீ இறையியல் (Transcendentalism) சிந்தனையே இவரை அதிகம் பாதித்ததாகக் கருதுவர். ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமும், அதன் செயற்பயனும் ஒன்றென்று (form and function are one.) வாதிடுவார். வடிவம் அதன் செயற்பயனைத்தொடர்வது என்னும் கோட்பாடு அல்லது சிந்தனை நவீனக் கட்டடக்கலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடோ அத்தகையதொரு கோட்பாடே ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக் கட்டடக்கலை என்னும் கோட்பாடும்.\nசேதனக் கட்டடக்கலை என்றால் என்ன\nஇதனை ஒரு கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிய நவீனத்துவச் சிந்தனையெனலாம். இச்சிந்தனையான கட்டடமொன்றினை உயிர்த்தொகுதியாக உருவகித்து உயிர் வடிவங்கள் எவ்விதம் அவை அவற்றுக்குரிய உயிர்கள் வாழும் இயற்கைச் சூழலுக்கேற்ப , சூழலுடன் இயைந்து உருவாகினவோ, சூழலுக்கு இணக்கமாக அமைந்துள்ளனவோ அவ்வாறே கட்டடமொன்றின் வடிவமும் (form) , அமைப்பும் (structure) அக்கட்டடம் அமையவுள்ள இயற்கைச்சூழலுக்கேற்பவிருப்பதுடன் , இணக்கமாகவுமிருக்க வேண்டும் என்று எடுத்தியம்புகின்றது. ஆக, சேதனக்கட்டடக்கலையானது கட்டடம் வடிவமைக்கப்படும் வெளியினை அதன் உட்புற, வெளிப்புறங்களுடன் கலந்துவிடும் வகையில் அவற்றுடன் ஒன்றிணைக்கின்றது. இவ்விதமாக உருவாக்கப்படும் கட்டடச்சூழலினை அக்கட்டடம் உருவாகும் இயற்கைச்சூழலிலிருந்து வேறுபடுத்த முற்படாது, அச்சூழலுடன் ஒன்றாகும் வண்ணம் கலந்திருக்க வழி சமைக்கின்றது. ஃப்ராங்ல் லாயிட ரைட் வடிவமைத்த பல கட்டடங்கள் குறிப்பாக அவரது சொந்த இல்லங்கள் (ஸ்பிரிங் கிறீன், விஸ்கான்சின், அரிசோனா போன்ற இடங்களில் அமைந்துள்ள) இவ்விதமான அவரது கட்டடக்கலைச்சிந்தனைபோக்கான சேதனக் கட்டடக்கலைச் சிந்தனையினைப் பிரதிபலிப்பவை. உண்மையில் ஃப்ராங் லாயிட ரைட் கட்டடக்கலைப்பாணிகளைப்பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. ஏனென்றால் அவர் ஒவ்வொரு கட்டடமும் அது அமைந்திருக்கும் இயற்கைச்சூழலிலிருந்து இயல்பாக உருவாக, வளர வேண்டுமென்று திடமாக நம்பினார்.\nகட்டடக்கலைக்குறிப்புகள் 4: லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)\nMonday, 05 February 2018 23:57\t- வ.ந.கிரிதரன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.\nஇக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.\nதேரோ , எமர்சன், மெல்வில் போன்றோரின் பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட லூயிஸ் சல்லிவன் சிற்பி ஹொரதியோ கீறினோவுக்குப் பல வருடங்களுக்குப் பின் பிறந்தவர். அவர் 1896இல் எழுதிய 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' (The Tall Office Building Artistically Considered) என்னும் கட்டுரையில் இக்கருதுகோளினை முதன் முதலாகப் பாவித்திருகின்றார். இருந்தாலும் தனது இக்கருதுகோளுக்குக் காரணமானவராக அவர் கி.மு 80–70 காலகட்டத்தில் பிறந்து கி.மு 15 ஆண்டளவில் இறந்த புகழ்பெற்ற ரோமன் கட்டடக்கலைஞரான மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ (Marcus Vitruvius Pollio) என்பவரைப் பின்னொரு சமயம் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ புகழ்பெற்ற 'கட்டடக்கலைபற்றி' என்னும் அர்த்தத்திலான De architectura என்னும் கட்டடக்கலை பற்றிப் பத்துத் தொகுதிகள் அடங்கிய நூலொன்றினை எழுதியிருக்கின்றார். கு.மு. காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்நூலானது கட்டடக்கலை வரலாற்றில் மிகவும் முக்கியமானதோரு நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூலில் அவர் கட்டடமொன்றின் அமைப்பானது திடம், பயன் மற்றும் அழகு (firmitas, utilitas & venustas) ஆகிய மூன்று முக்கியமான பண்புகளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.\nகட்டடக்கலைக் குறிப்புகள் 3 : களனி விகாரைக் 'கண தெய்யோ' (பிள்ளையார்)\nSunday, 04 February 2018 17:28\t- வ.ந.கிரிதரன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nSave மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தபோது எமது முதலாவது வருடத்தில் 'வெளிக்களக் கட்டடக்கலை' (Field Architecture) என்றொரு பாடமுமிருந்தது. அப் பாடம் வார இறுதி நாள்களிலொன்றான சனிக்கிழமையில்தானிருக்கும். அப்பாடத்தின் நோக்கம் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களைச் சென்று பார்ப்பது. எமது பல்கலைக்கழகம் கொழும்பு மாநகரிலுள்ள மொறட்டுவைப்பகுதியிலிருந்ததால் கொழும்பு மாநகரிலுள்ள கட்டடங்களையே சென்று பார்ப்பது. கட்டடக்கலைஞர்களின் கவனத்துக்குள்ளாகிய இல்லங்கள், பழம்பெரும் சரித்திரச்சின்னங்கள், நகரின் சுதந்திர சதுக்கம் போன்ற முக்கிய கட்டடங்கள் ஆகிய பல கட்டடங்களைச் சென்று பார்த்திருக்கின்றோம். அவ்விதம் சென்று பார்த்த எல்லாக்கட்டடங்களின் விபரங்களும் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் சில கட்டடங்களுக்கான எமது விஜயங்கள் மட்டும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன.\nஇப்பாடத்துக்கு எமக்கு விரிவுரையாளராகவிருந்தவர் இன்று தெற்காசியாவின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராக அறியப்படும் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் அவர்களே. புகழ���பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கிய ஜெஃப்ரி பாவாவின் (Geoffrey Bawa) மாணவர். இவரைபற்றி Anjalendran: Architect of Sri Lanka என்னுமொரு நூலினை டேவிட் ராப்சன் (David Robson) என்பவர் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அஞ்சலேந்திரனின் கட்டடக்கலைப்பங்கபபளிப்பு பற்றிப் பின்னர் விரிவாக எழுதும் எண்ணமுண்டு. யாழ் நகரிலுள்ள பல்வேறு காரணங்களுக்காகப் புகழ்பெற்ற அசோகா ஹொட்டலை வடிவமைத்தவர் இவரே. அக்ஹொட்டல் வடிவமைக்கப்பட்ட காலத்தில்தான் இவர் எங்களுக்கு விரிவுரையாளராகவிருந்தார். அதனால் எமது விடுமுறைக்காலத்தில் அக்ஹொட்டல் கட்டி முடிக்கப்பட்டிருந்த ஆரம்ப காலத்தில் அங்கு சென்று பார்த்திருக்கின்றோம். இவர் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அரசியல்வாதிகளிலொருவராக விளங்கிய 'அடங்காத்தமிழன்' என்று அறியப்பட்ட, முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சுந்தரலிங்கம் அவர்களின் பேரன். எமக்கு இப்பாடமெடுத்துக்கொண்டிருந்ந காலத்தில் எப்பொழுதும் டெனிம்ஸ் பாண்ட் அணிந்து வருவார். இவர் சிறுவயதிலிருந்தே கொழும்பு வாசியாகவிருந்தவரென்று நினைக்கின்றேன்.\nவ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 2: பேராசிரியர் நிமால் டி சில்வாவின் 'பாரம்பரியக் கட்டடக்கலை'யும் 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்'.\nSunday, 14 January 2018 19:47\t- வ.ந.கிரிதரன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nமொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பட்டப்படிப்பினைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்குப் 'பாரம்பரியக் கட்டடக்கலை' (Traditional Architecture) என்னும் பாடத்தினை எடுத்தவர் பேராசிரியர் நிமால் டி சில்வா. இவர் கட்டடக்கலைஞரும் கூட. தனியாகக் கட்டடக்கலை நிறுவனமொன்றினையும் நடத்தி வந்தவர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய விடயங்களில் இப்பாடத்தின் மூலம் எம் கவனம் திரும்பியது. இப்பாடம் உண்மையில் கட்டடக்கலையின் வரலாறு என்னும் பாடத்தின் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாற்சார வீடுகள் பற்றி, தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்ணால் நிரப்பப்பட்ட மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் (wattle and daub) பற்றியெல்லாம் அறியத்துணையாகவிருந்த பாடமிது. எனக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை மீது ஆ��்வத்தினை ஏற்படுத்தியதில் பேராசிரியர் நிமால் டி சில்வாவுக்கு முக்கிய பங்குண்டு.\nஎப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நிமால் டி சில்வாவின் 'பாரம்பர்யக்கட்டடக்கலை' பாடத்தின் மூலம்தான் நான் முதன் முதலில் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு பற்றியும் முதன் முதலாக அறிந்துகொண்டேன். தொல்லியற் துறையில் நன்கு அறியப்பட்ட ரோலன் சில்வா அவர்களின் (இவர் ஒரு கட்டடக்கலைஞரும் கூட) 'பண்டைய அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையொன்றினை பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் எமக்கு அறிமுகம் செய்தார். எவ்விதம் பண்டைய அநுராதபுர நகரமானது சந்தையினை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதென்பது பற்றியும், நகரைச் சுற்றி இரு வேறு வட்ட ஒழுக்கில் எவ்விதம் தாதுகோபங்கள் கட்டப்பட்டன என்பது பற்றியும் விபரிக்கும் ஆய்வுக் கட்டுரை அது. பேராசிரியர் ரோலன் சில்வா அவர்கள் பின்னர் இலங்கைத் தொல்பொருள் நிலையத்திணைக்களத்தின் தலைவராகவும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் விளங்கியவர்.\nஎனக்கு நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றி அறியும், ஆராயும் ஆர்வத்தை ஏற்படுத்திய காரணங்களிலொன்று பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் அறிமுகப்படுத்திய அக்கட்டுரை. அவர் அன்று அறிமுகப்படுத்திய ரோலன் சில்வாவின் 'அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையின் விளைவாக எனது ஆய்வு நூலான 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' தமிழகத்தில் ஸ்நேகா/மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு விடயத்துக்காகவே எப்பொழுதுமென் நினைவில் நிற்கும் ஆளுமைகளிலொருவராக பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் விளங்குவார்.\nவ.ந.கிரிதரனின் 'கட்டடக்கலைக் குறிப்புகள்' 1: ஜெவ்ரி பாவா Geoffrey Bawa (23.-7.1919 - 27.05.2003)\nThursday, 11 January 2018 21:36\t- வ.ந.கிரிதரன் - கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஜெவ்ரி பாவா Geoffrey Bawa - 'வெப்பநில நவீனத்துவக்' (Tropical Modernism) கட்டடக்கலைப்பாணியின் மூலவர்\nஇலங்கையின் முக்கியமான கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கியவர் ஜெவ்ரி பாவா. இவரது முழுப்பெயர் ஜெவ்ரி மான்னிங் பாவா (Geoffrey Manning Bawa ). உலகக் கட்டடக்கலையில் ஆசியாக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராகத் தன் கட்டடங்களின் மூலம் திடமாகத் தடம் பதித்தவர் இவர். குறிப்பாக இன்று உலகக் கட்டடக்கலையில் வெப்பநில நவீனத்துவம் (Tropical Modernism) என்று அறியப்படும் கட்டடக்கலைப்பாணிக்கு அடிகோலியவராக அறியப்படுபவர் இவர்.\nஇவரது தந்தையாரான பி.டபிள்யு. பாவா செல்வச்சிறப்பு மிக்க சட்டத்தரணியும், நீதிபதியுமாவார். ஆங்கில, முஸ்லிம் இரத்தக்கலப்புள்ளவர். தாயாரான பேர்த்தா மரியன்னெ ஸ்ராடர் ஜேர்மனிய, ஸ்ஹொட்டிஸ் மற்றும் சிங்கள இரத்தக்கலப்புள்ளவர். இவரது மூத்த சகோதரரான பெல்விஸ் பாவா புகழ்பெற்ற 'நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞராக (Landscape Architect) விளங்கியவர்.\nரோயல் காலேஜ் மாணவரான ஜெவ்ரி பாவா ஆரம்பத்தில் படித்தது ஆங்கிலமும் சட்டமும். ஆங்கில இலக்கியத்தில் புனித காதரின்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜில் இளங்கலைப்பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னர் Middle, London இல் சட்டத்துறைப்பட்டதாரியானார். இலங்கை திரும்பிய இவர் இரண்டாவது யுத்தகாலத்துக்குப் பின்னர் கொழும்பிலுள்ள சட்ட நிறுவனமொன்றில் பணியாற்றினார். பின்னர் இவரது தாயாரின் மறைவினையடுத்து சட்டத்துறையை விட்டு விலகிய இவர் சுமார் இரு வருட காலம் சர்வதேச பயணங்களிலீடுபட்டார். அமெரிக்கா, ஐரோபா என்று பயணித்த இவர் இத்தாலியில் வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்க எண்ணினார். ஆனால் அந்த எண்ணம் சரிவரவில்லை. 1948இல் நாடு திரும்பிய இவர் கைவிடப்பட்டிருந்த இறப்பர் தோட்டமொன்றினை வாங்கினார். அதனையொரு இத்தாலியப் பாணிப்பூங்காவாக ஆக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய தொழில்நுட்ப அறிவு அவருக்கில்லாதது பெருங்குறையாகவிருந்தது.\nஇக்காலகட்டத்தில் கொழும்பிலுள்ள எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) அவர்களது கட்டடக்கலை நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அப்பொழுது கட்டடக்கலைஞர் ரீட் மட்டுமே உயிருடனிருந்தார். அவருக்குக் கீழேயே பயிற்சியில் இணைந்தார். ரீட் மறைவினையடுத்து கேம்ரிட்ஜ் திரும்பிய இவர் இங்கிலாந்திலுள்ள கட்டடக்கலைஞர் சங்கத்தில் மாணவராக இணைந்தார். அங்கு கட்டடக்கலைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். அதன் பின்னர் 'ரோயல் இன்ஸ்டிடியூட் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ்' (The Royal Institute of British Architects ) அமைப்பின் 'அசோசியட்' உறுப்பினரானார். தனது 38ஆவது வயதில் நாடு திரும்பிய ஜெவ்ரி பாவா தான் பணியாற்றிய எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) கட்டடக்கலை நிறுவனத்தைத் தனது பொறுப்பில் கொண்டு வந்து த���து கட்டடக்கலைப் பணியினைத் தொடர்ந்தார்.\nவாசிப்பும், யோசிப்பும் 180: வாழ்த்துகிறோம் கட்டடக்கலைஞர் சிவகுமாரன் திருவம்பலத்தையும் அவர்தம் சாதனைகளையும்\nFriday, 08 July 2016 01:59\t- வ.ந.கிரிதரன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஜூலை 6, 2016 அன்று பல வருடங்களுக்குப் பின்னர் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தில் கட்டடக்கலைஞர்கள் பலருடன் சந்தித்த கட்டடக்கலைஞர்களில் சிவா(குமாரன்) திருவம்பலமும் ஒருவர். நான் கட்டக்கலை மாணவனாக மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைத்தபோது மயூரதநாதன், கலா ஈஸ்வரன் இருவரும் தமது இளமானிப்பட்டப்படிப்பை முடித்து வெளியேறியிருந்தார்கள். சிவா திருவம்பலம், 'தமிழர் மத்தியில்' நந்தகுமார் ஆகியோர் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். எமக்கு மென்மையான 'ராகிங்' தந்தவர்களிவர்கள்.\nதனது கட்டக்கலை படிப்பை முடித்து வளைகுடா நாடுகளில் பணியாற்றிக் கனடா வந்து இங்குள்ள புகழ்பெற்ற கட்டடக்கலை நிறுவனங்களில் பணியாற்றி, இங்கும் , ஒண்டாரியோவில், கட்டடக்கலைஞருக்குரிய அங்கீகாரத்தைப்பெற்று தற்போது புகழ்பெற்ற கனடியக்கட்டடக்கலை நிறுவனங்களிலொன்றான Hariri Pontarini Architects இல் பணியாற்றி வரும் சிவகுமாரன் திருவம்பலத்தைப்பற்றிப் பெருமைப்படத்தக்க விடயங்கள் பல. அவற்றிலொன்று Hariri Pontarini Architects நிறுவனத்தின் கட்டடக்கலைத்திட்டங்களிலொன்றான வின்சர் பல்கலைக்கழகத்தின் வர்த்தகத்துறைக்கான கல்வி நிலையமான ரிச்சர்ட் ஐவி கட்டடத் (Richard Ivey Building) திட்டத்தில் (33,000 சதுர மீற்றர்கள் பரப்பளவைக்கொண்ட இத்திட்டம் 2013இல் முழுமை பெற்றது.) பங்குபற்றிய முக்கியமான கட்டடக்கலைஞர்களில் இவருமொருவர்.\nஇத்திட்டமானது சர்வதேசக்கட்டடக்கலை நிறுவனங்கள் சமர்ப்பித்த கட்டட வடிவமைப்புகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட திட்டமென்பதும் பெருமைக்குரிய விடயம்.\nஇது பற்றி 'ஆர்க்டெய்லி.காம்' (archidaily.com) பிரசுரித்துள்ள கட்டுரையொன்றில் 'ஒரு சிறப்பான வர்த்தகத்துக்குரிய கல்வி நிலையமானது கவர்வதாக, ஆக்க எழுச்சி மிக்க உணர்வுகளை எழுப்புவதாக, மற்றும் அதனைப்பாவிக்கும் அனைவருக்கும் மத்தியில் சமூக உணர்வினை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே சர்வதேசரீதியில் பெறப்பட்ட வடிவமைப்புகளிலிரிந்து ரிச்சர்ட் ஐவி கட்டட வடிவமைப்பு தேர்வு செய்யப்��ட்டது. பிரதான நோக்கமானது சர்வதேசரீதியில் இது போன்ற ஏனைய நிறுவனங்கள் விடுக்கும் சவால்களுக்கு ஈடுகட்டுவதைச் செயற்படுத்தத்தக்க சூழலை உருவாக்குவதும், பல்கலைக்கழகத்தின் கோதிக் கட்டடக்கலைப்பாரம்பரியத்தைக்கொண்டாடுவதும், லண்டன் நகருக்கு முத்திரைபதிக்கத்தக்கக் கட்டடமொன்றினை உருவாக்குவதுமே ஆகும்' என்று 'த ஆர்கிடெக்ட்' சஞ்சிகையினை ஆதாரமாக்கிக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்தத்திட்டத்தினைப்பற்றிய விரிவான கட்டுரையொன்றினை 'கனடியன் ஆர்கிடெக்ட்' சஞ்சிகையின் இணையப்பதிப்பில் , கீழுள்ள இணைய இணைப்பில் வாசிக்கலாம்:\nமேற்படி ரிச்சர்ட் ஐவி கட்டடம் பற்றிய மேலதிக இணையத்தள இணைப்புகள் கீழே:\nஇந்தக்கட்டடத்துக்குப் பல விருதுகள் கிடைத்துள்ளமையும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதொன்று.\nகட்டடக்கலைஞர் சிவகுமாரன் திருவம்பலத்தை அவரது கட்டடக்கலைத்துறைச்சாதனைகளுக்காக வாழ்த்துகிறோம். அத்துடன் அவருக்கும் அவரைப்போன்ற கட்டடக்கலைத்துறையில் நீண்ட கால அனுபவமும், அறிவுமுள்ள கட்டடக்கலைஞர்களுக்கும் ஒரு வேண்டுகோளினை வைக்கின்றோம். கட்டடக்கலைத்துறை வடிவமைப்புக் கோட்பாடுகள் பற்றி, கட்டடக்கலை நிர்மாணச்செயற்பாடுகள் (நவீனத்தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய) பற்றி தமிழில் நிறைய அறிவியல் கட்டுரைகளை எழுத வேண்டும். எதற்கெடுத்தாலும் சோதிடம் பார்ப்பதும், தாங்களே தம் நோக்கங்களுக்கேற்ப வடிவமைப்பு என்ற பெயரில் வீடுகளை வடிவமைப்பதுமாக வாழும் தமிழர்களுக்கு நவீனக்கட்டடக்கலைத்துறை பற்றி, கட்டட வடிவமைப்புக்கோட்பாடுகள் பற்றி அறிவூட்டுவதற்கு, புரிய வைப்பதற்கு இவ்விதமான கட்டடக்கலைத்துறை பற்றிய எழுத்துகள் உதவுமென்பது எம் எண்ணம்.\nராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு: யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சேதங்கள்: ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்களின் வாளைக் குறித்த செய்தி வெளியீடு.\nWednesday, 06 April 2016 09:48\tதகவல்: ராஜநாயகம் (மகாராஜா ராஜா ரெமீஜியஸ் கனகராஜாவின் அந்தரங்கச்செயலாளர் , ராஜதானி நிலையம்ம் நெதர்லாந்து) -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n1. ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்களின் வாளைக் குறித்த செய்தி வெளியீடு.-\nயாழ்ப்பாணத்து அருங்காட்சியகமானது மிகவும் ஏழ்மையான நிலையில் பல விலை மதிக்கமுடியாத பொருட்��ள் யாவும் புறக்கணிக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ளது. எவருமே முன்வந்து நமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்கவோ அவற்றை விலையேறப்பெற்றதாக காண்பிக்கவோ ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தம்பகொலபட்டுன, நாகதீப விகாரை கந்தரோடை என இத்தகைய இடங்கள் யாவும் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இராணுவங்களினால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது.\nஆனால் நம் சரித்திர ஆவணங்களோ மற்றும் இடங்களோ பலர் மத்தியில் புறக்கணிக்கப்பட்டு நம் சரித்திர தடயங்கள் யாவும் வருங்காலங்களில் அழிந்துபோகும் அபாயம் உள்ளது.\nபலர் அமைச்சர்களாக பதவிக்கு வருமுன் பல வாக்குறுதிகளை வழங்குவார்கள். பின் பதவிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகளை பொருட்படுத்தாது விட்டுவிடுவார்கள். பதவியில் இருக்கும் பல தமிழ் அரசியல் அதிகாரிகளும் பல தமிழ் கல்வித்துறைகளில் உள்ள அதிகாரிகளும் இவையாவற்றிலும் எவ்வித ஆர்வமும் காட்டுவதில்லை.\nஇன்று யாழ்ப்பாண வட்டாரத்து சைவ கோவில்கள் நீதிமன்றத்தில் பல வழக்குகள் சம்பந்தமாக பதிவாகியுள்ளது. இவையாவும் சீக்கிரத்தில் முடிவுக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். எல்லா சைவ கோவில்களும் தங்கள் பழைய அனுதின நிலைக்கு திரும்பி தமது முக்கிய இடத்தை சிவத்திற்கு கொடுக்க வேண்டும். நீங்கள் யாவரும் யாழ்ப்பாணத்து அரசர் ஆரிய சக்கரவர்த்திகளின் காலங்களில் எவ்வண்ணம் இயங்கி வந்தீர்களோ அவ்வண்ணம் சிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் பழைய நிலைக்கு வரவேண்டும் என்பதே என் ராஜ உத்தரவு\nநம் தமிழ் வரலாற்று வளத்தைக் குறித்து நான் மிகவும் வருத்தத்துடன் உள்ளேன். யாழ்ப்பாணத்திற்கூட அனேகர் தங்கள் சொந்த வரலாற்றினை அறியாது உள்ளனர். கல்வி சாலைகளிலும் 1948ம் ஆண்டிற்கு பின்னர் நிகழ்ந்தவற்றையே கற்றுக்கொடுக்கின்றனர். அவற்றிற்கு முன் நிகழ்ந்த தமிழ் வரலாற்றுக்களை அவர்கள் கற்றுக்கொடுக்க அலட்சியமாக உள்ளனர்.\nசெம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு\nWednesday, 28 October 2015 03:46\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nநடுவண் பண்பாட்டு அமைச்சகம் தெலுங்கிற்கான செம்மொழி வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி 2008 நவம்பரில் இல் தெலுங்கைச் செம்மொழியாக அறிவித்தது.\nஇதற்கு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழைமை உடைய இலக்கியங்கள் அல்லது ��தியப்பட்ட வரலாறு இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்1904 இல் சென்னையில் இருந்து செயற்பட்ட இந்தியத் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வில் கடப்பை மாவட்டம் கமலாபுரம் வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு எழுத்தமைதியால் பழமையானது இதாவது, கி.பி. 575 ஆம் நூற்றாண்டினது என்று முடிவு செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்கு சான்று ஆவணமாகக் காட்டியுள்ளனர்.\nரேநாடு என்பது இற்றைய இராயல்சீமையின் கடப்பை மாவட்டத்தைச் சுற்றி அமைந்த நாட்டுப் பகுதியாகும். இதை ஆண்ட தெலுங்கு சோழர்கள் ரேநாட்டுச் சோழர்கள் எனப்பட்டனர். யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பில் உள்ள \"சுளியர்\" என்பதை மேற்கோளாகக் கொண்டு சிலர் தெலுங்கு சோழர்களை கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல்13 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டவர்கள் என்று கூறுவது உண்டு.\nஇக்கல்வெட்டு கோவில் வளாகத்தில் கிடத்தப்பட்டிருந்த உடைந்த தூணின் இரண்டு பக்கங்களில்17 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. இதில் நான்கு வரிகள் (12 - 15) சிதைந்து உள்ளன. அதை சென்னைக்கு கொண்டுவந்து தொல்பொருள் சேமிப்பில் வைத்திருந்துள்ளனர். ஆனால் இப்போது அக்கல்வெட்டு காணாமல் தொலைக்கப் பட்ட நிகழ்வு தொல்லியல் ஆர்வலர்களை பெரிதும் வருத்தமுறச் செய்துள்ளது. இனி, இக் கல்வெட்டு பாடமும் விளக்கமும்.\nசெம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு\nThursday, 08 October 2015 00:54\t- ஆதன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஒரு மொழிக்குச் செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இதுகாறும் 1) தமிழ் 2) சமற்கிருதம் 3) கன்னடம் 4) தெலுங்கு 5) மலையாளம் அதோடு 6) ஓடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர் வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின் கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன் மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவ��ல் 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இக்கல்வெட்டு இக்கால் மைசூர் அருங்காட்சியக பாதுகாப்பில் உள்ளது.\nஇக்கல்வெட்டு 2.5 அடி உயரமும் 1 அடி அகலமும் மேலே விஷ்ணு சக்கரமும் கொண்ட செவ்வக மணற்கல்லில் 16 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 450 என அறிஞர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காலம் குறித்து பல்வேறு அறிஞரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதில் பயிலும் மொழி முது பழங்கன்னடம் எனப்படுகிறது.\nஇக்கல்வெட்டு முதலில், கன்னடத்திற்கே உரித்தான பகர > ஹகர திரிபின்படி பல்மடியம் என அழைக்கப்பட்டு ஹல்மிடி எனத் திரிந்த ஊரின் மேற்கு வாயிலில் வைக்கப்பட்டிருந்தது அல்லது ஹல்மிடி மண் கோட்டையின் முன் வைக்கப்பட்டு இருந்தது எனவும் பின்பு வீரபத்திரன் கோவில் முன் வைக்கப்பட்டது என்றும் இருவேறு வகையில் சொல்லப்படுகிறது. இனி, அக்கல்வெட்டின் பாடம்:\nஜயதி ஸ்ரீ பரிஸ்வாங்க ஸாரங்க வ்யானதிர் அச்ய்தா: தானவக்ஷ்னோர் யுகாந்தாக்னி சிஸ்தானான் து ஸுதர்ஸன:\njayati - வெற்றி; pariṣvāṅga - சங்கு; śārṅga - வில்; vyānatir - நீர்மேல் ஓய்வு; acytāḥ- திருமால்; dānav-akṣṇōr - அரக்கரை அழித்து தாக்கி; yugānt-āgniḥ - ஊழிமுடிவுத்தீ; śiṣṭānān=tu - நன்மை காத்து தீமை அழித்து முறை வழங்குதற்கோ\nஆ.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய 'யாழ்ப்பாணச்சரித்திரம்' பற்றியதொரு பார்வை\nSunday, 26 April 2015 04:44\t- எஸ்.வீ.எஸ்.வாசன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஇலங்கைத்தீவின் இனமுரன்பாடுகளிடையே தோன்றி, முப்பது வருடங்களுக்கு மேலாக உக்கிரங் கொண்டு தொடர்ந்த யுத்தமானது, முடிவில் பாரிய இழப்புக்களையும் அழிவுகளையும் மாறாத வடுக்களையும் அனைத்து சமூகங்களிடையேயும் விட்டுச்சென்றுள்ளது. இந்த இனமுரண்பாடுகளுக்கு முக்கியமாக சமூக, பொருளாதார, கலாச்சார வேறுபாடுகள் காரணங்களாக இருந்துள்ள போதிலும் சமூகங்களுக்குள் இருந்துள்ள தவறான வரலாற்றுக் கண்ணோட்டங்களும் அவை மக்களிடையே ஏற்படுத்தியிருந்த சிந்தனை முறைமைகளுமே பிரதான பங்குகளை வகித்துள்ளன. சிங்கள மக்களிடையே இருந்த பொய்மையான மகாவம்ச சிந்தனைகளும் தமிழ் மக்களிடையே உணர்வுற்று இருந்த கங்கை கொண்ட கடாரம் வென்ற கருத்தாக்கங்களும் முஸ்லிம் மக்களிடையே கருக��கொண்டுள்ள ஆதித்தந்தை ஆதாம் பதித்த கால்தடங்கள் போன்ற கற்பனைச் சித்திரங்களும் இனமுரண்பாட்டின் தீவிரத்தன்மையை வலிமைப்படுத்துபவையாக இருகின்றன. இந்த ஆண்ட பரம்பரைக் கோஷங்களில் இருந்து அனைத்து சமூகங்களும் விடுபட வேண்டிய தேவையை உணர வேண்டும். இது நடை பெரும் சந்தர்ப்பத்திலும் இனமுரண்பாடுகளை உருவாக்கும் வலுவான அத்திவாரங்கள் தகர்க்கப்படும் என்பதில் பலரும் திடமான நம்பிக்கையை வைத்துள்ளனர். இப் புதிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு பொய்மைகளும் தவறுகளும் நிறைந்த பழய வரலாற்று ஆவணங்கள் மீளாய்வு செய்யப்படுவதும், சரியானதும் உண்மைகள் நிரம்பியதுமான தகவல்கள் நல்ல முறையில் மக்களிடையே கொண்டுசெல்லப்பட வேண்டியதும் இன்று அனைவரிடையேயும் உள்ள முக்கியமான பணிகளாகும். இது குறித்த நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டியது அறிவு ஜீவிகளினதும் துறைசார் வல்லுனர்களினதும் கடமையாகும்.\nஇவ்வகையில் தமிழ் சமூகங்களை சேர்ந்த நாமும் எமது வரலாற்று ஆவணங்களை மீளாய்வு செய்ய வேண்டிய ஒரு கடமைப்பாட்டிலும், காலகட்டத்திலும் உள்ளோம் என்பதினை இங்கு குறிப்பிட வேண்டும். இதில் நாம் ஏற்கனவே பதிக்கப்பட்ட பல புத்தகங்களை பார்வையிட்ட போதும் அ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதிய “யாழ்ப்பாணச்சரித்திரம்” என்ற நூல் மிக முக்கியமானதும் அதிக வரலாற்றுத் தகவல்கள் நிறைந்ததாகவும் மீண்டும் மீள் வாசிப்புக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப் பட வேண்டியதாகவும் எம்மால் கருதப்படுகின்றது. 1912 இல் தனது முதற்பதிப்பினையும் 1915 இல் தனது இரண்டாவது பதிப்பினையும் கண்ட இந்நூலானது 2001 இல் ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ் இனரால் புதிதாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நூறு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இது தரும் தகவல்கள் இன்றும் எமக்கு அவசியமானதாகவும் தேவையானதுமாகத் தெரிகின்ற அதே வேளை, சமூகத்தில் உள்ள பல நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கும் இதிலிருந்து பல தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் எமது எண்ணமும் கருத்துமாகும்.\nஆய்வு: புறநானூறு, திருக்குறளில் அரண் அமைப்பும் உறுப்புக்களும்\nTuesday, 01 April 2014 22:27\t- க.லோகமணி, பகுதிநேரமுனைவர்பட்டஆய்வாளார், தமிழாய்வுத்துறை, உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி-19. -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ ��ரலாறு/ அகழாய்வு\nபண்டைத் தமிழரின் சிறப்பையும், பெருமையையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுவனவாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க நூல்களுள் ஒன்றான புறநானூறு தமிழக வரலாற்றை அறிவதற்கு மிகப்பெரிய சான்று ஆகும். புறநானூற்றின் மூலம் நாகாpகம், பண்பாடு, வீரம், ஆட்சி, கொடை, வாணிகம் போன்றவற்றையும், படைத்திறம் வாய்ந்த பெருவேந்தரையும் கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல்களையும் கற்றறிந்த சான்றோர்களையும் பழந்தமிழ்க் குலங்களையும் அறியமுடிகிறது. மேலும் அரசனின் ஆட்சிக்கு அடித்தளமான அரண் குறித்த கருத்துக்களையும் உணரமுடிகின்றது. திருக்குறளிலும் அரண் குறித்த செய்திகளைப் பொருட்பாலில் அரண் என்ற அதிகாரத்தின் மூலம் அறியமுடிகின்றது.\nஅரண் - பாதுகாப்பு, கோட்டை. போரில் வெற்றி பெற்ற அரசனும் வீரர்களும் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவர் என்பதைத் தொல்காப்பியம் முதலான நூல்களில் காணலாம். வாகை என்பது வெற்றியாளரை அடையாளப்படுத்தி வெற்றிக்கு ஆகுபெயராகியது. வாகை என்றால் வெற்றி என்றும், வாகை சூடினான் என்றால் வெற்றி பெற்றான் என்றும் பொருள்படுவது போல பாதுகாப்பு என்று பொருள்படும் அரண், அரசனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கோட்டைக்கு ஆகுபெயராகி வருகிறது. அரண் என்றால் ‘கோட்டை’ என்றும் பொருள்படுகிறது.\nநகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் (Professor Kevin Lynch) நகரொன்றின் பிம்பக்' (The Image Of the City ) கோட்பாடு பற்றிய புரிதலும்\nTuesday, 11 December 2012 00:36\t- வ.ந. கிரிதரன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n- மொறட்டுவைப் ப்லகலைக் கழகத்தில் கட்டடக்கலை முடித்தபின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அமைப்பு அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய காலங்களில் கொழும்பு மாநகர், புதிய பாராளுமன்றம் போன்ற பல நில அமைப்பு (Landscape) , நகர் அமைப்புத் (Town Planning) திட்டங்களில் பணியாற்றியுள்ளேன். அவற்றில் முக்கியமானதொன்று மேற்படி பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டின் அடிப்படையில் நகர் அமைப்பு வல்லுநரான டிக்சன், கட்டடக்கலை/ நகர் அமைப்பு வல்லுநரான சிவபாலன் (இவர் பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியபோது மரணித்து விட்டார்) , கட்டடக்கலைஞரான வைரமுத்து அருட்செல்வன் ஆகியோருடன் ��ணைந்து மேற்கொண்ட கொழும்பு மாநகரின் பிம்பம் பற்றிய ஆய்வு. அது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதும் நினைவுக்கு வருகின்றது. பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டினைச் சுருக்கமாக விபரிக்கும் கட்டுரை இது. -\nநகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).\nவளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்\nMonday, 10 December 2012 23:48\t- வ.ந.கிரிதரன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஅத்தியாயம் ஒன்று : கட்டடங்களும், தொழில் மயப்படுத்தலும்.\n[-பதிவுகள் இணைய இதழின் அக்டோபர் 2008 , இதழ் 106இல் வெளியான இக்கட்டுரை இங்கு ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. இக்கட்டுரை ஏற்கனவே 'தாயகம் ' சஞ்சிகையிலும் வெளிவந்திருக்கிறது. - பதிவுகள்] இலங்கை இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த வீட்டுப் பிரச்சினை. இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும் ���ோதாது குறைந்த செலவிலும் கட்ட வேண்டும். இதன் காரணமாகக் 'குறைந்த செலவு வீடுகளின்' (Low Cost Housing) தேவை வளர்முகநாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமாகின்றது. பல்வேறு வளர்முக, அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய குறைந்த செலவுக் குடிமனைகளைக் கட்டுவதெப்படி என்பது பற்றியெல்லாம் ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுமிருக்கின்றன. இத்தகைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வீடமைப்புத் திட்டங்கள் மிகுந்த அவதானத்துடன் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களை அதிக அளவு பாவிக்கக்கூடியதாக, அதே சமயம் உருவாகக் கூடிய சேதங்களின் அளவைக் குறைக்கக் கூடியதாக, மேலும் கூடிய அளவு பயனைத் தரக்கூடியதாக, கட்டடம் கட்டுவதற்குரிய கால அளவைக் குறைக்கக் கூடியதாக இத்திட்டங்கள் அமைந்திருக்க வேண்டும். வீட்டைக் கட்டுவதுடன் மட்டும் பிரச்சினை தீர்ந்து போய்விடுவதில்லை. அவற்றில் வாழப்போகும் மக்களுக்கேற்றபடி வீடுகள் அமைந்திருக்க வேண்டும். இத்தகைய வீடமைப்புத் திட்டங்களை அமைக்கும்போது அவற்றில் வாழப்போகும் மக்களின் சமூக வாழ்க்கை முறை, அவர்களின் தேவைகள், மற்றும் வீடுகள் அமையவிருக்கின்ற பிரதேசங்களின் காலநிலை, அப்பகுதிகளில் கிடைக்கக்கூடிய மூலவளங்கள் என்பன பற்றியெல்லாம் கவனத்தில் கொண்டே அத்தகைய திட்டங்களை அமைக்க வேண்டும்.\nMonday, 15 October 2012 10:56\t- பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி: தட்டச்சு செய்தவர் சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n[ இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி ]\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறை 1970 முதல் 1976 வரை பற்பல பருவங்களில் காஞ்சிபுரத்தில் தொல்லியல் அகழாய்வை மேற்கொண்டது. காஞ்சிபுரத்துடனான பல்லவர் கூட்டு என்பதில் கவனம் குவிக்கும் நோக்கில் பேராசிரியர் முனைவர் டி. வி. மகாலிங்கம் தலைமையில், பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தியும் இணைந்து, தொல்லியலாளரும், தொழினுட்பரும் (technicians) கொண்ட ஒரு அணி இந்த அகழாய்வை மேற்கொண்டது. காஞ்சிபுரத்தில் உள்ள முதுபழமை வாய்ந்த சங்கர மடமும் காஞ்சிபுரத்துடனான தன் கூட்டு அதன் தொடக்கம் முதலே இருந்தது என்ற கோருரிமைகளைக் (claims) கொண்டிருந்தது.\nMonday, 15 October 2012 00:03\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nகன்னியாகுமரிக்குத் தெற்கே கிடக்கின்ற இந்தியப் பேராழியின் கொந்தளிப்புக் கடல்நீர் கிறித்து ஊழிக்கு முன்னீடு பல ஆயிரஆண்டுகள் (millenniums) செழித்திருந்த தமிழருடைய ஒரு கனத்த தொன்னிலைசார் நாகரிகத்தின் மீதிமிச்சங்களை தன் ஆழத்தே மறைத்துக் கொண்டு உள்ளது. இந்தியாவின் இடக்கிடப்பியல் (topography) பண்டை நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவால் இந்நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவில் இருந்து வேறுபட்டிருந்தது. தமிழ் நாடு நாவலந்தீவு என அறியப்பட்ட ஒரு பெருந் தீவின் மீதென் பகுதியாக இருந்தது. இத்தீவு வடக்கே விந்திய மலைகளால் கட்டுவரம்பிடப்பட்டு தெற்கே ஆத்திரேலியா வரையும், மேற்கே தென் ஆப்பிரிக்கா வரையும் விரிந்திருந்தது. இத்தீவு இந்தியப் பேராழியில் 5,000 கல்தொலைவுகளுக்கு (miles) மேலாகவே அகற்சி பெற்றிருந்தது. கங்கைச் சமவெளி ஒரு பெரும்பரப்பான மாக்கடல் நீர்ப்போர்வையால் மூடியிருந்த காலம் ஒன்றும் இருந்தது அதோடு இரசபுத்தாரவைச் சுற்றிலும் பல ஆயிரம் ஆண்டுளுக்கு ஊழிவெள்ளம் நீடுநிலைத்திருந்தது. இது திரு எச். ஜி. வெல்சு (H.G.Wells) என்பாரால் \"Outline of History\" என்ற நூலுள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் தென்இந்தியாவானது பஞ்சாபு, காசுமீர், காந்தாரம் ஆகியவற்றிடம் இருந்து அரபிக்கடலையும் வங்காள விரிகுடாவையும் இணைக்கின்ற ஒரு பெரும்பரப்பு மாக்கடல் தொடரால் துண்டிக்கப்பட்டிருப்பதை காட்டினார். கங்கைச் சமவெளியை கடல் மூடியிருந்த போது இதுவே இந்தியாவின் இடக்கிடப்பியலாக சற்றொப்ப 25,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முன்னம் இருந்தது.\nஇலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம்\nSunday, 14 October 2012 23:52\t- பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி; தமிழாக்கித் தட்டச்சு : சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n[ பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, \"Lemuria : The Last and the Lost Continent of Tamils\" என்ற தலைப்பில் வரைந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான \"அருங்கலைச் சொல் அகரமுதலி\" உதவியோடு தமிழாக்கித் தட்டச்சு செய்தவர் சேசாத்திரி ] இலெமூரியாக் கண்டம் அல்லது வேறுவகையில் குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலப்பரப்பு இந்நாள்களில் அறிஞர் கைகளில் மிகப் பெரும் கவனம் பெற்று வருகின்றது. இக்கள ஆய்வில் முன்னோடியானவர் பசுமலை சோமசுந்தர பாரதியார். அவரைப் பின்பற்றி எம். எசு. பூர்ணலிங்கம் பிள்ளை நெடுங்காலத்திற்கு முன்னம் 'தமிழ் இந்தியா' என்ற நூலை யாத்தார். க. அப்பாதுரையும் இப் பொருண்மைக்கூறு (subject) ஆய்வில் பங்களிப்பு ஆற்றியவர் தாம். இலெமூரியாக் கண்டம் குறித்து முனைவர் பட்டத்திற்கு வழிநடத்துகின்ற ஆய்வேடுகளும் உள்ளன.\nவீரகேசரி: நல்லூர் இராசதானி காலத்தில் படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட 'கூட்டத்தார் கோவில்'\nSaturday, 13 October 2012 09:41\t- பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், தலைவர் - வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஇலங்கையில் உள்ள மதங்களுள் இந்து மதத்திற்கு 3000 ஆண்டுகளுக்கு குறையாத தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு. பௌத்த மதம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்த முன்னரே இந்து மதம் வழிபாட்டுக்குரிய மதமாக இருந்ததற்கு உறுதியான தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் பண்டுகாபயன் அநுராதபுரத்தில் ஆட்சி செய்தபோது, அங்கிருந்த சிவிகசாலா, சொத்திசாலா என்னும் இரு ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகிறது. பேராசிரியர் செனரத் பரணவிதானா இவ்வாலயங்களில் ஒன்று சிவலிங்கத்தைக் கொண்ட ஆலயம் எனவும், மற்றையது பிராமணர்கள் மந்திரம் ஓதும் இடம் எனவும் கூறுகிறார். ஆயினும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தைப் போல் இலங்கையிலும் காணப்பட்ட சிறு தெய்வங்கள் அல்லது கிராமிய ஆலயங்கள் அழியக் கூடிய மண், மரம், சுதை கொண்டு அமைக்கப்பட்டதால் அவை பற்றிய ஆதாரங்கள் பிற்காலத்தில் அதிகம் கிடைக்கவில்லை.\nபூம்புகாரில் அடிக்கடல் தொல்லியல் புலனாய்வுகள்\nFriday, 28 September 2012 01:26\tபேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n[இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் து��ை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]\nபூம்புகார், சங்க காலத்தின் பெரும்புகழ்ப் போற்றலுக்கு உரிய சோழர்களின் நாடறிந்த தலைநகராயும் துறைமுக நகராயும் திகழ்ந்து காவேரி ஆறு வங்கக் கடலுடன் கூடும் இடத்தில் (இற்றை நாகப்பட்டின மாவட்டத்தில்) சூழமைவு கொண்டுள்ளது. இந்நகர் காவிரிக்கு கரையின் இரு புறத்தும் நான்கு காவதம் வரையான நீளத்திற்கு தன் சிறகுகளைப் பரப்பி இருந்தது என்று நம்பப்படுகின்றது. இந்நகருக்கு கல்வெட்டு மற்றும் இலக்கிய மேற்கோள்கள் உள்ளன. கி.மு. 2 ஆம் நூற்றாண்டினதாக நாள்குறிக்கத்தக்க சாஞ்சிக்கு அருகே உள்ள பார்அட்டு (Barhut) கல்வெட்டு ஒன்றில் இந்நகரத்தின் சோமா என்ற பௌத்தத் துறவாட்டி ஒருத்தி ஒரு குவிமாடத்தின் (stupa) அடைப்பிற்காக பலகக்கல் ஒன்றை நன்கொடையாக ஈந்தாள் என்று சொல்லப்பட்டு உள்ளது.\nகோப்பாய்ப் பழைய கோட்டையின் கோலம்\nSaturday, 15 September 2012 03:54\t- வ.ந.கிரிதரன்\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n[ 15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளி வந்த கட்டுரை இது. 35 ரூபா அனுப்பியிருந்தார்கள். தற்போது யாராவது இந்தக் கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய நிலை பற்றி அறிந்தால் அறியத் தரவும்- வ.ந.கி -]\nநல்லூர் நகர் பற்றி ஆராய விளைந்த போது, கட்டடக் கலை மாணவனான நான் உதவி நாடி கலாநிதி கா.இந்திரபாலாவை நாடிய போது தான், அவர் தனது சிரமத்தைப் பொருடபடுத்தாது தனது வேலைகளுக்கு மத்தியில் எனக்கு உதவினார். அபோதுதான் அவர் கோப்பாயில் அமைந்திருந்த தமிழ் மன்னர்களின் கோட்டையைப் பற்றியும் அது பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை பற்றியும் கூறினார். தமிழரின் பழமை வாய்ந்த சின்னங்களின் பரிதாப நிலை கண்டு மனம் நொந்திருந்த எனக்கு அந்தக் கோட்டை அந்தக் கோட்டையின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும் போலிருக்கவே , கோப்பாய் விரைந்தேன். கோப்பாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள சேர்ச்சைச் சேர்ந்த சற்குணசிங்கம் என்பவர் எனக்கு அப்பகுதியினைக் காட்டி உதவினார்.\nநூல்: இலங்கை வாழ் தமிழர் வரலாறு\nSunday, 09 September 2012 22:47\t- பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை. -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n- ஈழநாட்டின் வடபாகத்திலிருந்து செங்கோலோச்சி�� அரசரின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக் கூறுகின்றது இந்நூல். கி. பி. 1519 முதல் கி. பி. 1565 வரை யாழ்ப்பாணத்தை அரசாண்ட சங்கிலி என்பவனைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட சங்கிலி என்னும் நாடக நூலின் ஒரு பகுதியாக அமைந்த இவ்வரலாறு பலர் வேண்டுகோளுக்கிணங்கத் தனிநூலாக வெளியிடப்படுகின்றது. ஈழத்துத் தமிழ் மக்களின் வரலாற்றைப் பற்றிய விரிவான நூல் ஒன்று மிகவும் விரைவில் வெளிவரும். இந்நூலை ஆக்குங்கால் உடனிருந்துதவிய நண்பர்க்கும் ஆயோலை தூக்கி ஆராய்ந்த அன்பர்க்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். நூலினை நல்ல முறையில் அச்சிட்டுதவிய சுதந்திரன் அச்சகத்தார்க்கும் எம்நன்றி உரித்து. குற்றம் களைந்து குணங்கொண்டு எம்மை ஊக்குவித்தல் பெரியோர் கடன். க. கணபதிப்பிள்ளை, பல்கலைக்கழகம், பேராதனை, 20-8-1956 -\nThursday, 06 September 2012 00:45\tபேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]\nதிருவக்கரை விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், வானூர் ஆகிய ஊர்களுக்கு அருகில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் மிகத் தொன்மையானது, அருந்திருஆனது (sacred). இச்சிற்றூரில் சோழர் காலத்து சிவன் கோவில் ஒன்று உள்ளது. இது அரிக்கமேட்டிற்கு அருகே புதுச்சேரி மாநிலத்தின் எல்லை மேல் கிடக்கின்றது. இத்திருக்கோவில் சைவக் குரவர் அப்பர் அடிகளால் பாடல் பெற்றுள்ளது. நிலத்தியல்முறையில், திருவக்கரை ஒரு நன்கு அறியப்பட்ட பன்னாட்டு முகாமையுடைய தளம் ஆகும் இச்சிற்றூர் நீடுநெடிய காலத்திற்கு முன்னேயே இதாவது, சற்றொப்ப இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைப்பட்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. இங்கு உள்ள கற்கள் தொன்மையானவை. மேலும், தொன்மையான மரங்கள் நிலத்தடியில் நிகழ்ந்த வேதிஎதிர்வினையால் கற்களாக (மரப் புதைபடிவமாக) உருமாறி உள்ளன. இது நிலத்தியல்முறையில் முகாமையான தளம் என்பதோடு உலகம் முழுவதிலும் இருந்து நிலத்தியலரால் (geologist) வருகைதரப்படும் தளம். இந்��ாளில் கூட, கல்லாய் உருத்திரிந்த மர மீதிமிச்சங்களைக் கோவிலுக்கு அருகே மேற்பரப்பில் காணவும், திரட்டவும் இயலும். அங்கு முற்கால மக்களின் மீதிமிச்சங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரும் திட்டை உள்ளது. இது ஒரு புதைத்தல் மற்றும் வாழிடம் சேர்ந்த தளம் ஆகும். அங்கே இடைஇடையே காணும்படியாகப் பெருங்கற்காலப் புதைப்பிடங்களும் உள்ளன.\nTuesday, 04 September 2012 03:00\tபேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை நடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]\nமல்லப்பாடி தருமபுரி மாவட்டத்தில் பர்கூருக்கு அருகே சிறுகுன்றுகளின் அடிவாரத்தில் இடம்கொண்டுள்ள ஒரு சிறிய சிற்றூர். இந்நிலப் பரப்பின் அகத்தேயும், சுற்றியும் புதிய கற்காலப் பண்பாட்டுச் சான்றெச்சங்கள் உள்ளன. இந்நிலப் பரப்பின் புதிய கற்கால மக்கள் குன்றுகளின் அடிவாரத்திலும் சமவெளிகளிலும் வாழ்ந்திருந்தனர். இத்தளத்தில் பாறை வண்ணஓவியங்களும் கூட இடம்கொண்டுள்ளன. இங்கத்துப் பாறைகளில் இயற்கையான மலைமுழைஞ்சுகள் (cavern) உள்ளன, அவற்றின் மேற் கூரைகளில் வண்ணோவியங்கள் இடம்கொண்டுள்ளன. இக் காட்சிப்படங்கள் வேட்டை முதலாயவற்றில் இருந்து வண்ணிக்கின்றன. அவை கரிக்கட்டை, சுண்ணாம்பு, செங்காவி போன்ற இயற்கை வண்ணங்களைக் கொண்டு வெறுஙகையால் வரையப்பட்டு உள்ளன.\nTuesday, 04 September 2012 01:19\t- முனைவர் சா. குருமூர்த்தி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]\nஅரிக்கமேடு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய சிற்றூர். இது முன்பே முனைவர் மார்டிமர் வீலரால் 1942 இல் அகழாய்வு செய்யப்பட்ட ஒரு இந்தோ - உரோம தளம். இதுவே தொல்லியல் அகழாய்வுக��் மண்ணடுக்கியல் (stratigraphy) நெறிமுறையைப் பயன்கொண்டு செய்யப்பட்ட முதல் தளம். அவர் இத்தளத்தை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையானது என நாள்குறித்தார். அவருடைய அகழாய்வில் பெரும் எண்ணிக்கையில் பானைஓட்டு பிராமிப் பொறிப்புகள், உரோமர் மட்கலங்கள், உரோமக் காசுகள், உரோமர் குடியேற்றங்கள் ஆகியன கண்டறியப்பட்டன. அவர் இதன் காலக் கணக்கீட்டை கருப்பு - சிவப்புநிற மட்கலன்கள், உரோமக் காசுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தினார்.\nTuesday, 04 September 2012 01:01\t- முனைவர் சா. குருமூர்த்தி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]\nதிருவேற்காடு சென்னைக்கு அருகே பூந்தண்மல்லி பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்து சில அயிர் மாத்திரிகள் (kilo meter) கிளைத்துப் பிரியும் சாலை வழியே கூவம் ஆற்றின் கரைமேல் இடம் கொண்டுள்ளது. இது அன்றாடம் பல்லாயிரம் பக்கதர்களை ஈர்க்கும் தேவி கருமாரி அம்மன் கோவிலில் இருந்தும் மிக அருகில் தான் உள்ளது. இத்தளத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறையால் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தியின் வழிகாட்டுதலில் 1996 முதல் 2000 வரை பற்பல பருவங்களுக்கு அகழாய்வுகள் நடத்தப்பட்டன.\nMonday, 03 September 2012 23:04\tபேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n[இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]\nஅப்புக்கல்லு வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டுப் பகுதிக்கு அருகில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் அணைக்கட்டில் இருந்து 7 அயிர் மாத்திரி (kilo meter) தொலைவில் கிடக்கின்றது. இது சிறு குன்றுகளாலும், நெல்வயல்களாலும் அதோடு ஒரு கால்வாயாலும் சூழப்பட்டு உள்ளது. ���து குன்றின் அடிவாரத்தே அமைந்த ஒரு செழிப்பான சிற்றூர். புதியகற்காலக் குடியேற்றங்கள் மலையைச் சுற்றிலும் இருந்தன. புதிய கற்கால மக்கள் வழக்கமாக குன்றின் அடிவாரத்திலோ அல்லது குன்றுகளின் உச்சி மீதோ வாழ்ந்தனர். அவர்கள் தம் குடியிருப்பிடத்தை ஊன்றுவதற்காக குன்றின் உச்சியில் ஒரு இடத்தைத் தெரிவு செய்வர். இக்குன்றுகள் சரிவாகவும் கால்களால் ஏறத்தக்கனவாகவும் இருக்கும்.\nநல்லூர் இராசதானி பற்றி அறிந்து கொள்ள உதவும் பழைய சரித்திர நூல்கள்\nSaturday, 18 August 2012 00:03\t- நடராசா கணேசமூர்த்தி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nயாழ்ப்பாண வரலாறு பற்றியும் நல்லூர் இராசதானி பற்றியும் அறிந்து கொள்ள உதவும் பழைய சரித்திர நூல்களாக யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமலை, பரராசசேகரன் உலா, வையாபாடல், இராசமுறை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் சில நூல்கள் தற்போது வழக்கில் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தியாகும்.\nகைலாய மாலை என்பது யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவ மாலையை எழுதிய மயில் வாகனப் புலவர் தான் பயன்படுத்திய முதல் நூல்களில் ஒன்றாக கைலாய மாலையையும் குறிப்பிட்டுள்ளார். இது யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது.\nஆதிச்சநல்லூர் அகழாய்வும் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்\nTuesday, 14 August 2012 03:23\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nதமிழகத்தில் 100 க்கும் மேலான இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நிலத்தின், அதன் மக்களின் தொடக்க கால வரலாற்றையும் பண்பாட்டையும் குறித்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி உள்ளது. இந்த அகழாய்வுத் தளங்கள் பழங்கற்காலத்தில் தொடங்கி அப்படியே இறங்கி தொடக்க இடைக்காலம் வரையான பண்பாட்டு நிரலை வெளிப்படுத்தி உள்ளன. இந்த தளங்கள் மலை அடிவாரம், ஆற்றுக் கரைகள், கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் இடம் கொண்டுள்ளன. இருந்தபோதிலும், மிகச் சில வரலாற்று - முந்து காலத் தளங்களே அகழாய்வு செய்யப்பட்டு உள்ளன. எஞ்சிய தளங்கள் இரும்புக் காலம், தொடக்க வரலாற்றுக் காலம் ஆகியவற்றை சார்ந்தவை ஆகும். சிறப்பாக, ஆற்றுப் படுக்கைகள், கடற்கரைகள் என எங்கெல்லாம் தோண்டுகிறோமோ அங்கு நமக்கு இரும்புக் காலப் பண்பாடும் மட்கலமுமே காட்சிப்படுகின்றன.\nதமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள்\nTuesday, 27 March 2012 20:37\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nகளப்பிரர் படையெடுப்பால் தமிழகத்தில் தமிழ மூவேந்தர் ஆட்சி குலைந்து சங்க காலம் முடிவுற்ற பின்பு எல்லாத் துறைகளிலும் கோலோச்சிய தமிழ் என்ற நிலை மாறி தமிழ் அரசின் ஆட்சி மொழி, மத வழிபாட்டு மொழி என்று இல்லாமல் போகும் அவலநிலை தோன்றியது. களப்பிரரும், பல்லவரும் தமிழருக்கு அயலான பிராகிருதத்தை அரசவை மொழி ஆக்கினர். தமது அரசாணைகளையும், நிலக் கொடை ஆவணங்களையும் பிராகிருதத்திலேயே வெளியிட்டு மக்கள் மொழியாம் தமிழைப் புறக்கணித்தனர். பல்லவர் பின்பு சமற்கிருதத்தை ஆதரித்தனர். ஆயினும் பல்லவருக்கு அடங்கிய சிற்றரசர்களும் வேளிரும் எளியோரும் தமிழைப் போற்றிப் பாதுகாத்தனர். இதற்கு சான்றாக அமைந்தவை தாம் போரிலும், பூசலிலும் பங்கெடுத்து வீரச்சாவு எய்திய மறவர்களின் நினைவாக எடுப்பிக்கப்பட்ட நடுகல் கல்வெட்டுகள்.\nFriday, 09 March 2012 05:51\tகலாநிதி பொ. இரகுபதி\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nயாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை இங்கிருந்து தென்மேற்காக நெடுந்தீவு சென்று அங்கிருந்து ராமேஸ்த்திற்கோ அல்லது மன்னார், கொழும்பிற்கோ செல்லலாம். வடக்கில் கோடிக்கரைக்கோ நாகப்பட்டினத்திற்கோ போய் அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக்கோட்டைப் பின்பற்றித் தென்கிழக்காசியாவிற்கும் சீனாவிற்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்குக் கரையோரமாக எந்தத்துறை முகத்திற்கும் போக முடியும். மேற்குத் திசையில் தொண்டி, அதிராம் பட்டினத்திற்கும் தென் கிழக்கில் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்கும் போகலாம். காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்கும் இடையில் பரவைக் கடலின் தலைவாயிலில் அமைந்த திட்டொன்றில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் இருந்து, யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்க்கவும் முடியும். பாதுகாக்கவும் முடியும். இந்த இடத்தின் கடற்பாதை முக்கியத்துவம், பாதுகாப்பு முக்கியத்துவம் காரணமாக, கடற்கோட்டைக்கு நேர் எதிராக ஊர்காவற்றுறைப் பக்கம் எய்றி (Fort Eyrie) என்றழைக்கப்பட்ட ஒரு கோட்டையை போர்த்துக்கேயர் ஏற்கனவே கட்டியிருந்தார்கள். அது இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது.\nநல்லூர் இராஜதானி: நகர அமைப்பு'\nFriday, 22 July 2011 03:38\t- வ.ந.கிரிதரன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).\nசிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\nTuesday, 08 March 2011 19:09\t- வ.ந.கிரிதரன் - கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nசிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார். கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி குணராசாவின் நூல்களை தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் குறிப்பிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையிலும் கூட சிங்கை நகர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம், மற்றும் சிங்கை நகரின் தோற்றத்திற்கான காலகட்டம் ஆகியவற்றில் மாறுபட்ட குழப்பகரமான கருத்துகளே நிலவுகின்றன. இக்கட்டுரையில் இவர்களிருவரினதும் சிங்கைநகர் பற்றிய கருதுகோள்களில் காணப்படும் வலுவிழந்த தன்மைபற்றி சிறிது ஆராய்வோம். பின்னுமோர் சமயம் இது பற்றி மேலும் விரிவாக ஆய்வோம். கலாநிதி புஷ்பரட்ணத்தின் தர்க்கத்தில் காணப்படும் முரண்பாடுகள் சிங்கை நகர் பற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் சிங்கைநகர் பற்றிய கருதுகோட்களுக்கே வலுசேர்ப்பதாக அமைகின்றன என்பது அடியேனின் நிலைப்பாடு.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: தமிழ்க் காப்பிய இலக்கணமும் படைப்பும் - ஒரு பார்வை\nகவிதை: ஆனந்தம் அடைவோம் நாளும் \nமரணத்திற்கு முன்பு உதிரும் சிறகு.\nபத்திநாதர் தந்தை வாழ்வியலை நீத்தார்\nரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :\nகுணா கவியழகனை வாசித்தலும், புரிந்துகொள்ளுதலும்\nகனடா: வித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழாக் கலை நிகழ்வுகளும், வேந்தனார் படைப்புகள் வெளியீடும்\n சமூகத்திற்காகப் பேசியதுடன் , சமூகத்தையும் பேசவைத்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் மெல்பன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் பகிர்ந்துகொள்ளும் நினைவுகள்\nஎழுத்தாளர் தேவகாந்தனின் அடுத்த நாவல் 'மேகலை கதா'\nஆய்வு: கருத்தொற்றுமையில் பொய்யாமொழியும் பழமொழியும்\nசெல்வி துளசி பாலமுரளியின் மறைவு பற்றி....\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரு��். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பி���சுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அ��ிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2019/02/school-morning-prayer-activities_24.html", "date_download": "2019-07-17T18:53:28Z", "digest": "sha1:BBGINMAIYNGFN42KMMZIPUHNN7OK5VHQ", "length": 45682, "nlines": 1850, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 25.02.2019 ( Kalviseithi's Daily Updates... ) - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்\nஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.\nபல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்\nஇப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.\n1) எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.\n2) நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.\n1) உப்புத் தண்ணீரில் வளரும் மரம் எது \n2) 90 பாடல்கள் இடம் பெற்றிருந்த ஒரே திரைப்படம் \nநரி ஒன்று தாகத்தால் தவித்தது.\nதூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிண்ற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி ‘விரி’ரெனக் கிண்ற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. ‘எப்படி வெளியேறுவது’ என்று யோசிக்கத் தொடங்கியது.\n‘மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது\nநேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.\nஅந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.\nஅங்கு நரி இருப்பதைக் கண்டது.\n“நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்” என்றது நரி\nஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி ‘சரசர’வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.\nநரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.\n“நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலா�� இடத்திற்குப் போகிறேன்”. என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தேர்தல் வரை நிறுத்த கோரி வழக்கு\n2) தமிழக அரசுக்கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில், விரைவில் புதிதாக 500 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.\n3) கல்வி கற்கும் திறன் பாதிப்படைவதாக வேதனை பள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்: நடவடிக்கைக்கு கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை\n4) போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.\n5) துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா உலக சாதனை\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவ���்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nமைதானத்தில் அறிவியல் மேதை சர்.சி.வி ராமன் - தேசிய ...\nTNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்...\nஅரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்...\nஉபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தமிழக அரசு பத...\nDGE - பொதுத்தேர்வு மார்ச் 2019 - குறித்த தேர்வுத்த...\nஅரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அர...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு கு...\nஇன்று பிப்ரவரி 28 - தேசிய அறிவியல் தினம் ஏன்\nபொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nபுதிய அரசாணை வெளியிட்டு 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்...\nDEE - ஆசிரியர்களுக்கு 1 முதல் 3 வகுப்புகளுக்கு செய...\nவனக்காப்பாளர் பணிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீட...\nகணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு\nமார்ச் 8ல் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்ப...\nCTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய...\nநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட���டவணை மற்றும் ...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாள...\n15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட...\nமாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர...\nPGTRB - தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ர...\nபோராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிர...\nதேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல்...\nஉங்கள் PAN-ஐ ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் ( ஆதார...\n இரண்டுக்குமே சரித்திரம் இடம் தருகிற...\nஜாக்டோ ஜியோ நடத்துகின்ற ( 08.03.2019 ) கவனயீர்ப்பு...\nஅரசுப்பள்ளி மேன்மை பெற மக்களவைத் தேர்தல் அறிக்கைக்...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உ...\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம்...\nசி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு\nமக்களவை தேர்தல் தேதி மார்ச் 7-ல் வெளியாகின்றது\nமருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊ...\nபடிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது\nதேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பதறினால் மார்க் ச...\nதமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்ச...\nதேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணிநேரம் ...\nதேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்கள...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\n2019 மார்ச் பொது தேர்வு - பள்ளி வேலை நாள் அட்டவணை....\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப...\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pa...\nதமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG wi...\nஅங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த...\nபள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மரு...\nமூட்டை தூக்கும் தொழிலாளி மகன் குரூப்-1 தேர்வில் வ...\nஇந்திய எல்லையில் போர் பதற்றம் - எப்போது வேண்டுமானா...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாதுஎன்ற க...\nபள்ளிக் கல்வி - பொதுத்தேர்வு 2019 - கண்காணிக்கும் ...\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒ...\n3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( 04....\nஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜிய...\n23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி அரசாணை வெ...\nவரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ ப...\nஅனைத்து தலைமையாசிரியர்களும் கிராமத்தினர் போற்றும் ...\nஅனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தமிழ் வாசித்தல் திற...\nபள்ளி ஆய்வு / கல்வி அலுவலர்கள் பார்வையின்போது கட்ட...\nமாதம் ரூ.15 ஆயிரத்துக்குள் ஊதியம் பெறுவோருக்கு ஓய்...\nஅரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர்...\nஇன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தின் முக்கிய முட...\nஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் ...\nதலைமையாசிரியர்கள் நேர மேலாண்மையை பின்பற்றவேண்டும்...\nஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விச...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை...\nகல்வி தொலைக்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏன்\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு...\nCPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு வட்டி விகி...\nஅரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்...\nவிடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு ...\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nTNPSC - 'குரூப் - 2' தேர்வு : 14 ஆயிரம் பேர் பங்கே...\nஅரசு பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் மகள்\nஏப்ரல், 27ல் ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவு த...\nசுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்'...\nதேர்வு முறையான திட்டமிடல் வெற்றி நிச்சயம் ....வழிக...\nUPSE - 896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு...\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ வி...\nTNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு ...\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செ...\nபோட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் தனி இணையதள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tribal-girl-sreedhanya-will-be-the-first-ias-officer-398532.html", "date_download": "2019-07-17T18:42:59Z", "digest": "sha1:EMHTV5QNXSXJ5WN6GFJ2TIU6QAALHSP3", "length": 11172, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sreedhanya IAS: கேரளாவின் முதல் ஆதிவாசி பெண் கலெக்டர் தான்யா-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nSreedhanya IAS: கேரளாவின் முதல் ஆதிவாசி பெண் கலெக்டர் தான்யா-வீடியோ\nகவர்ச்சியான நிறம்.. ஈர்க்கும் எளிமை.. மலைக்க வைக்கும் திறமை.. இவர்தான் தான்யா\nமாவட்ட கலெக்டராக விரைவில் வரப்போகிறார் இந்த ஆதிவாசி பெண்\nதொழுவண்ணா என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர்கள்தான் ஆதிவாசி இனத்தை\nசேர்ந்த சுரேஷ் - கமலம் என்ற தம்பதியினர். இவர்கள���ு மகள் ஸ்ரீதான்யா. வயது 26 ஆகிறது.\nSreedhanya IAS: கேரளாவின் முதல் ஆதிவாசி பெண் கலெக்டர் தான்யா-வீடியோ\nசக மாணவர்களை நம்பி பைக்கில் சென்ற மாணவி பலாத்காரம்-வீடியோ\nPriyanka Gandhi : பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வலுக்கும் ஆதரவு-வீடியோ\nவீடுகள் ஒதுக்கீடு... கனிமொழி மற்றும் மாணிக் தாகூரை சுற்றும் எம்.பி.க்கள்-வீடியோ\nLunar Eclipses : நள்ளிரவு துவங்கி அதிகாலை நிறைவுற்ற அபூர்வ சந்திர கிரகணம்-வீடியோ\nதபால் துறை தேர்வுகள் ரத்து : நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக கடும் அமளி-வீடியோ\nநாங்குநேரியில் நிற்க போவது யார்.. நீடிக்கும் குழப்பம் -வீடியோ\nNEET Issue : நீட் தேர்வு பிரச்னை: முதல்வர் பழனிச்சாமி அதிரடி முடிவு- வீடியோ\nDhoni Retirement : தோனி ஓய்வு முடிவு தள்ளிப் போக காரணம் சிஎஸ்கே-வீடியோ\nActress Roja : செம்ம வெயிட் போஸ்டிங்கில் அமர்ந்த ரோஜா.. வீடியோ\nKarnataka Politics : கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை இடங்கள் தேவை\nசந்திரபாபு நாயுடுவுக்கு பாஜக விடும் சாபம்- வீடியோ\nகலங்கி நிற்கும் குமாரசாமி...கர்நாடகாவில் திடீர் திருப்பம்-வீடியோ\nBigg Boss 3 Tamil : Day 24 : Promo1 : பிரச்சனையே பஞ்சாயத்து செய்யுதே- வீடியோ\nBigg Boss 3 Tamil : அபியை பச்சோந்தி என்ற சாண்டியின் முன்னால் மனைவி- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=upcoming&category=4", "date_download": "2019-07-17T19:08:34Z", "digest": "sha1:MSRJHWVWQVG535SEGYT5WGKMBOVXXFLU", "length": 10769, "nlines": 202, "source_domain": "tamilblogs.in", "title": "படைப்புகள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஅகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யா���ுங் குணம். அவ்வையார் மூதுரை 7 [Read More]\nசார் நீங்கஎவ்வளவுதான் சொன்னாலும்... [Read More]\nதிரைஜாலம்: சொல் வரிசை - 203\nசொல் வரிசை - 203 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்க... [Read More]\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 243. புதிய நிர்வாகி\nஇளம் வயதில் ஒரு நிறுவனத்தின் நிர்வாகி என்ற பதவி கிடைத்தது முகுந்தனுக்குப் பெருமையாக இருந்தது. அது ஒரு சிறிய நிறுவனம்தான். மொத்த ஊழியர்கள் முப்பது பேர்தான்.... [Read More]\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 10. விட்டது பழக்கம்\n\"இந்தப் பாழாப்போன குடிக்கற பழக்கம் இவன் அப்பன்கிட்டேந்து இவனுக்கும் வந்திருக்கு. விட்டு ஒழின்னா கேக்க மாட்டேங்கறான்\" என்று அலுத்துக்கொண்டாள் மீனாட்சி. [Read More]\nஉலகத்தில் கோழைகள் தலைவன்... | திண்டுக்கல் தனபாலன்\nபாவக்கணக்குகளை பணத்தாலே மூடிவைத்து, பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக்காரர்களும், ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும், அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா...\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 9. சங்கிலித் திருடன்\n\" என்றான் ஜெயராமன்.\"ரொம்ப அற்புதமா இருக்கு. ஆனா மலைப்பாதையில் நடக்கறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு\" என்றாள் லதா.... [Read More]\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 242. ஆன்மீகத் தேடல்\n\"சுவாமிகள் உங்களைக் கூப்பிடறார்\" சாமிநாதனுக்கு வியப்பு, மகிழ்ச்சி, பயம் எல்லாம் கலந்த உணர்வு ஏற்பட்டது. அந்த மடத்தில் சேர்ந்த ஒரு மாதத்தில் மடத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களில் (அல்லது சிஷ்யர்களில்) ஒருவனாக அவன் இருந்து வந்திருக்கிறான். சுவாமிகள் அவனை ஒருமுறை க... [Read More]\n பாஸ்உங்க முகம்இப்படி அஷ்டகோணலா போகுது...... [Read More]\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 252\nஎழுத்துப் படிகள் - 252 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) கார்த்திக் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 252 க்கான தி... [Read More]\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 241. உதவி செய்ய முடியுமா\nசெல்வராஜிடம் டிரைவராக இருப்பதில் முரளிக்கு ஒரு பிரச்னைதான். காரில் வரும்போதெல்லாம் செல்வராஜ் த��் பெருமையைப் பேசிக்கொண்டிருப்பான் - அவனுடன் காரில் வருபவர்களிடம், அல்லது தனியாகக் காரில் வந்தால் யாரிடமாவது செல்ஃபோனில்\nநீங்க அதிகமாபடிச்சவுக அதனாலடக்குன்னு கேட்டுடிங்க..... [Read More]\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 13. கோவிலில் கேட்ட கதை\n\" கடிதத்தை வீட்டுக்குள் போட்டு விட்டு சைக்கிளில் விரைந்து விட்டார் தபால்காரர்.... [Read More]\nபக்கோடாவாம் பாக்கோடா... [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\nkalukin valkkai vaddam | 40 வயதில் கழுகின் தீர்மானம்...\nபொள்ளாச்சி விவகாரம் உண்மையா சொல்லும் குற்றவாளிகள் | Poḷḷācci viv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/06/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-07-17T18:48:58Z", "digest": "sha1:MUO5V3KPA2KTQMNDMNIFVV3V5MD6SKPA", "length": 11911, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பாலியல் வீடியோ: கட்சியினருக்கு அனுப்பியது யார்? - அஸ்மின் கேள்வி | Vanakkam Malaysia", "raw_content": "\nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nVIDEO – உறுதியளித்தது போல சம்பளத்தை வழங்கவில்லை தமிழ்நேசன் நிர்வாகம்; முன்னாள் ஊழியர்கள் போலிஸ் புகார் \nபுற்றுநோயினால் பாதிப்புற்ற மாணவிக்கு ஆதரவு நல்க மொட்டை அடித்த விரைவுரையாளர் \nஅறையில் உறங்கி கொண்டிருந்த சிறுவனை வெளவால் கடித்தது \nசினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்.எல்.ஏ சஸ்பெண்ட்\nகண்ணுக்குள் பூச்சி – ஆடவர் அதிர்ச்சி \nபாலியல் வீடியோ: கட்சியினருக்கு அனுப்பியது யார்\nகோலாலம்பூர், ஜூன் 17 – தாம் சம்பந்தப் பட்டுள்ளதாகக் கூறப்படும் பாலியல் வீடியோ பதிவினை பிகேஆரின் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பியது யார், அவர்களின் தொலைபேசி எண்கள் எப்படி பெறப்பட்டது என்பதைக் கட்டுடொழுங்குக் குழு விசாரிக்க வேண்டுமென உதவித் தலைவர் அஸ்மின் அலி ��ேட்டுக் கொண்டார்.\nஅந்த வீடியோ பதிவுகள் புதிதாக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவிற்கு அனுப்பப்பட்டு பரவலாகப் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வாட்ஸ் அப் குழுவில் கட்சியின் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் யாவும் குறிக்கப்பட்டுள்ளன. அதில் தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் ஆகிய குழுக்கள் இடம் பெற்றுள்ளன.\nபொதுமக்கள் நம்பிக்கையைப் பெற கட்சியில் துப்புரவு செய்ய வேண்டும். கட்டொழுங்குக் குழு தனது பணியை செம்மையாக ஆற்ற வேண்டும். கடந்த சனிக்கிழமை ஹாஸிக் அப்துல்லா பாலியல் வீடியோவை வெளியிடும்போது யாரெல்லாம் அவருடன் இருந்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். அந்த விவரத்தை கட்சி முழுமையாக விசாரிக்க வேண்டும்.\nஅந்த வீடியோவில் தம்முடன் அஸ்மின் அலி இருப்பதாகக் கூறிக் கொண்ட ஹாஸிக் அப்துல்லா, பிலிப்பைன்சுக்குச் செல்லவிருந்த போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nஅந்த வீடியோ அரசியல் சதி என்றும் அஸ்மினின் அரசியல் வாழ்வை அழிக்கத் திட்டமிட்ட சதி என துன் மகாதீர், அன்வார் இப்ராஹிம் மற்றும் பிகேஆர் தலைவர்கள் சாடியுள்ளனர்.\nஉலகக் கிண்ண கிரிக்கெட்: பாகிஸ்தானை நொறுக்கி அள்ளியது இந்தியா\n1எம்டிபி விவகாரம் - இரு அதிகாரிகள் அபு தாபி சிறையில்\nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nவடகொரிய அதிபர் கிம் ஜோங்கை மீண்டும் சந்திப்பேன்\nஅதிவேக ரயில் ரத்து; முடிவில் மகாதீர் பிடிவாதம்\nஅன்னிய தொழிலாளர்களை குறைக்க ‘டிவெட்’ பயிற்சி உதவும்\nசெம்போர்னாவில் தீ: 100 வீடுகள் அழிந்தன\nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \nதிஎம்ஜே தம்பதியினருக்க�� 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/bersih-2-0/", "date_download": "2019-07-17T19:20:24Z", "digest": "sha1:5P64KUQ7SZDDGWBSL53PT6ZPRYWLSKFW", "length": 8445, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "BERSIH 2.0 Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nVIDEO – உறுதியளித்தது போல சம்பளத்தை வழங்கவில்லை தமிழ்நேசன் நிர்வாகம்; முன்னாள் ஊழியர்கள் போலிஸ் புகார் \nபுற்றுநோயினால் பாதிப்புற்ற மாணவிக்கு ஆதரவு நல்க மொட்டை அடித்த விரைவுரையாளர் \nஅறையில் உறங்கி கொண்டிருந்த சிறுவனை வெளவால் கடித்தது \nசினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்.எல்.ஏ சஸ்பெண்ட்\nகண்ணுக்குள் பூச்சி – ஆடவர் அதிர்ச்சி \nஅரசு குத்தகை கோரிய பெர்சத்து தலைவர்: ஆவேசம் அடைந்தது பெர்சே 2.0\nநஜிப் கைது: மக்களுக்கு கிடைத்த வெற்றி\n நஜிப் மீது பெர்சே புகார்\n – ஜமாலுக்கு நீதிபதி எச்சரிக்கை\nபொன்னியின் செல்வன்: மணிரத்னத்தை முந்திய சௌந்தர்யா ரஜினி\nபாதிரியார் கோ மறைவு – ஐஜிபி மீது நடவடிக்கை வேண்டும்\nஅன்வாரின் நியமனங்கள்: அஸ்மின் எதிர்ப்பு\nஎஸ்ஆர் சியை நிதியமைச்சுக்கு மாற்றம்: காரின் போனட்டில் நஜிப் கையெழுத்திட்டார்\n6 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட பிகாசோ ஓவ���யம்\nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/12/tamil-gk-51-100.html", "date_download": "2019-07-17T19:30:06Z", "digest": "sha1:6AOLGGJTRDLN6CDEEKOQLQBUIH2NLYF6", "length": 16350, "nlines": 102, "source_domain": "www.kalvisolai.org", "title": "TAMIL GK 51-100 | பொது அறிவு தகவல்கள்", "raw_content": "\nTAMIL GK 51-100 | பொது அறிவு தகவல்கள்\n51 தமிழக உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது\n52 தமிழக கடற்கரையின் நீளம் எவ்வளவு\n53 தமிழகத்தில் உள்ள 3 முக்கிய துறைமுகங்கள் என்ன சென்னை , எண்ணூர், தூத்துக்குடி\n54 தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் எது\n55 தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகள் எவை காவேரி ,வைகை , தாமிரபரணி\n56 தமிழகத்தில் உள்ள காடுகளின் பரப்பளவு என்ன\n57 தமிழகத்தின் மொத்தபரப்பளவில் காடுகளின் சதவீதம் எவ்வளவு\n58 தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்\n59 தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்\n60 தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் எத்தனை\n62 தமிழகத்தில் நிலவும் வெப்பநிலை அளவு என்ன\n63 தமிழகத்தின் சராசரி மழையளவு என்ன\n64 தமிழகத்தில் உள்ள மொத்த துறைமுகங்கள் எத்தனை\n65 தமிழகத்தில் உள்ள மொத்த சாகுபடி நிலங்களின் பரப்பளவு எவ்வளவு\n66 தமிழகத்தின் உள்ள மொத்த சாகுபடி நிலங்களில் பாசனப் பரப்பு எவ்வளவு\n67 தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பயிரில் உணவுப்பயிர் உற்பத்தி பரப்பளவு எவ்வளவு\n68 தமிழ்நாட்டு மக்களின் சராசரி தனிநபர் வருமானம் 2010-11ன் படி எவ்வளவு\n69 தமிழகத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம் எது சென்னை மாவட்டம் (4681087 பேர் வசிக்கின்றனர்\n70 தமிழக மாவட்டங்களிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் எது\n71 தமிழகத்தில் அதிக பெண்கள் கொண்ட மாவட்டம் எது சென்னை (2323454 பெண்கள் உள்ளனர்)\n72 தமிழகத்திலேயே அதிக மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது சென்னை : ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26903 பேர் வசிக்கின்றனர்\n73 தமிழகத்திலேயே மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது\n74 தமிழகத்திலேயே மிகக்குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது\n75 தமிழகத்திலேயே மிகக்குறைந்த அளவில் பெண்கள் உள்ள மாவட்டம் எது\n76 தமிழகத்திலேயே மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது நீலகிரி (ஒரு சதுரகிலோமீட்டருக்கு 288 பேர்)\n77 மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று எப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது\n78 தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய முதலமைச்சர் யார்\n79 தமிழகத்தில் உள்ள மெட்ராஸ் என்று சென்னை என பெயர் மாற்றப்பட்டது\n80 தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்னரே இருந்த மெட்ராஸ் மாகாணம் எப்போது உருவானது\n81 தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வமான அரசு இணைய தளம் எது\n82 தமிழ்நாடு மாநில அரசு சின்னம் என்ன\n83 தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது\n84 தமிழ்நாட்டின் மாநில பறவை எது\n85 தமிழ்நாட்டின் மாநில மலர் எது செங்காந்தள் மலர் (கார்த்திகை பூ) கிராமங்களில் உள்ள கண்ணுவலி கிழங்கு என்று கூறும் செடியின் பூ)\n86 தமிழ்நாட்டின் மாநில மரம் எது பனை மரம் (ஓலைச்சுவடிகள் பனை இலையில் உருவானதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டது)\n87 தமிழ்நாட்டின் மாநில நாட்டியம் எது\n88 தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது\n89 தமிழ்நாட்டின் மாநில தமிழ்த்தாய் வாழ்த்து எது நீராரும் கடலுடுத்த - என்ற பாடல்\n90 தமிழ்நாட்டின் காலண்டர் எதை அடிப்படையாகக் கொண்டது திருவள்ளுவர் பிறந்த தினத்தை (திருவள்ளுவர் ஆண்டு)\n91 உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீளமான கடற்கரை எது ���ந்த மாநிலத்தில் உள்ளது மெரினா கடற்கரை - சென்னை - தமிழ்நாடு\n92 தமிழகத்தில் உள்ள எந்த நகரம் தென்னிந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது\n93 தமிழகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை எங்கு யாரால் எப்போது கட்டப்பட்டது 1640ல் பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயரால் சென்னையில்\n94 தமிழகத்தில் உள்ள இந்தியாவின் முதல் மாநகராட்சி எது\n95 தமிழ்நாடு இந்திய அளவில் எத்தனை சதவீதம் பரப்பளவை பெற்றுள்ளது\n96 தமிழ்நாடு பரப்பளவு அடிப்படையில் இந்தியாவில் எத்தனையாவது பெரிய மாநிலம் ஆகும்\n97 தமிழ்நாடு மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் எத்தனையாவது பெரிய மாநிலம் ஆகும்\n98 தமிழக அரசின் முத்திரைச்சொல் எது\n99 தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியது யார் மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை (நீராரும் கடலுடுத்த)\n100 தமிழ்நாட்டில் பரப்பளவில் பெரிய மாவட்டம் எது\nபொது அறிவு பொது அறிவு தகவல்கள்\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் க��ின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/category/india/", "date_download": "2019-07-17T18:53:38Z", "digest": "sha1:EK3KG7EU4DXZNNS6S4OKHIA7BKU2A7FP", "length": 4962, "nlines": 105, "source_domain": "www.radiomadurai.com", "title": "இந்தியா | Radio Madurai", "raw_content": "\nவிமான நிலையத்தை போன்று ரயில் நிலையங்களில் புதிய பாதுகாப்பு திட்டம்…..\nஇரயில்வேயின் புதிய பாதுகாப்புத் திட்டம் விமான நிலையங்களைப் போன்ற ரயில் பயணிகள் 20 நிமிடங்களுக்கு முன்பே இருக்க வேண்டும்..... புது டெல்லி: ரயிலில் பயணிக்கும் பயணிகள் தங்களின் ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களில் இருந்து 20 நிமிடத்துக்கு முன்பே ரயில் நிலையத்துக்குச் செல்லும் வகையில் புதிய பாதுகாப்புத்...\nட்ரூ காலரில் வாய்ஸ் கால் அப்டேட்: இது புதுசு\nதணிக்கையான ரஜினி, அஜித் படங்கள்\n‘நான் சாதாரண சி.எம்.’- போலீஸ் கமிஷ்னர் மகனிடம் கூறிய மனோகர் பாரிக்கர்; நெகிழ்ச்சி ஃபிளாஷ்பேக்\nதனி மாவட்டமாகிறது கள்ளக்குறிச்சி – சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு.\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nட்ரூ காலரில் வாய்ஸ் கால் அப்டேட்: இது புதுசு\nஇந்தோனேசியாவில் சுனாமி என்ன காரணம்\nகொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்\nரேடியோ மதுரை உங்களுக்காக மதுரை மண்ணிலிருந்து இயங்கும் ஓர் இணைய ஊடகம்.பொழுதுபோக்கு,தகவல்கள்,வானொலி,காணொளி,மீம்ஸ் என உங்கள் ரசனைக்கு விருந்தளிப்பதே எங்கள் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/srilanka_12.html", "date_download": "2019-07-17T19:23:14Z", "digest": "sha1:XE7OI5EF6NUUATZX2XPZG7EKPOO3EC7D", "length": 13948, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக நீதியரசர் இன்று ஆஜர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக நீதியரசர் இன்று ஆஜர்\nஉயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம், நேற்று திங்கட்கிழமை(11) தள்ளுபடி செய்துள்ளது. ஸ்ரீலங்கா பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதியரசர் உபாலி அபேரத்ன மற்றும் நீதியரசர் பிரயந்த ஜயவர்த்தன ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாமே இந்த மனுவைத் தள்ளுப்படி செய்துள்ளது. வீட்டுப் பணிப் பெண்ணைத் தான், தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு தனக்கு எதிராக, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் மேற்கொண்ட தீர்மானம், சட்டத்துக்கு முரணானது என்றும் அது தன்னுடைய அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும் எனவும் மனுதாரரான உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் அப்றூ குறிப்பிட்டுள்ளார்.\nநியாயமான விசாரணைகள் இன்றி சட்டமா அதிபரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். குறித்த குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த வேளை, சட்டமா அதிபர், நீதி கட்டமைப்புக்குள்ளேயே செயற்பட்டதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர், சட்டத்தை மீறவில்லை எனவும் கூறியுள்ள உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, பெண்ணொருவரைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூ, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், இன்று செவ்வாய்க்கிழமை, ஆஜராகவிருக்கின்றார். இவர், நீதியரசர் பதவியிலிருந்து கடந்த 2ஆம் திகதி ஓய்வுபெற்றுள்ளதாகவும், தனது இளைப்பாறும் கடிதத்தை, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகல்கிஸையிலுள்ள தனது வீட்டில் வைத்து, 2015ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி, தன் வீட்டுப் பணிப்பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று, அவருக்கெதிராகக் குற்றஞ்சாட்டி, சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவருக்கெதிராக, இலங்கை வரலாற்றில் வழக்கொன்று விசாரணைக்கு உட்படுத்தப்படுவது, இதுவே முதற்தடவையாகும்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்��வுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇலக்கை அடைந்தது 10 லட்சம் கையெழுத்து தொடர்ந்து முன்னேறுகிறது போராட்டம்\nவிடுதலை வேண்டி போராடும் ஒவ்வொரு இனமும் தமக்கென்று ஒரு சுகந்திர அரசு வேண்டும் தங்களை தாங்களே ஆளவேண்டும் என்பதுடன் அந்நிய சக்திகள் தங்...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/father-killed-his-two-sons/", "date_download": "2019-07-17T19:09:18Z", "digest": "sha1:R6DAGQDCJID4B35QZFMERYPCHVYSD6LX", "length": 6791, "nlines": 68, "source_domain": "tamilnewsstar.com", "title": "குழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை !", "raw_content": "\nஅனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் சோம்பு…\nதர்ஷனின் காதலி சிம்புவுடன் செல்ஃபி – சூப்பர் வைரலாகும் புகைப்படம்\nகர்ப்பிணி மகள் வயிற்றில் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை \nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபரில் அறிவிப்பு\nதமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்னும் இரண்டு நாட்களுக்கு மழை – மக்களை மகிழ்வித்த செய்தி \nபெரிய ஆளுங்க பயந்துட்டு சும்மா இருக்க… கெத்தா பேசுரான்ல: சூர்யாவுக்கு சீமான் ஆதரவு\nபெண் எம்.பி.க்களுக்கு எதிராக ஜனாதிபதியின் சர்ச்சைக்குறிய கருத்து\nகாங்கிரஸ் தான் முதலில் இந்தியை திணிக்க முயன்றது :தமிழிசை\nHome / முக்கிய செய்திகள் / குழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை \nகுழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை \nஅருள் June 16, 2019முக்கிய செய்திகள், இந்தியா செய்திகள்Comments Off on குழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை \nதனது 4 குழந்தைகளும் தன் ஜாடையில் இல்லை என சந்தேகப்பட்டு கொடூரமான செயல் ஒன்றை செய்துள்ளார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தகப்பன் ஒருவர்.\nஉத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிர்மல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஹ்டாஷ். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள்.\nரோஹ்டாஷுக்குத் தன் மனைவி வேறு யாருடனோ கள்ளத்தொடர்பு உள்ளதாகவும் அந்த குழந்தைகள் அனைத்தும் கள்ளத்தொடர்பில்தான் பிறந்ததாகவும் சந்தேகப்பட்டு வந்துள்ளார்.\nமேலும் குழந்தைகள் அனைத்தும் தன் ஜாடையில் இல்லை எனவும் புலம்பியுள்ளார்.\nஇந்த சந்தேகத்தீ அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக எரிக்க கடந்த ஜூன் 9 ஆம் தேதி தனது 4 குழந்தைகளையும் கத்தரிக்கோலால் குத்தியுள்ளார்.\nஇதில் அவரது மகன்கள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். மனைவியும் மகள்கள் இரண்டு பேரும் காயங்களுடன் தப்பியுள்ளார்.\nஇதையடுத்து ரோஹ்டாஷ் மேல் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.\nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nTags Affair murderer rohtash utthara Pradesh உத்தர பிரதேசம் கள்ளக்காதல் கொலைக்காரன் ரோஹ்டாஷ்\nPrevious செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nNext பிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது\nஅனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் சோம்பு…\n1Shareசோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளலாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/blog-post_288.html", "date_download": "2019-07-17T18:33:05Z", "digest": "sha1:ERB2BXRTURWRMZZWXAEF5KZFRASVCJJ3", "length": 9883, "nlines": 185, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர் போராட்டத்தை அடக்க���முறையால் தீர்க்கக் கூடாது: மு.க.ஸ்டாலின் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஆசிரியர் போராட்டத்தை அடக்குமுறையால் தீர்க்கக் கூடாது: மு.க.ஸ்டாலின்\nஆசிரியர் போராட்டத்தை அடக்குமுறையால் தீர்க்கக் கூடாது: மு.க.ஸ்டாலின்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை அடக்குமுறை மூலம் தீர்வு காண நினைப்பது கொடூரம் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nஜாக்டோ -ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டம் ஒவ்வொரு நாளும் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. மாணவர்களின் நலன்கள் பற்றியோ, அறவழியில் போராடுவோரின் கோரிக்கைகள் பற்றியோ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர்.\nஅமைச்சர் ஜெயக்குமார் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்து போராட்ட உணர்வை மேலும் தூண்டிவிடுகிறார். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. அமைச்சர்களின் பொறுப்பற்ற செயல் மட்டுமின்றி, முதல்வரின் பாராமுகம் போராட்டத்தை இவ்வளவு தீவிரமாக்கியிருக்கிறது.\nபோராட்டத்தில் பங்கேற்றிருப்பவர்களின் கோரிக்கைகள் குறித்து அக்கறை செலுத்தி தீர்வு காண முயற்சிக்காமல் வெறும் அடக்குமுறை நடவடிக்கைகளை மட்டும் கட்டவிழ்த்து விட்டு பிரச்னைக்குத் தீர்வு கண்டு விடலாம் என்று நினைப்பது கொடூரமான மனிதநேயமற்ற மனப்பான்மையாகும்.\nபரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் தீர்வுதான் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்ற அடிப்படை உண்மையைக்கூட புரிந்து கொள்ளாமல் காவல்துறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டனத்திற்குரியது.\nபோராடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதுதான் இப்போது முக்கியமே தவிர அதிமுக அரசு மற்றும் அமைச்சர்களின் கெளரவம் அல்ல என்பதை மனதில் நிறுத்தி இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும்.\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் முறையான பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றப்படுவற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதிமுக அரசு எடுத்து வரும் சட்டவிரோத, அடக்குமுறை நடவடிக்கைகள் எல்லாம் நிச்சயம் ரத்து செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\n0 Comment to \"ஆசிரியர் போராட்டத்தை அடக்குமுறையால் தீர்க்கக் கூடாது: மு.க.ஸ்டாலின் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/219909?ref=archive-feed", "date_download": "2019-07-17T18:44:52Z", "digest": "sha1:4MVFTFZHXZRQTM4NH4JRD2ZVZSOWVHH4", "length": 8601, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "புத்தர் சிலையால் திடீரென ஏற்பட்ட பதற்ற நிலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுத்தர் சிலையால் திடீரென ஏற்பட்ட பதற்ற நிலை\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ சந்தியில் நேற்று இரவு பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை அந்த இடத்தில் இருந்து நேற்று நள்ளிரவிற்கு முன்னர் அகற்ற வேண்டும் என உத்தரவு கிடைத்ததாக தேரர்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக நேற்றிரவு 7 மணியளவில் தேரர்கள் சிலரும் பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.\nஅதற்கமைய அந்த இடத்திற்கு விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nதேரர்கள், அரசியல்வாதிகள் உட்படப 40 பேர் அவ்விடத்திற்கு சென்றிருந்தனர்.\nதங்கள் உயிரை கொடுத்தேனும் இந்த சிலை அகற்றும் நடவடிக்கையை நிறுத்துவதாக கூறி தேரர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.\nஇது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கரவிடம் தேரர்கள் உட்பட குழுவினர் வினவியுள்ளனர்.\nஎனினும் அவ்வாறான எந்தவொரு உத்தரவும் வழங்கப்படவில்லை என உறுதியாகிய பின்னர் தேரர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் அந்த பகுதிக்கு தற்போது தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசி���ிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bergentamilkat.com/index.php/2018-10-18-11-10-03/2018-10-30-13-17-26/17-2018-10-30-17-18-47", "date_download": "2019-07-17T18:23:58Z", "digest": "sha1:6YUTGDZGJGCG6W4IZA6ZXWDQXR775HQQ", "length": 7761, "nlines": 88, "source_domain": "www.bergentamilkat.com", "title": "நிர்வாகசபை", "raw_content": "\n22.07 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n28.07 – ஞாயிறு தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 12:30\n29.07 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n12.08 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n19.08 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\nஉமது பேரன்பை நான் வைகறையில் கண்டடையச் செய்யும்; ஏனெனில், உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்; ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாகசபை\nசமூக அளவிலே ஆற்றப்படும் இறைபணிக்கு தெளிவான எடுத்துக்காட்டாய் அமைவது பங்கு. ஏனெனில் அது தன் எல்லைக்குள் காணப்பெறும் வேறுபட்ட எல்லா மனிதவளங்களையும் ஒன்றுதிரட்டி திருச்சபையின் பொதுமைக்குள் கொணர்கிறது. பங்கானது மறைமாவட்டத்தின் ஓர் உயிரணுவைப் போன்றுள்ளது. எனவே பொது நிலையினர் தம் சொந்த மறைமாவட்டத்தின்மீது அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும். மறைமாவட்டம் மேற்கொள்ளும் முயற்சிகளில் பங்குகொள்ள வேண்டும்.\nநோர்வே – ஒஸ்லோ மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளில் ஒன்றுதான் பேர்கன் புனித பவுல் பங்கு. இப்பங்கில் ஏராளமான தமிழ் கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள். இத்தமிழ் கத்தோலிக்கர்களின் ஆன்மீக, விசுவாச, சமூக, பண்பாட்டு வாழ்க்கை நிலைகளை மேம்படுத்துகின்ற, பாதுகாக்கின்ற பொறுப்பு பங்குக் குருவானவரின் அணுசரணையோடு தமிழ் கத்தோலிக்க ஆன்மிககுருவிடம் வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக இப்பொற���ப்பு பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாகசபையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இச்சபை, பேர்கன் தமிழ் கத்தோலிக்கரை ஒன்றுசேர்த்து இணைந்தியங்கும் பிற பக்திச்சபைகளையும் உபகுழுக்களையும் ஒன்றிணைத்து தமிழ் கத்தோலிக்கர் சமய, சமுக பண்பாட்டு வாழ்வில் வளர உழைக்கிறது.\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாகசபை\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தை 9 பேர்கொண்ட நிர்வாகசபை வழிநடத்துகின்றது. கடந்த 2019, மாசியில் பணிப்பொறுப்பேற்ற தற்போதைய நிர்வாக சபையில்:\n1 – திரு. டேவிட் மரியாம்பிள்ளை (தலைவர்)\n2 – திருமதி. யாக்குலின் மேரி பீலிக்ஸ் (செயலாளர்)\n3 – திரு. கிளமென்ட் ஜேசுதாசன் (பொருளாளர்)\n4 – திரு. பிளேவியுஸ் எமிலியானுஸ் (உப தலைவர்)\n5 - திரு. உதயன் தான்தோன்றி (உப செயலாளர்)\n6 – திரு. அமல்ராஜ் இம்மானுவேல்\n7 – திருமதி. ருபீனா பிரான்சிஸ் சேவியர்\n8 – திரு. சவரிமுத்து ஜெயராஜா\n9 – திரு. பத்மராஜ் அமிர்தநாதர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-07-17T19:47:40Z", "digest": "sha1:DJJD36G2PQWOZOSZYBCQY2U5N7PMTOQC", "length": 23130, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "லாரி பேக்கர்: ஏழைகளுக்காக வீடு கட்டியவர் | Chennai Today News", "raw_content": "\nலாரி பேக்கர்: ஏழைகளுக்காக வீடு கட்டியவர்\nசிறப்புப் பகுதி / வீடு-மனை வணிகம்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nலாரி பேக்கர்: ஏழைகளுக்காக வீடு கட்டியவர்\nவீடோ அல்லது நிறுவனக் கட்டிடமோ, எதுவாக இருந்தாலும், ‘சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை’, அதில் பிரதிபலிக்க வேண்டும் என்று நம்பியவர் லாரி பேக்கர். ‘பணம் இருக்கிறது என்பதற்காக, அதிகப்படியான பொருட்செலவில் பிரம்மாண்ட கட்டிடங்களை எழுப்பக் கூடாது. அதுதான் சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை’ என்று அவர் வரையறுத்தார்.\nஅவரின் கட்டிடங்கள் பெரும்பாலும் வட்டவடிவத்தில் இருப்பதைப் பலரும் கண்டிருக்கலாம். அப்படி அவர் கட்டியத��்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. ஒரு கட்டிடம் வட்ட வடிவத்தில் இருந்தால், சுவர்களின் நீளம் குறைவானதாக இருக்கும். அதே கட்டிடம் செவ்வகமாகவோ அல்லது சதுரமாகவோ இருந்தால், சுவர்களின் நீளம் அதிகமாக இருக்கும். சுவர்கள் எவ்வளவு நீளமாக இருக்கின்றனவோ அதற்கேற்ப கட்டுமானச் செலவுகளும் அதிகமாக இருக்கும். எனவே, வட்ட வடிவக் கட்டிடங்களைக் கட்டலாம். அது செலவைக் குறைக்கும் என்றார். சமூகப் பொறுப்புள்ள கலைக்கு இது ஒரு சான்று\n“இதனால்தான் அவர் பல நேரங்களில் அரசின் கட்டிடக் கலைக் கொள்கைகளை விமர்சித்தார். ஒரு முறை மத்திய அமைச்சர்கள் தலைமையில், நாட்டில் உள்ள வீடற்றவர்களின் நிலையைப் போக்க பல லட்சங்கள் செலவு செய்து வீடுகள் கட்டித் தருவதற்கான பத்து நாள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு லாரி பேக்கரும் அழைக்கப்பட்டிருந்தார்.\nஆனால் அரசின் கட்டுமானக் கொள்கைகளின் மீது விமர்சனம் கொண்டிருந்த பேக்கரோ, அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தான் அங்கு வந்து திரும்புவதற்கான விமானப் பயணச் செலவு, அங்கு தங்கியிருக்க ஆகும் செலவு, உணவுச் செலவு ஆகியவற்றை எல்லாம் கணக்கிட்டால் ரூ. 30 ஆயிரம் செலவாகும் என்றும், எனவே அந்தப் பணத்தைத் தனக்கு அனுப்பிவைத்தால் இங்கிருக்கும் இரண்டு ஏழைகளுக்கு என்னால் வீடுகள் கட்டித் தந்துவிட முடியும் என்றும் என்று கூறி, அந்த ஏழைகளின் விவரங்களையும் இணைத்து எழுதியிருந்தார்.\nஇவ்வளவு குறைந்த பணத்தில், இரண்டு வீடுகள் கட்ட முடியும் என்பதை அரசு அதிகாரிகளால், ஒப்பந்தக்காரர்களால், சக கட்டிடக் கலைஞர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால், பேக்கர் பலரின் கிண்டலுக்கு ஆட்பட வேண்டியிருந்தது.\nஎகிப்தின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான ஹசன் ஃபாதியின் கட்டிடங்களோடு பேக்கரின் கட்டிடங்கள் ஒப்பிடப்படுவது வழக்கம். ஆனால், ஹசன் ஃபாதியின் சிந்தனைகளும் பணிகளும் சொந்த நாட்டு மக்களாலேயே கைவிடப்பட்டு வர, பேக்கரின் சிந்தனைகளோ இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்கவும் தற்போது முன்னெப்போதையும்விடப் பிரபலமாகி வருகின்றன” என்று லாரி பேக்கர் குறித்த தன் புத்தகத்தில் (Laurie Baker, life, work, writings) கவுதம் பாட்டியா எழுதுகிறார்.\nதான் கட்டிக்கொடுக்கும் வீடுகளைத் தன் வ���ட்டைக் கட்டுவதுபோல அக்கறை எடுத்துக்கொண்டு கட்டினார் பேக்கர். இதனால் ‘தன் வாடிக்கையாளர்களின் கனவுகளைத் தன் கனவுகள் போல பாவித்தவர்’ என்று அவர் புகழப்படுகிறார். ஆம், அவர் கட்டிடங்களை, கனவாகக் கற்பனை செய்தார். அந்தக் கனவுகள், இன்று பலருக்கு நிஜமாகி இருக்கின்றன.\nபேக்கர் அறிமுகப்படுத்திய கட்டிடக் கலைத் தொழில்நுட்பங்களில் ‘ரேட் ட்ராப் பாண்ட்’ (Rat Trap Bond) மற்றும் ‘ஃபில்லர் ஸ்லாப்’ (Filler Slab) ஆகிய இரண்டு நுட்பங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த இரண்டு நுட்பங்களும், கட்டிடங்களுக்கு வலிமை சேர்க்கக்கூடியவை என்று பேக்கர் நம்பினாலும், அவரால் அதனை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.\nபேக்கரின் அந்த வருத்தத்தைப் போக்கியவர் பேராசிரியர் சாந்த குமார். அண்ணா பல்கலைக்கழக சிவில் இன்ஜினியரிங் துறை முதன்மையராகவும், சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், பேக்கர் தந்துவிட்டுச் சென்ற தொழில்நுட்பங்களைப் பற்றி நமக்கு விளக்குகிறார்.\n“இன்றெல்லாம் கட்டிடங்கள் கட்டும்போது, பொதுவாக, ‘இங்கிலீஷ் பாண்ட்’ அல்லது ‘ஃப்ளெமிஷ் பாண்ட்’ எனும் தொழில்நுட்பத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதாவது, இந்த முறைகளில், செங்கலைப் படுக்க வைத்து, இடைவெளி இல்லாமல் சுவர் எழுப்புவார்கள். ஆனால் பேக்கரின் ‘ரேட் ட்ராப் பாண்ட்’ முறையில், செங்கலை நிற்க வைத்து, வெற்றிடங்கள் விட்டுக் கட்டப்படும். இந்த முறையில் கட்டும்போது, செங்கல் செலவும் குறையும், வேலை நேரமும் மிச்சமாகும். இதர முறைகளில் ஒரு சுவர் கட்ட ஆகும் நேரத்தில், இந்த முறையில் இரண்டு சுவர்களைக் கட்டிவிட முடியும். இந்தப் பொருளாதார மற்றும் நேரச் சிக்கத்தைக் கருத்தில் கொண்டுதான், பேக்கர் இந்த முறையை அறிமுகப்படுத்தினார்.\nஅதேபோல, இன்று கட்டிடம் கட்டும்போது கம்பி வைத்து கான்கிரீட் கூரைகள் போடுகிறோம். அப்போது கீழே உள்ள கான்கிரீட்டை நாம் பயன்படுத்துவதில்லை. அது தேவையற்ற பொருளாதாரச் செலவை ஏற்படுத்துகிறது. எனவே, கான்கிரீட்டுக்குப் பதிலாக மங்களூர் ஓடுகளை வைத்துக் கூரைகள் அமைத்தார் பேக்கர். ‘ஃபில்லர் ஸ்லாப்’ எனும் இந்த முறையில் அமைக்கப்படும் கூரைகள் எவ்வளவு அழுத்தம் தாங்குகின்றன என்பதைப் பரிசோதிக்க, மேலே அழுத்தம் கொடுத்தால் அந்த அழுத்தம் கீழ��� எப்படிப் பரவுகிறது என்பதை அறியும் ‘ஃபைனைட் எலிமென்ட் அனாலிசிஸ்’ எனும் பரிசோதனையை மேற்கொண்டோம். அதில் இந்த வகைக் கூரைகள், இன்று நாம் கட்டும் கூரைகளைவிட பலம் வாய்ந்தவை என்பதை அறிந்தோம்.\nஇந்தக் கண்டுபிடிப்புகளை எல்லாம் 1993-94-ம் ஆண்டில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தோம். அதை அறிந்த பேக்கர், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்து எங்களைச் சந்தித்து, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அதன் பிறகு, 2004-ம் ஆண்டில் சுனாமி ஏற்பட்டபோது, அதில் பாதிக்கப்பட்ட வீடுகளை மறுகட்டமைப்புச் செய்தபோது, பேக்கரின் இந்த உத்திகளைப் பயன்படுத்தினோம்” என்கிறார் சாந்த குமார்.\nபேக்கரின் உத்திகள், இப்போது சட்டங்கள்\n“பேக்கர் அறிமுகப்படுத்திய அந்த இரண்டு உத்திகளும், ‘இந்தியத் தரச் சான்றிதழ்’ அமைப்பு வெளியிட்டுள்ள ‘நேஷனல் பில்டிங் கோட், 2016’ எனும் தேசிய கட்டிட விதிகளில் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பே, அந்த இரண்டு உத்திகளும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், சட்ட ரீதியாக அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தன. தற்போது இந்தக் கட்டிட விதிகளில், இவை சேர்க்கப்பட்டிருப்பதால், அந்த உத்திகளுக்குச் சட்ட ரீதியாகவும் அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்கிறார் சுரேஷ். புதுடெல்லியில் இயங்கி வந்த குடியிருப்பு மற்றும் நகர மேம்பாட்டுக் கழகத்தின் (ஹட்கோ) முதன்மை நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். பேக்கர் கட்டிய கடைசி வீடு, இவருடையதுதான். அந்த வீட்டுக்கு ‘இசா வஸ்யம்’ என்று பெயர்.\n“1995-97-ல் நாங்கள் இந்த வீட்டைக் கட்டினோம். இது மொத்தம் 3800 சதுர அடிகள் கொண்டது. அன்றைய தேதியில் ஒரு சதுர அடிக்கு ரூ. 1000 என்ற அடிப்படையில் பலர் வீட்டைக் கட்டினர். அதன்படி கட்டியிருந்தால், எங்களுக்கு ரூ.40 லட்சம் செலவாகியிருக்கும். ஆனால் லாரி பேக்கரோ, ஒரு சதுர அடிக்கு ரூ.300 என்ற அடிப்படையில் வீட்டைக் கட்ட முடியும் என்றார். அப்படியே கட்டவும் செய்தார். எங்களுக்கு ஆன செலவோ வெறும் ரூ.11 லட்சம்தான். என்றால், அவர் எந்த அளவுக்குக் கட்டுமானப் பொருட்களைச் சிக்கனமாகக் கையாண்டார் என்பதை நினைத்துப் பாருங்கள். அது மட்டுமல்ல, இயற்கையாகக் கிடைத்த பொருட்களை மட்டுமே வைத்து அவர் எங்கள் வீட்டின் பெரும்பகுதியைக் கட்டினார். அதனால்தான், எங்களுக்குக் குறைந்த செலவில், ஆனால் அதே சமயம் கலை நயத்துடன் கூடிய வீடு கிடைத்தது” என்கிறார் அவர்.\nஒரு கட்டிடம் வட்ட வடிவத்தில் இருந்தால், சுவர்களின் நீளம் குறைவானதாக இருக்கும். அதே கட்டிடம் செவ்வகமாகவோ அல்லது சதுரமாகவோ இருந்தால், சுவர்களின் நீளம் அதிகமாக இருக்கும். சுவர்கள் எவ்வளவு நீளமாக இருக்கின்றனவோ அதற்கேற்ப கட்டுமானச் செலவுகளும் அதிகமாக இருக்கும். எனவே, வட்ட வடிவக் கட்டிடங்களைக் கட்டலாம். அது செலவைக் குறைக்கும் என்றார்.\nலாரி பேக்கர்: ஏழைகளுக்காக வீடு கட்டியவர்\nமன அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\n10 வகுப்பு தகுதிக்கு ஆந்திரா வங்கியில் வேலை\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nநயன்தாரா குறித்து அருமையான கவிதை எழுதிய விக்னேஷ்சிவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=4216", "date_download": "2019-07-17T18:31:17Z", "digest": "sha1:PNZJJVQVUIXMLESKXJWURTQM7VT677SR", "length": 7242, "nlines": 134, "source_domain": "www.thuyaram.com", "title": "வீரகத்தி கணேசபிள்ளை | Thuyaram", "raw_content": "\nபிறப்பு : 29 நவம்பர் 1929 — இறப்பு : 3 செப்ரெம்பர் 2015\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி கணேசபிள்ளை அவர்கள் 03-09-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குழந்தைவேலு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற சொர்ணம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nகனகலிங்கராஜா(சுவிஸ்), மகேந்திராதேவி(ராணி- டென்மார்க்), கணேசலிங்கம்(தாசன்- கனடா), சறோஜாதேவி(சறோ- கனடா), கதிர்காமநாதன்(ராஜ்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, சிவகுரு, மதியாபரனம், சிவலிங்கம், மற்றும் சண்முகலிங்கம்(கனடா), பேரம்பலம்(முன்னாள் அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற புவனேஸ்வரி, கோமதி(சுவிஸ்), இரத்தினசிங்கம்(டென்மார்க்), துளசி(கனடா), விமலா(கனடா) ஆகியோரின் அன்பு ���ாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான கனகம்மா, நல்லம்மா, யோகேஸ்வரி, மற்றும் ராஜலட்சுமி(இலங்கை), சிவமணி(இலங்கை), ராஜவதனி(கனடா), காலஞ்சென்றவர்களான கனகம்மா, மகாலிங்கம், பேரம்பலம், மற்றும் பொன்னம்மா(இலங்கை), செல்வநாயகி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சதாசிவம், திலகவதி, சின்னத்துரை, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,\nபிரியா பரந்தாமன், வாசினி, தமிழினி, நிவேதா, பிரசன்னா, நித்தியா, சொர்ணுஜா, அயுன் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nபவித்திரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 13/09/2015, 08:00 மு.ப — 09:15 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 13/09/2015, 09:15 மு.ப — 11:15 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 13/09/2015, 12:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22222/amp", "date_download": "2019-07-17T19:22:16Z", "digest": "sha1:46IZ2AGVOWCUBWJNYNTVSFYXDPB4IU6W", "length": 38797, "nlines": 103, "source_domain": "m.dinakaran.com", "title": "வேழ முகத்தோனே ஞான விநாயகனே | Dinakaran", "raw_content": "\nவேழ முகத்தோனே ஞான விநாயகனே\nகி.பி.7ம் நூற்றாண்டில் அப்பர், திருவாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்ற சமயக் குரவர்களால் தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு தோன்றியது. சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ் இலக்கியங்களில் விநாயகர் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. தமிழ்நாட்டில் நடந்த பண்டைய அகழ்வாராய்ச்சியிலும் பிள்ளையார் சிற்பங்கள் கிடைக்கவில்லை. கி.பி.630668ல் மகாராஷ்டிரம் பகுதியில் இருந்து நரசிம்ம பல்லவனால் பிள்ளையார் சிலை தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. சாளுக்கிய மன்னன் புலிகேசியை வாதாபி என்னுமிடத்தில் நரசிம்ம பல்லவன் வெற்றி கொள்கிறான். அப்போது அந்த ஊரில் புதுமையான வடிவில் செதுக்கப்பட்டிருந்த சிலையை தன் வெற்றிச் சின்னமாக எடுத்து வந்து தன் ஆட்சி எல்லையில் வைத்தான். அன்று முதல் அம்மன்னனுக்கு வெற்றிமேல் வெற்றி குவிந்தன. அன்று அவன் எடுத்து வந்த சிலை எது தெரியுமா அதுதான் விநாயகர் சிலை. அதுதான் இன்றைய விநாயகர் சிலைகளுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்தது.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை புத்தமதம் வேரூன்றி இருந்தது. பு���்தருக்கு ஞானமளித்த போதிமரம் அரசமரம் எனவே அரசமரத்தடியில் புத்தர் சிலையை வைத்திருந்தனர் புத்த மதத்தினர். மகேந்திர பல்லவனுக்கு ஏற்பட்ட தீராத வயிற்றுவலியை திருநாவுக்கரசர் போக்கினார். அதனால் அம்மன்னன் சைவ மதத்தைத் தழுவினான். அத்துடன் அரசமரம் தோறும் விநாயகர் சிலை வைக்க உத்திரவிட்டான். இப்படித்தான் பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் தோன்றியது. 5000 ஆண்டுகளுக்கு முன் ஆவணிமாதம் தான் வருடப்பிறப்பாக இருந்தது. ஆகவேதான் ஆவணியில் முதன் முதலாக விநாயகப் பெருமானை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. ஆவணி சதுர்த்தி வருடப்பிறப்பன்று பிள்ளையாரோடு தொடங்குகிறது என்று வாரியார் சுவாமிகள் கூறியுள்ளார். நாட்களைக் கணிப்பதெல்லாம் சூரியனை வைத்துதான். சூரியனின் சொந்த வீடு சிம்மம்.\nஅங்கிருந்துதான் சூரிய பகவான் பன்னிரண்டு ராசிகளுக்கும் புறப்படுகிறார். ஆகவே வருடப்பிறப்பு ஆவணியில் தான். இன்றைக்கும் கொல்லம் ஆண்டு ஆவணியில் தான் தொடங்குகிறது. காலமாற்றத்தால் வருடப்பிறப்பு சித்திரையாக மாறிவிட்டது. ஒருசமயம் சிவபெருமானுக்கு ஒரு எண்ணம் எழுந்தது. அதன்படி திருக்கயிலையில் தம்மை வழிபட்டு சேவை செய்கிற அனைத்திற்கும் அதிபதியாக கணேசன், கந்தன் இவர்களால் யாரை நியமிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. யோசனை செய்த பரமன் ஞானப்பழத் திருவிளையாடல் போல் இன்னோர் திருவிளையாடல் நடத்த திட்டமிட்டார். இருவரிடமும் இந்த சோதனையில் வெற்றி பெறுபவருக்கு கண அதிபதி பட்டம் சூட்ட முடியும் என்றார். உங்கள் இருவரில் யார்முதலில் உலகைச் சுற்றி வருகிறீர்களோ அவரே என்னை சுற்றியுள்ள கணங்களின் தலைவன் ஆக்குகிறேன் என்றார். ஏற்கனவே ஏமாந்த முருகன் இம்முறை சாமர்த்தியமாக தாய் தந்தையரை உடனே வலம்வர ஆரம்பித்தான். விநாயகர் விடுவாரா யோசித்தார். ராம நாமத்துக்குள் இந்த பிரபஞ்சமே அடக்கம் என்ற ரகசியம் அவருக்குத் தெரியும்.\nஉடனே தரையில் ‘ராமா’ என எழுதி அதைச் சுற்றி வந்து முருகனையும் முந்திவிட்டார். விநாயகரின் புத்திசாலித்தனத்தை அறிந்த ஈசன் வியந்தார். மூத்த மகனைப் பாராட்டி கணங்களுக்கு உரிய அதிபதி பதவியை வழங்கி விநாயகர் இனி நீ கணபதி என்ற திருநாமம் பெற்று விளங்கிடுவாய் என அருளினார்.\nவிநாயகர் ஓர் எளிய தெய்வம். சிவனின் மைந்தர்கள் ஐவர் விநாயகர் வீரபத்திரர் பைரவர், ஐயனார், முருகன் ஐவரில் விநாயகர் ஒருவருக்கே பிள்ளையார் என்ற திருநாமம். விநாயகர் என்றால் தனக்கு மேல் வேறொரு தலைவன் இல்லாதவன். ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்தினத்தில் இவரது பெருமையைப் பாடியுள்ளார். தனக்கு மேற்பட்ட தலைவன் இல்லாத ஒப்பற்றவர் இவர்.பிள்ளையார் எளிமையானவர். கூடத்தில் இருப்பார், மாடத்திலிருப்பார், கோபுரத்தில் இருப்பார், ஏன் குடிசையில் கூட இருப்பார். ஆற்றங்கரையில் காட்சி தரும் இவர் மலை உச்சியிலும் இருப்பார். எல்லா மரத்தடியிலும் இவரைக் காணலாம். அரசமரம், இலந்தை, வன்னி, கொன்றை, விளா, வேப்பமரத்தடியிலும் இவரைக் காணலாம்.\nஇவரைக் கல்லிலும் வடிக்கலாம், விலையுயர்ந்த நவரத்தின கற்களாலும் வடிக்கலாம். விலையுயர்ந்த தங்கம் மற்றும் பஞ்சலோகத்திலும் வடிக்கலாம், ஏன் கடல் நுரை பிள்ளையார் கூட உண்டு. (திருவலஞ்சுழி) சந்தனம், மஞ்சள் ஏன் சாணத்திலும் இவரைப் பிடித்து வைத்து வணங்கலாம். புல்லை ஆபரணமாகவும், பொரியை நிவேதனமாகவும் ஏற்றுக் கொள்வார். எளியவர், ஏழைப் பங்காளன் உக்கிரமான கடவுள் சிலை அருகே இவரை வைத்தால் போதும். அந்த உக்கிரத்தை தணித்து விடுவார் இவர். வடநாட்டுப்படி சித்தி, புத்தி வல்லபை விநாயகரின் தேவிகள். க்ஷேமம், லாபம் என இரு பிள்ளைகள் சந்தோஷி என ஒரு பெண் விநாயகருக்கு. பிள்ளயாரின் பெண் உருவத்தின் பெயர் விநாயகி கணேசாயினி. அத்துடன் விநாயகரை பிரம்மச்சாரியாக கருதி ஒரு சாரார் வழிபடுகின்றனர். ஒரு சாரார் பிரம்மனின் புதல்விகளான சித்தி புத்தியை தன் சக்திகளாகக் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.\nசிலர் இவர்மீது கொண்ட அன்பால் திருக்கல்யாணம் செய்து வணங்குகின்றனர்.விநாயகர் திருமாலின் 12 புத்திரிகளை திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகிறார் வாரியார் சுவாமிகள். அவர்கள் பெயர்கள், மோதை, பிரமோதை, ஸீமநஸை, சுந்தரி, மனோரமை, தங்கலை, கேசினி, சாந்தை, சாருஹாசை, ஸீமத்யமை, நந்தினி, சர்மதை. தும்பிக்கை இல்லாத மனிதமுக விநாயகர்தான் ஆதி விநாயகர். கூத்தனூர் சரஸ்வதி ஆலயம் அருகே பூந்தோட்டத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் குடந்தை சாலையில் திலதர்ப்பணபுரியில் இவரைக் காணலாம். இவ்வாலய சிவன் பெயர் முக்தீஸ்வரர் அம்பாள் சுவர்ணவல்லி. இத்துடன் ஆலயம் உள்ளே தும்பிக்கை விநாயகரும் உள்ளார். ஆதி விநாயகர் சந்நதி கோயில் வெளிப்புறம் உள்ளத��.இவ்வாலயத்தில் ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியன்றும் மாலை 6 மணிக்கு கோபூஜை முதல் யாகம் வரை நடத்துவர். அப்போது ஆதி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், தேன், பால், தயிர் அபிஷேகம் நடக்கும்.\nபௌர்ணமியன்று நம் குறையை நிவர்த்தி செய்யும்படி ஆதி விநாயகரிடம் வேண்டிக் கொண்டு நம் பூஜையறையில் காய்ந்த மட்டைத் தேங்காயை வைத்து வணங்கியபின் சங்கடஹர சதுர்த்தியன்று ஆலயம் எடுத்துச் சென்று ஐயரிடம் கொடுத்தால் யாசத்தில் போட்டு விடுவார். பின் நம் பெயரில் அர்ச்சனை செய்வார்.\nமகாராஷ்டிராவில் பிள்ளையார் சதுர்த்தியை மிக உற்சாகமாக 10 நாட்கள் கொண்டாடுவார்கள். சுமார் 100 வருடங்களுக்கு முன் பாலகங்காதர திலகர் எல்லோரும் ஒற்றுமையாக பூஜையில் ஈடுபடும் ஒரு நல் வழியை இப்பண்டிகை மூலம் ஏற்படுத்தினார். அப்போது முதல் இப்பண்டிகை மகாராஷ்டிராவின் இன்றியமையாத பண்டிகையாகிவிட்டது. இங்கு சீசனுக்கு ஏற்றாற்போல் பிள்ளையார் அலங்காரம் மாறுபடும். கோட் சூட், கிரிக்கெட்பேட், டீ சர்ட் என மார்டன் பிள்ளையாரை பல வடிவங்களில் இங்கு பார்க்கலாம்.\nஎல்லோர் இல்லங்களிலும் 4, 5 பிள்ளையார் படங்களாவது இருக்கும். பக்தர்கள் விழாவிற்கு ஒவ்வொரு பகுதிக்கும் போட்டியிட்டு பந்தல் அலங்காரமும் பிள்ளையார் அலங்காரமும் செய்வார்கள். பெரிய மார்;கட்டில் சித்தி புத்தி பிள்ளையாரை தரிசிக்கலாம். இவர் ஊர்காக்கும் தெய்வம். பூனாவில் மட்டுமே 3 துதிகளையுடைய பிள்ளையாரை பார்க்கலாம். திரிகண்ட கணபதி என்பர். இந்த அதிசயக்கோயில் சோமவார் பேட்டில் உள்ளது. பேஷ்வா காலத்தில் கட்டப்பட்டது. தலையில் வெள்ளி கிரீடம், முறம்போல் காது, கையில் பரசு சூலம் அபய ஹஸ்தம் மோதகத்துடன் 4 கரம். இங்கு சுரங்கப்பாதையும் உள்ளது. வருடம் ஒரு நாள் குரு பூர்ணிமா தினத்தன்று தான் திறந்து வைப்பர். முப்பெரும் சக்தி, மும்மூர்த்திகள், மூவுலகமே யாவும் என்னுள் அடக்கம் எனக் கூறும் திரிகண்ட கணபதி இவர்.முதல் முதல் வழிபடப்பட்ட பிள்ளையார். தெய்வங்களில் முதலாமவர் விநாயகர் அவருக்கு தமிழகத்தில் முதன் முதலாக எழுப்பப்பட்டதாக கருதப்படும் கோயில் தூத்துக்குடி மாவட்ட ஆறுமுக மங்கலத்தில் அமைந்துள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோயில்தான். கிட்டத்தட்ட 2300 வருடங்களுக்குமுன் அமைக்கப்பட்டதாக தலவரலாறு கூறுகிறது.\nகி.மு நான்காம் நூற��றாண்டில் வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையில் இருந்து 1000 அந்தணர்களை வரவழைத்து பெரிய யாகம் செய்ய முடிவெடுத்தான். ஆனால் வந்தவர்கள் 999பேர்கள்தான். ஒருவர் குறைவதால் மன்னன் கவலை கொண்டான். உடனே விநாயரை பிரார்த்தனை செய்தான். அதனால் விநாயகர் அந்தணர் வடிவில் ஆயிரமாவது நபராக வந்து யாகத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து யாக முடிவில் ஆறுமுக மங்கலத்தை தானமாகப் பெற்று அங்கேயே தங்கி விட்டார். அதனால் இவருக்கு ஆயிரத்தெண் விநாயகர் எனப் பெயர். விநாயகருக்கென அமைந்துள்ள முக்கியமான கோயில்களில் தேர், கொடிமரம் அமைத்து விழா காணும் கோயில்கள் இதுவும் ஒன்று. திருவாவடுதுறை ஆதனத்தால் தேர், கொடிமரம் உற்சவமூர்த்திகள் தரப்பட்டன. ஆதிசங்கரர் உடல் உபாதை நீங்க இங்கு வந்து கணேச பஞ்ச ரத்தினம் பாடி பின் திருச்செந்தூர் சென்று சுப்ரமணிய புஜங்க ஸ்தோத்திரம் பாடி வியாதி நீங்கப் பெற்றார்.\nஅதனால் இங்கு வந்து வேண்டினால் உடல் உபாதை நீங்கும். பிரார்த்தனை நிறைவேறியபின் 1008 தேங்காய் உடைத்து வழிபடுகிறார்கள். 108 தீபவழிபாடு செய்கிறார்கள். சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம் 7ம் நாள் பஞ்சமுக ஹோமம் நடத்துவர். பின் கணபதி, நடராஜருடன் வீதியுலா வருவார். ஏரலில் இருந்து 4 கி.மீ இவ்வாலயம் உள்ளது. பெயர் ஆறுமுக மங்கலம். அதேபோல முதன் முதலில் விநாயகருக்காக கட்டப்பட்ட குடைவரை கோயில் தான் பிள்ளையார்பட்டி. கற்பக விநாயகர் ஆலயம். பிள்ளையார் அம்சமான சித்தியும், புத்தியும் பிரம்மாவின் புத்திரிகளாகப் பிறந்தனர். இவர்கள் இருவரும் கமலை, வல்லியும் திருவலிதாய இறைவன் முன் தவம் இருந்தனர். தங்கள் இருவருக்கும் ஒருவரே மாப்பிள்ளையாக வரவேண்டும் என்று ஒரே மணமகனைத் தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்றனர் இச்சகோதரிகள். யோசித்த ஈசன் இதற்கு ஏற்றவன் பிள்ளையார்தான் மாப்பிள்ளையாவார் என முடிவெடுத்தார். அப்போது கஜமுகாசுரன் அட்டகாசத்தை தன் தந்தத்தை உடைத்து அசுரவதம் செய்தார்.\nபெருச்சாளி வடிவெடுத்த அசுரனுக்கு ஞானம் கொடுத்து வாகனமாக ஆக்கிக் கொண்டார். சம்ஹாரம் முடிந்தபின் இவருக்கு சம்சாரம்(கள்) கிடைத்தது. ஈசன் ஆணைப்படி திருவலிதாய தலத்தில் கமலை, வல்லியை மணந்துகொண்டு வலிதாய நாதர் அருள் பெற்று அங்கேயே தங்கிவிட்டார். இது ஒரு குருஸ்தலமும் கூட. கருவறை முன் நின்று நேராக சுயம்பு வலிதாயரை வணங்கி வலப்புறம் பார்த்தால் ஜகதாம்பாளான தாயம்மையை தரிசிக்கலாம். அண்ணாந்து பார்த்தால் மண்டப விதானத்தில் அஷ்டலட்சுமிகள் அருள்புரிகின்றனர். இத்தலத்தை வணங்கினால் பக்தர்களை துன்பம் அணுகாது. ஞானத்துடன் சொர்க்கபதவியும் கிட்டும். புகழ் உண்டாகி வாழ்க்கைத்தரம் உயரும். மயிலாப்பூர், திருவான்மியூர், திருவேற்காடு, திருவிற்கோலம், திருஇலம்பயம் கோட்டூர், திருஊறல், திருவாலங்காடு, திரு வெண்பாக்கம், திருமுல்லைவாயில், திருவொற்றியூர் ஆகிய சிவத்தலங்கள் ஒரு மாலைபோல அமைய இவைகள் மத்தியில் மணிமாலை நடுநாயகமாக மின்னுகிறது திருவலிதாய ஆலயம்.\nஇதன் பெயர் பாடி என்பர். வில்லிவாக்கம், அம்பத்தூர் இடையில் அமைந்துள்ளது. பிள்ளையாருக்கு திருமணம் நடந்த தலம் இதுதான். வாதாபி கணபதியை கொண்டுவந்த நரசிம்ம பல்லவன் தென்னாட்டு சுற்றுலா வந்தபோது காரைக்குடி பக்கத்தில் உள்ள அழகான மலையைக் கண்டான். அந்த மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டவர்தான் இந்த விநாயகர் முதல் குடைவரை கோயில் இது. வலம்புரி விநாயகர் இரண்டு திருக்கரங்கள் ஒருகரத்தில் லிங்கத்தை வைத்துக்கொண்டு அர்த்த பத்ம ஆசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். இது நகரத்தாருக்கு சொந்தமான கோயில். காரைக்குடியும் சுற்றுவட்ட 70 கிராமங்களும் நாட்டுக் கோட்டை செட்டியார்களின் பிறப்பிடம். இங்கு விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். விநாயகர் சதுர்த்தியன்று (ஆவணி மாத வளர்பிறை 4ம் நாள்) மெகா கொழுக்கட்டையை நிவேதனம் செய்வார்கள். 10 நாள் விழா முதல் நாள் கொடியேற்றம் காலை நடைபெறும். பின் இரவு மூஷிக வாகன உலா நடைபெறும். ஒவ்வொருநாளும் காலையில் வெள்ளிக் கேடயத்தில் சுவாமி உலா வருவார்.\n2ம் நாள் இரவு சிம்ம வாகனம், 3ம் நாள் இரவு பூத வாகனம், 4ம் நாள் இரவு கமல வாகனம், 5ம் நாள் இரவு ரிஷப வாகனம், 6ம் நாள் இரவு கஜமுக சம்ஹாரம் நடைபெறும். 7ம் நாள் இரவு மயில் வாகனம், 8ம் நாள் இரவு குதிரை வாகனம் நடைபெறும். 9ம் நாள் மாலை திருத்தேர் உலா நடைபெறும். இரவு யானை வாகனம் 10ம் நாள் விநாயகர் சதுர்த்தி உச்சிகாலத்தில் மெகா கொழுக்கட்டை நைவேத்யம்/ காலை தீர்த்தவாரி உற்சவம் இரவு பஞ்சமூர்த்தியினர் உலா நடைபெறும். 9ம் நாள் மட்டுமே மூலவரை சந்தனகாப்பு அலங்காரத்தில் தரிசிக்க முடிய��ம். ஆண்டுதோறும் திருமூலர் அருளிய திருமந்திரம் நூலை இலவசமாக பக்தர்களுக்கு தருவார்கள். கி.பி.1202 முதல் இக்கோயில் நகரத்தாருக்கு சொந்தமானது என அறியலாம். இந்தியாவின் புகழ் பெற்ற விநாயகர் கோயில் இது. இவ்வாலய சிவன் பெயர் மருதீசர். அம்பாள் பெயர் வாடாமலர் மங்கை. இவர்களுடன் சோமாஸ்கந்தர், முருகனையும், தரிசிக்கலாம். தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் உள்ளது பிள்ளையார் பட்டி விநாயகர் கோயில்.\nஇங்கு 16 திரி விளக்கு உள்ளது. இதற்கு தான் ஷோடசவிளக்கு எனப் பெயர். இவ்விளக்கின் 2 லிட்டர் எண்ணெய் ஊற்றலாம். 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று ஆசிர்வதிப்பது போல் தோன்றும் இவ்விளக்கை தரிசித்தால் 16 வகை பேறு பெறலாம். எப்போதும் விநாயகர்சந்நதியில் இந்த 16 விளக்குகளும் எரிந்து கொண்டே இருக்கும்/ கனக விநாயகர் என்ற பெயர் கொண்ட இவரை ராஜேந்திர சோழன் வழிபட்டவர். இவருக்கு கணக்குப் பிள்ளையார் என பெயர்/ கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயம் அமைக்க திட்டமிட்டு திருப்பணிக்குத் தேவையான பொன் பொருளை அரண்மனை கணக்காளரிடம் ஒப்படைத்தார். அவர் அமைச்சரிடம் கொடுத்தார். அமைச்சர் அவற்றை கனக விநாயகர் முன் வைத்து பின் கட்டுமான பணி செய்வார். 15 ஆண்டுகள் திருப்பணி நடைபெற்றது. ஒருநாள் கோயில் பணிகளை பார்வையிட வந்த மன்னர் அமைச்சரைப் பாராட்டினார். பின் திருப்பணி செலவு கணக்கை நாளை தருமாறு கூறிச்சென்றார். அமைச்சர் இதுவரை கணக்கே எழுதவில்லை என கலங்கினார். விநாயகரிடம் சென்று புலம்பினார். பின் இல்லம் திரும்பி உறங்கினார்.\nகனவில் பிள்ளையார் வந்தார். அமைச்சரே வருந்த வேண்டாம். கோயிலுக்கு இதுவரை என்னூற்றியெட்டு லட்சம் செலவானது என கூறிவிடுங்கள் என்று கூறி மறைந்தார். அப்படியே மன்னரிடம் கூறிவிட்டார். அமைச்சர் கோயில் கட்டுமானம் சரிபார்க்க என்னூற்றி எட்டு லட்சம் என்றால் கோயில் சிறந்த முறையில் தான் உருவாகியுள்ளது என்றார் மன்னர். இதனால் இவ்விநாயகருக்கு கணக்கு விநாயகர் என்று பெயர். காஞ்சி காமாட்சி ஆலயத்தின் ராஜகோபுரம் அருகே சிந்தூர கணபதி, ஜயஸ்தம்பம் அருகே விக்ன நிவாரண கணபதியும் பிரசன்ன கணபதியும் உள்ளனர். பள்ளியறை எதிரே இஷ்டசித்தி கணபதி அம்மன் சந்நதி வாயிலில் இருபுறமும் விநாயகர்கள், சுப்ரமணியர் உற்சவ காமாட்சி எதிரே துண்டிர மகாராஜா கணபதி. பங்காரு காமாட்சியின் இருபுறமும் விக்னேஸ்வரர், சுப்ரமணியர், காயத்ரி மண்டபம் முன் இருபுறம் சக்தி கணபதி சிங்கார வேலவரும், அரூபலட்சுமி அருகே சௌபாக்ய கணபதி, சந்தான ஸ்தம்பம் எதிரே சந்தான கணபதி. ஜயஸ்தம்பம் இடப்புறம் வரசித்தி கணபதி, குளக்கரையில் திருமஞ்சன விநாயகர், காமாட்சி அம்மன் ஆலய தெருக்கோடியில் ஏலேலோ விநாயகர்களையும் தரிசிக்கலாம்.\nகல்வி வரம் அருளும் லட்சுமி ஹயக்ரீவர்\nநாராயணனை காண நாற்பது ஆண்டுகள் தவம்\nகாரைக்காலில் மாங்கனித் திருவிழா : மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\n: அற்புதமான பலன்கள் கிட்ட மந்திர ஜபங்கள் வழிபாடு\nகுகாலயம் என்று பக்தர்கள் வழிபடும் தவயோகமுனிகள் வாழ்ந்த தத்தகிரி முருகன் கோயில்\nதிருப்பணிக்காக காத்திருக்கும் விண்ணகர பெருமாள் திருத்தலம்\nவேள்வியிலும் பெரிது கேள்வி ஞானம்\nஆடி மாத நட்சத்திர பலன்கள்\nமேஷ ராசிக் குழந்தைகள் எப்படியிருப்பார்கள்\nசனி பகவான் தரும் ஸ்தான பலன்கள்\nஎன்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பியவரையே புறக்கணிக்கிறார்\nவிதியை நம்பி செயல்படாமல் இருக்கலாமா\nதிருவிளக்கில் ஏற்றப்பட்ட தீபம் தானாக அனையலாமா\nகோயிலில் வலம் வந்து வழிபடுவது நன்மை பயக்கும்\nபுத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் அருளும் ராகு பகவான்\nதிருமணத் தடை நீக்கும் மானாமதுரை சோமேஸ்வரர்\nதொழிலில் லாபங்கள் பெருக, உடல்நலம் மேம்பட அவஹந்தி ஹோமம்\nபகோடா மலையில் அருள்பாலித்து சங்கடங்கள் தீர்க்கும் ஓசூர் சந்திரசூடேஸ்வரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T18:25:54Z", "digest": "sha1:GCPMCCFEDEO4JG7JGK5TNLHFR5G3RYEN", "length": 12474, "nlines": 110, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி இதோ..!", "raw_content": "\nகுழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி இதோ..\nகுழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி..\nகுழந்தைகளுக்கு உணவு (baby food ideas) ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடு���் குழந்தைகள் மிகக்குறைவு.\nசில குழந்தைகள் உணவை (baby food tips) விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.\nஅரச மரத்தை சுற்றுவதால் குழந்தை பிறக்குமா..\nஎனவே இந்த பகுதியில் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு எப்படி உணவை கொடுக்க (baby food in tamil) வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..\nகுழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி..\nபொதுவாக எல்லா வகையான உணவுகளையும் (baby food in tamil) குழந்தைகளுக்கு தினிப்பதை இன்றுடன் விட்டு விடுங்கள்.\nகுழந்தைக்கு சரியான இடைவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். ஏன் என்றால் குழந்தைக்கு உண்ணும் உணவு (baby food ideas) திகட்டாமல் இருக்க வேண்டும்.\nமீறி குழந்தைகளுக்கு அதிக உணவை கொடுத்தால் சாப்பிடும் போதே குழந்தைகள் வாந்தி எடுத்து விடுவாற்கள் எனவே குழந்தை சாப்பிடும் அளவிற்கு மட்டும் உணவு கொடுப்பது மிக சிறந்த முறையாகும்.\nகுழந்தைக்கு பிடித்த உணவுகளை (baby food ideas) அதிகமாக செய்து கொடுக்க வேண்டும்.\nகுழந்தை இரண்டு வயது வந்த பிறகு உணவு (baby food tips) ஊட்டுவதை தவிர்த்துக் கொள்ளவும். மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்துவதை பழக்க வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தை அதிக உணவை சாப்பிட பழகுவார்கள்.\nகுழந்தைகளுக்கு அதிகம் நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள், பருப்பு வகைகள் அதிகம் (baby food ideas) கொடுக்க வேண்டும். ஏன் என்றால் இது குழந்தைகளுக்கு மலச்சிக்கள் வராமல் தடுக்க உதவுகிறது.\nகுழந்தைகளுக்கு நீர்ச்சத்து அதிகம் (baby food in tamil) தேவை எனவே தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nதண்ணீர் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மேர், மில்க் சேக், பழச்சாறு மற்றும் இளநீர் ஆகியவற்றை வாங்கி கொடுக்கலாம்.\nகாய்கறிகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு (baby food ideas) சாண்ட்விச்சுகலாகவும், வெஜ் நூடுல்ஸாகவும், ஃப்ரைட் ரைஸாகவும் செய்து கொடுக்கலாம்.\nகாபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை (baby food in tamil) குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது.\nதோசை, இட்லி, சப்பாத்தி மற்றும் பூரி போன்ற உணவுகளை (baby food ideas) குழந்தைகளுக்கு அதிகமாக செய்து கொடுக்கலாம்.\nபிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந��தைகளுக்கான உணவு முறைகள்\nநம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது.\nஎனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும்.\nஎனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் (baby food ideas) பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..\nகுழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள்..\nகுழந்தைக்கு வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம்..\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபுதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\n ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..\nஇயற்கை விவசாயம் பேரிக்காய் சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nசிறிய ரங்கோலி கோலங்கள் 2019..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nகும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/219907?ref=archive-feed", "date_download": "2019-07-17T18:33:16Z", "digest": "sha1:ZCYO4XYDBRTNQTDD4NGFJZJPC6V44M4S", "length": 8024, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நிதியமைச்சு தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சி��ிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஏழு லட்சத்து ஐம்பதாயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நிதியமைச்சு தகவல்\nஏழு லட்சத்து ஐம்பதாயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் மாத்தளையில் உயர் நீதிமன்ற கட்டடத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் நீதிமன்றங்களில் சுமார் ஏழரை லட்சம் வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nசில சந்தர்ப்பங்களில் சிறு குற்றச் செயல்களுக்காக சிறைக்குச் செல்லும் கைதிகள் பெரிய குற்றவாளியாக மாறியே வெளியே வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கம் நீதிபதிகளுக்கும், சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கும் சுயாதீனமான தீர்மானங்களை எடுக்கக்கூடிய பின்னணியை உருவாக்கிக்கொடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nவிரைவில் யாரும் எதிர்பார்க்காத சில சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவத்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/12/blog-post_98.html", "date_download": "2019-07-17T18:29:29Z", "digest": "sha1:TGGLHXMTVEVQDUONP2MDPBK5PWQ2QW4K", "length": 10024, "nlines": 88, "source_domain": "www.kalvisolai.org", "title": "முக்கிய தலைவர்களின் பிறப்பிடம்", "raw_content": "\n· புலித்தேவன் – நெற்கட்டும் செவ்வல்\n· யூசுப்கான் (மருதநாயகம்) – பனையூர் (இராமநாதபுரம்)\n· வரபாண்டிய கட்டபொம்மன் – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)\n· ஊமைத்துரை – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)\n· மருது சகோதரர்கள் – முக்குளம் (அருப்புக்கோட்டை)\n· தரன் சின்னமலை – மேலப்பாளையம் (ஈரோடு)\n· வேலுநாய்ச்சியார் – சிவகங்கை\n· பாண்டித்துரை தேவர் – இராமநாதபுரம்\n· வாஞ்சிநாதன் – செங்கோட்டை\n· சுப்பிரமணிய பாரதியார் – எட்டயபுரம் (தூத்துக்குடி)\n· சுப்பிரமணியசிவா – வத்தலகுண்டு (திண்டுக்கல்)\n· வ.வே.சு.ஐயர் – வரகனேரி (திருச்சி)\n· திருப்பூர் குமரன் – சென்னிமலை (அவினாசி)\n· செண்பகராமன் பிள்ளை – திருவனந்தபுரம்\n· தில்லையாடி வள்ளியம்மை – ஜோகன்னஸ்பெர்க் (தென்னாப்பிரிக்கா)\n· இராஜாஜி – தொரப்பள்ளி (கிருஷ்ணகிரி)\n· வ.உ.சிதம்பரனார் – ஒட்டப்பிடரம் (திருநெல்வேலி)\n· விஜயராகவாச்சாரியார் – சேலம்\n· ஈ.வெ.இராமசாமி நாயக்கர் – ஈரோடு\n· சத்தியமூர்த்தி – திருமயம் (புதுக்கோட்டை)\n· திரு.வி.க – துள்ளம் (திருவள்ளூர்)\n· முத்துராமலிங்க தேவர் – பசும்பொன் (இராமநாதபுரம்)\n· கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – தேரூர் (கன்னியாகுமரி)\n· வெ.ராமலிங்கம் பிள்ளை – மோகனூர் (நாமக்கல்)\n· பாரதிதாசன் – பாண்டிச்சேரி\n· கு.காமராஜர் – விருதுநகர்\n· சி.என்.அண்ணாதுரை – காஞ்சிபுரம்\n· மு.கருணாநிதி – திருக்குவளை (திருவாரூர்)\n· எம்.ஜி.ஆர் – நாவலப்பிட்டி (கண்டி – இலங்கை)\n· ஜெ.ஜெயலலிதா – மேல்கோட்டை (கர்நாடகா)\n· அப்துல் கலாம் – இராமேஸ்வரம்\n· நேசமணி – கன்னியாகுமரி\n· ஜவா – கன்னியாகுமரி\n· ம.பொ.சிவஞானம் – சென்னை\nபொது அறிவு பொது அறிவுக்களஞ்சியம்.\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பி���ாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/aalangulam", "date_download": "2019-07-17T18:44:40Z", "digest": "sha1:LZUEDLYXKIWIGFRIJBNQ5FFQLYOARSNB", "length": 8971, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆலங்குளம் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், காவல்துறையைச் சேர்ந்த வாகன ஓட்டுநரும், செய்தியாளர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க ம���டியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome மாவட்டம் நெல்லை ஆலங்குளம் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ...\nஆலங்குளம் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், காவல்துறையைச் சேர்ந்த வாகன ஓட்டுநரும், செய்தியாளர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஆலங்குளம் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், காவல்துறையைச் சேர்ந்த வாகன ஓட்டுநரும், செய்தியாளர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nகாவல்துறையைச் சேர்ந்த வாகன ஓட்டுநரான சுந்தர்ராஜ், செய்தியாளர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர் வேல்முருகன் ஆகியோர் திருநெல்வேலியில் இருந்து புளியங்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.\nஆலங்குளத்தை அடுத்த நல்லூர் விலக்கு அருகே வரும்போது, எதிர்பாராத விதமாக பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த சங்கர சுப்பிரமணியன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த வேல்முருகன், தென்காசி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nPrevious articleபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது பற்றி வரும் 25ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nNext articleஅதிகாரிகளை மிரட்டி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காடு வெட்டி குருவை விடுவித்து ஜெயங்கொண்டம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதனியார் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5பேர் பலி\nநெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா..\nதென் கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்லை மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/27222510/1234323/Aishwarya-Rajesh-again-joins-with-famous-Actor.vpf", "date_download": "2019-07-17T18:54:21Z", "digest": "sha1:JUNJH63I3SNVSECO2A6CFAESDQUBWWZV", "length": 15278, "nlines": 191, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிரபல நடிகருடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ் || Aishwarya Rajesh again joins with famous Actor", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரபல நடிகருடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்ததாக பிரபல நடிகருடன் மீண்டும் ஜோடி சேர இருக்கிறார். #AishwaryaRajesh\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்ததாக பிரபல நடிகருடன் மீண்டும் ஜோடி சேர இருக்கிறார். #AishwaryaRajesh\nநயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம், இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை தயாரிக்கிறது.\n‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மற்றொரு நடிகையாக ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா நடிக்கிறார்.\n‘ஹீரோ’ படத்திற்கு அடுத்ததாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘தர்மதுரை’ போன்ற படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை புரமோட் செய்யும் கிரிக்கெட் வீராங்கனை\nஎன் காதலன் யார் என்று சொல்லுங்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஅடுத்த படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் எடுக்கும் புதிய முயற்சி\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுப���ிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்\nநீட் தேர்வு மசோதா விவகாரத்தில் அடுத்து என்ன தமிழக சட்டசபையில் காரசார விவாதம்\nநீட் விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க தயார்- சட்டசபையில் முதலமைச்சர் பேச்சு\nஇயக்குனர் பாரதிராஜா பிறந்தநாள் குழப்பம்\nசீனாவில் வெளியாகும் சமந்தா படம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nஅரசியலுக்காக ரஜினி நடிக்க மறுத்த படம் ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை புரமோட் செய்யும் கிரிக்கெட் வீராங்கனை லாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி சர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் சூப்பர் டீலக்ஸ் அமெரிக்காவில் கலக்க இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா - விஜய் சேதுபதி என் காதலன் யார் என்று சொல்லுங்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் என் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/14/33", "date_download": "2019-07-17T19:08:06Z", "digest": "sha1:FT7DQQSDQ6XGIIURBO42RBGCTVZKGABV", "length": 4942, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காய்கறிகள் விலை எகிறுகிறதா?", "raw_content": "\nவெள்ளி, 14 செப் 2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் காய்கறிகள் விலை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.\nநிலையில்லாமல் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையால் போக்குவரத்து செலவுகள் உயர்ந்து காய்கறிகள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை���்குத் தள்ளப்படுவதாகக் காய்கறிகள் வர்த்தகர்கள் கூறுகின்றனர். செப்டம்பர் 11ஆம் தேதி கணக்குப்படி தேசியத் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 80.87 ரூபாயாகவும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 72.97 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் 84.05 ரூபாயாகவும், டீசல் 77.13 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.\nபெங்களூருவில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.83.51ஆகவும், டீசல் ரூ.75.32ஆகவும், கொல்கத்தாவில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.83.75 ஆகவும், டீசல் 75.82 ஆகவும், ஹைதராபாத்தில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் 85.75 ஆகவும், டீசல் ரூ.79.37 ஆகவும் அதிகரித்துள்ளது. கட்டுங்கடங்காத எரிபொருள் விலையுயர்வால் நாடு முழுவதும் காய்கறிகளை எடுத்துச் செல்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள் விலையுயரக் கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து சிவராஜ் ஷர்மா என்ற வர்த்தகர் மில்லேனியம் போஸ்ட் ஊடகத்திடம் பேசுகையில், “எரிபொருள் விலை உயர்வு நீடித்தால் காய்கறிகள் விலை உயரக்கூடும். கையிருப்பில் உள்ள காய்கறிகள் இன்னும் சில நாட்களில் விற்பனையாகிவிடும். அதன்பிறகு தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயரும். குறிப்பாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50-60ஐ எட்டும். வெங்காயம் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50 வரை உயரக்கூடும். தற்போது தக்காளி, வெங்காயம் ஆகியவை கிலோ ரூ.20 ஆக மட்டுமே உள்ளன. விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் வரியை உடனடியாகக் குறைக்க வேண்டும். அப்போதுதான் மொத்த விலைச் சந்தைகளில் காய்கறிகள் விலை கட்டுக்குள் இருக்கும். இல்லையென்றால் பொதுமக்கள் கடுமையானப் பாதிப்புக்கு உள்ளாவார்கள்” என்றார்.\nவெள்ளி, 14 செப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/we-will-implement-vvpat-method-in-lok-sabha-election-says-election-commission-340499.html", "date_download": "2019-07-17T18:42:38Z", "digest": "sha1:RDNBOIIVRAWWZVMQQF4V5PAV4J4JBYKX", "length": 16738, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்சபா தேர்தல்ல.. யாருக்கு ஓட்டு போட்டோம்னு தெரிஞ்சுக்கலாம்… கோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி | We will implement vvpat method in lok sabha election says election commission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுட���் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nலோக்சபா தேர்தல்ல.. யாருக்கு ஓட்டு போட்டோம்னு தெரிஞ்சுக்கலாம்… கோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி\nஇந்த லோக் சபா தேர்தலில் வாக்கு எந்திரத்தில் ஒப்புகை சீட்டு அறிமுகம்- வீடியோ\nசென்னை:லோக்சபா தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு 100 சதவீதம் அமலாகும் என்று தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாக்யராஜ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\n0.05 சதவீதம் வரை வாக்குப்பதிவின் போது தவறு நிகழும் வாய்ப்பு இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் ஒத்துக்கொண்டது. 2013ம் ஆண்டு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.\nஅப்போது நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள ஒப்புதலை தொடர்ந்து, ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியது. அதனை அமல்படுத்துவது தொடர்பாக உத��தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார். சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகைச் சீட்டு நடைமுறை 100 சதவீதம் அமலாகும் என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்திருந்தது.\nவரக்கூடிய லோக்சபா தேர்தலில் இந்த நடைமுறையை அமல்படுத்த இருப்பதாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் உறுதியளித்தார். அதை ஏற்ற நீதிபதிகள் வழக்கறிஞர் பாக்யராஜ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelection commission lok sabha election chennai high court தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தல் சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-07-17T18:38:02Z", "digest": "sha1:XEGUWEN6ALJKUDLAZNQUAUPYOYTESZEB", "length": 15101, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மு க அழகிரி News in Tamil - மு க அழகிரி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"அவர்\" வருகிறார்.. \"இவர்\" வருவாரா.. அவரை பார்க்க.. பரபரப்பு எதிர்பார்ப்பில் மதுரை\nசென்னை: மதுரைக்கு நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் மு.க.அழகிரி...\nஸ்டாலினை எதிர்க்க போவது உறுதி.. மு.க. அழகிரி பாஜகவில் இணைய போகிறார்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியால் நீக்கப்பட்ட மு.க.அழகிரி அவரது மரணத்துக்கு பின்னர் எவ்வளவ...\nஸ்டாலினுக்கு இந்த 2 பதவியும் எப்படி கிடைத்தது.. சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.. அழகிரி சவால்\nமதுரை: ஸ்டாலினுக்கு துணை முதல்வர் மற்றும் பொருளாளர் பதவிகள் எப்படி கிடைத்தன என்பதை மனசாட்ச...\nஎன்னை ஒரு மகன் போலத்தான் நடத்தினார் சோனியா.. நெகிழும் அழகிரி\nமதுரை: என்னை ஒரு மகன் போல் சோனியா காந்தி நடத்தினார் என்று மு. க. அழகிரி தெரிவித்தார். செப்டம்ப...\nகருணாநிதியை மிரட்டி, வற்புறுத்தி என்னை கட்சியை விட்டு விரட்டினர்.. அழகிரி\nமதுரை: கருணாநிதியை மிரட்டி வற்புறுத்தி என்னை கட்சியை விட்டு விரட்டினர் என்று மு. க. அழகிரி தெ...\nஸ்டாலின் சரியான தலைவராக இருந்திருந்தால் ஆர்.கே.நகரில் டெபாசிட் போயிருக்காது.. அழகிரி அட்டாக்\nமதுரை: ஸ்டாலின் சரியான தலைவராக இருந்திருந்தால் ஆர்.கே நகரில் திமுகவுக்கு டெபாசிட் போயிருக்...\nதிருமங்கலத்தில் வென்றது நான் அல்ல.. கருணாநிதி பார்முலா.. அழகிரி உடைத்த ரகசியம்\nமதுரை: திருமங்கலத்தில் வென்றது நான் அல்ல, அது கருணாநிதியின் பார்முலா என்று அழகிரி ரகசியத்தை ...\nஅண்ணாவும், நானும் நைட் ஷோ பார்ப்போம்.. மலரும் நினைவுகளை அசைபோட்ட அழகிரி\nமதுரை: அண்ணாதுரையும் நானும் நைட்ஷோ சென்று பார்ப்போம் என்று தனது மலரும் நினைவுகளை அழகிரி தெர...\nஇப்ப இல்லை, 11 வயசுலேயே அரசியலுக்கு வந்துட்டேன்.. அழகிரி அதிரடி\nமதுரை: நான் எனது 11ஆவது வயதில் அரசியலுக்கு வந்துவிட்டேன் என மு.க. அழகிரி தெரிவித்தார். திமுக தல...\nஅழகிரி பேரணிக்கு வசதியாக ஆசிரியர் தின நிகழ்ச்சி நேரத்தை மாற்றிய தமிழக அரசு\nசென்னை: சென்னையில் அழகிரியின் பேரணிக்கு \"சிக்கல்\" வராமல் தடுக்க அதிமுக அரசு உதவி செய்வதாக கூ...\nயாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறீங்க அழகிரி சார்\nசென்னை: ஆதரவாளர்களே இல்லாமல் உள்ள நிலையிலும் தன்னால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரை பேரணிக்...\nகருணாநிதியின் மகன்... சொன்னதை செய்வேன்... சவால் விடும் மு.க. அழகிரி\nமதுரை: நான் கருணாநிதியின் மகன். சொன்னதையே செய்வேன் என்று மு.க. அழகிரி சவால் விடுத்துள்ளார். கர...\nசெப் 5-இல் பேரணி.. லைவ் ஒளிபரப்புக்கு அழகிரியின் அதிரடி பிளான்\nசென்னை: செப்டம்பர் 5-ஆம் தேதி பேரணி நடக்கவுள்ள நிலையில் அதை லைவாக ஒளிபரப்ப அழகிரி அதிரடி திட்...\nதிமுகவுக்கு நான் திரும்புவதை நிர்வாகிகள் விரும்பவில்லை, அஞ்சுகிறார்கள்.. மு.க.அழகிரி\nசென்னை: நான் திமுகவுக்கு வந்தால் வலிமையான தலைவராகிவிடுவேன் என்று நிர்வாகிகள் அச்சப்படுவதா...\nதேர்தல் வழக்கு- சென்னை ஹைகோர்ட்டில் மு.க. அழகிரி ஆஜராகி விளக்கம்\nசென்னை: மதுரை லோக்சபா தொகுதி எம்.பி.யான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வெற்றியை எதி...\nபொட்டு சுரேஷ் கொலை: மு.க.அழகிரி தரப்பை பிளாக் மெயில் செய்யும் ‘அட்டாக்’ கும்பல்\nமதுரை: மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில் இந்த ...\nமதுரைக்கு ஒரே விமானத்தில் பறந்த அழகிரி, விஜயகாந்த் ...கண்டுகொள்ளவில்லை\nசென்னை: சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற விமானத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், தேம...\nஎன் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி\nமதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று தனது 61வது பிறந்த நாளை எளிமையான முறையில் மதுரையில் இன...\nபத்ரிநாத்தில் சிக்கித் தவித்த 18 தமிழர்களை மீட்ட மு.க.அழகிரி\nமதுரை: தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் வடமாநிலங்களுக்குச் சுற்றூலா சென்றனர். சென்ற இடத்தில் ஏற்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-07-17T18:49:50Z", "digest": "sha1:ZFQHDWED56C3I7YEPBX6RCRMVBD64YCP", "length": 23246, "nlines": 242, "source_domain": "thetimestamil.com", "title": "பாமக – THE TIMES TAMIL", "raw_content": "\nபாசிசத்தை ஒழிக்க வந்த பாசிஸ்டுகள்: வாசுகி பாஸ்கர்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 24, 2019\nதுரைமுருகனின் ஜாதிய உணர்வு திமுகவுக்கு எதிரி\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 10, 2019 பிப்ரவரி 10, 2019\nஇந்த நீட் விவகாரத்தில் இந்நேரம் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்\nBy timestamil செப்ரெம்பர் 2, 2017 செப்ரெம்பர் 4, 2017\n’நீட் தேர்வு – மாணவர்களை நட்டாற்றில் விடக்கூடாது’\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 1, 2017\nஅரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் கொடுத்தது எப்படி\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 14, 2016\nகாவிரி வாரியம் : கர்நாடகத்தின் குரலாக ஒலித்து தமிழகத்திற்கு துரோகம் செய்வதா\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 3, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம்\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிலேயே அதிமுகவுக்கு ஆதரவு நிலை: ராமதாஸ்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 25, 2016\nசமூகம் சர்ச்சை சாதி அரசியல் தலித் ஆவணம்\nபாமக தொண்டருக்கு 9-ஆம் வகுப்பு மாணவி ஐயிட்டமாகத் தெரிகிறார்: பெண்களின் பாதுகாப்புக்கு யாரால் அச்சுறுத்தல் திரு. ராமதாஸ்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 5, 2016 செப்ரெம்பர் 7, 2016\nசாதி அரசியல் தமிழகம் திராவிட அரசியல்\nதமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் கடிதம்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 25, 2016 ஓகஸ்ட் 26, 2016\nஇந்தியா தலித் ஆவணம் போராட்டம்\n“குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லியில் அன்புமணியின் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் போராட்டம்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 25, 2016 ஓகஸ்ட் 26, 2016\nஇந்தியா சமூக நீதி சமூகம் தலித் ஆவணம்\n“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 25, 2016 ஓகஸ்ட் 25, 2016\nஇந்துத்துவம் சர்ச்சை தலித் ஆவணம்\nராமதாஸின் நாடகக் காதல் பட்டியல்: ”வெத்துப் பேப்பர்ல எழுதி வெச்சிக்கிட்டு எத்தனை நாளைக்கு பீலா விடுவீங்க” ஆதவன் தீட்சண்யா\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 24, 2016\nகருத்து: ’பொதுவானவர்’களின் அமைதிக்கு என்ன காரணம்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 3, 2016 ஓகஸ்ட் 4, 2016\n“மாயாவதியை இழிவுபடுத்தும் பா.ஜ.க. தலைவரின் பேச்சு கண்டிக்கத்தக்கது\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 21, 2016\nசாதி அரசியல் தலித் ஆவணம் விவாதம்\nகோயில் திருவிழாவில் வன்னியர்கள் கரகம் எடுக்க நாயுடுக்கள் எதிர்ப்பு; காரணம் ‘சாதி’\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 7, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம்\nசீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்\nBy த டைம்ஸ் தமிழ் மே 21, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூகம் தமிழகம் திராவிட அரசியல்\nகாட்டுமன்னார்கோயிலில் திருமாவளவனை தோற்கடிக்க காங்கிரஸ் வேட்பாளர் பாமகவுடன் ரகசிய பேரம்\nBy த டைம்ஸ் தமிழ் மே 8, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 செய்திகள் தமிழகம் திராவிட அரசியல்\nஅண்ணா அறிவாலயத்திலும் அம்மா ஆலயத்திலும் எழுதப்படும் கருத்துக் கணிப்புகள்\nBy த டைம்ஸ் தமிழ் மே 3, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூகம் தமிழகம் திராவிட அரசியல்\nமரத்தை வெட்டு; அமைச்சரின் கார் கண்ணாடி உடை\nBy த டைம்ஸ் தமிழ் மே 2, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூகம் செய்திகள் தமிழகம்\nஅன்புமணிக்கு சொந்தக் கார்கூட இல்லை; மனைவிக்கோ ரூ. 32 கோடி சொத்து\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 27, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம்\nசாலை விபத்தால் தவித்த பாமக நிர்வாகி குடும்பத்துக்கு உதவிய திருமாவளவன்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 26, 2016\nசட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம்\nவிஜயகாந்தை எதிர்த்து களமிறக்கப்படும் பாமக வழக்கறிஞர் பாலு: சிறு குறிப்பு\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 19, 2016 ஏப்ரல் 19, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சாதி அரசியல் சாதி கொலைகள் தமிழகம் தலித் ஆவணம் திராவிட அரசியல்\n” என ராமதாஸுக்கு கருப்புக்கொடி காட்டியவர்களை அடிக்கப் பாய்ந்த இரா. அருள், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 11, 2016\nசட்டப் பேரவைத் தேர்தல் 2016 செய்திகள் தமிழகம்\n விளம்பர தட்டியில் தெறிக்க விட்ட பாமகவினர்…\nஅரசியல் ஊடகங்கள் பேசா பொருள் காதல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூக நீதி சமூகம் தலித் ஆவணம் திராவிட அரசியல்\nசாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 16, 2016 மார்ச் 16, 2016\nஅகதிகள் வாழ்வு அரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூகம் தமிழகம்\nசீமானின் ஈழத்துப் பயணக் கதை உண்மையா\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 16, 2016\nஅரசியல் ஊடகம் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூக நீதி சமூகம் சாதி அரசியல் தமிழகம் தலித் ஆவணம் திராவிட அரசியல்\nதலித் படுகொலை: “அறிக்கை விடாத மத்தவங்களையும் கேளுங்க; எங்களை மட்டும் ஏன் கேட்கறீங்க\nஅரசியல் ஊடகம் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூக நீதி சமூகம் சாதி அரசியல் தமிழகம் தலித் ஆவணம் திராவிட அரசியல்\n’எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்..மொதல்ல இதப் போடுங்க; பிறகு அதபத்திப் பேச��ாம்”தலித் இளைஞர் படுகொலைப் பற்றி ராமதாஸ் கருத்து\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 14, 2016 மார்ச் 21, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம் திராவிட அரசியல்\n’கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலனைன்னா அப்புறம் சம்மதிப்பீங்க’ என்பது கேப்டனின் மெஸேஜ்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 11, 2016\nஅரசியல் தமிழகம் திராவிட அரசியல்\nஊர் சுவரில் ஒட்டியதுபோக பெயர்ப்பலகையை ஆக்கிரமித்த ”அன்புமணி ஆகிய நான்…”\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 28, 2016 பிப்ரவரி 28, 2016\nசட்டப் பேரவைத் தேர்தல் 2016 செய்திகள் திராவிட அரசியல்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 22, 2016 பிப்ரவரி 22, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம் திராவிட அரசியல்\n“திமுகவுக்கு தினமலர் தீவிர ஆதரவாமே திமுக திருந்திவிட்டதா அல்லது தினமலர் கெட்டு விட்டதா திமுக திருந்திவிட்டதா அல்லது தினமலர் கெட்டு விட்டதா\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 10, 2016\nசட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூகம் திராவிட அரசியல் மத அரசியல்\n’சுப்ரமணியம் சுவாமியின் சக்கர வியூகம்: திமுக வைக் காட்டி அதிமுகவுடன் கூட்டணி சேர்வதே\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 4, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூக நீதி சமூகம் சாதி அரசியல்\nமரக்காணம் தீர்ப்பு : யாருக்குக் கிடைத்தது நீதி\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 4, 2016 பிப்ரவரி 4, 2016\nசமூக ஊடகம் சமூக நீதி சமூகம் சாதி அரசியல் தமிழகம்\nசமூக வலைதளம்: ’ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் கேட்கும் ராமதாஸ் ஆணும் பெண்ணும் காதலிப்பதை அங்கீகரிப்பாரா\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 1, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016\nஉயிர்பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி: தேமுதிக, பாமக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக டைம் ஆஃப் இந்தியா செய்தி\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 30, 2016 ஜனவரி 30, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சிறப்பு கட்டுரை செய்திகள் பத்தி\nசாதிச்சட்டையை உரிக்க பிரயத்தனப்படும் பாமக: உண்மையில் சாதிக் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியுமா\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 5, 2016 ஜனவரி 5, 2016\nவிஜயகாந்த் எந்த வகையில் மாற்று அரசியல் செய்கிறார் ஊழலிலா, வாரிசு அரசியலிலா, சமூகநீதி சார்ந்த மாற்றுப் பார்வையிலா\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம்\nதேமுதிகவுடன் பாஜக நெருக்கம்: பாஜகவை வெட்டிவிட்ட பாமக\nBy மு.வி.நந்தினி திசெம்பர் 20, 2015 திசெம்பர் 20, 2015\nத டைம்ஸ் தமிழ��� இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: தொ. பரமசிவன் நேர்காணல்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n‘கர்மயோகா’ என கழிவறையை கழுவ வைத்தனர்; சித்தாள், கொத்தனார் வேலை பார்க்க வைத்து கல்லூரி கட்டிடம் கட்டினர்’ SVS கல்லூரியின் மருத்துவப் படிப்பு இதுதான்\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\nபா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/whatsapp-dark-mode/", "date_download": "2019-07-17T18:25:26Z", "digest": "sha1:QCN7EUE5JBLPFRIAYTHEFNR57YUIMUIU", "length": 10856, "nlines": 100, "source_domain": "www.pothunalam.com", "title": "Whatsapp Dark Mode வந்துவிட்டது - அப்படினா என்னனு தெரியுமா ?", "raw_content": "\nWhatsapp Dark Mode வந்துவிட்டது – அப்படினா என்னனு தெரியுமா \nwhatsapp dark mode –காதலர்களுக்காக வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்\nஆமாங்க இது லவ்வர்ஸ்க்கான ஒரு ஸ்பெஷலானா அப்டேட் தாங்க. இனிமேல் எந்த லவ்வர்ஸ்ம் இரவு தூங்கும் பொழுது அவங்க வீட்டில் யாருக்கும் தெரியாமல் வாட்ஸ் அப் யூஸ் பண்ணலாம்.\nwhatsapp dark mode – அப்���டினா என்னனு கேட்குறீங்களா :\nஇது லவ்வர்ஸ்க்கு மட்டுமின்றி சாதாரணமாக இரவில் அதிகம் மொபைல் யூஸ் பண்ற அனைவருக்கும் ரொம்பவே யூஸ்புல்லானா ஒரு அப்டேட் தாங்க.\nஆம் இரவில் கண்கூசாமல் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் வகையில் டார்க் மோட்(whatsapp dark mode) என்ற சிறப்பம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nபென்டிரைவ் மற்றும் மெமரி கார்டு கரப்ட் ஆனா இப்படி டிரை பண்ணி பாருங்கள்..\nதகவல் பரிமாற்றத்திற்காக பயன்பட்டு வரும் செயலிகளில் வாட்ஸ் அப் நாம் அனைவருக்கும் இன்றியமையாதாக மாறிவிட்டது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்பை கைப்பற்றிய பின் பல புத்தம் புதிய அப் டேட்களை கொடுத்து கொண்டு தான் இருக்கிறது.\nவாட்ஸ் அப்பை நாம் இரவில் பயன்படுத்தும் போது அதிகப்படியான வெளிச்சம் தான் கண்களை கூசுவதாக வாடிக்கையாளர்கள் எண்ணினர். தற்போது அவர்களின் மனக்குறையை போக்கும் வகையில், இரவில் கண் கூசாதவாறு வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் முறையாக ‘டார்க் மோட் ‘ (Dark Mode) என்ற சிறப்பம்சம் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.\nஇது தொடர்பான கான்செப்ட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இருப்பினும் வாட்ஸ்அப் நிறுவனம் இதனை இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை.\nDark Mode (வெளிச்சத்தை குறைக்கும் டார்க் மோடு):\nவாட்ஸ்ஆப்பின் ஸ்கிரீனை கருப்பு நிறத்தில் மாற்றிக்கொள்ளும் வசதி ’டார்க் மோடு’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வசதி யூ டியூப், ட்விட்டர் உள்ளிட்ட செயலிகளில் உண்டு. நோக்கியாவின் லூமியா சிரீஸ் கைப்பேசிகளில் இந்த வசதி இயல்பாகவே இடம்பெற்றிருந்தது. இரவு நேரத்தின் போது பயனாளிகள் கண்களுக்கு இதமாக ஒளிர்வை தரும் வகையில் இந்த டார்க் மோடு வசதி(whatsapp dark mode) வழங்கப்பட்டுள்ளது.\nஇதனால் உங்கள் கண்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், மொபைல் ஒளி கதிர்களில் இருந்து நம்மை எளிதாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nஇந்த தகவலை உங்கள் நன்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்களையும் வாட்ஸ் அப் அப்டேட் செய்து பயன் அடைய சொல்லுங்க….\nஇனி இலவசமாக சார்ஜ் ஏற்ற முடியும்..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெ��ந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\n ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..\nதினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்..\nவாட்ஸ்அப்பில் இனி போட்டோவும் எடிட் செய்யலாம்\nவந்துவிட்டது சூப்பர் MI Soundbar அதுவும் மிக குறைந்த விலையில்..\nதொழில்நுட்ப செய்திகள் ஒப்போவின் புதிய வாக்கி டாக்கி..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபுதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\n ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..\nஇயற்கை விவசாயம் பேரிக்காய் சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nசிறிய ரங்கோலி கோலங்கள் 2019..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nகும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/89809/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-07-17T19:21:57Z", "digest": "sha1:QKUQGUQSXPRATC57IRGQOACCIACJXVF5", "length": 9113, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nவாசிப்புச் சவால் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nதற்கொலைகள் அமெரிக்காவின் சமீபத்திய தொற்றுநோயாக மாறி வருகிறது\nதற்கொலைகள் அமெரிக்காவின் சமீபத்திய தொற்றுநோயாக மாறி வருகிறதுவருமான சமத்துவமின்மை மற்றும் காப்பீடு இல்லாத பெரியவர்களின் சதவீதம் தொடர்ந்து வளர்ந்து… read more\nஇன்றைய அமெரிக்கா Today America அமெரிக்கா தகவல்\nசீனாவில் வெளியாகும் சமந்தா படம்\n–நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படமே ‘ஓ பேபி’. இப்படம் தென் கொரிய திரைப்படமான மிஸ் கிராணியின… read more\nகுரு பூர்ணிமா கொண்டாட்டம்: ‘செல்பி வித் குரு’ மாணவர்களிடம் நல்ல வரவேற்பு\nகுரு பூர்ணிமா நாளில் நமக்கு வழிகாட்டும�� குருமார்களுடன் செல்பி எடுத்துக் கொண்டாடுமாறு மத்திய மேம்பாட்டு மனித வள அமைச்சகம் கேட்டுக் கொண்டதற்கு… read more\nஅடேங்கப்பா….ஒரு கப் டீ ரூ. 13, 800 – வைரல் தகவல்\nதேனீரை கண்டுபிடித்த காலத்திலிருந்து இன்று வரை மக்கள் எல்லோரும் காலை எழுந்ததும் டீ, டென்சனுக்கு டீ, ஜாலியாக இருந்தால் டீ என்று சகட்டுக்கு மேனிக்கு துக்… read more\nDear Charu, இப்பதான் “எலிம் எலிஷா” கதை படித்தேன். உடனே உங்ககிட்ட பேசனும்னு தோனுச்சி இவ்ளோ நாள் நான் குழப்பமாக நினைத்திருந்த பல விஷயங்கள் தெளிவடைந்தது.… read more\n14.7.19 The most beautiful city in the world – Valparaíso. ஒவ்வொரு வீடுமே இப்படிப்பட்ட ஓவியங்களால் நிரம்பியிருக்கின்றன. ஒரு வீடு பாக்கியில்லை. *… read more\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை தாகோர் சாதிக் கட்டுப்பாடு \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை.\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27.\n'நீட்’ திமுகவுக்கு அறுகதையே இல்ல..\nநடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை 2019.\nஎன் டீச்சர் தான் எனக்கு முதல் ஹீரோயின் - ராட்சசி இயக்குனர்.\nதமிழக ரயில்வே துறையில் வட இந்தியர்கள் ஏன்\nமாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் \nமோடி ஏன் வெளிநாடு சுற்றுகின்றார்\nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமென்துறையிலே வெளிநாட்டு பயணம் : நசரேயன்\nஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டி& : இளவஞ்சி\nதாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடிக் கிளியே : VELU.G\nதற்கொலைக்கு உதவிய நான் : விசரன்\nபோலீஸ்.. போலீஸ். : மாயவரத்தான்\nஅமெரிக்காவுக்கு ஆபத்து : நசரேயன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.in.ujiladevi.in/2015/05/tamil-maruthuvam.html", "date_download": "2019-07-17T19:12:18Z", "digest": "sha1:E4BZXNIPU2FX5ZHGVJR4TVMQCP3C7ADP", "length": 8026, "nlines": 79, "source_domain": "www.in.ujiladevi.in", "title": "சித்தர்���ளின் வழியில் நோயை தீர்க்கலாம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nசித்தர்களின் வழியில் நோயை தீர்க்கலாம்\nநமது குருஜி அவர்களின் மருத்துவக் கட்டுரைகளை படித்துவிட்டு பல அன்பர்கள், தங்களது நோய்களுக்கான நிவாரணம் தேடி நம்மை அணுகுகிறார்கள். அவர்களில் சிலருக்கு குருஜி ஆலோசனை கூறுகிறார் மற்றும் பலருக்கு தனது பணிச்சுமையால் ஆலோசனையை கொடுக்க முடியாத நிலையில், தனது மருத்துவச் சீடரான சிவானந்தம் அவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள கூறுகிறார்.\nமருத்துவர் சிவானந்தம், குருஜியின் மிக முக்கிய சீடர்களில் ஒருவர். பத்து வருடத்திற்கு மேலாக, குருஜியோடு இணைந்து ஆன்மீக அனுபவங்களை பெற்று வருகிறார். பழங்கால சித்தர்களின் வைத்திய முறைகளை குரு பரம்பரை வழியாக குருஜியிடம் கற்றும் தேர்ந்திருக்கிறார். மேலும் சிவானந்தத்தின் பாட்டனாரும், தந்தையாரும், பாரம்பரியமான மருத்துவ குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதனால் இயல்பாகவே அவரின் இரத்தத்தில் மருத்துவ ஞானம் பொதிந்து கிடக்கிறது. இதுமட்டுமல்ல, குருஜி மூலம் பல தெய்வீக சக்திகளை சிவானந்தம் பெற்றிருக்கிறார்.\nஒருவருடைய நாடியை பரிசோதித்து பார்த்த உடனையே, நோயாளியின் அனைத்து விதமான பலகீனங்களையும் கணக்கு போடுவதில் சிவானந்தம் வல்லவர். நோய் நாடி, நோய் முதல் நாடி என்று வள்ளுவர் கூறுவது போல் ஒரு வியாதியின் மூலத்தை அவரால் கண்டறிந்து விட முடிவதனால், மிக சுலபமாக நிவாரணம் தந்துவிட முடிகிறது. ஒடிந்து போன எந்த எலும்பாக இருந்தாலும் அதை திறம்பட ஓட்ட வைப்பதிலும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெறுவதற்கான சிகிச்சையை கொடுப்பதிலும் சிவானந்தம் தனித்திறமை பெற்றவர்.\nமிக விரைவில் மரணம் வரப் போகிறது என்ற நிலையில் இருக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கூட, சித்த மருந்துகளை கொடுத்து அவர்களது ஆயுள் காலம் நீடிக்க வகை செய்திருக்கிறார். இவரிடம் சிகிச்சை பெற்று முழு நிவாரணம் பெற்ற புற்று நோயாளிகள் பலநூறு பேர்கள் இருக்கிறார்கள். குருஜியிடம் இவர் கற்ற சித்த மருத்துவத்தின் சில ரகசிய முறைகளை பின்பற்றுவதனால் எந்த நோய்களையும் விரைவில் குணப்படுத்தி வி��ுகிறார்.\nஎனவே வாசகர்கள் தங்களுக்கு ஏற்படும் எத்தகைய உடல் உபாதையாக இருந்தாலும், அதை மருத்துவர் சிவானந்தம் அவர்களிடம் தொலைபேசி மூலம் ஆலோசனை பெற்று நேரில் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம். நீங்கள் விரைவில் குணமடைவதற்கு குருஜியின் ஆசிர்வாதமும், இறைவனின் அருளும் எப்போதும் துணை செய்யும்.\nஸ்ரீ குரு சித்த வைத்தியசாலை\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2018/07/17/", "date_download": "2019-07-17T18:58:55Z", "digest": "sha1:JSH2MDRFNRLIOS3KGRQVICOJ246UAQQF", "length": 8302, "nlines": 420, "source_domain": "blog.scribblers.in", "title": "July 17, 2018 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nசித்தந் திரிந்து சிவமய மாகியே\nமுத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்\nசுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்\nசித்தம் பரத்தின் திருநடத் தோரே. – (திருமந்திரம் – 652)\nசிவத்தைப் பற்றியே நினைத்திருந்து சித்தமெல்லாம் சிவமயம் ஆகிய சிவமுத்தர் மௌனமே முத்தி அடையும் வழி என்னும் உண்மையை உணர்ந்தவர்கள். அவர்கள் ஐம்புலன்களின் தொடர்பையும் அறுத்து எறிந்து மனம் சுத்தம் பெற்றவர்கள். சுத்தம் பெற்ற அவர்களின் சித்தமெல்லாம் சிவபெருமானின் திருநடனமே நிறைந்திருக்கும். அந்நடனத்திலேயே அவர்கள் மனம் லயித்திருப்பார்கள்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/08/06165846/1031158/Namathu-movie-review.vpf", "date_download": "2019-07-17T19:23:19Z", "digest": "sha1:ZNPQM75VAGI76UNT23BBP7ERUOL3XILQ", "length": 16947, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Namathu movie review || நமது", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை செய்கிறார் மோகன்லால். இவரது மனை��ி கௌதமி, இல்லத்தரசி. இவர்களது மகன் விஷ்வாந்த் கல்லூரியிலும், மகள் ரைனா ராவ் பள்ளியிலும் படிக்கிறார்கள். இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. தனித்தனியாக பயணிக்கும் இந்த 4 கதைகளும் ஒரு நேர்க்கோட்டில் முடிவதுதான் ‘நமது’ படம்.\nசூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக இருந்துகொண்டு, புரோமோஷன் கிடைப்பதற்காக படும்பாட்டை மோகன்லால் இந்த படத்தில் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக அவர் பொருந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், டப்பிங்கில் மோகன்லாலின் முந்தைய படங்களைவிட இந்த படத்தில் நிறைய மலையாள சாயல் இருக்கிறது.\nமளிகை சாமான் வாங்குவதில் 100 ரூபாய் மிச்சம் பிடிக்க ரூ.500 செலவழிக்கும் அளவுக்கு ரொம்பவும் அப்பாவித்தனமான குடும்ப பெண்ணாக நடித்திருக்கும் கௌதமி, இப்படத்தில் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்து பெண்ணாக நடித்திருந்தாலும், இவரது உடையில் மேல் வர்க்கத்து சாயல் இருப்பது நெருடலாக இருக்கிறது.\nகௌதமியின் தோழியாக வரும் ஊர்வசியின் குழந்தைத்தனமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. மோகன்லால்-கௌதமி ஆகியோரின் குழந்தைகளாக வரும் விஷ்வாந்த், ரைனா ராவின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது.\nஇயக்குனர் சந்திரசேகர் ஏலட்டி நான்கு விதமான கதைகளை இப்படத்தில் சொல்லியிருக்கிறார். இதில் மோகன்லால் சம்பந்தப்பட்ட கதையை மட்டும் விறுவிறுப்பாக கூறியவர், மற்ற மூன்று பேரின் கதையையும் அந்த அளவிற்கு சொல்ல தவறிவிட்டார். மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை படத்திற்கு பெரிய பலவீனமாக இருக்கிறது. ஆனால், நான்கு கதைகளும் ஒரே புள்ளியில் சந்திக்கும் கிளைமாக்ஸ் சூப்பர். அதேபோல், பொழுதுபோக்குக்கான எந்த அம்சமும் இந்த படத்தில் இல்லை. விறுவிறுப்புடன் கூடிய காட்சிப்படுத்துதல் இல்லாதது படத்தை ரசிக்க முடியாமல் சோர்வடைய வைக்கிறது. வசனங்கள் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.\nமகேஷ் சங்கரின் இசை படத்தில் பெரிதாக எடுபடவில்லை. பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி கதையின் ஓட்டத்திற்கு தடை போடும் விதமாகவே இருக்கிறது. ராகுல் ஸ்ரீவத்சவ்வின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக காட்டியிருக்கிறது.\n���ொத்தத்தில் ‘நமது’ நாட்டம் குறைவே.\nமக்களின் பாதுகாவலன் - கூர்கா பட விமர்சனம்\nவிவசாயப் பிரச்சனையை வலுவாகச் சொல்லியிருக்கும் படம்- கொரில்லா விமர்சனம்\nதந்தையின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மகன்- வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்\nஅரசிடம் நஷ்டஈடு பெற போராடும் இளைஞன்- தோழர் வெங்கடேசன் விமர்சனம்\nபோதை தவறான பாதை- போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் என் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார்\nகௌதமியை கவர்ந்த தெலுங்கு இயக்குனர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/03/health-tips_93.html", "date_download": "2019-07-17T19:05:01Z", "digest": "sha1:OPHUZY5AMGV5EJK5PDJMCLHE4IYCBPMM", "length": 7823, "nlines": 96, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "வீடுகளில் ஏன் செம்பருத்தி செடி இருக்கிறது தெரியுமா? HEALTH TIPS |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPS வீடுகளில் ஏன் செம்பருத்தி செடி இருக்கிறது தெரியுமா\nவீடுகளில் ஏன் செம்பருத்தி செடி இருக்கிறது தெரியுமா\nபொதுவாக வீட்டை சுற்றி பலமரங்கள் மற்றும் செடிகள் நட்டு நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக வளர்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அதில் முக்கியமாக அனைவரது வீட்டிலும் இந்த செம்பருத்தி செடி என்பது கண்டிப்பாக இருக்கும். இப்படி அனைவராலும் இந்த செடி விரும்பி வளர்க்க சில முக்கியமான காரணங்கள் உள்ளன.\n1) செம��பருத்தி இலைகள் நம் உடலுக்கு அதிக குளிர்ச்சியை தருகிறது மேலும் உடல் உஷ்ணத்தை குறைத்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது.\n2) செம்பருத்தி இலைகளை அரைத்து சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி அந்த எண்ணையை முடியில் தடவி வந்தால் முடி கருமையாக நன்கு வளர தொடங்கும்.\n3) சிறுநீர் போகும் போது சிலருக்கு எரிச்சல் வரும். அவ்வாறு இருப்பவர்கள் 4 செம்பருத்தி இலைகளை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவந்தால் சிறுநீர் கடுப்பு பிரச்சனை தீரும்.\n4)மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் செம்பருத்தி இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி காலை மற்றும் இரவு சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை சீராகும்.\n5) இதய நோயாளிகள் செம்பருத்தி இலைகளை பொடியாக்கி அதைபாலுடன் கலந்து குடித்து வர இதயம் பலம் பெரும்..\nசெம்பருத்தியின் மருத்துவ குணங்கள் காரணமாக தான் இந்த செடி அனைவராலும் அதிகம் விரும்பி வளர்க்கப்படுகிறது.\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nTamil Health Tips - ஞாபக மறதி அதிகமாகிட்டா அப்போ இந்த டீயை குடிங்க\nமுகம் கை கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி .\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nகெட்ட கொழுப்புக்களை கரைக்கும் உணவு வகைகள் என்ன தெரியுமா....\nநரை பிரச்சனை., சிறுநீர் எரிச்சல்., இருமல்., இருதய பிரச்சனை., மாதவிடாய் பிரச்சனை., இரத்த சோகை பிரச்சனைக்கு ஒரே தீர்வு செம்பருத்தி.\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nHealthtipsintamil அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்.\nஇந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது HEALTH TIPS\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இ��ுமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/dalai-lama-birthday-banned-in-tibet/", "date_download": "2019-07-17T19:11:15Z", "digest": "sha1:BLWJNNSFXCGA44SBZESUHYZEBGWXBXVI", "length": 6424, "nlines": 65, "source_domain": "tamilnewsstar.com", "title": "பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தடை!!", "raw_content": "\nஅனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் சோம்பு…\nதர்ஷனின் காதலி சிம்புவுடன் செல்ஃபி – சூப்பர் வைரலாகும் புகைப்படம்\nகர்ப்பிணி மகள் வயிற்றில் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை \nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபரில் அறிவிப்பு\nதமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்னும் இரண்டு நாட்களுக்கு மழை – மக்களை மகிழ்வித்த செய்தி \nபெரிய ஆளுங்க பயந்துட்டு சும்மா இருக்க… கெத்தா பேசுரான்ல: சூர்யாவுக்கு சீமான் ஆதரவு\nபெண் எம்.பி.க்களுக்கு எதிராக ஜனாதிபதியின் சர்ச்சைக்குறிய கருத்து\nகாங்கிரஸ் தான் முதலில் இந்தியை திணிக்க முயன்றது :தமிழிசை\nHome / உலக செய்திகள் / பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தடை\nபிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தடை\nஅருள் July 9, 2019உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தடை\nநேபாளத்தில் திபெத் தலைவர் தலாய்லாமாவின் பிறந்தநாளை கொண்டாட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.\nஇமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருபவர் தலாய்லாமா. இவர் கடந்த 1959-ல் சீன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை அடுத்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.\n1935-ல் பிறந்த அவருக்கு தற்போது 84 வயதாகிறது. இந்நிலையில் நேபாளத்தில் வசித்துவரும் திபெத்தியர்கள் தங்களது தலைவரின் பிறந்த நாளை ஸ்வயம்பூநாத் பகுதியில் உள்ள முஸ்டங்கும்பா என்ற இடத்தில் கொண்டாட முடிவு செய்தனர்.\nஇது குறித்து நேபாள உள்துறை அமைச்சகம் கூறுகையில், திபெத்தியர்கள் தங்கள் வீடுகளில் தாராளமாக தலாய் லாமாவின் பிறந்த நாளை கொண்டாடலாம் என்றும், பொது இடங்களில் மட்டுமே தடை விதிக்கப் பட்டுள்ளத�� எனவும் கூறினார்.\nமேலும் திபேத் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சீனா, தற்போது நேபாளத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags Dalai Lama Tibet World News உலகச் செய்திகள் தலாய் லாமா திபெத்\nPrevious ஈரானில் நில நடுக்கம்\nNext மாநிலங்களவை தேர்தல்: வைகோவின் மனு ஏற்பு\nஅனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் சோம்பு…\n1Shareசோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளலாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.matrubharti.com/book/19862589/mellidai-varudal", "date_download": "2019-07-17T18:38:37Z", "digest": "sha1:ZPNAFDLZ2K3YYZWC2IYGDJLQUNLSCVLC", "length": 4315, "nlines": 126, "source_domain": "www.matrubharti.com", "title": "Mellidai Varudal by Prasanna Ranadheeran Pugazhendhi in Tamil Short Stories PDF", "raw_content": "\n ம்ஹும், எப்படி சொல்லலாம்” கண்ணாடி முன் நின்று தனக்கு தானே பேசி கொண்டிருந்தான் இனியன். “கவிதையா ஒரு லெட்டர் எழுதி கையில கொடுத்துட்டு ஓடி வந்துருவோமோ ச்ச தப்பு எதாவது சொல்லிட்டு தான் கொடுக்கனும்” என பல குழப்பங்களுடன் ஒரு காகிதத்தில் கவிதையை எழுத தொடங்கினான். காதலுக்கு கவிதையை யோசிக்க ...Read Moreஇருக்க வேண்டியதில்லை காதலனாக இருப்பதே போதும் போலும். ஜன்னல் வழியே மென்கரு மேகங்களில் ஓளிந்திருந்த அந்த வெள்ளி நிலவினையே உற்று வெகு நேரம் பார்த்து கொண்டிருந்தான். சட்டென அவள் முகம் தோன்றியது. அது ஒரு மாயை தான் காதலர்களுக்கு இடையில் நடக்கும் மாயை அதனால் தோன்றியிருக்க வாய்ப்புண்டு யார் கண்டது. காகிதத்தை எடுத்து கிறுக்க தொடங்கினான் ஆம் காதல் கிறுக்கல்கள். அவள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வர்ணிக்க எண்ணினான் போலும் ஆகவே அவள் கேசாதிபாதம் பாட தயாரானான். “நான் கம்பனும் அல்ல கண்ணதாசனும் Read Less\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/bs-hooda", "date_download": "2019-07-17T18:34:00Z", "digest": "sha1:7MFHLGVI6YD45UBQ7OZ2GGWP7ACBPGHL", "length": 3674, "nlines": 51, "source_domain": "zeenews.india.com", "title": "BS Hooda News in Tamil, Latest BS Hooda news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nCBSC முதலிடம் பிடித்த மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்\nசிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யபட்டவிவகாரம் அரியானா அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது...\nஆடி முதல் நாளான இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇந்திய மக்கள் கண்டு ரசித்த சந்திர கிரகணத்தால் ஏற்படும் பலன்\nகர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு\nஅக்., இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு -உச்சநீதிமன்றம்\nநமக்கு பிடித்த வீரர்கள் வயதான பின் எப்படி இருப்பார்கள்\nகுறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கும் பேருந்து\nதிருமணம் ஆகாத இளம் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை\nமாசு உண்டாக்கும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூடவேண்டும்\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை கைது செய்து சிறையில் அடைத்த பாகிஸ்தான் அரசு\nகுடும்ப புகைப்படத்திற்கு நிர்வாண போஸ் கொடுத்த இளம்பெண், அதிர்சியில் குடும்பத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2019-07-17T19:06:05Z", "digest": "sha1:TL32VGG4AFN5E3PNNZSX7K44SIYXC4DJ", "length": 5995, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "உள்ளீர்க்கப்படுகின்றனர் – GTN", "raw_content": "\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு தொடர்ந்தும் மாணவர்கள் உள்ளீர்க்கப்படுகின்றனர்\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு தொடர்ந்தும்...\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/morning-11-am-3062-votes-tamilnadu", "date_download": "2019-07-17T19:02:23Z", "digest": "sha1:Z74QWR5JHWVZUVXV4D5BQE3PGBMICYHW", "length": 14021, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " காலை 11 மணி நிலவரம் : தமிழகத்தில் 30.62% வாக்குப்பதிவு.. | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRamya's blogகாலை 11 மணி நிலவரம் : தமிழகத்தில் 30.62% வாக்குப்பதிவு..\nகாலை 11 மணி நிலவரம் : தமிழகத்தில் 30.62% வாக்குப்பதிவு..\nதமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக ஆரணியில் 36.51% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக சென்னையில் 22.7% வாக்குப்பதிவும் நடந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக இதுவரை 305 இயந்திரங்கள் மாற்றப்பட்ட்டுள்ளன. 525 ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் மற்றப்பட்டுள்ளன. பூத் சிலிப் கிடைக்கப் பெறாதவர்கள் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் அரை மணி நேரத்தில் அவை மாற்றப்படும். பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்காளார் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்காளர் அடையாள அட்டை மூலம் வாக்களிக்க முடியும்” என்று தெரிவித்தார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதேர்தலில் வாக்களித்தார் நடிகர் பாபி சின்ஹா...\nதிருமணமாக பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை : கலப்பு திருமணம் செய்தால் பெற்றோருக்கு அபராதம்..\nஅசாம், பீகாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 55 பேர் உயிரிழப்பு\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nசெல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறையும்..\nஃபுல்ஜார் சோடாவை போல் பிரபலமாகி வரும் 'தந்தூரி டீ'\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிதிகளை முறையாக பின்பறியும், முன்னறிவிப்பு இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.\nவேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.\nதமிழகத்தில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nதிருமணமாக பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை : கலப்பு திருமணம் செய்தால் பெற்றோருக்கு அபராதம்..\nஇந்தி ஒரு வளர்ச்சி அடையாத மொழி...\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2019/03/5.html", "date_download": "2019-07-17T19:09:36Z", "digest": "sha1:523JR4XIG7JU6X6O2AEHGWDNM356QCJ2", "length": 11219, "nlines": 106, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.", "raw_content": "\nகல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\nBaay Boys பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் கல்முனை விக்டோறிஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் வாழைச்சேனை , ஓட்டமாவடி லங்கா லயன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்குமிடையே நடைபெற்ற 20 இற்கு 20 கிறிக்கட் போட்டியில் கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் 5 ஓட்டங்���ளால் வெற்றி பெற்றது.\nபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம் 99 ஓட்டங்களைப்பெற 100 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய வாழைச்சேனை , ஓட்டமாவடி லங்கா லயன்ஸ் விளையாட்டுக் கழகம் 94 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 5ஓட்டங்களினால் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.\nபோட்டியின் சிறப்பாட்ட விருதினை கல்முனை விக்டோறிஸ் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் 4ஓவர்கள் பந்த வீசி 20 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களைக் கைப்பெற்றிய எம்.ஸி.ஹாறூன் தெரிவு செய்யப்பட்டார்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்...\nமட்டக்களப்பு பிராந்திய ஆங்கில மொழி ஆதரவு நிலையம் ...\nகல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் 5 ஓட்டங்கள...\nஒலுவில் துறைமுக அபிவிருத்தி, அம்பாறை மாவட்ட மீனவர்...\nஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் தேசிய அமைப்பின் ...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை கோரிக்கையை முன் வை...\n\" பெண்களும் அவர்களது போராட்டங்களும் \" எனும் தொணிப்...\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி 16 வயதுக்குட்பட்ட...\nஅம்பாறை வித்தியானந்த தர்ம பாடசாலையின் வருடாந்த பரி...\nகாரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரிக்கும் கல்முனை உ...\nஅக்கரைப்பற்று 'KINGS'PO' விளையாட்டுக் கழக வீரர்களி...\nஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் சிறிகொத்த கிர...\nகிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களிலு...\nகல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்துள்ள...\nசுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் ஏற்பாடு செய்திர...\nமூதூர் நொக்ஸ் வீதி கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம...\nஏறாவூர் சதாம்ஹுஸைன் பைஸானுல் மதீனா அரபி.கல்லூரியின...\nஅட்டாளைச்சேனை, கிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியில் க...\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் சட்ட அந்தஸ்து தொட...\nஎமது நாட்டில் இன்று கட்டாக்காலி நாய்கள் மீது காட்...\nகல்முனை உப பிரதேச செயலகத்தை நிலத்தொடர்பற்ற ரீதியில...\nஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் அமைப்பின் பிரதேச...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள...\nகடந்த கால யுத்தத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான யா...\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/top-10-soft-skills-demand-003518.html", "date_download": "2019-07-17T19:10:57Z", "digest": "sha1:NDEUNV7K7LS5Y4EL4PVXXC7WVU4HFF4F", "length": 17778, "nlines": 147, "source_domain": "tamil.careerindia.com", "title": "கையோட வேலை வேணுமா...? டிகிரி மட்டும் போதாது... அதுக்கும் மேலே இதெல்லாம் வேணும்! | Top 10 Soft Skills in Demand - Tamil Careerindia", "raw_content": "\n» கையோட வேலை வேணுமா... டிகிரி மட்டும் போதாது... அதுக்கும் மேலே இதெல்லாம் வேணும்\n டிகிரி மட்டும் போதாது... அதுக்கும் மேலே இதெல்லாம் வேணும்\nஒரு கெளரவமான வேலையில் சேர அடிச்சி புடிச்சி வாங்கிய டிகிரி மட்டும் போதாது. அதுக்கும் மேலாக தனித்திறன் என்றழைக்கப்படும் டைம் மேனேஜ்மெண்ட்ல இருந்து பல்வேறு திறமைகள் இருந்தால் மட்டுமே வேலை என்றாகிவிட்டது.\nடிகிரிக்கும் மேலே அப்படி என்ன ஸ்கில்தான் நம்மிடம் எதிர்பார்கிறார்கள் என்று கேட்கிறீர்களா\nபேச்சுத்திறமை எ���்பது பொதுவாக கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் அளிப்பது இல்லை. அவரிடம் பேசி தப்பிக்க முடியாதுப்பா என்பது போல இருக்க வேண்டும்.\nயாரிடம் எப்படி பேசி காரியத்தை சாதிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.\nமெளவுனம் சம்மதத்திற்கு வேண்டுமானால் அறிகுறியாக இருக்கலாம் ஆனால் வெற்றிக்கு திறமையான பேச்சு மட்டுமே அடிப்படை என்பதை மறவாதீர்கள்.\nஒரு நிர்வாகத்தை தேர்ந்தேடுக்கும் முன் எத்தனை முறை வேண்டுமானலும் யோசிக்கலாம். ஆனால் தேர்ந்தேடுத்த பின் நிர்வாகத்துடனும், சக ஊழியர்களுடனும் ஒத்து போதல் என்பது மிக அவசியம்.\nஇல்லாவிடில் குறிப்பிட்ட பணி குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க இயலாமல் போகலாம். அல்லது உங்களால் உங்களின் சக நண்பர்களின் பணிக்கு இடைஞ்சலாக அமைய நேரலாம்\nஒரு பெரிய நிறுவனத்தில் உங்களின் பணியானது முக்கிய பங்காற்றினாலும் கூட, மற்ற ஊழியர்களுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது என்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.\n'தனி மரம் தோப்பாகாது' என்பது போல் நீங்கள் மட்டும் நிர்வாகத்தை தூக்கி நிறுத்த முடியாது.\nஎனவே மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நிறுவனத்தின் வெற்றியில் எவ்வாறு பங்கெடுத்து கொள்ளலாம் என்பதை சிந்திக்க மறக்காதீர்கள்.\nநேரம் தவறாமை மிகச் சாதரணமான விஷயமல்ல நேரம் ஒருபொழுதும் யாருக்காகவும் காத்திருக்காது.\nஒரு 5 நிமிட தாமதம் 5 மில்லியன் பணிக்கு தடங்களாக அமையலாம். எனவே எப்போதும் நேரம் தவறாமையில் கவனம் செலுத்துங்கள். இது உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்.\nஒரு பிரச்னையின் ஆழம் கண்டு சமயோசிதமாக முடிவெடிக்கும் திறன் மிக அவசியம்.\nஒரு பணி முடிய லேட் ஆனால் அதை எப்படி சமளிப்பது. அதே சமயம் அந்த வேலையை குறிப்பிட்ட நேரத்தில் எவ்வாறு முடிப்பது போன்ற விஷயங்களை கணக்கிட சமயோசித புத்தி மிக அவசியம்.\nநமது தனிப்பட்ட திறமைகளை விசாலமாக்க பணியையும் தாண்டி பல்வேறு வகையான சமூக ஊடகங்கள் வகை செய்கின்றன.\nஅவற்றின் வாயிலாக பல்வேறு விதமான அறிஞர்களுடன் விவாதித்து நமது திறமைகளை கூர்தீட்டவும், நமக்கு தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.\nஅலுவலகத்தில் எப்போதும் ஒருசிலர் பாரட்டாப்பட்டு கொண்டே இருப்பார்கள் அவர்கள்தான் இவர்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் யாருக்கும் எந்த வித பிரச்னையும் இல்லாமல் தீர்க்கும் வல்லமை கொண்டவர்கள்.\nநமது தனிப்பட்ட யோசிக்கும் திறமை நம் எவ்வளவு முக்கியம் என்பதை அலுவலக நண்பர்களுக்கு உணர்த்தி கொண்டே இருக்கும்.\nஒரு மதிப்பு மிக்க நிறுவனத்தில் பணியாற்றும் போது மற்றவர்களுடன் பழகும் திறன் சார்ந்த அம்சங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஇது உங்களை பணியின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் டைம் மிஷினாக கூட இருக்கலாம்.\nஇது பணியிடத்தில் உங்களின் நன்மதிப்பினை கூட்டுவதோடு, பணியை விரைந்து முடிக்க சக நண்பர்களின் உதவியை எளிதாக பெற்றுத்தரும்.\nஎப்போதும் மாற்றத்திற்கு தயாராக இருங்கள். அதிநவீன வளர்ச்சியில் நிமிடத்திற்கு, நிமிடம் மாற்றத்தை சந்திக்க நேரலாம்.\nஎனவே எப்போதும் புதிய தொழில்நுட்பங்களை கற்பதில் ஆர்வம் செலுத்துவதோடு, மாற்றத்திற்கு ஏற்ப உடனடியாக தன்னை மாற்றும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.\nகடமை தவறாத உணர்வு, உடல் வலிமை, அத்துடன் மனவலிமை ஆகியவைகளுடன், அனைவரும் நம்மை தொடர்பு கொள்ளும் படி எளிமையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.\nஇது உங்களை இனிமையானவராக ப்ரெண்ட்லி பெர்சனலிட்டியாக மற்றவர்களிடம் எடுத்துக்காட்டும்.\nஉலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nஆடாம ஜெயிச்சோமடா குரூப்.. கல்லூரி படிப்பை முடிக்காத டாப் 10 கோடீஸ்வரர்கள்.\nமுதலீடு 200 டாலர், வருமானம் 125 மில்லியன். சஷாங்-யின் வெற்றி ராகசியம் தெரியுமா\nரூ.1000 தொடங்கி பல லட்சம் கோடி சொத்து.\nப்ளஸ் 2-க்கு அப்புறம் இதப்படிங்க..\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\n இந்த தவற மட்டும் பண்ணீடாதீங்க..\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nசரிவைச் சந்திக்கும் அண்ணா பல்கலை: குடியரசுத் தலைவர் அறிவிப்பு..\nமுதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n8 hrs ago முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n9 hrs ago மத்திய அரசில் பணியாற்ற ஆசையா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n12 hrs ago தபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\n15 hrs ago மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கடற்படையில் மாலுமி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nவேலை, வேலை, வேலை... ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறையில் வேலை.\nஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு ஜூலை 8 முதல் கலந்தாய்வு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=popular&category=4", "date_download": "2019-07-17T19:03:54Z", "digest": "sha1:EMC7SWUIYMGBXQ6AJRN2RMHSXRQYC3WB", "length": 13286, "nlines": 187, "source_domain": "tamilblogs.in", "title": "படைப்புகள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஒரு அழைப்பு--ஒரு விசாரிப்பு.. ஒரு வேண்டுதல்.. [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம், ஐந்தாம் பகுதி) : ப.தங்கம்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் நான்காம் பகுதியையும், ஐந்தாம் பகுதியையும் ஓவியர் தங்கம் அண்மையில் வெளியிட்டுள்ளார். முதல் மூன்று பகுதிகளையும் நாம் ஓவியத்தோடு படித்துள்ளோம். தற்போது இவ்விரு பகுதிகளையும் ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n\"என்னங்க, கீழே குடியிருக்கறவங்க இந்த மாசம் வீட்டைக் காலி பண்றாங்க. வேற யாருக்காவது வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணுங்க.\" என்றாள் சரஸ்வதி. [Read More]\nஅந்தக் குழந்தையை பதினேழுபேர் வண்புணர்ந்திருக்கின்றனர்ஏழு மாதங்களாகத் தொடர்ந்து வன்புணர்ந்திருக்கின்றனர்கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பிஞ்சை வன்புணார்ந்திருக்கின்றனர்வன்புணரப்பட்டக் குழந்தை ஒரு மாற்றுத் திறனாளிஇந்த வழக்கில் அந்தப் பதினேழுப் பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் வழக்காடப் போவதில்லைஅவ... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nமருதமுத்து வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றி வைக்கும் முன்பே அவன் மனைவி மங்கை வாயிற்கதவுக்கு அருகில் வந்து நின்றபடி \"என்ன ஆச்சு மாடு இருந்ததா\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nஊர்ப்புதிர் - 98ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, ... [Read More]\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nஎழுத்துப் படிகள் - 230 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 230 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1. வண்டிக்காரன் மகன் 2. நீதி தேவன் ... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....\nகூட்டுறவுச் சங்கங்களின் தணிக்கைத் துறையில் உதவியாளனாகச் சேர்ந்த பிறகு தணிக்கை அதிகாரியுடன் ஒரு கூட்டுறவுச் சங்கத்துக்குப் போகும் வாய்ப்பு ரமேஷுக்கு முதல்முறையாகக் கிடைத்தது. [Read More]\nதிருக்குறள் கதைகள்: 172. செலவு ஐநூறு - வரவு ஐந்து லட்சம்\nவெங்கடாசலம் அவன் நண்பன் பாலுவிடம் அடிக்கடி புதிய வியாபார யோசனைகளை பற்றிப் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் முதலீடு செய்யப் பணம் இல்லையென்ற காரணத்தால் எந்த யோசனையையும் செயல்படுத்தியதில்லை. [Read More]\nஇணைய திண்ணை : வழிகாட்டும் கதைகள் -1\nநாம் எந்தனையோ கதைகளை படித்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் அவற்றில் சில மட்டுமே நம் மனதில் நிற்பதுடன் நம் வாழ்கையின் பல பிரச்சனையான சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டுவதாக இருக்கும். அப்படிப்பட்ட சில கதைகளை நான் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். [Read More]\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 97\nஊர்ப்புதிர் - 97ல், தமிழகத்தில் உள்ள ஒன்பது (9) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக... [Read More]\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(அட பழமொழி தாங்கோ...)\nகடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ.கட்டினவனுக்கு ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடுகற்றது உலகளவு கல்லாதது கையளவுகுடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும்சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம்.குஞ்சு மிதித்து கோழி கறியாகுமாவெட்டி வேலை நித்திரைக்கு கேடு.பூனைக்குப் பிறந்தது புலியாகுமா\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(அட பழமொழி தாங்கோ...)\nஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் ராசா.......அகப்பட்டவளுக்கு அஷ்டமத்திலே கனி.கடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ.கட்டினவனுக்கு ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடுகற்றது உலகளவு கல்லாதது கையளவுகுடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும்சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம்.குஞ்சு மிதித்து கோழி கறியாகுமா\nநீ.. நான்… அவன்… |\nநின்று தொலையாததுன்ப அலையிலும்,ஆலயம் பற்றிக் கிடப்பவனேஆத்திகன்.நாளை செத்துப் போவேனென்றுசேதி வந்தபின்னும்நாத்திகனாகவேஇருப்பவன் தான்நாத்திகன்.... [Read More]\nv=xFfYv40FdME இசை : சஞ்சே வரிகள் : சேவியர் -------------------------------- நானாக நானும் இல்லையே எங்கு சென்ற போதும் ஏதேதோ எண்ணம் கொல்லும் தாயான தாயும் இல்லையே இங்கு இந்த நேரம் நியாயமா.... [Read More]\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\nkalukin valkkai vaddam | 40 வயதில் கழுகின் தீர்மானம்...\nபொள்ளாச்சி விவகாரம் உண்மையா சொல்லும் குற்றவாளிகள் | Poḷḷācci viv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190517-28628.html", "date_download": "2019-07-17T18:51:14Z", "digest": "sha1:V6QDSSDQM2RIUNNNC7T4DNO72SHYKOKG", "length": 10914, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் உருவாகி உள்ளது ‘மான்ஸ்டர்’ | Tamil Murasu", "raw_content": "\nகுழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் உருவாகி உள்ளது ‘மான்ஸ்டர்’\nகுழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் உருவாகி உள்ளது ‘மான்ஸ்டர்’\nநெல்சன் வெங்கடேசன் இயக்கத் தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மான்ஸ்டர்’ கோடம் பாக்கத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nகருணாகரன் முக்கிய வேடத் தில் நடித்துள்ளார். இப்படத்தை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் என்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அதற் கான காரணத்தையும் விளக்கு கிறார்.\n“குழந்தைகளுக்கும், செல்ல பிராணிகளுக்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து முக்கிய காட்சிகளை எடுத்திருக் கிறார்கள். இயக்குநர் ஒவ்வொரு காட்சியிலும் கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்ப மாக அனைத்தையும் விளக்கி நடிக்க வைத்தார்.\nஇப்படம் எனக்கு திருப்பு முனையாக அமையும் என உறுதி யாக நம்புகிறேன்,” என்கிறார் எஸ்.ஜே. சூர்யா.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிக���்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n“’வடசென்னை’ இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும். ஒருவேளை இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் நானே எனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். ரசிகர்களுக்கு எனது அன்பு,” என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.\n‘வடசென்னை 2’: தெளிவுபடுத்திய தனுஷ்\nஇருட்டைக் கண்டால் மிரளும் நாயகனின் கதையைச் சொல்ல வருகிறது 'வி-1'\nதப்பித்து ஓடிய சூர்யா, கார்த்தி\nரத்தக் கறை படிந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்\n(காணொளி): பெண் பயணியை அவமானப்படுத்திய டாக்சி ஓட்டுநர் பணிநீக்கம்\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nஅமராவதி திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் புதிய மாநில அரசாங்கம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். படங்கள்: கல்வி அமைச்சு\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.com/?p=10095", "date_download": "2019-07-17T19:01:48Z", "digest": "sha1:3IWF4HIBFKSO3HTZVUYIR6KO6YRJQYF3", "length": 14335, "nlines": 143, "source_domain": "www.verkal.com", "title": "முதல் வித்து 2ம் லெப். மாலதி.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nமுதல் வித்து 2ம் லெப். மாலதி.\nதமிழீழ போராட்ட வரலாறுதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nமுதல் வித்து 2ம் லெப். மாலதி.\n1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.\nஅப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார்.\nவானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி\nஅப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின.\nசண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது.\n“நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ”\nகாயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூஈpக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம்,\n“என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ”\nஎனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார். அவர் சொன்னபடியே ஆயுதம் பத்திரமாக கொண்டுவரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் தயாரானது.\nஇயல்விலே புத்துணர்வும் துடிப்பும் நிறைந்த மாலதி சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தோடு ஒன்றிப்போனவர்.\nஅதனால் ஒவ்வொரு ஆயுதங்களின் பெறுமதியையும், வெற்றி நோக்கிய நகர்விலே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். அதேபோல தாய் மண்ணிலே ஆழ்ந்த பற்றுக்கொண்டு உழைத்த மாலதியின் நினைவோடு இலட்சியத்தைச் சுமந்து நடக்கிறான போரணிகள்.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப். மாலதி வழிகாட்டிச்சென்ற பாதையில் அதே நேசிப்போடு எமது பயணம் தொடர்கிறது. அவர் தம் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்த தேசமும் அவரின் இந்த வரலாற்றைச் சுமந்திருக்க, மன்னார் மகளின் நாமத்தைத் தாங்கியே படையணியாய் நாம் நிமிர்ந்து நிற்கின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\n-2ம் லெப். மாலதி படையணி\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nகை மலர்கொண்டு கார்த்திகை மலர்களை பூசிக்க வாருங்���ள்.\nபோராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய நெருப்பேரி.\nதமிழீழ விடுதலைக்கு விதையான தமிழகத்தை சேர்ந்த மாவீரர்கள் .\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 43.\nதீச்சுவாலை எதிர்ப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/neela-manis-mazhaiyadikkum-un-pechu-14.13963/", "date_download": "2019-07-17T18:34:28Z", "digest": "sha1:ZYWZQAD6ACCTUFKKS7JLGISOC47BDY2U", "length": 12360, "nlines": 270, "source_domain": "mallikamanivannan.com", "title": "Neela Mani's Mazhaiyadikkum Un Pechu- 14 | Tamil Novels And Stories", "raw_content": "\n இந்த கதைக்கு நீங்க தரும் ஆதரவு பாத்து எனக்கு ரொம்ப சந்தோசம். இந்த கதையை எழுதுவதற்கு முன்னால நான் கொஞ்சம் தயங்கினேன். இதுல சோகமான நிகழ்வுகள் இருக்கு. ரொமான்ஸ் ரொம்ப கம்மி. இப்படிப்பட்ட கதைக்கு ஆதரவு இருக்குமா என்று ஒரு சந்தேகம்.\nஆனா நீங்க என் சந்தேகத்தை பொய்யாகிட்டீங்க. கிட்டத்தட்ட 3000 பேர் படிப்பதில் எனக்கு அவ்வளவு சந்தோசம்.\nஇந்த கதை என் மாமா (அம்மாவோட பெரியப்பா மகன்) வீட்டில் நடந்த உண்மை சம்பவம். கிட்டத்தட்ட நாற்பது வருஷத்துக்கு முன்ன நடந்தது. அதை இப்ப அம்மா சொன்ன போது எனக்கு இது தான் தோணிச்சு.\nநேத்து வரைக்கும் அக்காவோட கணவர் என்று நினைச்சு பழகிட்டு இன்னிக்கி அவரை கணவரா அந்த அக்கா எப்படி ஏத்துக்கிட்டாங்க என்ன தான் மச்சினி வெச்சு நிறைய கேலி வந்தாலும் அந்த உறவும் புனிதமான உறவல்லவா\nபிரசவத்தில் அக்கா இறக்க தங்கையை அந்த குழந்தைக்காக திருமணம் செய்து வைப்பது நிறைய இடத்தில நடக்கறது தான். இருந்தாலும் இங்க அன்றே மனைவி இறக்க கொஞ்ச நாளிலேயே மச்சினியை மணக்கும் அந்த ஆணின் மனநிலை எப்படி இதை ஏற்கும்\nஇந்த யோசனை தான் என்னை இந்த கதை எழுத தூண்டியது. இதுல நீங்க வேற தணிகாவுக்கு தெய்வா மேல தான் கண்ணா என்று கேட்கவும் நான் கலங்கி விட்டேன்..என்னடா இது கதையோட ட்ராக்கே மாறுதே அப்படினு ஒரே கவலை. நாம சரியா கதையை சொல்லையோ என்று டென்ஷனாயிட்டேன்.\nஇந்த விளக்கத்தை கொடுக்கணும் என்று ஒவ்வொரு எபி போடும் போதும் நினைப்பேன். க��ையின் முடிச்சுகளை உடைக்க கூடாது என்று தான் சொல்லாமல் விட்டேன்.\nஇனி தணிகாவும் தெய்வாவும் எப்படி இணைந்தார்கள் என்று அடுத்த அத்தியாயத்தில் இருந்து பாப்போம்.\n(பின்குறிப்பு: எங்க மாமி ரொம்ப சாது. பரிமளம் மாதிரி கிடையாது. இந்த நிகழ்வை தவிர மீதி எல்லாம் என் கற்பனையே. அப்புறம்…. அவங்க ரெண்டு பேரும் நல்லாயிருக்காங்க. பேரன் பேத்தியெல்லாம் பொறந்துடுச்சு. இப்ப ஹாப்பியா\nஅதற்கு கொடுத்த விளக்கமும் சூப்பர்......\nபுதுசா ஒரு பொண்ணு பார்த்தால் வரும் பெண்ணின் எதிர்பார்ப்பை தணிகாவால் நிறைவேற்றமுடியாது......\nஎந்த அளவுக்கு புரிஞ்சுப்பாள்னும் தெரியாது......\nதெய்வா என்றால் தணிகாவை பழையபடி மாற்ற முடியும்......\nஏற்கனவே தெரிந்ததால் அவனோட நடவடிக்கைகளை புரிந்துகொள்வாள்......\nஇப்போ தணிகா கட்டாயத்தின் பேரில் தான் கட்டிக்குவானா\nவசந்தி, தாமரை போலத்தான் தெய்வாவையும் தணிகா\n போன எபிக்கு உங்க கமெண்ட்ஸ் பாத்து என்ன சொல்றதுன்னே தெரியல. உங்க வருத்தத்தில் இறந்த என் அக்காவோட ஆன்மா கண்டிப்பா சாந்தி அடைந்திருக்கும். உங்க கமெண்ட்ஸ்க்கு என்ன பதில் போடுவது என்று தெரியாமல் அப்படியே விட்டு விட்டேன். ஒரு பக்கம் அக்காவை நினச்சு வருத்தம். இன்னொரு பக்கம் எனக்கு அந்த சோகத்தை உங்களிடம் எழுத்தால் கடத்த முடிகிறதா என்று ஒரு ஆறுதல். என்னோடு உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்ட சகோதரிகள் அனைவர்க்கும் என் அன்பு.\nகாதல் அணுக்கள் - 14\nபிறையில்லா பௌர்ணமி - 6\nபார்த்திபன் கனா 16 - இறுதிப் பதிவு\nஉயிரே உன் உயிரென நான் இருப்பேன் 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188159", "date_download": "2019-07-17T19:05:25Z", "digest": "sha1:RLYGUGQIPD2EIVYVNHHYSBNISDTTDDBL", "length": 9540, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "வனிதா விஜயகுமாரை பிக் பாஸ் இல்லத்தில் விசாரித்த காவல் துறை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் வனிதா விஜயகுமாரை பிக் பாஸ் இல்லத்தில் விசாரித்த காவல் துறை\nவனிதா விஜயகுமாரை பிக் பாஸ் இல்லத்தில் விசாரித்த காவல் துறை\nசென்னை – தொடங்கிய முதல் வாரத்திலேயே பரபரப்பான செய்திகளால் சூடுபிடித்துவிட்டது தமிழ் பிக்பாஸ் 3. கடந்த சில நாட்களாக செய்திகளில் முன்னணி வகிப்பது நடிகை வனிதாவின் குடும்ப விவகாரம்.\nபிரபல நடிகர் விஜயகுமார் மறைந்த நடிகை மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதா மீது அவரது முன்னாள் கணவர் ஆனந்தராஜ், தனது மகளைக் கடத்தி வைத்திருப்பதாக ஹைதராபாத்தில் புகார் அளித்திருந்த நிலையில், மகள் யாரிடம் இருக்க விரும்புகிறாரோ அவரிடம் தான் குழந்தை ஒப்படைக்கப்படும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து தெலுங்கானா காவல் துறையினர், தமிழகக் காவல் துறையினரைத் தொடர்பு கொள்ள அவர்கள் வனிதாவை விசாரிக்க பிக்பாஸ் இல்லம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.\nஅதன்படி நேற்று வியாழக்கிழமை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென பிக்பாஸ் வனிதாவை கொன்பெஷன்ஸ் ரூம் எனப்படும் அந்தரங்க அறைக்குள் அழைத்தார். அங்கு சென்ற வனிதாவிடம் உங்களைப் பார்க்க சில பேர் வந்திருக்கிறார்கள் நீங்கள் சென்று பார்த்து விட்டு வாருங்கள் என்று கூறினார்.\nஅடுத்த காட்சியில் மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த வனிதாவை மற்ற பங்கேற்பாளர்கள் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த வனிதா “எல்லாம் நன்மைக்குத்தான். என்னை விசாரித்த காவல் துறையினர் மகள் யாரிடம் இருக்க விரும்புகிறாரோ அவரிடமே ஒப்படைப்போம் என்று கூறினர். அதன்படி என்மகள் என்னிடம் இருப்பேன் என்று கூறிவிட்டாள். எனவே தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன” என்று கூறினார்.\nஇதனையடுத்து வனிதா பிக்பாஸ் வீட்டிலேயே தொடர்வாரா அல்லது மகளைக் கவனிக்க பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவாரா என்ற ஆரூடங்கள் சமூக ஊடகங்களில் பரபரப்புடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nஇதற்கிடையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 -வது பங்கேற்பாளராக பங்கு பெற்றுள்ள விளம்பர மாடலான மீரா மீது காவல் துறை புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும் அதன் காரணமாக காவல் துறை அவரைத் தேடி வருவதாகவும் வதந்திகள் உலவி வருகின்றன.\nஇதன் காரணமாக அதிரடியாக காவல் துறை பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்து மீராவை விசாரிக்குமா அல்லது கைது செய்யுமா என்பது போன்ற ஆரூடங்கள் சமூக ஊடகங்களில் எழுப்பப்படுகின்றன.\nபிக்பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nபிக்பாஸ் 3 : மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டார்\nபிக்பாஸ் 3 – பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்\nபிக்பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nதிரைவிமர்சனம்: “கொரில்லா” – ஒரு குரங்குட��ான கலகலப்பான சிரிக்க வைக்கும் பயணம்\nகோலிவுட்: விலங்குகள் பக்கம் மீண்டும் திரும்பும் திரைப்படங்கள்\nபிக்பாஸ் 3 : மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டார்\nசூர்யாவின் கல்வி தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\n“2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்” – விளக்குகிறார் சிவநேசன் (பகுதி 2)\n2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/920-2015-12-17-09-36-32", "date_download": "2019-07-17T19:01:32Z", "digest": "sha1:IUNF6VL5BKKM2QNIPFBWM3X4U5NJIEMY", "length": 51080, "nlines": 48, "source_domain": "tamil.thenseide.com", "title": "நூல் மதிப்புரை : காலத்தை வென்ற காவிய நட்பு. புத்துயிர்ப்பைத் தருகின்ற பெரும்படைப்பு - விசாகன், தேனி.", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nநூல் மதிப்புரை : காலத்தை வென்ற காவிய நட்பு. புத்துயிர்ப்பைத் தருகின்ற பெரும்படைப்பு - விசாகன், தேனி.\nவியாழக்கிழமை, 17 டிசம்பர் 2015 15:04\n\"லெனினும் இந்திய விடுதலைப் போரும்' என்ற தலைப்பில் நாற்பது பக்கத்திற்கும் மேல் உள்ள ஒன்பதாம் பாகம் இந்தப் புத்தகத்தின் சிறப்புக்கு மேலும் பெருமை சேர்க்கிறது எனலாம். இந்தியாவின் மீதும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மீதும் தீர்க்கதரிசியான லெனினின் பார்வை எவ்வாறு இருந்தது என்றும், இந்திய சுதந்திரப் போராட்ட முன்னகர்வுக்கு தன்னுடைய ஆலோசனைகளையும், உதவிகளையும் எந்த அளவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்திருந்தார் என்பதையும் நாம் அறிந்து கொள்ளும் வகையில் இதில் உள்ள ஆறு பகுதிகள் இருக்கின்றன. 1915 பிப்ரவரி 15ல் சிங்கப்பூரிலிருந்த இந்திய ராணுவம் நடத்திய புரட்சியை வியந்து நோக்கிய லெனின், புரட்சிக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே தம்மைச் சந்தித்துப் பேசிய மேடம் காமாவை \"ஜோன் ஆஃப் ஆர்க்' குடன் பொருத்திப் பார்த்த லெனின், \"ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்டவர்கள் தேசியவாதிகளானாலும் கம்யூனிஸ்டுகளானாலும் மிதவாதிகளானாலும் புரட்சிவாதிகளானாலும் அவர்கள் அனைவரும் தமக்குள் ஒன்றுபட்டு அய்க்கிய முன்னணி அமைத்துப் போராட வேண்டும். அடிமைப்பட்டுக் கிடக்கும் காலனி நாடுகளில் உள்ள முதலாளித்துவ ஜனநாயக தேசிய இயக்கங்களுக்குக் கம��யூனிஸ்டு அகிலம் ஆதரவு தர வேண்டும்' என்ற தன்னுடைய கருத்தை மறுத்த எம்.என்.ராயின் நிலைப்பாட்டை பொறுமையுடன் பார்த்த லெனின், இந்தியாவில் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளைக் கண்டு, \"முன் எப்போதும் இல்லாத படுகொள்ளையின் எதார்த்த வரலாற்றை, வரலாற்றுக்கு முந்தைய நிலையை அங்கு காணலாம். இத்தகைய வர்க்கங்களின் கொள்கை இதுவேயாகும். இப்போது நடைபெறும் போர் அதனுடைய தொடர்ச்சியே ஆகும்' என்று தற்போதும் வேறு வடிவத்தில் நடத்திக்கொண்டிருக்கின்ற, 2015ன் இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் நடைமுறையை அப்போதே கணித்த லெனின், ஆசியாவின் விழிப்புச் சகாப்தத்தில் இந்தியா முதலிடம் வகித்திருந்ததை கண்டுணர்ந்த லெனின், தன் தலைமறைவு வாழ்க்கையை நீலக்குறிப்பேடாக வெளியிடவைத்ததைப் போல, இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டுவந்த காலனி ஆதிக்கக் கொள்கையை அம்பலப்படுத்துகின்ற வகையில் \"நீலப்புத்தகம்' ஒன்றை சோவியத் அரசு வெளியிட வைத்த லெனின் என - ஒரு அகன்ற, விசாலமான தொலைநோக்குப் பார்வையை இந்தியாவின் மீது செலுத்திய லெனினை இப்பாகம் முழுமைக்கும் உலவவிட்டிருக்கிறார் நூலாசிரியர்.\nஉலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் கதாநாயகன், புரட்சிப் பாதையில் நடைபோடத் துடிக்கும் எண்ணற்ற இளைஞர்களின் மாயாஜால மந்திரச் சொல், பாட்டாளி வர்க்கத்தின் இரும்புக்கரம், தத்துவஞானிகளுக்கெல்லாம் தலைமைத் தத்துவன், சோசலிசத்திற்கான தன்னுடைய தத்துவத்தினை தன் நாட்டின் கடைக் கோடி மக்களிடமும் கொண்டு சேர்த்ததோடு அதனை நடைமுறைப் படுத்தி, செழிப்பையும், வளர்ச்சியையும் நிரூபித்துக்காட்டிய ஒரே தலைவனான, அந்த உன்னதத் தலைவனான மாமேதை லெனினைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களிலெல்லாம், \"லெனின் அவர்கள்' என்று நூலாசிரியர் குறிப்பிடும்போது லெனின் பற்றி அவர் அடைந்திருக்கும் பிரமிப்பை நமக்கும் உணர்த்த வைக்கிறார். அதனூடாகவே, நூற்றாண்டைக் கடந்து நடக்கவிருக்கின்ற அரசியல் நடைமுறையை முன் கணித்த லெனின், இந்தத் தவறு நடக்கும், அந்தத் தவறினால் சோவியத் ஒன்றியம் உடையும் என்பதையும் கணித்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் நமக்கு இயல்பாகவே எழுகிறது. எத்தனையோ தலைவர்கள், புரட்சியாளர்கள், அறிவியலாளர்ள், விஞ்ஞானிகள் என இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்குப் போய் லெனினைப் பார்த்திருந்தாலும், அவரிடம் ஆலோசனைகளைப் பகிர்ந்து வந்தாலும், இந்தியாவிற்கே வந்திராத லெனினின் இந்தியா மீதான பார்வையும், அனுமானமும் அக்கறையும் பிரபஞ்ச அதியங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.\nநூலின் பத்தாவது பாகமான அதில் உட்பிரிவாக அ,ஆ,இ,ஈ என்றும் அதில் ஒவ்வொன்றிலும் உள்ளடக்கமாக பத்தொன்பது பகுதிகளான நூறு பக்கங்களில் அமைந்துள்ள இப்பாகத்தை மகத்தான பங்களிப்பாக இந்நூலுக்குச் செய்திருக்கிறார் ஆசிரியர். ரஷ்யப் புரட்சியுடன் தன் மனதையும் ஆன்மாவையும் லயிக்கச் செய்து, அதன் காரிய விளைவாக இந்திய சுதந்திரப் புரட்சியை நடத்திய முக்கியத் தலைவர்களான விபின் சந்திரபாலர், லாலா லஜபதிராய், திலகர், காந்தியடிகள், நேரு, இந்திரா பிரியதர்ஷினி, மாவீரன் பகத்சிங், நேதாஜி ஆகிய தலைவர்கள் பற்றியும் அவர்களுக்கான இந்திய ரஷ்ய உறவுகள் பற்றியும், அக்டோபர் புரட்சியின்பால் அவர்களது பார்வை, அந்தப் புரட்சியின் வீச்சை இந்திய சுதந்திரத்திற்காக எந்த வகையில் பயன்படுத்தினார்கள், எதிலிருந்து முரண் பட்டார்கள், எதையெல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்தார்கள் என்ற விரிவான விவரணைகளைக் கொண்ட இந்த பத்தாவது பாகம் ரஷ்யப் புரட்சியின் பின்னணியில் அதன் நினைவுகளுடனும், அது சர்வதேசத்திற்கு காட்டுகின்ற அரசியல் தெளிவுடனும், மார்க்சிய லெனினியக் கோட்பாட்டைச் சுமந்துகொண்டும் (சுகமான சுமை) இந்தியா முழுமைக்கும் நம்மை பயணிக்கத் தூண்டுகிறது.\nவிபின் சந்திரபாலர் மகாகவி பாரதியின் அழைப்பை ஏற்று சென்னை வந்து அவரைச் சந்தித்ததையும், சென்னையில் பல கூட்டங்களில் அவர் உரையாற்றியதையும், லாலா லஜபதிராயின் வீரம் செறிந்த முன்னெடுப்புகள், \"ரஷ்ய ஒடுக்குமுறைகளை முன்மாதிரியாகக் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதன் மூலம் அரசியல் சட்டபூர்வமான அரசாங்கம் என்பது இராணுவக் கொடுங்கோலாட்சியாக மாற்றப்பட்டுவிட்டது. இந்த முறைகளை அரசு மாற்றிக்கொள்ளாவிட்டால் ரஷ்ய முறைகளையே பிரிட்டிஷ் அரசு கடைப்பிடிக்கிறது என மக்கள் நினைப்பார்கள். இந்த அடக்குமுறைகள் நீடித்தால் ரஷ்ய அரசாங்கத்திற்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் எத்தகைய வேறுபாடும் இல்லை என்று ��க்கள் கருதுவார்கள்' என்று சொன்ன திலகர் பற்றியும், காந்தியடிகளுக்கும் டால்ஸ்டாயிக்குமான உறவு, அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள், டால்ஸ்டாயை காந்தியடிகள் தமது குருநாதராக மதித்துவந்ததன் இலக்கிய அரசியல் பின்னணி, காந்தியடிகள் ரஷ்யப் புரட்சியின் பாலான தன்னுடைய அபிமானத்தையும் விமர்னத்தையும் லெனின் எப்படிப் பார்த்தார், காந்தியடிகள் ரஷ்யப் புரட்சியிடம் கற்றுக்கொண்ட தீரத்திற்கு எந்த மாதிரியான மறுவடிவம் கொடுத்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அஹிம்சையைக் கடைப்பிடித்தார் போன்ற எண்ணற்ற விவரங்கள் தொடர்ச்சியாக மடைதிறந்த வெள்ளமாக இப்பகுதி முழுமைக்கும் வந்துகொண்டே இருக்கின்றது.\n\"மரணப்படுக்கையில் இருந்த முதுபெரும் ரஷ்யத் திருத்தொண்டரான டால்ஸ்டாய் ஏந்தியிருந்த தெய்வீகத் தீபத்தினை இளம் இந்தியரான காந்தி தமது கைகளினால் ஏற்றுக்கொண்டார். டால்ஸ்டாய் தமது ஆன்மாவில் வைத்துப் போற்றிப் பாதுகாத்து வந்த அமர ஜோதியைத் தமது அன்பினால் அரவணைத்துக் காத்தும், தியாகத்தினால் பேணி வளர்த்தும் காந்தியடிகள் அந்த ஜோதியின் துணைகொண்டு, இந்தியாவில் கவிந்து இருந்த அடிமை இருளைப் போக்க முயன்றார். அந்த அற்புத தீபத்தின் ஒளிக் கதிர்கள் சகல பகுதிகளிலும் ஊடுறுவின' என்று காந்தி டால்ஸ்டாய் உறவுபற்றி பிரெஞ்சு தத்துவஞானி ரோமன் ரோலண்டு குறிப்பிட்டுள்ளதை ஆசிரியர் அற்புதமாக மேற்கோள் காட்டியிருக்கிறார். அதுமட்டுமல்ல, லெனின் எழுதிய \"இரு முனைகளும் நடுவாந்திரமும் இந்திய டால்ஸ்டாயும்' என்ற நூல் பற்றிய பார்வையில், லெனின் அவர்கள், காந்தியைத்தான் இந்திய டால்ஸ்டாயாக வர்ணித்துள்ளதாகவே பலரும் நம்புகிறார்கள் என்பதையும் நூலாசிரியர் நமக்கு உணர்த்துகிறார்.\n\"மார்க்சையும் லெனினையும் கற்றது என் மனத்தில் ஒரு வலிமைமிக்க விளைவை ஏற்படுத்தியது. வரலாற்றையும் நடப்பு விவகாரங்களையும் ஒரு புதிய ஒளியில் காண எனக்கு உதவியது. வரலாற்றின், சமுதாய வளர்ச்சியின் நெடிய சங்கிலித் தொடரில் ஏதோ ஓர் அர்த்தம், ஏதோ ஒரு தொடர்ச்சி இருப்பதாகத் தோன்றியது. வருங்காலம் அதன் தெளிவின்மையை ஓரளவு இழந்துவிட்டது' என்று எழுதிய நேருவுக்கும், ரஷ்யாவுக்குமான நெருக்கத்தை விளக்குகின்ற பகுதியில், அக்டோபர் புரட்சியின் பத்தாவது ஆண்டுவிழாவிற்கு தன் குடும்பத்துடன் சென்று கலந்துகொண்டதையும், \"பீட்டோகிரேடு நகரத்தின் இறுதி நாட்கள்' என்ற திரைப்படத்தை அங்கே பார்த்ததையும், தவிர பல்வேறு அரசியல் நுணுக்கங்களை அங்கே நேரு கற்றுக்கொண்டதையும் இப்பகுதியில் நாம் வியப்போடு பார்க்க முடிகிறது. \"வருங்காலம் நம்பிக்கை நிறைந்ததாக இருக்கிறதென்றால், பெருமளவிற்கு அது சோவியத் நாட்டினால்தான். மேலும் ஏதாவது உலகப்போர் குறுக்கிடாமல் இருக்குமானால் இந்தப் புதிய நாகரீகம் பிற நாடுகளுக்கும் பரவும். முதலாளித்துவம் ஊட்டி வளர்க்கின்ற போர்களுக்கும் மோதல்களுக்கும் முடிவு கட்டிவிடும்' என்று நேரு குறிப்பிட்டதை ஆசிரியர் சுட்டிக்காட்டுவதன் வாயிலாக, நேருவின் அரசியல் அறிவையும் ஞானத்தையும், தீர்க்கதரிசனத்தையும் நம்மை அறியவைக்கிறார். நேருவின் வாரிசாக வந்த இந்திராவோ, சீறிப் பாய்ந்து இந்தியா ரஷ்யாவுக்கும் இடையில் இராணுவ உடன்பாடு செய்துகொள்ளும் வகையில் அவரை ரஷ்யா நேர்மறையாக பாதித்திருந்ததையும் நாம் புரிந்துகொள்ள வைக்கின்றார் ஆசிரியர்.\nநேதாஜி பற்றி சொல்லப்படுகின்ற பக்கங்கள் மிகவும் காத்திரமானவை மாத்திரம் அல்ல, புதிய புதிய செய்திகள், பீதியைக் கிளப்புகின்ற தகவல்கள், அவரின் அளவற்ற துணிச்சலின் வெளிப்பாடுகள், நேதாஜியின் வெற்றியை நோக்கிய நடவடிக்கைகள், எங்கே எவ்வாறு அவர் சறுக்கினார் என்பதையும் நாம் ஊகித்துக் கொள்கின்ற வகையிலான கருத்துக்களை பல்வேறு ஆராய்ச்சியின் வாயிலாக நமக்கு நிறைய வைத்திருக்கிறார் நூலாசிரியர். சுபாஷ் பற்றி குறிப்பிடுகையில் \"மரபு சிக்கலான அரசியல் எதிர்காலத்தைக் கொண்டிருந்த மனிதரான சுபாஷ்' என்று சொல்லப்படுவது சிந்திக்கத்தக்கதாகவும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவுமே தோன்றுகிறது. மாவீரன் பகத்சிங்கின் தீவிர புரட்சித் தோழரான பிருதிவிசிங் ஆசாத் பற்றிய செய்தி சிலிர்ப்பை ஏற்படுத்துகின்ற ஒன்றாகும்.\nஇந்த வகையில் இந்தியாவிற்கும் இந்தியத் தலைவர்களுக்கும் ரஷ்யாவிற்குமிடையே மலர்ந்த பொது மற்றும் குடும்ப உறவுகள் பற்றியும் அதன் பயனை இந்தியச் சுதந்திரப் போராட்டம் எவ்வாறு அடைந்தது என்பது பற்றியும் இந்தப் பத்தாம் பாகம் சொல்லி வந்தாலும், கடைசிப் பகுதியான \"புரட்சியில் பூத்த மண மலர்கள்' என்ற பகுதியில், ஏழு வருடக் குழந்தையாக புரட்சி இருந்தபோது, அதனைக் கட்டிக் காத்து வளர்த்த, வரலாற்றில் என்றைக்குமே அழிக்க முடியாத, மறைக்க முடியாத, மகத்தான மாவீரன் ஜோசப் ஸ்டாலின் என்ற ஒரு மாபெரும் மனித அவதாரம் இந்தியாவின் சம்மந்தி (பிரஜேஷ் சிங் உடனான ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானா காதல் திருமணம்) என்று சொல்லப்படும் ஒரு செய்தியானது அற்புதமான பெருமிதத்தை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.\nபதினோறாவது பாகமாக நாம் பார்ப்பது \"ரஷ்யப் புரட்சிகளும் தமிழகத் தலைவர்களும்' என்ற தலைப்பில் செக்கிழுத்த சிதம்பரனார், சிங்காரவேலர், பெரியார் ஈ.வெ.ராமசாமி, தமிழ்த்தென்றல் திரு.வி.க, டாக்டர் பி.வரதராஜூலு, நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்பிரமணிய சிவா, சீனிவாச அய்யங்கார், இராஜாஜி, தோழர் ஜீவானந்தம் என முத்தான பத்து தலைவர்கள் பற்றியும் அவர்களின் தமிழக அரசியல் பணியையும், அதற்குத் தொடர்பாக ரஷ்ய புரட்சி அவர்களுக்குக் கொடுத்த உத்வேகத்தை அவர்கள் புகுத்திய யுத்திகளையும் இப்பாகத்தில் உள்ள பகுதிகள் தெளிவுபடுத்துகின்றன. \"சோவியத் நாட்டிற்குச் சென்று லெனினைச் சந்தித்த இந்தியத் தலைவர்களிடம் \"சிங்காரவேலர் எப்படி இருக்கிறார் என்ற கேள்வியைத்தான் லெனின் கேட்பதுண்டு' எனத் தமிழகக் கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவரான கே.டி.கே.தங்கமணி கூறியுள்ளார்' என்கின்ற பெருமை கொண்ட சிங்காரவேலர்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக தொழிலாளர் நாளான மே தினத்தைக் கொண்டாடுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். மேலும் அவர், \"நானும் என்னை ஒரு மாஸ்கோ ராஸ்கல்' என்று கூறிக்கொள்வதற்குப் பெருமைப்படுகின்றேன் என்று சொன்னது பதிவு செய்யப்பட்டுள்ளது.\n\"நியாயப்படி பார்ப்போமேயானால் உலக அரசாங்கங்களிலெல்லாம் ரஷ்ய ஜார் வம்ச அரசாங்கமே மிகமிகக் கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கிறது. அதனாலேயே சமதர்ம முறை அனுபவத்திற்கு கொண்டுவர வேண்டியதாயிற்று' என்று சொன்ன பெரியார், சோவியத் சென்று திரும்பியவுடன், இயக்கத் தோழர்கள் ஒருவரையொருவர் \"தோழர்' என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். மேலும். சமதர்மக் கட்சி என்ற அரசியல் பிரிவை ஏற்படுத்தி அதற்கான ��ெயல்திட்டமாக ஒன்பது கொள்கைகள் பெரியாரால் வகுத்தளிக்கப்பட்டன. ஜெர்மன் சோவியத் யுத்தத்தின்போது இந்தியாவில் துவக்கப் பட்ட \"சோவியத் நண்பர்கள் சங்கத்தின்' தமிழகக் கிளைக்குத் தலைவராக திரு.வி.க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரு.வி.க. தான் தமிழ்நாட்டில் தோழர் என்ற தூய தமிழ்ச் சொல்லை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவராக இருந்திருக்கிறார். \"சுதந்திரப் போராட்டம், இந்தியா சுதந்திரம் பெற ஆயுதம் ஏந்த வேண்டும்' என்ற கட்டுரையை எழுதி ஒன்பது மாதச் சிறைத் தண்டனை பெற்ற தமிழகத் தலைவர் டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு, வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக் கொன்ற வழக்கில் முதல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு சிறை சென்ற நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்ரமணியசிவா, \"நான் இங்குக் கண்டவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட இந்திய மக்கள் நடத்திவரும் உறுதியான போராட்டத்தில் எனக்கோர் உத்வேக சக்தியாக விளங்கிவரும். சோவியத் நாட்டின் உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மனித குலத்துக்கு ஒரு ஜீவனுள்ள உதாரணத்தை வழங்கும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்' என்று மாஸ்கோவில் உரையாற்றிய சீனிவாச அய்யங்கார், அபேதவாதம் நூலை வெளியிட்ட ராஜாஜி, நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்த தோழர் ஜீவானந்தம் என இப்பகுதியில் இடம் பெற்றுள்ள பத்து தமிழகத் தலைவர்கள் பற்றி வைக்கப்பட்டுள்ள கருத்துகள் மற்றும் அவர்களின் சோவியத் நாட்டுடனான பிணைப்புகளை நாம் படிக்கையில் அரசியல் மற்றும் சமுதாயப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான ஒரு பூரணத்துவ நம்பிக்கை நம்மில் ஏற்படுவதைத் தடுக்க முடியாதபடிக்கு சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.\nஅக்டோபர் புரட்சியின் பலமுனைத் தாக்கம், தேச பக்தப் போரின் போது நட்புறவு, கம்யூனிஸ்டு அகிலத்தின் தூதுவர்கள் - என்ற மூன்று தலைப்பில் முறையே 12, 13, 14வது பாகமாக அதில் உள்ளடக்கமாக 8 பகுதிகள் நூலில் வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் புரட்சியின் விளைவாக காங்கிரஸ் கட்சியும், இந்திய நாடும் அடைந்த மாற்றங்களையும், இரண்டாம் உலகப்போரின் போது இரு நாட்டு மக்களுக்கிடையே எழுந்த நட்புணர்ச்சியையும், ஆதரவுப் போக்கினையும் இந்தப் பகுதிகளில் விளக்குவதோடு, இருநாட்டு அறிஞர்கள் அரசியல் தலைவர்கள் தத்தமது எண்ண ஓட்டங்களை அலசி ஆராயச் செய்கிறார் நூலாசிரியர். \"ஆயுத பலத்தின் மூலம் போல் விசத்தை நசுக்க முயல்வது என்பது வீணான முயற்சியாகும்' என்ற காந்தியின் கூற்றையும், \"இந்தியாவும் சர்வதேசத் தொடர்புகளுக்கான அவசியமும்' என்ற தன்னுடைய கட்டுரையில், சோவியத் நாட்டுடன் அனைத்துத் துறைகளிலும் தொடர்புகளை நிறுவி அவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்ற கருத்தை முன் வைத்து நேரு தொலைநோக்கோடு சொன்னதையும், \"சுயராஜ்யம்' என்பது எனது பிறப்புரிமை என்று முழக்கமிட்ட திலகர் கூட சுயராஜ்யம் என்பதை வெறும் டொமினியன் அந்தஸ்து என்ற கருத்தில்தான் கூறினார், ஆனால் அக்டோபர் புரட்சிக்குப் பிறகே, சுயநிர்ணய உரிமை என்பது காங்கிரஸ் கட்சியின் குறிக்கோளாயிற்று என்ற கருத்தையும், அதன் முன்பின்னான சாட்சிகளாக இருந்த அக்டோபர் புரட்சியின் சமிஞ்ஞைகளையும் மிக அழகாக இந்தப் பகுதிகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.\n\"இன்று முதற்கொண்டு உங்களின் சமய நம்பிக்கை, உங்கள் பழக்க வழக்கங்கள், உங்கள் தேசிய மற்றும் கலாச்சார நிறுவனங்கள் யாவும் சுதந்திரமானவை: மீறவொண்ணாதவை என அறிவிக்கப்படுகிறது. உங்கள் தேசிய வாழ்வைச் சுதந்திரமாகவும் தங்கு தடை இன்றியும் முறைப்படுத்திக் கொள்ளுங்கள், இது உங்கள் உரிமை' என்று 1917 டிசம்பர் 3ம் தேதி அங்கே வெளியிடப்பட்ட அறிக்கையானது மிகவும் முக்கிய அம்சமாக இருக்கிறது. சோவியத் மீதான ஹிட்லர் படையெடுப்பின் போது உடனடியாக, 1941 ஜூலை 22 நாள் இந்தியாவில் சோவியத் நாட்டுடன் ஒருமைப்பாடு கொள்ளும் அகில இந்தியத் தினமாகக் கொண்டாடப்பட்டு ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அக்குழுவின் புரவலராக ரவீந்திரநாத் தாகூர் விளங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்ட நாள் குறித்த சர்ச்சையும் விளக்கங்களும் இடம்பெற்றுள்ள இப்பகுதியில் கம்யூனிஸ்டு அகிலத்தின் தூதுவர்கள் இந்தியா வந்தது, இந்தியத் தூதுவர்கள் ரஷ்யா சென்றது உள்ளிட்ட ஏராளமான செய்திகள் இருக்கின்றன. காரல் மார்க்சை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது திலகர்தான் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் காந்தி – லெனின் இடையிலான வேறுபாடுகள் என இவை இரண்டு தகவல்களும் பெட்டிச் செய்திகளாக வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த வகையில் இம்மூன்று பாகங்களும் இருநாட்டு புரட்சி இளைஞர்கள், பொதுமக்கள், அறிஞர்கள், அரசியலாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்டோருக்கு இடையே போரின் போது மலர்ந்து நிகழ்ந்த நினைவுகளின் சாட்சியங்களாக அமைந்திருக்கின்றன. மிக முக்கியமான தலைவர்களின் பெயர்களும் அவர்கள் தொடர்பான பயணங்கள், கட்டுரைகளின் முக்கிய பகுதிகள், அவர்களுடைய கருத்துகள் என பகுதி முழுமைக்கும் விரவிக் கிடக்கின்றன. ஹிட்லர் போலந்தைக் கைப்பற்றியது குறித்து, \"போலந்து அரசின் கம்யூனிச எதிர்ப்பு என்னும் பிற்போக்கான கருத்தின் விளைவாக இத்துயர நிகழ்ச்சி அரங்கேறிற்று. ஏகாதிபத்திய அரசுகளின் சோவியத் எதிர்ப்பு என்னும் கொள்கைத் தடத்தைச் சிறிதுகூடப் பிசகாமல் பின்பற்றி, ஜெர்மானிய சர்வாதிகாரியான ஹிட்லர் முன் நெளிந்து, குழைந்து பணிந்து நிற்கப் போலந்து அரசு தவறவில்லை' என்ற கருத்து பதிவிட்டிருப்பதன் நோக்கத்தையும், ஒருவேளை சோவியத்தின் நட்புக் கரத்தை போலந்து ஏற்றிருந்தால் இரண்டாம் உலகப் போருக்கான துவக்கத்தின் காரண காரியங்கள் தடைபட்டிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆக, உலக முதலாளித்துவ நாடுகளின் கம்யூனிச எதிர்ப்பும், ஏதாதிபத்தியமுமே மக்கள் நலனை அழிக்கின்ற சக்தி என்பது எப்போதும் நிரூபிக்கப்பட்டே வந்திருக்கிறது.\nஇலக்கியத் துறையில் மலர்ந்த நட்புறவு என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள பதினைந்தாம் பாகமானது பதினேழு பகுதிகளைக் கொண்டு தொண்ணூறு பக்கங்களில் விரிகிறது. மற்ற பாகங்களோடு ஒப்பிடும்போது இலக்கிய நயம் மிகுந்து காணப்படுகின்ற இப்பகுதியில், சுவையான, அற்புதமான, கருத்தாழமிக்க தகவல்கள் பரந்துவிரிந்து வைக்கப்பட்டுள்ளன. \"திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் காந்தியடிகள் டால்ஸ்டாய் மூலமே அறிந்து கொண்டார் என்பது மற்றொரு வியப்பான செய்தியாகும்' என்று நமக்கு சொல்லப் படுகின்ற செய்தி எத்தனை வியப்பானது என்று எண்ணி எண்ணி நாம் வியப்பதில் வியப்பில்லை. \"ரஷ்ய அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகையில் அமைந்துள்ள, அணுவும் துளைக்க முடியாத சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் உலகின் மிகச் சிறந்த நூல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும் ஒன்றாகும்' - இதைவிட பெருமை மிகுந்த, வியப்பின் உச்சத்தைத் தொட வைக்கின்ற இந்திய ரஷ்ய இலக���கியத் தொடர்பு குறித்த செய்தி வேறெதுவாக இருக்க முடியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.பி.கோபால் செட்டியார் டால்ஸ்டாயுடன் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார் உள்ளிட்ட தொடர்ச்சியான வியப்புச் செய்திகளை வரிகள் நெடுகிலும் இப்பகுதிகளில் காணமுடிகிறது.\nலியோ டால்ஸ்டாயிடம் தொடர்பு கொண்டிருந்த மற்ற இந்தியர்கள், ரஷ்யா மற்றும் இந்தியாவுக்குமான தொன்மை தோய்ந்த இலக்கிய உறவுகள், இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய இலக்கியங்கள், கிழக்கின் விடியலுக்காக பாடிய பனிநாட்டுப் பறவைகள் என்ற தலைப்பில் ரஷ்ய இலக்கிய ஆளுமைகள், இருநாட்டின் இலக்கியம் குறித்த ஆய்வுகள், இருநாட்டு இலக்கியப் படைப்புகளில் மிளிர்கின்ற பொதுவான அம்சங்கள், அக்டோபர் புரட்சி பற்றி எழுதிய இந்திய எழுத்தாளர்கள் என அள்ளிக் குவிக்கப்பட்ட தகவல் களஞ்சியமாக இருக்கின்ற இப்பகுதியானது மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிற வகையில் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. இந்தப் பாகத்தின் நிறைவாக வருகின்ற பகுதியில் \"தாய்' காவியத்தின் கதாநாயகன் மக்சிம் கார்க்கியின் இந்தியத் தாகம் பற்றிய குறிப்புகள், அவர் காந்தியடிகள் மீது வைத்திருந்த அபிமானம் போன்றவை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தொண்ணூறு பக்கங்களில் வைக்கப்பட்ட விசயங்கள் எண்ணூறு பக்க விவரணைகளை உள்ளடக்கிய அதிசயங்களாக மிளர்கின்ற வகையில் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.\nநூலின் நிறைவாக \"அக்டோபர் விடியலில் பாடிய குயில்கள்' என்ற தலைப்பில் வருகின்ற பதினாறாம் பாகமானது இந்தியப் பண்பாட்டின் சிறப்பான, சீரான கூறுகளை, அழகியல்களை உலகமெங்கும் பறைசாற்றுகின்ற வகையில், சில கவிஞர்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக நூலாசிரியர் உணர்த்துகிறார். மும்மொழிக் கவிஞர் மிர்ஜா காலிப், ரவீந்திரநாத் தாகூர், நஸ்ரூல் இஸ்லாம் எனத் தொடங்கி தென்கிழக்கு ஆசியாவின் முதல் தமிழ்ப் புரட்சிக் கவிஞன் என அறிமுகப்படுத்தி மகாகவி பாரதியாரின் சிறப்புகளை மிக விரிவாக எடுத்துரைத்த பின்னர் பாரதிதாசன் பற்றியும் அவருக்கும் புரட்சிக்கும் உள்ள பந்தத்தினையும் சொல்லி, அதனூடாக ரஷ்ய அறிஞர்களின் தமிழாராய்ச்சிப் பணிகளையும் எடுத்துரைத்து, ஈடுசொல்ல முடியாத தகுதி மிகுதி மிகுந்த இவ்வரலாற்றுச் சிறப்பு மிக���க நூலினை நிறைவு செய்திருக்கிறார் நூலாசிரியர் அய்யா பழ.நெடுமாறன்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/07/3000.html", "date_download": "2019-07-17T18:45:53Z", "digest": "sha1:UVAKU7ZREZY6I6HFRTT4CIG6R5LY4JLG", "length": 9204, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "3000 மில்லியன் ரூபா மோசடி – மகிந்தவுடன் இணைந்து விசாரணைக்கு வந்த தினேஸ் - TamilLetter.com", "raw_content": "\n3000 மில்லியன் ரூபா மோசடி – மகிந்தவுடன் இணைந்து விசாரணைக்கு வந்த தினேஸ்\nமுன்னைய ஆட்சிக்காலத்தில் குடிநீர் விநியோகத் திட்டத்தில் 3000 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, அப்போதைய நீர்வழங்கல், வடிகால் அமைப்பு அமைச்சரும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தனவிடம், நேற்று இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.\nபாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள், முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு முன்பாக நேற்றுக்காலை 10 மணியளவில் முன்னிலையான, தினேஸ் குணவர்த்தனவிடம், பிற்பகல் 12.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.\nஇந்த விசாரணையின் போது, தினேஸ் குணவர்த்தனவுடன், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும், இருந்தார்.\nஅம்பாறை மாவட்டத்தில் 6000 மில்லியன் ரூபா செலவிலான குடிநீர் விநியோகத் திட்டத்தில், 3000 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅந்தக் காலகட்டத்தில், தேசிய நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவராக இருந்த, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியிடமும், ஆணைக்குழு வாக்குமூலம் பெற்றிருக்கிறது\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹரீஸ் எம்.பியை கொண்டாடுவோம் குல்ஸான் பதவிக்காக எதையும் செய்யத்துணியும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பதவியைவிட தனது சமூகமே முக்கியம் என...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அ��்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளருக்கு மக்கள் பாராட்டு\nசம்பளத்திற்காக வேலை பார்க்கும் அரச ஊழியர்கள் இருக்கும் காலகட்டத்தில் சமூக சேவையாக தமது கடமையை மேற்கொள்ளும் ஒரு நபராக அட்டாளைச்சேனை பிரதே...\nமுதல் 10 இடங்களில் எந்த முஸ்லிமும் இல்லை -\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரப்படுத்தலில் 9ஆவது இடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உற...\nத.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி ...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியாளர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nரணில் - மஹிந்த இரகசிய உடன்பாடு\nஜனாதிபதியின் ஐந்தாண்டு பதவிக்காலம் உத்தியோகபூர்வமாக எப்பொழுது முடிவடைகிறது என்ற அப்பிராயத்தை உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி விரை...\nஅபாண்டங்களினாலே அடக்கிவிட முடியாது போன சத்தியத்தலைமை\nWahabdeen M Hussain அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசித்தலைவர் ரிக்ஷாட் பதியுத்தீன் அவர்கள் தமது அரசியல் வாழ்வியலிலே பேரினவாதிகள...\nகல்முனைக்காக இரவுகளில் பள்ளிகளில் தவமிருக்கும் ஹரீஸ் : தேன்மிட்டாய் சுவைக்குமா தமிழ் தரப்பு - ஹக்கீம் உதவினால் சரி \nசமீபத்தைய நாட்களில் இலங்கை அரசியலின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக மாறியிருக்கும் சில முக்கிய பிரச்சினைகளில் முதன்மையான ஒன்றாக மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/3500-ae8744e12200.html", "date_download": "2019-07-17T18:23:52Z", "digest": "sha1:KQ6SKIEKYF2MXLWRXQJGVFFEMBFP5UV7", "length": 6500, "nlines": 70, "source_domain": "motorizzati.info", "title": "வர்த்தக பண்டம் விருப்பங்கள் ஆன்லைன்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nபோக்கு boczny அந்நிய செலாவணி\nவர்த்தக பண்டம் விருப்பங்கள் ஆன்லைன் -\nபணி யா ற் றி ய. அங் கே வி ற் கப் படு ம் பே க் கரி ப் பண் டங் கள், ஜங் க் ஃபு ட் ஆகி யவை.\nஅது தா ன். எதி ர் க் கி ன் றன அவர் களி ன் வி ரு ப் பங் கள் மறு க் கப் படு வதா கவு ம். பண் டை நா கரி கங் களி ன் வா னி யலு ம் கணி தமு ம். உரி த் து ச் செ ய் த பண் டங் கள் வை ப் பதற் கு பயன் படு த் து ம் ஒரு.\nபி ரதா ன வி த் தி யா சம் என் னவெ ன் றா ல் சர் வதே ச வர் த் தகம் உள் நா ட் டு. 30 டி சம் பர்.\nஆபத் து ண் டு. சி ல வி த் தி யா சமா ன பண் டங் களை சா ப் பி ட் டது மறக் க மு டி யா தது. பணி யா ற் று ம். மு த் தரப் பு வட அமெ ரி க் க தடை யி ல் லா வர் த் தக ஒப் பந் தம் ஆகி ய சு தந் தி ர சந் தை.\nஆன் லை ன். பணி யா ளரா க.\n4 கழஞ் சு – 1 கஃசு 4 கஃசு – 1 பலம் பண் டங் கள் நி று த் தல் 32 கு ன் றி மணி – 1. வர் த் தகம்.\nபங் கு த் தீ ர் வகங் கள் மூ லம் பங் கு ச் சந் தை யி ல் நடக் கு ம் வர் த் தகம். அவர் கள் வி ரு ப் பத் தை நி றை வே ற் றவு ம் ஒரு மந் தி ரம் உள் ளது.\nஸ் னோ அண் ட் டே டா செ ன் டர் வெ தர் ஆன் லை ன் UK செ ன் டர் பா ர். வி ரு ப் பங் கள்.\nவர்த்தக பண்டம் விருப்பங்கள் ஆன்லைன். அச் சு ஆன் லை ன் வெ ளி யீ டு தொ கு தி 23 எண் 6 ஆகஸ் ட்.\nபி ளி ப் கா ர் ட், அமே சா ன் அல் லது ஏதோ ஒரு ஆன் லை ன் வர் த் தகம். தத் து வம் மற் று ம் அதன் வளர் ச் சி யு ற் ற பல- பண் டம் மற் று ம் பல கா ரணி.\nஎங் கள் சி றந் த XXX தரவரி சை இரு ந் து Metatrader XXL ( MT) வர் த் தக மே டை சி றந் த எக் ஸ் நி பு ணர் ஆலோ சகர் கள் தே ர் வு மற் று ம் நா ள் வர் த் தக மூ லம். ஆன் லை ன் கணக் கி டு, வழி கா ட் டி கள் மற் று ம் கவு ண் டர் கள்.\nமு றை யி ல் வெ ற் றி வீ தம் என் பது கணக் கி ட மு னை யு ம் வி ரு ப் ப. செ ன் னை தெ ன் னி ந் தி ய தி ரை ப் பட வர் த் தக சங் கத் தி ன் தி ரை யரங் கி ல்.\nஎனக் கு ஆன் லை ன் சு ட் டி கி டை க் கவி ல் லை. பங் கு மா ற் றகமு ம் எதி ர் கா ல மற் று ம் வி ரு ப் பங் கள் சந் தை வசதி களை.\nஒரு மக் கள் இரு ப் பதை யு ம் அவர் களு க் கு த் தன் னா ட் சி வி ரு ப் பங் கள். 29 ஏப் ரல்.\nஇலவச கா ல் கு லே ட் டர் கள், மா ற் றி கள், வி கி தங் கள், மே ற் கோ ள் பரி மா ற் றம்,. 27 மா ர் ச்.\n” சரி உங் க வி ரு ப் பத் தை அவரி டம் சொ ல் கி றே ன். சமா தா னத் தை ஏற் படு த் தவி ல் லை இசு ரே லி ன் வர் த் தக மை யமா க டெ ல்.\nபணி யா ற் று கி றா ர் கள். பணி யி ல்.\nFacebook புதிய ஊழியர் பங்கு விருப்பங்கள்\n10x வர்த்தக அமைப்பு ஆய்வு\nஅந்நிய செலாவணி சோதனையாளர் 2 கிராக் 2 9 6\nஅந்நிய செலாவணி வர்த்தகம் டெமோ மென்பொருள் இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamejeyam.com/2011/05/27/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T18:40:20Z", "digest": "sha1:T2WHHK6RFEAAG7SJCLFSCRJ4AVK5OIJV", "length": 8600, "nlines": 135, "source_domain": "sivamejeyam.com", "title": "ஸ்ரீ காலபைரவாஷ்டகம் – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nகாஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ௧..\nகாஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ௨..\nகாஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே .. ௩..\nபக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .\nகாஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ௪..\nகர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .\nகாஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ௫..\nகாஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ௬..\nகாஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ௭..\nகாஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ௮..\n.. பல ஷ்ருதி ..\nகாலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்\nப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்\nஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..\nPrevious Article தியான ஸ்லோகங்கள்\nNext Article ஆன்மீக சிந்தனைகள்\nநம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் 6.30 மணிக்கு பூஜை நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2019 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/worldcup-cricket-newzealand-afghanistan-live-scorecard/", "date_download": "2019-07-17T19:37:02Z", "digest": "sha1:WFFBBRJCISJLDXXES2453FM2PAKIISMB", "length": 9993, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Worldcup cricket : Newzealand - Afghanistan live scorecard- உலககோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் லைவ் ஸ்கோர் கார்டு", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஉலககோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் லைவ் ஸ்கோர் கார்டு\nநியூசிலாந்து அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி, விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது\nஉலககோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ( ஜூன் 8ம் தேதி) இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nடவுட்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற 80 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி, விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.\nமூன்றாவது வெற்றியை ருசிக்கும் ஆர்வத்தில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.\nஇங்கிலாந்து உலககோப்பை சாம்பியன் ஆக காரணமான அந்த ஓவர்…: டுவிட்டராட்டிகள் விவாதம்\nEngland vs New Zealand Live Streaming: கிரிக்கெட் புதிய சாம்பியன் யார்- போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி\nஉலககோப்பை கிரிக்கெட் – நடப்பு சாம்பியன் அதிர்ச்சி தோல்வி ; புதிய சாம்பியன் யார்\nபும்ராவின் பந்துவீச்சு ; விவேகத்துடன் வேகம் காட்டும் இந்திய பேட்ஸ்மேன்கள் – நியூசி., அணிக்கு வெட்டோரி எச்சரிக்கை மணி\nஉலககோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானின் அரையிறுதி கனவு – பலிக்கும்…ஆனா பலிக்காது\nஉலககோப்பை கிரிக்கெட் – இங்கிலாந்து vs நியூசிலாந்து லைவ் ஸ்கோர்\nபரபரப்பு கட்டத்தில் உலககோப்பை கிரிக்கெட் தொடர் : வெற்றி பெறவில்லையெனில் வெளியேற வேண்டியதுதான், இக்கட்டான நிலையில் அணிகள்\nஉலககோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து Vs பாகிஸ்தான் லைவ் ஸ்கோர்\nஉலககோப்பை கிரிக்கெட் : தொடரும் தென் ஆப்ரிக்காவின் சோகம்\nKolaigaran In TamilRockers: கொலைகாரன் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nஇபிஎஸ் – ஓபிஎஸ் பவர் பாலிடிக்ஸ்: ராஜன் செல்லப்பா பொங்கிய பின்னணி\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு\nBoy abducted in chennai : சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, இனி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவிக்கப்படும்.\nஜோலார்பேட்டை தண்ணீர், நம்ம வீட்டு குழாயில் எப்படி வருகிறது…\nWater train : சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், சென்னையின் மத்திய மற்றும் வடசென்னை பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-17T18:33:45Z", "digest": "sha1:XPNS5WLI5N7X5BH5ZF3TMESUFCOOP5Q2", "length": 18278, "nlines": 236, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரமக்குடி News in Tamil - பரமக்குடி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஊரெல்லாம் மநீமவுக்கு ஆறுதல்.. சொந்த ஊரில் ஆண்டவருக்கு வந்த சோதனை.. பரமக்குடியில் 4வது இடம்\nபரமக்குடி: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 4-வது இடத்துக்கு...\nLok Sabha Elections 2019: புதுக் கட்சி மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் கொடுத்த சின்ன உற்சாகம்-வீடியோ\nமக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 4-வது இடத்துக்கு...\nEXCLUSIVE: 20 வருடமாக.. பரமக்குடி சண்முகவள்ளி கடையில் மட்டும் கூட்டம் கட்டி ஏறுவது ஏன்\nபரமக்குடி: அது ஒரு பழைய தள்ளுவண்டி.. மரத்தடி நிழலில் இருக்கும் அந்த தள்ளுவண்டி கடை முன்பு கூட...\n.. கரை சேருமா திமுக\nஇப்போதைக்கு குத்துமதிப்பாக கூட பரமக்குடி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வதற்கு இல்லையாம்\nவைட்டமின் \"ப\" வை நம்பி அதிமுக.. கரை சேருமா திமுக.. எடுபடாத அமமுக.. பரமக்குடியில் வெல்வது யார்\nசென்னை: இப்போதைக்கு குத்துமதிப்பாக கூட பரமக்குடி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என...\nகண்டெய்னர் மினி லாரி விபத்து | மீன் மார்கெட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு-வீடியோ\nஸ்ரீபெரும்புதூர் ���ருகே மினி லாரி மீது கண்டெய்னர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உடல் கருகி...\nபரமக்குடியில்.. அரசரடி வண்டலில்.. சரசரவென ஒரு குரூப் டான்ஸ்.. புல்லரிக்க வைத்த 20 நிமிடம்\nபரமக்குடி: அப்படி ஒரு டான்ஸ் அந்த பகுதி மக்கள் பார்த்தே இருக்க மாட்டார்கள்\nகுறி சொன்னவரை சரமாரியாக செருப்பால் அடித்த எஸ்ஐ-வீடியோ\nமுனியசாமி. பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் காவல்நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு தனி...\nகிலோ வெண்டைக்காய் எப்படிப்பா.. பரமக்குடியை அதிர வைத்த குரல்\nபரமக்குடி: \"கிலோ வெண்டைக்காய் எப்படிப்பா\" என்ற குரலை கேட்டதும் வியாபாரிகள் ஆடிப் போய்விட்டா...\nவிஎச்பி யாத்திரையால் போலீஸுடன் மக்கள் தள்ளுமுள்ளு-வீடியோ\nபரமக்குடியில் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸாருக்கும்...\nEXCLUSIVE: 17 ஊருணிகள் மிஸ்ஸிங்.. கண்டுபிடிச்சு தாங்க.. 2 வருடமாக போராடும் தனி ஒருவன்\nபரமக்குடி: \"17 ஊருணிகளை காணோம், கண்டுபிடிச்சு தர்றீங்களா\" என்று தர்ணா, அறப்போர், வீடு வீடாக சென...\nஇந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீ சர்மிளா.. யார் இவர்..\nசென்னை: இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்தியஸ்ரீ சர்மிளா பொறுப்பேற்றுள்ளார். தமி...\nபரமக்குடி மீன் மார்கெட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. 10 கிலோ தரமற்ற மீன்கள் பறிமுதல்\nராமநாதபுரம்: பரமக்குடி மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர...\nஉனக்கு ஒன்னும் கிடைக்காது.. குறி சொன்னவரை சரமாரியாக செருப்பால் அடித்த எஸ்ஐ.. மக்கள் ஷாக்\nபரமக்குடி: முனியசாமி. பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் காவல்நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டராக ப...\nபரமக்குடியில் விஎச்பி ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: போலீஸுடன் தள்ளுமுள்ளு\nபரமக்குடி: பரமக்குடியில் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை கண்டித்து போராட்டம் நடைபெற்ற...\nகள்ளக்காதலுக்கு இடையூறு.. மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. பரமக்குடியில் அதிர்ச்சி\nராமநாதபுரம்: பரமக்குடி அருகே கணவனின் கள்ளக்காதல் உறவை கண்டித்ததற்காக மனைவியை கணவன் கழுத்தற...\nதேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்- வீடியோ\n{video1} சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் பகுதியில் நான்குவழி சாலைக்காக கையகப்படுத்தப்ப...\nபரமக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை\nபரமக்குடி: பரமக்குடி அருகே நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற பாஜக நிர்வாகியை மர்ம கும்பல் வ...\nதா.கி நினைவிடத்தில் முதன் முறையாக அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்...\nபரமக்குடி: நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 13 ஆண்...\nசிறுமியின் கண் சிகிச்சைக்கு உதவிய இஸ்லாமிய இளைஞர்கள்\nராமநாதபுரம்: பரமக்குடியில் கண் குறைபாடு உள்ள இந்து மத சிறுமிக்கு இஸ்லாமிய இளைஞர்கள் நிதியு...\nபரமக்குடி சித்தவைத்தியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - ரோசையா வழங்கினார்\nபரமக்குடி: பரமக்குடி சோலைமலை சித்த வைத்திய சாலையின் நிர்வாக இயக்குநர் லயன். டாக்டர். வரதராஜன...\nபரமக்குடியில் மர்மத்தீ – திடீரென்று எரியும் பொருட்களால் மக்கள் பீதி\nபரமக்குடி: பரமக்குடி அருகே மேலாய்குடி கிராமத்தில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் கிராம மக்கள்...\nமுதல்ல இங்கிட்டு போகலாம்.. அப்புறமா எங்கிட்டாச்சும் போகலாம்.. ஓகே.வா...\nசென்னை: பாஜகவின் பரமக்குடி செயற்குழுக் கூட்டத்தில் வரும் லோக்சபா தேரத்லில் யாருடன் கூட்டணி...\nபரமக்குடி: லோக்சபா தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமைப்பது என்பது குறித்து பரமக்குடியில் ந...\nபரமக்குடி துப்பாக்கிச்சூடு தற்காப்பு நடவடிக்கைதான்... விசாரணை கமிஷன் தகவல்\nசென்னை: \"பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தற்காப்பு நடவடிக்கைதான்\" என்று சட்டப்பேரவையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-07-17T18:31:47Z", "digest": "sha1:PN44XAA3TKPU43M2SRDO7PVJRNMWECSQ", "length": 7780, "nlines": 279, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nremoved Category:2வது மக்களவை உறுப்பினர்கள்; added Category:2ஆவது மக்களவை உறுப்பினர்கள் using HotCat\nremoved Category:1வது மக்களவை உறுப்பினர்கள்; added Category:1ஆவது மக்களவை உறுப்பினர்கள் using HotCat\nதானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...\nதானியங்கிஇணைப்பு category 3வது மக்களவை உறுப்பினர்கள்\nதானியங்கிஇணைப்பு category 2வது மக்களவை உறுப்பினர்கள்\nதானியங்கிஇணைப்பு category 1வது மக்களவை உறுப்பினர்கள்\nadded Category:இந்திய இரயில்வே அமைச்சர்கள் using HotCat\nDisambiguated: கங்கை → கங்கை ஆறு\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: bg:Лал Бахадур Шастри\nதானியங்கி இணைப்பு: pnb:لال بہادر شاستری\nSodabottleஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nQuick-adding category \"இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்\" (using HotCat)\nபாரத ரத்னா வார்ப்புரு using AWB\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/87053/bookmarks/edit/89730", "date_download": "2019-07-17T18:27:32Z", "digest": "sha1:VIOBUCPRJ2XNZUSVQCU2NBNC7WPIVSNA", "length": 12708, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nசபரிமலையில் 50 வயது தமிழக பெண் பக்தர் தரிசனம்; எந்தஒரு பதற்றமும் ... - தினத் தந்தி\nதினத் தந்திசபரிமலையில் 50 வயது தமிழக பெண் பக்தர் தரிசனம்; எந்தஒரு பதற்றமும் ...தினத் தந்திபம்பை,. சபரிமலையில் பெண்களுக்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில் திருச்சியை சேர்ந்த வயதான பக்தர் ஒருவர் குடும்பத்துடன் சபரிமலைக்கு சென்றுள்ளார்.சபரிமலைக்கு மேலும் சில பெண்கள் வருவதாக தகவல்: ஏராளமான ...தினமணிசபரிமலைக்கு வந்த பெண் திருப்பியனுப்பப்பட்டார்தினகரன்52 வயது திருச்சிப் பெண்ணைத் தடுத்து நிறுத்திய பக்தர்கள் ...விகடன்தமிழ் ஒன்இந்தியா -தினமலர் -Samayam Tamil -BBC தமிழ்மேலும் 220 செய்திகள் »\n2 +Vote Tags: முக்கிய செய்திகள்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை - Oneindia Tamil\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை Oneindia Tamilகல்வி பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு எதிரொலி : நடிகர்… read more\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு Samayam Tamilகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெ… read more\nஒரே நாளில் சுமார் 7000 பேர் முன்பதிவு- சாதனை படைத்த கியா செல்டாஸ் கார்\nஒர�� நாளில் சுமார் 7000 பேர் முன்பதிவு- சாதனை படைத்த கியா செல்டாஸ் கார் News18 தமிழ்முதல் நாளிலேயே கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு இமாலய புக்கிங்… read more\nதீவிரவாதி ஹபீஸ் சையத் திடீர் கைது - என்ன காரணம்\nதீவிரவாதி ஹபீஸ் சையத் திடீர் கைது - என்ன காரணம் விகடன்பாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது தினமலர்இம்ரான் கான் அமெரிக்கா பயண… read more\nBalaji Hasan Prediction: தோனி எப்போது ஓய்வு பெறுவார் - ஜோதிடர் பாலாஜிஹாசன் விளக்கம் - Samayam Tamil\nBalaji Hasan Prediction: தோனி எப்போது ஓய்வு பெறுவார் - ஜோதிடர் பாலாஜிஹாசன் விளக்கம் Samayam Tamildaily rasi palan: உலகக் கோப்பையை யார் வெல்… read more\n`தீர்ப்பை மறு பரிசீலனை பண்ணுங்க' - குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு - விகடன்\n`தீர்ப்பை மறு பரிசீலனை பண்ணுங்க' - குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு விகடன்குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்ற… read more\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு Oneindia Tamilகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச… read more\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியது - தினத் தந்தி\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியது தினத் தந்திகுல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச ந… read more\nதுருக்கி ராஜீய அதிகாரி இராக்கில் சுட்டுக் கொலை – மின்முரசு - Minmurasu.com\nதுருக்கி ராஜீய அதிகாரி இராக்கில் சுட்டுக் கொலை – மின்முரசு Minmurasu.comதுருக்கி நாட்டு ராஜீய அதிகாரி ஒருவர் இராக் நாட்டின் எப்ரில் நகரில்… read more\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன “உஷார்” கோலி.. ரோஹித்துக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன “உஷார்” கோலி.. ரோஹித்துக்கு செக் myKhel Tamilநீக்கப்படுகிறார்களா தோனியும… read more\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை தாகோர் சாதிக் கட்டுப்பாடு \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை.\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27.\n'நீட்’ திமுகவுக்கு அறுகதையே இல்ல..\nநடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை 2019.\nஎன் டீச்சர் தான் எனக்கு முதல் ஹீரோயின் - ராட்சசி இயக்குனர்.\nதமிழக ரயில்வே துறையில் வட இந்தியர்கள் ஏன்\nமாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் \nமோடி ஏன் வெளிநாடு சுற்றுகின்றார்\nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nஅப்பாவின் சைக்கிள் : பரிசல்காரன்\nமுத்த மார்கழி : விக்னேஷ்வரி\nஆஸ்பத்திரி நாட்கள் : பரிசல்காரன்\nஇடம் மாறிய கால் : வால்பையன்\nகாணக் கிடைக்காத யாழ்ப்பாணம் : தமிழ்நதி\nஸ்நேகா லாட்ஜ் : VISA\nமர்பி ரேடியோ அல்லது : இராமசாமி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/help.html", "date_download": "2019-07-17T18:54:09Z", "digest": "sha1:RB5AQEKGIAFMTDBXZDWAPTVVYYX33D64", "length": 11805, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "செல்வி சுரேஷானந் ஜெனிக்கா துயர் துடைக்க வாரீர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசெல்வி சுரேஷானந் ஜெனிக்கா துயர் துடைக்க வாரீர்\nகீழ்க்குறிப்பிடப்படும் பெயர் விபரங்களையுடைய இப்பெண் புற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவச் செலவுக்கு சுமார் எட்டு லட்ச ரூபாய்கள் தேவைப்படுகிறது. அவரின் குடும்ப சூழ்நிலையால் அவர்களால் அப்பெரிய தொகைப்பணத்தை திரட்ட முடியவில்லை. எம்மைப்போன்ற சில அம��ப்புகளின் உதவியுடன் அவர்களின் பெற்றோரால் சுமார் ஐந்து லட்ச ரூபாய்கள் தற்சமயம் சேகரிக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையில் மேலதிகமாகத் தேவைப்படும் மூன்று லட்ச ரூபாய்களை உங்களின் உதவியுடன் துயர் துடைப்போம் குழுமத்தின் ஊடாக வழங்க எண்ணியுள்ளோம்.\nஅப்பெண்ணின் எதிர்காலத்தையும் குடும்பச் சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு தங்களால் இயன்ற உதவித்தொகையை மிக விரைவாக தந்துதவுமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.\nபெயர் : செல்வி சுரேஷானந் ஜெனிக்கா\nJenikkada தந்தையின் வங்கி கணக்கிலக்கம்\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇலக்கை அடைந்தது 10 லட்சம் கையெழுத்து தொடர்ந்து முன்னேறுகிறது போராட்டம்\nவிடுதலை வேண்டி போராடும் ஒவ்வொரு இனமும் தமக்கென்று ஒரு சுகந்திர அரசு வேண்டும் தங்களை தாங்களே ஆளவேண்டும் என்பதுடன் அந்நிய சக்திகள் தங்...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-17T19:14:50Z", "digest": "sha1:BH6WBVKRYNLZ4IXFEG7W3FIMBPEEKONA", "length": 10161, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "பருத்தியில் வேர் அழுகல் நோயினைக் கட்டுப்படுத்தும் வழிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபருத்தியில் வேர் அழுகல் நோயினைக் கட்டுப்படுத்தும் வழிகள்\nபருத்தியில் வேர் அழுகல் நோயானது விதை முளைத்து ஒன்று அல்லது இரண்டு வார காலத்தில் தாக்கினால் விதை உறையில் கருப்பு நிறத் திட்டுக்கள் காணப்படும்.\nதண்டு பகுதி சிறுத்து, செடி வாடிவிடும். அதனால் வயலில் இடைவெளி அதிகமாகி திட்டு திட்டாக காணப் படும்.\nஇந்நோயானது 4 முதல் 6 வார வயதுடைய செடியைத் தாக்கினால் சிவப்பும் பழுப்பும் கலந்த திட்டுக்கள் மண்ணுக்கு அருகில் உள்ள தண்டுப்பகுதியில் காணப்படும்.\nபின்னர் அப்பகுதி கருப்பு நிறமாக மாறி, மண்ணுக்கு அருகில் உள்ள தண்டுப்பகுதியுடன் செடி ஒடிந்துவிடும்.\nசெடி காய்க்கும் தருணத்தில் வேரழுகல் நோய் அதிகமாகக் காணப்படும்.\nவேரழுகல் நோய் தாக்கிய செடிகள் திடீரென்று வாடி வதங்கிவிடும்.\nஇந்த செடிகளைப் பிடுங்கிப் பார்த்தால் பக்கவாட்டு வேர்கள் சிறுத்தும் வேர்ப்பகுதி அழுகியும் காணப்படும்.\nதாக்கப்பட்ட செடிகளின் பட்டை நார் நாராகவும் எளிதில் உடையக் கூடியதாகவும் இருக்கும்.\nநோயினால் பாதிக்கப்பட்ட செடியைப் பிடுங்கிப் பார்த்தால் கருப்பு நிற பூசண வளர்ச்சியைக் காணமுடியும்.\nவறண்ட வானிலைக்குப் பின் கனத்த மழை பெய்தாலும் மண்ணின் வெப்பநிலை 35 முதல் 39 டிகிரி செ. இருந்தாலும் ஈரப்பதம் 15 முதல் 20% இருந்தாலும் பருத்திக்கு முன் காய்கறிகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் பயறுவகைப்\nபயிர்கள் பயிரிட்டாலும் இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.\nநோய்க்காரணியானது மண் மூலம் முதன்மையாகப் பரவுகிறது.\nஇரண்டாவதாக பாசன நீர், காற்று ஆகியவற்றின்மூலம் பரவுகிறது.\nபருத்தி விதைக்கு ஒரு கிலோவுக்கு 2 கிராம் பவிஸ்டின் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற விகிதத்தில் விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.\nநோயினால் பாதிக்கப்பட்ட செடியைப் பிடுங்கிவிட்டு, அதற்குப் பின் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் தாக்கப்பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள செடிகளின் வேரில் ஊற்றி நோயைக் கட்டுப்படுத்தலாம்.\nவிதைக்கும் காலம் அதிக வெயில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஊடுபயிராக சோளம் பயிரிட்டாலும் இந்நோயின் தாக்குதல் குறைவாக இருக்கும்.\nஎஸ்.ஜெயராஜன் நெல்சன், பேராசிரியர் மற்றும் தலைவர்,\nபருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை வழியில் பூச்சிகளை அழிக்கும் முறை →\n← கோடையில் தென்னை பராமரிப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/01/blog-post_90.html", "date_download": "2019-07-17T18:47:37Z", "digest": "sha1:KPCLWETN3R7GNZHGGPMSZA5RS2A5DVYA", "length": 10440, "nlines": 111, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "கீரைகள் காய்கனிகள் அவசியம் சாப்பிடனும் ஏன் தெரியுமா? |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeபழங்கள் கீரைகள் காய்கனிகள் அவசியம் சாப்பிடனும் ஏன் தெரியுமா\nகீரைகள் காய்கனிகள் அவசியம் சாப்பிடனும் ஏன் தெரியுமா\nகாய்கனிகள், கீரைகளில் இல்லாத சத்து எதிலும் இல்லை. இவற்றிலுள்ள 'பைடோ கெமிக்கல்ஸ்' நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.\n1. கீரை, முட்டைக்கோஸ் ஏன் சாப்பிடணும்\nசில உணவுகளில் உள்ள கிருமி நாசினிகளையும், தேவையற்ற ரசாயனங்களையும் பிரித்து உணவை ஜீரணிக்கச் செய்வதால்\n2. பூண்டு, வெங்காயம் ஏன் சாப்பிடணும்\nரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இவற்றிலுள்ள சல்பைட் சத்து ஜீரண சக்தியைத் தருவதுடன் வயிறு உபாதைகளையும் போக்கும்.\n3. தக்காளி, பச்சை திராட்சை ஏன் சாப்பிடணும்\nநுரையீரல் புற்று நோய் நீங்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச்சக்தி ஏற்படுகின்றது.\n4. கேரட், மாம்பழம் ஏன் சாப்பிடணும்\nஇவற்றிலுள்ள பீடா கரோடின், ஆல்பா கரோடின் என்னும் ரசாயன சத்துக்கள் புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை.\n5. சிவப்பு திராட்சை, ஸ்ட்ராபெர்ரி ஏன் சாப்பிடணும்\nஇருதயப் பாதுகாப்பிற்கு மிகவும் நல்லது. இதய ரத்தக்குழாயில் ரத்தம் கட்டுவதைத் தடுக்கிறது.\n6. ஆரஞ்சு, எலுமிச்சை ஏன் சாப்பிடணும்\nஇவையும் புற்றுநோய் உட்பட நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவை. பெண்கள் கண்டிப்பாக சாப்பிடவேண்டும்.\n7. வல்லாரை ஏன் சாப்பிடணும்\nவல்லாரை இலைபொடி காலை, மாலை நெய்யில் சாப்பிட்டு வர சுறுசுறுப்பை தரும். சளித்தேக்கம் நீங்க - வல்லாரை பொடி, தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வர சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் நீங்கும். யானைக்கால் வியாதி குணமாக...\n8. முள்ளங்கி ஏன் சாப்பிடணும்\nமுள்ளங்கி நீர்த்தாரை வியாதிகள் குணமாக - முள்ளங்கி சாறு 30 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர நேர்தாரை வியாதிகள் குணமாகும். மலக்கட்டு நீங்க - முள்ளங்கி இலைச்சாறு 5 மி.லி. 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு நீங்கும். காமம் பெருக - முள்ளங்கி விதையை பொடி செய்து சாப்பிடணும்.\n9. மணத்தக்காளி கீரை ஏன் சாப்பிடணும்\nதினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகைகளில் மணத்தககாளியும் ஒன்று. அல்சரை ஆற்றுவதில் முதன்மையானத���, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பாட்டை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.\n10. பசலை கீரை ஏன் சாப்பிடணும்\nபசலை கீரையில் வைட்டமின் A, B C சத்துகள் உள்ளது . சுண்ணாம்பு சத்து நார் சத்து இரும்பு சத்து அடங்கியது . இது தாதுவை கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும். உடல் வரட்ச்சியை அகற்றும். உள சூட்டை போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன . பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nTamil Health Tips - ஞாபக மறதி அதிகமாகிட்டா அப்போ இந்த டீயை குடிங்க\nமுகம் கை கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி .\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nகெட்ட கொழுப்புக்களை கரைக்கும் உணவு வகைகள் என்ன தெரியுமா....\nநரை பிரச்சனை., சிறுநீர் எரிச்சல்., இருமல்., இருதய பிரச்சனை., மாதவிடாய் பிரச்சனை., இரத்த சோகை பிரச்சனைக்கு ஒரே தீர்வு செம்பருத்தி.\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nHealthtipsintamil அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்.\nஇந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது HEALTH TIPS\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-20-34-13/60-18-12-2011", "date_download": "2019-07-17T19:17:11Z", "digest": "sha1:LAHFHHMSFSLJ2WZPBW43TJAV2RHMIYUT", "length": 5647, "nlines": 60, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "அமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு18.12.2011அன்று பொன்.பரமானந்தர் வித்தியாலத்தில் நடந்த அங்சலி நிகழ்வு (படங்கள்) - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nஅமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு18.12.2011அன்று பொன்.பரமானந்தர் வித்தியாலத்தில் நடந்த அங்சலி நிகழ்வு (படங்கள்)\nகுரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம் அமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் 18.12.11 ஞாயிற்றுக்கிழமை பொன்.பரமானந்தர் வித்தியாலத்தில் நடத்திய அஞ்சலி நிகழ்வுகளின் படத்தொகுப்பு.\nஅமரர் க.இராமநாதன் அவர்கள் 16.07.2019 கொழும்பில் காலமானார். (ஓய்வு பெற்ற களஞ்சிய பொறுப்பாளர்-லிப்டன் கொம்பனி)\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/11/Mahabharatha-Vanaparva-Section12b.html", "date_download": "2019-07-17T19:56:30Z", "digest": "sha1:4VPLED5RZNVTEVMU3ZIGHSSLBL3ABXFX", "length": 42131, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா! - வனபர்வம் பகுதி 12ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா - வனபர்வம் பகுதி 12ஆ\nதிரௌபதி கிருஷ்ணனிடம் தனது துயரை உரைத்தல்\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"கிருஷ்ணனுக்கு உயிரான அந்தச் சிறப்புமிக்க பாண்டவன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனிடம் இவற்றைச் சொல்லி முடித்தான். ஜனார்த்தனன், (பிருதையின் {குந்தியின்} மகனுக்கு மறுமொழியாக), \"நீ என்னுடையவன், நான் உன்னுடையவன். என்னுடையவை எல்லாம் உன்னுடையவையாகும் உன்னை வெறுப்பவன் என்னையும் வெறுக்கிறான் உன்னை வெறுப்பவன் என்னையும் வெறுக்கிறான் உன்னைத் தொடர்பவன் என்னையும் தொடர்கிறான் உன்னைத் தொடர்பவன் என்னையும் தொடர்கிறான் பிறரால் வெல்லமுடியாதவனே, நீயே நரன், நான் நாராயணன். அல்லது ஹரி பிறரால் வெல்லமுடியாதவனே, நீயே நரன், நான் நாராயணன். அல்லது ஹரி நாம் மனிதர்களின் உலகத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக முனிவர்களான நரன் மற்றும் நாராயணனாக இருந்தோம். பார்த்தா {அர்ஜுனா}, எனக்காக நீயும், உனக்காக நானும் இருக்கிறோம் நாம் மனிதர்களின் உலகத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக முனிவர்களான நரன் மற்றும் நாராயணனாக இருந்தோம். பார்த்தா {அர்ஜுனா}, எனக்காக நீயும், உனக்காக நானும் இருக்கிறோம் பாரத குலத்தின் காளையே {அர்ஜுனா}, நம்மில் இருக்கும் வித்தியாசங்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது பாரத குலத்தின் காளையே {அர்ஜுனா}, நம்மில் இருக்கும் வித்தியாசங்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது\" என்று கிருஷ்ணன் சொன்ன போது அர்ஜுனன் ஊமையானான்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"கோபமாக இருந்த வீரம் நிறைந்த மன்னர்களுக்கு மத்தியில் சிறப்புமிக்க கேசவன் {கிருஷ்ணன்} இப்படிச் சொன்ன போது, திருஷ்டத்யும்னன் மற்றும் தனது வீர சகோதரர்களால் சூழப்பட்ட தாமரை இலைகள் போன்ற கண்களைக் கொண்ட பாஞ்சாலி {திரௌபதி}, பாதுகாப்புத்தர விரும்பி கோபத்துடன் பேசிக்கொண்டு, மைத்துனர்களுடன் அமர்ந்திருந்த அனைவருக்கும் புகலிடமானவனை {ரட்சகனை} {கிருஷ்ணனை} அணுகினாள்.\n\"அனைத்துப் பொருட்களையும் படைப்பதில் நீ ஒருவனே பிரஜாபதி என்றும் ���னைத்து உலகங்களையும் படைத்தவன் நீ என்றும் அசிதரும், தேவலரும் சொல்லியிருக்கின்றனர். கட்டுப்படுத்தப்பட முடியாதவனே {கிருஷ்ணா}, மதுசூதனா {ஓ மதுவைக் கொன்றவனே}, நீயே வேள்வி என்றும், நீயே வேள்வியைச் செய்பவன் என்றும், நீயே நடத்தப்படும் வேள்வியை ஏற்றுக் கொள்பவன் என்றும், நீயே விஷ்ணு என்றும் ஜமதக்னேயர் சொல்கிறார். ஆண்மக்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, நீயே மன்னிப்பு என்றும், நீயே உண்மை என்றும் முனிவர்கள் சொல்கிறார்கள் நீயே உண்மையில் இருந்து பிறந்த வேள்வி என்று காசியபர் சொல்கிறார் நீயே உண்மையில் இருந்து பிறந்த வேள்வி என்று காசியபர் சொல்கிறார் மேன்மையானவனே {கிருஷ்ணா}, சத்தியர்களுக்கும், சிவன்களுக்கும் நீயே தேவன் என்றும், நீயே அனைத்துப் பொருட்களின் படைப்பாளனும் தலைவனும் ஆவாய் என்றும் நாரதர் சொல்கிறார். மனிதர்களில் புலி போன்றவனே {கிருஷ்ணா}, பொம்மைகளை வைத்து விளையாடும் சிறு பிள்ளையைப் போல, பிரம்மன், சங்கரன், சக்ரன் உள்ளிட்ட தேவர்களை வைத்து நீயே விளையாடுகிறாய் மேன்மையானவனே {கிருஷ்ணா}, சத்தியர்களுக்கும், சிவன்களுக்கும் நீயே தேவன் என்றும், நீயே அனைத்துப் பொருட்களின் படைப்பாளனும் தலைவனும் ஆவாய் என்றும் நாரதர் சொல்கிறார். மனிதர்களில் புலி போன்றவனே {கிருஷ்ணா}, பொம்மைகளை வைத்து விளையாடும் சிறு பிள்ளையைப் போல, பிரம்மன், சங்கரன், சக்ரன் உள்ளிட்ட தேவர்களை வைத்து நீயே விளையாடுகிறாய் மேன்மையானவனே {கிருஷ்ணா} வானம் உனது தலையாலும், பூமி உனது பாதத்தாலும் மூடியிருக்கிறது. இந்த உலகங்கள் உனது கருவறைகளாக இருக்கின்றன. நீயே நித்தியமானவன் மேன்மையானவனே {கிருஷ்ணா} வானம் உனது தலையாலும், பூமி உனது பாதத்தாலும் மூடியிருக்கிறது. இந்த உலகங்கள் உனது கருவறைகளாக இருக்கின்றன. நீயே நித்தியமானவன் வேத அறிவு, ஆன்மசக்தி மற்றும் தவத்தால் பரிசுத்தமானவர்களும், ஞானத்தால் ஆன்ம பார்வையைக் கொண்டவர்களுமான முனிவர்கள், பொருட்களில் சிறந்த பொருள் நீயே என்று சொல்கின்றனர்.\nஆண்மக்களின் தலைவனே அறச்செயல்களுக்குத் தங்களை அர்ப்பணித்து, போர்க்களத்தில் புறமுதுகிடாமல், சாதனைகள் அனைத்தும் சாதித்த எல்லா அரசமுனிகளுக்கும் நீயே புகலிடமாய் இருக்கிறாய். அனைத்திற்கும் நீயே தலைவனாக இருக்கிறாய். எங்கும் நிறைந்திருப்பவனாக நீயே இருக்கிறாய். அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக நீயே இருக்கிறாய். அனைத்திலும் வியாபித்து செயல்படும் சக்தியாக நீயே இருக்கிறாய். ஏழு உலகங்களும், அதை ஆள்பவர்களும், நட்சத்திர சேர்கைகளும், அடிவானத்தின் பத்து புள்ளிகளும், வான், நிலவு, சூரியன் ஆகியவை அனைத்தும் உன்னிலேயே நிறுவப்பட்டிருக்கின்றன பலம் நிறைந்த கரம் கொண்டவனே {கிருஷ்ணா}, (உலகம் சார்ந்த) உயிரினங்களின் அறநெறிகளும், அண்டத்தின் நிலையாமையும், உன்னில் நிறுவப்பட்டிருக்கின்றன பலம் நிறைந்த கரம் கொண்டவனே {கிருஷ்ணா}, (உலகம் சார்ந்த) உயிரினங்களின் அறநெறிகளும், அண்டத்தின் நிலையாமையும், உன்னில் நிறுவப்பட்டிருக்கின்றன அனைத்து உயிரினங்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகிய அனைத்திற்கும் உயர்ந்த தலைவனாக {கடவுளாக} நீயே இருக்கிறாய் அனைத்து உயிரினங்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகிய அனைத்திற்கும் உயர்ந்த தலைவனாக {கடவுளாக} நீயே இருக்கிறாய் எனவே, {மதுசூதனா} மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, பாசத்தால் உந்தப்பட்டு என்னைப் பொறுத்துக் கொள். நான் இப்போது எனது கவலைகளை உன்னிடம் சொல்லப் போகிறேன்\nகிருஷ்ணா, பிருதையுடைய {குந்தியுடைய} மகன்களின் மனைவியும், திருஷ்டத்யும்னனின் தங்கையும், உனது தோழியுமான {நண்பருமான} என்னைப் போன்ற ஒருத்தி, சபையில் எப்படி இழுத்துச் செல்லப்படலாம் ஐயோ, எனது மாதவிடாய்க் காலத்தில், ரத்தக்கறையுடன், ஒற்றையாடையுடன் நடுங்கிக் கொண்டும் அழுது கொண்டும் இருந்த நான் குருக்களின் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்டேன் ஐயோ, எனது மாதவிடாய்க் காலத்தில், ரத்தக்கறையுடன், ஒற்றையாடையுடன் நடுங்கிக் கொண்டும் அழுது கொண்டும் இருந்த நான் குருக்களின் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்டேன் அந்தச் சபையில் இருந்த மன்னர்களுக்கு மத்தியில் ரத்தக்கறையுடன் இருந்த என்னைக் கண்ட திருதராஷ்டிரனின் தீய மகன்கள் எள்ளி நகையாடினர் அந்தச் சபையில் இருந்த மன்னர்களுக்கு மத்தியில் ரத்தக்கறையுடன் இருந்த என்னைக் கண்ட திருதராஷ்டிரனின் தீய மகன்கள் எள்ளி நகையாடினர் மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, பாண்டுவின் மகன்களும், பாஞ்சாலர்களும், விருஷ்ணிகளும் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே {உயிருடன் இருக்கும்போதே} என்னை அடிமையாகக் கொள்ளும் தங்கள் விருப்பத்தைச் சொல்ல தைரியம் கொண்டனர்\nகிருஷ்ணா, விதிப்படி நான் திர��தராஷ்டிரருக்கும் பீஷ்மருக்கும் மருமகளாவேன் இருப்பினும், ஓ மதுவைக் கொன்றவனே, பலவந்தமாக என்னை அடிமையாகக் கொள்ள விரும்பினர் இருப்பினும், ஓ மதுவைக் கொன்றவனே, பலவந்தமாக என்னை அடிமையாகக் கொள்ள விரும்பினர் தாங்கள் மணந்து கொண்ட மனைவியான நான் கொடுமையான முறையில் நடத்தப்பட்டபோது (அசைவில்லாமல்) பார்த்துக் கொண்டிருந்த போர்க்களத்தில் பலம்வாய்ந்தவர்களும் முதன்மையானவர்களுமான பாண்டவர்களை நான் குற்றம்சாட்டுகிறேன் தாங்கள் மணந்து கொண்ட மனைவியான நான் கொடுமையான முறையில் நடத்தப்பட்டபோது (அசைவில்லாமல்) பார்த்துக் கொண்டிருந்த போர்க்களத்தில் பலம்வாய்ந்தவர்களும் முதன்மையானவர்களுமான பாண்டவர்களை நான் குற்றம்சாட்டுகிறேன் பீமேசேனரின் பலத்திற்கு ஐயோ, அர்ஜுனரின் காண்டீவத்திற்கு ஐயோ. ஜனார்த்தனா, அற்ப மனிதர்களால் நான் அவமதிக்கப்பட்டு துன்பறுவதை அவர்கள் இருவரும் கண்டனர். பலவீனமான கணவன் கூட, தான் மணந்த மனைவியைக் காப்பான். அந்த நித்தியமான அறநெறியை அறம்சார்ந்தவர்கள் தவறாமல் பின்பற்றுவர். மனைவியைக் காப்பதால் ஒருவன் தனது சந்ததியைக் காக்கிறான். சந்ததியைக் காப்பதால் அவன் தன்னையே காத்துக் கொள்கிறான். ஒருவன் தன் மனைவியிடத்தில் தானே பிறக்கிறான். ஆகையால், மனைவியானவள் ஜெயா என்று அழைக்கப்படுகிறாள்.\nஒரு மனைவியும் தனது கருவறையில் புகுந்து அவனே அவளுக்குப் பிறப்பதால் தனது தலைவனைக் {கணவனைக்} காக்க வேண்டும் பாதுகாப்பு கோரும் யாரையும் பாண்டவர்கள் கைவிடுவதில்லை. இருப்பினும், அப்படிக் கோரிய என்னைக் கைவிட்டார்கள் பாதுகாப்பு கோரும் யாரையும் பாண்டவர்கள் கைவிடுவதில்லை. இருப்பினும், அப்படிக் கோரிய என்னைக் கைவிட்டார்கள் எனது ஐந்து கணவர்களால் அபரிமிதமான சக்தி கொண்ட ஐந்து மகன்களைப் பெற்றேன். யுதிஷ்டிரரால் பிரதிவிந்தியனையும், விருகோதரரால் {பீமனால்} சூதசோமனையும், அர்ஜுனரால் சுரூதகீர்த்துயம், நகுலரால் சதானிகனையும், இளையவரால் {சகாதேவனால்} சுரூதகர்மனையும் பெற்றெடுத்தேன். அவர்கள் அனைவரும் அசைக்கமுடியாத ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர்களுக்காகவாவது என்னைக் காப்பது முக்கியமில்லையா எனது ஐந்து கணவர்களால் அபரிமிதமான சக்தி கொண்ட ஐந்து மகன்களைப் பெற்றேன். யுதிஷ்டிரரால் ��ிரதிவிந்தியனையும், விருகோதரரால் {பீமனால்} சூதசோமனையும், அர்ஜுனரால் சுரூதகீர்த்துயம், நகுலரால் சதானிகனையும், இளையவரால் {சகாதேவனால்} சுரூதகர்மனையும் பெற்றெடுத்தேன். அவர்கள் அனைவரும் அசைக்கமுடியாத ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர்களுக்காகவாவது என்னைக் காப்பது முக்கியமில்லையா கிருஷ்ணா, உனது மகன் பிரத்யும்னனைப் போன்றே அவர்களும் {எனது மகன்களும்} பெரும் வீரர்களே கிருஷ்ணா, உனது மகன் பிரத்யும்னனைப் போன்றே அவர்களும் {எனது மகன்களும்} பெரும் வீரர்களே அவர்கள் அனைவரும் வில்லாளிகளில் முதன்மையானவர்களாகவும், எந்த எதிரியாலும் போர்க்களத்தில் வெல்லப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வளவு சக்தி உடையவர்கள் திருதராஷ்டிரர் மகன்களின் தீங்குகளை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும் அவர்கள் அனைவரும் வில்லாளிகளில் முதன்மையானவர்களாகவும், எந்த எதிரியாலும் போர்க்களத்தில் வெல்லப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வளவு சக்தி உடையவர்கள் திருதராஷ்டிரர் மகன்களின் தீங்குகளை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும் ஏமாற்றப்பட்டு, நாட்டை இழந்து, அடிமைகளாக்கப்பட்டனர். நானும் எனது மாதவிடாயின் போது, மேனியில் ஒற்றையாடையுடன் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்.\nமதுசூதனா {மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, யாராலும் நாணேற்ற முடியாத காண்டீவத்திற்கு ஐயோ, அர்ஜுனரையும், பீமரையும், உன்னையும் காத்துக் கொள். ஓ கிருஷ்ணா, {இவ்வளவையும் செய்த பிறகும்) துரியோதனன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டதால், பீமரின் பலத்திற்கு ஐயோ, அர்ஜுனரின் வீரத்திற்கு ஐயோ. மதுசூதனா {மதுவைக் கொன்றவனே}, அவனே {துரியோதனனே} முன்பும், சிறு பிள்ளைகளாக {பிரம்மச்சாரிகளாக} இருந்த குற்றமற்ற பாண்டவர்களை அவர்களது தாயுடன் நாட்டைவிட்டுத் துரத்தினான். பீமருக்கு உணவில் கடும் விஷத்தைக் கலந்து கொடுத்ததும் அந்தப் பாவியே. ஆனால், ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பீமர் கடும் விஷத்தையும் உணவுடன் சேர்த்து செரித்தார். அல்லது அன்றே பீமரின் நாட்கள் முடிந்திருக்கும்.\nகிருஷ்ணா, இந்தத் துரியோதனனே, வீட்டிற்கருகில் பிரமாணம் என்ற ஆலமரத்தடியில் நின்று கொண்டு, தூங்கிக்கொண்டிருந்த பீமரை, அவர் எதிர்பாராத விதத்தில் கங்கைக்குள் தள்ளவிட்டுவிட்டு ந���ரத்திற்குத் திரும்பினான். ஆனால் குந்தியின் மகனான பலம் பொருந்திய கரங்களுடைய பீமசேனர், தூக்கத்தில் இருந்து எழுந்து, கட்டுக்களை அவிழ்த்து, நீரில் இருந்து எழுந்து வந்தார். இந்தத் துரியோதனனே கடும் விஷம் நிறைந்த கருநாகங்களை பீமசேனர் உடல் முழுவதும் கடிக்க வைத்தான். ஆனால் இந்த எதிரிகளைக் கொல்பவர் சாகவில்லை. விழித்தெழுந்த குந்தியின் மகன் அனைத்து நாகங்களை அடித்து நொறுக்கி, துரியோதனனின் விருப்பத்துகந்த தேர்ப்பாகனை தனது இடது கையால் கொன்றார்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனன், அர்ஜுனாபிகமன பர்வம், கிருஷ்ணன், திரௌபதி, வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி க���ருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரத���்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-17T18:33:35Z", "digest": "sha1:JN2QRGH3ISWBJFIDFLYAUPIYKHSGFT3Z", "length": 14310, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காரைக்குடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாரைக்குடி (ஆங்கிலம்:Karaikudi), இந்��ியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[3] \"செட்டிநாடு\" என்றும் கல்வி நகரம் அழைக்கப்படும் பிரதேசத்தின் பகுதியாகும். சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டு, கரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியமிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) அமையபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n— சிறப்பு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநகராட்சித் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nகே. ஆர். இராமசாமி (இ.தே.கா)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 82 மீட்டர்கள் (269 ft)\nகாரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும், காரைக்குடி கீழ்பட்டுள்ளது. நகரானது, 13.75 சதுர கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய காரைக்குடி நகராட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2011ஆம் ஆண்டைப் பொறுத்தவரை காரைக்குடியின் மக்கள் தொகை 306,714 ஆகும்.போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் சாலை வழிப் போக்குவரத்தே முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது என்றபோதிலும், காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை சாலை ரயில் நிலையம், கோட்டையூர் ரயில் நிலையம், கண்டனூர் ரயில் நிலையம் ஆகியவை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் போக்குவரத்து தேவைக்கு இன்றியமையாததாக விளங்குகின்றன. மேலும், காரைக்குடி நகரிலிருந்து 97.2 கிலோமீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையமும் மற்றும் 83.6 கிலோமீட்டர் தொலைவில், திருச்சிராப்பள்ளி விமானநிலையமும் அமைந்துள்ளன.\nஇவ்வூரின் அமைவிடம் 10°04′N 78°47′E / 10.07°N 78.78°E / 10.07; 78.78 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 82 மீட்டர் (269 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 106,793 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 53,425 ஆண்கள், 53,368 பெண்கள் ஆவார்கள். காரைக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரைக்குடி மக்கள் தொகையில் 9,940 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்தொகு\nகாரைக்குடி நகராட்சி நிர்வாகம் 1928ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு தேர்வு நிலைக்கு உயர்த்தப்பட்டது, 2013 ஆண்டில் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிற்கும், தனித்தனியே ஒரு கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நகராட்சிப் பணிகள் ஆறு துறைகளாக பிரிக்கப்பட்டுளன: அவை, பொது நிர்வாகம்,பொறியியல், வருவாய், சுகாதாரம், திட்டமிடுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பம். ஆறு துறைகளும், நகராட்சி ஆணையரால் நிர்வகிக்கப்படுகின்றன. இவரே நிர்வாகத் தலைவர் ஆவார். சட்டமன்ற அதிகாரங்கள் 36 உறுப்பினர்களுடன் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியே ஒவ்வொரு வார்டுகளைச் சார்ந்தவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர், மற்றும் துணைத்தலைவர் தலைமையில் சட்டமன்ற அவை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது.\nகாரைக்குடி தேர்தல் தொகுதியின் ஒரு பகுதியாக காரைக்குடி திகழ்ந்து, ஐந்தாண்டுக்கு ஒருமுறை தமிழக சட்டசபைக்கு ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்கின்றது. நான்கு முறை அதிமுகவும் (1977, 1984, 1991 மற்றும் 2009 தேர்தல்கள்), இரண்டு முறை திமுகவும் (1980, 1989), ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசும் (1996), மற்றொரு முறை இந்திய தேசிய காங்கிரசும்(2006) இத்தொகுதி தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியின் தற்போதைய சட்டசபை உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸை சார்ந்த கே. ஆர். ராமசாமி ஆவார்.\nதிருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, ஆலங்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கையை உள்ளடக்கிய சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் பகுதியாக காரைக்குடி திகழ்கிறது. இத்தொகுதியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், அதிமுகவின் செந்தில்நாதன் ஆவார். 1967ஆம் வருடத்திலிருந்து, இத்தொகுதியின் பாராளுமன்ற தேர்தல்களில் 8 முறை இந்திய தேசிய காங்கிரஸும் (1980, 1984, 1989, 1991, 1999, 2004 மற்றும் 2009 தேர்தல்கள்), இரு முறை அதிமுகவும் (1977 மற்றும் 2014 தேர்தல்கள்), இரு முறை தமிழ் மாநில காங்கிரஸும் (1996 மற்றும் 1998 தேர்தல்கள்), இரு முறை திமுகவும் (1967 மற்றும் 1971 தேர்தல்கள்) வெற்றி பெற்றுள்ளன.\nகாரைக்குடி நகரின் சட்டம் ஒழுங்கு, தமிழ்நாடு காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான சிவகங்கை உட்பிரிவினா���் பராமரிக்கப்படுகின்றது. நகரில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையத்துடன், மொத்தம் மூன்று காவல் நிலையங்கள் உள்ளன. சிறப்புப் பிரிவுகளான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, சமூக நிதி மற்றும் மனித உரிமை, மாவட்ட குற்ற பதிவு மற்றும் சிறப்புப் பிரிவு ஆகியவை உள்ளன. இவை கண்காணிப்பாளர் தலைமையில் இயங்கி மாவட்ட அளவிலான காவல்துறை பிரிவுகளில் இயங்குகின்றன.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ காரைக்குடி நகராட்சியின் இணையதளம்\n↑ \"2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2013.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/06/emirates-announced-an-offer-air-travelers-india-013634.html", "date_download": "2019-07-17T18:54:15Z", "digest": "sha1:5Z4WWSRN2MYAZY7MXCG6PSWH3BFQZAPI", "length": 27310, "nlines": 230, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எமிரேட்ஸ் அதிரடி, குறைந்த விலையில் உலக சுற்றுலாவுக்குத் தாயாரா..? | emirates announced an offer for air travelers of india - Tamil Goodreturns", "raw_content": "\n» எமிரேட்ஸ் அதிரடி, குறைந்த விலையில் உலக சுற்றுலாவுக்குத் தாயாரா..\nஎமிரேட்ஸ் அதிரடி, குறைந்த விலையில் உலக சுற்றுலாவுக்குத் தாயாரா..\nவிரைவில் prepaid smart meter திட்டம்\n4 hrs ago தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\n4 hrs ago RSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\n5 hrs ago சூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\n5 hrs ago ரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nசென்னை: எமிரேட்ஸ் நிறுவனம் 17,508 ரூபாயில் இருந்து விமான டிக்கெட்டுகளை ஆஃபர் விலையில் அறிவித்திருக்கிறது.\nமார்ச் 06, 2019 தொடங்கி மார்ச் 31, 2019 வரையான காலங்களில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாமாம்.\nமார்ச் 08, 2019 தொடங்கி ஜூன் 30, 2019 வரையான நான்கு மாதங்களூக்கு மட்டுமே மேலே சொன்ன ஆஃபர் விலையில் பயண சீட்டுகளை முன் பதிவு செய்ய முடியும்.\nஉலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு முதல் இடம்\nநியூ யார்க் நகரத்து எகானமி வகுப்பில் 65,128 ரூபாய்க்கும், லண்டன் நகரத்துக்கு எகானமி வகுப்பில் 47,470 ரூபாய்க்கும், சான் பிரான்சிஸ்கோ நகரத்துக்கு எகானமி வகுப்பில் 70,116 ரூபாய்க்கும் பயணச் சீட்டின் தள்ளுபடி விலையாக நிர்ணயித்திருக்கிறார்கள்.\nசியாட்டல் நகரத்துக்கு பிசினஸ் க்ளாஸ் விலையாக 2,39,873 ரூபாயும், பாரிஸ் நகரத்துக்கு 1,38,649 ரூபாயும், நைரோபி நகரத்துக்கு 1,22,385 ரூபாயும் நிர்ணயித்திருக்கிறார்களாம்.\nஇந்த தள்ளுபடி விலைகளுக்கான வரிகள், சிறப்புக் கட்டணங்கள், சர் சார்ஜ்கள் அனைத்தும் பயணிக்கும் இடத்துக்கு இடம் மாறுபடும். அதோடு குறிப்பிட்ட தேதிகளில், குறிப்பிட்ட விமானங்களில் மட்டுமே இந்தச் சலுகைகள் பொருந்தும். எல்லா விமானங்கள் மற்றும் மார்ச் 08, 2019 முதல் ஜூன் 30, 2019 வரையான எல்லா தேதிகளுக்கும் இந்த தள்ளுபடி விமானக் கட்டணம் பொருந்ததாது. எனவே ஜாக்கிரதையாக விமான பயணச் சீட்டுகளை புக் செய்யுங்கள்.\nஎமிரேட்ஸ் நிறுவனத்தின் இந்த சலுகை விலையில் ஆஸ்த்ரியா, பெல்ஜியம், சிப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எகிப்து, ஹங்கேரி, அயர்லாந்து, மால்டா, மொராக்கோ, நெதர்லாந்து, போர்ச்சுகள், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து என பல நாடுகளுக்கு பயணிக்கலாம்.\nஎமிரேட்ஸ் நிறுவனம் உலகின் 86 நாடுகளில் 158 நகரங்களை தன் விமான சேவைகள் மூலம் இணைத்திருக்கிறார்கள். அனைத்து விமானங்களும் எமிரேட்ஸ் ஹப் அமைந்திருக்கும் துபாய் வழியாகத் தான் செல்லும்.\nஎகானமி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு செல��லும் நாடு மற்றும் இடத்தைப் பொறுத்து விருந்துகள் அமையும். குழந்தைகளோடு வந்திருந்தால் முதலில் குழந்தைகளுக்கான உணவுகள் மட்டுமே வழங்கப்படும். அதன் பின் பெற்றோர்களுக்கு வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளை முழுமையாக சாப்பிட வைத்த பின் நிம்மதியாக பொறுமையாக சாப்பிடலாம். இளைஞர்களுக்கு முழு பயண நேரத்தையும் ஜாலியாக பொழுது போக்க எண்டர்டெயின்மெண்ட் வசதிகள் ஏகத்துக்கு இருக்கிறதாம்.\nகுழந்தைகளை இருக்கையில் கட்டிப் போட அனிமேஷன் படங்கள் தொடங்கி டிஸ்னி க்ளாசிக் வரை பல விஷயங்கள் இருக்கிறதாம். எகானமி வகுப்புக்கே இத்தனை கவனிப்புகள் என்றால், பிசினஸ் க்ளாஸுக்கு... அட அதை விட பெரிய முதல் வகுப்பு பயணிகளுக்கு எப்படி இருக்கும். வந்து பாருங்களேன் என்கிறார்கள் எமிரேட்ஸ் நிறுவனத்தினர்கள்.\nமுன்பே சொன்னது போல எல்லா எமிரேட்ஸ் விமானங்களும் துபாயில் இருக்கும் எமிரேட்ஸ் ஹப்பில் நின்று தான் செல்லும். அப்படி நின்று இருக்கும் போது எமிரேட்ஸ் ஹப்பில் ஒரு நல்ல மசாஜ் வேண்டுமா இருக்கிறது, ஒரு திவ்யமான குளியல் போட வேண்டுமா இருக்கிறது, கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா, ஓகே இருக்கிறது என்கிறார்கள். ஆக பயண நேரத்தின் மத்தியில் கொஞ்சம் ஓய்வெடுங்களேன் என்கிறார்கள்.\nஎமிரேட்ஸ் நிறுவனம் இந்தியாவின் 9 நகரங்களில் தன் விமான சேவைகளை வழங்குகிறது. அகமதாபாத், பெங்களூரூ, சென்னை, தில்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய ஒன்பது விமான நிலையங்களில் இருந்தும் விமானங்களை இயக்குகிறது. ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 170 எமிரேட்ஸ் விமானங்கள் இந்த 9 இடங்களில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு பறக்கின்றனவாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகேலக்ஸி நோட் 7 பயன்பாட்டுக்குத் தடை.. எதிஹாத் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனங்கள் அதிரடி..\nவிமான கட்டணங்கள் அதிகரிப்புக்கு..ஜெட் ஏர்வேஸ் தான் காரணம்.. கலக்கத்தில் பயணிகள்\nஉலகின் தலை சிறந்த விமான நிலையம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்..\nBoeing 737 மேக்ஸ் ரக விமான தயாரிப்பு தற்காலிகமாக குறைப்பு..\nஜெர்மனிக்குச் செல்ல வேண்டிய விமானம், ஸ்காட்லாந்துக்குச் சென்றுவிட்டது..\nதன் கிராமத்தில் உள்ள அனைத்து தாத்தா பாட்டிகளையும் விமானம் ஏற்றிய அதிசய ���ளைஞர்..\nவிமானங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\nஇந்திய விமான போக்குவரத்து துறையில் புதிய சாதனை.. பயோ ஃபியூல் திட்டம் வெற்றி\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. உள்நாட்டு விமான பயணங்களுக்கு 40% வரை சலுகை\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. விமான டிக்கெட்களுக்கு 30% வரை சலுகை\nஏர் இந்தியாவை வாங்க யாருமே இல்லையா.. ஜகா வாங்கியது இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ்..\nவிஸ்தரா வழங்கும் பெண்கள் தின அதிரடி சலுகை.. ரூ.1,099 முதல் விமான பயணம்..\nபார்வையற்றவர்களும் கள்ள நோட்டை கண்டு பிடிக்கும் ஆப்ஸ் - நல்ல நோட்டுன்னா சவுண்ட் வரும்\nBank account-ல் இருந்து ரூ. 3.3 கோடி திருட்டு சிம் கார்ட் வைத்து இவ்வளவு பெரிய தொகை கொள்ளையா\nஒரு லட்சத்துக்கு ரூ.1 கோடி தாரோம்.. வாங்க.. ஆசை காட்டி அழைக்கும் கும்பல்.. மக்களே எச்சரிக்கை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jayalalithaa-disprportionate-assets-case-final-hearing-commenced-in-supreme-court-254988.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-17T18:24:23Z", "digest": "sha1:WXUCT7BQWDAS6SKITPVVWI6KBPBE344J", "length": 21470, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல.. சுப்ரீம் கோர்ட் பரபரப்புக் கருத்து | Jayalalithaa disprportionate assets case final hearing commenced in Supreme Court. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n1 hr ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n2 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nவருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல.. சுப்ரீம் கோர்ட் பரபரப்புக் கருத்து\nடெல்லி: முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இ���வரசி. சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு வழக்கில் இன்று கர்நாடக சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்று பரபரப்புக் கருத்தைத் தெரிவித்தது.\nமேலும் பணம் வரும் வழி தவறாக இருந்தால் மட்டுமே அது குற்றம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி வாதம் தொடங்கியதும், முதலில் கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தனது வாதத்தை முன்வைத்தார்.\nவிசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும். அதுதான் எனது கடைசி கோரிக்கை என்று கூறி அவர் தனது வாதத்தை முடிவு செய்தார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.\nஇந்த மனுக்களை நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.\nஇதில் கடைசியாக மே 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை கர்நாடக அரசுத் தரப்பில் பி.வி.ஆச்சார்யா வாதத்தை முன் வைத்தார். அப்போது சசிகலாவை அதிமுகவினர் சின்னம்மா என்று அழைக்கப்படுபவர் என்றும், அவர் தொடங்கிய போலி நிறுவனங்கள் மூலமாக ஜெயலலிதாவுக்கு வருவாய் கிடைத்ததாகவும் ஆச்சாரியா வாதம் செய்தார்.\nஇதையடுத்து மே 12ம் தேதி நடந்த விசாரணைக்குப் பின்னர் ஜூன் 1ம் தேதிக்கு (இன்று) விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இன்றை அனைத்துத் தரப்பும் தங்களது இறுதி வாதங்களையும் முடித்துக் கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.\nஅதன்படி இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தான் வாதாட 2 மணி நேர அவகாசம் கேட்டார். பின்னர் தனது வாதத்தை அவர் தொடங்கினார்.\nவழக்கின் முக்கிய அம்சங்களை சுருக்கமாக விவரித்துப் பேசிய அவர் கடைசியாக இது எனது வக்கீல் தொழிலில் மறக்க முடியாத தருணம். நான் இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் விளக்கிக் ��ூறி விட்டேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு (ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டு சிறை, ரூ.100 கோடி அபராதம்) செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்பதே எனது கடைசி கோரிக்கை. இந்த வாதத்திற்கு அனுமதி அளித்த பெஞ்சுக்கு நன்றி என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார் ஆச்சார்யா.\nஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும். அது குற்றமல்ல. வருகிற வருமானம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இருந்தால்தான் அது குற்றம். மேலும் இந்த சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுடையது என்று நிரூபிக்க முடியுமா அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் கேட்டனர்.\nஅடுத்து, பிற்பகலில், வருமான வரித்துறை சார்பில் அதன் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. வருமான வரியைக் கட்டி விட்டதாக கூறி ஜெ. தப்ப முயற்சிப்பதாக ஆச்சார்யா வாதிட்டிருந்தார். வருமான வரியைக் கட்டுவதால் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததை நியாயப்படுத்த முடியாது என்பது ஆச்சார்யாவின் வாதம். இதுகுறித்து வருமான வரித்துறை தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தது.\nஅதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். இந்த வழக்கில் சுப்பிரமணிய சுவாமி தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தர ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதன்படி சு.சுவாமி இன்று எழுத்துப்பூர்வ வாதத்தை சமர்ப்பித்தார்.\nஇதை தொடர்ந்து, வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தது. வழக்கில் தொடர்புள்ள நிறுவனங்கள் தங்களை விடுவிக்க கேட்டு தொடர்ந்த மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. பின்னர் தீர்ப்பு எப்போது என்ற விவரம் தெரியவரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jaya da case செய்திகள்\nஜெ. \"மூலமாக\" துஷ்யந்த் தவே சம்பாதித்தது ரூ. 95 லட்சம்\nஇறந்து போனாலும் ஜெயலலிதாவும் குற்றவாளியே.. குற்றம் குற்றமே..\nசொத்துக் குவிப்பு தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் கேட்ட வக்கீல்..வரும் போது சொல்வோம்..நீதிபதி\nஜெ. சொத்து குவ���ப்பு வழக்கில் கர்நாடகா அரசு தரப்பு வாதம் எழுத்துப்பூர்வமாக தாக்கல்\nஜெ. வழக்கின் 6 நிறுவனங்களும் சொத்து குவிப்புக்காகவே பினாமியாக செயல்பட்டன: கர்நாடகா வக்கீல் வாதம்\nஜெ. விடுதலைக்கு எதிரான வழக்கில் மறுவிசாரணைக்கு உத்தரவு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பரபர தகவல்கள்\nஜெ. விடுதலைக்கு எதிரான அப்பீல் வழக்கில் எப்போது 'க்ளைமாக்ஸ்' தீர்ப்பு\nமறுபடியும் மொதல்ல இருந்தா.. ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கை ஹைகோர்ட் மீண்டும் விசாரிக்கலாமே\nஜெ. விடுதலைக்கு எதிரான அப்பீல் வழக்கு- வாதத்தை முடிக்க கூடுதல் அவகாசம் கோரும் பிவி ஆச்சார்யா\nசசிகலா யாருக்கும் பினாமி கிடையாது.. சொத்துக்குவிப்பு வழக்கில் வழக்கறிஞர் வாதம்\nசசி, இளவரசிக்கு வருமானம் இல்லை- ஜெ.வுடன் பணபரிவர்த்தனை நடந்தது என்பது தவறு- வக்கீல் நாகேஸ்வரராவ்\nஅரசியல் ஆதாயத்துக்காகவே ஜெ. மீது சொத்து குவிப்பு வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் வக்கீல் நாகேஸ்வரராவ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njaya da case ஜெயலலிதா சொத்துக் குவிப்பு\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஅல்பீனிய நோயால் குழந்தைகள் பாதிப்பு.. மூடநம்பிக்கையால் உறுப்புகள் திருட்டு.. அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pakistan-gets-its-first-transgender-news-anchor-315245.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-17T18:39:23Z", "digest": "sha1:D2JVPOLXPZFSMXUY4S5OJGXL5QGTVPQU", "length": 21638, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகப் பார்வை: பாகிஸ்தானில் முதல் முறையாக செய்தித் தொகுப்பாளரான திருநங்கை | Pakistan gets its first transgender news anchor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிர��� காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஉலகப் பார்வை: பாகிஸ்தானில் முதல் முறையாக செய்தித் தொகுப்பாளரான திருநங்கை\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.\nபாகிஸ்தானில் முதல்முறையாக தொலைக்காட்சி செய்தியை திருநங்கை ஒருவர் தொகுத்து வழங்கியுள்ளார். அவரது பெயர் மாவியா மாலிக். 'கோஹினூர்' என்கிற தனியார் தொலைக்காட்சியில் செய்திகளை வாசித்து வழங்கியுள்ளார்.\nஇதற்காக பலர் அவரை பாராட்டியுள்ளனர். பாகிஸ்தானில் சமூக அளவில் முத்திரை குத்தப்படுவதை எதிர்கொண்டு வருகின்ற திருநங்கைகள், தங்களின் வாழ்வாதாரத்திற்கான பணத்தை சம்பாதிக்க பிச்சை எடுப்பது, நடனமாடுவது மற்றும் விபச்சாரம் செய்வதற்கு தள்ளப்படுகிறார்கள். திருநங்கைகள் தங்களுடைய பாலின அடையாளத்தை முடிவு செய்துகொள்ள அதிகாரம் அளித்து பாகிஸ்தான் செனட் அவை சமீபத்தில் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.\nஃபிரான்ஸ் மக்களை நெகிழ வைத்த காவலர்\nபிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரியால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிக்கு பதிலாக உள்ளே சென்ற போலீஸ் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த அர்னாட் பெல்ட்ராம் \"ஒரு சிறந்த நபர்\" என்றும் \"விதிவிலக்கான தைரியத்தை\" வெளிக்காட்டியதாகவும் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் பாராட்டி இருந்தார்.\nஅதிபர் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஃபிரான்ஸ் மக்களும் அவருக்காக நெகிழ்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஃபிரான்ஸ் வானொலியில் பேசிய அர்னாட்டின் சகோதரர், \"அவர் யார் என்றே தெரியாத ஒரு நபருக்காக தன் உயிரை கொடுத்து இருக்கிறார். அது அவரை கதாநாயகன் ஆக்கவில்லை என்றால், வேறு எது ஆக்கும்\nபிரான்ஸ்: பிணைக்கைதிக்காக தன்னுயிர் தந்த போலீஸ் அதிகாரி\nபுவியை காக்க இருளில் மூழ்கிய நகரங்கள்\nபருவநிலை மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இப்புவியின் முக்கியமான தலங்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை இருளில் மூழ்கும். இப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசார முறை 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டது. இப்போது இதனை 187 நாடுகள் கடைப்பிடிக்கின்றன. சனிக்கிழமை (மார்ச் 24) இரவு உலகெங்கும் முக்கிய தலங்கள் அனைத்திலும் விளக்கு அணைக்கப்பட்டது. இந்தியாவில் இந்தியா கேட் பகுதியில் விளக்குகள் அணைக்கப்பட்டன.\nடமாஸ்கஸின் புறநகர் பகுதிகளில் சிரிய அரசு தனது கட்டுப்பாட்டை அதிகப்படுத்தி வரும் நிலையில், கிழக்கு கூட்டாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து சிரிய கிளர்ச்சியாளர் குழுக்கள் வெளியேறி வருகின்றனர்.கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி நகரமான டூமாவில் இருந்து கிளர்ச்சியாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பலரும் பேருந்துகள் மூலம் சனிக்கிழமையன்று வெளியேறினர்.\nஅரசு படைகள் மற்றும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, இந்த வெளியேற்றம் நடைபெற்றது. கிழக்கு கூட்டாவின் சுமார் 70 சதவீத பகுதி தற்போது அரசு கட்டுப்பாட்டில் உள்ளது.\nசிரியா: வெளியேறிய கிளர்ச்சியாளர்கள்; முன்னேறும் அரசு படைகள்\nகேட்டலான் பிரிவினைவாத தலைவர் பூஜ்டியமோன் கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக ஃபின்லாந்திலிருந்து வெளியேறினார். பூஜ்டியமோன் ஃபின்லாந்து வந்ததற்கு அடுத்த நாள்(வெள்ளிக்கிழமை) அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஸ்பெயினிலிருந்து கேட்டலோனியாவை பிரித்து தனி குடியரசை அமைப்பதற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பொன்றை இவர் நடத்தினார். இந்த வாக்கெடுப்பை ஸ்பெயின் தடை செய்து இருந்தது.\nதுப்பாக்கி கட்டுப்பாட்டை வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் பிரம்மாண்ட பேரணி\n'சால்ட் ஃபிஷ்': அராஃபத்தை கொல்ல இஸ்ரேல் அமைத்த ���டை\nபாலியல் வல்லுறவு செய்திகளை இந்திய ஊடகங்கள் வெளியிடும் விதம் சரியா\nஇராக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: சுணக்கத்துடன் செயல்பட்டதா இந்திய அரசு\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஇந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்.. தடையால் இத்தனை கோடி இழப்பா\nகர்தார்பூர் புனித யாத்திரை... தினமும் 5000 பேருக்கு அனுமதி.. பாகிஸ்தான் ஒப்புதல்\nசீக்கியர்கள் வசதிக்காக அமைய உள்ள கர்த்தார்பூர் வழித்தடம்.. இந்தியா - பாக்., அதிகாரிகள் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan transgender பாகிஸ்தான் திருநங்கை\nபாகிஸ்தானில் முதல்முறையாக தொலைக்காட்சி செய்தியை திருநங்கை ஒருவர் தொகுத்து வழங்கியுள்ளார். அவரது பெயர் மாவியா மாலிக். 'கோஹினூர்' என்கிற தனியார் தொலைக்காட்சியில் செய்திகளை வாசித்து வழங்கியுள்ளார்.\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nவரதட்சணை வாங்கிட்டு வா... இளம்பெண்ணை கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்\nஆகஸ்ட் 5-ல் வேலூர் மக்களவை தேர்தல்.. தந்தையுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/granny-with-monkey-photo-go-viral-326525.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-17T18:36:27Z", "digest": "sha1:4QLCAUWOEBRPVCC7ZLV7R7P6QMIAQHBS", "length": 13322, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நாளில் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்த படம்! | Granny with Monkey photo go viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nஒரே நாளில் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்த படம்\nஒரே நாளில் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்த படம்\nசென்னை: சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக இந்தப் படம்தான் உலா வந்து கொண்டுள்ளது.. அத்தனை பேரின் கண்களையும் குளமாக்கியபடி.\nசமூகத்தின் ஒட்டுமொத்த அவலத்தையும் இந்த ஒரே படம் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இதுதான் மக்கள் மனதை படு வேகமாக ஈர்த்து விட்டது இந்த புகைப்படம்.\nயார் எடுத்த படம், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இதைப் பார்க்கும் யாருக்குமே எந்த விளக்கமும் தேவைப்படாது. நாட்டு நடப்பை அப்படியே புட்டு வைக்கிறது இந்த படம்.\nஅந்தப் பாட்டியின் கண்களைப் பாருங்கள், அவரது கைகளைப் பாருங்கள்.. எத்தனை செய்தி.. எத்தனை வேதனை.. எத்தனை ஆதங்கம்.. எத்தனை குமுறல்.. எத்தனை வருத்தம்.. எத்தனை எதிர்பார்ப்பு.. எத்தனை ஏமாற்றம்.\nமறுபக்கம் அந்தக் குரங்கு.. அதன் உணர்வுகளைப் பாருங்கள். அதன் கண்களைப் பாருங்கள். அது கைவைத்திருக்கும் விதத்தைப் பாருங்கள்.. உணர்ந்து அது செய்திருக்கவில்லைதான். ஆனால் அதன் தோற்றமும், அதன் இருப்பும் அந்தப் பாட்டிக்கு மட்டும் இல்லை.. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே சமாதானம் செய்வதைப் போல, ஆறுதல் சொல்வதைப் போல உள்ளது.\nஇந்தப் படம் பார்க்கும் யாருக்குமே மனதில் லேசான வலி பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேமராவை கொடுப்பா.. லெட் அஸ் டேக் ஏ செல்பி.. இதுக்குப் பேர்தான் குரங்குச் சேட்டையோ\nகாரில் வந்து டோல்கேட்டில் கொள்ளையடித்த குரங்கு... பணத்துடன் தப்பிஓட்டம்.. உ.பி.யில் அதிர்ச்சி\nதுக்க வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி நெகிழ வைக்கும் குரங்கு.. இணையத்தில் வைரலாகும் வீ���ியோ\nஇனி 3 குரங்கு கிடையாது மக்களே.. 4 குரங்கு.. இதை பாருங்க புரியும்\nகுரங்குக்கு பாலியல் தொல்லை... 25 வயது பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை \nகோவை கலெக்டர் ஆபிஸில் வானரக் கூட்டம்... சுத்தி பாக்க வந்துச்சோ\n72 வயது தாத்தாவின் மரணம்.. காரணம் சில குரங்குகள்.. வழக்கு போட கோரும் குடும்பத்தினர்\nஇரு \"டிரைவர்கள்\".. ஒருவர் கியர் போட.. இன்னோருவர் ஸ்டியரிங்கை இயக்க.. இதெப்படி கீது\nஇரை தேடி வந்து மின்சாரம் தாக்கி இறந்த குரங்கு.. அடுத்து நடந்தது நெஞ்சை நெகிழ வைக்கும்\nகுரங்குத் தொல்லையா.. தப்பிக்க ஆதித்யநாத் சொல்லும் ஐடியாவை கேளுங்க\nஒரு தாயின் பாச போராட்டம்.. இறந்த குட்டியை சுமந்து கொண்டு அங்குமிங்கும் அலைந்த குரங்கு\nபல்லடத்தில் பரபரப்பு.. பாய்ந்து பாய்ந்து குதறிக் கடிக்கத் தாவும் குரங்குகள்.. மக்கள் பீதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000028417.html", "date_download": "2019-07-17T18:19:43Z", "digest": "sha1:GW32OHU4ZGHG4IC2VRB4ASBOQXRB6I43", "length": 5557, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: மாரிஷஸ் ஹிந்திக் கதைகள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமாரிஷஸ் ஹிந்திக் கதைகள், கமல் கிஷோர் கொய்ங்கா, சாகித்ய அகடாமி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமாணவர்களுக்கான அறிவியல் குவிஸ் தமிழில் சிறு பத்திரிகைகள் ஹிட்லர்\nஐந்து முதலைகளின் கதை ஜின்னா எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க\nதெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள் கிசுகிசு உலக முதன்மொழி தமிழ்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7680", "date_download": "2019-07-17T18:46:28Z", "digest": "sha1:SXQ4PFLZXOEVROBS6Q7BCNO5Q5JHNH4X", "length": 5546, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Banda-Bambari: Linda மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7680\nROD கிளைமொழி குறியீடு: 07680\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Banda-Bambari: Linda\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBanda-Bambari: Linda க்கான மாற்றுப் பெயர்கள்\nBanda-Bambari: Linda எங்கே பேசப்படுகின்றது\nBanda-Bambari: Linda க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Banda-Bambari: Linda\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17238-zakir-naik-saya-i-don-t-feel-safe-from-unfair-prosecution.html", "date_download": "2019-07-17T18:59:52Z", "digest": "sha1:LTAMQLUS3O37FYYDLGODTK5YHDTP2LJJ", "length": 9697, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "நேர்மையாக விசாரணை நடத்தப் பட்டால் மட்டுமே இந்தியா வருவேன்: ஜாகிர் நாயக்!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடி���ை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nநேர்மையாக விசாரணை நடத்தப் பட்டால் மட்டுமே இந்தியா வருவேன்: ஜாகிர் நாயக்\nபுதுடெல்லி (05 ஜூலை 2018): இந்தியாவில் நேர்மையான முறையில் விசாரணை நடத்த உறுதி அளிக்கப் பட்டால் மட்டுமே இந்தியா வருவேன் என்று முஸ்லிம் மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.\nஜாகிர் நாயக்கின் மீது அவரது பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டுவதாக இந்திய அரசு குற்றம் சாட்டி அவர் மீது வழக்ககுப்பதிவு செய்துள்ளது. மேலும் நேரில் ஆஜராக நோட்டீசும் அனுப்பப் பட்டுள்ளது.\nஇந்நிலையில் வெளிநாட்டில் உள்ள அவர் இந்தியா வருவதாக செய்திகள் பரவின. ஆனால் இதனை மறுத்துள்ள ஜாகிர் நாயக், இந்தியாவுக்கு நான் வருவதாக கூறப்படும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது. நான் நியாயமற்ற வழக்குகளில் பாதுகாப்பு இருப்பதாக உணர வில்லை. அதுவரை நான் இந்தியாவுக்கு வருவதற்கு எந்த திட்டமும் இல்லை.\nஇன்ஷா அல்லா இந்த அரசாங்கம் நியாயமானது மற்றும் உண்மயானது என்று நான் உணரும்போது, நான் நிச்சயமாக எனது தாயகத்திற்குத் திரும்புவேன். என ஜாகிர் நாயக் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.\n« இந்தியா பாகிஸ்தான் உறவுக்கு முன்மாதிரியான ஒரு மரணம் விவசாய கடன் தள்ளுபடி - கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு விவசாய கடன் தள்ளுபடி - கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் கைது\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nதபாரெஜ் அன்சாரி படுகொலை வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nகுழந்தையுடன் ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 11 வயது சிறுவன்…\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nசந்திரயான் வி��்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2019/02/trb_25.html", "date_download": "2019-07-17T18:20:05Z", "digest": "sha1:VX4CPNSOJ75A47VHKCUXSPJDL2AYCXIP", "length": 47557, "nlines": 2006, "source_domain": "www.kalviseithi.net", "title": "TRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவு - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவு\nஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,முடிவு செய்துள்ளது.\n'தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்'டில், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, இந்த தேர்வை எழுத முடியும்.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு பள்ளிகளில் காலியாகஉள்ள, பின்னடைவு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., இரு வாரங்களுக்கு முன் அறிவிக்கை வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் பணியில்,148 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nஇவற்றில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு மட்டும், போட்டி தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டதால், தற்போதைய நிலையில், போட்டி தேர்வை நடத்த வேண்டாம் என, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.\nதேர்தல் முடிந்த பின், ஜூன், ஜூலையில் போட்டி தேர்வை நடத்தலாம் என, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளும் ஆலோசனை வழங்கி உள்ளனர். அதேபோல, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கையும்தள்ளி போகும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஆசிரியர் தேர்வு வாரியம் சொல்லுவதோடு சரி எதுவும் செய்யாது. போட்டி தேர்வு வரும் என்று யாரும் கனவு காண வேண்டாம். அப்படி அறிவிப்பு வந்தாலும் நீதி மன்றத்தில் தடை வாங்கப்படும்\nCoaching centres நம்பி நாசமாக போக வேண்டாம்.\nஉரிய பாடதிட்டத்திற்கு, புத்தகங்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். Notification வந்த பின்பு படிக்க ஆரம்பிப்பதை விடுத்து, முன்னரே படிக்க முனையுங்கள்.\nநமக்கு pgtrb வேண்டுமென்றால் இந்த வருஷம் ஆட்சி மாற்றங்கள் கண்டிப்பாக வேண்டும்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nமைதானத்தில் அறிவியல் மேதை சர்.சி.வி ராமன் - தேசிய ...\nTNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்...\nஅரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்...\nஉபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தமிழக அரசு பத...\nDGE - பொதுத்தேர்வு மார்ச் 2019 - குறித்த தேர்வுத்த...\nஅரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அர...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு கு...\nஇன்று பிப்ரவரி 28 - தேசிய அறிவியல் தினம் ஏன்\nபொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nபுதிய அரசாணை வெளியிட்டு 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்...\nDEE - ஆசிரியர்களுக்கு 1 முதல் 3 வகுப்புகளுக்கு செய...\nவனக்காப்பாளர் பணிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீட...\nகணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு\nமார்ச் 8ல் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்ப...\nCTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய...\nநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் ...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாள...\n15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட...\nமாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர...\nPGTRB - தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ர...\nபோராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிர...\nதேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல்...\nஉங்கள் PAN-ஐ ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் ( ஆதார...\n இரண்டுக்குமே சரித்திரம் இடம் தருகிற...\nஜாக்டோ ஜியோ நடத்துகின்ற ( 08.03.2019 ) கவனயீர்ப்பு...\nஅரசுப்பள்ளி மேன்மை பெற மக்களவைத் தேர்தல் அறிக்கைக்...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உ...\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம்...\nசி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு\nமக்களவை தேர்தல் தேதி மார்ச் 7-ல் வெளியாகின்றது\nமருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊ...\nபடிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது\nதேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பதறினால் மார்க் ச...\nதமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்ச...\nதேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணிநேரம் ...\nதேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்கள...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\n2019 மார்ச் பொது தேர்வு - பள்ளி வேலை நாள் அட்டவணை....\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப...\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pa...\nதமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG wi...\nஅங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த...\nபள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மரு...\nமூட்டை தூக்கும் தொழிலாளி மகன் குரூப்-1 தேர்வில் வ...\nஇந்திய எல்லையில் போர் பதற்றம் - எப்போது வேண்டுமானா...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாதுஎன்ற க...\nபள்ளிக் கல்வி - பொதுத்தேர்வு 2019 - கண்காணிக்கும் ...\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒ...\n3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( 04....\nஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜிய...\n23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி அரசாணை வெ...\nவரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ ப...\nஅனைத்து தலைமையாசிரியர்களும் கிராமத்தினர் போற்றும் ...\nஅனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தமிழ் வாசித்தல் திற...\nபள்ளி ஆய்வு / கல்வி அலுவலர்கள் பார்வையின்போது கட்ட...\nமாதம் ரூ.15 ஆயிரத்துக்குள் ஊதியம் பெறுவோருக்கு ஓய்...\nஅரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர்...\nஇன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தின் முக்கிய முட...\nஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் ...\nதலைமையாசிரியர்கள் நேர மேலாண்மையை பின்பற்றவேண்டும்...\nஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விச...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை...\nகல்வி தொலைக்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏன்\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு...\nCPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு வட்டி விகி...\nஅரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்...\nவிடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு ...\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nTNPSC - 'குரூப் - 2' தேர்வு : 14 ஆயிரம் பேர் பங்கே...\nஅரசு பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் மகள்\nஏப்ரல், 27ல் ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவு த...\nசுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்'...\nதேர்வு முறையான திட்டமிடல் வெற்றி நிச்சயம் ....வழிக...\nUPSE - 896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு...\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ வி...\nTNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு ...\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செ...\nபோட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் தனி இணையதள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3", "date_download": "2019-07-17T18:43:08Z", "digest": "sha1:FG3SEHOJFMCTUNVSCE3ECVU3WTBXIOHK", "length": 7972, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "மோனோகிராட்போஸ் பற்றிய உண்மைகள்.. – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமோனோகிராட்போஸ் போன்ற சக்தி வாய்ந்த ரசாயன பூச்சி கொல்லிகளை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.\nஇவற்றை பற்றிய விஞான பூர்வமான ஆராய்ச்சியில் இருந்து சில விவரங்கள்:\nOrganophosphates எனப்படும் ரசாயன பூச்சி கொல்லிகள் இரண்டாம் உலக போரில் மனிதர்களை கொல்ல கண்டுபிடிக்கப்பட்ட நரம்பு காஸ் (Nerve Gas) என்ற ரசாயனத்தின் இருந்து பிள்ளையார் சுழி போடப்பட்டது\nDDT போன்ற பூச்சி கொல்லிகள் போல் பல காலம் நீரிலும் நிலத்திலும் நிலைக்காமல் இருப்பதால் இவை அவற்றை விட சிறந்தவை என்று ���ப்பாக கணிக்கப்பட்டது\nஇப்போது பல நாடுகளில் இந்த குடும்பத்தை சேர்ந்த பல ரசாயன கொல்லிகள் தடை செய்ய பட்டு உள்ளன. இவை கருவில் இருக்கும் குழந்தைக்கும் வளரும் குழந்தைக்கும் அதிகம் தீமை செய்வது ஒத்து கொள்ளப்பட்டு உள்ளது\nஇந்திய மற்றும் வளரும் நாடுகளில் இவை அதிகம் பயன் படுத்த படுகின்றன. வருடத்திற்கு 200000 பேர் இந்த பூச்சிக்கொல்லிகளால் இறக்கின்றனர். இவற்றில் 99% வளரும் நாடுகளில். இவை அதிகம் உபயோகிக்க படும் நாடுகளை இங்கே பார்க்கலாம்…\nஇந்த ஆராய்ச்சி chlorpyrifos மற்றும் மோனோசரோட்போஸ் ரசாயன பூச்சி கொல்லிகளை உடனே தடை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளது\nஉலக அளவில் தடை செய்யபட்டுள்ள ரசாயன பூச்சி கொல்லிகளை இங்கே பார்க்கலாம்.அதிக நாடுகளில் தடை செய்யபட்டுள்ளது மோனோசரோடோபோஸ் மற்றும் மெத்தில் பாரதியான் மருந்துகள்\nமேலும் தெரிந்து கொள்ள – ப்ளஸ் மெடிசின்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பூச்சி கட்டுப்பாடு, ரசாயனங்கள்\nமதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியங்கள் பயிற்சி →\n← பயறு வகை உற்பத்தி தொழில்நுட்பங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22129/amp", "date_download": "2019-07-17T18:41:26Z", "digest": "sha1:JYVI2B557YAMJC4RUH34J6QAESU5UF3V", "length": 17507, "nlines": 99, "source_domain": "m.dinakaran.com", "title": "சோதனைகள் எல்லாம் சாதனைகள் ஆகும் | Dinakaran", "raw_content": "\nசோதனைகள் எல்லாம் சாதனைகள் ஆகும்\nதிருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று திருப்பாடகம் எனும் தலம். ‘பாடு’ என்றால் ‘மிகப் பெரிய’ என்றும், ‘அகம்’ என்றால் ‘கோயில்’ என்றும் பொருள். எனவே பெரியகோயில் எனும் பொருள்படும்படி, இத்தலம் திருப்பாடகம் ஆயிற்று. கிருஷ்ணாவதாரத்தில், கிருஷ்ணன் பாண்டவர்களின் தூதனாக துரியோதனன் சபைக்கு சென்றார்.அவரே பாண்டவர்களின் பெரிய பலம் என எண்ணிய துரியோதனன் அவரை அழிக்க எண்ணினான். தூதுவனாக வரும் கண்ணன் அமரும் இடத்திற்கு அடியில் ஒரு நிலவறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகள் கொண்டு மூடி அதன் மீது ஒரு ஆசனத்தை கண்ணன் அமர்வதற்காக வைத்தான். தன் அரண்மனைக்கு வந்த கண்ணனை வரவேற்று அந்த ஆசனத்தி��் மீது அமரச் செய்தான். துரியோதனனின் திட்டப்படி ஆசனம் தடுமாற, அந்த நிலவறைக்குள் விழுந்த கண்ணன் நொடிப்பொழுதில் விஸ்வரூபத் திருக்கோலம் கொண்டார்.\nபாரதப் போர் முடிந்தபிறகு, வைசம்பாயனர் எனும் ரிஷியிடம், ஜெனமேஜெய மகாராஜா பாரதக் கதையைக் கேட்டார். கிருஷ்ணர் துரியோதனன் அவையில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை தானும் தரிசிக்க ஆவல் கொண்டு அதற்கான உபாயத்தைக் கேட்டார். ‘சத்தியவிரத தலமான காஞ்சிபுரத்தில் அஸ்வமேதயாகம் செய்து யாகத்தின் முடிவில் அந்த விஸ்வரூப திருக்கோல தரிசனத்தை நீ பெறலாம்’ என்று வைசம்பாயனர் ஜெனமேஜெயனிடம் கூறினார். மன்னனும் அவ்விதமே செய்ய, யாகத்தின் பயனாக பிரமாண்டமான கண்ணன் யாக வேள்வியில் தோன்றி மன்னனுக்கு காட்சி தந்து இத்தலத்தில் நிலைகொண்டார் என்கிறது தலபுராணம். கருவறை விமானம் பத்ரவிமானம் என்றும் வேதகோடி விமானம் என்றும் போற்றப்படுகிறது. ஜெனமேஜெய மன்னனுக்கும், ஹாரித முனிவருக்கும் ப்ரத்யட்ச தரிசனம் தந்தவர் இந்த பாண்டவதூத பெருமாள்.\nமூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்தால், அடுத்தடுத்து பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் தரிசனங்கள். ஆலயத்தின் வலது புறம் மத்ஸ்ய தீர்த்தம். பிராகார வலம் வந்து கருவறையில் நுழையலாம். கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் பிரமாண்டமான வடிவத்தில் என்றும் மாறா புன்னகை திருமுகத்தில் தவழ, கிழக்கு நோக்கி பெருமாள் சேவை சாதிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டுமே இத்தனை உயர (25அடி) பெருமாள் அருள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்பெருமானுக்கு எத்தனை எத்தனையோ திருப்பெயர்கள். நாமம் ஆயிரம் கொண்ட நாரணனுக்கு பாண்டவர் தூதுவனாக கைங்கர்யம் செய்யச் சென்றதால் அந்த திருப்பெயரிலேயே பாண்டவ தூதனாக இத்தலத்தில் அவன் அருள்வது அவனின் தனிப் பெருங்கருணையே ஆகும். கம்பீரமாகத் திகழும் திருமாலின் திருமார்பில் பிராட்டியும், கேட்ட வரமளிக்க கருணையோடு வீற்றிருக்கிறாள்.\nநிலவறையை பெயர்த்து தலைக்கு மேல் வைத்தால் எப்படி இருக்குமோ அதேபோன்று தோற்றமளிக்கிறது கருவறை. உற்சவமூர்த்தியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி, பூதேவிக்குப் பதிலாக இத்தலத்தில் ருக்மிணி, சத்யபாமா இருவரும் வீற்றிருப்பதும் இன்னொரு வித்தியாச அற்புதம். மேலும் ஆண்டாள், நர்த்தன கண்ணன், ச��தர்சனர் போன்ற உற்சவ மூர்த்திகளையும் கருவறையில் தரிசிக்கலாம். சந்திரனின் மனைவியான ரோகிணி கிருஷ்ணனை நோக்கித் தவமிருந்து சந்திரனை மணமுடித்த தலம் இது. ஆகவே ரோகிணி நட்சத்திரக்காரர்களின் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. ரோகிணி நட்சத்திரத்தன்று இத்தலத்தில் ரோகிணி தீபம் ஏற்றி அந்த தீபம் அணைந்து முடியும் வரை அடி பிரதட்சிணம் செய்து கண்ணனுக்குப் பிடித்த நிவேதனமான முறுக்கு, வெண்ணெய், சீடை போன்றவற்றை நிவேதித்து விநியோகம் செய்தால் உத்யோகத்தடை, திருமணத்தடை போன்றவை நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.\nகிருஷ்ணர் தன் கால் கட்டைவிரலை அழுத்தி விஸ்வபாத யோகத்தை இந்த தலம் முழுதும் பரப்பியதால் இத்தலம் கிருஷ்ண பூமி என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தை அங்க பிரதட்சிணம் செய்தால் உடலின் 72,000 நாடிகளும் சுத்தி பெறும் என நம்பப்படுகிறது. திருமங்கையாழ்வார், திருமழிசை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மணவாள மாமுனிகள் போன்ற ஆழ்வார்கள் இவரை மங்களாசாஸனம் செய்துள்ளனர். ராமானுஜரிடம் வாதப் போரிலே தோற்ற யக்ஞ மூர்த்தி எனும் அத்வைதி ராமானுஜரின் உண்மை வடிவத்தை அறிந்து அவரிடமே சரணாகதி அடைந்து அவர் பாதம் பற்றி சீடரானார். அவருடைய பெயரை எம்பெருமானார் என ராமானுஜர் மாற்றி அவரை திருமாலின் திருத்தொண்டராக்கி திருமாலின் கைங்கர்யங்களைச் செய்ய வைத்தார்.\nஅந்த அருளாளப் பெருமானார் இத்தலத்தில் வாழ்ந்து இந்த பாண்டவதூதப் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து பின் பரமபதம் அடைந்தார். அந்த அருளாளப் பெருமானாருக்கு இத்தலத்தில் தனி சந்நதி ஒன்று உள்ளது. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் எனும் அடியவர் தன் நூற்றியெட்டுத் திருப்பதியந்தாதியில் யார் யார் எந்தெந்த பலன்களைக் கருதி தவம் செய்தாலும் அந்தப் பலன்களை இந்தப் பெருமாள் அருள்கிறார். சூரியன், சந்திரன், ஈசன், நான்முகன், இந்திரன் போன்றோரும் கூட ஏதேனும் கோரிக்கைகளை இந்தப் பெருமாளிடம் வைத்தால் இந்த பெருமாள் அதையும் நிறைவேற்றுகிறார். அத்தகைய கருணைமனம் படைத்தவர்தான் திருப்பாடகம் பாண்டவதூதப்பெருமாள் எனும் பொருள்படும்படி பாடிய,\nதவம் புரிந்த சேதனரைச் சந்திரன் ஆதித்தன்\nசிவன் பிரம்மனிந்திரனா செய்கை - உவந்து\nதிருப்பாடக முருவுங் செங்கண் மால் தன் மார்\nஎனும் பாடலே இந்த பாண்டவதூதப் பெருமாளின் அருளுக்கு சாட்சி. பாண்டவர்கள் வாழ்வில் எத்தனை எத்தனையோ சோதனைகள். கண்ணனின் திருவடியையே பற்றி, அத்தனை சோதனைகளையும் அவர்கள் கடந்தனர். அதே போல் பக்தர்கள் தம் வாழ்வில் சந்திக்கும் எந்த சோதனையையும் சாதனையாக்கிவிடும் தனிப்பெருங்கருணையுடன் அருள்கிறார் இந்த பாண்டவதூதன். பெரிய காஞ்சிபுரத்தில், கங்கைகொண்டான் மண்டபத்தின் அருகில் அமைந்திருக்கிறது திருப்பாடகம்.\nகல்வி வரம் அருளும் லட்சுமி ஹயக்ரீவர்\nநாராயணனை காண நாற்பது ஆண்டுகள் தவம்\nகாரைக்காலில் மாங்கனித் திருவிழா : மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\n: அற்புதமான பலன்கள் கிட்ட மந்திர ஜபங்கள் வழிபாடு\nகுகாலயம் என்று பக்தர்கள் வழிபடும் தவயோகமுனிகள் வாழ்ந்த தத்தகிரி முருகன் கோயில்\nதிருப்பணிக்காக காத்திருக்கும் விண்ணகர பெருமாள் திருத்தலம்\nவேள்வியிலும் பெரிது கேள்வி ஞானம்\nஆடி மாத நட்சத்திர பலன்கள்\nமேஷ ராசிக் குழந்தைகள் எப்படியிருப்பார்கள்\nசனி பகவான் தரும் ஸ்தான பலன்கள்\nஎன்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பியவரையே புறக்கணிக்கிறார்\nவிதியை நம்பி செயல்படாமல் இருக்கலாமா\nதிருவிளக்கில் ஏற்றப்பட்ட தீபம் தானாக அனையலாமா\nகோயிலில் வலம் வந்து வழிபடுவது நன்மை பயக்கும்\nபுத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் அருளும் ராகு பகவான்\nதிருமணத் தடை நீக்கும் மானாமதுரை சோமேஸ்வரர்\nதொழிலில் லாபங்கள் பெருக, உடல்நலம் மேம்பட அவஹந்தி ஹோமம்\nபகோடா மலையில் அருள்பாலித்து சங்கடங்கள் தீர்க்கும் ஓசூர் சந்திரசூடேஸ்வரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6220/amp", "date_download": "2019-07-17T18:41:57Z", "digest": "sha1:WYGWAYGWUQWFVOPF2STDIGR3N7SWZN7J", "length": 21027, "nlines": 104, "source_domain": "m.dinakaran.com", "title": "வீட்டிலேயே தயாரிக்கலாம் ஆர்கானிக் சோப்! | Dinakaran", "raw_content": "\nவீட்டிலேயே தயாரிக்கலாம் ஆர்கானிக் சோப்\nவருமானம் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்...\nஇயற்கை மற்றும் உடலுக்கு கேடுவிளைவிக்காத பொருட்களை தற்போது மக்கள் விரும்பத் தொடங்கிவிட்டனர். அன்றாடம் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ, வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தும் க்ளீனிங் லிக்விட், கொசுவிரட்டி என பலவற்றில் தீங்கு விளைவிக்கும் வேதியியல் பொருட்கள் சேர்க்காதவற்றையே பலரும் விரும்புகிறார்கள்.\nகடைகளில் தயாரிக��கப்படும் குளியல் சோப்புகள் அதிக நாட்கள் விற்பனைக்கு இருக்க வேண்டும், மக்களை கவர நறுமணம் வேண்டும், அழுக்குகளை நீக்கி பளிச்சென காட்ட வேண்டும் என்பதற்காகவும் செயற்கையான முறையில் ஏராளமான வேதிப்பொருட்களை சேர்க்கிறார்கள். சோடியம் – பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ள சோப்புகள் தோலில் எரிச்சலை ஏற்படுத்தி நோய்களை ஏற்படுத்தக்கூட வாய்ப்புள்ளது.\nஎனவே, இயற்கையான முறையில் குளியல் சோப் தயாரித்து ஆரோக்கியமாகவும், அப்பொருட்களை விற்பனை செய்து நிரந்தர வருமானத்தையும் பார்க்க முடியும் என்கிறார், சென்னை கந்தன்சாவடி சிபிஐ காலனியில் மம்தா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் இயற்கைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் பயிற்சி அளித்துவரும் மம்தா குப்தா. மம்தா குப்தாவிடம் பேசுகையில், ‘‘ஆரோக்கியம்தான் அழகு. அந்த அழகை பராமரிக்க இன்றைக்கு ஏராளமான ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.\nஅவை, முதலில் அழகாகத் தெரிந்தாலும், பின்னாளில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்திவிடுகிறது. எனவே, நம் அத்தியாவசியத் தேவைகளுக்கு இயற்கையானவற்றையே அதிகம் பயன்படுத்துவது நல்லது. அந்த வகையில், நம் வீட்டு சமையல்கட்டிலேயே குளியல் சோப் தயாரிக்கலாம். இட வசதி பெரிய அளவில் தேவையில்லை, லட்சக்கணக்கில் முதலீடு தேவையில்லை, அதிக நேரம் செலவிட வேண்டியதில்லை. தினமும், சுமாராக இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஒதுக்கினால் நிரந்தரமான வருமானத்தை ஈட்டிக்கொண்டு நிம்மதியாக வாழலாம்’’ என்றவர், அதற்கான முதலீடு மற்றும் தயாரிப்பு முறைகள் குறித்து விளக்கினார்.\n‘‘ ஆரம்பக்கட்ட முதலீடு என்பது ரூ. 5 ஆயிரம்ரூபாய் போதும். மூலப்பொருளான கிளிசரின் சோப் பேஸ், எசன்ஷியல் ஆயில் ( வாசனை திரவியங்கள்), இயற்கை நிறமூட்டிகள் ( கேசரி பவுடர், மஞ்சள் பவுடர் உள்ளிட்டவை), சோப்பை வடிவமைக்கும் சிலிக்கான் மோல்டு ( டை எனப்படும் அச்சுகள்) ஆகியவற்றை முதல்கட்டமாக வாங்கிக்கொள்ள வேண்டும். இவை அனைத்தின் விலையும் ரூ.5 ஆயிரத்தில் அடங்கிவிடும்.\nகிளிசரின் சோப் பேஸில் தேவையான அளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக கத்தியால் நறுக்கிக் கொள்ளவும். ஒரு கனமான கைப்பிடி உள்ள சில்வர் பாத்திரத்தில் நறுக்கிய சோப் பேஸை போடுங்கள். அடுப்பின் மீது அகலமான பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். அதன் மேல் நறுக்கிய சோப் பேஸ் துண்டுகள் போட்ட பாத்திரத்தை வைத்தால் (டபுள் பாயிலிங் என்பார்கள்) சோப் பேஸ் உருக ஆரம்பிக்கும். நீர் போல உருகியதும், அந்தப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, நமக்கு என்ன நறுமணம் தேவைப்படுகிறதோ அந்த எசன்ஷியல் ஆயில், கலர் சேர்த்து கலந்துகொள்ளவும்.\nஇதை உடனடியாக சோப் மோல்டில் ஊற்றவும். கிளிசரின் சோப் உடனடியாக குளிர ஆரம்பித்துவிடும். எனவே, அடுத்து செய்முறைகளுக்கு பொருட்களை அருகிலேயே வைத்துக்கொள்ளவும். சோப் மோல்டில் ஊற்றிய சோப் குளிர தொடங்கும் முன் ரோஜா இதழ்களை அல்லது நலுங்கமாவுப் பொடி, இப்படி பவுடர் செய்யப்பட்ட ஏராளமான இயற்கைப் பொருட்கள் உள்ளன. அவற்றை மேல் புறமாகவோ அல்லது உட்புறமாகவோ தூவுங்கள். இரண்டு மணி நேரம் சோப்பை அறை வெப்பநிலையில் வைத்து குளிரவிடுங்கள். இதோ சோப்பு தயாராகிவிட்டது’’ என்ற மம்தா, தான் தயாரிக்கும் ஒருசில சோப்புகளைக் குறிப்பிட்டார்.\n‘‘ மசாஜ் பார் –- இது உடலில் தேய்த்துக் குளிக்கும்போது ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். பிக்ஸர் சோப் –- இந்த சோப்பின் உள்ளே பிரின்ட் செய்த படங்கள் இருக்கும். பிறந்தநாள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் அன்பளிப்பாக இந்த சோப் கொடுக்க உதவும். அதிகம் நுரைக்காத சோப் - அதிக நுரை வந்தால் அந்த சோப்பில் கெமிக்கல் உள்ளது என்று பொருள், அது தோலுக்கு கெடுதலை விளைவிக்கும். நலுங்குமாவு சோப் – - கஸ்தூரி மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவது. ஸ்கிரப் சோப் - ஆங்கிலத்தில் இதனை லூபா சோப் என்கிறார்கள். அதாவது பீர்க்கங்காய் நாரை உள்ளே வைத்து தயாரிக்கப்படுவது. தேய்த்துக்குளிக்க நன்றாக இருக்கும். ஃப்ரூட் சோப் – - ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களின் தோல்களைக் காயவைத்து பொடி செய்து தயாரிக்கப்படுகிறது, அழுக்குகளை நீக்கி உடலில் பொலிவை ஏற்படுத்தும்’’ என்றவர், தமிழ்நாட்டுப் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் நலுங்குமாவு சோப் தயாரிப்பு பற்றி விளக்கினார்.\n‘‘ பச்சைப் பயறு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பூலாங் கிழங்கு ஆகியவற்றை பொடி செய்து தயாரிப்பதே நலுங்கு மாவு. பூப் பெய்துதல், வளைகாப்பு போன்ற சடங்குகளில் பூசுவார்கள். பெரிய காரணமெல்லாம் இல்லை, முகம் பொலிவாக இருக்கத்��ான். இந்த மாவை வைத்து சோப் தயாரிக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது நீங்களாகவே தயாரிக்கலாம்.ஒரு டேபிள் ஸ்பூன் நலுங்கு மாவில் அது மூழ்கும் அளவு தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து வையுங்கள்.\nகிளிசரின் பேஸ் சோப் எடுத்துக்கொண்டு, மேலே சொன்ன டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக் கொள்ளுங்கள். உருகியதும் அடுப்பிலிருந்து இறக்கி, திக்கான பசும்பால் (அல்லது எருமை பால் அல்லது ஆட்டுப்பாலும் சேர்க்கலாம்) இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து கலக்கவும். தேவையெனில், எசன்ஷியல் ஆயில் சேர்க்கலாம். அடுத்து, எண்ணெயில் கலந்து வைத்த நலுங்கு மாவு கரைசலை சேருங்கள். நன்றாக கலந்து உடனடியாக சோப் மோல்டில் ஊற்றவும்.\nஇதன் மேலே அழகுக்காக மேல் புறம், சிறிதளவு நலுங்கு மாவை தூவிவிடுங்கள். மற்ற சோப்புகளைவிட, இந்த சோப் செட்டாக நேரம் எடுக்கும். குறைந்தது நான்கு மணி நேரம் அறை வெப்பநிலையில் வைத்திருந்து, பிறகு மோல் டிலிருந்து பிரித்தெடுங்கள்’’ என்றவர், இந்த இயற்கை நறுமண குளியல் சோப் தயாரிப்பதால் ஒரு பெண் தோராயமாக எவ்வளவு வருமானம் பார்க்கலாம் என்பது குறித்து பேசினார்.‘‘ ஒரு நாளைக்கு ஒரு கிலோ சோப் பேஸ் உபயோகிக்கிறோம் என்றால், அதன் விலை - ரூ.300. நறுமணமூட்டும் எசன்ஷியல் ஆயில் – - ரூ.150, கலர் பொடியின் விலை - ரூ.50, சேர்க்கப்படும்\nமூலிகைப் பொடியின் விலை - ரூ.200 என எடுத்துக்கொண்டால் ஒருநாளைக்கு ரூ.700 தேவைப்படும். இவற்றின் மூலம் 50 கிராம் எடையில் 20 சோப்புகள் வரை தாராளமாக தயாரிக்கலாம். ஒரு சோப்பின் விலை 50 முதல் 75 ரூபாய் வரை வைத்து விற்பனை செய்யலாம். ஒரு சோப்பின் விலை ரூ.75 என வைத்துக்கொள்வோம் (ஆரோக்கியத்திற்கு செலவிடுவதில் தப்பில்லையே). அதன்படி பார்த்தால், ஒரு நாளைக்கு ரூ.1,500 வருமானம் கிடைக்கும். மாதத்திற்கு 25 வேலைநாட்கள் என எடுத்துக் கொண்டால் 1500 x 25 + 37,500 கிடைக்கும். ஒருநாள் செலவு ரூ.700. மாதத்திற்கு 25 x 700 + ரூ.17,500 செலவாகும். இதன்படி பார்த்தால் ஒரு மாதத்திற்கு ரூ.20,000 வருமானம் கிடைக்கும்’’ என்றவர், இவற்றை சந்தைப்படுத்தும் முறை குறித்தும் விளக்கினார்.\n‘‘அழகுக்கு ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை எடுத்துச்சொல்லி முதலில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களிடம் விற்பனை செய்யலாம். அடுத்தக் கட்டமாக அக்கம்பக்கத்து கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் கொடுக்கலாம். தரம் நிறைவாக இருக்கும் பட்சத்தில் விற்பனை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்து மிக முக்கியம் நமக்கான வாடிக்கையாளர்களின் தேவையறிந்து விற்பனை செய்துவந்தால், தொடர்ந்து நிரந்தரமான வருமானத்தை வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்’’ என கூறி முடித்தார்.\nஅன்னையர் தினத்தை அர்த்தமாக்கிய பட்டினிப் போராளி\nபழைய புடவைகளை புதுசாக்கலாம் பணமும் கைநிறைய சம்பாதிக்கலாம்\nபெண்ணே உன் பிறப்பே சிறப்பு\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nவன்புணர்ச்சியால் கர்ப்பமானாலும் ‘நோ’ கருக்கலைப்பு\nகுழந்தை இல்லை கவலை இனியில்லை\nகலை மற்றும் கைவினைப் பொருட்களை விற்கலாம்... கைநிறைய சம்பாதிக்கலாம்\n70 வயதிலும் குழந்தை பெற்று, 130 வயது வரை சுறுசுறுப்பாக வாழலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/6565-98b5fc93.html", "date_download": "2019-07-17T19:30:51Z", "digest": "sha1:XH3G3SJ5W4UZGATRMWJCMCN4YVZ7JQR7", "length": 6933, "nlines": 71, "source_domain": "motorizzati.info", "title": "அந்நிய செலாவணி அலகுகள் கிடைக்கின்றன", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஆமை சூப் வர்த்தக அமைப்பு\nஅந்நிய செலாவணி அலகுகள் கிடைக்கின்றன -\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை மூ லமு ம் வே ளா ண் பொ ரு ட் கள் மூ லமா கவு ம் கி டை க் கி றது மே ற் கோ ள் கள்.\nநி தி செ க் யூ ரி ட் டீ ஸ் உலகி ன் பெ ரி ய அந் நி ய செ லா வணி தளத் தை MSFXSM. அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு மற் று ம்.\nஅரு ம் பொ ரு ட் கா ட் சி யகங் களி லு ம் கா ணக் கி டை க் கி றது. பெ ரு ம் பா லா ன வி வசா யி களு க் கு க் கி டை க் கு ம் வி லை.\nஇந் தி யா வி ன் அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு. A அரை க் கு று க் கச் சி ன் நீ ளம் அலகு தூ ரத் தி ல் இரு க் கு ம் இவ் வி ரு.\n28 பி ப் ரவரி. அந்நிய செலாவணி அலகுகள் கிடைக்கின்றன.\nபயன் படு ம் அந் நி ய மொ ழி யா கவு ம் இரு க் கி றது ஆங் கி லத் தை. தே வை யா ன அன் னி யச் செ லா வணி கி ட் டு ம்\nஅந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு. கு றி ப் பா க அமெ ரி க் கா வி ல் உற் பத் தி சா ர் தொ ழி ல் அலகு களை.\n13 மா ர் ச். நி தி யி ல் பரஸ் பர சகா ய நி தி நி று வனம் அல் லது அலகு மு தலீ ட் டு நி று வனத் தி ன்.\nசி ல ஆண் டு களு க் கு ப் பி றகு வி யா பா ர அலகி ன் அளவு அதி கரி த் தது. தனி அலகு ஒன் றை அமை ப் பதற் கு மோ ரோ இச��� லா மி ய வி டு தலை.\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. கலை வு அந் நி ய சட் டத் தி ற் கா ன தீ வி ர சவா லை யு ம் வி டு த் தது.\nஏற் று மதி – அந் நி ய ஏகா தி பத் தி யத் தை நம் பி இரு க் கி றது. 19 அக் டோ பர்.\nவே று பா ட் டு வி லை களை களா ல் இலா பமடை யு ம் ஒரு வழி மு றை கி டை க் கி றது. 4 டி சம் பர்.\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். 07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய.\n14 ஜனவரி. பணம் அச் சி ட் டு வெ ளி யி டு வதா ல் அரசு க் கு இலா பம் கி டை க் கி றது.\nபணமதி ப் பு க் கு றை ப் பு ( devaluation) அந் நி ய செ லா வணி க் கொ ள் கை, நி தி நி லை அறி க் கை, தி ட் டம். தெ ன் மே ற் கு பரு வக் கா ற் று மூ லம் கி டை க் கி றது மி மீ.\nஅலகு 55- 10 பவு ண் டு கள் வரை உள் ளது பி றந் த மு தல் 5- 7 நா ட் களி ல். ஒரு தளம் வெ ட் டு ம் போ து கி டை க் கு ம் வெ ட் டு மு கமா கு ம் பரவளை யம்.\n2 ஏப் ரல். ஒழு ங் கு கலை வு அந் நி ய சட் டத் தி ற் கா ன தீ வி ர சவா லை யு ம் வி டு த் தது.\n24 பி ப் ரவரி. கடந் த. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\nNifty விருப்பம் வர்த்தக அடிப்படைகள்\nஅந்நிய செலாவணி வர்த்தக zurich\nபங்கு விருப்பங்களை விற்பனை கனடா\nஎப்படி அட்டவணை இலாபம் டி forex இருக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003842.html", "date_download": "2019-07-17T18:40:43Z", "digest": "sha1:TJIQWOYK5RS6BS3N2Y7IQIK36M2LFE2O", "length": 5600, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "சிகப்பு தாஜ்மஹால்", "raw_content": "Home :: நாவல் :: சிகப்பு தாஜ்மஹால்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசமைக்காத சத்துள்ள உணவுகள் பஞ்ச தந்திர அறிவுரைகள் கலைஞர் - 100\nநிழலில் கிடைத்த நிம்மதி இன்டர்நெட் செயல்முறையும் விளக்கமும் நகைச்சுவைச் சக்கரவர்த்தி ஜே.பி. சந்திரபாபு\nபாரதியும் தேசியத் தலைவர்களும் தம்பிக்கு ���ண்ணாவின் கடிதங்கள் பாகம்-7 பொன்முடிப்பு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183688161.html", "date_download": "2019-07-17T19:06:21Z", "digest": "sha1:BZBZVCAG2JG5JNFSMA45XMQZKILMJXZL", "length": 8391, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "மகாராஜாவின் மோதிரம்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: மகாராஜாவின் மோதிரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஉலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. கலைப்பட இயக்குநராக நாமறிந்த ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை.\n1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய, ஃபெலுடா வீரசாகசக் கதைகள் வங்காளத்திலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இந்தக் கதைகளின் நாயகன் ஃபெலுடா, வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என அழைக்கப்படுபவர்.\nமுதல் முறையாக, சத்யஜித் ரேயின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன.\nஃபெலுடா வீரசாகசக் கதைகளில் ‘மகாராஜாவின் மோதிரம்’ இரண்டாவது புத்தகம். மகாராஜா ஒளரங்கசீப்புக்குச் சொந்தமான புராதனமான மோதிரம் அது. முந்நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த பளபளக்கும் அந்த மோதிரத்தைக் கைப்பற்ற கலைப் பொருள் சேகரிப்பாளர்கள் வட்டமடிக்கிறார்கள். ஒரு நாள் மோதிரம் காணாமல் போகிறது. திருடியது யார் தபேஷுடன் லக்னோவுக்குச் சுற்றுலா வரும் ஃபெலுடா, துப்பறியத் தொடங்குகிறார். மோதிரம் கிடைக்காத திருடர்கள் மறைவாக அவரைப் பின்தொடர்கிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க அந்த மோதிரம் கிடைத்ததா தபேஷுடன் லக்னோவுக்குச் சுற்றுலா வரும் ஃபெலுடா, துப்பறியத் தொடங்குகிறார். மோதிரம் கிடைக்காத திருடர்கள் மறைவாக அவரைப் பின்தொடர்கிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க அந்த மோதிரம் கிடைத்ததா\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள�� வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமாணவ மாணவிகளுக்கான கூடிவாழ்ந்தால் கோடி நன்மை பகுத்தறிவைப் புகட்டும் பஞ்சதந்திரக் கதைகள்\nமறைந்திருக்கும் அக்குபஞ்சர் உண்மைகள் சுமங்கலி பூஜை ஓரிதழ்ப்பூ\nமூட்டு வலி விருப்பமில்லா திருப்பங்கள் திருப்பத்தூர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80084/", "date_download": "2019-07-17T19:17:47Z", "digest": "sha1:2K7OIP4Z5HFBCGNXYPSQKHZUHGEED37E", "length": 10840, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "புலிகள் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகள் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்…\nதமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் பயன்படுத்திய பொருட்களை ஒன்று திரட்டி, அவற்றை வடக்கு சிறுவர் சிறுமியருக்கு காண்பிக்க வேண்டுமென சுட்டிக்காட்டிய அவர், இதற்கான காட்சிகூடமொன்று அமைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்த மக்கள் பற்றிய நினைவுகளை எதிர்கால சந்ததியினருக்கு சொல்லிக் கொடுக்கக் கூடிய வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதனால் புலிகளின் பொருட்களை காட்சிப்படுத்தும் சாட்சிகூடமொன்றை உருவாக்குவது குறித்த பிரேரணை ஒன்று, எதிர்வரும் வாரத்தில் வட மகாhணசபைகளில் முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஎம்.கே.சிவாஜிலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் வட மாகாணசபை உறுப்பினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அர�� உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nயாழ்ப்பாணம் ராசாவின் தோட்ட வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..\nபாதைக்காக தோட்ட மக்களும் கிராமத்து மக்களும் தண்ணீரில் கண்ணீர் போராட்டம்…\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/", "date_download": "2019-07-17T19:11:32Z", "digest": "sha1:N2GGVK5COEBXOK23V5P7ADLLKBU4C3PF", "length": 11218, "nlines": 106, "source_domain": "thirukkuralmalai.org", "title": "திருக்குறள் கல்வெட்டுகள் – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\n7.7.2019 அன்று திருச்சியில் நடந்த குறள் மலைச் சங்கம் நடத்திய மாபெ���ும் கவியரங்கில் நமது 4 நிமிட உரை..\nகன்னியாகுமரியில் 12.05.2019 அன்று, தமிழன்னை தமிழ்ச்சங்கம் நடத்திய கூட்டத்தில் குறள் மலைப் பணிகளைப் பாராட்டி வழங்கப்பட்ட திருவள்ளுவர் விருது. தமிழன்னை தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் இருக்கும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்…\nகுறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் கவியரங்கம்…மலைக்கோட்டை மாநகரில்,,,(திருச்சியில்)…தலைப்பு: வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறி…ஒருங்கிணைப்பு: கவிஞர் பாலு கோவிந்தராஜன்\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களால் 19.5.2019 அன்று காலை 10 மணி அளவில் வெளியிடப்பட்டது. தமிழ் செய்திகளையும், தமிழ் வளர்ச்சி செய்திகளையும், உலகத்தமிழர்களின் செய்திகளையும் தாங்கிவரும் ஒப்பற்ற ஒரு மாத இதழாக இந்த இதழ்… Read more »\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nதிருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில் குறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் ஒரு சில பள்ளிகள். ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு மாணிக்கம் மற்றும் பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள்,… Read more »\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nரஷ்ய கலாச்சார மையத்தில், மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி அவர்களின் இந்தியப் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா… மியான்மர் நாட்டு தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர் திரு சந்திரசேகரன் மற்றும் ஊடக வியலாளர் திரு பா.கிருஷ்ணன், திரு செழியன் ஆகியோருடன் நாம். நாள்:… Read more »\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\n27.03.2019 மொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்கள், தன் கைப்பட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, குறள் மலை சங்கத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு, திருக்குறளை கல்வெட்டிலேயே பதிக்கும் தன்னிகரற்ற பணியிலே, தன்னலம் பாராமல் தமிழ் தொண்டு… Read more »\nகோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா\n1.3.2019 கோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா அருள் கொட்டிக்கிடக்கும் கும்பகோணம் நகரில் குறள் மலை விழா… 1.3.2019 கும்பகோணம் பாலிடெக்னிக் ��ல்லூரி விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த கல்லூரி முதல்வர் தமிழரசு நண்பர் வெண்பா வேந்தர் வேல்முருகன் அன்பு… Read more »\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nகோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா\n25.02.2019 குறள் மலை விழா\nகிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா\nஉயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு\nயுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…\nதிருக்குறள் கல்வெட்டு பணிகள் விரைவில் நடந்தேற, மொரிஷியஸ் நாட்டு ஆலயங்களில் பிரார்த்தனை…\nகுறள் மலைக் குழு மொரீசியஸ் ஜனாதிபதி சந்திப்பு\nமொரீசியஸ் நாட்டில் இலக்குவனார் பள்ளியில் குறள் மலைக் குழு\nMember registration / உறுப்பினர் சேர்க்கை\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில்\nமொரிசியஸ் நாட்டில் குறள் மலைக் கூட்டங்கள்\nமொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு\nவேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்க நிறுவனருமான உயர் திரு விசுவநாதன் ஐயா அவர்களுடன்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2019\n5 வது பன்னாட்டு தமிழ் ஆய்வுக் கருத்தரங்கம்\nநவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/06/10/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-07-17T19:05:24Z", "digest": "sha1:7QEHC3O5AZJRWFG3WKP2FCQZOY4NVSWM", "length": 8725, "nlines": 429, "source_domain": "blog.scribblers.in", "title": "வீடுபேறு – நான்காவது நிலை – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nவீடுபேறு – நான்காவது நிலை\n» திருமந்திரம் » வீடுபேறு – நான்காவது நிலை\nவீடுபேறு – நான்காவது நிலை\nநித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்\nவைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்\nசுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்\nஉய்த்தசங் காரமும் நாலா மதிக்கிலே. – (திருமந்திரம் – 428)\nநித்திய சங்காரம், நமக்கு அன்றையப் பொழுதின் களைப்பிலிருந்து உடலுக்கு இளைப்பாறுதல் தருகிறது. ஆயுட் சங்காரம், உடலுடன் மன��் முதலியவற்றிற்கும் இளைப்பாறுதல் தருகிறது. சருவ சங்காரமே நம்மை உய்விக்கும் சங்காரமாகும். ஏனென்றால் சருவ சங்காரத்தில், பிறத்தல், வாழ்தல், இறத்தல் ஆகிய நிலைகளைத் தாண்டி வீடுபேறு எனும் நான்காவது நிலையை அடைகிறோம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சங்காரம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ இடர் நீக்கும் சங்காரம்\nஎல்லாம் வெற்றிடத்தில் இருந்து தோன்றியவை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E", "date_download": "2019-07-17T18:46:12Z", "digest": "sha1:XGHD7RK65XWTNSGQPITMXTN4DCQKTHNW", "length": 7299, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரபணு மாற்ற பட்ட வறட்சி எதிர்ப்பு மக்கா சோளம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரபணு மாற்ற பட்ட வறட்சி எதிர்ப்பு மக்கா சோளம்\nமரபணு மாற்ற படும் விதைகளுக்கு விஞானிகள் கூறும் ஒரு காரணம் என்ன தெரியுமா உலகளவில் ஏற்பட்டு கொண்டு இருக்கும் புவி வெப்பமடைதல் (Global warming) காரணமாக மழை பெய்வது குறையும்.\nஅதனால், நீர் குறைந்து எடுத்து கொள்ளும் பண்பு உடைய (Drought resistant) பயிர்கள் தேவை\nஇதன் முதன் படியாக, மொன்சாண்டோ நிறுவனம் இப்போது நீர் குறைந்து எடுத்து கொள்ளும், வறட்சியை தாங்கும் மக்கா சோளம் (Drought resistant genetically modified corn) உருவாக்கி உள்ளது. ஜெர்மனி சேர்ந்த BASF என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இந்த விதையை உருவாக்கி உள்ளது.\nஇந்த பயிரை பயிரிட அமெரிக்க ஒபாமா அரசு அனுமதி கொடுத்து விட்டது.\nஇந்த பயிரை எப்படி உருவாக்கி உள்ளனர் தெரியுமா மண்ணில் உள்ள ஒரு Bacillus subtilis பக்டேரியாவில் இருந்து எடுக்க பட்ட DNA மக்கா சோளம் DNA உடன் சேர்க்க பட்டு உருவாக பட்டு உள்ளது.\nஇது வரை மரபணு மாற்றும் விதை மூலமாக பூச்சி மருந்து உபயோகம் குறையும் என்று சொல்ல பட்டது. இப்போது மொன்சாண்டோ வேறு காரண��்கள் கூறியும் புது விதைகளை உருவாக்க ஆரம்பித்து விட்டது.\nஇயற்கையுடன் விளையாடும் இந்த ஆட்டம் எங்கே தான் போய் நிற்குமோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\n10 ஜனவரி 2012 பசுமை விகடன கட்டுரைகள் →\n← தென்னையை தாக்கும் பூச்சிகளை பொறிகள் மூலம் காப்பது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-17T19:15:56Z", "digest": "sha1:5IEKU2DNMSXC2EYLQ4LAJSUBS77VM7MF", "length": 14176, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹென்றி மூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஹென்றி மூர் (30 ஜூலை 1898 - 31 ஓகஸ்ட் 1986)[1] ஒரு நன்கு அறியப்பட்ட ஆங்கிலக் கலைஞர். சிற்பி, வரைவாளர். இவர் ஆங்கிலக் கலை வரலாற்றின் மிக முக்கியமான சிற்பியாகவும், 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குமிக்க, முக்கியமான கலைஞர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.[2] [3] இவரது சிற்பவேலைகள் உலகளாவிய ரீதியில் கண்காட்சிக்கு உட்படுத்தப் பட்டுள்ளன.[4]\nஇவர் ரேமண்ட் ஸ்பென்சர் மூர், மேரி பேக்கர் தம்பதிகளின் ஏழு குழந்தைகளில் ஏழாவது குழந்தை. இவரது தந்தை ரேமண்ட் ஸ்பென்சர் மூர் ஒரு சுரங்கத் தொழிலாளி. 1929 இல் இவர் கலை நிபுணரான இரீனா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இரீனா உருசிய-போலந்து பெற்றோரின் மகள். 1907 மார்ச் 26 இல் பிறந்தவர். இரீனாவின் தந்தை உருசியப் புரட்சியின் போது காணாமல் போனார். தாயார் பாரிஸ் நாட்டுக்குத் தப்பியோடினார். திருமணத்துக்குப் பிறகு இரீனாவும், ஹென்றியும் இலண்டனுக்குச் சென்றனர். இரீனா பலமுறை கருச்சிதைவினால் பாதிக்கப் பட்டார். மார்ச் 7, 1946 இல் பெண்குழந்தை மேரியைப் பெற்றெடுத்தார். இக்குழந்தை சில வருடங்���ளின் முன் இறந்த இவரது தாயின் பெயர் கொண்டே அழைக்கப் பட்டது\nஇவரது தந்தை தன்னைப் போல தனது குழந்தைகள் சுரங்கத்தினுள் வேலை செய்யும் நிலை வந்து விடக்கூடாது என நினைத்து நன்கு படிக்க வைத்தார். ஹென்றி மூர் தனது பதினோராவது வயதிலேயே தான் ஒரு சிற்பியாக வர வேண்டும் என்று விரும்பினார். இவரது பாடசாலையின் கலைப்பிரிவு ஆசிரியர்களின் பெரும் ஆதரவுடன் இவர் இளமையிலேயே களிமண்ணில் உருவங்கள் செய்யவும், மரங்களில் கலைப்பொருட்கள் செய்யவும் தொடங்கியிருந்தார். இவை உடலை வருத்திச் செய்யும் வேலைகள் எனக் கருதி இவரது பெற்றோர் இவரது இந்தப் பாதையை ஆதரிக்கவில்லை.\nஇவர் 1915- 1916 இல் Castleford இல் கற்பித்தல்பணியைக் கற்று முடித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியரானார். 1917 இல் தனது 18வது வயதில் இராணுவசேவையில் இணைந்து கொண்டார். அங்கிருந்தவர்களில் இவரே இளையவராக இருந்தார். 1919 இல் ஒரு கலைக்கல்லூரியில் தனது கலைக்கல்வியைப் படிக்க முடிவு செய்தார். இவர் இராணுவத்தில் இருந்த போது செய்த சேவையின் காரணமாக படிப்பதற்கான உதவித் தொகையைப் பெற்று 1921 - 1924 இல் லண்டனில் உள்ள Royal College of Art இல் தனது கலைக்கல்வியைத் தொடர்ந்தார். 1932-1939 இல் Chelsea School of Art க்கு மாறி அங்கு சிற்பக்கலை வகுப்பினர்க்கு தலைமை சிற்ப விரிவுரையாளரானார்.[5]\nமகளின் பிறப்பையடுத்து ஹென்றி மூர் ஒரு தொடராக அம்மாவும் குழந்தையுமான சிற்பங்களை உருவாக்கினார். அதே வருடத்தில் இவர் முதற்தடவையாக அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு New Yorker Museum of Modern Art இனால் ஒரு பெரும் கண்காட்சி வைக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டார். 1948இல் Venice Biennale இன் சர்வதேச சிற்பப் பரிசை ஐப் பெற்றார். [6][7]\nஇவரது சிற்பங்களும் வரைபடங்களும் உலகம் முழுவதும் உள்ள பல கலை அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகளின் குறிப்பிடத்தக்க தொகுப்புக்கள் பின்வரும் கலைச்சேகரிப்புகளில் உள்ளன.\n1948 சர்வதேச சிற்பப் பரிசு - வெனிஸ்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2018, 22:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2019-07-17T18:40:21Z", "digest": "sha1:KCC6ELKLG23ZNLSEXIETGODJ3RRX5F73", "length": 27457, "nlines": 416, "source_domain": "www.naamtamilar.org", "title": "நீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு அவன் சாவுடன் நின்று விடுவதில்லை – தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070125\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070121\nதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 201907012௦\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nகிளை திறப்பு-கொடியேற்றும் நிகழ்வு-அந்தியூர் தொகுதி\nநீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு அவன் சாவுடன் நின்று விடுவதில்லை – தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு\nநாள்: அக்டோபர் 15, 2013 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nநீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு அவன் சாவுடன் நின்று விடுவதில்லை, எமது மாவீரர்களும் தமது சாவுடன் போராட்டம் முடிந்து விடும் என்று நினைக்கவில்லை. அதே போல் தான் எங்கள் பரிதி அவர்கள் தனது சிறுவயதில் இருந்து தமிழ் மக்களின் நீதியான உரிமைக்கான போராட்டத்தை தமிழீழ மண்ணிலும் விழுப்புண் கண்டு தமிழீழ மண்ணை விட்டு புலம்பெயர நேர்ந்த போதும் தான் எடுத்த சத்தியபிரமாணத்துக்கு அமைய புலம்பெயர் மக்களுடன் சேர்ந்து தமிழ் மக்களின் விடுதலையை மட்டும் நோக்கமாக கொண்டு, எந்த வித பிரதிபலன்களை எதிர்பார்க்காமால் மண் மீட்பை மட்டும் தமது நோக்கங்களாகவும் இலட்சியமாகவும் வாழ்ந்து உயிர் நீத்த மாவீரர்களில் பரிதி அண்ணனும் ஒருவர்.\nஅவர் படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகும் நிலையில், குற்றவாளி��ளை தெரிந்தும், இந்த நாட்டு அரசின் நீதி விசாரணை குற்றவாளிகளை, அல்லது குற்றவாளி அரசுகளை பாதுகாக்கும் செயலானது, தாய்நாட்டிலும் புலத்திலும் நீதியை தேடி நீற்கும் எம்மை போன்ற மக்களுக்கு, எங்களுக்கு நீதி வேண்டும் என்ற நோக்கத்தை மேலுயார்த்தி வைக்கிறது.\nஎற்கனவே இதே காலப்பகுதியில் தான் 17 வருடங்களுக்கு முதல் நாதன், கஜன், 2 போராளிகள் இதே பிரான்சு நாட்டில் தமிழ் மக்களுக்கான சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கான நீதி இதுவரை வழங்கப்படவில்லை.\nஎமது மண்ணில் 1948 ல் இருந்து தமிழ் மக்கள் ஒரு இனப்படுகொலைக்குள்ளாகி, தமிழ் மண் பறிக்கப்பட்டு, முள்ளிவாய்காலில் 70,000 மேற்பட்ட எமது உறவுகள் படுகொலை செயப்பட்டார்கள், 1,46,679 எமது சகோதர சகோதரிகளை நாம் இன்றும் தேடிக்கொண்டு இருக்கிறோம்.\nஐக்கிய நாடுகள் சபை தாம் தவறு செய்து விட்டோம் என்று கூறி இருக்கும் தற்போதைய நிலையில்,\nதவறுகள் செய்தால் அவை திருத்தப்பட வேண்டும் என்பதே நியாயம் என்பதற்கமைய பிரான்சு அரசு இந்நாட்டில் நடைபெற்ற பரிதி, நாதன், கஜன் ஆகியோரின் படுகொலைக்கு நீதியான விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்த வேண்டியது இந்த நாட்டு அரசினதின் கடமையாகும்.\nஇதற்க்கான நீதியை தமிழர்களாகிய நாங்கள் அமைதி காக்காமல் கேட்கவேண்டியது எமது கடமை. அதற்காக ஒரு முறைப்பாட்டு (Petition) உங்களுக்காக, வியாபார நிலையங்களில், பாடசாலைகளில், மற்றும் உங்களிடமும் எமது அங்கத்தவர்கள் எடுத்து வருவார்கள், அதில் நாங்கள் ஒவ்வொருவரும் கையொப்பங்களை இட்டு, பிரான்சு அரசிடம் நீதி கேட்போம்.\nஅத்துடன் நவம்பர் 8 ஆம் திகதி பரிசு நீதிமன்றத்திற்க்கு அருகாமையில் உள்ள Place de la Fontaine- Saint Michel என்னும் இடத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு ஐரோப்பிய தமிழ் மக்களுடன் சேர்ந்து மாபெரும் நீதிக்கான போராட்டப் பேரணி ஆரம்பமாகி பிரான்சு பாராளுமன்றம் முன்றலில் நீதிக்கு குரல் கொடுப்போம்.\nஅனைத்து தமிழ்மக்களும் கலந்து கொண்டு இப்பேரணியின் மூலம் எமது வலிமையையும், ஒற்றுமையையும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவோம்.\n«ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மனித நிகழ்வல்ல,அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெரும் ஆற்புதமான நிகழ்வு, உண்மையில் ஒரு விடுதலை வீரன��� சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அனைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மாற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது,\nஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.\n– தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் –\n– தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு\nமாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க வேண்டும்: சாவகச்சேரி பிரதேச சபை தீர்மானம்\nநாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை தீர்மானங்கள், முடிவுகள்.\nசெந்தமிழர் பாசறை – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028\nசெந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் ந…\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்…\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்…\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் …\nதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் …\nதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்க…\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/new-whatsapp-update/", "date_download": "2019-07-17T19:29:38Z", "digest": "sha1:27JFA52L7II3B3HPRCVUEKC4OSQJ2HON", "length": 11948, "nlines": 107, "source_domain": "www.pothunalam.com", "title": "WhatsApp புதிய அப்டேட்! பயனுள்ள தகவல்கள்..!", "raw_content": "\nபயனுள்ள தகவல்கள் – அடிக்கடி போட்டோஸ் ஷேர் செய்பவர்களா நீங்கள் அப்போ உங்களுக்கு தான் இந்த இனிய அப்டேட். இனி போட்டோஸ்களை வாட்ஸ்அப்பில் கண்னை மூடிக்கொண்டு ஷேர் செய்யலாம்.\nவாட்ஸ்அப்பில் ஒருவருக்கு போட்டோ அனுப்புவதற்���ு பதிலாக, இன்னொருவருக்கு மாற்றி அனுப்பி சிக்கலில் சிக்குவோர் பலர் உண்டு. இனி இது நடக்காதவாறு வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வருகிறது.\nஅது என்ன வாட்ஸ்அப் புதிய அப்டேட் என்று இந்த பகுதியில் நாம் தெளிவாக படித்தறிவோம் வாங்க..\nபயனுள்ள தகவல்கள் – IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி\nவாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, அவ்வபோது புதிய புதிய அப்டேட்டுக்களை வழங்கி கொண்டே வருகிறது.\nசாதாரண மெசேஜ் என்பதில் தொடங்கி, வீடியோ கான்ஃபிரசிங் கால் வரையில் வாட்ஸ்அப் வளர்ந்து உள்ளது.\nமேலும், கூகுள் மேப் ஷேர் செய்வது, டாக்குமென்ட்ஸ், வீடியோஸ், ஸ்டேட்டஸ் ஷேர் என பல்வேறு வசதிகள் மிகக்குறுகிய காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஅந்தவகையில், பயனாளர்கள் மத்தியில் நீண்ட காலமாக ஒரு பிரச்சனைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.\nபயனுள்ள தகவல்கள் – ஆன்லைனில் ஆதார் கார்டு லாக் செய்வது எப்படி\nஅது தான் தவறாக வேறு ஒருவருக்கு மெசேஜ் அனுப்பி விடுவது. சாதாரணமாக மெசேஜ் அனுப்பும் போது இந்த சிக்கல் அவ்வளவு எளிதாக வராது. ஏனென்றால், யாருக்கு மெசேஜ் அனுப்புகிறமோ, அவர்களுடைய சேட்டிங் மட்டும் தான் நமக்கு திரையில் காட்டப்படும்.\nஆனால், போட்டோஸ், வீடியோஸ், டாக்குமென்ட்ஸ் போன்றவற்றை அனுப்பும் போது, அனுப்ப வேண்டிய நபருக்குப் பதிலாக, தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பி விடுகிறோம்.\nஇவ்வாறு போட்டோஸ் அனுப்பும் போது, எதிர்முனையில் இருப்பவர்களின் புரோபைல் பிக்சர் மேல் புறத்தில் வலது ஓரத்தில் காட்டப்படும். இருப்பினும் அது கவனத்துக்கு இல்லாத வகையில் அமைந்திருப்பதால், இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது.\nஇந்த நிலையில், யாருக்கு போட்டோஸ் அனுப்புகிறமோ அவர்களுடைய பெயர், ஆட்டோமெட்டிக்காக போட்டோவுக்கு கீழே கேப்ஷனில், கண்ணுக்கு நன்றாக தெரியும்படி வைப்பதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சித்து வருகிறது.\nசோதனை முயற்சியாக முதற்கட்டமாக வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பீட்டா 2.19.173 வெர்ஷனுக்கு அப்டேட் செய்தால், இதனை பார்க்க முடியும்.\nஇதில் வெற்றியடைந்த பிறகு, சாதாரண வாட்ஸ்அப�� செயலிக்கும் கொண்டு வரப்படுகிறது.இதன் மூலம் யாருக்கு போட்டோஸ் அனுப்ப வேண்டுமோ, எந்த குழப்பமும் இல்லாமல் அவர்களுக்கு மட்டுமே போட்டோஸ் அனுப்பலாம்.\nபயனுள்ள தகவல்கள் – காண்டாக்டில் சேவ் செய்யாமலே வாட்ஸ்அப் க்ரூப்பில் மற்றவர்களை சேர்ப்பது எப்படி\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nதினமும் ஒரு பயனுள்ள தகவல்கள்..\n45 நாள் சார்ஜ் நிற்கும் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச்..\nகருத்துபோன பழைய நகையை இப்படி செய்தால் புது நகையாக மாறிவிடும்..\nஉப்பை வைத்து 10 சுலபமான டிப்ஸ்..\nஆரோக்கிய குறிப்புகள் – நகை அணிவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபுதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\n ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..\nஇயற்கை விவசாயம் பேரிக்காய் சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nசிறிய ரங்கோலி கோலங்கள் 2019..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nகும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/03/27/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-07-17T19:19:37Z", "digest": "sha1:TCTDYITTS6ADSMWJRO65WH7VESI2RMPT", "length": 15821, "nlines": 146, "source_domain": "goldtamil.com", "title": "என்கிட்ட மோதாதே - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News என்கிட்ட மோதாதே - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / சினிமா / திரைவிமர்சனம் /\n1988-ல் நடக்கும் கதையில் படத்தின் நாயகர்கள் நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பர்கள். கட்அவுட்டுக்கு ஓவியம் வரையும் தொழில் செய்து வருகிறார்கள். பின்னர் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் நட்ராஜ், ராஜாஜியையும் தன்னுடன் அழைத்து வருகிறார். பின்னர் தனது அம்மா மற்றும் தங்கை சஞ்சிதா ஷெட்டியையும் திருநெல்வேலி அழைத்து வருகிறார். பின்னர் நட்ராஜ் மற்றும் ராஜாஜி அங்கேயே சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்கின்றனர்.\nஇதில் நட்ராஜ் தீவிர ரஜினி ரசிகராக ரஜினி படங்களை கட்அவுட்களில் வரைந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ராஜாஜி கமல் ரசிகராக கமல் படங்களை வரைய விரும்புகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் மாவட்ட ரசிகர் மன்றங்களில் உறுப்பினர்களாக இணைகின்றனர்.\nஅதேநேரத்தில் கமல் ரசிகரான ராஜாஜிக்கு, பார்வதி நாயரை பார்த்த உடனே காதல் வருகிறது. மறுபுறத்தில் நட்ராஜ் – சஞ்சிதாவை காதல் செய்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் ராஜாஜிக்கு தெரியவர நட்ராஜை விட்டு பிரிந்து தனியாக தொழில் செய்ய ஆரம்பிக்கிறார்.\nஇதற்கிடையே ரஜினி, கமல் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீசாகிறது. இதில் கட்அவுட் வைப்பத்தில் ஏற்படும் பிரச்சனையில் திரையரங்கு தாக்கப்படுகிறது. இதனால் கடுப்பாகும் தியேட்டர் உரிமையாளரும், அரசியல்வாதியுமான ராதாரவி கட்அவுட் வைத்தால் படங்களை ரிலீஸ் செய்ய முடியாது என்கிறார்.\nபின்னர் அரசியல் பிரச்சனையாக மாறும் இந்த பிரச்சனையை தீர்த்து படத்தை ரிலீஸ் செய்ய ரஜினி-கமல் ரசிகர்கள் முடிவு செய்து, அதற்காக போராடி வருகின்றனர். இதில் நட்டி, ராஜாஜியை கொல்ல ஆட்களை ஏவிவிடுகிறார் ராதாரவி. இந்த பிரச்சனைகளில் இருந்து நட்டி, ராஜாஜி எப்படி தப்பித்தார்கள், ரஜினி-கமல் படங்களை எப்படி திரையிட்டார்கள், ராதாரவி சூழ்ச்சியில் இருந்து தப்பித்தார்களா\nஅதேநேரத்தில் கமல் ரசிகரான ராஜாஜிக்கு, பார்வதி நாயரை பார்த்த உடனே காதல் வருகிறது. மறுபுறத்தில் நட்ராஜ் – சஞ்சிதாவை காதல் செய்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் ராஜாஜிக்கு தெரியவர நட்ராஜை விட்டு பிரிந்து தனியாக தொழில் செய்ய ஆரம்பிக்கிறார்.\nஇதற்கிடையே ரஜினி, கமல் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீசாகிறது. இதில் கட்அவுட் வைப்பத்தில் ஏற்படும் பிரச்சனையில் திரையரங்கு தாக்கப்படுகிறது. இதனால் கடுப்பாகும் தியேட்டர் உரிமையாளரும், அரசியல்வாதியுமான ராதாரவி கட்அவுட் வைத்தால் படங்களை ரிலீஸ் செய்ய முடியாது என்கிறார்.\nபின்னர் அரசியல் பிரச்சனையாக மாறும் இந்த பிரச்சனையை தீர்த்து படத்தை ரிலீஸ் செய்ய ரஜினி-கமல் ரசிகர்கள் முடிவு செய்து, அதற்காக போராடி வருகின்றனர். இதில் நட்டி, ராஜாஜியை கொல்ல ஆட்களை ஏவிவிடுகிறார் ராதாரவி. இந்த பிரச்சனைகளில் இருந்து நட்டி, ராஜாஜி எப்படி தப்பித்தார்கள், ரஜினி-கமல் படங்களை எப்படி திரையிட்டார்கள், ராதாரவி சூழ்ச்சியில் இருந்து தப்பித்தார்களா\nராதாரவி சொல்வதை செய்து முடிக்கும் விஜய் முருகன் அவரது தோற்றத்திற்கு ஏற்ப அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுக்க வில்லனாக வலம் வந்து மிரட்டி உள்ளார். சஞ்சிதாவின் நடிப்பை பொறுத்தவரையில் தனக்குரிய பாணியில் சிறப்பாக நடித்துள்ளார். காதல் காட்சிகளில் உருகி தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல்முறையாக இப்படத்தில் தாவணியில் வரும் பார்வதி நாயர் அவருக்கே உரித்தான ஸ்டைலில் நடித்திருக்கிறார். தாவணி கெட்அப் மட்டும் அவருக்கு சரியாக அமையவில்லை. மற்றபடி காதல் காட்சிகளில் ரசிக்கும்படி இருந்தது.\nஇயக்குநர் ராமு செல்லப்பா படத்தின் திரைக்கதையை சிறப்பாக அமைத்துள்ளார். 1980 களில் நடக்கும் கதையை அதற்கேற்ற பாணியில் சிறப்பாக கையாண்டுள்ளார். படத்தின் வசனங்களும் ரசிக்கும்படி உள்ளது. படத்தில் ரஜினி, கமல் ரசிகர்கள் வரும் காட்சிகளும், படத்தை ரிலீஸ் செய்ய போராடும் காட்சிகளும் அந்த காலத்திற்கே கொண்டு செல்கிறது.\nஇசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்தது சிறப்பு.\nமொத்தத்தில் என்கிட்ட மோதாதே, மிரட்டல்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 ��ணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.samachar.com/", "date_download": "2019-07-17T19:25:56Z", "digest": "sha1:OCZOSRZO5MV3SNZ5ACUXO6HJN3UDCJTH", "length": 6404, "nlines": 97, "source_domain": "tamil.samachar.com", "title": "Tamil News | Tamilnews | Dinamalar Tamil Newspaper | Dinakaran Tamil News Paper | Daily Tamil News | Daily Thanthi News | Vikatan Tamil Magazine", "raw_content": "\nதிருப்பதியில் இனி விஐபி தரிசனம் இல்லை - ஏன்\nஃபேஸ்புக் பதிவுக்காக கைது: ஜார்கண்ட் மாணவி ரிச்சா பட்டேலை குரான் விநியோகிக்க...\nகுல்பூஷன் ஜாதவ் மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்யவேண்டும்: சர்வதேச நீதிமன்றம்\n’நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதன் காரணம் எங்களுக்கு தெரியாது’ - தமிழக அரசு\nதுருக்கி ராஜீய அதிகாரி இராக்கில் சுட்டுக் கொலை\nதொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.....last updated 4hrs 37mins ago\nRSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும்...\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA...\nஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு...\nபத்திரமா வீட்டுக்கு போய் சேரணும்னா ஒழுங்க டோல் கேட்ல கேட்ட பணத்தை தாங்க- நிதின்...\nNew films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nஎன் இனிய தமிழ் மக்களே.. இயக்குநர் இமயம்.. பாரதிராஜாவின் பிறந்த நாள் இன்று\nகொண்டாடும் மோகன் வைத்யா.. பிக்பாஸ் வீட்டில் பெண் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு எப்போதும்...\nKaappaan காணாமல் போன பைரவா விக் கிடைச்சிடுச்சு டோய்\nAmman film: ஆத்தாடி மாரியம்மா.. ஆடியும் வந்தாச்சு... அம்மன் படங்களும் வந்தாச்சு\nகுல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச நீதிமன்றம் தீர்ப்புlast updated 5hrs 30mins ago\nஹே அப்படி போடு.. இப்படி போடு.. 4 துப்பாக்கிகளுடன் ஆபத்தாக நடனமாடிய பாஜக எம்எல்ஏ...\nபக்கத்து வீட்டு சண்டை... 3 வயது சிறுவனை எரித்துக்கொன்ற தாயும் மகனும் கைது\nஓமனில் கடும் கட்டுப்பாடு.... ஒரே ஆண்டில் 65,000 வெளிநாட்டவர்கள் வெளியேறினர்\nமனைவியின் கள்ளக்கா���லனை நடுரோட்டில் இளைஞர் செய்த தரமான சம்பவம்\n2.0 ஏன் 2-வாக மாறியது படக்குழுவினர் விளக்கம்\nகாதல் முக்கியம்தான், ஆனால் காமமும் தேவை என்கிறது இந்தப் படம்\nடிராஃபிக் ராமசாமியாக எதிர்காலம் நினைவுகூரப் போவது ஒரிஜினல் ராமசாமியையா அல்லது...\nநடிகர் விஜய் பிறந்த நாளுக்கு வித்யாசமாக வாழ்த்திய விஜய் டிவி\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஎன்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம்.. மாநிலங்களவை ஒப்புதல்\n“நீதி என்ற வார்த்தைக்கு ஏற்ப சரியான தீர்ப்பு”- ப.சிதம்பரம்\n“இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி”- சுஷ்மா ஸ்வராஜ்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு.. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/ins-virat-2", "date_download": "2019-07-17T18:22:53Z", "digest": "sha1:LIQSQYKFMMLAUCWLIVJHAMOFJL2IHI3D", "length": 8018, "nlines": 87, "source_domain": "www.malaimurasu.in", "title": "விமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராத் இன்று தனது சேவையை நிறைவு செய்ய உள்ளது | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome இந்தியா ஆந்திரா விமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராத் இன்று தனது சேவையை நிறைவு செய்ய உள்ளது\nவிமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராத் இன்று தனது சேவையை நிறைவு செய்ய உள்ளது\nவிமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராத் இன்று தனது சேவையை நிறைவு செய்ய உள்ளது. மும்பையில் நடைபெறும் இதற்கான விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கலந்து கொள்கிறார்.\n27 ஆண்டுகள் பிரிட்டிஷ் கடற்படையில் சேவை புரிந்த விம��ன தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விராத், கடந்த1987 ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி போர் கப்பலாக கருதப்படும் ஐஎன்எஸ் விராத், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய கடற்படைக்கு அரணாக விளங்கியது. மிக நெருக்கடியான கால கட்டங்களில் நாட்டை பாதுகாக்க உதவிய இக்கப்பல் இன்று தனது சேவையை நிறைவு செய்கிறது.\nஇன்று மாலை மும்பையில் நடைபெறும் ஐஎன்எஸ் விராத் வழியனுப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கலந்து கொள்ள உள்ளார்.\nPrevious articleரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது | நாக்பூரை சேர்ந்த பட்டதாரி வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை\nNext articleதமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை தேவை | ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசைப்படகு மீனவர்கள்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச நீதிமன்றம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000012652.html", "date_download": "2019-07-17T18:42:15Z", "digest": "sha1:Z45YBB3SM3ASUOZUTII52BG6SFYJNKEK", "length": 5505, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பெண்ணிய நோக்கில் பாரதி", "raw_content": "Home :: பொது :: பெண்ணிய நோக்கில் பாரதி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகொஞ்சல்வழிக் கல்வி மிளிர்கல் புதுமைப்பித்தன் கதைகள்\nWhen Where Why & How of Jyothisha Saasthram குறுந்தொகை ஸ்ரீரங்கம் முதல் சிவாஜி வரை\nமனத்துக்கு மனம் (வாழ்க்கைக் குறிப்பு) அருளமுதுக் களஞ்சியம் தொடாத வாலிபம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/02/", "date_download": "2019-07-17T18:45:00Z", "digest": "sha1:ILCXCA6F7WTX3S3AJQSJGA2WLVM7AHSG", "length": 27429, "nlines": 515, "source_domain": "blog.scribblers.in", "title": "February 2014 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்\nபேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்\nசூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு\nநீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. – (திருமந்திரம் – 145)\nஒருவர் தன் வாழ்நாள் முடிந்து இறந்தவுடன் அவரின் உற்றாரும் உறவினரும் கூடி ஓலமிட்டு அழுவார்கள். இறந்தவரின் பெயர் நீங்கி பிணம் என்று ஆகிவிடும். இறந்த அவர் உடலை முட்செடியான தூதுவளை நிறைந்த சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டு, நீரினில் மூழ்கிக் குளிப்பார்கள். சிறிது நாட்களுக்குப் பிறகு அவரை மறந்து விடுவார்கள். இது மனிதரின் சுபாவம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர்\nதவமும் ஞானமும் துணை வரும்\nபண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்\nஉண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்\nகொண்ட விரதமும் ஞானமும் அல்லது\nமண்டி அவருடன் வழிநட வாதே. – (திருமந்திரம் – 144)\nஒரு குடும்பத்தலைவன் தன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித்தந்து, தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அன்போடு இருக்கிறான். ஆயுள் முடிந்து அவன் இறந்து போகும் போது, அவன் யாருக்காக உழைத்தானோ, அந்த மனைவியும் பிள்ளைகளும் அவனுடன் செல்லமுடியாது. வாழ்நாளில் அவன் செய்த தவமும், பெற்ற ஞானமும் மட்டுமே அவனுக்குத் துணையாக வரும். வேறு எதுவும் அவனுடன் செல்ல முடியாது.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், மந்திரமாலை\nமண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்\nதிண்ணென்று இருந்தது தீயினைச் சேர்ந்தது\nவிண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்\nஎண்ணின்ற மாந்தர் இறக்கின்ற வாறே. – (திருமந்திரம் – 143)\nஒரே மண்ணினால் செய்யப்பட்ட இரு வகைப் பாத்திரங்களை நாம் பார்க்கலாம். ஒன்று தீயினால் நன்கு சுடப்பட்டு வலிமையாக இருக்கும். இன்னொன்று சுடப்படாத பாத்திரம், இது மழை பெய்யும் போது கரைந்து மீண்டும் மண்ணாகி விடும். இப்படித்தான் எண்ணில்லாத மக்கள் பக்குவப்படாமல் இறக்கின்றார்கள்.\nசுடப்பட்ட மண் பாத்திரம் மழையில் கரைந்து விடாமல் வலிமையாய் இருப்பது போல் ஆன்மிகத்தில் பக்குவப்பட்டவர்களுக்கு மீண்டும் பிறப்பு கிடையாது. பச்சை மண்ணாய் பக்குவமில்லாதவர்கள் மீண்டும் பிறப்பிற்கு ஆளாவார்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபோதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்\nபோதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார்\nநாதன் நடத்தால் நயனங் களிகூர\nவேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே. – (திருமந்திரம் –142)\nஞானத்தை தரும் புண்ணிய வடிவான எங்கள் நந்தியம் பெருமானை புத்தியில் வைத்து வழிபடுவர் புண்ணியர் ஆயினர். அவர் தம் வாழ்நாள் முடிந்த பின்னர் விண்ணை அடைந்து நாதனான சிவபெருமானின் நடனத்தை கண்குளிரக் கண்டு மகிழ்ந்து, அப் பெருமானை நோக்கி வேதம் துதித்திடுவார்.\n(போதம் – ஞானம், அறிவு. நயனம் – கண்)\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை\nசிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி\nவந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்\nபுந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே. – (திருமந்திரம் –141)\nநான் எப்போதும் சேர்ந்திருப்பது நந்தியம்பெருமானின் திருவடியை. என் நினைவில் எப்போதும் இருப்பது அப்பெருமானின் திருமேனி. நான் வணங்குவதும், பெயர் சொல்லித் துதிப்பதும் நந்தியின் திருநாமத்தை. என் அறிவில் நிலைத்து நிற்பது நந்தியின் திருவடி பற்றிய ஞானமே\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஅவரை ஆர்ட்டிஸ்ட்ன்னு தான் கூப்பிடுவோம். பொதுவா லெட்சுமி படம்னா, சாமி ஒல்லியா இருக்கும், ஒரு ரெடிமேட் சிரிப்ப ஒட்ட வச்சிருப்பாங்க. கையில இருந்து விழுற தங்கக்காசுக்கும் லெட்சுமியோட தோரணைக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனா ஆர்ட்டிஸ்ட் திருமகள் படத்த வரைஞ்சார்னா, வடிவமே செழிப்பா இருக்கும், கைலேருந்து தங்கமெல்லாம் விழாது, ஆனா ஒலகத்துல உள்ள மொத்தப் பணமும் என்கிட்டதாண்டா அப்படிங்கிற தோரணை இருக்கும். ஓவியனிக்கே உள்ள சாபக்கேடு அவன் கேக்குற துட்டு கெடைக்காது. ஆர்ட்டிஸ்டும் சிரிப்பு மாறாம குடுக்கிற துட்ட வாங்கிக்கிடுவார். “ஓவியனுக்கு உண்டான துட்ட குடுக்காம படம் வாங்கிட்டுப் போறவனுக்கு விருத்தியே இருக்காது”ன்னு சொல்வேன். “சேச்சே அப்பிடில்லாம் சொல்லத” என்பார். அவருக்கென்ன அப்பிடில்லாம் சொல்லத” என்பார். அவருக்கென்ன பெண்டாட்டி, புள்ளைங்க இருந்தா துட்டோட அருமை தெரியும். கல்யாணமாகி பத்து வருஷத்துல கட்டினவள ஏதோ ஒரு நோய்க்கு பறி குடுத்திட்டார்.\nஎப்பவுமே ரொம்ப நெதானமா பேசுற ஆளு, அன்னைக்கு அவரோட பதட்டத்த சிகரெட் பிடிச்சிருந்த விரலே காட்டிக்குடுத்துச்சு.\n”என்ன ஆர்ட்டிஸ்ட் விஷயம்”ன்னு கேட்டேன்.\n“நாகர்கோவில்ல ஒரு குடும்பம் ராதாக்ருஷ்ணன் படம் கேட்டாங்க. ரொம்ப வசதியானவங்க, ஒரே பொண்ணு. அந்தப் பொண்ணு ஆஸ்த்ரேலியால படிச்சு அங்கயே ஒருத்தன கல்யாணம் பண்ணிருக்கு. ரெண்டே வருஷத்தில பத்திட்டான் போல இப்போ இங்கதான் அந்த பொண்ணு இருக்கு கைக்கொழந்தையோட. என்னா ரசனைங்கிற அவளுக்கு இப்போ இங்கதான் அந்த பொண்ணு இருக்கு கைக்கொழந்தையோட. என்னா ரசனைங்கிற அவளுக்கு\n“அப்ப நாங்கல்லாம் ரசன கெட்டவனுங்க. என்ன”ன்னு கேட்டதுல கொஞ்சம் பதட்டம் கொறஞ்சி சிரிச்சார்.\n“பெயிண்டிங்கப் பாத்து கொஞ்ச நேரம் பித்து பிடிச்ச மாதிரி நின்னா. என்ன நெனச்சாளோ தெரில, அப்படியே என்மேல வந்து விழுந்திட்டா. நான் கோவத்தோட எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லி தள்ளி விட்டுட்டேன்”ன்னு சொன்னவரப் பாத்து பாவமா இருந்தது.\n அது வெளிநாட்டுல வளந்த புள்ள, அங்க இப்படித்தான் பாராட்டுவாங்க போல” என் வயித்தெரிச்சலை மறைக்க என்ன பாடுபட வேண்டியிருக்கு\n“ஏன்யா, பாராட்டுறதுக்கும், ஆசையோட பிடிக்குறதுக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கேன்”ன்னு கேட்டவர் “அம்பத்தாறு எங்க இருக்கு, இருவத்தாறு எங்க இருக்கு”ன்னு தனக்குத் தானே புலம்பினார். அதுக்கப்புறம் ரொம்ப நேரம் பேசவேயில்ல அவர். நானும் என்ன பேசன்னு தெரியாம ஃபோன எடுத்து நோண்டிகிட்டுருந்தேன்.\nகிளம்பும் போது மெதுவாகச் சொன்னார் “சீக்கிரம் நாகர்கோவில்ல போய் செட்டில் ஆகிடுவேன்னு நெனைக்கேன். அவங்க அம்மாவும் அப்பாவும் இங்க வந்திருங்களேன்னு கூப்பிடுறாங்க”.\nஇதெல்லாம் நடந்து ஒரு வருஷம் இருக்கும், நேத்து தற்செயலா எதிர ஆர்ட்டிஸ்டப் பாத்தேன். வீட்டுக்கு கூப்பிட்டு டீ போட்டு குடுத்தார். என்னாச்சுன்னு கேட்டேன்.\nஅவருடைய லேட்டஸ்ட் பெயிண்டிங்கில் எல்லாம் பெண்களிடம் வேறு சாயல் வந்திருந்தது.\nபுலன்கள் எல்லாம் நம் வசமாகும்\nதானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்\nதானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்\nதானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்\nதானே தனித்துஎம் பிரான்தனை���் சந்தித்தே. – (திருமந்திரம் –140)\nநம் தலைவனான சிவபெருமானை விருப்பத்தோடு சந்தித்தால், புலன்கள் ஐந்தும் நம் வசம் ஆகிவிடும். ஆசையின் வசம் இருந்து புலன்கள் விடுபட்டு உள்முகமாகத் திரும்பும்.\nபுலன்களை அடக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை. சிவபெருமானின் தரிசனம் கிடைத்தால் அதெல்லாம் தானே நடக்கும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nதெளிவு குருவின் திருமேனி காண்டல்\nதெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்\nதெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்\nதெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. – (திருமந்திரம் –139)\nகுருவை நேரில் பார்த்தால் நமக்கு மனத்தில் தெளிவு உண்டாகும். குருவின் பெயரை உச்சரித்தாலும் தெளிவு உண்டாகும். குரு சொல்லும் வார்த்தைகள் தெளிவு தரக்கூடியவை. குருவின் உருவத்தை நினைத்துப் பார்த்தால் கூட தெளிவு கிடைக்கும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nதிருவடி யேசிவ மாவது தேரில்\nதிருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்\nதிருவடி யேசெல் கதியது செப்பில்\nதிருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே. – (திருமந்திரம் –138)\nஆராய்ந்து பார்த்தால், சிவனின் திருவடியே சிவம் என்பது நமக்குப் புரியும். இன்னும் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் திருவடியே சிவலோகம் என்பதும் புரியும். சொல்லப் போனால் திருவடியே மோட்சத்திற்குரிய வழியாகும். உள்ளம் தெளிந்தவர்க்கு சிவனின் திருவடியே புகல் இடம் ஆகும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஅடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு\nஇடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ\nகடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்\nதிடம்பெற நின்றான் திருவடி தானே. – (திருமந்திரம் – 137)\nசிறு அணுவாகிய நாம், படைப்பு அனைத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ள அந்த சிவபெருமானின் திருவடியைக் கண்டாலும், அங்கே நிலை கொண்டு தங்குவதில்லை. நமக்கு அவன் திருவடியை விட்டால் வேறு போக்கிடம் ஏது தன் உடலில் நிற்கும் உயிர் கடைசியாகச் சேரும் இடம் எதுவென்று உணர்ந்து கொள்பவர்கள், இறைவனின் திருவடியை உறுதியாகப் பற்றிக் கொள்வார்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2013/01/02/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F-2/", "date_download": "2019-07-17T19:02:13Z", "digest": "sha1:3RNOXFAKWBKUUVQW2ENYWRNMJ6YBHGPP", "length": 25064, "nlines": 183, "source_domain": "lakshmanaperumal.com", "title": "தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி – 2 | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி – 2\nPosted by Lakshmana Perumal in\tபிப்ரவரி and tagged with கருணாநிதி, சாதி சான்றிதழ், ஜெயலலிதா, தகவல் அறியும் உரிமைச் சட்டம், மனு, RTI\t ஜனவரி 2, 2013\n” இந்தியாவிற்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்” என்றே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வர்ணிக்கிறார்கள் தகவல் அறியும் உரிமைப் போராளிகள்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி 1 ல் , இச்சட்டம் எவ்வாறு நிறைவேற்றப் பட்டது என்பதைக் கண்டோம். இப்பகுதியில், சட்டம் என்ன சொல்கிறது என்பதையும், எவற்றையெல்லாம் தகவல்களாகப் பெற முடியும் என்பதையும் பார்க்கலாம்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 ன் படி, தகவலறியும் உரிமை என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை. இந்த சட்டத்தின் படி அரசு அலுவலர்களை கேள்வி கேட்கக்கூடிய அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அரசின் நிர்வாகத்திலிருந்து தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற இச்சட்டம் வழிவகை செய்கிறது. அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, செயல் திறன், அதிகாரிகளிடையே பொறுப்புடைமை ஆகியவற்றை மேம்படுத்துவதே இச்சட்டத்தின் அடிப்படை நோக்கம்.\nமத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், அரசால் ஏற்படுத்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், நீதி மன்றங்கள், அரசிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி பெறும் நிறுவனங்கள் என பலதரப்பிலிருந்தும் நமக்கு தேவையான தகவல்களைப் பெற இயலும்.\nதன்னாட்சி அத��காரம் கொண்ட ஜம்மு-காஷ்மீர் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.\nயாரெல்லாம் தகவல்களைக் கேட்க முடியும்\nஇந்தியக் குடிமகன் யாரும் இச்சட்டத்தின் கீழ் தகவல்களைக் கேட்க உரிமை உண்டு. அதேபோல், என்.ஆர்.ஐ என்றழைக்கப்படும் ” வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்திய வம்சாவளியினரும் கூட தகவல்களை அறியும் உரிமை இருக்கிறது. இந்தியக் குடிமகன்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தகவல் பெறும் உரிமைக்காக தங்களது விண்ணப்பங்களை, அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதரக அலுவலகங்களில் விண்ணப்பிக்கத் தேவையான கட்டணத் தொகை மற்றும் அதை செலுத்தும் முறை பற்றி அறிந்து கொள்ள முடியும்.\nதகவல் அறிய கட்டணம் எவ்வளவு\nநீங்கள் கேட்க விரும்பும் தகவல்களை பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவுத் தபாலில் மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அனுப்பினால் கேட்ட தகவல் 30 நாட்களுக்குள் வீடு தேடி வரும்.\nதகவல்கள் தரவில்லையெனில் என்ன தண்டனை\nஎதற்காக இந்தத் தகவல்களைக் கேட்கிறீர்கள் என்று யாரும் கேட்க மாட்டார்கள் நீங்களும் சொல்ல வேண்டியதில்லை. கேட்ட தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரி தரவில்லையெனில், அதிக பட்சமாக 25000 ருபாய் வரையில் அபராதம் விதிக்க வழி செய்திருக்கிறது இச்சட்டம். இந்த அபராதமும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்திலிருந்தே பிடிக்கப்படும். அதனாலேயே அதிகாரிகள் பதறியடித்துக் கொண்டு தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தச சட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு மனுவைப் போட்டால் அரசு அலுவலகம் ஜெட் வேகத்தில் செயல்படும். “RTI அப்ளிகேசன்பா … என ஒட்டு மொத்த அலுவலகமும் அஞ்சி நடுங்குவதை நீங்கள் பார்க்க இயலும். இது போன்ற தகவல்களுக்கு பதில் அனுப்பி விட்டுத் தான் தங்கள் மற்ற பணிகளைக் கவனிப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்\n” விவரம் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளும் தகவல் என்கிற பிரிவின் கீழ்தான் வரும்.” என்கிறது இச்சட்டம். பதிவேடுகள், பதிவுப் பத்திரங்கள், ஆவணங்கள், குறிப்புகள், கருத்துரைகள், குறிப்பாணைகள், ஆலோசனைகள், செய்தி வெளியீடுகள், வரை படங்கள், படிவங்கள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஆணைகள், ஒப்பந்தங்கள், புகார்கள் நாள் விவர குறிப்பேடுகள், அறிக்கைகள், இ – மெயில்கள் எல்லாமே தகவல்கள் தான்.\nஇந்தத் தகவல்க��் எப்படி இருந்தாலும், எந்த வடிவில் இருந்தாலும் அதைப் பெறுவதற்கு இச்சட்டத்தின் படி முடியும். அதற்கு உரிமையும் உண்டு. அதிகாரிகளின் பொறுப்புகள், அவர்களுடைய சம்பளம், அலுவலக நடைமுறைகள், அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்கள், பணிகளை செய்வதற்கான விதிமுறைகள், ஒழுங்கு முறை விதிகள் திட்டங்களை உருவாக்குவது, அமலாக்குவது, பட்ஜெட் ஒதுக்கீடுகள் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது திட்டப் பயனாளிகள் யார் பொது மக்களைப் பாதிக்கும் கொள்கை பற்றிய அரசின் உத்தரவுகள், நிர்வாக நடவடிக்கைகளுக்கான காரணங்கள் ஆகியவற்றை இச்சட்டத்தின் கீழ் கேட்கும் உரிமை இந்தியக் குடிமகனுக்கு உண்டு.\nஅரசியல் மற்றும் சமூக நலன் கருதிய என்னென்ன கேள்விகள் கேட்கலாம்\n எது தனி நபர் நன்மை இதை வைத்து என்ன சாதிக்கலாம் போன்ற கேள்விகள் எழக்கூடும். உதாரணமாக சமூக விடயங்களைப் பற்றியோ அரசியல் தலைவர்களைப் பற்றியோ அறிய விரும்பினால் நீங்கள் பின்வருமாறு கேள்விகள் எழுப்பலாம்.\nசோனியா காந்தியின் கடந்த ஆண்டு பயண செலவு என்ன பிரதமர் மன்மோகன் சிங் வீட்டிற்கு இந்த வருடம் முழுவதும் எவ்வளவு மின்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது பிரதமர் மன்மோகன் சிங் வீட்டிற்கு இந்த வருடம் முழுவதும் எவ்வளவு மின்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது நாடாளுமன்றத்தில் அழகிரி பெர்போர்மன்ஸ் எப்படி நாடாளுமன்றத்தில் அழகிரி பெர்போர்மன்ஸ் எப்படி கருணாநிதி எத்தனை நாள் சட்டசபை வந்துள்ளார் கருணாநிதி எத்தனை நாள் சட்டசபை வந்துள்ளார் ஜெயலலிதாவின் சொத்துக் கணக்கு என்ன ஜெயலலிதாவின் சொத்துக் கணக்கு என்ன அமைச்சர்களின் காருக்கு எவ்வளவு பெட்ரோல் செலவாகிறது அமைச்சர்களின் காருக்கு எவ்வளவு பெட்ரோல் செலவாகிறது சென்னை அண்ணா அலுவலகத்தில் ஒருநாளைக்கு சராசரியாக எவ்வளவு வாகனங்கள் போகிறது சென்னை அண்ணா அலுவலகத்தில் ஒருநாளைக்கு சராசரியாக எவ்வளவு வாகனங்கள் போகிறது தொகுதிக்கு அளிக்கப்பட நிதியில் இதுவரை என்னென்ன திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொகுதிக்கு அளிக்கப்பட நிதியில் இதுவரை என்னென்ன திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதுவரை என்ன நிறைவேற்றி இருக்கிறார் இதுவரை என்ன நிறைவேற்றி இருக்கிறார் இப்படி எந்தத் தகவலையும் விருப்பம�� போல கேட்கலாம்.\nசாதாரணக் குடிமகன் தனி நபர் நலன் சார்ந்து என்னென்ன கேள்விகள் கேட்கலாம்\nஉதாரணமாக சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களை அலைய வைக்கிறார்கள் . அதைத் தவிர்த்து சாதி சான்றிதழ் உங்களைத் தேடி வர வேண்டுமா\nஉங்கள் மனுவில் எழுப்பப்பட வேண்டிய கேள்விகள்:\n1. சாதி சான்றிதழுக்கு என தனி விண்ணப்பப் படிவம் உள்ளதா\n2. சாதி சான்றிதழ் கேட்டு ஒருவர் விண்ணப்பித்தால் அதனை எத்தனை நாட்களுக்குள் தர வேண்டும் என்று அரசு விதிகள் எதுவும் இருக்கிறதா\n3. விண்ணப்பத்தில் தவறு இருந்தால் எத்தனை நாட்களுக்குள்ளாக தெரிவிக்கப் பட வேண்டும்\n4. சாதி சான்றிதழ் கொடுப்பதற்கு கால தாமதம் ஆக என்ன காரணம்\n5. சாதி சான்றிதழ் கேட்டு கடந்த மாதம் கேட்டு இதுவரை கிடைக்காதவர்கள் எத்தனை பேர்\n6. சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த கணேஷ் என்பவரின் மனுவின் நிலை என்ன ( எனக்கு, எனது போன்ற கேள்விகளைத் தவிர்த்தல் நலம்)\n7. கணேஷின் சாதி சான்றிதழ் எப்போது கிடைக்கும்\n8. கணேஷ் அளித்த மனு என்ன காரணத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது\n9. போலியாக சாதி சான்றிதழ் பெற்றவர்களின் விவரம் வேண்டும்\n10. குறிப்பிட்ட கால அளவுக்குள் சாதி சான்றிதலோ , விளக்கமோ கிடைக்காவிட்டால் யாரிடம் முறையிட வேண்டும்.\n11. அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்\nஇப்படி தகவல் அறியும் திட்டத்தின் கீழ் நீங்கள் தனி நபர் நலன் சார்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே போகலாம்.\nயூகத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்க இயலுமா அரசின் இலவச திட்டங்களின் தற்போதைய நிலை என்ன அரசின் இலவச திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பதைப் பற்றியும், எப்படித் தகவல்களைப் பெறுவது என்பதைப் பற்றியும், எப்படித் தகவல்களைப் பெறுவது பொதுத் தகவல் அதிகாரியின் கடமை என்ன பொதுத் தகவல் அதிகாரியின் கடமை என்ன மூன்றாம் தரப்பினர் பற்றிய தகவல்கள் கேட்க இயலுமா மூன்றாம் தரப்பினர் பற்றிய தகவல்கள் கேட்க இயலுமா மனுவை எப்படி அனுப்புவது மனு சாம்பிள் போன்றவற்றை அடுத்த பாகத்தில் காணலாம். பரக்கத் அலி அவர்களின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் புத்தகம் பற்றி அறிய இன்னும் பயணப்பட வேண்டியுள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை என���்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« டிசம்பர் பிப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamejeyam.com/2014/06/05/69/", "date_download": "2019-07-17T18:53:18Z", "digest": "sha1:2SOH2Q3YYHGYE2TNPK77LJD7RAPRFV7S", "length": 8306, "nlines": 123, "source_domain": "sivamejeyam.com", "title": "திருவாசகத்தில் இருந்து – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nமாணிக்க வாசக பெருமான் அருள் செய்த\nஅவர் அவர் ஏறு போற்றி\nஎம்மை என்றும் ஆளுமை புரியும் எம்பெருமானே உமக்கு வணக்கம் . விண்ணோர் தமக்கு அருள் புரிந்து அனைத்தையும் ஆண்டருளும் அரசனே உமக்கு வணக்கம் . பெண்ணை மேனியில் பாதியாய் கொண்டு வெள்ளை நீறு பூசியவனே வணக்கம்.செஞ்சுடரே எம் ஈசனே தில்லை அம்பலத்தில் நடம் செய்யும் நாதனே உமக்கு வணக்கம். உயர்ந்த பெரும் பரம் பொருளே என்னை ஆளும் ஒருவனே உம்மை வணங���குகிறேன் .\nவான் ஆகி மண் ஆகி\nவளி ஆகி ஓளி ஆகி\nஊன் ஆகி உயிர் ஆகி\nகோன் ஆகி யான் எனது என்று\nஎன் சொல்லி வாழ்த்துவனே .\nஆகாயம் . மண் , காற்று ,நீர் , நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களும் நீயே எம்பெருமானே . உடலாகவும் , உயிராகவும் இருப்பவனும் நீயே . தோன்றும் பொருளாகவும்,தோன்றாப் பொருளாகவும் விளங்குபவனும் நீயே . நான் என்ற ஆணவம் கொண்டு மாயை தனில் ஆட வைப்பதும் நீயே . வான் கடந்து நின்ற உன் பெருமை தன்னை என்ன சொல்லிப் புகழ்வேன் . இறைவா என்னைக் காத்தருள வேண்டுமையா .\nஎன்றும் இறை பணியில் ..\nசிவமேஜெயம் – திருவடி முத்துகிருஷ்ணன்\nPrevious Article சித்தர் பாடல்களில் இருந்து\nNext Article தாயுமான சுவாமிகள் வரலாறு\nநம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் 6.30 மணிக்கு பூஜை நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2019 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190513-28389.html", "date_download": "2019-07-17T19:15:18Z", "digest": "sha1:EPKD526L5VPZWFHL2ETUERLZFKYJ5YZE", "length": 11738, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தரையிறங்கத் தத்தளித்த விமானம்; பெரும் விபத்து தவிர்ப்பு; பயணிகள் பத்திரம் | Tamil Murasu", "raw_content": "\nதரையிறங்கத் தத்தளித்த விமானம்; பெரும் விபத்து தவிர்ப்பு; பயணிகள் பத்திரம்\nதரையிறங்கத் தத்தளித்த விமானம்; பெரும் விபத்து தவிர்ப்பு; பயணிகள் பத்திரம்\nமூக்குப் பகுதியை உரசியவாறு விமானம் நிற்பதை பயணி ஒருவர் காணொளியில் பதிவு செய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டார். படம்: ராய்ட்டர்ஸ்\nமியன்மாரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தை சாதுர்யமாக தரையிறக்கியதற்காக விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஅந்த மியன்மார் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றுக் காலை மண்டலே விமான நிலை யத்தில் தரையிறங்க முற்பட்ட போது அதன் தரையிறக்க விசை வேலை செய்யவில்லை. அதன் காரணமாக விமானத்தின் முன் சக்கரங்கள் வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது.\nஅதனால் எரிபொருளைக் குறைக்க விமானத்த��� கூடுதல் நேரம் வானில் பறக்கவிட்டார் விமானி. மேலும் அவ்விமானம் இருமுறை விமான நிலையத்தைக் கடந்து சென்று திரும்பியது.\nமுன்சக்கரங்கள் வெளியேற வில்லை என்பதை ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உணர்த்த அவர் அவ்வாறு செய்தார். எரிபொருள் குறைந்து விமான எடை குறைந்த பின்னர் பின் சக்கரங்களைத் தரையில் உரசச் செய்து மூக்குப் பகுதியை இறக்குவதை காணொளி படங்கள் காட்டின. ஓடுபாதையில் மூக்குப் பகுதியால் சிறிது தூரம் விமானம் ஓடியதன் காரணமாக புகை எழுந்ததையும் அந்தப் படத் தில் காண முடிந்தது.\nஅதிர்ச்சியில் உறைந்திருந்த 82 பயணிகளும் 7 ஊழியர்களும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதும் நிம்மதிப் பெருமூச்சுடன் விமானத் திலிருந்து வேகமாக வெளியேறிச் சென்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமலேசியாவின் முன்னாள் மாமன்னர் விவாகரத்து\nகுளியலறைத் தொட்டி. (படம்: ராய்ட்டர்ஸ்)\nவிவாகரத்து கேட்ட மனைவியை மூழ்கடித்துக் கொன்ற அமெரிக்க இந்தியர்\nடிரம்ப்பின் கடுமையான சொற்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் எதிர்ப்பு\nரத்தக் கறை படிந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்\n(காணொளி): பெண் பயணியை அவமானப்படுத்திய டாக்சி ஓட்டுநர் பணிநீக்கம்\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nஅமராவதி திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் புதிய மாநில அரசாங்கம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். படங்கள்: கல்வி அமைச்சு\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-17T19:15:36Z", "digest": "sha1:HFMPDQSCFE6TVYXPVPO7PW3AD2YLW3QH", "length": 17276, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபிரக்சிட் – இடியாப்பச் சிக்கலில் இங்கிலாந்து \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினாலும், அதன் பிரெக்சிட் தலைவலி இன்னும் தீர்ந்தபாடில்லை. அதன் சிக்கலை அலசுகிறது இக்கட்டுரை. The post ப… read more\nஇங்கிலாந்து ஐரோப்பா ஐரோப்பிய ஒன்றியம்\nமாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீதிகளில் மரணிக்கும் வீடற்றவர்கள் \n“மரணிக்கும் வீடற்றவர்கள்” திட்டம் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிறகு, இதுவரை சராசரியாக வாரத்திற்கு மூன்று மரணங்கள் என 100-க்கும் மேற்பட்… read more\nஇஸ்லாமோஃபோபியா- வெறும் வாய்ச்சொல் அல்ல அது முசுலீம் வெறுப்புணர்வின் அடையாளம் \nஇசுலாமோஃபோபியா - எனும் சொல்லின் மீது மேற்குலக அறிவுத்துறையினர் பலரும் காட்டும் வெறுப்பின் பின்னணி என்ன தெரியுமா தி கார்டியன் எழுத்தாளர் ஆய்வு செய்கிற… read more\nஇங்கிலாந்து ஐரோப்பா தலைப்புச் செய்தி\nரஜினியின் அரசியலில் புதுமை இருக்க வாய்ப்பே இல்லை\nOneindia Tamilரஜினியின் அரசியலில் புதுமை இருக்க வாய்ப்பே இல்லைOneindia Tamilசென்னை: ரஜினியின் நேற்றைய பேச்சு அவரது அரசியலில் புதுமை இருக்க வாய்ப்பே இ… read more\nஇங்கிலாந்து திரைவிமர்சனம் முக்கிய செய்திகள்\n962. தங்கம்மாள் பாரதி -2\nஇலங்கை இங்கிலாந்து காமன் வெல்த்\nதந்தையில்லாத 251 பெண்களுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து ... - மாலை மலர்\nமாலை மலர்தந்தையில்லாத 251 பெண்களுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து ...மாலை மலர்குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தந்தையில்லாத 251 பெண்களுக்கு ஒரே நேரத்தில்… read more\nசெய்திகள் இங்கிலாந்து முக்கிய செய்திகள்\nவலைதளத்தில் டிரெண்டாகும் சிவகார்த்திகேயன் கிரிக்கெட்\nமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. தற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேய… read more\nஏமன் மீதான சவூதியின் தாக்குதல்கள் – இங்கிலாந்தின் இரட்டை வேடம் \nபிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல சவூதிக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்துவிட்டு மனிதாபிமானம் பே read more\nமலையை அசைப்பது ஈஸி.. எங்களிடம் மோதுவது கஷ்டம் ... - Oneindia Tamil\nOneindia Tamilமலையை அசைப்பது ஈஸி.. எங்களிடம் மோதுவது கஷ்டம் ...Oneindia Tamilபீஜிங்: சீனாவின் இறையாண்மையை யாராலும் அசைக்க முடியாது read more\nஇலங்கை செய்திகள் Breaking news\nதோல்விக்கு மீடியாக்களே காரணம்: முலாயம் சிங் - தினமலர்\nதினமலர்தோல்விக்கு மீடியாக்களே காரணம்: முலாயம் சிங்தினமலர்லக்னோ: உ.பி., சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தோல்வ read more\nஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்தது ஏன்\nOneindia Tamilஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்தது ஏன் 29 பக்க அறிக்கையில் ...Oneindia Tamilஅரசியல் சட்டம் 324வது பிரிவின் கீழ் ஆர்.கே.ந read more\nசெய்திகள் இங்கிலாந்து முக்கிய செய்திகள்\nசெந்துறை அருகே காணாமல் போன சமூக ஆர்வலர் கொன்று ... - தினத் தந்தி\nதினத் தந்திசெந்துறை அருகே காணாமல் போன சமூக ஆர்வலர் கொன்று ...தினத் தந்திசெந்துறை அருகே காணாமல் போன சமூக ஆர்வலர் read more\nஅரசு இங்கிலாந்து Tamil Blog\nசமையல் கியாஸ் மானியம் பெற ஆதார் எண் கட்டாயம் மத்திய அரசு ... - தினத் தந்தி\nதினத் தந்திசமையல் கியாஸ் மானியம் பெற ஆதார் எண் கட்டாயம் மத்திய அரசு ...தினத் தந்திசமையல் கியாஸ் மானியம் பெற ஆதார read more\nஅரசு இங்கிலாந்து Tamil Blog\nராமநாதபுரம் அருகே சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்தவர் கைது - தினமணி\nதினத் தந்திராமநாதபுரம் அருகே சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்தவர் கைதுதினமணிராமநாதபுரம் அருகே போலீஸ் சப்-இன் read more\nடெல்லி அரசின் மூவர் குழு கலாம் வீட்டில் ஆய்வு - வெப்துனியா\nவெப்துனியாடெல்லி அரசின் மூவர் குழு கலாம் வீட்டில் ஆய்வுவெப்துனியாடெல்லியில் அப்துல் கலாம் அறிவுசார் மையம் அ read more\nஇந்தியா Breaking news விளையாட்டு\nநடுவானில் விமானிக்கு மாரடைப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ... - தினமணி\nOneindia Tamilநடுவானில் விமானிக்கு மாரடைப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ...தினமணிபாஸ்டன் நகருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ read more\nஇந்தியா Breaking news விளையாட்டு\nஜார்கண்ட்டில் பக்தர்கள் வேன் மீது லாரி மோதியதில் 13 பேர் பலி - தினமணி\nமாலை மலர்ஜார்கண்ட்டில் பக்தர்கள் வேன் மீது லாரி மோதியதில் 13 பேர் பலிதினமணிபிகார் மாநிலத்தின் சிவான் மாவட்டத் read more\nசெய்திகள் Breaking news இங்கிலாந்து\nகலாம் ஆன்மா சாந்தியடைய வேண்டி பள்ளிவாசலில் சிறப்பு ... - மாலை மலர்\nமாலை மலர்கலாம் ஆன்மா சாந்தியடைய வேண்டி பள்ளிவாசலில் சிறப்பு ...மாலை மலர்முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மேகாலய read more\nஇந்தியா Breaking news விளையாட்டு\nதமிழகத்தில் மதுபானக் கடைகளை மூடக்கோரிய மனு தள்ளுபடி - வெப்துனியா\nவெப்துனியாதமிழகத்தில் மதுபானக் கடைகளை மூடக்கோரிய மனு தள்ளுபடிவெப்துனியாதமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைக read more\nBreaking news இங்கிலாந்து முக்கிய செய்திகள்\nவாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் அவசியம் – நோட்டீஸ் ஒட்டி ... - Oneindia Tamil\nOneindia Tamilவாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் அவசியம் – நோட்டீஸ் ஒட்டி ...Oneindia Tamilசென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை தாகோர் சாதிக் கட்டுப்பாடு \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை.\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27.\n'நீட்’ திமுகவுக்கு அறுகதையே இல்ல..\nநடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை 2019.\nஎன் டீச்சர் தான் எனக்கு முதல் ஹீரோயின் - ராட்சசி இயக்குனர்.\nதமிழக ரயில்வே துறை���ில் வட இந்தியர்கள் ஏன்\nமாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் \nமோடி ஏன் வெளிநாடு சுற்றுகின்றார்\nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nவலி உணரும் நேரம் : பாரா\nகாற்றில் படபடக்கும் பக்கங்கள் : ஜ்யோவ்ராம் சுந்தர்\nசிவப்பு சிக்னல் : அவிய்ங்க ராசா\nதொலை தூரம் தொலைந்தவர்கள் : விசரன்\nஉப்புலி --திருப்புலி : குசும்பன்\nவியர்வைப்பூ பூத்த மதியம் : vaarththai\nகிராமத்து விளையாட்டுக்கள் : சங்கவி\nகவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் க& : முகில்\nநான் மதுரை வியாபாரி : ரோஸ்விக்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185931", "date_download": "2019-07-17T19:02:01Z", "digest": "sha1:K6XUE6NBUG2CMSXPTSMS7IVWDJ2LAWIC", "length": 6704, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "பிக்பாஸ் 3: ஜூன் 23-ஆம் தேதி தொடக்கம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் பிக்பாஸ் 3: ஜூன் 23-ஆம் தேதி தொடக்கம்\nபிக்பாஸ் 3: ஜூன் 23-ஆம் தேதி தொடக்கம்\nசென்னை: பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு பிக்பாஸ் என்ற தொடர் முதல் முறையாக ஒளிபரப்பானது. இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். அன்றைய நாளில் அந்நிகழ்ச்சி அனைவராலும் கண்டு களிக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் கலந்து கொண்டு, 100 நாட்கள் ஒரே வீட்டில் வசிப்பர். இறுதியில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு, பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும். இரண்டு பாகங்கள் முடிவடைந்த நிலையில், மூன்றாவது பாகத்திற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வந்தன. இதையும் நடிகர் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பிக்பாஸ் ஆரம்பிக்கும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் ஜூன் 23-ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ��ிக்பாஸ் 3 ஒளிபரப்பாகிறது.\nPrevious articleசென்னை: செம்பரபாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு போனது, மக்களின் நிலைமை கேள்விக்குறி\nNext articleஅம்னோ: நஜிப், சாஹிட்டை கட்சியிலிருந்து அகற்ற முகமட் ஹசான் பின்னிருந்து செயல்படுகிறார்\nசூர்யாவின் கல்வி தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு\nதெலுங்கு பிக்பாஸ் 3 – தொகுத்து வழங்குகிறார் நாகார்ஜூனா\nதென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றலாம்\nபிக்பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nதிரைவிமர்சனம்: “கொரில்லா” – ஒரு குரங்குடனான கலகலப்பான சிரிக்க வைக்கும் பயணம்\nகோலிவுட்: விலங்குகள் பக்கம் மீண்டும் திரும்பும் திரைப்படங்கள்\nபிக்பாஸ் 3 : மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டார்\nசூர்யாவின் கல்வி தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\n“2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்” – விளக்குகிறார் சிவநேசன் (பகுதி 2)\n2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/2019/01/18/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5/", "date_download": "2019-07-17T19:25:13Z", "digest": "sha1:26YRGRAR4PMMI7YKXGU2RATZIP5XDN2K", "length": 10090, "nlines": 138, "source_domain": "www.radiomadurai.com", "title": "பல்லை பாதுகாக்கும் சில வழிமுறைகள் | Radio Madurai", "raw_content": "\nHome குறிப்புகள் மருத்துவம் பல்லை பாதுகாக்கும் சில வழிமுறைகள்\nபல்லை பாதுகாக்கும் சில வழிமுறைகள்\nபயில்வான் போன்ற உடல் வலிமை உடையவர்கள் கூட பல் வலியில் துடித்து விடுவார்கள். காரணம் முறையான பல் பாதுகாப்பின்மைதான். பல் சுகாதாரமின்மை ஈறுகளில் நோய், பல் சொத்தை இவற்றினை எளிதில் உருவாக்கி விடும். பல், ஈறு பாதிப்புகள் அத்துடன் நிற்பதில்லை. சர்க்கரை நோய், குறை பிரசவம், இருதய பாதிப்பு, பக்க வாதம் இவைகள் ஏற்படவும் காரணமாகின்றது.\nஇன்று பல் மருத்துவம் மிகப்பெரிய முன்னேற்ற நிலையினை அடைந்துள்ளது. இருப்பினும் பல் பாதிப்பு, சொத்தை இவை எதனால் ஏற்படுகின்றது என்றால் தீய பாக்டீரியாக்கள், சர்க்கரை, ஆசிட் இவைகளே பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.\nபல்லில் எனாமல் தேயும் பொழுது ஓட்டைகள் ஏற்படுகின்றன. முதலில் பாதிக்கப்பட்டுள்ள இடம் மிருதுவாகும். வலி இருக்கும். சூடு, குளுமை, ஸ்வீட் சாப்பிட்டால் அந்த குறிப்பிட்ட இடத்தில் வலிக்கும். இந்த அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே பல் மருத்துவரிடம் சென்றால் உங்கள் பல்லினை பாதுகாத்து விடுவார். பொதுவில் வருடம் ஒருமுறையாவது பல் செக்-அப் செய்து கொள்வது அவசியமே.\nஇருப்பினும் பல்லை பாதுகாக்க நாமும் சில வழிமுறைகளை கடைபிடிக்கலாமே.\n• பல்லில் எனாமல் கால்சியம், பாஸ்பேட் நிறைந்தது. இவை இரண்டும் உடலில் கிடைக்க வைட்டமின் டி நமக்கு வேண்டும். மருத்துவ அறிவுரையோடு வைட்டமின் ‘டி’ எடுத்துக்கொள்வோம்.\n• பாஸ்பரஸ் இருந்தாலே எனாமல் நன்கு பாதுகாக்கப்படும். கொட்டை வகைகள், முட்டை, பூண்டு, தக்காளி, பீன்ஸ் போன்றவை பாஸ்பரஸ் சத்தினை பெற உதவும்.\n• அன்றாட உணவில் 5 சதவீதத்துக்கு மேல் இனிப்புகள் வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது. இனிப்பில் உள்ள ஆசிட் பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.\n• சோடா அருந்துவதனை தவிர்த்துவிட வேண்டும்.\n• தூங்கும்பொழுது வாய்மூடி இருக்க வேண்டும். வாய் திறந்து தூங்கும் பொழுது வாய் வறண்டு விடுகின்றது. வாயில் உமிழ்நீர் வாய் மூடி இருக்கும் பொழுதே வாய் வறண்டு விடாமல் காக்கும். வறண்ட வாயில் பல் பாதிப்பு ஏற்படும்.\n• பாதுகாப்பான பல் பவுடர், பற்பசையினை உபயோகியுங்கள்.\n• காய்கறி ஜூஸ், பச்சை காய்கறிகள் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.\n• 4-5 முந்திரியினை தினமும் உண்ணுங்கள். கெட்ட கிருமிகளை எதிர்க்கும் சத்துகள் இதில் அதிகம்.\n• ஆயுர்வேதம் எண்ணெய் வாய் கொப்பளிப்பினை பரிந்துரைக்கின்றது.\nPrevious articleஅஜீரண பிரச்சனையை குணமாக்கும் இஞ்சி பூண்டு சட்னி\nNext articleஇந்தியக் கடலோரக் காவல்படைதினம் பிப் 5\nமன அழுத்தமும் பார்வையைப் பாதிக்கும்\nகொழுப்பைக் குறைக்க உதவும் உணவுகள்:\nசமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டம்\nதலைமுடிக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் தரும் கிர்ணிப்பழம்….\nஉலக நலவாழ்வு நாள் (World Health Day\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nட்ரூ காலரில் வாய்ஸ் கால் அப்டேட்: இது புதுசு\nஇந்தோனேசியாவில் சுனாமி என்ன காரணம்\nகொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்\nரேடியோ மதுரை உங்களுக்காக மதுரை மண்ணிலிருந்து இயங்கும் ஓர் இணைய ஊ���கம்.பொழுதுபோக்கு,தகவல்கள்,வானொலி,காணொளி,மீம்ஸ் என உங்கள் ரசனைக்கு விருந்தளிப்பதே எங்கள் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devadevanpoems.pressbooks.com/chapter/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-17T18:25:54Z", "digest": "sha1:OFCZ4O226EMUPIYQUHUPM24MI2O7L5HI", "length": 6974, "nlines": 145, "source_domain": "devadevanpoems.pressbooks.com", "title": "சிறகுகள் – தேவதேவன் கவிதைகள் | Devadevan Poems", "raw_content": "\nகவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும்\n1. நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்\n6. இந்திய சென்சஸ் – 1991\n8. குருவியுடன் சற்று நேரம்\n9. ஒரு சிறு குருவி\n13. ஒரு புல்லின் உதவி கொண்டு\n14. மரத்தடியில் துயிலும் ஒருவன்\n17. யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்\n23. நீயுமொரு கிறுக்கென்றால் வா\n24. செங்கோல் வரையும் கருவிகள்\n29. பால்ய கால சகோதரி\n34. ஏதும் செய்ய இல்லா நேரம்\n36. உள்ளும் புறமுமாய் சில படிமங்கள்\n50. என் பிரியமான செம்மறியாடே\n56. பற்றி எரியும் உலகம்\n60. இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்\n62. ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\n64. தன்னந் தனி நிலா\n72. இரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி\n78. விரும்பினேன் நான் என் தந்தையே\n80. ஒரு காதல் கவிதை\n84. அது போகிறது போகிறது\n88. சில அந்தரங்கக் குறிப்புகள்\n94. தண்ணீர் குடிக்கும் ஆடு\nதேவதேவன் கவிதைகள் | Devadevan Poems\nசிறகினுள் எழும் சூர்யத் தகிப்பே\nசுயவொளியற்ற வெறும் ஒரு பொருளை\nபூமிபோன்ற கிரகங்களை அது நோக்கவில்லை\nசிறகின் கீழே வெட்கி ஒடுங்கிக்கொள்கின்றன\nசுற்றிச் சுற்றி வருகின்றன சிறகுகள்\nNext: யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/885266/amp", "date_download": "2019-07-17T18:34:04Z", "digest": "sha1:EARZSYYXLBW6PG4WDMRDHS6M5ZIUU4WP", "length": 7073, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "குட்கா விற்றால் குண்டர் சட்டம் பாயும் | Dinakaran", "raw_content": "\nகுட்கா விற்றால் குண்டர் சட்டம் பாயும்\nஈரோடு, செப். 12: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கலெக்டர் கதிரவன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக ஈரோடு கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு புது மஜீத் வீதியில் லக்காராம் என்பவரது மகன் மனோஜ்குமார்(24) என்பவரின் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல��� செய்யப்பட்டு 2 உணவு மாதிரி எடுக்கப்பட்டு நேற்று முன்தினம் உணவு பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உணவு தொழில் செய்து வரும் வணிகர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. உணவு பாதுகாப்பு துறையினரின் ஆய்வின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்பதோடு தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் உணவு பொருட்களின் தரம் குறித்து 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.\nமழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி\nஅரசு வேலை கேட்டு திருநங்கைகள் மனு\nமக்கள் குறைதீர் கூட்டத்தில் 263 மனுக்கள் பெறப்பட்டன\nரூ.1.39 கோடிக்கு வேளாண் பொருட்கள் விற்பனை\nரயில்வே தனியார் மயமாக்க எதிர்ப்பு தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\nகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு\nகஞ்சா, மது விற்ற 4 பேர் கைது\nசத்தியமங்கலத்தில் உதவித்தொகை வழங்க கோரி மூதாட்டி திடீர் தர்ணா\nகன்னிமார் காட்டில் கஞ்சா விற்பனை போதையில் வடமாநில தொழிலாளர்கள்\nகாரணாம்பாளையம் தடுப்பணையில் தேக்கி வைப்பதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி\nமது விற்ற மூதாட்டி கைது\nகாதல் திருமணம் செய்த மாணவி போலீசில் தஞ்சம்\nதொடர் நடவடிக்கையால் விபத்து குறைந்துள்ளது\nபுஞ்சைபுளியம்பட்டியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்\nபள்ளிகளில் நீதி போதனை வகுப்பு இல்லை\nபடித்த வேலைவாய்ப்பற்றோர் உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்\nகுடிபோதையில் ஆற்றில் விழுந்து தொழிலாளி பலி\n10 தாலுகாவில் வருவாய் திட்ட முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/183589", "date_download": "2019-07-17T18:59:12Z", "digest": "sha1:ACYSMNSU6JZKZJWEEAXS5PLGIQ35RN3E", "length": 8668, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” – சிங்கையில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் “எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” – சிங்கையில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்\n“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” – சிங்கையில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்\nசிங்கப்பூர் – தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவு நாளை சனிக்கிழமை 20 ஏப்ரல் 2019-ஆம் நாள் சிங்கப்பூர், 2, பீட்டி சாலையில் உள்ள உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தும் நிகழ்ச்சியில் மலேசியாவின் கணினி தொழில்நுட்ப வல்லுநர் முத்து நெடுமாறன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.\nமாலை 5.15 மணியளவில் தேநீர் உபசரிப்புடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மாலை 6.00 மணி தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறும்.\nஉயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் பங்கு கொண்டு தங்களின் ஆய்வினைப் படைக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.\n“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தலைப்பில் முத்து நெடுமாறன் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றவிருக்கிறார். இந்திய, இந்தோசீன மொழிகளுக்கான எழுத்துரு வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் முத்து நெடுமாறன், முரசு அஞ்சல் மென்பொருளின் வடிவமைப்பாளர் என்பதோடு செல்லினம் குறுஞ்செயலியின் வடிவமைப்பாளரும் நிறுவனரும் ஆவார்.\nமுத்து நெடுமாறன், மலேசியாவில் இருந்து, குறுஞ்செயலி (மொபைல் எப்) தொழில்நுட்பத் தளத்தில் வெளிவரும் ஒரே தமிழ் இணைய ஊடகமான ‘செல்லியல்’ மின்னூடகத்தின் நிறுவனரும் வடிவமைப்பாளருமாவார்.\nஅண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கம்\nPrevious articleஇந்தியா தேர்தல்: தமிழகத்தில் 71 விழுக்காடு வாக்குப்பதிவு\nNext articleஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு பற்றிய முல்லரின் அறிக்கை வெளியானது\n73.8 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய ஜேம்ஸ் டைசன்\n“தமிழ் எழுத்துரு” வளர்ச்சி குறித்த முத்து நெடுமாறனின் ஆங்கில உரை – காணொளி வடிவம்\n“தமிழ் எழுத்துரு வடிவமைப்பு” குறித்து கோலாலம்பூரில் முத்து நெடுமாறன் உரை\nஉலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா\n73.8 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய ஜேம்ஸ் டைசன்\nகடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி\nசீன நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசுக்கு உரிமை உண்டு\nஅமெரிக்கா: பேஸ்புக் நிறுவனத்த���ற்கு 5 பில்லியன் டாலர் அபராதம், மத்திய விசாரணைக் குழு ஒப்புதல்\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\n“2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்” – விளக்குகிறார் சிவநேசன் (பகுதி 2)\n2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18946/Yesuvin-Naam-Inithaana-Naamam-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T19:33:17Z", "digest": "sha1:ATMMV73RAZEXMRQY4MAIHMJU6YITSH5L", "length": 2765, "nlines": 79, "source_domain": "waytochurch.com", "title": "Yesuvin Naam Inithaana Naamam இயேசுவின் நாமம் இனிதான நாமம்", "raw_content": "\nYesuvin Naam Inithaana Naamam இயேசுவின் நாமம் இனிதான நாமம்\nஇயேசுவின் நாமம் இனிதான நாமம்\nஇணையில்லா நாமம், இன்ப நாமம்\n1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்\n2. பரிமளத்தைலமாம் இயேசுவின் நாமம்\nபார் எங்கும் வாசனை வீசுடும் நாமம்\n3. வானிலும் பூவிலும் மேலான நாமம்\nவானாதி வானவர் இயேசுவின் நாமம்\n4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்\nநம்பினோரை என்றும் கைவிடா நாமம்\n5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்\nமூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்\n6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்\nசாபப் பிசாசைத் துரத்திடும் நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/p/education-lesson-8.html", "date_download": "2019-07-17T19:26:14Z", "digest": "sha1:WKRBCQDWQZXX7TLVN6JSMFST7E6N2QLO", "length": 4134, "nlines": 42, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "TNPSC Pallisalai: Education Lesson - 8", "raw_content": "\nTRB தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புத்தகம் கீழே உள்ள link -ல் மின்புத்தக வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் Education -1 பாடத்திட்டத்தில் உள்ள பாடப்பிரிவுகளின் படி புத்தகமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக Download செய்து படித்து பயன்பெறுங்கள்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஅரசு வேலைக்கு தயாராகும் அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் உங்களுக்காக பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்ட விளக்கமான பாட குறிப்புகள் மற்றும் அதற்குரிய வினா & விடை தொகுப்பு மின் புத்தகவடிவில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமே���ும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB பாடக்குறிப்புகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள comment Box- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது tnpscpallisalai@gmail.com என்ற E- Mail ID -கும் உங்கள் கருத்துக்களை அனுப்பவும். (கண்டிப்பாக உங்கள் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/05/eeramaana-rojavey-16-05-2019-vijay-tv-serial-online/", "date_download": "2019-07-17T18:19:44Z", "digest": "sha1:2RCNXR24WBYJDYHPU6KV5DVQ74ZAAIHE", "length": 5072, "nlines": 74, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Eeramaana Rojavey 16-05-2019 Vijay Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nமனிதன் போட்ட கணக்கு பிழையானதோ காலம் போட்ட கணக்கு சரியானதோ காலம் போட்ட கணக்கு சரியானதோ ஈரமான_ரோஜாவே – ஜூலை 9 முதல் திங்கள் – சனிக்கிழமை மதியம் 2:30 மணிக்கு உங்கள் விஜயில். eramaanaRojaave VijayTV Vijay Television Star Vijay TV\nசுவையான கடாய் பனீர் செய்வது எப்படி\nபலாப்பழம் தினமும் சப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்கள் காலை வேளையை சுறுசுறுப்பாக்கும் வெஜிடபிள் ஊத்தப்பம்\nவிஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம்\nதிராட்சை ஜூஸ் உடலின் மெட்டாபலிசத்தை அதிகரிக்கும்\nசுவையான கடாய் பனீர் செய்வது எப்படி\nபலாப்பழம் தினமும் சப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்கள் காலை வேளையை சுறுசுறுப்பாக்கும் வெஜிடபிள் ஊத்தப்பம்\nவிஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம்\nசுவையான கடாய் பனீர் செய்வது எப்படி\nபலாப்பழம் தினமும் சப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்கள் காலை வேளையை சுறுசுறுப்பாக்கும் வெஜிடபிள் ஊத்தப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-07-17T18:19:19Z", "digest": "sha1:HM36FBVRAY7XIMRMIRFDMDZD76XQYPR6", "length": 8474, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நாவூறும் நெல்லைச் சுவை: தாளகக் குழம்பு | Chennai Today News", "raw_content": "\nநாவூறும் நெல்லைச் சுவை: தாளகக் குழம்பு\nசமையல் / சிறப்புப் பகுதி / சைவம்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போ��்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nநாவூறும் நெல்லைச் சுவை: தாளகக் குழம்பு\nஅல்வா மட்டுமல்ல திருநெல்வேலியின் அடையாளம். அந்த மண்ணுக்கே உரித்தான இன்னும் ஏராளமான சிறப்பு உணவு வகைகள் இருக்கின்றன. செய்வதற்கு எளிமையாகவும் சுவையில் வலிமையாகவும் ஆரோக்கியத்தில் அக்கறையாகவும் இருக்கும் நெல்லை உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் பெருமாள்புரத்தைச் சேர்ந்த கமலா மூர்த்தி.\nபுளி – 1 எலுமிச்சை அளவு\nமஞ்சள் பூசணி – 1 கப்\nஅவரைக்காய் – தலா 5\nசேனை, சேம்பு – சிறிது\nமஞ்சள் பொடி, உப்பு – தேவையான அளவு\nஎள் – 4 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் வற்றல் – 10\nதுவரம் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்\nகறிவேப்பிலை – 1 கப்\nபச்சரிசி – 4 டேபிள் ஸ்பூன்\nதேங்காய் – கால் கப்\nதாளிக்க: நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்\nகடுகு – 2 டேபிள் ஸ்பூன்\nவறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். காய்கறிகளை நறுக்கிக் கொள்ளுங்கள். காய்கறிகளை குக்கரில் போட்டு அதில் புளிக் கரைசல், வறுத்த பொடி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து மூடி, 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். குக்கர் சூடு ஆறியதும் திறந்து நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் சேர்த்துப் பரிமாறுங்கள்.\nநாவூறும் நெல்லைச் சுவை: தாளகக் குழம்பு\nமறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310-ன் புதிய அம்சங்கள்\nரிட்ஸ் விற்பனை நிறுத்தம்: மாருதி சுசூகி அறிவிப்பு\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nநயன்தாரா குறித்து அருமையான கவிதை எழுதிய விக்னேஷ்சிவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/anbumani-file-a-case-about-chennai-salem-8-way-road/", "date_download": "2019-07-17T19:36:00Z", "digest": "sha1:2Z2G6CGCQWW3ECOO4JJGEWKI2VUC3QTG", "length": 8653, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Anbumani file a case about Chennai Salem 8 way road | Chennai Today News", "raw_content": "\n10 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பது எப்படி\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\n10 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பது எப்படி\nசென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை தனது ஆலோசனையின்படி செயல்படுத்தினால் தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்று அன்புமணி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தாக்கல் செய்த மஞ்வில் கூறியிருப்பதாவது: பசுமை வழி சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 2 ஆயிரத்து 791 ​ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஜருகு, சேவராயன், சின்ன கல்வராயன் உள்ளிட்ட 8 மலைகளும், வன விலங்குகளும் பாதிக்கப்படும்.\nமேலும், திண்டிவனம், தர்மபுரி வழியாக சேலம் செல்லும் நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தினால் 10 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பதுடன் ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கலாம்.\nமேலும் மாற்று பாதையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அன்புமணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.\nஸ்டாலின், அழகிரியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு\nஎன் உயிருக்கு ஆபத்து: நடிகை ரோஜாவின் திடுக் தகவல்\nலாரி வேலை நிறுத்தம்: தமிழக அரசு தலையிட கனிமொழி கோரிக்கை\nசேலம் – சென்னை 8 வழிச்சாலை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nஇழுபறியில் இருந்த திருமாவளவன், ஓபிஎஸ் மகன் வெற்றி\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nநயன்தாரா குறித்து அருமையான கவிதை எழுதிய விக்னேஷ்சிவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/elections/lok-sabha-election-results-meet-the-actors-who-have-taken-320061", "date_download": "2019-07-17T18:31:34Z", "digest": "sha1:F7AKTCAVJKXEWQL5AFJW7K7XWFCH6QXC", "length": 16211, "nlines": 103, "source_domain": "zeenews.india.com", "title": "மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர்-நடிகைகளின் நிலவரம் | Elections News in Tamil", "raw_content": "\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர்-நடிகைகளின் நிலவரம்\nநாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.\nநாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.\nஆரம்ப முதலே அதிக இடங்களில் முன்னணி வகித்த பாஜக 350 இடங்களில் முன்னணி பெற்று மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 92 இடங்களிலும், மற்றவை 100 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.\nஇந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் நடிகைகளின் நிலவரம் என்ன வென்று பார்ப்போம்.\n> நடிகை ஹேமாமாலினி பாஜக சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் மீண்டும் போட்டியிட்டு வென்றார்.\n> சன்னிடியோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்.\n> நடிகை சுமலதா, முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகிலை தோல்வியுறச் செய்துள்ளார்.\n> பாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா உத்தரப் பிரதேச மாநிலம் ராம்நகர் தொகுதியில் தோல்வியை அடைந்தார்.\n> பத்தேபுர் சிக்ரி தொகுதியில் போட்டியிட்ட நடிகர் ராஜ்பாபர், மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.\n> காங்கிரஸ் சார்பில் பட்னா சாகிப் தொகுதியில் ப��ட்டியிட்ட நடிகர் சத்ருகன்சின்ஹாவும் தோல்வியை சந்தித்துள்ளார்.\n> பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் தோல்வியடைந்தார்.\n ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவா...\nஇந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்\nபிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nதூங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த பிரபல கிரிக்கெட் வீரர்\n14 வயது சிறுமியை அம்மாவாக்கிய 13 வயது சிறுவனுக்கு ஆண் குழந்தை\nகர்ப்பமான 45 நிமிடங்கலிலேயே குழந்தை பெற்ற பெண்... எப்படி\nகாங்கிரஸ் தோற்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/143", "date_download": "2019-07-17T19:20:12Z", "digest": "sha1:B4ZFASPJVPXIOW4DHZRWKAT57MHKZDFY", "length": 4690, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "வணிகம்/தொழில் நுட்பம் | Selliyal - செல்லியல் | Page 143", "raw_content": "\nசமையல் எரிவாயு கொள்கலன் எண்ணிக்கை 9-ஆக உயர்வு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசு உயர்வு\nஇந்தியாவின் ரூபாய் மதிப்பு 33 பைசா சரிந்தது\nபதவி ஓய்வு பெறும் ரத்தன் டாடா\nகுறைபாடுள்ள 74.3 லட்சம் கார்களை திரும்ப பெறும் டொயோடா\nதுரித ரயில் திட்டம் : எம்ஆர்டி நிறுவனம் தேசிய மின்வாரியத்துடன் ஒப்பந்தம்\nஅமெரிக்காவை விட ஆசியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம்\nஉலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா\n73.8 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய ஜேம்ஸ் டைசன்\nகடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி\nசீன நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசுக்கு உரிமை உண்டு\nஅமெரிக்கா: பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர் அபராதம், மத்திய விசாரணைக் குழு ஒப்புதல்\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\n“2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்” – விளக்குகிறார் சிவநேசன் (பகுதி 2)\n2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/squash/", "date_download": "2019-07-17T19:20:01Z", "digest": "sha1:MVJPS32FP6T6BFJVXOCHGOVFRD4AXKCF", "length": 7588, "nlines": 111, "source_domain": "vanakkammalaysia.com", "title": "squash Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nVIDEO – உறுதியளித்தது போல சம்பளத்தை வழங்கவில்லை தமிழ்நேசன் நிர்வாகம்; முன்னாள் ஊழியர்கள் போலிஸ் புகார் \nபுற்றுநோயினால் பாதிப்புற்ற மாணவிக்கு ஆதரவு நல்க மொட்டை அடித்த விரைவுரையாளர் \nஅறையில் உறங்கி கொண்டிருந்த சிறுவனை வெளவால் கடித்தது \nசினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்.எல்.ஏ சஸ்பெண்ட்\nகண்ணுக்குள் பூச்சி – ஆடவர் அதிர்ச்சி \nபிரிட்டிஷ் ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி: நிக்கிலேஷ்வர் சாம்பியன் பட்டம் வென்றார்\nஸ்குவாஷ்: பிறந்தநாளில் தங்கம் வென்றார் நிக்கோல் டேவிட்\nமோடி பதவியேற்பு; ராகுல்- சோனியா பங்கேற்பு ஸ்டாலின் – கமலுக்கு அழைப்பு\n2 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி மாண்டனர்\nலோரிக்குள் 600 கிலோ கஞ்சா பேராவில் அதிரடி வேட்டை1\nவரி செலுத்தாத 40,500 வணிக- குடியிருப்புத் தளங்களில் அடுத்த வாரம் சோதனை\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டி:- இரண்டாம் இடத்தில் கமலா ஹாரிஸ்\nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல��� ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/jaish-e-group-will-agian-attack-kashmir", "date_download": "2019-07-17T19:01:04Z", "digest": "sha1:ENTPQRNN7NZQGR5B55OS5T3XTKXQUFVE", "length": 14233, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " மீண்டும் தாக்குதல் நடத்த ஜெயிஷ் இ தீவிரவாதிகள் திட்டம்..? | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRamya's blogமீண்டும் தாக்குதல் நடத்த ஜெயிஷ் இ தீவிரவாதிகள் திட்டம்..\nமீண்டும் தாக்குதல் நடத்த ஜெயிஷ் இ தீவிரவாதிகள் திட்டம்..\nஜெயிஷ் இ தீவிரவாதிகள் காஷ்மீரில் வரும் மாதங்களில் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய பாதுகாப்பு படைகள் ஜெயிஷ் இ தலைவர்களை காஷ்மீரிலிருந்து அழித்துவிட்டதாகவும் எனவே ஜெயிஷ் இ அமைப்பின் வலிமையை நிரூபிக்க அவர்கள் புதிய தீவிரவாத தளங்களை அமைத்துள்ளதாக தீவிரவாதத்தடுப்பு பிரிவு மற்றும் காஷ்மீர் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய பாதுகாப்பு படைகள் பெரும்பான்மையான தீவிரவாதிகளை அழித்திருந்தாலும் சோபியான் மாவட்டத்தில் ஒரே ஒரு ஜெயிஷ் கமாண்டர் தற்போதும் செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்திய விமானப்படை பாலகோட்டில் இருந்த தீவிரவாதிகளை அழித்த பிறகு அந்த அமைப்புக்கு சர்வதேச தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதன் காரணமாக வரும் மாதங்களில் அவர் காஷ்மீரில் வன்முறையை ஏற்படுத்தக்கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n13 மாநிலங்களில் நாளை ��றுநாள் தேர்தல்..\nஅதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி : எடியூரப்பா கருத்து..\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்படும்..\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nசெல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறையும்..\nஃபுல்ஜார் சோடாவை போல் பிரபலமாகி வரும் 'தந்தூரி டீ'\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிதிகளை முறையாக பின்பறியும், முன்னறிவிப்பு இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.\nவேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.\nதமிழகத்தில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nதிருமணமாக பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை : கலப்பு திருமணம் செய்தால் பெற்றோருக்கு அபராதம்..\nஇந்தி ஒரு வளர்ச்சி அடையாத மொழி...\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=3100", "date_download": "2019-07-17T19:08:50Z", "digest": "sha1:MTKKM4AOYZUJ7XRCBWP6FYSIDYYPSNUC", "length": 5376, "nlines": 115, "source_domain": "www.thuyaram.com", "title": "பொன்னம்மா சுப்பிரமணியம் | Thuyaram", "raw_content": "\nபிறப்பு : 15 மே 1928 — இறப்பு : 28 யூன் 2015\nயாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சுப்பிரமணியம் அவர்கள் 28-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற உப தபாலதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,\nசெல்வேந்திரன்(கொழும்பு), மகேந்திரன்(நீர்வேலி), லோகேஸ்வரி, இராசேந்திரன்(சுண்ணாகம்), குலேந்திரன், செல்வமணி, கணேஸ்வரி(லண்டன்), பிரமேந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற இரத்தினம், செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஜெயபவானி, இந்திராணி, காலஞ்சென்ற தயாபரன், இராகினி, கலாமதி, யோகேந்திரன், சஜித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஊர்மிளா, தர்சினி, ஜெயமால் மருகன், புவீந்திரன், விஸ்னுப்பிரியா, மயூரன், மோகன்ராஜ், டிலானி, சோபினி, கங்காசுதன், பவதாரணி, ஜனகன், லாவண்யா, பிரவீனா, ஆரணி, பிரணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2015 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nலோகேஸ்வரி தயாபரன் — இலங்கை\nசுப்பிரமணியம் மகேந்திரன் — இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/sl-cricket.html", "date_download": "2019-07-17T18:54:26Z", "digest": "sha1:3TAT5EC5BQWTPO2JNITOCYOPFAGDDCRH", "length": 14199, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "பெரேரா அபாரம்: மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபெரேரா அபாரம்: மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி��து இலங்கை\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.\nமுன்னதாக கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 1 விக்கெட்டு வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் அதே மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.\nநாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது. இதன்படி ஜான்சன் சார்லெஸ் மற்றும் ஃப்லெக்சர் களமிறங்கினர்.\nஃப்லெக்சர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், அடுத்த வந்த பிளாக்வுட் மற்றும் டெரன் பிராவோ ஆகியோர் தலா 9 மற்றும் 21 ஆட்டங்களில் ஆட்டமிழந்தனர்.\nபின்னர் சார்லெசுடன் சாமுவேல்ஸ் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடினர். இடையில் மழை பெய்ததால் ஆட்டம் 38 ஓவராக குறைக்கப்பட்டது.\nஇதனிடையே சிறப்பாக ஆடிய சார்லெஸ் 83 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அப்போது மேற்கிந்திய தீவுகள் 139 ஓட்டங்கள் எடுத்திருந்தது.\nஅடுத்த வந்த வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 214 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.\nசாமுவேல்ஸ் 63 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இலங்கை தரப்பில் மலிங்கா மற்றும் சிரிவர்த்தனா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nஇதையடுத்து இலங்கை அணிக்கு 225 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nகுஷல் பெரெரா மற்றும் தில்சான் துவக்க வீரர்களாக களமிறங்கினர். தில்சான் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nஇதையடுத்து பெரேராவுடன் திரிமன்னே ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடினர். இதனால் இலங்கை அணியின் ஓட்டம் சீரான வேகத்தில் அதிகரித்தது.\nஇதனிடை சிறப்பாக ஆடிய பெரேரா 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 99 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.\nபின்னர் திருமன்னேவுடன் சந்திமால் இணைந்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 36.3 ஓவர்களில் 225 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவை���்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇலக்கை அடைந்தது 10 லட்சம் கையெழுத்து தொட��்ந்து முன்னேறுகிறது போராட்டம்\nவிடுதலை வேண்டி போராடும் ஒவ்வொரு இனமும் தமக்கென்று ஒரு சுகந்திர அரசு வேண்டும் தங்களை தாங்களே ஆளவேண்டும் என்பதுடன் அந்நிய சக்திகள் தங்...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-17T19:30:18Z", "digest": "sha1:YX3TJ6776JF7X6HW6EX3VQKEHRPQBKKG", "length": 16542, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வெங்கட் பிரபு News in Tamil - வெங்கட் பிரபு Latest news on maalaimalar.com", "raw_content": "\nஎன்னைக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு - வெங்கட் பிரபு\nஇணைய தளத்தில் ரசிகர் ஒருவரின் கருத்துக்கு இயக்குனர் வெங்கட் பிரபு, என்னைக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு என்று பதில் அளித்து இருக்கிறார்.\nமாநாடு தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nமலேசியாவில் இருந்து மாநாட்டை தொடங்கும் சிம்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளது.\nசிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தில் அவருக்கு வில்லனாக பாரதிராஜா நடிப்பதாக வந்த செய்திக்கு படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.\nவெங்கட் பிரபு படத்தில் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர்.\nகசட தபற படத்தில் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.\nமாநாடு படத்தில் அவர் நடிக்கவில்லை - வெங்கட் பிரபு விளக்கம்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு - கல்���ாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தில் அரசியல்வாதி கதபாத்திரத்தில் இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் நடிப்பதாக வெளியான தகவலை வெங்கட் பிரபு மறுத்துள்ளார்.\nசிம்புதேவனின் கசட தபற படத்தில் இணைந்த பிரபலங்கள்\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கசட தபற படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.\nவெங்கட் பிரபு - சிம்புதேவன் இணையும் கசட தபற\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு கசட தபற என்று தலைப்பு வைத்துள்ளனர்.\nசிம்பு படம் பற்றிய வதந்திக்கு யுவன் முற்றுப்புள்ளி\nசிம்பு படம் பற்றிய வதந்திக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முற்றுப்புள்ளி வைத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். #STR #Simbu #Yuvan\nமாநாடு படத்திற்காக ஒல்லியான சிம்பு - வைரலாகும் புகைப்படம்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து வந்த சிம்பு, குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவரது புதிய தோற்றம் வெளியாகி இருக்கிறது. #STR\nவில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் வெங்கட் பிரபு\nநிதின் சத்யா தயாரிப்பில் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். #Vaibhav #VenkatPrabhu\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம் கிரிக்கெட் வாரியம் திட்டம் 2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ் ரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி ராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம் விஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம் என் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nஓய்வு வேண்டாம், எல்லாப் போட்டிகளிலும் விளையாடுகிறேன்: உஷாரான விராட் கோலி\n‘ஓவர் த்ரோ’ ரன்களை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்: பென் ஸ்டோக்ஸ் நடுவர்களிடம் கூறியதாக ஆண்டர்சன் தகவல்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nபயிற்சியாளர்கள் பதவிக்கு இவர்களை குறி வைக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nபிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/21/dmk.html", "date_download": "2019-07-17T18:58:18Z", "digest": "sha1:KUNGQIGVRLPNWBTQEMRCDGLHBMVUMGPJ", "length": 20484, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவின் மாஸ்டர் பிளான்: அதிமுக, பா.ஜ.கவுக்கு பாடம் புகட்ட திட்டம் | DMKs master plan to teach lessons to BJP and ADMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nதிமுகவின் மாஸ்டர் பிளான்: அதிமுக, பா.ஜ.கவுக்கு பாடம் புகட்ட திட்டம்\nசாத்தான்குளத்தில் திமுக போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது காங்கிரசுக்கு ஆதரவாகத் தான் என திமுகவின் தூத்துக்குடிமாவட்டத் தலைவர்களும் சாத்தான்குளம் தொகுதியின் திமுக தொண��டர்களும் கூறுகின்றனர்.\nஇந்த முடிவு பா.ஜ.கவுக்கு ஆதரவானது போலத் தெரிந்தாலும் இது காங்கிரசுக்கு ஆதரவாக எடுக்ரப்பட்ட முடிவு என்கின்றனர்திமுகவினர்.\nசாத்தான்குளத்தில் காங்கிரசுக்கு வலுவான வாக்குகள் உள்ளதால் அந்தக் கட்சியை வெற்றி பெறச் செய்யும் வகையில்ஓட்டுக்களைப் பிரிக்கும் வேலையில் நாம் இறங்க வேண்டாம் என தங்களுக்கு தலைமையிடம் இருந்து தகவல் வந்ததாக அம்மாவட்ட திமுகவினர் கூறுகின்றனர்.\nதமிழகத்தில் அதிமுகவை சமாளிக்கும் அளவுக்கு காங்கிரஸ் பெரிய கட்சி இல்லை என்றாலும் சாத்தான்குளத்தின் நிலை வேறு.அங்கு பாரம்பரியமாகவே காங்கிரசுக்கு ஓட்டு போடுவது வழக்கமாக உள்ளது.\nமேலும் கிருஸ்துவ நாடார்கள் இத் தொகுதியில் அதிகம். சமீபத்தில் மத மாற்றத் தடைச் சட்டம் கொணடு வந்த அதிமுக மீதுஇவர்கள் வெறுப்பில் உள்ளனர். இதனால் இவர்களது ஓட்டுக்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு எதிராக விழும். இந் நிலையில்திமுக போட்டியிட்டால் இந்த ஓட்டுக்கள் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு சிதறும்.\nஇது அதிமுகவுக்கு ஆதாயமாக முடியும். எனவே, தேர்தலில் போட்டியிடாமல் அமைதியாய் இருந்து அதிமுகவுக்குப் பாடம்புகட்டவும், பா.ஜ.கவை கழுத்தறுக்கவும் திமுக முடிவு செய்துள்ளதாக அம் மாவட்ட திமுக தலைவர்களும் தொண்டர்களும்தெரிவிக்கின்றனர்.\nகிருஸ்துவ மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஒட்டுமொத்த இந்து மத வாக்காளர்களின் வாக்குகளை அள்ளலாம் எனபா.ஜ.க. நினைக்கிறது. இங்கு பா.ஜ.கவுக்கு டெபாசிட் கிடைப்பதே கஷ்டம் என்கின்றனர் திமுகவினர்.\nமேலும் இத் தொகுதியில் திமுகவைவிட காங்கிரஸ் ஒரு படி மேலே தான் உள்ளது. இதை நாங்கள் நன்றாகவே உணர்ந்துள்ளோம்.தினகரன் பத்திரிக்கை நிறுவனரும் திமுகவின் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவருமாக இருந்த நாடார் சமூகத்தைச் சேர்ந்த கே.பி.கந்தசாமி மட்டுமே இங்கு வென்ற ஒரே திமுக தலைவராவார். மற்றபடி காங்கிரஸ் தான் தொடர்ந்து வென்றுள்ளது.\nதிமுக வழக்கமாக 25 முதல் 30 சதவீத வாக்குகளை இங்கு அள்ளினாலும், வென்றது இல்லை. இம் முறை அதிமுகவுக்கு எதிராககாங்கிரஸ் போட்டியிடும் நிலையில் திமுக போட்டியிட்டால் அது காங்கிரசுக்குத் தான் பலவீனமாக அமையும். இதனால் தான்இங்கு போட்டியிடுவதில்லை என்று முன்பே எங்களுக்கு சிக்னல் வந்துவிட்டது.\nஆனால், அதிமுகவை குழப்பத்தில் வைக்கவே சுவர்களை ரிசர்வ் செய்யுமாறு உத்தரவு வந்தது என்கின்றனர் இந்தத் தொகுதியின்திமுகவினர்.\nஅதே போல வாணியம்பாடியில் நடுநிலை என்று கூறி திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. இங்கு அதே ஸ்டைலைநாங்கள் பின்பற்றப் போகிறோம். தேர்தலில் போட்டியில்லை என்றாலும் அதிமுக மற்றும் பா.ஜ.கவுக்கு எதிரான வாக்குகளைகாங்கிரசுக்கு ஆதரவாகத் திரட்டுவதில் திமுக தொண்டர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்கிறார் அண்ணா அறிவாலயத்தின்முக்கியத் தலைவர் ஒருவர்.\nஇதன்மூலம் பா.ஜ.கவுக்கும் ஒரு மெசேஜ் சொல்வோம். நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதே போல நாங்களும் நடந்துகொள்வோம் என்பது தான் அது. வாஜ்பாயின் தூதராக வந்த கோயல் மாநில பா.ஜ.க. தலைவர்களை அடக்கி வைப்பதாகவும்சாத்தான்குளத்தில் எங்களை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டது உண்மை தான்.\nஆனால், முதலில் அடக்குங்கள். அப்புறம் பார்க்கலாம் என்று கூறிவிட்டோம். இப்போது சாத்தான்குளத்தில் போட்டியிடாமல்ஒதுங்கிக் கொண்டதால் பா.ஜ.கவை நாங்கள் நேரடியாக எதிர்க்கவில்லை என்பதையும் டெல்லிக்கு சுட்டிக் காட்டிவிட்டோம்.\nகாங்கிரசுக்கு ஆதரவில்லை என்று கருணாநிதி கூறியதும் பா.ஜ.கவுக்கு பதில் தரத் தான். அவர்கள் தான் திமுகவுடன் கூட்டணி,அதிமுகவுடன் நட்பு என்று தங்கள் வசதிக்குப் பேசுகின்றனர். அதே மாதிரித் தான் இதுவும். காங்கிரசுக்கு ஆதரவு என்று சொல்லமாட்டோம். ஆனால், பா.ஜ.கவையும் ஆதரிக்க மாட்டோம்.\nதேர்தலில் இருந்து ஒதுங்கி இருப்பதன் மூலம் அதிமுகவுக்கும் பாடம் புகட்டப் போகிறோம். இதில் பா.ஜ.கவுக்கும் சில பாடங்கள்கிடைக்கும் என்கின்றனர் சாத்தான்குளம் திமுகவினர்.\nஆனால், நடக்காததை நடக்கச் செய்வது ஜெயலலிதா ஸ்டைல் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வாணியம்பாடியில் வெல்ல முடியும் என்று நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இருந்து வந்த ஒரு நம்பிக்கையை தனதுகட்சியின் மாற்று மத வேட்பாளர் மூலம் தகர்த்தது அதிமுக.\nஆக, தான் ஒரு ராஜ தந்திரி என்பதை தனது முடிவு மூலம் கருணாநிதி மீண்டும் நிரூபிப்பாரா, அல்லது எப்பாடுபட்டாவது(போலீஸ், கள்ள ஓட்டு, குண்டர்கள், லட்டுவுக்குள் மூக்குத்தி தந்து ஓட்டு வாங்குவது உள்பட) இங்கும் வென��று தனது பலததைஜெயலலிதா மீண்டும் ஒருமுறை நிரூபிப்பாரா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/24/narcotics.html", "date_download": "2019-07-17T19:06:51Z", "digest": "sha1:QNACO5R6PSAMF2BX4XL67RVKISYQKXKP", "length": 12937, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமநாதபுரத்தில் ரூ.6.5 கோடி போதை பொருட்கள் பறிமுதல் | Narcotics worth Rs.6.5 crore seized in Ramanathapuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n3 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nராமநாதபுரத்தில் ரூ.6.5 கோடி போதை பொருட்கள் பறிமுதல்\nராமநாதபுரத்தில் மதுரைக்குச் சென்று கொண்டிருந்த பஸ்சில் ரூ.6.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களைப் போலீசார் கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்தனர்.\nராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு பஸ்சில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக ராமநாதபுரம்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து ராமேஸ்வரத்திலிருந்து மதுரை ���ோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பஸ்சை மடக்கிபோலீசார் சோதனையிட்டனர்.\nஅப்போது அந்த பஸ்சிலிருந்த ஒரு பையில் ரூ.6.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள்இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் பஸ்சிலிருந்த அனைத்து பயணிகளுமே அதுதங்களுடைய பையில்லை என்று கூறிவிட்டனர்.\nஇதையடுத்து அந்த போதைப் பொருட்களைக் கைப்பற்றிய போலீசார், அவற்றைக் கடத்தியவர்கள்குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nஈரோட்டில் 700 மது பாட்டில்கள் பறிமுதல்:\nஇதற்கிடையே ஈரோட்டில் காரில் கடத்தப்பட்டுக் கொண்டிருந்த 700 மது பாட்டில்களைப் போலீசார்கைப்பற்றினர்.\nமது பாட்டில்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, ஈரோடு-காங்கேயம் சாலையில் போலீசார்வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்திச் சோதனை போட்டதில், அதில் 700 மதுபாட்டில்கள் கடத்தப்பட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.4.5லட்சம் ஆகும்.\nஅவற்றையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார், 3 கடத்தல் காரர்களையும் கைது செய்தனர்.அவர்களுக்குச் சொந்தமான ஒரு மதுக் கடையையும் பின்னர் போலீசார் சீல் வைத்துப் பூட்டினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/arasa-maram-benefits-in-tamil/", "date_download": "2019-07-17T19:02:16Z", "digest": "sha1:YHHMHSZV7OINUVGOVXZZO5HINS5OIBXA", "length": 10140, "nlines": 102, "source_domain": "www.pothunalam.com", "title": "அரச மரத்தை சுற்றுவதால் குழந்தை பிறக்குமா..? எப்படி..?", "raw_content": "\nஅரச மரத்தை சுற்றுவதால் குழந்தை பிறக்குமா..\nஅரச மரத்தை அதிகாலை சுற்றுவதால் என்ன பயன்\nஅரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மதேவனும், நடுப்பகுதியில் மஹாவிஷ்ணுவும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள். ஆகவேதான். மும்மூர்த்தி வடிவமான அரச மரத்தை பூஜைகள் செய்வதும், பிரதட்சணம் செய்து வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாவங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும் என்கிறது சாஸ்திரம்.\nசரி அரச மரத்தை சுற்றுவதால் குழந்தை பிறக்குமா எப்படி என்பதை இப்போது நாம் படித்தறிவோம் வாருங்கள்..\n அப்போ இதை டிரை பண்ணுங்க \nஅரச மரத்தை சுற்றினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசனை நம்பி புருசனை கைவிட்டாள்” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.\nஇது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் “என்ற பழமொழி உண்டு.\nஇதன் பொருள் அரச மரம், குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே.\nஅரச மரத்தின் காற்று, கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது.\nஅதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.\nகுழந்தை வளர்ப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் \nஅரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.\nபெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்து, பொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.\nகுழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..\nகுழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள்..\nகுழந்தைக்கு வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம்..\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபுதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\n ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..\nஇயற்கை விவசாயம் பேரிக்காய் சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nசிறிய ரங்கோலி கோலங்கள�� 2019..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nகும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-dc.language%3A%22%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%22&%3Bf%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%5C%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%22", "date_download": "2019-07-17T18:35:56Z", "digest": "sha1:UTWG7UIE26CEKKSSCGIQIQKG2WNIZI5G", "length": 24004, "nlines": 502, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (97) + -\nவானொலி நிகழ்ச்சி (52) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (24) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகலந்துரையாடல் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஆவணகம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கம் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறு��தை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநூல் அறிமுகம் (1) + -\nநேர்காணல் (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nமாயினி (1) + -\nமெய்யுள் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவரலாறு (1) + -\nவாழ்கை வரலாறு (1) + -\nவிக்கிப்பீடியா (1) + -\nவெள்ள அனர்த்தம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (8) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nதெய்வீகன், ப. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோம���ன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதர்சீகரன் விவேகானந்தம் (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுதுவை இரத்தினதுரை (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nபேராசிரியர் எஸ் கிருஸ்ணராசா (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nமகேந்திரன், வெ. (1) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nநூலக நிறுவனம் (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (11) + -\nவவுனிக்குளம் (6) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (9) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇயற்கை வழி இயக்கம் (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nசைவ மகா சபை (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nகவியழகனின் (1) + -\nதமிழ்'குணா (1) + -\nநிகழ்வில் (1) + -\nபடைப்புலகம் (1) + -\nமெனகுரு (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு\nஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி\nசித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு\nநான்காவது பரிமாணம் பதிப்புகளாக நான்கு நூல்கள் வெளியீடு\nகே. எஸ். சிவகுமாரன் நேர்காணல் (கானா பிரபா)\nதைப் பாவாய் (சு. வில்வரத்தினம் குரலில்)\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nசெங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)\nகல்வயல் வே. குமாரசாமி அவர்களின் அஞ்��லிக் கூட்டம் (ஒலிப்பதிவு)\nகி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)\nஓ வண்டிக்காரா (சு. வில்வரத்தினம் குரலில்)\nமார்கழிக் குமரி (சு. வில்வரத்தினம் குரலில்)\nகானல் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு (ஒலிப்பதிவு)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/militants-hideouts-busted-pulwama-says-kashmir-police", "date_download": "2019-07-17T19:23:24Z", "digest": "sha1:43YZ4HYDNSCH5NHC7FBZXX44HC7Y4P7Q", "length": 14269, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " புல்வாமாவில் தீவிரவாத பதுங்கிடம் அழிப்பு.. காவல்துறை தகவல்.. | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRamya's blogபுல்வாமாவில் தீவிரவாத பதுங்கிடம் அழிப்பு.. காவல்துறை தகவல்..\nபுல்வாமாவில் தீவிரவாத பதுங்கிடம் அழிப்பு.. காவல்துறை தகவல்..\nகாஷ்மீரில் தீவிரவாத பதுங்கிடத்தை பாதுகாப்பு படையினர் அழித்துள்ளனர்.\nதெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்ததில் இருந்த தீவிரவாத பதுங்கிடம் இன்று பாதுகாப்பு படையினரால் அழிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மாண்டவுன் என்ற இடத்தில் காவல்துறை மற்றும் ராணுவம் இணைந்து அந்த இடங்களை அழித்ததாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அங்கிருந்த தீவிரவாதிகள் பயன்படுத்தும் அதிகளவிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பொருட்கள் சட்டவிரோத பொருட்கள் என்றும் அதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசோபியான் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில் ஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று புல்வாமாவில் தீவிரவாத பதுங்கிடம் அழிக்கப்பட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூ��்டம்\nமோடி ஆட்சியும், எடப்பாடி ஆட்சியும் தூக்கி எறியப்படும் - மு.க.ஸ்டாலின்\nமும்பையில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளர் நியமனம்..\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nசெல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறையும்..\nஃபுல்ஜார் சோடாவை போல் பிரபலமாகி வரும் 'தந்தூரி டீ'\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிதிகளை முறையாக பின்பறியும், முன்னறிவிப்பு இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.\nவேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.\nதமிழகத்தில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nதிருமணமாக பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை : கலப்பு திருமணம் செய்தால் பெற்றோருக்கு அபராதம்..\nஇந்தி ஒரு வளர்ச்சி அடையாத மொழி...\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2019-07-17T19:39:51Z", "digest": "sha1:I2FRC74VL332USPUUYNPYULSDM26HAEV", "length": 9340, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: போட்டி", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி\nரியாத் (06 ஜூன் 2019): ரியாத் தமிழ் சங்கம் நடத்தும் சிறுகதை போட்டிக்கு இம்மாத இறுதிக்குள் புதிய சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பி வளர்ந்த, வளரும், புதிய எழுத்தாளர்கள் பங்குபெறலாம் என்று ரியாத் தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் போட்டியிடப் போகிறார் மன்மோகன் சிங்\nபுதுடெல்லி (09 டிச 2018): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்தில் திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசவூதியில் நடந்த திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இந்தியருக்கு முதல் பரிசு\nஜித்தா (14 செப் 2018): சவூதியில் நடந்த திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இந்தியவை சேர்ந்த அப்துல்லாஹ் அப்துல் மத்தீன் உஸ்மானி என்ற மாணவருக்கு முதல் பரிசு கிடைத்தது.\nதிமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்\nசென்னை (26 ஆக 2018): திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் கேப்டன்\nஐதராபாத் (16 ஜுலை 2018): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிசிசிஐ அணியின் கேப்டன் முஹம்மது அசாருத்தீன் போட்டியிடுகிறார்.\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nஅரையிறுதியில் முஹம்மது சமி இடம்பெறாததன் பின்னணி என்ன\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ …\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/prisoners.html", "date_download": "2019-07-17T18:51:03Z", "digest": "sha1:4RPHKRHBBMS6IO2HTGGMICTNBIAFOF2Y", "length": 11805, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "சிறையை உடைத்து தப்பிச்செல்ல ஏற்பாடு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசிறையை உடைத்து தப்பிச்செல்ல ஏற்பாடு\nமஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் மன்னன் கோடீஸ்வரர் மொஹமட் சித்தீக் சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு தீட்டிய திட்டம் புலனாய்வுத் துறையினரால் அம்பலத்துக்கு வந்துள்ளது.\nசிறைச்சாலையின் சுவரை உடைத்து தப்பிச் செல்ல இவர் திட்டம் தீட்டியுள்ளார். இவரை அழைத்துச் செல்ல நவீன ரக கார் ஒன்றையும் பாதுகாப்புக்கு இரு மோட்டார் சைக்கிள்களையும் ஏற்பாடு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதற்காக மஹர சிறைச்சாலையிலிருந்த அதிகாரிகள் நான்கு பேரின் ஒத்துழைப்பை பெற்றிருந்ததாகவும் அறியவந்துள்ளது. இதற்கான குறித்த அதிகாரிகளுக்கு பாரியளவு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇவ்வாறு தப்பிச் செல்லும் சித்தீக் வெளிநாடு செல்வதற்கான கடவுச் சீட்டும் தயார் நிலையில் காணப்பட்டதாகவும் புலனாய்வுத் துறைத��� தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.\n'இந்த சித்தீக் என்பவர் ஏற்கனவே இந்தியாவில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருக்கும் போது, வைத்தியசாலைக்கு செல்லும் போர்வையில் சென்னை சிறையிலிருந்து தப்பிச் சென்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல ப���க்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇலக்கை அடைந்தது 10 லட்சம் கையெழுத்து தொடர்ந்து முன்னேறுகிறது போராட்டம்\nவிடுதலை வேண்டி போராடும் ஒவ்வொரு இனமும் தமக்கென்று ஒரு சுகந்திர அரசு வேண்டும் தங்களை தாங்களே ஆளவேண்டும் என்பதுடன் அந்நிய சக்திகள் தங்...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-weather-forecast-southwest-monsoon-updates/", "date_download": "2019-07-17T19:39:15Z", "digest": "sha1:BHYSSMO25DJ4DSKY7T6UBB652AST573Z", "length": 10758, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Today's Tamil Nadu Weather Forecast Updates - சென்னையை குளிர்வித்த மழை! மகிழ்ச்சியில் மக்கள்!", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nTamil Nadu Weather Updates: சென்னையை குளிர்வித்த மழை\nRain In Tamil Nadu: நேற்று மாலை சென்னை மற்றும் அதன் சுற்று புறங்களில் நல்ல மழை பெய்தது.\nTamil Nadu Weather Forecast Updates: தமிழகத்தில் வெப்பம் தணிந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஅவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருவ மழையின் தாக்கம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வெப்பம் தணிந்துள்ளது. சென்னை, வேலூர் போன்ற வட தமிழக மாவட்டங்களில் 41 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்திலிருந்து 37 டிகிரியாக குறைந்துள்ளது.\nஇன்றைய வானிலையைப் பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலுார், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும்.\nசென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.\nகடந்த வாரமே சென்னையில் மழை பெய்யத் தொடங்கிவிட்டாலும், நகரின் பல பகுதிகளில் மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவியது. ஆனால் நேற்று மாலை சென்னை மற்றும் அதன் சுற்று புறங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் மாநகரம் குளிர்ந்ததோடு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\n இன்னும் 2 நாட்களுக்கு மிரட்ட போகிறது மழை. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்\nவெள்ளி – சனிக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களுக்கு கனமழை – எச்சரிக்கை செய்யும் வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் பலஇடங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம்\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… இன்று இரவும் வான வேடிக்கை உண்டு…\nஇன்றைய வானிலை : திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nஇன்றைய வானிலை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்\nChennai Weather News: சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nசென்னைக்கு ப்ரதீப் ஜான் என்றால் கோவைக்கு சந்தோஷ் கொங்கு வெதர்மேன் பற்றி உங்களுக்கு தெரியுமா\nடிரெண்டாகும் நேர் கொண்ட பார்வை படத்தின் ‘வானின் இருள்’ பாடல்\nஈவ்னிங் ஸ்நாக்: சுடச்சுட பருப்புப் போளி\nவாழை இலையில் எண்ணெய் தடவில் அதில் பிசைந்த மைதா மாவை தட்டி அதோடு கடலைப் பருப்பையும் உருண்டையாகப் பிசைந்து வைத்து உருட்டிக்கொள்ளவும்.\nவீட்டிலேயே மணக்க மணக்க ரசப்பொடி செய்வது எப்படி\nமிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்��்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fxcc.com/ta/our-business-model", "date_download": "2019-07-17T18:51:38Z", "digest": "sha1:3RYG2UANESDRBGQAD4LSF7DVLMG6QFYS", "length": 28325, "nlines": 147, "source_domain": "www.fxcc.com", "title": "ECN அந்நிய செலாவணி வர்த்தகம் | FXCC உடன் ECN / STP அந்நியச் செலாவணி வர்த்தகம் மூலம் பயனடைதல்", "raw_content": "தொடர்பு கொள் உதவி தேவை\nஅந்நியச் செலாவணி சந்தை நேரங்கள்\nஐபாட் (ஐபாட்) க்கு MT4\nECN vs. டீலிங் டெஸ்க்\nஅந்நிய செலாவணி கல்வி eBook\nகாலை ரோல் கால் பகுப்பாய்வு\nஅந்நிய செலாவணி வழங்குகிறது கண்ணோட்டம்\nECN XL - ஜீரோ கணக்கு\nமுகப்பு / பற்றி / FXCC பற்றி / எங்கள் வணிக மாதிரி\nஎங்கள் இலவச டெமோ கணக்கை முயற்சிக்கவும்\nநாடு ஆப்கானிஸ்தான் அல்பேனியா அல்ஜீரியா அமெரிக்க சமோவா அன்டோரா அங்கோலா அங்கியுலா ஆன்டிகுவா மற்றும் பார்புடா அர்ஜென்டீனா ஆர்மீனியா அரூப ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அஜர்பைஜான் பஹாமாஸ் பஹ்ரைன் வங்காளம் பார்படாஸ் பெலாரஸ் பெலிஸ் பெனின் பெர்முடா பூட்டான் பொலிவியா, பல நாட்டு மாநில போஸ்னியா ஹெர்ஸிகோவினா போட்ஸ்வானா பிரேசில் பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் புருனெ டர்ஸ்சலாம் பல்கேரியா புர்கினா பாசோ புருண்டி கம்போடியா கமரூன் கனடா கேப் வேர்ட் கேமன் தீவுகள் மத்திய ஆப்பிரிக்க குடியரசு சாட் சிலி சீனா கோகோஸ் (கீலிங்) தீவுகள் கொலம்பியா கொமொரோசு காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு குக் தீவுகள் கோஸ்டா ரிகா கோட் டி ஐவரி கோட் டி ஐவோயர் குரோஷியா கியூபா சைப்ரஸ் செ குடியரசு டென்மார்க் ஜிபூட்டி டொமினிக்கா டொமினிக்கன் குடியரசு எக்குவடோர் எகிப்து எல் சல்வடோர் எக்குவடோரியல் கினி எரித்திரியா எஸ்டோனியா எத்தியோப்பியா போக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்) பரோயே தீவுகள் பிஜி பின்லாந்து பிரான்ஸ் பிரஞ்சு கயானா பிரஞ்சு பொலினீசியா பிரஞ்சு தென் பகுதிகள் காபோன் காம்பியா ஜோர்ஜியா ஜெர்மனி கானா ஜிப்ரால்டர் கிரீஸ் கிரீன்லாந்து கிரெனடா குவாதலூப்பே குவாம் குவாத்தமாலா கர்ந்ஸீ கினி கினியா-பிசாவு கயானா ஹெய்டி ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்) ஹோண்டுராஸ் ஹாங்காங் ஹங்கேரி ஐஸ்லாந்து இந்தியா இந்தோனேஷியா ஈரான், இஸ்லாமிய குடியரசு ஈராக் அயர்லாந்து ஐல் ஆஃப் மேன் இஸ்ரேல் இத்தாலி ஜமைக்கா ஜப்பான் ஜெர்சி ஜோர்டான் கஜகஸ்தான் கென்யா கிரிபட்டி கொரியா, ஜனநாயக மக்கள் குடியரசு கொரியா, குடியரசு குவைத் கிர்கிஸ்தான் லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லாட்வியா லெபனான் லெசோதோ லைபீரியா லிபிய அரபு சமாகிரியா லீக்டன்ஸ்டைன் லிதுவேனியா லக்சம்பர்க் மக்காவு மாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவியா குடியரசு மடகாஸ்கர் மலாவி மலேஷியா மாலத்தீவு மாலி மால்டா மார்சல் தீவுகள் மார்டீனிக் மவுரித்தேனியா மொரிஷியஸ் மயோட்டே மெக்ஸிக்கோ மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், கூட்டமைப்பு நாடுகள் மால்டோவா, குடியரசு மொனாகோ மங்கோலியா மொண்டெனேகுரோ மொன்செராட் மொரோக்கோ மொசாம்பிக் மியான்மார் நமீபியா நவ்ரூ நேபால் நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு புதிய கலிடோனியா நியூசீலாந்து நிகரகுவா நைஜர் நைஜீரியா நியுவே நோர்போக் தீவு வட மரியானா தீவுகள் நோர்வே ஓமான் பாக்கிஸ்தான் பலாவு பாலஸ்தீன பிரதேசம், Occupied பனாமா பப்புவா நியூ கினி பராகுவே பெரு பிலிப்பைன்ஸ் பிட்கன் போலந்து போர்ச்சுகல் புவேர்ட்டோ ரிக்கோ கத்தார் ரீயூனியன் ரீயூனியன் ருமேனியா இரஷ்ய கூட்டமைப்பு ருவாண்டா செயிண்ட் பார்தேலெமி செயிண்ட் ஹெலினா, அசென்ஷன் மற்றும் ட்ரிஸ்டன் டா கன்ஹா செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் செயிண்ட் லூசியா செயிண்ட் மார்டின் (பிரஞ்சு பகுதி) செயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் சமோவா சான் மரினோ சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி சவூதி அரேபியா செனிகல் செர்பியா சீசெல்சு சியரா லியோன் சிங்கப்பூர் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சாலமன் தீவுகள் சோமாலியா தென் ஆப்பிரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள் ஸ்பெயின் இலங்கை சூடான் சுரினாம் ஸ்வால்பர்டு மற்றும் ஜான் மாயன் சுவாசிலாந்து ஸ்வீடன் சுவிச்சர்லாந்து சிரியா சீன தைவான், மாகாணம் தஜிகிஸ்தான் தான்சானியா, ஐக்கிய குடியரசு தாய்லாந்து கிழக்கு திமோர் டோகோ டோக்கெலாவ் டோங்கா டிரினிடாட் மற்றும் டொபாகோ துனிசிய��� துருக்கி துர்க்மெனிஸ்தான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் துவாலு உகாண்டா உக்ரைன் ஐக்கிய அரபு நாடுகள் ஐக்கிய ராஜ்யம் உருகுவே உஸ்பெகிஸ்தான் Vanuatu வெனிசுலா, பொலிவரியன் குடியரசு வியத்நாம் விர்ஜின் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், யு.எஸ் வலிசும் புட்டூனாவும் மேற்கு சகாரா ஏமன் சாம்பியா ஜிம்பாப்வே\nLIVE ACCOUNT ஐ திறக்கவும்\nஒரு ECN அந்நிய செலாவணி தரகர் FXCC உள்ளது இல்லை கையாள்வதில் டெஸ்க். எங்கள் வணிக மாதிரி ஒரு மின்னணு கட்டமைக்கப்பட்ட நெட்வொர்க்கில் ஸ்ட்ரெயிட் டு பிரவுசிங் (STP) அடிப்படையிலானது, இது எங்களது ECN / STP FX வர்த்தக மாதிரி என நாங்கள் குறிப்பிடுகிறோம். ECN / STP வர்த்தக மாதிரியானது எங்கள் வாடிக்கையாளர்களின் உத்தரவுகளை பல்வேறு போட்டியிடும் மற்றும் தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் சூழல் ஆகும். மரியாதைக்குரிய நிறுவனங்கள் இந்த உறுதியான பூல் எங்கள் லிக்விட் வழங்குநர்கள் எங்கள் பூல் உருவாக்குகிறது. இந்த நேரடியான, நேராக செயலாக்க மூலம், எந்த விலை அல்லது பரவல் கையாளுதலுக்கான திறனை நீக்குகிறது, அதே சமயம் FXCC க்கும் ஒரு தரகர் மற்றும் நம் வாடிக்கையாளர்களுக்கிடையில் எந்தவொரு மோதலும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.\nFXCC பல திரவ வழங்குநர்கள் கொண்டிருப்பதால் வளர்ந்துவரும் அந்நியச் செலாவணி சந்தையில் நமது வாடிக்கையாளர்களை வழங்கக்கூடிய மிக அடிப்படையான சேவைகளில் ஒன்றாகும் என FXCC நம்புகிறது. இதன் விளைவாக நாம் பல பல உறவுகளுடன் திடமான உறவை கட்டியுள்ளோம்: நிரூபிக்கப்பட்ட, மரியாதைக்குரிய மற்றும் நிறுவப்பட்ட உலகளாவிய நிதி நிறுவனங்கள் போட்டியிடும் அந்நிய செலாவணி பரவுகிறது கிடைக்கும் 24-5, கூட கொந்தளிப்பான சந்தை நிலைமைகள் போது மற்றும் முக்கியமான தரவு மற்றும் செய்தி வெளியீடு வெளியிடப்பட்ட போது.\nFXCC விலை மதிப்பீட்டாளர் தொடர்ச்சியாக மற்றும் தானாக அனைத்து பைட் / கேஸ் (வாங்க மற்றும் விற்க) விலைகளை நுழையும் ECN அமைப்பு எங்கள் பணப்புழக்க வழங்குனர்களிடமிருந்து சலுகை வழங்குவதில் சிறந்த விலையுயர்வு சேர்க்கையை தொடர்ந்து காட்டுகிறது. இந்த எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பிட் போட்டியில் இருந்து கிடைக்கும் / எங்கள் விலையில் கிடைக்கும் விலையிலிருந்து கிடைக்கும் நன்மைகளை உறுதி செய்கிறது அந்நிய செலாவணி வர்த்தக அமைப்பு. இந்த விலையிடல் பொறிமுறையானது தொழில்முறை தொழில் நுட்பத்தை அவர்களின் அனுபவத்தை எவ்வகையிலும் உருவாக்கி, இலாபகரமான வர்த்தகத்திற்கான அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.\nFXCC வர்த்தக மாதிரி சுருக்கம்.\nFXCC தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு திரவ முன்னோக்கு ECN மாதிரியின் நேரடி அணுகலை வழங்குகிறது, இதில் அனைத்து வாடிக்கையாளர்களும் அதே அணுகலை பெறும் அதே திரவ சந்தைகளுக்கு, எந்த தாமதமின்றி, அல்லது எந்த மேற்கோளையும் இல்லாமல் உடனடியாக செயல்படுத்தப்படுகிறது.\nகையாளுதல் டெஸ்க் ப்ரோக்ரெக் போலல்லாமல், FXCC கிளையன் வர்த்தகத்தின் மற்ற பக்கத்தை எடுக்காது. வாடிக்கையாளருக்கு எதிராக நாங்கள் வர்த்தகம் செய்யவில்லை: ஆர்டர்கள், நிறுத்தங்கள் அல்லது வரம்புகள் மற்றும் அனைத்து வாடிக்கையாளர் வர்த்தகம் ஆகியவை நேரடியாக எதிர் கட்சிகளுடன் பின்னிப்பிணைக்கும் திரவ வழங்குநர்களின் எமது குழுவில் மீண்டும் செயல்படுத்தப்படுகின்றன.\nஎங்கள் ECN / STP மாதிரியின் மூலம் வர்த்தகம் என்பது அநாமதேயமாக இருக்கும், எங்களது லிக்விடிடி வழங்குநர்கள் FXCC அமைப்பில் இருந்து வரும் ஆர்டர்களை மட்டுமே பார்க்கிறார்கள்.\nநிறுத்த இழப்பு வேட்டையாவதற்கான வாய்ப்பு அல்லது விரிவடைதல் விரிவாக்கப்படுதல்.\nஒரு அல்லாத பணியமர்த்தல் டெஸ்க் அந்நிய செலாவணி தரகர் என, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வட்டி மோதல் எப்போதும் இல்லை. எங்கு வேண்டுமானாலும் தேவைப்படுவது எங்களுக்குத் தேவையில்லை, எனவே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எதிராக வர்த்தகம் செய்ய எங்களுக்கு ஒரு சோதனையும் இல்லை.\nவெளிப்படையான விலை மற்றும் போட்டியிடும் அந்நிய செலாவணி பரவுகிறது.\nமிகவும் புதுப்பித்த வர்த்தக தளங்களை வழங்குதல்.\nஇங்கே FXCC மணிக்கு நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வேண்டும் நம்புகிறேன் அந்நிய செலாவணி வர்த்தக கருவிகள் வெற்றிகரமான வர்த்தகர்கள் தங்கள் வசம் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அணுகல் மூலம் எங்கள் அந்நிய செலாவணி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம் MetaTrader X Forex மென்பொருள்.\nஎங்களுடைய உரிமையாளர் ECN பாலம் எங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனுமதிக்கிறது, அவை MetaTrader தெரிந்திருந்தால், அவற்றின் விருப்பத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான விருப்பம் அந்நிய செலாவணி வர்த்தக தளம் ECN / STP சூழலில்.\nFXCC பிராண்ட் என்பது ஒரு சர்வதேச வர்த்தகமாகும், இது பல்வேறு அதிகார வரம்புகளில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன் சிறந்த வர்த்தக அனுபவத்தை வழங்குவதில் கடமைப்பட்டுள்ளது.\nஎஃப்எக்ஸ் மத்திய கிளியரிங் லிமிடெட் (www.fxcc.com/eu) சைப்ரஸ் செக்யூரிடிஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (சைசேக்) சிஐசி உரிம எண் எண் 121 / 10 உடன் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.\nமத்திய கிளியரிங் லிமிடெட் (www.fxcc.com) உரிமம் எண் 14576 உடன் வனுவாட்டு நிதி சேவைகள் கமிஷன் (VFSC) ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது.\nRISK எச்சரிக்கை: அந்நிய செலாவணி வர்த்தகம் மற்றும் அந்நிய செலாவணி உற்பத்திகளைக் கொண்டுள்ள வித்தியாசத்திற்கான ஒப்பந்தங்கள் (CFDs) மிகவும் ஊகிக்கக்கூடியவை மற்றும் இழப்புக்கு கணிசமான அபாயம் உள்ளது. முதலீடு செய்யப்பட்ட ஆரம்ப மூலதனத்தை இழக்க முடியும். எனவே, அந்நிய செலாவணி மற்றும் CFD கள் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பொருந்தாது. நீங்கள் இழக்க விரும்பும் பணத்தை மட்டுமே முதலீடு செய்யுங்கள். எனவே நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ளுங்கள் ஆபத்துக்கள். தேவைப்பட்டால் சுயாதீனமான ஆலோசனையை நாடுங்கள்.\nFXCC அமெரிக்காவில் குடியிருப்பவர்களுக்கும் / அல்லது குடிமக்களுக்கும் சேவைகளை வழங்காது.\nபதிப்புரிமை © XXX FXCC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183682374.html", "date_download": "2019-07-17T19:12:09Z", "digest": "sha1:J6JN3CQMMWNUD5TMEGSI27LN54NWCGHC", "length": 5152, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "Dinosaurs Chase Vicky", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகாலத்தை வென்ற கலைவாணர் எழுதுவது எப்படி V இராமாயண ஆராய்ச்சி - கிட்கிந்தா காண்டம்\nபச்சை மிளகாய் இளவரசி மரியாதை இராமன் கதைகள் சே குவேரா மரணத்தை வென்ற போராளி\nலண்டாய் எனும் போர்வாள் தினம் ஒரு சுயமுன்னேற்ற சிந்தனைத் தேன் சமைக்காத சத்துள்ள உணவுகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/rice-halwa-recipe-in-tamil/", "date_download": "2019-07-17T19:15:09Z", "digest": "sha1:KTO5JOC7XRKSBZE25GRTPE7H7T2XON3J", "length": 12132, "nlines": 118, "source_domain": "www.pothunalam.com", "title": "மீந்து போன சாதத்தில் சூப்பரான ஹல்வா செய்யலாம் வாங்க ..!", "raw_content": "\nமீந்து போன சாதத்தில் சூப்பரான ஹல்வா செய்யலாம் வாங்க ..\nஹல்வா செய்முறை (Halwa Recipe):\nசுவையான ஹல்வா செய்முறை (halwa recipe) விளக்கம்: இனி சாதம் மீதமிருந்தால் கவலை வேண்டாம், சூப்பரான ஹல்வா தயார்.. எப்படி என்று நினைக்கின்றிர்களா பொதுவாக நாம் வீட்டில் தினமும் மதிய உணவிற்கு சாதம் வடிப்போம், சில நேரங்களில் வடித்த சாதம் மீதம் இருக்கும். இந்த மீந்து போன சாதத்தை வைத்து மிகவும் சூப்பரான மற்றும் சுவையான ஹல்வா செய்யலாம் வாங்க.. எப்படி என்று நினைக்கின்றிர்களா பொதுவாக நாம் வீட்டில் தினமும் மதிய உணவிற்கு சாதம் வடிப்போம், சில நேரங்களில் வடித்த சாதம் மீதம் இருக்கும். இந்த மீந்து போன சாதத்தை வைத்து மிகவும் சூப்பரான மற்றும் சுவையான ஹல்வா செய்யலாம் வாங்க.. இந்த சுவையான ஹல்வாவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்..\nசரி நாம் பொதுநலம் பகுதில் இன்று சமையல் குறிப்பில் மீந்து போன சாதத்தில் சூப்பரான ஹல்வா செய்வது எப்படி என்பதை பற்றி படித்தறிவோம் வாருங்கள் ..\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் இட்லி ப்ரை செய்யலாம் வாங்க \nஹல்வா செய்முறை (Halwa Recipe) செய்ய தேவைப்படும் பொருட்கள்:\nசாதம் – ஒரு கப்\nசர்க்கரை – ஒரு கப்\nகேசரி பவுடர் – தேவையான அளவு\nநெய் – முக்கால் கப்\nஉப்பு – தேவையான அளவு\nஏலக்காய் பவுடர் – தேவையான அளவு\nமுந்திரி – ஒரு கைப்பிடி அளவு (வருத்து கொள்ளுங்கள்)\nஹல்வா செய்முறை (Halwa Recipe):\nஇந்த ஹல்வா செய்முறை (halwa recipe) பொறுத்தவரை மிக எளிதாக செய்துவிட முடியும்… மேலும் குழந்தைகள் இந்த ஹல்வாவை மிக விரும்பி சாப்பிடுவார்கள்.\nமுதலில் ஒரு நான்ஸ்ட்டிக் தவாவை எடுத்துக்கொள்ளுங்கள், அவற்றை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு சாதத்தை வதக்கி கொள்ளவும். குறிப்பாக அடுப்பை மிதமான சூட்டி வைத்து சாதத்தை வதக்கி கொள்ளவும்.\nபின்பு அந்த சாதத்தை மிக்சியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மைபோல நன்றாக அரைத்து கொள்ளவும்.\nபின்பு அதே நான்ஸ்ட்டிக் தவாவை அடுப்பில் வைத்து, நான்கு ஸ்பூன் நெய் ஊற்றி, அரைத்து வைத்துள��ள சாதத்தை அவற்றில் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் மிதமான சூட்டில் கிளறிவிடவும்.\nபன்னீர் கோலா உருண்டை செய்வது எப்படி..\nபிறகு ஒரு கப் சர்க்கரையை அவற்றில் சேர்த்து, நன்றாக கிளறிவிடவும்.\nஅதன் பிறகு ஏலக்காய் பவுடர் தேவையான அளவு சேர்த்து கலவையை நன்றாக கிளறி விடவும்.\nபின்பு கேசரி பவுடரை சிறிதளவு கிண்ணத்தில் எடுத்து கொண்டு அவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து, அந்த கலவையை ஹல்வாவில் ஊற்றி கிளறுங்கள். அதனுடன் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்த்து, நன்றாக கிளறி கொள்ளுங்கள்.\nஇறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரியை, ஹல்வாவில் சேர்த்து, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள்.\nமாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி \nஹல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் நன்றாக சுருண்டு வரும், அந்த நிலை வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, சுத்தமான பாத்திரத்தில் மாற்றி, அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள்.\nஇந்த ஹல்வா செய்முறை (halwa recipe) மிக எளிதாக 20 நிமிடங்களில் செய்து விட முடியும்.\nமேலும் இதுபோன்ற சமையல் குறிப்பு பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள நம் பொதுநலம் பகுதியை பார்வையிடவும்…\nகறிவேப்பிலை சட்னி இப்படி செய்து பாருங்க..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nசத்து மாவு செய்முறை அதன் பயன்கள் மற்றும் சத்து மாவு ரெசிபிஸ்..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nசுவையான முட்டை மஞ்சூரியன் எப்படி செய்வது\nரொம்ப டேஸ்ட்டான கோதுமை ஸ்வீட்.. அப்பறம் குலாப் ஜாமுனை மறந்துடுவீங்க..\nகுழந்தைகளுக்கு பிடித்த மால்புவா செய்வது எப்படி\nரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபுதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\n ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..\nஇயற்கை விவசாயம் பேரிக்காய் சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nசிறிய ரங்கோலி கோலங்கள் 2019..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nகும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/p/history-part-1-1865-1947.html", "date_download": "2019-07-17T18:47:21Z", "digest": "sha1:B4B7WVDKH64GYGTYXBB2FAGYPNPBEL7Z", "length": 4582, "nlines": 63, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "TNPSC Pallisalai: History Part - 1 (இந்திய தேசிய இயக்கம் 1865 - 1947)", "raw_content": "\nContent : வரலாறு - (இந்திய தேசிய இயக்கம் 1865 - 1947) வினா விடை தொகுப்பு பகுதி 1\nTNPSC,RRB பொது தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக வரலாறு பாட பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இந்திய தேசிய இயக்கம் 1865 முதல் 1947 வரையிலான நிகழ்வுகள் வினா விடை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC Gp-2, Gp-2A, Gp-4 மற்றும் அனைத்து தேர்வுகளுக்கும் உகந்தது. இதன் தொடர்ச்சியை நாம் பின்வரும் பதிவுகளில் காணலாம். இது இலவசமாக DOWNLOAD செய்து படிக்கும் வகையில் PDF வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஅரசு வேலைக்கு தயாராகும் அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் உங்களுக்காக பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்ட விளக்கமான பாட குறிப்புகள் மற்றும் அதற்குரிய வினா & விடை தொகுப்பு மின் புத்தகவடிவில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB பாடக்குறிப்புகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள comment Box- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது tnpscpallisalai@gmail.com என்ற E- Mail ID -கும் உங்கள் கருத்துக்களை அனுப்பவும். (கண்டிப்பாக உங்கள் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/trichi/page/4?filter_by=featured", "date_download": "2019-07-17T18:22:24Z", "digest": "sha1:3YB3Q5ZPMBL7KZXNIPZBRDCLLSZTJL4H", "length": 7308, "nlines": 100, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருச்சி | Malaimurasu Tv | Page 4", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nதிருச்சி அருகே முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்..\nஉள்ளாட்சி தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி தொடருமா – பொன்.ராதா கிருஷ்ணன் பதில்\nநீட் தேர்வு தற்கொலை சம்பவத்திற்கு மத்திய – மாநில அரசுகளே காரணம்..\nமுதலமைச்சர், துணை முதலமைச்சர் வழிகாட்டுதலில் கட்சி சிறப்பாக உள்ளது – அமைச்சர் வளர்மதி\nவாடிக்கையாளர்களிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவனம் | பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்...\nதிருச்சி அருகே அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு\nதேர்தல் கூட்டணி குறித்து 3,4 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜி.கே.வாசன்\n40 தொகுதிகளையும் கைப்பற்றி, ஜெயலலிதா நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nதனியார் ஆரம்பப் பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை | பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள்...\nகட்சி விளம்பர சுவரை இடித்ததால் அதிமுக – திமுக இடையே மோதல்..\nதமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு அமோக வரவேற்பு – அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்\nதிருச்சி முக்கொம்பில் புதிய கதவணை அமைக்க முதல்வர் அடிக்கல்\nரூ.1 கோடி கேட்டு கத்தி முனையில் வி.சி.க. பிரமுகர் கடத்தல் | மர்ம கும்பலுக்கு...\nகோலாலம்பூர்-திருச்சி பயணியிடம் 190 கிராம் தங்கம் பறிமுதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/thamimun-ansari/", "date_download": "2019-07-17T19:37:44Z", "digest": "sha1:EVWC2JJ7GFBDNMPXOL5YFCS7ASZQ23AQ", "length": 6678, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thamimun Ansari News in Tamil:Thamimun Ansari Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nடிக் டாக் செயலியை தட�� செய்ய தமிழக அரசு நடவடிக்கை\nதமிழகத்தில் கணிசமான அளவிலும், இந்தியாவில் ஏராளமானோரும் இந்த செயலிக்கு அடிமையே ஆகிவிட்டனர்.\nநம்பிக்கை வாக்ககெடுப்பு நடைபெறும்போது ஆதரவு குறித்து முடிவு: அதிமுக தோழமை கட்சிகள்\nஅதிமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்களாக கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு செய்யவில்லை\nஎடப்பாடி பழனிசாமியின் முடிவு ஜெயலலிதாவின் எண்ண ஓட்டங்களுக்கு எதிரானது: தமீமுன் அன்சாரி\nஇஃப்தார் நிகழ்ச்சியில் மதச்சார்பின்மை குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடுத்த 2 மணி நேரத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு அ…\nஎம்எல்ஏ-பதவி பறிபோனாலும் கவலையில்லை… கொறடா உத்தரவை மீறி வாக்களிப்பேன்: தமீமுன் அன்சாரி\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு தான் வாக்களிக்க வேண்டும் என கொறடா உத்தரவிட்டால், அதையும் மீறி பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பேன் என்று மனி…\nஜெயலலிதா இருந்திருந்தால் தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பார்: தமீமுன் அன்சாரி\nமத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியாவில் மொத்தம் உள்ள 2 சதவீத மக்களின் கலாச்சாரத்தை திணிக்க முயற்சிக்கிறது.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\nவாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் விடுக்கும் நற்செய்தி\nஒரே நாளில் ஒபாமா ஆன கதை பிரபலங்களே ஆச்சர்யப்படும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புகள்\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2019-dc-vs-rcb-live-cricket-score-updates-2/", "date_download": "2019-07-17T19:40:53Z", "digest": "sha1:KKTAWGOZRKWONMDRPMR4NGYKWTA2JHKJ", "length": 9425, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DC vs RCB 11 Live: DC vs RCB Playing 11 Live Score, Delhi Capitals vs Royal challengers bangalore Live Cricket Score - டெல்லி vs பெங்களூரு லைவ்", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nRCB vs DC Playing 11 Live Score: பெங்களூரு vs டெல்லி லைவ் ஸ்கோர் கார்டு\nIPL 2019 DC vs RCB Live Score Updates: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.28) மாலை 4 மணிக்கு டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.\nஇப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டு காண ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள்…\nஐபிஎல் இறுதிப் போட்டி: பொல்லார்ட் – பிராவோ மோதல்\n‘மூன்றாவது அம்பயர் தூக்கு போட்டு செத்துடலாம்’ – தேம்பி தேம்பி அழும் தோனியின் குட்டி வெறியன் (வீடியோ)\nIPL 2019 Final: டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டியின் திக்.. திக்.. தருணங்கள், தோல்விக்கு பிறகு டோனி சொன்ன ஹேப்பி நியூஸ்\nஒரு ரன்னில் கோப்பையை நழுவவிட்ட சி.எஸ்.கே. \nசிங்கமா நின்னு சி.எஸ்.கே. ஜெயித்த தருணம்: ஹைலைட் நிகழ்வுகள் இங்கே…\nDC vs SRH Playing 11 Live Score: டெல்லி vs ஹைதராபாத் லைவ் ஸ்கோர்கார்டு\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் தனி ஒருவனாக வெற்றியை உறுதி செய்த சூர்யகுமார் யாதவ்\n‘கிரிக்கெட் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா போச்சா’ – தமிழ்நாடு வெதர்மேன் ஆதங்கம்\nஐபோன் 11 மற்றும் 11 மேக்ஸூடன் வெளியாக இருக்கும் மூன்றாவது ஸ்மார்ட்போன் எது\nKanchana in Hindi: அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில் இந்தியில் உருவாகும் காஞ்சனா\n‘வாவ்’ சொல்ல வைக்கும் விவோவின் புதிய ஸ்மார்ட்போன்… இந்தியாவில் இன்று அறிமுகம்…\nVivo Z1 Pro Specifications, Price, Availability, Launch in India : இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணிக்கு அறிமுகமாகிறது. இந்த அறிமுக விழாவை நீங்கள் லைவ் ஸ்ட்ரீமிங்கிலும் பார்த்துக் கொள்ளலாம். இந்த போன் ப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க : சியோமி ரெட்மி 7A : ரூ. 6000 விலையில் ஸ்மார்ட்போன் வாங்கனுமா அப்போ இந்த போன் தான் சரியான தேர்வு… Vivo Z1 Pro launch event […]\nபட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் விவோ Y12… விலை என்ன தெரியுமா\nVivo Y12 Camera Spec : ட��ம் லாப்ஸ், லைவ் போட்டோக்கள், எச்.டி.ஆர், போர்ட்ரைட் மோட், பனோரமா, போர்ட்ரைட் பூக் சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இதன் கேமராக்கள்.\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/full-of-amazing-medical-qualities-rich-karpooravalli/", "date_download": "2019-07-17T19:07:52Z", "digest": "sha1:EKNKERKA2XT5OUSOYYV4QIKXE3VA4UN7", "length": 7218, "nlines": 68, "source_domain": "tamilnewsstar.com", "title": "அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி!!", "raw_content": "\nஅனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் சோம்பு…\nதர்ஷனின் காதலி சிம்புவுடன் செல்ஃபி – சூப்பர் வைரலாகும் புகைப்படம்\nகர்ப்பிணி மகள் வயிற்றில் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை \nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபரில் அறிவிப்பு\nதமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்னும் இரண்டு நாட்களுக்கு மழை – மக்களை மகிழ்வித்த செய்தி \nபெரிய ஆளுங்க பயந்துட்டு சும்மா இருக்க… கெத்தா பேசுரான்ல: சூர்யாவுக்கு சீமான் ஆதரவு\nபெண் எம்.பி.க்களுக்கு எதிராக ஜனாதிபதியின் சர்ச்சைக்குறிய கருத்து\nகாங்கிரஸ் தான் முதலில் இந்தியை திணிக்க முயன்றது :தமிழிசை\nHome / மரு‌த்துவ‌ம் / அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி\nஅருள் July 7, 2019மரு‌த்துவ‌ம், முக்கிய செய்திகள்Comments Off on அற்புத மர���த்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி\nகற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது.\nமனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரும் தன்மை கொண்டது.\nகசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும்.\nகட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும்.\nகற்பூரவள்ளியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவள்ளி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாகும்.\nவியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காய்ச்சல் போகும்.\nஇலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காச்சல் போகும்.\nகற்பூரவள்ளி இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.\nTags health Karpooravalli Karpooravalli Leaves Medical qualities Medical Tips natural medicine ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் கற்பூரவள்ளி மருத்துவ குணங்கள் மருத்துவ குறிப்புகள்\nPrevious அமலா பாலுடன் லிப் லாக் அடித்த ரம்யா\nNext மு.க.ஸ்டாலினை சீண்டிய ஹெச். ராஜா\nஅனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் சோம்பு…\n1Shareசோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளலாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/08/10/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%A8/", "date_download": "2019-07-17T19:14:28Z", "digest": "sha1:FVKDMKL3JGOLEOQRLK6LKISDWGZU5V4V", "length": 21361, "nlines": 153, "source_domain": "thetimestamil.com", "title": "வைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன் – THE TIMES TAMIL", "raw_content": "\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 10, 2018 ஓகஸ்ட் 10, 2018\nLeave a Comment on வைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\nஇறந்தவர்களை புதைத்த இடத்தில் நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பது, பார்ப்பனர் இப்போது நமக்குச் ���ெய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும். இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது.\nபுதைவிடத்தில் பால் தெளிக்கும் சடங்கைக் குறித்துப் பலதரப்பட்ட எடுத்துரைப்புகள் இருக்கின்றன. சமூகத்தில் உற்பத்தி – மறு உற்பத்தி சார்ந்த சடங்கியல் கூறுகள் எல்லாக் காலத்திய சமூக அமைப்பிலும் நிலவியவைதான். அவை பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்த அல்லது புரிதல் சார்ந்த அல்லது படிப்பினை சார்ந்த போலச் செய்தல் நிகழ்வுகள்.\nஅவை அறிவியலாகவோ அல்லது பகுத்தறிவாகவோ கூட இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அத்தகைய சடங்குகள் எத்தகைய உற்பத்தி முறையை – உற்பத்தி உறவுகளைக் கொண்டிருக்கிறதோ அல்லது கொண்டிருந்ததோ அதற்கு ஏற்றார் போலவும் அதனைப் போலச் செய்வதாகவும்தான் அமைந்திருக்கும். இத்தகைய உற்பத்தி சார்ந்த சடங்குகள் வைதீகச் சடங்குகளிலிருந்து மாறுபட்டவை; வேறுபட்டவை; எதிர்த்தன்மை கொண்டவை.\nவைதீகத்திலிருந்து வேறுபட்டதான இம்மாதிரியான சடங்குகள்தான் நாட்டுப்புறச் சடங்குகள் எனப்படுகின்றன. நாட்டுப்புறச் சடங்குகளைக் கொச்சைப்பொருள் முதல்வாதம் பேசியே அவற்றை வைதீகத்தின் பக்கம் தள்ளுவதும், அவற்றுக்கு வைதீகச் சாயம் பூசுவதும் வைதீகத்தை இன்னும் பலமுள்ளதாகவே மாற்றும்.\nவைதீகத்திற்கு எதிர்மரபாக இருந்து கொண்டிருக்கும் நாட்டுப்புற மரபுகளைக் கை கழுவுதல் என்பதும் வைதீகத்திற்கான சேவையே தவிர வேறல்ல. நாட்டுப்புற மரபுகளே வைதீகத்திற்கான எதிர்ப்பு மரபு என்பது இறுதி வாதமல்ல. வைதீகத்தை எதிர்ப்பதற்கு நாட்டுப்புற மரபுகளைத் துணை சக்திகளாகக் கொள்ள வேண்டியதும் பரிசீலிக்க வேண்டிய ஒன்று என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nவைதீகத்தையும் நாட்டுப்புற மரபுகளையும் வேறு வேறாகப் புரிந்து கொள்வதில் இன்னும் போதாமைகள் இருப்பதாலேயே நாட்டுப்புற மரபுகளையும் கொச்சையாகவே கருதும் போக்கு இருந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புற மரபுகள் பகுத்தறிவு என்றோ அறிவியல் என்றோ முழுமையாக ஏற்க முடியாது. அதே வேளையில், அவை வைதீகத்திற்கான எதிர்மரபாக இருப்பவை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.\nஇறந்து போன ஒருவருக்கு மாலையிடுவதும், நினைவிடம் இருப்பதும், நினைவஞ்சலி செலுத்துவதும் கூட ஒரு சடங்கு தான். அதேபோல, புதைவிடத்தில் பால் தெ��ிப்பதும் கூட ஒரு சடங்குதான்.\nநாட்டுப்புறங்களில் நிகழ்த்தப்படுகிற இறப்புச் சடங்கு வைதீகத்திற்கு எதிராகவும் வேறாகவும் இருக்கிறது. இதைக் குறித்த பெருங்கட்டுரை நிறைவு பெறாமல் இருக்கிறது. கூடிய விரைவில் எழுதி முடிக்கிறேன்.\nஇறுதியாக ஒன்று, வைதீகத்தையும் நாட்டுப்புற மரபுகளையும் வேறு வேறாகப் பாருங்கள். அறிஞர்கள் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், இ.முத்தையா ஆகியோரது பண்பாட்டியல் நூல்களைப் படியுங்கள்.\nபால் தெளிப்புச் சடங்கியலைக் குறித்துப் பேராசிரியர் சே.கோச்சடை அவர்கள் பின் வரும் குறிப்பைத் தருவது கவனிக்கத்தக்கது.\nநாடோடிகளாக இருந்த ஆரியர்க்குச் சொந்தமாக நிலமில்லை.எனவே அவர்கள் இறந்தவர்களைப் புதைப்பதில்லை .புதைத்துவிட்டு இடம்பெயர்ந்து சென்றால் நாய் நரி பிணத்தைத் தோண்டித் தின்றுவிடும்.எனவே அவர்கள் பிணத்தை எரித்துச் சாம்பலை ஓடும் நீரில் கரைத்தனர் .\nஆனால்,திராவிடர்க்கும், பழங்குடியினத்துக்கும் சொந்தமாக நிலம் இருந்தது. அதில் தங்கி உழவுத்தொழிலைச் செய்தனர்.எனவே தம் முன்னோர் இறந்தால் அதில் புதைத்து நடுகல் நட்டனர். . அந்த நிலத்தில் தொடர்ந்து வேளாண்மை செய்வது வழக்கம். அவ்வப்போது அங்கே சென்று வந்தனர்.\nமுதல் நாள் புதைத்த இடத்தை நாய் நரி தோண்டியுள்ளதா என்று பார்க்கவே மறுநாள் காடாத்தப் (காடு ஆற்றுதல்) போவது வழக்கம்.அப்போது புதைகுழியை மெழுகி,மேலே நடுவில் பள்ளம் பறித்து, அதில் நவதானியங்களை விதைத்து எண்ணெய், இளநீர்,மஞ்சள் ,பால் தண்ணீர் விட்டு பொறிகடலை, இளநீர் தேங்காய் வாழைப்பழம் வைத்துப் படைப்பார்கள். அவ்விதைகள் பழுதின்றி முளைத்தால் நல்லது நடக்கும் என்று நம்பினார்கள். இரண்டாம் நாள், தென்காசிப் பக்கம் கோழி அறுத்துச்சமைத்து அங்கேயே சாப்பிடுவார்கள். வீட்டுக்கு வந்ததும் கொள்ளும், கருப்பட்டி அல்லது வெல்லமும் சேர்த்துக் காய்ச்சிய கொள்ளுக்கஞ்சியும் பச்சரிசிப் பிட்டும் சாப்பிடுவார்கள். இந்தப் பழக்கம் ஊர்,சாதியைப் பொருத்து அங்கங்கே சிறிது வேறுபட்டாலும்,பொதுவாக உள்ளது நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பதாகும். இந்தப் பழக்கம் பார்ப்பனர் இப்போது நமக்குச் செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும். இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது.\nமுளைப்பாரித் திருவிழா ஆடிமாதம் விதைக்கவுள்ள விதைகளின் முளைப்புத் திறனைச் சோதித்தறிய நடத்தப்படும் சடங்கு. அப்படித்தான் புதைகுழியில் விதை தூவி பால் நீர் ஊற்றுவதும் என்று கருதுகிறேன். மற்றபடி தமிழகச் சிற்றூரில் நடக்கும் இறப்புச் சடங்கு ஆன்மா, சொர்க்கம் தொடர்புடையதில்லை. இதிலும் மூடநம்பிக்கை இருந்தால் மாற்றவேண்டும். இறப்பு நிகழ்ச்சியில் வெறும் அறிவுத் தளத்தில் நின்று பேசமுடியாது.மூளையும் மனமும் இணனந்ததே வாழ்க்கை. இறப்பு வீட்டில் மனமே/உணர்வே ஆதிக்கம் செலுத்தும்.\nகவிஞர் வைரமுத்து ஓர் உழவர் குடி மனநிலையில் இருந்துதான் கலைஞர் கல்லறையில் பாலூற்றி இருப்பார் என்று நம்பலாம்.\nஏர் மகாராசன், மக்கள் தமிழ் ஆய்வரண் ஒருங்கிணைப்பாளர். வேளாண் தொழிலர். சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர். கல்வியாளர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்வைத்து இவர் எழுதிய நூல் ஏறு தழுவுதல். சமீபத்தில் சொல்நிலம் என்கிற பெயரில் கவிதை நூல் ஒன்றும் வெளியாகியுள்ளது.\nகுறிச்சொற்கள்: திராவிட அரசியல் பால் ஊற்றுதல் பால் தெளிப்பு மகாராசன் வைரமுத்து\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: தொ. பரமசிவன் நேர்காணல்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nசாதி ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவரின் தலையை வெட்டிய இந்து முன்னணி ஆதரவாளர்கள்\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\nபா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nPrevious Entry ‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nNext Entry திருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Dongguan", "date_download": "2019-07-17T18:28:41Z", "digest": "sha1:TSFN6QG354J7I2ECC6LBOXMAF6NEODND", "length": 5275, "nlines": 108, "source_domain": "time.is", "title": "டொங்குவான், சீனா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nடொங்குவான், சீனா இன் தற்பாதைய நேரம்\nவியாழன், ஆடி 18, 2019, கிழமை 29\nசூரியன்: ↑ 05:50 ↓ 19:13 (13ம 23நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nடொங்குவான் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nடொங்குவான் இன் நேரத்தை நிலையாக்கு\nடொங்குவான் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 23நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 23.05. தீர்க்கரேகை: 113.74\nடொங்குவான் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசீனா இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/170882?ref=ls_d_cinema", "date_download": "2019-07-17T19:33:48Z", "digest": "sha1:YJJQ77PAPLN7BGEQJCCFGFRHTFAFZ4JU", "length": 8019, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "இளம் நடிகைக்கு லிப்லாக் முத்தக்காட்சியால் சர்ச்சையில் சிக்கிய அப்பா வயது நடிகர்! பார்வைகளை அள்ளி பெரும் சாதனை செய்த டீசர் - Cineulagam", "raw_content": "\nதர்ஷன் டி-சர்டில் ஒ��்டிய லிப்ஸ்டிக் கரை.. கண்டுபிடித்த லாஸ்லியாவின் மரண கலாய்.. நீக்கப்பட்ட காட்சிகள்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\n இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இன்று கடும் ஆபத்து.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்\nமௌனத்தை கலைத்த லொஸ்லியா... பதில் இன்றி தலைகுனியும் கவின்\nதர்ஷன் திருமணம் செய்வது யாரை... பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிய பெற்றோர்\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸில் அடக்கமாக இருக்கும் ஈழத்து பெண் உட்பட அனைவரையும் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங், இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி வீடியோ\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nகவர்ச்சி நாயகி அடா ஷர்மாவின் படு ஹாட் புகைப்படங்கள்\nஎவர் க்ரீன் ஜித்தன் பட நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நடிகைக்கு லிப்லாக் முத்தக்காட்சியால் சர்ச்சையில் சிக்கிய அப்பா வயது நடிகர் பார்வைகளை அள்ளி பெரும் சாதனை செய்த டீசர்\nசினிமா படங்களில் தற்போது முத்தக்காட்சிகள் அதிகமாகிவிட்டது. நீண்ட காட்சிகள் குறிப்பாக தெலுங்கு சினிமாக்களில் அண்மைகாலமாக இடம் பெற்று வருவது சர்ச்சையாகியுள்ளது.\nதெலுங்கு சினிமாவில் முக்கிய சீனியர் ஹீரோகளில் ஒருவர் நாகார்ஜூனா. நடிகை சமந்தாவை தன் வீட்டு மருமகளாகவும் எடுத்துவிட்டார்.\nதற்போது நாகார்ஜூனா நடிப்பில் மன்மதுடு 2 படத்தின் ஷுட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியானது. இதில் நீண்ட முத்தக்காட்சிகள் இருந்தன. ரகுல் பிரீத் சிங், அக்‌ஷரா கௌடா என இரு வேறு நடிகைகள் நடித்துள்ளனர்.\nலிப் லாக்கில் இருக்கும் அந்த நடிகை யார் என்பது ��ர்ப்பிரைஸ் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்‌ஷராவுக்கு தான் லிப்லாக் கொடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதனால் சமூகவலைதளங்களில் அப்பா வயது நடிகர் மகள் வயது நடிகைக்கு லிப் லாக் என விமர்சித்து வருகிறார்கள்.\nகடந்த ஜூன் 13 ல் வந்த இந்த டீசர் இரண்டு நாட்களில் 49 லட்சம் பார்வைகளை அள்ளி சாதனை படைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/08-07-2016-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-31-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-07-17T18:27:06Z", "digest": "sha1:OPND4WA27PZYPMRUUBDWQFBDM5IWYLYC", "length": 20848, "nlines": 410, "source_domain": "www.naamtamilar.org", "title": "08.07.2016 தினம் ஒரு சிந்தனை – 31 | செந்தமிழன் சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070125\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070121\nதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 201907012௦\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nகிளை திறப்பு-கொடியேற்றும் நிகழ்வு-அந்தியூர் தொகுதி\n08.07.2016 தினம் ஒரு சிந்தனை – 31 | செந்தமிழன் சீமான்\nநாள்: சூலை 08, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\n08.07.2016 தினம் ஒரு சிந்தனை – 31 | செந்தமிழன் சீமான்\nபுரட்சி என்பது இரத்தவெறிகொண்ட மோதலாகத்தான் இருக்கவேண்டும்மென்ற கட்டாயம் இல்லை;\nஇங்கு தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பில்லை;\nவெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல புரட்சி;\nஅநீதியை அடிப்படையாகக்கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்த சமூக அமைப்பை மாற்றி அமைப்பதுதான் புரட்சியின் முதல் வேலை;\nபுரட்சி மனிதகுலத்தின் பிரிக��கமுடியாத உரிமை;\nசுதந்திரம் ஒவ்வொரு மனிதனின் அழிக்கமுடியாத பிறப்புரிமை – பகத் சிங்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் 157வது பிறந்தநாள் கூட்டம் – சீமான் எழுச்சியுரை | கும்மிடிப்பூண்டி\n10-7-2016 விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் – சீமான் சிறப்புரை\nசெந்தமிழன் சீமான் 2019 தேர்தல் பரப்புரை புகைப்படங்கள் Download HD Seeman Election Campaign Photos\nசீமான் தேர்தல் பரப்புரை உயர்தர நிழற்படங்கள் [Seeman Election Campaign HD Download]\nசெந்தமிழன் சீமான் புதிய புகைப்படங்கள் தொகுப்பு | #சீமான்300 | #Seeman300\nபெருந்தலைவர் காமராசர் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம்\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் ந…\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்…\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்…\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் …\nதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் …\nதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்க…\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/66867-chandrayaan-2-highlights.html", "date_download": "2019-07-17T19:40:24Z", "digest": "sha1:LOQ3XRQTTJE3VJFO5R6T6FCVFG5V66FK", "length": 15274, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "பாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2! | Chandrayaan 2 highlights", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nவிண்வெளி சாதனையில் இந்தியாவின் அடுத்த மைல்கல் சந்திராயன் -2 விண்கலம��. எந்த நாடுகளும் இறங்கி முயற்சி செய்யாத ஒரு மாபெரும் சவாலை இஸ்ரோ(இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) எதிர்நோக்கி களமிறங்கியுள்ளது. உலக நாடுகளிலேயே முதல் முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக, இஸ்ரோ உருவாக்கியுள்ள சந்திராயன் -2 விண்கலம் நாளை அதிகாலை நேரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. விண்கலம் மற்றும் அதற்கு தேவையான எஞ்சின் உள்ளிட்ட அனைத்துமே நம் நாட்டின் சொந்த தயாரிப்புகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nசந்திராயன் -2 விண்கலம் நாளை(ஜூலை 15) அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், இதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.\nசந்திராயன் -2 விண்கலத்தின் எடை 3850 கிலோ. சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடைய உள்ளது. மணிக்கு 6,000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 45 முதல் 60 நாட்களில் நிலவின் தென்துருவ பகுதியை அடையும். இதனை விண்ணில் செலுத்த ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது. ஆர்பிட்டர், லேண்டர்(விக்ரம்) மற்றும் ரோவர் (ப்ரக்யான்) என மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. பல்வேறு விதமான லேசர் கருவிகளையும் இந்த விண்கலம் தன்னகத்தே கொண்டுள்ளது. சுமார் 4000 கிலோ அளவிலான எரிபொருளை கொண்டு செல்கிறது.\nஇந்தியாவின் 13 பேலட்கள் மற்றும் நாசாவின் ஆராய்ச்சிக்காக 1 பேலட் என 14 பேலட்களுடன் விண்கலம் பயணம் செய்கிறது. நாசாவின் ரெட்ரோ ரெப்லெக்டர் என்ற கருவி இத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை நாசாவிற்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி இஸ்ரோ செய்து கொடுப்பதாக தகவல். சந்திராயன் - 2 விண்கலத்தை உருவாக்க ஆன செலவு ரூ.978 கோடி ஆகும். இதன் ஆயுட்காலம் 1 ஆண்டுகள்.\nவிண்ணில் செலுத்தப்படும் சந்திராயன்- 2 விண்கலம் நிலைநிறுத்தப்படும் இடத்தையும் அதுவே தேர்வு செய்யும் தன்மையை கொண்டுள்ளது. செப்டம்பர் மாதம் நிலவில் தரையிரங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக சந்திராயன் -1 விண்கல சோதனை வெற்றி பெற்றதையடுத்து, தற்போது சந்திராயன் -2 விண்ணில் செலுத்தப்படுகிறது. முழுக்க முழுக்க சிமுலேஷன் எனப்படும் சந்தரனின் ஈர்ப்பு விசை என்ன மாதிரி இருக்கும் என்ற அடிப்படையில் மேற்க��ள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே சந்திராயன் -2 உருவாக்கப்பட்டு செலுத்தப்படவுள்ளது இஸ்ரோவுக்கு மிகப்பெரும் சவால் தான்.\nசந்திராயன் -1 செலுத்தும்போது 'ஹார்டு லேண்ட்லிங்' முறையில் தான் சந்திரனில் தரையிறக்கப்பட்டு அங்கு அது நிலைநிறுத்தப்பட்டது. இந்த முறை ஆய்வின் அடிப்படையில் 'சாப்ட் லேண்ட்லிங்' முறையில் நிலைநிறுத்தப்படுவதும் இஸ்ரோவுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது.\nஅவ்வாறு பாதுகாப்பாக நிலைநிறுத்தப்படும் பட்சத்தில் நிலவில் இருக்கும் சூழல் குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் நமக்கு கிடைக்கும். இதன்மூலமாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பெருமை கூடும். விண்வெளி சாதனையில் இந்தியாவின் மைல்கல் என்று சொல்லலாம். நிலவின் மேற்பரப்பில் அரிதிலும் அரிதான ஹீலியம் வாயு உள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும் நீர் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டு குறித்தும் சந்திராயன் -2 இல் அனுப்பப்படும் லேண்ட ரோவர் வாகனம் ஆய்வுகள் மேற்கொண்டு இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறைக்கு அதுகுறித்த தகவல்களை அனுப்ப உள்ளது.\nஇந்த சாதனையின் தொடர்ச்சியாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ ஏற்கனவே தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமதுவிற்கு பதிலாக ரியாக்ட் செய்யும் சாண்டி :பிக் பாஸில் இன்று\nஅமைச்சர் பதவியில் இருந்து விலகிய காங்கிரஸ் தலைவர்\nமத்திய பட்ஜெட் நடுத்தர மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை: ப.சிதம்பரம்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. சந்திர கிரஹணம்: என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது\n6. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n7. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசந்திராயன் 2 - ஒத்தி வைப்பு\nசந்திராயன் - 2 : மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசந்திராயன் - 2 : பெண்களின் பெருமையை நிலவுக்கே கொண்டு செல்லும் இரு மாதர்கள்\nஅடுத்த 2 மாதத்தில் சந்திராயன் - 2 விண்கலம் தனது வேலையை தொடங்கும்: இஸ்ரோ தலைவர்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. சந்திர கிரஹணம்: என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது\n6. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n7. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190515-28528.html", "date_download": "2019-07-17T19:00:54Z", "digest": "sha1:3MGUMOIHM3ZM4R2WBA6ZK2VGW5D2H3YD", "length": 13213, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தண்டனையைக் கடுமையாக்க தேசிய பல்கலைக்கழகத்திடம் பரிந்துரை | Tamil Murasu", "raw_content": "\nதண்டனையைக் கடுமையாக்க தேசிய பல்கலைக்கழகத்திடம் பரிந்துரை\nதண்டனையைக் கடுமையாக்க தேசிய பல்கலைக்கழகத்திடம் பரிந்துரை\nதேசிய பல்கலைக்கழகம் பாலியல் முறைகேடுகளைக் கையாளும் விதத்தைப் பரிசீலிக்கும் குழு, அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மேலும் கடுமையான தண்டனைகளை விதிக்க பரிந்துரைத்துள்ளது. இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவோர் குறைந்தது ஒரு கல்வி ஆண்டுக்குத் தற்காலிகமாகப் பதவிநீக்கம் செய்யப்படவேண்டும் என்று அந்தக் குழுவைப் பிரதிநிதிக்கும் திருவாட்டி கே குவோக் பரிந்துரைத்திருக்கிறார். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் இணைக்கப்பட்ட சுற்றறிக்கை ஒன்றில் அந்தப் பரிந்துரை குறிப்பிடப்பட்டுள்ளது. முறைகேடுகள் மிகக் கடுமையாக இருந்தால் அவற்றுக்குக் காரணமான மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படவேண்டும் என்றும் அவர் அந்தச் சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.\nதற்காலிக நீக்கத்திற்குள்ளான மாணவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்க்கப்படும் முன்னர் அவர்களுக்கு மருத்துவ நிபுணர் அல்லது மனநல ஆலோசகர் மறுவாழ்வுச் சான்றிதழைக் கொடுக்கவேண்டும் என்றும் திருவாட்டி குவோக் பரிந்துரைத்திருக்கிறார். சம்பந்தப்ப��்ட மாணவர்களின் நீக்கம் அவர்களது பல்கலைக்கழகச் சான்றிதழில் குறிப்பிடப்படும்.\nபாலியல் முறைகேட்டில் முதல் முறையாக ஈடுபடும் மாணவர்களை தேசிய பல்கலைக்கழகம் மன்னிக்கும் கொள்கையை அதன் மாணவர்களும் பொதுமக்களும் குறைகூறியுள்ளனர். இத்தகைய கொள்கை கடுமையாக இல்லை என்று கல்வி அமைச்சர் ஓங் யீ காங் கூறியிருந்தார்.\nபாலியல் குற்றத்தின் கடுமையைப் பிரதிபலிக்கும் விதமாகவும் அந்தக் குற்றங்களைச் செய்ய எண்ணுபவர்களைப் பின்வாங்கச் செய்யும் விதமாகவும் தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும் என்றார் திருவாட்டி குவோக். பாதிக்கப்பட்டோரைப் பராமரிக்கும் பிரிவு (Victim Care Unit) ஒன்றை அமைப்பது குறித்து குழு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார். அடுத்த மூன்று வாரங்களுக்கு மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை இந்தக் குழு நாடு என்று அவர் சொன்னார். ஜூன் மாதத்தின் மத்திய பகுதியில் அந்தக் குழு, இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிடும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஆறு பிரபலமான தொடக்கப்பள்ளிகளுக்கு அளவு கடந்த விண்ணப்பங்கள்\nஅடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிக மழை\nஅமெரிக்காவிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகத்திற்கு வெளியில் மியன்மார் நாட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nரத்தக் கறை படிந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்\n(காணொளி): பெண் பயணியை அவமானப்படுத்திய டாக்சி ஓட்டுநர் பணிநீக்கம்\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nஅமராவதி திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் புதிய மாநில அரசாங்கம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வ��ை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். படங்கள்: கல்வி அமைச்சு\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/14/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4/", "date_download": "2019-07-17T18:23:29Z", "digest": "sha1:CAULY5NHMDJS7O4WIQJJ5WWKFV7JVF5U", "length": 11376, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கனிமொழி நோக்கி கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரி! | Vanakkam Malaysia", "raw_content": "\nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nVIDEO – உறுதியளித்தது போல சம்பளத்தை வழங்கவில்லை தமிழ்நேசன் நிர்வாகம்; முன்னாள் ஊழியர்கள் போலிஸ் புகார் \nபுற்றுநோயினால் பாதிப்புற்ற மாணவிக்கு ஆதரவு நல்க மொட்டை அடித்த விரைவுரையாளர் \nஅறையில் உறங்கி கொண்டிருந்த சிறுவனை வெளவால் கடித்தது \nசினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்.எல்.ஏ சஸ்பெண்ட்\nகண்ணுக்குள் பூச்சி – ஆடவர் அதிர்ச்சி \nகனிமொழி நோக்கி கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரி\nசென்னை,ஜூலை.14- கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது எதிராக வன்முறைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் தான் பீப் சூப் பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நபரை அவரது வீடு தேடி சென்று தாக்கிய சம்பவம் நடந்தது. இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது .\nஇந்நிலையில் தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி எதை உண்பது என்று முடிவு எடுப்பவர் உண்பவர் மட்டுமே மற்றவர்கள் அல்ல என்று தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.\nஆனால் இதை அடுத்து அதே போல் தான் எந்த மொழியை கற்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் கற்பவர்கள் மட்டுமே நீங்களும் உங்கள் கட்சியும் அல்ல என்று அவருக்கு எதிராக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.\nஇப்படியான நிலையில் நடிகை கஸ்தூரி கனிமொழியின் கருத்துக்கு எதிராக ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். அதில் 60 ஆண்டுகால திராவிட ஆட்சி கண்ட தமிழ்நாட்டில் அடுத்த வேளை உணவு என்பதே உண்டா என்று தீர்மானிக்கும் நிலையில் பல குடும்பங்கள் இல்லை.\nஎனக்கு தெரிந்த சில மதங்களில் உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன .அந்த மதங்களை குறை சொல்கிறாரா கனிமொழி அவர்கள் என்று அவரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஸாக்கிரை திருப்பி அனுப்புவது எப்போது இந்தியா கேள்வி\nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nகுறிப்பிட நேரத்திற்குள் நீர் வியோக தடை நிறைவு பெற வேண்டும் \nபாராங் கத்தியால் கார் கண்ணாடியை உடைத்த நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nதாய் டயானா இழந்த பின் அடக்கி வைத்த உணர்ச்சிகள்\nPTPTN கடன் பெற்றவர்கள் சுய விவரம்: ஜூலை 31-வரை அவகாசம்\n வழக்கு தொடுக்க நஸ்ரி கோரிக்கை\nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆச���ரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6415/amp", "date_download": "2019-07-17T18:51:53Z", "digest": "sha1:6IGQK55VXFTZE46EHUJKPEJAHOQFQNCF", "length": 17096, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "மனசை லேசாக்கும் அரோமா தெரபி! | Dinakaran", "raw_content": "\nமனசை லேசாக்கும் அரோமா தெரபி\nஅடுப்பில் சாம்பார் கொதிக்கும் போது, அந்த வாசனை நம் நாசியை வருடுவது மட்டுமில்லை, பசியையும் தூண்டும். ஒவ்வொரு நறுமணத்திற்கும் ஒரு உணர்வுண்டு. ‘‘மூளையோட ஒரு பகுதியை தாக்கி நம்ம உடல்ல மாற்றங்களை ஏற்படுத்தறதுல மணத்துக்கு முக்கிய பங்கிருக்கு...’’ என்கிறார் டாக்டர் பிளாசம் கொட்சர். கடந்த இருபத்தேழு வருடமாக அரோமா தெரபியில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளார்.\n‘‘வாசனை வழியா மூளை, சருமம், மனம் மூன்றையும் ஒருங்கிணைப்பது தான் அரோமா தெரபி. ஒவ்வொரு வாசனைக்கும் தனித்தன்மை உண்டு. ஒவ்வொன்றும் நம்ம உடல் உறுப்புகளை ஊக்குவித்து, உடல் பிரச்னைக்கு தீர்வு அளிக்குது. இந்த சிகிச்சைக்கு முக்கிய மருந்தே பலவகையான எண்ணெய்கள் தான். ஒவ்வொரு எண்ணெயும் நம் உடல்ல சேரும் போது ஒரு பலனை அளிக்கும். இந்த சிகிச்சையை மு���ன் முதல்ல கடாபோஸ் என்ற பிரென்ச் விஞ்ஞானி கண்டுபிடிச்சார். ஒருமுறை அவர் ஆராய்ச்சில இருந்த போது கைல நெருப்புக் காயம் ஏற்பட்டது. தன்னை அறியாம பக்கத்துல இருந்த எண்ணெய் பாத்திரத்துல கையை விட்டார்.\nஅது லாவண்டர் எண்ணெய். அதன் பின் நடந்தது எல்லாம் மேஜிக். வடுவே இல்லாம அந்த காயம் சிக்கிரமே குணமாச்சு. அதை தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். இயற்கை பொருட்களான பூ, காய், கனி மற்றும் மரப்பட்டைன்னு எல்லா எண்ணெய்களையும் தயாரிச்சார். ஒவ்வொரு எண்ணெயும் ஒரு நோய்க்கு பயன்படுத்தினார். இதன் அடுத்தக் கட்டமா முதல் உலகப் போர்ல காயம் பட்ட ராணுவ வீரர்களுக்கு அரோமா தெரபி வழியா சிகிச்சை அளித்தார்.அதன் பிறகு இந்த தெரபி உலகம் முழுதும் ஃபேமஸ் ஆச்சு...’’ என்று சொல்லும் பிளாசம், இந்தத் துறைக்கு வர காரணமே அவருக்கு அழகுக் கலை மேல் இருந்த ஈடுபாடுதான்.\n‘‘பிறந்தது வளர்ந்தது எல்லாம் நீலகிரி மாவட்டம். அது குளிர்பிரதேசம், வீட்ல எப்பவும் யூகலிப்டஸ் தைலம் இருக்கும். சளி பிடிச்சா உடனே அம்மா அந்த தைலத்தை மூக்குல தடவுவாங்க. அதே மாதிரி பரீட்சை சமயத் துல டென்ஷனா இருப்பேன். அப்போ தலையணையில லாவண்டர் ஆயிலை ஒரு சொட்டு விடுவாங்க. காலைல ஃப்ரெஷ்ஷா இருக்கும். இப்படி வாசனையோட வளர்ந்த எனக்கு பள்ளில படிக்கிறப்ப அழகுக்கலை மேல ஆர்வம் வந்தது. அப்ப பெங்களூர்ல ஹாஸ்டல்ல தங்கி படிச்சுட்டு இருந்தேன். என் தோழிக்கு நீளமான முடி. அதை கொஞ்சம் கத்திரிக்கும்படி சொன்னா. நானும் டிரிம் செய்தேன். அது நீளமும் குட்டையுமா இருந்தது. போராடி சரி செய்தேன். அப்பதான் சாதாரணமா முடி வெட்டறது இவ்வளவு கஷ்டமா. இது பற்றி நாம படிச்சா நிறைய பேர் நம்மை தேடி வருவாங்க. அவங்கள அழகு செய்யலாம்ன்னு தோணுச்சு. அம்மாகிட்ட இது பத்தி சொன்னேன்.\n‘‘முடி வெட்டறது பெண்கள் வேலை இல்ல. வேணாம்ன்னு சொல்லிட்டாங்க’’ என்று சொல்லும் பிளாசம், திருமணத்திற்கு பிறகுதான் அழகுக்கலையை படித்துள்ளார்.‘‘என் கணவருக்கு ராணுவத்துல வேலை. அங்க ராணுவ அதிகாரிகளின் மனைவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பாங்க. அதுல அழகுக்கலையும் இருந்தது. என்னோட பள்ளிக்கால கடைசியில் நிறைவேறியது. அழகுக்கலையோட சிகை அலங்காரமும் படிச்சேன். பொதுவா எந்த பயிற்சி எடுத்தாலும் அதை முறையா செயல்படுத்தும் போதுதான் முழுமையா அதை ���ெரிஞ்சுக்க முடியும். ராணுவ குடியிருப்புல இருந்த குழந்தைகளுக்கு முடி வெட்ட ஆரம்பிச்சேன். ஒருமுறை ஒருத்தருக்கு புருவத்தை திருத்தறேன்னு மொத்தமா புருவத்தையும் நீக்கிட்டேன். என்ன செய்யறதுனு தெரியலை. புருவம் வரையற பென்சிலை கொடுத்து, ‘சாரி... இதை வைச்சு சமாளிங்க’னு சொன்னேன். ‘தப்பு செய்தாலும் அதுக்கான தீர்வு என்னனு உனக்கு தெரியுது. நீ கண்டிப்பா ஜெயிப்பே’ன்னு சொன்னார்’’ என்று சிரிக்கும் பிளாசம், எந்த வாசனை என்ன பலனை தரும் என்று பட்டியலிட்டார்.\n‘‘எண்ணெய்களை நுகரும்போது, சருமத்துல தடவும்போது அதுல இருக்கிற மருத்துவ குணம் நம்ம உடலுக்கு தேவையான நன்மைகளை செய்யும். டென்ஷனோடு இருக்கும் போது லாவண்டர் எண்ணெய் மனசை ஃப்ரெஷ்ஷாக்கும். மல்லிகைப் பூ வாசனை மனசுக்கு இதம் தரும். இதையே குளிக்கும் நீரில் பயன்படுத்தினா சருமம் நெகிழாமல் இருக்கும்.ஆரஞ்சு பழத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மன உளைச்சலுக்கு நல்லது. தலை முடிக்கு ரோஸ்மேரி. குளிச்ச பிறகு தண்ணீர்ல ரெண்டு சொட்டு எண்ணெயை ஊற்றி அலசினா, முடி கொட்டாது. பளபளப்பா இருக்கும். சருமத்துல உள்ள காயத்தை லாவண்டர் போக்கும். தழும்பு ஏற்படுவதை தவிர்க்கும். இந்த எண்ணெ ய்கள் எல்லாம் ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படுவதால், அழகு சாதன பொருட்களுடன் பயன்படுத்தலாம். ரசாயன பொருட்கள் இல்லை என்பதால் சரும பாதிப்பு ஏற்படாது.\nஅழகுக்கு மட்டும் இல்லை காயங்களுக்கும் நல்ல மருந்து. கரும்புள்ளி, வெட்டுக்காயம், தீ காயங்களுக்கு முன்னாடியே சொன்ன மாதிரி லாவண்டர் நல்லது. இந்த எண்ணெய்கள் அடர்த்தியா இருக்கும். ஸோ, தண்ணீர் அல்லது கிரீம்ல தடவி பயன்படுத்தலாம். முக்கியமான விஷயம், ஒவ்வொரு சருமத்துக்கு ஏற்ப சிகிச்சையும் மாறுபடும். அதனால உரிய ஸ்காலர்ஸ் கிட்ட கேட்காம உபயோகிக்கக் கூடாது’’ என்ற பிளாசம், வீட்டிலேயே சில எண்ணெய்களை தயாரிக்கலாம் என்றார்.‘‘நம்ம பாட்டி, அம்மா காலத்துல தலைக்கு தேய்க்கும் எண்ணெயை வீட்டில்தான் காய்ச்சுவாங்க. கறிவேப்பிலை, தேங்காய் மாதிரியான பொருட்களை ஒண்ணா கலந்து தயாரிப்பாங்க.\nகறிவேப்பிலை முடியை கருமையா வைக்கும். அதனாலதான் சாப்பாட்டுல அதிகமா கறிவேப்பிலையை சேர்த்துக்கறோம். சின்ன வெங்காயத்தை அரைச்சு தலைல தடவினா, முடி உதிர்வது குறையும். மூக்கட��ப்புக்கு லட்சுமி துளசி நல்லது. லெமன் கிராஸ் எண்ணெயை வீடுகள்ல, பல்புகள்ல தடவலாம். கொசுவோ, சின்னச் சின்ன பூச்சிகளோ வராது. சுருக்கமா சொல்லணும்னா இந்த எண்ணெய்கள் எல்லாமே அந்தக் காலத்துல நம்ம வீடுகள்ல இருந்ததுதான். நம்ம மூதாதையர்கள் பயன்படுத்தினது. நாகரிகம் என்ற பேர்ல அதை நாம மறந்துட்டோம். மறுபடியும் நாகரிகம் என்ற போர்வையிலேயே இதை வீடுகளுக்குள்ள கொண்டு போகணும். அதுதான் என் ஆசை’’ என்கிறார் அரோமா தெரபி நிபுணர் டாக்டர் பிளாசம் கொட்சர்.\nஅன்னையர் தினத்தை அர்த்தமாக்கிய பட்டினிப் போராளி\nபழைய புடவைகளை புதுசாக்கலாம் பணமும் கைநிறைய சம்பாதிக்கலாம்\nபெண்ணே உன் பிறப்பே சிறப்பு\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nவன்புணர்ச்சியால் கர்ப்பமானாலும் ‘நோ’ கருக்கலைப்பு\nகுழந்தை இல்லை கவலை இனியில்லை\nகலை மற்றும் கைவினைப் பொருட்களை விற்கலாம்... கைநிறைய சம்பாதிக்கலாம்\n70 வயதிலும் குழந்தை பெற்று, 130 வயது வரை சுறுசுறுப்பாக வாழலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/railway-announcement-station-master-tamil/", "date_download": "2019-07-17T19:44:35Z", "digest": "sha1:HRVCDEINL4RH5HHSGA5V6MCONAJCJSD4", "length": 11559, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Indian Railways : Raiways withdraws announcement on railway staffs don't speak regional languages - ரயில்வே ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nரயில்வே ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்\nரயில்வே ஊழியர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பழைய நடைமுறையே தொடரும் என்று...\nரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் தங்களுக்கிடையேயான உரையாடலின் போது தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில், பேச தடை விதித்து இந்திய ரயில்வே அரசாணையை நேற்று ( ஜூன் 13ம் தேதி) வெளியிட்டிருந்தது.\nஇது தொடர்பாக, நேற்று பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் இடையிலான ஆலோசனையின் போது ஆங்கிலம் அல்லது ஹிந்தியை தான் பயன்படுத்த வேண்டும். அப்போது, பிராந்திய மொழிகளை பய��்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிராந்திய மொழியை பயன்படுத்தும் போது, ஒருவர் கூறுவது மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இரு தரப்பிற்கு இடையிலான ஆலோசனையை மேம்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nரயில்வே ஊழியர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பழைய நடைமுறையே தொடரும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.\nதிமுக கண்டனம் : ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ரயில் நிலைய ஊழியர்கள் தமிழில் பேசக்கூடாது எனக்கூறி தமிழர்களின் உணர்வுகளை சீண்டி பார்க்கின்றனர். இது போன்ற சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.\n‘ரயில்வே தனியார் மயமாக்கப்படாது; ஆனால்…’\nRailway Budget 2019: தனியார் பங்களிப்புடன் புதிய ரயில்கள்; உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள்\nChennai Trains Timings: தமிழக ரயில்கள் புறப்படும் நேரங்களில் மாற்றம், புதிய அட்டவணை அறிவிப்பு\nஇதுவரை ரயில்வே துறை வரலாற்றில் நடந்திடாத சம்பவம்.. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் தந்தையின் பென்சனை கேட்டு கடிதம்.\nஃபனி புயல் எதிரொலி : 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து – தென்னக ரயில்வே அறிவிப்பு\nசொர்க்க பூமி சிக்கிமில் சுற்றுலா செல்ல வேண்டுமா ஐ.ஆர்.சி.டி.சி வழங்கும் ஸ்பெசல் ஆஃபர்\nஇந்தியன் ரயில்வே வழங்கும் அசத்தல் சலுகைகள்… IRCTC -ல் பெற முடியுமா\nரயில் பயணிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nமுன்பதிவில்லா ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு 5% போனஸ் – ரயில்வே அமைச்சகம்\nபிக்சல் 3ஏ வெளியீட்டிற்கு முன்பே அறிமுகமாகின்றதா கூகுள் பிக்சல் 4\nகுவைத்தில் 63 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு : இதுதான் அதிகபட்ச வெப்பநிலையா – என்ன சொல்கிறது சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பு\nவீட்டிலேயே மணக்க மணக்க ரசப்பொடி செய்வது எப்படி\nமிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.\nPeas Soup for Weight Loss: உடல் எடையைக் குறைக்க உதவும் பட்டானி சூப்\nHow to Lose Weight with Peas Soup: இது இரத்த அழுத்தம் போன்றவற்றை தடுத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நார்ச்சத்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/only-commissioner-can-t-allow-run-gutka-production-george-329222.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-17T18:56:00Z", "digest": "sha1:X3CH4F6AY6YL2TPHSZJAPCVNE3WOBCAL", "length": 17679, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமிஷனர் அனுமதியோடு மட்டுமே குட்கா முறைகேடு நடக்க முடியாது.. என்ன சொல்ல வருகிறார் ஜார்ஜ்? | Only commissioner can't allow run gutka production: George - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nகமிஷனர் அனுமதியோடு மட்டுமே குட்கா முறைகேடு நடக்க முடியாது.. என்ன சொல்ல வருகிறார் ஜார்ஜ்\nகுட்கா ஊழல் குறித்து முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு பேட்டி-வீடியோ\nசென்னை: குட்கா உற்பத்தியாளர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்ட விரோதமாக உற்பத்தி மற்றும், விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகுட்கா உற்பத்தியாளர் மாதவராவ் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், ஜார்ஜ் பெயரும் இருந்ததால் சிபிஐ நேற்று முன்தினம் அவர் வீட்டில் ரெய்டு நடத்தினர்.\nஇந்த நிலையில், ஜார்ஜ் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் 300 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இவ்வளவு பெரிய முறைகேடு யாருக்கும் தெரியாமல் நடந்திருக்குமா. கமிஷனர் அனுமதியோடு மட்டும் இப்படி குட்கா முறைகேடு நடந்திருக்க முடியுமா\nஎனது உயர் அதிகாரிகள் என்னை பற்றி நல்ல ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். 'அப்ரைசல்' கடிதங்களில் நான் கடினமானவன் என்று உயர் அதிகாரிகள் கூறியுள்ளனரே தவிர நான் திறமையானவன் என்பதை அவர்கள் குறிப்பிட தயங்கவில்லை.\nநான் ஆணையராக வந்தபோது குட்கா தொடர்பான வதந்திகள் பரப்பப்பட்டன. ஆணையராக இருந்தபோது குட்கா தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கையளித்தேன். உரிய விசாரணை நடத்த அரசுக்கு பரிந்துரைத்தது நான்தான். துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு பல பொறுப்புகளை கொடுத்தேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஉயர் அதிகாரிகளிடம் அவர் முறைகேடு குறித்து சரியாக ரிப்போர்ட் அளிக்கவில்லை. எனவே, பணி விவர அறிக்கையில் ஜெயக்குமாருக்கு எதிரான அறிக்கையை கொடுத்தேன். குட்கா விஷயத்தில் என்னை குறி வைத்து, செயல்படுவது வருத்தமாக உள்ளது. நான் டிஜிபியாக பதவிக்கு வர வேண்டிய நேரத்தில்தான் வதந்தி பரப்பப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅதேநே���ம் தனது பேட்டியில், குட்கா முறைகேடே நடக்கவில்லை என்றும் கூற முடியாது. நடந்துள்ளது என்றும் ஜார்ஜ் தெரிவித்தார். எப்படி நடந்திருக்க முடியும் என்ற ஜார்ஜ், பேட்டியின் ஒரு பகுதியில் நடந்திருக்கிறது என்றும் தெரிவித்தார். ஆக, தனக்கு மட்டுமே இதில் பங்கு இல்லை என்பதுதான் இவர் பேட்டியின் சாராம்சமா என்று பத்திரிகையாளர்கள் முனுமுனுத்தனர்.\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncbi chennai george house சென்னையில் சிபிஐ ரெய்டு ஜார்ஜ் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/nila-soru-eatingin-thirumanam-serial-352260.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-17T18:37:54Z", "digest": "sha1:VEC6DYMDP5UNBQABM34MCX6EQ3JALF5A", "length": 16202, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலா சோறுன்னா என்னா.. நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே...! | nila soru eatingin thirumanam serial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவு���்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nநிலா சோறுன்னா என்னா.. நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே...\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் தம்பதிகளான ஜனனியும், சந்தோஷும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தாலும் விவாக ரத்து எனும் முடிவை எதிர்நோக்கி காத்து இருக்கிறார்கள்.\nசந்தோஷ் சக்தின்னு ஒரு பெண்ணை காதலிச்சு இருக்கான்.அவளை அவளோட அம்மா அப்பா சந்தோஷிடம் இருந்து பிரிச்சு அழைச்சுட்டு போயிடறாங்க.\nசந்தோஷுக்கு ஜனனியோட கல்யாணம் ஆகிறது.சந்தோஷுக்கு ஜனனியோட வாழவும் முடியலை. சக்தியை மறக்கவும் முடியலை.\nபாருங்கள் கேளுங்கள்.. பற்பல குரல்கள்... ஒன்று சேர்ந்து ஒரே மேடையில்...\nடைவர்ஸ் பண்ணலாம்னு போனா ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டீஸ்...ஜனனி நொந்து போயிடறா.. சந்தோஷை பிரிய கூடாதுன்னும் நினைக்கறா. எதையும் மனசுவிட்டு பேச முடியலை.\nவீட்டில் எல்லாருக்கும் ஜனனியை பிடிச்சு போகுது. விதவிதமா சமைச்சு போட்டதில் மாமனார் மனைவியின் கை பக்குவம் ஜனனிக்கு வந்துட்டதா சொல்றார்.\nஇந்த சமயத்துலதான்... இந்த வத்த குழம்பு சாதத்தை நிலா சோறா சாப்பிட்டா ரொம்ப நல்லாருக்கும்னு சொல்றா ஜனனி. நிலா சோறா அப்டீன்னா என்ன அண்ணின்னு கேட்குது நாத்தனார்.\nபவுர்ணமி அன்னிக்கு சாப்பாட்டை மொட்டை மாட்டி அல்லது முற்றத்துல வச்சு வெட்ட வெளியில சாப்பிடறதுதான் நிலா சோறுன்னு சொல்றா ஜனனி.\nஅண்ணி..அப்டீன்னா இன்னிக்கு சாப்பிடலாம் அண்ணின்னு சொல்ல எல்லாரும் மொட்டை மாடியில வட்டமா உட்கார்ந்துக்கறாங்க. ஜனனி பெரிய கிண்ணத்தில் மொத்தம் சோறை போட்டு, அதுல வத்த குழம்பை ஊத்தி பிசைஞ்சு கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு உருண்டையா பிடிச்சு ஒவ்வொருத்தர் கையிலயும் தர்றா.\nஇந்த நிலா சோறை சந்தோஷமா சாப்பிட்டுட்டு மொட்டை மடியிலேயே எல்லாரும் படுத்து தூங்கறாங்க... நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா நிலா சோறு... விருப்பப்பட்ட எந்த சாப்பாடு வேணும்னாலும் சாப்பிடலாம்... நிலா வெளிச்சத்தில்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் thirumanam serial செய்திகள்\nஅடடா...ஜனனி பொங்கி எழுந்துட்டா... இதுதான் வேணும்...\nஅடப்பாவி....காதலி போன் வந்துச்சு....பொண்டாட்டி ஜனனியை நினைக்காம ஆஃபீஸ்ல தங்கிட்டானே....\nஒவ்வொரு நாளும் ஒரு மாதிரி நடந்துக்கறானே சந்தோஷ்... இவனை நம்பியா ஜனனி\nஇதழும் இதழும் நெருங்கும்போது சக்தி போன்... என்ன செய்வா ஜனனி....\nசந்தோஷ் மாதிரி பசங்க மொக்க... வேஸ்ட்டு\nபொங்கிட்டாளே ஜனனி... பாவம் அவளும் பெண்தானே...\nவிளையாட்டாய் சொல்ல.. அனாமிகான்னு ஒருத்தி வந்தா... அவளும் செத்துட்டாளாமே\nஅனாமிகான்னு உண்மையாவே ஒரு பொண்ணு வந்துட்டாளே...அப்போ நான் யாரு\nஅனிதா லவ்வை அநியாயமா... அனாமிகா.. ஆமா யார் அவ\nசக்தின்னு நினைச்சு சொல்றாரா... நான் ஜனனிங்க...உருகுதே மருகுதே.. உதிருதே\nஜனனியின் காதல் பார்வை.. மக்கு.. மட சாம்பிராணி ஏண்டா உனக்கு புரியலை\nகுடும்பமே கூடி பிஸிபேளா பாத் சமைக்கறாங்க.. யாருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirumanam serial colors tamil tv serials television திருமணம் சீரியல் கலர்ஸ் தமிழ் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88", "date_download": "2019-07-17T18:31:39Z", "digest": "sha1:KXMKYI5BA3XPHDSZQSHNVLZH7TGS246R", "length": 18720, "nlines": 240, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூஜை News in Tamil - பூஜை Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவு��்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிர்வாணப்படுத்தி பூஜை செய்கிறார்.. மிரட்டுகிறார்.. சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்\nசேலம்: \"பெண்களை நிர்வாணப்படுத்தி பூஜை செய்கிறார்.. அதை செல்போனிலும் படம் பிடித்து கொண்டு மிரட்டி வரும் சாமியார்...\nஇன்று தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து...\nஎருதுகளாக மாறி ஏர் இழுத்த பெண்கள்.. உ.பி.யில் அப்படி என்னதான் நடக்கிறது\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஏர்கலப்பையில் எருதுகளுக்கு பதிலாக பெண்கள் நிலத்தை உழுத காட்சிக...\nஆயுத பூஜையை முன்னிட்டு கோலாகல விற்பனையில் பொரி-வீடியோ\nஆயுத பூஜைக்காக வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது கிருஷ்ணகிரி பொரி. பொரி விற்பனை அதிகரிப்பால்...\nபூஜையால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் ஏன் வீரமணி கருத்தால் மீண்டும் சர்ச்சை\nசென்னை: பூஜைகள் செய்தால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் எதற்கு என்று திராவிடர் கழகத்தி...\nதொழில், கல்வி பெறுக ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி-வீடியோ\nகல்வி கலைகளில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையும், தொழிலுக்கு உதவி செய்யும் ஆயுதங்களை வணங்கும் நாளாக ஆயுத பூஜையும்...\nசித்திரை மாத சனிக்கிழமை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுங்க சகல ஐஸ்வர்யமும் பெருகும்\nமதுரை: சித்திரை மாதம் சனிக்கிழமை நாளில் மைத்ர முகூர்த்தத்துடன் கூடிய அமாவாசை சிறப்பு வாய்ந...\nதுர்க்காஷ்டமி 2018: துர்க்கை அன்னையை வழிபடுவோம்- வீடியோ\nதுர்க்காஷ்டமி நாளில் தன்னம்பிக்கை பெருகவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும் துர்க்கையை வழிபட...\nமகா சிவராத்திரி 2019: இன்று மகிமை நிறைந்த மகா சிவராத்திரி- நன்மை தரும் நான்கு ஜாம பூஜைகள்\nசென்னை: மகா சிவராத்திரி மகிமை நிறைந்தது. அன்னை அம்பிகைக்கு நவராத்திரி ஒன்பது நாள் கொண்டாட்ட...\nகாடுவெட்டி குருவுக்காக நடக்கும் சிறப்பு பூஜை-வீடியோ\n'இன்று அண்ணன் ஜெ.குரு, பூரண குணமடைய முருகன் கோவிலில் பாலபிஷேகமும் அதனை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த...\nகோடீஸ்வரனாக்கும் மேடு பள்ளங்கள் - வாஸ்து பூஜை நாளில் டிப்ஸ் படிங்க\nசென்னை: அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வசிக்கும் வீட்டில் உள்ள மேடு பள்...\nதீபங்கள் ஒளிர���ம் தீபாவளி... ஐந்து நாள் கொண்டாட்டம்\nதீயவை அழிக்கப்பட்டு, மன இருள் நீங்கி, உள்ளே ஒளி பாய்ந்து பரவி பிரகாசித்து நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்...\nதலைமை செயலகத்தில் யாகமா, பூஜையா.. தீயாய் பற்றியெரியும் சர்ச்சைகள்\nசென்னை: விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று, முதல்வர் உட்பட தலைமைச் செயலகத்தில் யாரும் இல...\n\"அகோரி\" மணிகண்டனின் நடு ராத்திரி பூஜைகள்.. 9 நாள் நடக்குமாம்.. நடுங்கிக் கிடக்கும் திருச்சி\nதிருச்சி: இறந்துவிட்ட தாயின் சடலம் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பூஜை செய்த அகோரி மணிகண்டன் கா...\nஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன நெற்றியில் வைத்த பொட்டை அழித்தாரா ஸ்டாலின் நெற்றியில் வைத்த பொட்டை அழித்தாரா ஸ்டாலின்\nதிருச்சி: ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கட்சி பிரமுகர்களின் திருமண விழா மற்றும் காதணி நிகழ்ச்சிய...\nசங்கடஹர சதுர்த்தி : அருகம்புல் மாலை சாற்றி விநாயகனை வணங்குவோம்\nசென்னை: சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், முழுமுதற்கடவுள் விநாயகப் பெருமானை மனமுருகப் பிரார்த்த...\nதேய்பிறை அஷ்டமி - தன்வந்திரி பீடத்தில் 74 பைரவர் யாகத்துடன் 64 யோகினிகள் பூஜை\nவேலூர்: வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ...\nதன்வந்திரி பீடத்தில் நோய் தீர்க்கும் தைலபிரசாதம்.. அமாவாசை சூலினி துர்கா ஹோமம்\nவேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை 13.03.2018 செவ்வாய்கிழமை ஏகாதசி திதி மற்றும் 14....\nஈரோட்டில் ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம்.. மக்கள் கூறும் வித்தியாசமான காரணம்\nஈரோடு: ஈரோட்டில் எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. சண்முகம் என்ற...\nவெளிநாடு செல்லும் யோகம் தரும் பைரவர் - தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nசென்னை: தேய்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர், கால பைரவரை வழிபட்டால், செல்வத்தின் ப...\nவானில் நடக்கும் அதிசய நிகழ்வு.. பதறிய கர்நாடக அரசியல் தலைகள்.. பலத்த பூஜைக்கு ஏற்பாடு\nபெங்களூர்: இன்று வானில் மூன்று முக்கியமான அதிசயங்கள் நடக்கும் நாளாகும். சூப்பர் மூன், ரெட் ம...\nசெவ்வாய் தேய்பிறை அஷ்டமி - தன்வந்திர பீடத்தில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள்\nவேலூர்: வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி பூஜையில் ஏராளமான ��க்தர்...\nதீபங்கள் ஒளிரும் தீபாவளி... தந்தேரேஸ் தொடங்கி யம துவிதியை வரை ஐந்து நாள் கொண்டாட்டம்\nசென்னை: தீயவை அழிக்கப்பட்டு, மன இருள் நீங்கி, உள்ளே ஒளி பாய்ந்து பரவி பிரகாசித்து நமக்கு மகிழ...\nதீபாவளி 2017: சகல செல்வங்களும் கிடைக்கும் லட்சுமி குபேர பூஜை\nசென்னை: தீபாவளி நாளில் செய்யக்கூடிய லட்சுமி குபேர பூஜையால் நாம் பல்வேறு பலன்கள் எளிதில் பெற...\nதேய்பிறை அஷ்டமியில் வடுகபைரவருக்கு சத்ருசம்ஹார பூஜை செய்த டிடிவி தினகரன்\nசென்னை: தேய்பிறை அஷ்டமி நாளில் பிரான்மலையில் உள்ள வடுகபைரவருக்கு சத்ருசம்ஹாரபூஜையை செய்து...\nசகல சௌபாக்யங்களையும் தந்தருளும் வரலக்ஷ்மியே வருக\n- அஸ்ட்ரோ சுந்தரராஜன் \"ஆடி அழைக்கும் - யுகாதி ஓட்டும்\" எனும் சொலவடைக்கு ஏற்ப ஆடிமாதம் பிறந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/headlines/", "date_download": "2019-07-17T18:47:47Z", "digest": "sha1:3UD7UZ7W4DKY3K57R4SF6REMJBGPLN3Y", "length": 3670, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "Tamil News Headlines | Today's Tamil News Headlines in Short - 60secondsnow", "raw_content": "\nகர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா\nகல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்..\nஆடியில சேரக்கூடாது காரணம் என்ன\nடாப் 12 பெடிக்யூர், மெடிக்யூர் கருவிகள்\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nசந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது\nதொழில்நுட்பம் 16 hr, 7 min ago\nதிருமணமான சில வருடங்களிலே விவாகாரத்தா\nலைஃப் ஸ்டைல் 1 day ago\nநம்பும் உறவுகளுக்கு துரோகம் - கள்ளத் தொடர்பு அதிகரிக்க காரணம்\nலைஃப் ஸ்டைல் 1 day ago\nசந்திரனை விழுங்கும் கேது... சந்திரகிரகணம் சில சுவாரஸ்ய தகவல்கள் smart\nலைஃப் ஸ்டைல் 1 day ago\nதன்னை வளர்த்த முதலாளிக்காக வேலை செய்து சோறு போடும் நாய்... இதுதான்ப்பா விஸ்வாசம்...\nலைஃப் ஸ்டைல் 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/145737", "date_download": "2019-07-17T19:08:19Z", "digest": "sha1:YKKPUD4MX4GHMHT2AG3AUZGGOAY7DSMJ", "length": 7020, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "அதெல்லாம் கேட்காதீங்க! டென்ஸனான ராணா! - Cineulagam", "raw_content": "\nபிச்சையெடுத்த குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்த பிரபல நடிகர்\nசூர்யாவுடன் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர்\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nஈழத்து லொஸ்லியாவின் அண்ணா யார் தெரியுமா தர்ஷனுக்கு குவியும் வாழ்த்துக்கள்...பிக்பாஸில் டிலிட் செய்யப்பட்ட சுவாரஷ்ய காட்சி\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nதர்ஷன் சட்டையில் முத்தக்கரை, லாஸ்லியா செய்த வேலை- டெலிட் செய்யப்பட்ட வீடியோ\nபுதுசா ஒன்னும் இல்லையே.. லீக் ஆன பிகில் பாடலை விமர்சித்த நடிகை\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nகவர்ச்சி நாயகி அடா ஷர்மாவின் படு ஹாட் புகைப்படங்கள்\nஎவர் க்ரீன் ஜித்தன் பட நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகர் ராணா இன்று பாகுபலிக்கு பின் ஒரு முக்கிய நடிகராகவிட்டார். தமிழ், தெலுங்கு என இரு படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சர்ச்சைகளில் சினிமா பிரபலங்களின் பெயர்கள் அடிபடுவது இயல்பே.\nஅதே போல இவருக்கும் நடிகை திரிஷாவுக்கும் காதல் என பல கிசுகிசுக்கள் எழுந்தது. இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவரிடம் கேட்க சற்று உணர்ச்சிவசம் அடைந்தார்.\nகாதல், நிச்சயதார்த்தம் என பல செய்திகள் வந்துள்ளது. ஆனால் நான் கடந்த 3 வருடங்களில் 6 படங்களில் நடித்துவிட்டேன். சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன்.\nமேலும் சுயமாக ஒரு ஊடக நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இந்த பிசியான நேரத்தில் என்னை பற்றிய வதந்திகளை நினைத்து கவலைப்படுவதில்லை. திரிஷாவும் இதைப்பற்றி நினைக்கவில்லை.\nதயவு செய்து ஊடகங்கள் இதுபோன்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A9/", "date_download": "2019-07-17T18:42:47Z", "digest": "sha1:JN2YYHVQNWEA7YJ42BUEIQP6HHXPXJLX", "length": 37931, "nlines": 441, "source_domain": "www.naamtamilar.org", "title": "தாளை மாற்றுவதால் எந்த நன்மையுமில்லை! தத்துவத்தை மாற்றுங்கள்! – சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070125\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070121\nதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 201907012௦\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nகிளை திறப்பு-கொடியேற்றும் நிகழ்வு-அந்தியூர் தொகுதி\nதாளை மாற்றுவதால் எந்த நன்மையுமில்லை தத்துவத்தை மாற்றுங்கள்\nநாள்: நவம்பர் 15, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதாளை மாற்றுவதால் எந்த நன்மையுமில்லை\nமக்கள் நிம்மதியாக உறங்குகிறார்கள் என்ற மோடியின் கருத்துக்கு சீமான் கடும் கண்டனம்\nஇதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nமக்கள் நிம்மதியாக உறங்குகிறார்கள் என்ற மோடியின் கருத்து கடும் கண்டனத்திற்கு உரியது\nகறுப்புப்பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற பிரதமர் மோடியின் கொள்கையில் நமக்கு எந்த முரண்பாடும் இல்லை ஆனால் அதைச் செயல்படுத்த அவர் எடுத்த நடவடிக்கையில் துளியும் உடன்பாடில்லை. அவரின் அவசரகதியான முடிவால் நாட்டு மக்கள் இன்றியமையாத்\nநாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இதன்மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது எதையுமே அறியமுடியா, மாய உலகிலிருக்கும் நமது பிரதமர், ஊழல் செய்தவர்கள் எல்லாம் வங்கி வாசலிலே நிற்பதாகவும் ஏழைகள் நிம்மதியாக உ���ங்குவதாகப் பிதற்றியிருக்கிறார்.\nஉலகம் முழுவதும் சுற்றிய மோடி, ஒருமுறை இந்தியாவை முழுமையாகச் சுற்றிவரட்டும். எந்த வங்கி வாசலில் ஊழல்வாதிகள் நிற்கிறார்கள் எந்தத் தானியங்கி இயந்திர மையத்தின் வாசலில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் கால்கடுக்கக் காத்துக்கிடக்கிறார்கள் எந்தத் தானியங்கி இயந்திர மையத்தின் வாசலில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் கால்கடுக்கக் காத்துக்கிடக்கிறார்கள்\nமகிழ்ச்சியோடு இந்த அறிவிப்பை வரவேற்கிறார்கள் எனக் காட்டட்டும். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வாழ்க்கையை நகர்த்த முடியாது வேதனையின் விளிம்பில் நிற்கும்வேளையில் மோடியின் இதுபோன்ற அபத்தக்கூச்சல்கள் மக்கள் படும் துயரங்களை எள்ளி நகையாடுவதாக உள்ளது.\nநாடு முழுமைக்கும் முதியவர்கள், விவசாயிகள், அன்றாடங்காய்ச்சிகள், மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் எனச் சமூகத்தின் அங்கமாக இருக்கும் பல கோடி மக்களும் மிகுந்த அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை 16 பேர்\nபலியாகியிருக்கிறார்கள். ஆனால், நமது பிரதமரோ இது எதனையும் சிறிதும் கவனத்திற்கொள்ளாமல் உண்மைக்கு மாறாகப் பேசிக் கட்டமைக்க முயல்வது மிகுந்த கண்டனத்திற்குரியது.\nநேற்றைய உரையில் பிரதமர் மோடி ஊழல் செய்யும் பணக்காரர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். எப்போதும் உயர் அடுக்குப் பாதுகாப்பில் இருந்துகொண்டு, குண்டு துளைக்காத காரிலும், தனி விமானத்திலும் பயணிக்கும் மோடிக்கு யாரிடமிருந்து அச்சுறுத்தல் கறுப்புப் பணம் விவகாரத்தினால் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என எந்த உளவுத்துறை சொன்னது கறுப்புப் பணம் விவகாரத்தினால் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என எந்த உளவுத்துறை சொன்னது பிரதமருக்கே அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்குப் பெருமுதலாளிகளின் கை ஓங்கியிருக்கிறதென்றால், நாடு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது.\nசாதாரண ஒரு அரசியல் பிரமுகருக்கு அலைபேசியில் குறுஞ்செய்தியின் மூலம் விடப்படும் அச்சுறுத்தலுக்கே உரியவர்களைக் கைதுசெய்யும் நாட்டில், பிரதமருக்கே அச்சுறுத்தல் விடுபவர்களை இன்னும் ஏன் கைதுசெய்து நடவடிக்கை எடு��்கவில்லை\nஉயிருக்கு அச்சுறுத்தல் என்றால் தன் உயிருக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்க முடியும் என்று ஒரு சாதாரணக் குடிமகன் கவலையுற மாட்டானா அனைத்து அதிகாரத்தையும் கொண்டிருக்கும் நாட்டின் தலைமை அமைச்சரே அனைத்து அதிகாரத்தையும் கொண்டிருக்கும் நாட்டின் தலைமை அமைச்சரே இதுபோலப் புலம்பலாமா அகண்ட மார்பு கொண்ட மோடியின் ஆளுமைத்திறனும், நிர்வாகத்திறமையும்\nஇரு நாட்களில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள் என அறிவித்துவிட்டு, இப்போது 50 நாட்கள் அவகாசம் கேட்கிறார் ‘வெளிநாடு வாழ் இந்தியப் பிரதமர்’. ஏற்கனவே, ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் கறுப்புப்பணத்தை மீட்டெடுப்பேன் எனக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டாகிவிட்டது.\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ, ‘தானியங்கி இயந்திரங்கள் செயல்பட மூன்று வாரங்கள் ஆகும்’ என்கிறார். புதிய 2,000 ரூபாய் தாளின் அளவு முன்னம் இருந்த தாள்களின் அளவில் இருந்து மாறுபட்டு உள்ளது ஆகவே தானியங்கி இயந்திரத்தில் இப்போது வைக்க இயலாது என அறிவிக்கும் மத்திய நிதியமைச்சகம், இதனை முன்கூட்டியே சிந்திக்காதது ஏன் இந்த அடிப்படை ஆய்வைக்கூடச் செய்யாமல் புதிய நோட்டை அவசரகதியில் வெளியிட்டதால் இதுவரையிலும் வீணான மனித உழைப்பிற்கும், வணிகத்தேக்கத்திற்கும், இனி வரும் 50 நாட்களில்\nஏற்படப் போகும் பாதிப்பிற்கும் பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும் தான் பொறுப்பேற்க வேண்டும்.\n‘தன்னைத் தீவைத்துக் கொளுத்தினாலும் கறுப்புப்பணத்தை ஒழிக்காது விடமாட்டேன்’ என முழங்கும் மோடி தனது கட்சி யாரிடமிருந்தெல்லாம் தேர்தல் நன்கொடை வாங்கியது என்ற தகவலை வெளிப்படையாகச் சொல்ல மறுப்பதன் பின்னணி என்ன\nஇன்று இந்தத் திடீர் அறிவிப்பு\nமூலம் கறுப்புப்பணத்தை ஒழித்துவிடலாம் எனக் கூக்குரலிடுகிறது பாஜக ஆனால் ஏறக்குறைய இதே திட்டத்தை 2005ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரசு அரசு கொண்டுவர முற்பட்டபோது, ‘இத்திட்டம் பணக்காரர்களுக்கானது; இதன்மூலம் ஏழைகள்தான் பாதிக்கப்படுவார்கள்’ என்று\nபாஜகவின் அப்போதைய செய்தித்தொடர்பாளர் மீனாட்சி லெகி குற்றஞ்சாட்டியிருக்கிறார். பாஜகவின் இவ்விரண்டு நிலைப்பாடுகளில் எது உண்மை\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைத்திருப்போரின் பட்டியலை காங்கிரசு வெளியிட மறுக்கிறது எனக் குற்றஞ்சாட்டிய பாஜக, இன்றைக்கு அதே பட்டியலை வெளியிட மறுப்பதன் பின்புலம் என்ன\nதனது தான்தோன்றித்தனமான முடிவால் நாடு முழுமைக்கும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பலையைச் சமாளிக்கவே மேடையில் கண்ணீர் சிந்தி, வீட்டைத் துறந்து தான் வாழ்வதாகக் கூறி நாடகமாடி நடிப்புத் திறமையை வெளிக்காட்டுகிறார் பிரதமர் மோடி. இந்நாடு பல நடிகர்களை\nஅரசியல்வாதிகளாக உருவாக்கியும் பல அரசியல்வாதிகளின் நடிப்பையும் பார்த்து வருகிறது. ஆகவே பிரதமர் மோடி அவர்கள் இதை எல்லாம் கைவிட்டுக் கறுப்புப்பணத்தை மீட்பதற்கான ஆக்கப்பூர்வமான வேலையைத் தொடங்கட்டும். ஏனென்றால், இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும்\nபணம் 17 இலட்சம் கோடிதான். ஆனால், அந்நிய வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணம் இதனைவிடப் பலமடங்கு அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.\nமோடி தனது உரையில் குறிப்பிட்டது போலத் தனது இன்னொரு முகத்தை அந்நிய வங்கிகளில் பதுக்கி வைத்திருப்போரின் மீது காட்டட்டும். அப்பாவி உழைக்கும் மக்கள் மீது காட்ட வேண்டாம்\nஇந்தத் தாள் மாற்றத்தினால், தனது சரிந்த பிம்பத்தை நிலைநிறுத்தவும், உத்திரப்பிரதேசத் தேர்தலில் அரசியல் இலாபத்தைப் பெறவும்தான் முடியுமே ஒழிய, வேறு எந்தச் சமூகச் சீர்திருத்தத்தையும் தன்னால் சாத்தியப்படுத்த இயலாது எனப் பிரதமருக்கே தெரியும். அது தெரிந்தும் கறுப்புப்பணத்தை ஒழிக்க முடியும் என முழங்குவதெல்லாம் ஏமாற்று வேலை.\nநாட்டின் பொருளாதாரக் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யாது, ஒட்டுமொத்தமாக அனைத்துத் துறைகளையும் தனியாருக்குத் தாரைவார்க்கும் தனியார் மய, தாராளமயக் கொள்கையைக் கடைபிடிக்கும் அரசு, தனிப்பட்ட முதலாளிகளிடம் கறுப்புப் பணம் சேர்கிறது என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. தனியார் முதலாளிகள் லாபத்தேவைக்கு வருவார்களா மக்கள் சேவைக்கு வருவார்களா\nஒரு நாட்டின் உயிர்நாடியான கல்வியையும் மருத்துவத்தையும் தனிப்பெரும் முதலாளிகளில் கையில் கொடுத்துவிட்டு, மனிதன் வாழ உயிர்நாடியான தண்ணீரை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டு வெறும் ரூபாய் தாளை மாற்றுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது.\nதனியார்மய��்தைத் தளர்த்தி, தாராளமயத்தைத் தளர்த்தி, தற்சார்புப் பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வந்து, மண்ணின் வளம் மக்களுக்கானது என்ற நிலை வரும் பொழுது தான் இந்நாட்டில் சமநிலை சமுதாயம் உருவாகிக் கறுப்புப்பணம் ஒழியும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n18-11-2016 நாம் தமிழர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாசரேத் (தூத்துக்குடி)\n10-11-2016 புதுச்சேரி – நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070125\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் ந…\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்…\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்…\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் …\nதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் …\nதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்க…\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?productid=32461&cat=10021&page=1", "date_download": "2019-07-17T19:03:01Z", "digest": "sha1:G2ZFDZLCRHB6AINLJCS2EED772J6ZJJG", "length": 5723, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: மூங்கில் அரிசி வெடிக்கும் பருவம்\nமூங்கில் அரிசி வெடிக்கும் பருவம்\nபதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமூங்கில் அரிசி வெடிக்கும் பருவம், சக்தி ஜோதி, டிஸ்கவரி புக் பேலஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடு கேள்வி - பதில் வடிவில் திருக்குறளின் சாரம் அன்னையின் ஆணை\nசெவ்வை சூடுவார் பாகவதம் அரவான் பாலசரஸ்வதி - அவர் கலையும் வாழ்வும்\nமொழி நூல் பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை போரும் வாழ்வும் (மூன்று பாகங்கள்)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=list&%3Bf%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&%3Bf%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%5C%20%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%22&f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22", "date_download": "2019-07-17T18:20:42Z", "digest": "sha1:7ASNGKSLGFL7D6PR3TKWNPJTACWTYFZ4", "length": 3696, "nlines": 42, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப் பாடல் (1) + -\nபாடல்கள் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nயாழ் சீலன் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nமாணிக்க தீபம் மணித் தமிழ் ஈழம்\nபாடல் வரிகள் : முகில் வண்ணன் பாடியவர்: சத்தியமூர்த்தி, மாணிக்கம் இசை:யாழ் சீலன் , மாணிக்க தீபம் மணித் தமிழ் ஈழம் இனித் துயர் எனக்கேது அன்பே இனித் துயர் எனக்கேது சதையினை கிழித்தான் நரம்பினை விரித்தேன் சுதந்திர சுரம் மீட்டேன் - யாழ் சுகராகம் அதில் கேட்டேன் அற்புதக் கவசம் அவள் உடல் வாசம் (2) பொற்புடைத் தமிழ் ஈழம் - அவள் புன்னகை இனி வெல்லும் ( மாணிக்க தீபம் ) நெருப்புக்குள் வாடி நிதம் போராடி கருப்பையில் உருவானாள் - அவள் கற்பகத் தருவானாள் ஆடி நீர் ஊற்றில் ஆடிய நதியில் (2) தேவி நீர் ஆடி நின்றாள் - அவள் தேசியம் தனைக் காத்தாள் ( மாணிக்க தீபம் )\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களு��் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_accessCondition_s%3A%22cc_by_sa%22&f%5B1%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-07-17T18:36:47Z", "digest": "sha1:SHNDE2NUS4KBJYCOOZANERBJU7TWDFXS", "length": 4768, "nlines": 62, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (19) + -\nபுலம்பெயர் தமிழர் (19) + -\nபிள்ளையார் கோவில்கள் (15) + -\nதைப்பொங்கல் (2) + -\nபொங்கல் (2) + -\nதமிழினி (19) + -\nலண்டன் (15) + -\nவோல்தம்ஸ்ரோ (15) + -\nஓல்ட்பெறி (4) + -\nரிவிடேல் (4) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nபொங்கல் - ரிவிடேல், ஓல்ட்பெறி\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nகற்பக விநாயகர் கோவில் (உட்புறம்) - வோல்தம்ஸ்ரோ, லண்டன்\nவெங்கடேஸ்வரர் கோவில் - ரிவிடேல், ஓல்ட்பெறி\nபொங்கல் - ரிவிடேல், ஓல்ட்பெறி\nவெங்கடேஸ்வரர் கோவில் - ரிவிடேல், ஓல்ட்பெறி\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88donate/", "date_download": "2019-07-17T18:57:11Z", "digest": "sha1:L53ZIA2NKYIQOLVSD6H3KPVQXDI3JZRX", "length": 6075, "nlines": 103, "source_domain": "thirukkuralmalai.org", "title": "நன்கொடை(Donate) – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nபெயர் : குறள் மலை அறக்கட்டளை\nவங்கியின் பெயர் : கரூர் வைஸ்யா வங்கி\nகணக்கு விபரம் : சேமிப்பு கணக்கு\nவங்கிக் கிளை : சென்னை பிரதான கிளை, சென்னை\nபெயர் : குறள் மலைச் சங்கம்\nவங்கியின் பெயர் : கரூர் வைஸ்யா வங்கி\nகணக்கு விபரம் : நடப்புக்கணக்கு\nவங்கிக் கிளை : வளசரவாக்கம், சென்னை. 600087\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nகோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா\n25.02.2019 குறள் மலை விழா\nகிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா\nஉயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு\nயுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…\nதிருக்குறள் கல்வெட்டு பணிகள் விரைவில் நடந்தேற, மொரிஷியஸ் நாட்டு ஆலயங்களில் பிரார்த்தனை…\nகுறள் மலைக் குழு மொரீசியஸ் ஜனாதிபதி சந்திப்பு\nமொரீசியஸ் நாட்டில் இலக்குவனார் பள்ளியில் குறள் மலைக் குழு\nMember registration / உறுப்பினர் சேர்க்கை\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில்\nமொரிசியஸ் நாட்டில் குறள் மலைக் கூட்டங்கள்\nமொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு\nவேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்க நிறுவனருமான உயர் திரு விசுவநாதன் ஐயா அவர்களுடன்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2019\n5 வது பன்னாட்டு தமிழ் ஆய்வுக் கருத்தரங்கம்\nநவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zjnbzy.com/ta/zy-wsz6-2.html", "date_download": "2019-07-17T18:27:08Z", "digest": "sha1:C5IOZIYIVV7T57KQGKJ66ZDRCZFPEUEE", "length": 8694, "nlines": 206, "source_domain": "www.zjnbzy.com", "title": "பிரேக் அசிஸ்ட் பிளாஸ்டிக் பெட்டி ZY-WSZ6 - சீனா நீங்போ Zhongyi பிளாஸ்டிக்", "raw_content": "\nபிளாஸ்டிக் சுத்தம் செய்தல் உபகரணம்\nபிளாஸ்டிக் கூட்டு மாடி ஜன\nபிளாஸ்டிக் சுத்தம் செய்தல் உபகரணம்\nபிளாஸ்டிக் கூட்டு மாடி ஜன\nபிரேக் அசிஸ்ட் பிளாஸ்டிக் பெட்டி ZY-WSZ4\nபிரேக் அசிஸ்ட் பிளாஸ்டிக் பெட்டி ZY-WS06\nபிரே��் அசிஸ்ட் பிளாஸ்டிக் பெட்டி ZY-எல் 1\nபிரேக் அசிஸ்ட் பிளாஸ்டிக் பெட்டி ZY-எல் 2\nபிரேக் அசிஸ்ட் பிளாஸ்டிக் பெட்டி ZY-L3\nபிரேக் அசிஸ்ட் பிளாஸ்டிக் பெட்டி ZY-WSZ6\nZY-WSZ6 பிரேக் அசிஸ்ட் பிலாஸ்டிக் கூடைக்கு செலவாகும் பொருள்: பிபி உள் தொகுதி: 65L திறந்த அளவு: 600 * 400 * 320mm மூடு அளவு: 600 * 400 * 80mm உள் அளவு: 560 * 365 * 315mm பேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டி அட்டைப்பெட்டி அளவு உள்ள 5pcs: 605 * 405 * 375mm சுய எடை: 3.4kg, Hight மடிய: கொள்கலன் பெர் 80mm அளவு: 20'container: 1428pcs\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nZY-WSZ6 பிரேக் அசிஸ்ட் பிலாஸ்டிக் கூடைக்கு செலவாகும்\nபேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டி உள்ள 5pcs\nஅட்டைப்பெட்டி அளவு: 605 * 405 * 375mm\nகொள்கலன் பெர் அளவு: 20'container: 1428pcs\nபிரேக் அசிஸ்ட் பிளாஸ்டிக் பெட்டி ZY-WS03\nபிரேக் அசிஸ்ட் பிளாஸ்டிக் பெட்டி ZY-எல் 2\nபிரேக் அசிஸ்ட் பிளாஸ்டிக் பெட்டி ZY-ws07\nபிரேக் அசிஸ்ட் பிளாஸ்டிக் பெட்டி ZY-எல் 1\nபிரேக் அசிஸ்ட் பிளாஸ்டிக் பெட்டி ZY4432\nபிரேக் அசிஸ்ட் பிளாஸ்டிக் பெட்டி ZY-L3\nநாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருக்கும்.\nகோ முழுமையான தொடக்க கையேடு ...\nநீங்கள் கூகுள் அனலிட்டிக்ஸ் என்ன தெரியாது என்றால், உங்கள் வலைத்தளத்தில் அதை நிறுவ வேண்டும் அல்லது அது நிறுவப்பட்ட ஆனால் உங்கள் தரவு பாருங்கள் ஒருபோதும், இந்த பதவியை உனக்காக. அது கடினமாக என்றாலும், நம்ப பல ...\nமுகவரி: No.211 JinYuan சாலை, Jiaochuan தொழிற்பேட்டை, Zhenhai, நீங்போ, ஜேஜியாங், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devadevanpoems.pressbooks.com/chapter/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T19:16:49Z", "digest": "sha1:DELHVU5SAUWNBFJW3IEXGGBCW7ISHNQS", "length": 7598, "nlines": 160, "source_domain": "devadevanpoems.pressbooks.com", "title": "சீட்டாட்டம் – தேவதேவன் கவிதைகள் | Devadevan Poems", "raw_content": "\nகவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும்\n1. நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்\n6. இந்திய சென்சஸ் – 1991\n8. குருவியுடன் சற்று நேரம்\n9. ஒரு சிறு குருவி\n13. ஒரு புல்லின் உதவி கொண்டு\n14. மரத்தடியில் துயிலும் ஒருவன்\n17. யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்\n23. நீயுமொரு கிறுக்கென்றால் வா\n24. செங்கோல் வரையும் கருவிகள்\n29. பால்ய கால சகோதரி\n34. ஏதும் செய்ய இல்லா நேரம்\n36. உள்ளும் புறமுமாய் சில படிமங்கள்\n50. என் பிரியமான செம்மறியாடே\n56. பற்றி எரியும் உலகம்\n60. இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்\n62. ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\n64. தன்��ந் தனி நிலா\n72. இரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி\n78. விரும்பினேன் நான் என் தந்தையே\n80. ஒரு காதல் கவிதை\n84. அது போகிறது போகிறது\n88. சில அந்தரங்கக் குறிப்புகள்\n94. தண்ணீர் குடிக்கும் ஆடு\nதேவதேவன் கவிதைகள் | Devadevan Poems\nகாலமோ விலகி எங்கள் விளையாட்டை\nஆக எங்கள் சீட்டுக்கள் விழுந்தது\nஎனினும் வெல்ல வெல்ல என துடித்தன\nதுயில் கொண்டிருந்த ஒரு விதை\nஒரு மலர் காம்பை நீட்டியது\nஆறு இதழ்கள் உடைய ஒரு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-21-06-50/68-2016-02-06-18-22-00", "date_download": "2019-07-17T19:16:16Z", "digest": "sha1:L4723MGRQDHRNJMWM25YPRKY3MCI2MKK", "length": 13530, "nlines": 66, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "ஆசிரியர்கள் …. - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nதொழில் என்பது பொருளாதார மேம்பாட்டிற்கு என்ற குறிக்கோளுடன் செயற்படும் இக்காலகட்டத்தில், அதையே ஒரு தொண்டாக நினைத்து ஆசிரியர்களாகத் தொழில் புரிந்து மாணவர்கள் மனதில் அளியாத இடம்பிடித்தவர்கள் எமது ஊர் ஆசிரியப்பெருந்தகைகள். அறிவு என்னும் பசிக்கு உணவளிக்க எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒருவராவது ஆசிரியக்கலையில் திறமைபெற்று விளங்கினார்கள்.\nதடியும் தண்டணையுமாகக் காலைமுதல் மாலைவரை காட்சியளித்த ஆசிரியர்கள் மத்தியில் இனிப்பும் அணைப்புமாகப் பாடம் போதித்தவர்கள் என்றும் மாணவர் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கின்றார்கள். பாடசாலை செல்ல மறுக்கும் பிள்ளைகளை தன் அன்பால் அரவணைத்து மாணவர் மனம் நிறைய அன்புடன் கல்வி புகட்டியவர் திருமதி பர்வதம் தம்பிப்பிள்ளை அவர்கள். கணவரும் மனைவியுமாக ஒரே தொழில் புரிந்தாலும் இளைப்பாறிய பின்பும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு நடாத்தி விளித்திருக்கும் நேரம் முழுவதையும் போதனையில் செலவிட்டவர்கள். கல்வியுடன் நிற்காது இறைவழிபாட்டையும் போதித்து நன்னெறி புகட்டியவர்கள்.\nநேரம் தவறாது ஒங்கி ஒலிக்கும் எம் ஊர் ஆலயமணிகளின் ஒசை கேட்டதும் எழுந்து நின்று “பார்வதி சமேத பரமெஸ்வராய கணபதேய முருகா நமோ நம” என்ற நாமத்தை உரத்துக் கூறவைத்து இறைவன் நாமத்தை மாணவர் மனங்களில் பதித்தவர்கள் இந்தப் பெரிய உள்ளங்கள். குழந்தைகள் மனதில் கல்வி எனும் விதையை எப்படி விதைக்க வேணும் என்று நன்கு அறிந்த பெருந்தகைகள் பல தலைமுறைக்கு தம் பணியாற்றி��வர்கள். இவர்கள் பணியாற்றிய பாடசாலை என்பது இரும்புத் தூண்களால் கட்டப்பட் ஒரு கட்டிடம் மட்டுமல்ல, பல அறிவாளிகளை இவ்வுலகுக்குப் படைத்த சரணாலயம்.\nவீணையைக்கையில் ஏந்தாத சரஸ்வதி (சுப்பிமணியம்) தமிழ் தந்த எங்கள் குரு, தன் நாவன்மையினால் தமிழை அமுதாக ஊட்டிய அந்த அன்னை என்றும் மாணவர் மனதில் இருந்து அகலாத இடம்பிடித்தவர், அவரின் பேச்சு, சிந்தனை எல்லாம் மாணவர்களின் கல்வியாகவே இருந்தது. அவர் கல்வியில் ஒரு போட்டியையே உருவாக்கியவர். தினமும் பரீட்சைக்குத் தயார் செய்வது போலவே பாடம் நடாத்தியவர்.\nகணிதத்த்திற்கு ஒரு (சுப்பிர) மணியம், எங்கள் ஊருக்குக்கிடைத்த அதிஸ்ட்டம். குனிந்த புருவமும், பணிந்த நடையும், கனிவான பேச்சும், மாணவர்களை ஆட்கொண்ட விதமும், அவரை மற்றயவரிடம் இருந்து தனியே அடையாளப் படுத்திக் காட்டியது. கணிதத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டு தன்னிடம் கற்ற மாணவர்களுக்காக தன் நேரம், காலம் பாராது அயராது உளைத்த அந்த ஆசானுக்கு செய்யும் பிரதியுபகாரமாக அவர் மகள் பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சையில் இலங்கையில் சிறந்த மாணவியாக மருத்துவத்துறைக்குத் தேரிவாகி தன் குடும்பத்திற்கு மட்டுமன்றி, எம் கிராமத்திற்கே பெருமை சேர்த்திருக்கின்றார்.\nஆங்கிலத்திற்கு ஒரு அருணாசலம், அவர் தமிழை செந்நடையுடன் பேசுபவர் ஆங்கிலத்தை காலை 5மணிக்கே கற்பிக்க ஆரம்பித்து விடுவார். இலக்கணத்திறமையுடன் ஆங்கிலத்தின் அருமையை மாணவர்களுக்கு உபதேசித்தவர் வீட்டில் காலையுலும் மாலையிலும் மாணவர்கள் தொகை நிறைந்தே இருக்கும். பல ஆசிரியர்கள் வாழும் நம் ஊரில் ஆங்கிலக் கல்விக்கு இவர் ஒருவரே நெடுங்காலம் பணியாற்றியவர். ஆங்கில அறிவுடன் பொது அறிவையும் போதிக்க ஆங்கிலப் பத்திரிகைகளை ஆதாரமாக வைத்துப் பாடம் நடாத்தியவர். வயதில் முதிமையடைந்திருந்தாலும்; பேச்சில் என்றும் இளமையுடன் காணப்படுபவர். இவர் விட்டு சென்று வெற்றிடத்தை நிரப்ப இன்னும் எவரும் எம் கிராமத்தில் வரவில்லை.\nபொருளியலுக்கு ஒரு கிருஸ்ணாநந்தன், வட பகுதியில் இவரையறியாத பொருளியல் கற்ற மாணவர்களே இல்லை எனும் அளவுக்கு புகழ் பெற்ற பயிற்றுவிப்பாளர். இவரிடம் கல்வி கற்றுப் பல்கலைக்கழகம் சென்றவர் பலர். மணிக்கொரு இடம் எனச் சுற்றிச் சுழன்று பாடம் புகட்டிய இந்தப் புயல் திடீர���ன எம்மை விட்டுப் பிரிந்தது எம் மண்ணுக்கு மட்டுமல்லாமல் மாணவ சமுதாயம் முழுவதற்குமே பேரிழப்பு ஆகும்.\nஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் ஊளியர்கள் மட்டுமல்ல பல மேதைகளை இவ் உலகிற்கு உருவாக்கும் சிற்பிகள்..\nஆக்கம் : மகேசன் மைந்தன்\nஅமரர் க.இராமநாதன் அவர்கள் 16.07.2019 கொழும்பில் காலமானார். (ஓய்வு பெற்ற களஞ்சிய பொறுப்பாளர்-லிப்டன் கொம்பனி)\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2013/09/24/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-17T18:53:10Z", "digest": "sha1:TELZORCC2FOTYLADIRNS3TUIZ22VCK5J", "length": 10396, "nlines": 172, "source_domain": "lakshmanaperumal.com", "title": "வெஜிடபிள் ஸ்ப்ரிங் ரோல் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nகாப்சிகம் – 1 (குடை மிளகாய்)\nஉருளை – 1 (விருப்பபட்டால்)\nசீனி – 1 ஸ்பூன்\nசோயா சாஸ் – சிறிது\nசில்லி சாஸ் – சிறிது\nமைதா, தண்ணீர் கலந்து கொள்ளவும்.\nவாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காரட் சேர்த்து வதக்கவும்.கோஸ் சேர்க்கவும்.\nஅதனுடன் சிறிது சீனி சேர்க்கவும். குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nபிறகு சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.\n(விருப்பபட்டால் வேக வைத்த உருளை மசித்து சேர்க்கவும்).\nநன்கு வதக்கிய பிறகு இறக்கவும்.\nஸ்ப்ரிங் ரோல் சீட்-சில் காய்கறி கலவையை படத்தில் கட்டியது போல் வைத்து மடித்து பிறகு மைதா கலவையால்ஒட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\nசுவையான வெஜிடபிள் ஸ்ப்ரிங் ரோல் ரெடி .\n8:16 முப இல் செப்ரெம்பர் 25, 2013\t ∞\nசெய்து பார்ப்போம்… செய்முறைக்கு நன்றி…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜூலை நவ் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகுஜராத் மின் உற்பத்தி – சாதனைகளும் சவால்களும் →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-07-17T18:43:36Z", "digest": "sha1:5QL7ROLPIKA3FXGTPJYWFWYVSQTBACQN", "length": 5533, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்வர்ட் பெட்போர்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎட்வர்ட் பெட்போர்ட் (Edward Bedford, பிறப்பு: சூன் 7 1903, இறப்பு: அக்டோபர் 9 1976), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1924 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஎட்வர்ட் பெட்போர்ட் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 2 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2014, 10:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cji-gogoi-sexual-harassment-allegations-womans-absence-justice-chandrachud/", "date_download": "2019-07-17T19:37:59Z", "digest": "sha1:2JIPZB5YGXCOYAMKCBNHT6JYV3JNLH4G", "length": 11222, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "cji gogoi Sexual harassment allegations woman’s absence Justice Chandrachud - தலைமை நீதிபதி பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் : நீதிபதி சந்திரசூட் காட்டம்", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nதலைமை நீதிபதி பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் : நீதிபதி சந்திரசூட் காட்டம்\nசீனியாரிட்டி அடிப்படையில் நீதிபதி சந்திரசூட் 10வது இடத்தில் உள்ளார்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கிறார். அவர் உடனடியாக ஒரு வக்கீலை கொண்டு தனது தரப்பு தெரிவிக்க வேண்டும் இல்லையேல், அவராகவே வாதிடலாம் என்று கூறிய பின்னரும் அவர் வராமல் இருப்பது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல். இந்நிலை தொடர்ந்தால், இந்த விசாரணை கைவிட வேண்டிவரும் என்று நீதிபதி சந்திரசூட் மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசீனியாரிட்டி அடிப்படையில் நீதிபதி சந்திரசூட் 10வது இடத்தில் உள்ளார். இவர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக 2022 முதல் 2024 வரை பதவி வகிக்க வ��ய்ப்பு உண்டு.\nநீதிபதி சந்திரசூட், நீதிபதி நாரிமனுடன் இணைந்து விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் பாப்டே, இந்து மல்ஹோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜியை, கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர்.\nசீனியாரிட்டியில் 5வது இடத்தில் உள்ள நாரிமன், நீதிபதிகளுக்கான கொலீஜியத்தில் உறுப்பினராக உள்ளார்.\nநாரிமன், சந்திரசூட், பாப்டேவை சந்தித்து பேசியது தவறு என்று சுப்ரீம் கோர்ட் செகரேட்டரி ஜெனரல் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் நீதிபதி சந்திரசூட்டின் காட்டமான கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nமும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் கைது\nKarnataka Crisis: கர்நாடக அரசியல் விவகாரம் – உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன\nகாங்கிரஸ் புதிய தலைவர் பிரியங்கா காந்தியா\nTatkal Ticket Booking: ரயில் தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் பணத்தை திரும்ப பெறலாம்…: ஆனால்….\nLunar Eclipse 2019: அபூர்வ சந்திர கிரகணம் நிகழ்ந்தது ; அடுத்த சந்திர கிரகணத்திற்கு இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்\nதமிழிலேயே இனி தபால்துறை தேர்வு : அரசியல் கட்சிகள் வரவேற்பு\nவட சென்னையில் கட்டப்படும் துறைமுகத்தால் எண்ணூர் – பழவேற்காடு உயிர்ச்சூழல் சிதைந்து போகும் : ஜெய்ராம் ரமேஷ் எம்.பி\nஎன்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்\nChowkidar chor hai நான் சொல்லவில்லை; மக்கள் தான் கூறினார்கள் : ராகுல் காந்தி\nRasi Palan 6th May: இன்றைய ராசிபலன்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு\nBoy abducted in chennai : சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, இனி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவிக்கப்படும்.\nஜோலார்பேட்டை தண்ணீர், நம்ம வீட்டு குழாயில் எப்படி வருகிறது…\nWater train : சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், சென்னையின் மத்திய மற்றும் வடசென்னை பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண��மையான அர்த்தம் தெரியுமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/20115", "date_download": "2019-07-17T19:34:04Z", "digest": "sha1:DE5NLUKOONRFNKJYQ3SM4RERTMMLFSVX", "length": 12414, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘பதற்றத்தைக் கட்டுப்படுத்தி ஆடும் அணிக்கே வெற்றி’ | Tamil Murasu", "raw_content": "\n‘பதற்றத்தைக் கட்டுப்படுத்தி ஆடும் அணிக்கே வெற்றி’\n‘பதற்றத்தைக் கட்டுப்படுத்தி ஆடும் அணிக்கே வெற்றி’\nமும்பை: கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி என் றாலே பரபரப்பிற்குப் பஞ்சம் இருக் காது. இங்கிலாந்தில் நடைபெற்ற வெற்றி யாளர் கிண்ணப் போட்டி யில் பாகிஸ்தான் அணி இந்தி யாவை வீழ்த்தி வெற்றியாளர் பட்டத்தை வென்றது. அந்தப் போட்டி யில் பாகிஸ் தான் அணியின் தொடக்க வீரர் பகர் சமான் சிறப் பாக விளையாடி சதம் அடித்தார். அதன்பின் சமான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரு கி றார். விரைவில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக் கவுள்ளது. இதில் இந்தியா = பாகிஸ்தான் இடையிலான போட்டி நடக்க இருக்கிறது.\nஇந்தப் போட்டியை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண் டிருக் கிறார்கள். இந்நிலையில் பரபரப்பாக கரு தப் படும் இந்தியா = பாகிஸ்தான் இடையிலான போட்டியில் நெருக் கடியைச் சிறப் பாக கையாளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரி வித்துள்ளார்.\nஇதுகுறித்துப் பகர் சமான் கூறுகையில் “ஒவ்வொரு அனைத்துலக போட்டியிலும் நெருக்கடி இருக் கத்தான் செய்யும். ஆனால், இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் வித்தியாசமான பந்து விளை யாட்ட�� ஆகும். என்னைப் பொறுத்தவரையில் இந் தியா = பாகிஸ்தான் இடையி லான ஆட்டத்தின்போது நெருக் கடியை சமாளிக்கும் அணிக்கே வெற்றி கிட்டும். நாங்கள் இந்தியாவைவிட சற்று முன்னணியில் இருக்கி றோம். ஏனென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸை நாங்கள் சொந்த மைதானமாக கொண்டு விளை யாடி வருகிறோம். அதனால் எங் களுக்கு அதிக அனுபவம் உள் ளது. விராத் கோஹ்லி உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் இல்லாவிடிலும் இந்திய அணி எங்களுக்குக் கடும் சவால் கொடுக் கும். “சிறந்த ஆட்டத்தைக் கண்டு களிக்க காத்திருக்கின் றனர் ரசி கர்கள் என்று நம்புகி றேன்,” என்றார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவெற்றியாளர் கிண்ணப் போட்டி மூலம் டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும் எனப் புஜாரா தெரிவித்துள்ளார்.\nபுஜாரா: டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும்\nநியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன். படம்: ஏஎஃப்பி\nவில்லியம்சன்: இறுதியில் யாரும் தோற்கவில்லை\nரத்தக் கறை படிந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்\n(காணொளி): பெண் பயணியை அவமானப்படுத்திய டாக்சி ஓட்டுநர் பணிநீக்கம்\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nஅமராவதி திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் புதிய மாநில அரசாங்கம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். படங்கள்: கல்வி அமைச்சு\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/219916?ref=archive-feed", "date_download": "2019-07-17T18:23:47Z", "digest": "sha1:H6D6ST6SFO7JLSPLZMS3NNW4VHHGUIUJ", "length": 9976, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் உருவாகுமானால் கூடவே தமிழ் இராச்சியமொன்றும் உருவாகும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் உருவாகுமானால் கூடவே தமிழ் இராச்சியமொன்றும் உருவாகும்\nஇலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் ஒன்று உருவாக்கப்படுவதானால் கூடவே தமிழ் இராச்சியம் ஒன்றும் உருவாகும் என்பதனை பௌத்த - சிங்கள பேரினவாத சக்திகளுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லி வைக்க விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா நேற்றைய தினம் வெளியிட்ட��ள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மீண்டும் சிங்கள இராச்சியத்தை நிறுவவேண்டுமென கண்டியில் பெரும் எடுப்பில் மாநாடு கூட்டி பொதுபலசேனா அழைப்பு விடுத்துள்ளது.\nஇலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் ஒன்று உருவாக்கப்படுவதானால் கூடவே தமிழ் இராச்சியம் ஒன்றும் உருவாகும் என்பதனை பௌத்த - சிங்கள பேரினவாத சக்திகளுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லிவைக்க விரும்புகிறோம்.\nஇஸ்லாமிய அடிப்படைவாத சவால்களுக்கு எதிரான இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும் சாட்டில் கலப்படமற்ற சிங்கள - பௌத்த பேரினவாதம் விஸ்வரூபம் எடுக்க முயற்சிக்கின்றது.\n1956இல் முன்வைக்கப்பட்ட சிங்கள இராச்சிய வெறிக்கூச்சல் தான், 30 வருட கால உள்நாட்டு யுத்தத்திற்கு இறுதியில் அடிகோலியது என்பதனை மறந்து மீண்டும் பேரினவாதம் அரசியல் அரங்கை ஆக்கிரமிக்க துடித்து நிற்கின்றது.\nஇலங்கைத் தீவில் இன - மத சமத்துவத்திற்கு இடமில்லை என்பதை இந்தப் பேரினவாத ஆதிக்க சக்திகள் பிரகடனப்படுத்தியுள்ளன.\nஇந்த சந்தர்ப்பத்தில் கல்முனை பிரதேச செயலகப் பிரச்சினையில் பௌத்த - சிங்கள மதவெறி சக்திகளின் தலையீட்டை இருகரம் நீட்டி வரவேற்ற சில தமிழ் அரசியல்வாதிகளும் ஒரு சில சமூக அமைப்புக்களும் இப்பொழுது என்ன செய்யப்போகின்றார்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/11/12/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-07-17T18:27:14Z", "digest": "sha1:SPKD4T3VHGLCLS3HBHHLDLNYZJJAQML2", "length": 10968, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஒரே மேடையில் பட்டதாரிகளான கிரி-ஹரி இரட்டையர்! | Vanakkam Malaysia", "raw_content": "\nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nVIDEO – உறுதியளித்தது போல சம்பளத்தை வழங்கவில்லை தமிழ்நேசன் நிர்வாகம்; முன்னாள் ஊழியர்கள் போலிஸ் புகார் \nபுற்றுநோயினால் பாதிப்புற்ற மாணவிக்கு ஆதரவு நல்க மொட்டை அடித்த விரைவுரையாளர் \nஅறையில் உறங்கி கொண்டிருந்த சிறுவனை வெளவால் கடித்தது \nசினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்.எல்.ஏ சஸ்பெண்ட்\nகண்ணுக்குள் பூச்சி – ஆடவர் அதிர்ச்சி \nஒரே மேடையில் பட்டதாரிகளான கிரி-ஹரி இரட்டையர்\nபாங்கி,நவ.12- முதலாம் வகுப்பு முதல் ஆறாம் படிவம் வரையில் ஒரே பள்ளியில் கல்வி கற்ற கிரி ராஜ்-ஹரி ராஜ் இரட்டையருக்கு சொல்லி வைத்தாற்போல ஒரே பல்கலைக்கழகம் கிடைத்தது. அதுமட்டுமின்றி, ஒரே துறையில் படித்து முடிந்து இன்று அவ்விருவரும் ஒரே மேடையில் பட்டதாரிகளாக பட்டம் பெற்றுள்ளனர்.\nஆறாம் படிவம் முடிந்ததும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கையில் எந்தெந்தப் பல்கலைக்கழகத்திற்கு என்னென்ன துறைக்கு விண்ணப்பித்திருந்தார்கள் என்று இருவருக்குமே தெரியாதாம்.\nஆனால் பாருங்கள், 23 வயது அண்ணன் தம்பி இருவருக்கும் மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் கிடைத்ததாம். அதிலும், இருவருக்குமே ஊடக-தொடர்புத் துறைதான் கிடைத்ததாம்.\nசிறு வயதிலேயே இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு படிப்பார்களாம். அதற்கு ஏற்றாற்போல, கிரி 3.70 CGPA-வும் ஹரி\n3.61 CGPA-வும் எடுத்து முதல்நிலை இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளனர். இந்நிலையில், அடுத்து இருவரும் தொடர்புத் துறையில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ளப்போகும் கிரி-ஹரிக்கு வாழ்த்துகளைத் தெரித்துக் கொள்வோம்\n மறுக்கிறார் லிம் குவான் எங்\nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nஜெயலலிதா பற்றிய திரைப்படம் “தலைவி” -இயக்குனர் விஜய் தகவல்\nநஜிப்புக்கு எதிராக விரைவில் 1எம்டிபி விசாரணை\n“என் பொண்டா��்டி என்னை கொல்லப் பார்க்கிறா” -தீக்குளிக்க முயன்ற கணவன்\nபாரா நீச்சல் போட்டி: மலேசியாவிடமிருந்து பறிப்பு\n‘ஸ்மார்ட்’ சுரங்கப்பாதையில் வெள்ளம்; பயத்தில் கார் மீதேறிக் கொண்ட ஆடவர்\nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \nதிஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை \nஅடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் \n4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்\nகிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை \nVIDEO – “சோப் பார்க்கிங்” செய்த சீன பெண்மணியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் \nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/my-name-misused-in-panama-papers-amitab/", "date_download": "2019-07-17T18:20:08Z", "digest": "sha1:ZUWZNRNGMEDUJ5JYEC3QGPPN6MUMVJUZ", "length": 9636, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "My Name Misused in Panama papers.Amitab | Chennai Today News", "raw_content": "\n‘பனாமா பேப்பர்ஸ்’ விவகாரம். அமிதாப்பச்சன் விளக்கம்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\n‘பனாமா பேப்பர்ஸ்’ விவகாரம். அமிதாப்பச்சன் விளக்கம்\nஉலகம் முழுவதிலும் உள்ள விவிஐபிக்களை சமீபத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விஷயம் ‘பனாமா பேப்பர்ஸ்’. இ��்த ஊடகம் வெளிப்படுத்திய பனாமா நட்டின் வங்கிக்கணக்கால் ஐஸ்லாந்து நாட்டின் பிரதமரே பதவியிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறப்படும் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யாராய் ஆகியோர்களின் பெயர்களும் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அமிதாப்பச்சன் இதுகுறித்து தனது மறுப்பை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு நிறுவனத்தையும் எனக்குத் தெரியாது. சீ பல்க் ஷிப்பிங் நிறுவனம், லேடி ஷிப்பிங் லிட், ட்ரெஷர் ஷிப்பிங் லிட், மற்றும் டிராம்ப் ஷிப்பிங் லிட்., ஆகிய நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.\nமேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் எதிலும் நான் இயக்குநராக இருந்ததில்லை. என்னுடைய பெயர் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்க சாத்தியமுள்ளது.\nநான் வரிகளை ஒழுங்காகச் செலுத்தியுள்ளேன், அயல்நாடுகளில் செலவழித்த தொகைக்கும் நான் வரி செலுத்தியே வந்துள்ளேன். தாராள பணம் அனுப்புதல் திட்டம் உட்பட அயல்நாட்டுக்கு நான் அனுப்பிய தொகைகள் அனைத்தும் சட்டபூர்வமானது, இதற்கு வரியையும் செலுத்தியுள்ளேன்.\nஎது எப்படியிருந்தாலும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தி அறிக்கையிலும் கூட என் பக்கத்தில் சட்டவிரோத நடவடிக்கை இருந்ததாக கூறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு நியூசிலாந்து முன்னாள் பெண் பிரதமர் போட்டி\nஐஸ்வர்யாராயை அசிங்கப்படுத்திய நடிகருக்கு நோட்டீஸ்\nதிரையரங்குகள் மூடப்படுவது ஏப்ரம் 1 முதலா\nநடிகர் ராம்கிக்கு நோட்டீஸ் அனுப்பிய சென்னை மாநகராட்சி\nநடிகை அமலாபால் திடீர் கைது\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nநயன்தாரா குறித்து அருமையான கவிதை எழுதிய விக்னேஷ்சிவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vanil-parakuthu-sambalam/", "date_download": "2019-07-17T19:10:52Z", "digest": "sha1:CWXWV3GLOEYK6NUTWO2MTFNZOATZEADX", "length": 18562, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வானில் பறக்குது சம்பளம்!Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nஆண்டுதோறும் உயர்ந்துவரும் மது விற்பனை போல நம் கதாநாயகர்களின் சம்பள உயர்வு தயாரிப்பாளர்களுக்குத் தலைசுற்றலை ஏற்படுத்திவருகிறது. தான் நடித்த படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றதும், அடுத்த படத்தில் சம்பளம் எவ்வளவு கூட்டலாம் என்பதுதான் பல நடிகர்களின் நினைப்பாக இருக்கிறது. ஆனால், நாங்கள் ஒரு படத்தை வெளியிடப் படும் பாடு என்ன என்பதை நடிகர்கள் உணர வேண்டும் என்பது பல தயாரிப்பாளர்களின் கோரிக்கை.\nஅனைத்து முன்னணி நடிகர்களுமே ஐந்து வருடங்களுக்கு முன்பு என்ன சம்பளம் வாங்கினார்களோ அதைக் காட்டிலும் இரண்டு மடங்கில் இருந்து ஆறு மடங்குவரை சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார்கள். அதே அளவுக்கு இவர்களது படங்களின் வியாபாரம் உயர்ந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. சொல்லப்போனால் சில நடிகர்களின் வியாபாரம் குறைந்திருக்கிறது.\nபடத்துக்குத் திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே நடிகர்களின் சம்பள விவகாரங்கள் முடிவு செய்யப்படுகின்றன. ஒரு படம் பெரிய அளவுக்கு வியாபாரம் ஆகிவிட்டால், அடுத்த படத்துக்கு ஒரு நடிகர் தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்திவிடுவார். அதற்கேற்ப வியாபாரம் உயராதபோதும் உயர்ந்த சம்பளம் மட்டும் அப்படியே இருக்கும். விசித்திரமான இந்த முரண்பாட்டை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள்.\nஇரண்டு படங்கள் தோற்று மூன்றாவது படம் பெரிய அளவில் வெற்றிபெற்றால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் காட்டில் பண மழை பொழிகிறது. அந்த நடிகரின் முந்தைய இரு படங்கள் பெற்ற தோல்வி மறக்கப்படுகிறது. மீண்டும் அவர் சம்பளம் உயர்கிறது. அடுத்து வரக்கூடிய ஹிட்டையும் அதன���ல் கிடைக்கும் லாபத்தையும் மனதில் கொண்டு அவர் கேட்கும் பணம் தரப்படுகிறது. கிட்டத்தட்ட சூதாட்டத்துக்கு இணையான இந்த விளையாட்டு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.\nஇரண்டு ஆண்டுகளில் ஒரு நடிகரின் படங்கள் பெறும் வெற்றி, தோல்வி, லாப, நஷ்டம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அவரது சம்பளத்தை நிர்ணயிப்பதே பொருத்தமாக இருக்கும். ஆனால் இந்த ஏற்பாட்டுக்கு எல்லாத் தயாரிப்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு சிலர் மீண்டும் இந்தச் சூதாட்டத்தில் இறங்கினால் மீண்டும் நிலைமை பழையபடியே ஆகிவிடும். தயாரிப்பாளர்கள் ஒன்றுபட்டு ஒரு முடிவை எடுத்து அதில் உறுதியாக நிற்பது சாத்தியமாகுமா என்பதுதான் பெரிய கேள்வி.\nதயாரிப்பாளர்கள் சம்பளத்தை அள்ளி வழங்கினாலும் சில நடிகர்கள் மற்றும் பல முன்னணி நடிகைகள் படத்தை விளம்பரப்படுத்த முன்வருவதே இல்லை. அஜித், ஜெய், நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து முடித்துவிட்டு அடுத்த படத்துக்குச் சென்றுவிடுவார்கள். நடித்து முடித்த படம் வெளியானதா, எவ்வளவு வியாபாரம் ஆகியிருக்கிறது, என்ன நடந்தது என்பதை இவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்று தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் சொல்கிறார்கள். விளம்பரப்படுத்துவதற்கு நடிகர்களை அழைத்து வருவதைக் காட்டிலும் நடிகையை அழைத்து வருவதற்குத் தயாரிப்பாளர் படும்பாடு சிரமத்திலும் சிரமம் என்றும் சொல்கிறார்கள்.\n‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தை விளம்பரப்படுத்த ஜெய் வரவே இல்லை. ஒரு கட்டத்தில் தயாரிப்பு நிறுவனம், படத்தின் விளம்பரங்களில் இருந்து அவருடைய பெயரை நீக்கிவிட்டுப் படத்தின் பெயரை மட்டும் போட்டது.\nபேச்சுவார்த்தை வரை போய், விளம்பரங்களில் ஜெய் பெயரைப் போட்டார்கள், ஆனால் விளம்பரப்படுத்த ஜெய் வரவே இல்லை. இப்போது பல படங்களில் நாயகனாக நடித்துவந்தாலும், ஜெய் எப்போதுமே விளம்பரப்படுத்துவதில் பங்கேற்க மாட்டார் என்பது எழுதப்படாத சட்டம். இதில் முதன்மையாக இருப்பவர் அஜித். என் படங்களை எப்போதுமே நான் விளம்பரப்படுத்த மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார் அஜித்.\nசில நடிகர்களுக்கு அதிகமாகச் சம்பளம் கொடுக்கத் தயாரிப்பாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள். காரணம் அவர்களுடைய உதவி. சூர்யா, ஆர்யா, தனுஷ், விமல் உள்ளிட்ட சில நடிகர்கள் இறுதிக் கட்டத்தில் தங்களது படங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் கூடவே இருந்து என்ன உதவிகள் வேண்டுமோ செய்து கொடுக்கிறார்கள். விமலும் ஆர்யாவும் சில படங்களுக்கு இதுபோன்ற உதவிகளைச் செய்திருக்கிறார்கள். வெளியிடுவதில் சிக்கல் எழுந்தபோது, வாங்கிய சம்பளத்தைவிட அதிகமாகவே கொடுத்துத் தயாரிப்பாளர்களுக்கு உதவியிருக்கிறார்கள்.\nபல நடிகர்கள் இப்போது தயாரிப்பாளர்களாக மாறிவருகிறார் கள். ஒரு நடிகர் ஒரு படம் தயாரித்தால், அவருக்குச் சம்பளம் என்பது கிடையாது. பிறகு எப்படி அவருக்கு வருமானம் இயக்குநர், மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனச் சம்பளம் மற்றும் படப்பிடிப்புக்கு ஆகும் செலவு 25 கோடி என வைத்துக்கொள்வோம். படத்தின் திரையரங்கு உரிமைக்கான வியாபாரப் பேச்சுவார்த்தையை நடிகர் 35 கோடியில்தான் ஆரம்பிப்பார். 35 கோடி முதல் 40 கோடி திரையரங்கு உரிமை வியாபாரம், வெளிநாட்டு உரிமை, இசை உரிமை, தொலைக்காட்சி உரிமை எனக் கணக்கிட்டால், நடிகருக்கு நல்ல லாபம்தான்.\nஇதில் லாபம் இருப்பதைப் போலவே ரிஸ்க்கும் இருக்கிறது. சில படங்கள் சரியாக விலைபோகாது. விலைபோனாலும் சரியாக ஓடாது. அந்நிலையில் அந்த நடிகர் நடிக்கும் அல்லது தயாரிக்கும் அடுத்த படத்துக்கான வியாபாரம் பாதிக்கப்படும். அப்போது அவர் தன் சம்பளம் அல்லது தன் படத்துக்கான விலையில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும். இதன் மூலம் அவர் தயாரிப்பாளர்களுக்கு உள்ள கஷ்டங்களைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.\nதற்போதுள்ள நடிகர்கள் தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு விடிவு காலம் என்பது உண்டு என்பதே தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த மனக் குமுறல்.\nசித்தர்களின் அறிவியலில் பஞ்சாட்சரம் தொகுப்பு\nபகுத்தறிவு பல் இழித்த போது எடுத்த படங்கள்…\nஇலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம். நடிகர்கள், இயக்குனர்கள் ,நடிகர்கள் முடிவு.\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nநயன்தார��� குறித்து அருமையான கவிதை எழுதிய விக்னேஷ்சிவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/worldnews/page/5", "date_download": "2019-07-17T19:07:22Z", "digest": "sha1:FGSYDNSVI5TJ3AMZQXFKQAVVQDMZJ3J6", "length": 6790, "nlines": 100, "source_domain": "www.malaimurasu.in", "title": "உலகச்செய்திகள் | Malaimurasu Tv | Page 5", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nஇலங்கை தாக்குதல் – சவுதியில் சுற்றி வளைக்கப்பட்ட பயங்கரவாதிகள்\nதெற்கு ஜப்பானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமாஸ்கோவில் கொட்டும் மழையிலும், வெற்றி தின அணிவகுப்பு\nமழலையர் பள்ளியில் புகுந்த கார் 2 குழந்தைகள் உயிரிழப்பு\nபப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட வில்லை\nசமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/palanisamy-20", "date_download": "2019-07-17T19:10:44Z", "digest": "sha1:3HFH4XYPGAPOD2HDHUWWQVWUX6S7QR2T", "length": 7950, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை..! | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome மாவட்டம் சென்னை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை..\nமாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை..\nமாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னையில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.\nசென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், வேலுமணி, சரோஜா மற்றும் திண்டுக்கல், திருப்பூர், விழுப்புரம், கோவை மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், நான்கு மாவட்டங்களிலும் நடைபெற்று வரும், அரசு திட்டங்களின் வளர்ச்சிப்பணிகள் நிலை குறித்து முதலமைச்சர் பழனிச்சாமி கேட்டறிந்தார்.\n4 மாவட்டங்களிலும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது, குடிநீர் மற்றும் குடிமராமத்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மாவட்டங்களில் மக்கள் தேவைகளை நிறைவேற்றி, அரசு திட்டங்களின் பலன்கள் அவர்களை விரைவாக சென்றடைய, ஆட்சியர்கள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவுறுத்தினார்.\nPrevious articleதிருமாவளவனுக்கு திடீர் உடல் நலக்குறைவு..\nNext articleஎடப்பாடி அரசு கமிஷனை தூர்வாருகின்றதே தவிர கால்வாயை தூர்வாரவில்லை – மு.க.ஸ்டாலின்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவேதாந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..\nதி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்..\nவேலூர் தொகுதி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு, சத்யபிரதா சாஹூ மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/10-beautytips.html", "date_download": "2019-07-17T18:52:19Z", "digest": "sha1:WI6U6UUNBE2RG3OYEZ65I3N5PVQP2APF", "length": 13694, "nlines": 103, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "பளிச் முகத்துக்கு 10 டிப்ஸ்! - BeautyTips |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPSபளிச் முகத்துக்கு 10 டிப்ஸ்\nபளிச் முகத்துக்கு 10 டிப்ஸ்\nமுல்தானி மெட்டி பவுடருடன் தயிர், சிறிது பன்னீர் கலந்து ஃபேஸ்பேக் மாதிரி அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால், முகம் டால் அடிப்பது உறுதி.\nபளிச் முகத்துக்கு 10 டிப்ஸ்\nகோடை வெயிலினால் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும். இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்காகப் பயன்படுத்தும் சன்ஸ்க்ரீன், லோஷன் போன்ற காஸ்மெட்டிக் விஷயங்கள் சில நேரங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். எனவே, இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களால், வீட்டிலேயே எளிய முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் டிப்ஸ்களை வழங்குகிறார். அழகுக்கலை நிபுணர் முத்துலட்சுமி.\n''கோடைக் காலத்தில், வெயிலின் தாக்கம் காரணமாகச் சருமத்தில் உள்ள மெலனின் அளவு அதிகரிக்கும். இதனால், சருமம் கறுத்துவிடும். இதைத் தவிர்க்க, பியூட்டி பார்லருக்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே தினமும் அரை மணி நேரம் செலவு செய்தால் போதும். எப்போதும் பிரெஷ்ஷாக இருக்கலாம்.\nசிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். இந்தக் கரும்புள்ளிகளை நீக்குவதில் தேன் மிகச்சிறந்த பணியாற்றுகிறது. மேலும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது. எனவே, தினமும் ஒருமுறை சுத்தமான தேனை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் குறையும்.\nஜாதிகாய்த்தூளுடன் சந்தனத்தூளைச் சம அளவில் எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது கஸ்தூரி மஞ்சள்தூள் கலந்து முகத்தில் பேஸ் பேக் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படித் தொடர்ந்து செய்தாலும் கரும்புள்ளி காணாமல்போகும்.\nசில பெண்களுக்கு முகம் பளிச்சிட்டாலும் கண்கள் சோர்வடைந்து காணப்படும். இது அவர்களின் முக அழகைக் கெடுக்கும். எனவே, கண்களைப் புத்துணர்வுடன் வைத்திருக்க, ஒரு வெண்தாமரையின் இதழ்களை 10 மில்லி விளக்கெண்ணெய்யுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதை, காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைக் கண்கள் மீது தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும் கிடைக்கும். மேலும், விளக்கெண்ணெய்யைப் பயன்படுத்தி, வலதுபுறத்திலிருந்து இடதுபுறம், இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் என கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்தாலும், கண்கள் கோலிக்குண்டாக மிளிர்ந்து கூடுதல் அழகைத் தரும்.\nகிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால், முகம் பளிச்சென்று மாறிவிடும்.\nமுல்தானி மெட்டி பவுடருடன் தயிர், சிறிது பன்னீர் கலந்து ஃபேஸ்பேக் மாதிரி அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால், முகம் டால் அடிப்பது உறுதி.\nவேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றின் கலவையை முகத்தில் பூசிக்கொண்டால், பளிச்சென இருக்கும். 4 பாதாம்பருப்பு அரைத்த விழுதுடன், தேன் மற்றும் பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து பூசுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். இது, முகத்துக்கு புரோட்டின் தன்மையை அளித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.\nவாழைப்பழக் கூழுடன் பட்டர் ஃப்ரூட் கலந்து, சருமத்தில் பூசுங்கள். சற்று நேரம் ஊறவிட்டுக் கழுவிவிடுங்கள். சருமம் வறட்சி தன்மை நீங்கி மிருதுவாகும்.\nமுகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க, அவகாடோ பழத்தைத் தோல் நீக்கி, மிக்ஸியில் அடித்துக்கொள்ளுங்கள். முகத்தை நன்கு கழுவிய பிறகு அந்த அவகாடோ பேஸ்ட்டை முகம் முழுக்க பரவலாகப் பூசுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை இதைச் செய்துவந்தால், முகச்சுருக்கம் நீங்கி இளமையான தோற்றம் பெறலாம்.\nநுங்கின் சதைப்பகுதியுடன்,ரோஸ் வாட்டர், முல்தானிமெட்டி கலந்து முகத்தில் பேக் போட்டு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகம் கழுவினால்,முகம் பளிச்சென்று இருக்கும்.\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nTamil Health Tips - ஞாபக மறதி அதிகமாகிட்டா அப்போ இந்த டீயை குடிங்க\nமுகம் கை கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி .\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nகெட்ட கொழுப்புக்களை கரைக்கும் உணவு வகைகள் என்ன தெரியுமா....\nநரை பிரச்சனை., சிறுநீர் எரிச்சல்., இருமல்., இருதய பிரச்சனை., மாதவிடாய் பிரச்சனை., இரத்த சோகை பிரச்சனைக்கு ஒரே தீர்வு செம்பருத்தி.\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nHealthtipsintamil அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்.\nஇந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது HEALTH TIPS\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/01/10_24.html", "date_download": "2019-07-17T18:50:18Z", "digest": "sha1:VL6AGZN7UKUPJCZJAJGLEPUFKHA63RZH", "length": 17185, "nlines": 110, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்! |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeதொப்பை அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்\nஅடிவயிற்றில் தங்���ியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்\nஇன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.\nஇந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.\nசரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு நுண் மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.\nதாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.\nபல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில வினாடிகள் அதை தொடர்ந்து பயிற்சி செய்த பின் மீண்டும் நமது பழைய வேகத்திற்கு திரும்பி வரும் போது சிறந்த அளவில் தொப்பை குறையும்.\nபொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும் அல்லது குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தால் சிறந்தது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.\nஉப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.\nஉடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.\nகொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்\nகொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.\nதேவையான ஆரோக்கியமூட்டும் கொழுப்புச் சத்தை சேர்த்துக் கொள்ளுதல் கெட்ட அல்லது தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் நாம் நல்ல கொழுப்பு வகைகளை சேர்க்க முயல வேண்டும். வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.\nகாலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும்\nகாலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.\nஉடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nTamil Health Tips - ஞாபக மறதி அதிகமாகிட்டா அப்போ இந்த டீயை குடிங்க\nமுகம் கை கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி .\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nகெட்ட கொழுப்புக்களை கரைக்கும் உணவு வகைகள் என்ன தெரியுமா....\nநரை பிரச்சனை., சிறுநீர் எரிச்சல்., இருமல்., இருதய பிரச்சனை., மாதவிடாய் பிரச்சனை., இரத்த சோகை பிரச்சனைக்கு ஒரே தீர்வு செம்பருத்தி.\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nHealthtipsintamil அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்.\nஇந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது HEALTH TIPS\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்��தா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/6658-675ebb58.html", "date_download": "2019-07-17T19:17:41Z", "digest": "sha1:A3V5TFNPHALTPVW2KLJI76NEDPE4KT4H", "length": 4108, "nlines": 60, "source_domain": "motorizzati.info", "title": "லண்டன் பங்கு பரிவர்த்தனை வர்த்தக அமைப்பு", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nவர்த்தக அந்நிய செலாவணி இருந்து uang அனுப்ப எப்படி\nஅந்நிய செலாவணி வர்த்தக வரையறுக்கப்பட்டுள்ளது\nலண்டன் பங்கு பரிவர்த்தனை வர்த்தக அமைப்பு -\nசி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக. Shares/ nifty/ banknifty/ options/ commodity and currency markets. Bank manipulation. பங் கு ச் சந் தை யி ல், சி றி ய தனி நபர் பங் கு மு தலீ ட் டா ளர் கள் மு தல்.\nஅந் நி ய நா ணய மா ற் று வர் த் தகம் ஆபத் தா னது, அது உண் மை யே, அனா ல் தொ ழி ல் மு னை வோ ர் ( entrepreneurs) தி ட் டமி ட் ட ஆபத் தை ( calculated risk) ஏற் று கொ ள் ள எப் போ து ம். நடப் பு நி கழ் வு களி ன் தொ கு ப் பு நவம் பர்.\nVs அந் நி ய செ லா வணி வர் த் தக அமை ப் பு கா ட் டி. இந் தி யா வி ல் டி ரம் ப் பி ரா ண் டு க் கா ன உரி மத் தை பெ ற் று இந் தி ய.\nஇந் த நவம் பர். லண்டன் பங்கு பரிவர்த்தனை வர்த்தக அமைப்பு.\nவர் த் தக பங் கு vs. இரா ஜே ஸ் வரி பா லசு ப் பி ரமணி யம் : இலக் கி யம், அரசி யல்.\nஅந்நிய செலாவணி தானியங்கி வர்த்தக ரோபோ நிபுணர் ஆலோசகர்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் அமர்வுகளில் pdf\nஅந்நிய செலாவணி பல்கலைக்கழகம் விமர்சனங்களை\nஊழியர் பங்கு விருப்பங்களை uk வரி\nஅடிப்படை அல்லது தொழில்நுட்ப பகுப்பாய்வு அந்நிய செலாவணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-17T18:26:58Z", "digest": "sha1:D7QH25QEN3DL6KCSFLTPUMONLNDLGC5X", "length": 26815, "nlines": 424, "source_domain": "www.naamtamilar.org", "title": "தூய்மைப் பொறியாளர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070125\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070121\nதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 201907012௦\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nகிளை திறப்பு-கொடியேற்றும் நிகழ்வு-அந்தியூர் தொகுதி\nதூய்மைப் பொறியாளர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 06, 2019 பிரிவு: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nதூய்மைப் பொறியாளர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமனிதக் கழிவை மனிதர்களே அள்ளுவது கொடுமை அதை மாற்ற வேண்டியது நமது கடமை\nநவீன அறிவியல் வளர்ச்சி வந்துவிட்ட இக்காலகட்டதிலும், மனிதக் கழிவை மனிதனே அகற்றும் இழிநிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இத்தகையான தொழிலாளர்களின் நலனைக் காப்பதாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பேசிய திராவிடக் கட்சிகள் அம்மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. எனவே இனியும் மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் முறை முற்றாக தடை செய்யப்படும். அவர்களுக்கு நவீனக் கருவிகளுடன் 100 விழுக்காடு அரசுப்பணி வழங்கப்படும்.\nஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சார்ந்தவர்களை மட்டும் தூய்மைப் பொறியாளராகப் பயன்படுத்திவரும் முறை தடை செய்யப்படும்.\nதூய்மைப்படுத்தும் பொறியாளராக அனைவரும் பயன்படுத்தப்படுவர். அவர்களுக்கு உயர்ந்த சம்பளம் கொடுக்கப்படும். இதன்மூலம் தூய்மைப் பொறியாளார் பணி பெருமைக்குரிய பணியாகக் கருதப்படும்.\nநவநாகரிக வாழ்க்கையில் முன்னை விட அதிகமாகக் குப்பைகள் சேர்கின்றது. கழிவுமேலாண்மை என்பது தமிழ் நாட்டில் இன்னும் வளர்ச்சி அடையாமால் இருக்கிறது. கழிவுகளும் குப்பைகளும் சரிவர அகற்றப்படாமல் இருப்பதால் சாலைகளும் தூய்மையற்றுக் கிடக்கிறது, தேங்கிக்கிடக்கும் குப்பையால் தொற்றுநோய்களும் ஏற்படுகிறது.\nமக்கும் குப்பைகளைவி�� தொழிற்சாலைக் கழிவுகள் மிகவும் அபாயமானது மேலும் நச்சுத்தன்மை உடையது. அது நிலத்தையும் தண்ணீரையும் பாழ்படுத்துகிறது. சுத்தமான நீர் ஓடிக்கொண்டிருந்த சென்னையின் கூவம் ஆறு பாழ்பட்டுப்போனதற்கு பாதித் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்த்தும் காரணம்.\nதொழிற்சாலைகளின் கழிவுகளைத் தனியாகப் பிரித்து, அதை மீண்டும் சுத்திகரிப்பு செய்து வெளியிட வேண்டிய கண்காணிப்பு அமைக்கப்படும்.\nகழிவு மேலாண்மையில் உலகத்திலே சிறந்து விளங்குகின்ற நாடு சுவீடன், இந்த நாட்டில் மொத்தக் குப்பைகளிலிருந்து\nகுப்பையிலிருந்து மின்சாரம் (55 விழுக்காடு)\nகழிவுகளிலிருந்து உரம் தயாரித்தல் (15 விழுக்காடு)\nவெறும் 5 விழுக்காடு குப்பைகளை மட்டும் பயன்படுத்துவதில்லை என்ற முறையில் திடக்கழிவுகளைக் கையாண்டு வருகிறது. அந்த முறையை நாம் தமிழர் அரசு செயல்படுத்தும்.\nதமிழகத்தின் பிற பகுதிகளில் ஆறுகளில், நீர் நிலைகளில், பொது இடங்களில் கலக்கப்படும் தொழிற்சாலை நச்சுக்கழிவுகள் கலப்பதை முற்றாகத் தடுப்போம். இதற்கென்று தனிக் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்.\nதேங்கிய கழிவுகளை அகற்றும்போது நச்சுக்காற்று தாக்கித் தொழிலாளர்கள் இறக்கும் அவலம் இனியும் இருக்காது. உயிர் சேதத்தைத் தவிர்க்க இதற்கென்று முழுப்பாதுகாப்புடன் கூடிய உடைகள் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும்.\nகுப்பைகளை சேகரிக்கின்ற போது, மக்கும் தன்மையுடையது, மக்காதது, இரசாயண கலவையானது எனத் தரம் பிரித்து எடுக்கும் முறையில் அக்கறை செலுத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான கட்டமைப்பு உருவாக்கப்படும். இப்படிப் பிரித்தாளுவதுதான் கழிவுகளை மறு சுழற்சி செய்வதை எளிமையாக்க முடியும்.\nமரக்கன்று வழங்கும் நிகழ்வு-சிங்காநல்லூர் தொகுதி\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் ந…\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்…\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகு��ிப் பொறுப்பாளர்…\nதலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் …\nதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் …\nதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்க…\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/www.vikatan.com/news/politics/159935-the-issue-regarding-solar-power-purchase", "date_download": "2019-07-17T18:24:09Z", "digest": "sha1:TH3ZFQJOBQ7KVIKWU3FPXUW45ERLHZOJ", "length": 14116, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`உபரி மின்சாரம் இருந்தாலும்கூட...!’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி | The issue regarding solar power purchase", "raw_content": "\n’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி\nமின்சார விற்பனையாளருக்கும் கொள்முதல்தாரருக்கும் சிக்கல் ஏற்பட்டால் ஒழுங்குமுறை ஆணையத்திடம் Dispute Resolition Petition என்றுதான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வழக்குப் பதிவு செய்வதென்றால் அந்தத் திட்டத் தொகையில் 1 சதவிகிதம் வழக்கின் கட்டணமாகக் கட்ட வேண்டும்.\n’ - மின்வாரியத்தை நெருக்கும் அதானி\nநாட்டின் அத்தியாவசிய தேவைகளில் மின்சாரமும் ஒன்று. நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது அரசின் கடமை. தமிழகத்தில் அனல், புனல், அணு, காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தேவைக்காகத் தனியாரிடமும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழக மின் உற்பத்தியில் தனியாரை ஊக்கப்படுத்தும் விதமாகச் சூரியஒளி மூலம் மின்சார உற்பத்தியிலும் தனியாரை ஈடுபடுத்துகிறது. இதில் ஒரு பகுதியாகத்தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் 648 மெகாவாட் மின்சார உற்பத்தியை அதானி நிறுவனத்துக்கு அனுமதியளித்தது.\n2014 -ம் ஆண்டு அதானி நிறுவனத்துக்கும் மின்சார வாரியத்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அதானி தயாரிக்கும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 காசுகள் என்ற அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை வாங்குவது என்று கையொப்பமானது. அப்போதே மற்ற மாநிலங்களில் கொள்முதல் விலை என்பது யூனிட்டுக்கு ரூ.5.45 காசுகளாகத்தான் இருந்தது. இதன் காரணமாக தமிழக மின்வாரியத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.\nஇதைத் தொடர்ந்து வேறு ஆதாரங்கள் மூலம் தேவைக்கேற்ப கிடைக்கிற போது அதானி நிறுவனத்தின் மின்சாரத்தை வாங்குவதைத் தற்காலிகமாக தவிர்த்தது தமிழக மின்சார வாரியம். ஆனால், தங்களிடம் வாங்கும் மின்சாரத்தைத் தற்காலிகமாகக் கூட நிறுத்தக் கூடாது என மின்வாரிய ஒழுங்குமுறை நீதி மன்றத்திடம் வழக்கைச் சமர்ப்பிக்க முயற்சி எடுத்தது. இதற்கிடையே நீதிமன்றமும் அதானி நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் தேவைக்கு மின்சாரம் கிடைத்தாலும் அதானியிடமிருந்து அதே விலையில் மின்சாரம் கொள்முதல் செய்வதை நிறுத்தக் கூடாது என்ற தொனியில் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரிய எஸ்.எஸ் சுப்பிரமணியன்(தலைவர், மின்சாரம் சி.ஐ.டி.யு )அவர்களிடம் பேசினோம். அவர், ``இந்திய நாட்டின் ஆள்வோர்கள் ஆசியைப் பெற்ற அதானி நிறுவனம் தன்னிடமிருந்து மின்சாரத்தைப் பெறுவதை தற்காலிகமாகக்கூட நிறுத்தக் கூடாது. தான் அமைத்துள்ள மின் நிலையத்தை 365 நாள்களும் 24 மணி நேரமும் உற்பத்தி நடைபெற வேண்டும். தமிழக மின்வாரியத்துக்குக் குறைவான விலையில் மின்சாரம் கிடைத்தாலும் எங்கள் நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்வதை நிறுத்தக் கூடாது என்ற பொருளோடு மின்வாரிய ஒழுங்குமுறை நீதி மன்றத்திடம் வழக்கைச் சமர்ப்பிக்க முயற்சி எடுத்தது.\nமின்சார விற்பனையாளருக்கும் கொள்முதல்தாரருக்கும் சிக்கல் ஏற்பட்டால் ஒழுங்குமுறை ஆணையத்திடம் Dispute Resolition Petition என்றுதான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வழக்குப் பதிவு செய்வதென்றால் அந்தத் திட்டத் தொகையில் 1 சதவிகிதம் வழக்கின் கட்டணமாகக் கட்ட வேண்டும். அதாவது அதானி நிறுவனம் முதலீடு செய்துள்ள ரூ.2,450 கோடியில் வழக்குக் கட்டணமாக ரூ.24.50 கோடி செலுத்திட வேண்டும். அதனால் அவர்கள் அப்படி அணுகாமல் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தை அணுகியதால் அந்த மனுவை அனுமதிப்பது என்பது பரிசீலனையில் இருந்தது. இதனிடையே ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்த மனு 2017 -ம் ஆண்டு ஆணையத்தால் நிராகரிக்கப்��ட்டது.\nஇதற்கிடையில் அதானி நிறுவனம் தனது மின் உற்பத்தியைத் தடையின்றிக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. உயர் நீதிமன்றமும் மின் கொள்முதல் தொடர்பாக எழும் சிக்கல்களை மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிட்டுத்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.\nஇதைத் தொடர்ந்து அதானி நிறுவனம் டெல்லியில் உள்ள மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகியது. அதில் தங்களது மின்சாரத்தைத் தடையின்றிக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. அதானி மின் நிறுவனம் வைத்த வாதங்களை கணக்கில் கொண்டு மேல்முறையீட்டு ஆணையம், அதானியின் குறைதீர்க்கும் மனு மீது விசாரணையை ஜூலை மாதம் 1 -ம் தேதி மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது” என்றார் விரிவாக.\nஇந்த அடிப்படையில் தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அதானியின் குறைதீர்க்கும் மனுவை ஏற்று, மின் உற்பத்தியைத் தமிழக மின்வாரியம் தேவையின் அடிப்படையில் நிறுத்தலாமா அல்லது உபரி மின்சாரம் இருந்தபோதும் அதிக விலை கொடுத்து அதானியின் மின்சாரத்தை வாங்கிக் கொள் என்று தீர்ப்பு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\nசூரிய ஒளி மின் நிலையம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227548-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-07-17T19:13:35Z", "digest": "sha1:POEJS4OLADVIZTFOSGE6MVKOBTOAJJTY", "length": 107852, "nlines": 656, "source_domain": "yarl.com", "title": "ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் !! - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் \nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நா��க தாய்வான் \nஅமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம்\nசெய்துகொள்ள சட்ட அங்கீகாராம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்காசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தைவானிலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வந்தது.\nஇதுதொடர்பாக, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் வகையில் 24-5-2019 அன்றைய தினத்துக்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என இரண்டாண்டு கெடு விதித்து கடந்த 2017-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக தைவான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்கள் மீது கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்று இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து இணைந்து வாழ்வதற்கு ஆதரவாக 66 எம்.பி.க்களும் எதிராக 27 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.\nஇதன் மூலம் ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்த முதல் நாடு என்ற சிறப்பை தைவான் பெற்றுள்ளது.\nஓரின சேர்க்கையை இலங்கையில் அனுமதிக்க இந்த நல்லாட்சி அரசு 3 தடவைகள் அமைச்சரவைக்கு யோசனை கொண்டுவந்ததாக முன்னாள் நல்லாட்சி அமைச்சர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநீங்க சட்டம் போட்டிட்டியள் சரி. இயற்கையின் பிரகாரம்.. ஓர் உயிரினம்.. எனப்படுவது.. இயற்கையாக அதன் வளமான சந்ததியை பெருக்கக் கூடிய ஒன்றாகும். இந்தக் கூட்டம்.. அந்த உயிரின வரம்புக்குள் வருமா என்ன..\nமேலும் ஆண் - பெண் கலப்பு என்பது சாதாரண ஒன்றல்ல. அதுவே மனித இனம் கூர்ப்படைந்து செல்வதற்கும் சூழலுக்கு ஏற்ப இயல்புகளைப் பெற்று வாழ்ந்து பெருகவும்.. காரணம்.\nஇப்படியான இயற்கைக்கு எந்த வகையிலும் உதவாத தனிநபர் இச்சைகளுக்கு சட்ட இசைவுகள் வழங்குவது எப்படி சட்டமாகும்..\nஒருபால் திருமணத்திற்கான சட்ட அங்கீகாரம் படிப்படியாக ஏனைய ஆசிய நாடுகளுக்கும் பரவி ஒருநாள் இலங்கைக்கும் வரும்.\nஓரின சேர்க்கையை இலங்கையில் அனுமதிக்க இந்த நல்லாட்சி அரசு 3 தடவைகள் அமைச்சரவைக்கு யோசனை கொண்டுவந்ததாக முன்னாள் நல்லாட்சி அமைச்சர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை இங்கு குறிப்ப��டத்தக்கது.\nஇலங்கையில் ஏற்கனவே சிங்களவர்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. சட்டபூர்வ அனுமதி காலம் தாழ்த்தி தான் கொண்டு வருவார்கள். (ஏனைய நாடுகளில் நடந்தது, நடப்பது போல் சட்டபூர்வ அனுமதிக்கு முன் ஓரினச்சேர்க்கையை பரப்புதல் என்ற அடிப்படையில்)\nஇலங்கையில் ஏற்கனவே சிங்களவர்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. சட்டபூர்வ அனுமதி காலம் தாழ்த்தி தான் கொண்டு வருவார்கள். (ஏனைய நாடுகளில் நடந்தது, நடப்பது போல் சட்டபூர்வ அனுமதிக்கு முன் ஓரினச்சேர்க்கையை பரப்புதல் என்ற அடிப்படையில்)\nஇலங்கையில்... 50 வீதமான புத்த பிக்குகள் ஓரினச் சேர்க்கையாளர்களாம்.\nஇது சட்ட பூர்வமாக்கப் பட்டால், பிக்குகளுக்கு கொண்டாட்டம் தான்.\nஇலங்கையில்... 50 வீதமான புத்த பிக்குகள் ஓரினச் சேர்க்கையாளர்களாம்.\nஇது சட்ட பூர்வமாக்கப் பட்டால், பிக்குகளுக்கு கொண்டாட்டம் தான்.\nபிக்குகளுக்கு மட்டுமல்ல பல அரசியல்வாதிகளுக்கும் கொண்டாட்டம் தான். ஆனாலும் வெளிக்கு தம்மை ஓரினச்சேர்க்கையாளர்களாக காட்டிக்கொள்ள மாட்டார்களே.\nஇலங்கையில் சகல இனங்களையும் ஒன்றிணைக்க அதன் நல்லாட்சி அரசியல் தலைவர்கள் படாத பாடு படுகின்றனர். இதில் ஓரினம் சேர்ந்தால் என்ன, பல இனம் சேர்ந்தால் என்ன. எனக்கொன்றும் விளங்கவில்லை அண்ணே.\nஇலங்கையில் சகல இனங்களையும் ஒன்றிணைக்க அதன் நல்லாட்சி அரசியல் தலைவர்கள் படாத பாடு படுகின்றனர். இதில் ஓரினம் சேர்ந்தால் என்ன, பல இனம் சேர்ந்தால் என்ன. எனக்கொன்றும் விளங்கவில்லை அண்ணே.\nபாஞ்ச் அவர்களின் பாஞ்ச் வரிகள். எப்பிடி இப்பிடில்லாம் யோசிக்கிறீங்கள்.\nஓரின சேர்க்கையாளர், ஒருவரை ஒருவர், சட்டபூர்வமான முறையில், எனது கணவர் என்றோ, பெண்கள் ஆயின், எனது மனைவி என்றோ அழைப்பார்கள்.\nஇவர்களது தம்பாத்திய உறவு என்பது இயற்கைக்கு மாறானது என்பதே நிஜமாகும்.\nஇப்படியே அமெரிக்கா ஐரோப்பா ஆசியா என்று எல்லோரும் ஓரினச் சேர்க்கையில் கொடிகட்டி பறக்க முஸ்லீம் நாடுகள் ஒன்றுக்கு இரண்டு மூன்று திருமணம் செய்து இனத்தைப் பெருக்கி உலகிலேயே அதி கூடிய மக்கள் தொகையாக வரப் போகிறார்கள்.\nஓரின சேர்க்கையாளர், ஒருவரை ஒருவர், சட்டபூர்வமான முறையில், எனது கணவர் என்றோ, பெண்கள் ஆயின், எனது மனைவி என்றோ அழைப்பார்���ள்.\nஇவர்களது தம்பாத்திய உறவு என்பது இயற்கைக்கு மாறானது என்பதே நிஜமாகும்.\nஓரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் கூட பலர் தாம் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதை வெளியில் கூற மாட்டார்கள். சிலர் மட்டுமே கூறுவர்.\nஇனப்பெருக்கத்தை குறைப்பதற்காக இப்படியானவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.\nவெளிநாடுகளில் படங்கள், நாடகங்கள், பாடல்களில் gay, lesbien, bisexual காட்சிகளை அனேகமாக உட்புகுத்தி மக்களை அதன்பால் ஈர்க்க முற்படுவர். இதை இப்ப இந்திய படங்களிலும் ஆரம்பிக்க வெளிக்கிட்டார்கள். பத்மாவதி (padmavati/padmaavat) படத்தில் ரன்வீர் சிங்கை bisexual ஆளாக காட்டியிருப்பார்கள்.\nஒரு நாட்டின்மீது படையெடுத்துச் சென்ற கிட்லர் பலவாரங்கள் ஆளரவமில்லாத வனத்தில் தங்க நேரிட்டதாம். அச்சமயம் படை வீரர்களுக்கு வீட்டுப் பிரிவு (Home sick) நோய்வந்து போரில் ஆர்வம் குறைந்ததும் கண்டு இந்த ஓரினச் சேர்க்கையை முதன்முதலில் சட்டபூர்வமாக்கி அனுமதித்ததாகச் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.\nமேலே இருப்பவர்கள் இலங்கயில் இணைந்து வாழூம் ஒரினச் சேர்கையாளர்கள். பெண் வடிவத்தில் இருப்பவர். ஓர் ஆண். அவரை ஓர் பெண்ணாக இலங்கை அரசு அங்கிகரித்துள்ளதாக பேட்டியில் குறிப்பிடுகின்ரார்.(சிஙகளத்தில் உள்ளது)\nமேலே இருப்பவர்கள் இலங்கயில் இணைந்து வாழூம் ஒரினச் சேர்கையாளர்கள். பெண் வடிவத்தில் இருப்பவர். ஓர் ஆண். அவரை ஓர் பெண்ணாக இலங்கை அரசு அங்கிகரித்துள்ளதாக பேட்டியில் குறிப்பிடுகின்ரார்.(சிஙகளத்தில் உள்ளது)\nஎனக்கு சிங்களம் தெரியாது. காணொளியிலுள்ள பெண் வடிவத்தில் இருப்பவர் ஒரு ஆண் என்றால் அவர் transgender (transwoman) அல்லவா அவர் தான் பெண்ணாக இருக்க விரும்பியதை இலங்கை அரசு அங்கீகரித்துள்ளது என்று கூறுகிறீர்களா\nஆண் பெண் பிடிச்ச காலத்திலேயே ... எல்லாம் பிறகு பார்க்கலாம் என்று\nதாமத்தித்து தனிமரமாகி போச்சே வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு இருக்க\nஇனி பெண்ணே பெண்ணை கொண்டு போனால்\nமரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதிக்கிற மாதிரி இருக்கு\nஇனி பெண்ணே பெண்ணை கொண்டு போனால்\nஇதே முறைப்பாட்டை பெண்ணும் செய்யலாமல்லவா\nஇதே முறைப்பாட்டை பெண்ணும் செய்யலாமல்லவா\nகாலையில் வந்து நெஞ்சில் பால்வார்த்து\nஆண்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் ஓடிப்போக கடவ \nகாலையில் வந்து நெஞ்சில் பால்வார்த்து\nஆண்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் ஓடிப்போக கடவ \nபிரச்சனை என்னெண்டா..... வரும் காலத்தில் ஆம்பிளையளே தேவையில்லை.....\nஒரு ஆணின் விந்தில், 500 கோடி உயிரணுக்கள் உள்ளன. அது போதும்.\nஇப்பவே, கோழிகளில் பேட்டுக் கோழி மட்டுமே இறைச்சியாக வருகின்றன. சேவல் குஞ்சுகள் ஒருவார வயதில் கொல்லப் பட்டு, நாய் உணவாக போகின்றன.\nவளரும் போது முட்டை. வளர்ந்ததும் இறைச்சி.\nஇதுவே ஆடு, மாடு நிலைமை. வளரும் போது பால், வளர்ந்ததும் இறைச்சி.\nஆம்பிளை சிங்கம் என்று மீசை முறுக்கேலாது இனி. சட்டம் இருக்கிற படியால் தப்பி தவறி பிறந்து விடடால், தப்பி பிழைக்கலாம். இல்லாவிடில் ஸ்கேன் பண்ணும் போது கண்டு பிடித்து அழித்து விடுவார்கள்.\nஆண் பெண் பிடிச்ச காலத்திலேயே ... எல்லாம் பிறகு பார்க்கலாம் என்று\nதாமத்தித்து தனிமரமாகி போச்சே வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு இருக்க\nஇனி பெண்ணே பெண்ணை கொண்டு போனால்\nமரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதிக்கிற மாதிரி இருக்கு\nபிரச்சனை என்னெண்டா..... வரும் காலத்தில் ஆம்பிளையளே தேவையில்லை.....\nஒரு ஆணின் விந்தில், 500 கோடி உயிரணுக்கள் உள்ளன. அது போதும்.\nஇப்பவே, கோழிகளில் பேட்டுக் கோழி மட்டுமே இறைச்சியாக வருகின்றன. சேவல் குஞ்சுகள் ஒருவார வயதில் கொல்லப் பட்டு, நாய் உணவாக போகின்றன.\nவளரும் போது முட்டை. வளர்ந்ததும் இறைச்சி.\nஇதுவே ஆடு, மாடு நிலைமை. வளரும் போது பால், வளர்ந்ததும் இறைச்சி.\nஆம்பிளை சிங்கம் என்று மீசை முறுக்கேலாது இனி. சட்டம் இருக்கிற படியால் தப்பி தவறி பிறந்து விடடால், தப்பி பிழைக்கலாம். இல்லாவிடில் ஸ்கேன் பண்ணும் போது கண்டு பிடித்து அழித்து விடுவார்கள்.\nபிறந்த எங்களை வாழ விட்டால் போதும்\nஇன்னும் ஒரு 50 வருஷம் வண்டியை ஒட்டி விட்டு போய்விடுவோம்.\nபிறகு இவகள் ஆட்ட காரிகள் என்ன எண்டாலும் செய்து தொலைக்கட்டும்.\nவாழ்க்கை ஒரு வடடம் என்பார்கள்\nசித்தர் காலத்தில் இந்த பெண் சவகாசமே வேண்டாம் அன்று அவர்கள்\nஅப்படியே திரும்பி வாற மாதிரி இருக்கு\nபிரச்சனை என்னெண்டா..... வரும் காலத்தில் ஆம்பிளையளே தேவையில்லை.....\nஒரு ஆணின் விந்தில், 500 கோடி உயிரணுக்கள் உள்ளன. அது போதும்.\nஇப்பவே, கோழிகளில் பேட்டுக் கோழி மட்டுமே இறைச்சியாக வருகின்றன. சேவல் குஞ்சுகள் ஒருவார வயதில் கொல்லப் பட்டு, நாய் உணவாக போகின்றன.\nவளரும் போது முட்டை. வளர்ந்ததும் இறைச்சி.\nஇதுவே ஆடு, மாடு நிலைமை. வளரும் போது பால், வளர்ந்ததும் இறைச்சி.\nஆம்பிளை சிங்கம் என்று மீசை முறுக்கேலாது இனி. சட்டம் இருக்கிற படியால் தப்பி தவறி பிறந்து விடடால், தப்பி பிழைக்கலாம். இல்லாவிடில் ஸ்கேன் பண்ணும் போது கண்டு பிடித்து அழித்து விடுவார்கள்.\nஇன்றைய சமுதாயத்தில் இருப்பவர்கள் அல்லது எதிர்கால சமுதாயத்தினர் இப்படியான கொடூரங்களை பார்த்த பின்னர் தாவர உணவு வகைகளையே நாடுகின்றனர்.\nஓரின சேர்க்கையாளர், ஒருவரை ஒருவர், சட்டபூர்வமான முறையில், எனது கணவர் என்றோ, பெண்கள் ஆயின், எனது மனைவி என்றோ அழைப்பார்கள்.\nஇவர்களது தம்பாத்திய உறவு என்பது இயற்கைக்கு மாறானது என்பதே நிஜமாகும்.\nஇயற்கையையும் மிருகங்கள் பறவைகள் போன்றவற்றை பார்த்தே மனிதன் வாழ்கையை அமைத்துக்கொண்டான்.\nஇயற்கைக்கு மாறானதை முளையிலையே கிள்ளி எறிய வேண்டும்.\nஇயற்கையையும் மிருகங்கள் பறவைகள் போன்றவற்றை பார்த்தே மனிதன் வாழ்கையை அமைத்துக்கொண்டான்.\nஇயற்கைக்கு மாறானதை முளையிலையே கிள்ளி எறிய வேண்டும்\nஇனப்பெருக்க அடிப்படையில் சமநிலை (Balancing ற்கு எனது சுமாரான மொழிபெயர்ப்பு) என்னும் அணுகுமுறையில், ஓரினச்சேர்க்கை விடயத்தில் நான் இன்னும் எனக்குள் கருத்தினை அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணான அல்லது ஒழுக்கக் கேடான என்னும் கோணத்தை நான் ஏற்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தவிர்த்து பரஸ்பர அன்புடனும் அமைதியுடனும் வாழ உறவு முறைகள் கொண்ட சமூகத்தையும் அதற்கான விதிகளையும் அமைத்தார்களே, அது இயற்கைக்கு முரண் இல்லையா ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்).\nபாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் ���ற்றவரைப் துன்புறுத்தல்) போன்றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிகத்தைப் போல.\nமற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன பரஸ்பர சம்மதத்தில் உறவு கொள்ளும் வயது வந்தோர் விடயத்தில் சட்டம் எனும் பெயரில் சாவித் துவாரம் வழியாகப் பார்க்கும் அநாகரிகத்தை மனித சமூகம் என்று கைவிடப் போகிறது\nஇனப்பெருக்க அடிப்படையில் சமநிலை (Balancing ற்கு எனது சுமாரான மொழிபெயர்ப்பு) என்னும் அணுகுமுறையில், ஓரினச்சேர்க்கை விடயத்தில் நான் இன்னும் எனக்குள் கருத்தினை அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணான அல்லது ஒழுக்கக் கேடான என்னும் கோணத்தை நான் ஏற்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தவிர்த்து பரஸ்பர அன்புடனும் அமைதியுடனும் வாழ உறவு முறைகள் கொண்ட சமூகத்தையும் அதற்கான விதிகளையும் அமைத்தார்களே, அது இயற்கைக்கு முரண் இல்லையா ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்).\nபாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் மற்றவரைப் துன்புறுத்தல்) போன்றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த���துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிகத்தைப் போல.\nமற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன பரஸ்பர சம்மதத்தில் உறவு கொள்ளும் வயது வந்தோர் விடயத்தில் சட்டம் எனும் பெயரில் சாவித் துவாரம் வழியாகப் பார்க்கும் அநாகரிகத்தை மனித சமூகம் என்று கைவிடப் போகிறது\nசரியான கருத்து. காமம் - அவரவர் விருப்பம், நாம் சொல்வதற்கு ஏதுமில்லை.\nLBGTi பற்றிய எனது கருத்து. LBGTi என்பது இன்றைக்கு தோன்றிய ஒன்று இல்லையே. புராண இதிகாசங்களில் இவர்களை பற்றி உள்ளது. உதாரணமாக அரவான், கூவாகம் திருநங்கைகள் திருவிழா பற்றிய கதைகள். அதே போல பல பேரரசுகளில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உதாரணத்திற்கு ஒன்று: மொகலாய பேரரசின் அரண்மனை, அந்தபுர காவலர்களாக இந்த அரவானிகள் இருந்துள்ளது பற்றிய குறிப்புகள். மற்றும் வாத்சாயணர் நூலின் படி பண்டைய இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர் உறவுகள் இருந்ததை வைத்தே மீரா நாயர் காம சூத்திரவை படமாக எடுத்தார். அதே மாதிரி 20 வருடங்களுக்கு முன்பு தீபா மேத்தா சாதரண இரு பெண்களுக்கிடையான உறவை தனது Fire எனும் திரைப்படத்தின் கருப்பொருளாக்கி எடுத்தார். அதனால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய நிலையை நாங்கள் கடந்துவந்துவிட்டோம்.\nஎன்னைப்பொறுத்தவரையில், LBGTi என்பது எமது சமூகத்தில் ஒரு அங்கம். தவிர்க்க முடியாத அங்கம். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு, காமம் மட்டுமல்ல அவர்களது நோக்கம், பரஸ்பர புரிந்துணர்வு, அன்பு, தோழமை, காதல் என்று எல்லாமே உண்டு. அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி எமக்கு தெரியாது. அதனால் அவர்களையும், அவர்களது உணர்வுகளையும் மதித்து நடப்பதே நாகரிகமான, பண்பட்ட மனிதர்களின் செயல்.\nசரியான கருத்து. காமம் - அவரவர் விருப்பம், நாம் சொல்வதற்கு ஏதுமில்லை.\nகாமம் அவரவர் விருப்பம் என்பது என்னமோ உண்மைதான்.\nநாய்,ஆடு,கழுதை போன்ற மிருகங்களிடமும் உடலுறவு கொள்கிறார்கள் அதுவும் சரிதானே. ஏன் கூடப்பிறந்த சகோதர சகோதரிகளிடமும் காமம் கொண்டு உடலுறவு வைத்துக்கொள்கின்றார்கள்.ஏன் பெற்ற தாயிடம் கூட........\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ��வுக்கு உதவிடலாம்.\nஇது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் வரலாறு இவரை ஒருபோதும் மன்னிக்காது\nபதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் விடயத்தில் குற்றம் காணல்\nபிள்ளையார் ஆலய உடைப்பும் இனப்படுகொலையின் ஒரு வெளிப்பாடே - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் வரலாறு இவரை ஒருபோதும் மன்னிக்காது\nஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியது போல் கன்னியா விவகாரத்தில் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முயற்சி எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரசாங்கத்தை காப்பாற்றுவதில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும் அக்கறை தனது சொந்த தொகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக பிக்குமார் முன்னெடுத்திருக்கும் ஆர்ப்பாட்டத்தில் காட்டாமல் இருப்பது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இன்று நாட்டில் முக்கியமான பிரச்சினையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கன்னியா விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இல்லாவிடில் இது ஒரு இனக்கலவரத்தை நோக்கி நகரக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே இது சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேசி முடிவெடுக்க வேண்டிய தேவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உள்ளது. குறிப்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சம்பந்தனுக்கு பாரிய கடப்பாடு உள்ளது. கடந்த சில வருட காலமாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றி வரும் இவர் இந்த பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க தவறுவாராயின் வரலாறு இவரை மன்னிக்காது. குறைந்த பட்சம் இந்து கலாச்சார அமைச்சரிடம் கூட இவர் இது சம்பந்தமாக கலந்துரையாடவில்லை என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி இப்பிரச்சினையில் நேர்மையான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த பிக்குமார்கள் களத்தில் இறங்கிய பொழுது அதனை தமிழர்கள் ஆதரித்தால், ���து தமிழ் மக்களுக்கு எதிராக நிச்சயம் திரும்பும் என்று நான் ஊடகங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுத்திருந்தேன். இன்று அது இடம்பெற்று வருகின்றது. ஆகவே அரசியலில் பௌத்த பிக்குமார்களின் தலையீட்டை நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி, எதிர்க்கட்சியும் சரி சிங்கள பௌத்த வாக்குகளுக்கு பயந்து நேர்மையான முறையில் செயல்படுவதற்கு தயங்குகின்றார்கள். அதே நேரம் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியது போல் இந்த கன்னியா விவகாரத்தில் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முயற்சி எடுக்க வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/statements/01/220749\nபதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் விடயத்தில் குற்றம் காணல்\nபதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் விடயத்தில் குற்றம் காணல் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 17 புதன்கிழமை, பி.ப. 05:36 Comments - 0 நாடு முழுவதிலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரியளவில் வன்செயல்கள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில், அந்த நிலைமையைத் தனிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி, கூட்டாகப் பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் மீண்டும் தத்தமது பதவிகளை ஏற்பது பற்றிய சர்ச்சையொன்று தற்போது கிளப்பப்பட்டுள்ளது. பதவிகளை இராஜினாமாச் செய்தவர்கள், மீண்டும் பதவியேற்க முடிவு செய்ததாக, அவர்களின் கூட்டமொன்றை அடுத்து, முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்ததன் பின்னரே, இந்தச் சர்ச்சை உருவாகியிருக்கிறது. அவ்வாறு அவர்கள், மீண்டும் பதவிகளை ஏற்றால், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்தன தேரரும் டிலான் பெரேராவும் கடந்த வாரமே கூறியிருந்தனர். இவ்வாறு ரத்தன தேரர் மிரட்டுவதை விளங்கிக் கொள்ளலாம். பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயற்பட்டார் என்று குற்றஞ்சாட்டி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினர், கடந்த மே மாதம், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்திருந்தனர். இந்த நிலையிலேயே கிழக்கு மாகாண ஆளுநராகவிருந்த எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநராகவிருந்த அஸாத் சாலி, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீன் ஆகியோர், பயங்கரவாதத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்று குற்றஞ்சாட்டி, அவர்களை அப் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி கண்டி, தலதா மாளிகை வளவில் ரத்தன தேரர் உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்திருந்தார். இந்த உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்தே, இரண்டு ஆளுநர்களும் முஸ்லிம் அமைச்சர்களும் ஜூன் மூன்றாம் திகதி, பதவிகளை இராஜினாமாச் செய்தனர். முஸ்லிம் சமூகம் மீதான ஒரு மோசமான அழுத்தம், அதன் மூலம் தளர்த்தப்பட்டது. எந்தவித ஆதாரத்தையும் முன்வைக்காமலேயே ரத்தன தேரர், இந்த மூவரும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். எனவே தான் அவர், ரிஷாட் பதியுதீன் மீண்டும் பதவியேற்றால், மீண்டும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாக, இப்போதும் கூறுகிறார். ஆனால், விந்தை என்னவென்றால், இரண்டு ஆளுநர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விட, மிக மோசமான குற்றச்சாட்டுகள் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு இருந்தும் இரண்டு ஆளுநர்கள் பதவி துறந்த உடனேயே, (ரிஷாட் இராஜினாமாச் செய்வதற்கு முன்னரே) ரத்தன தேரர் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டிருந்தார். ரிஷாட்டுக்கும் இரண்டு ஆளுநர்களுக்கும் எதிராகக் குற்றஞ்சுமத்தியவர்கள், ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் கூச்சலிட்டார்களேயல்லாது, பொலிஸிலோ, இரகசியப் பொலிஸிலோ, பயங்கரவாத் தடுப்புப் பிரிவிலோ அவற்றைப் பற்றி முறைப்பாடு செய்யவில்லை. ஏனெனில், அக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, அவர்களிடம் ஆதாரம் எதுவும் இருக்கவில்லை. அதேவேளை, ஒரு குறிப்பிட்ட கட்சியை (முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச்) சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களுமே உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம் விரோத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஓரங்கமாகவே, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, இவை வெறும் இனவாதப் பிரசாரம் என்பது, ���ெளிவாக இருந்தது. ரிஷாட் குற்றமற்றவர் என, இப்போது பொலிஸ் தெளிவாகக் கூறியிருக்கிறது. இந்தநிலையில், நீண்ட காலமாக இனவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த டிலான் பெரேராவும் ரிஷாட்டுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாகக் கூறுவதானது, அவர் எந்தளவுக்குத் தரங்குறைந்து போயுள்ளார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. பதவிகளை இராஜினாமாச் செய்தவர்கள், மீண்டும் பதவியேற்க முடிவு செய்துள்ளதாக அமீர் அலி கூறியபோதிலும், இராஜினாமாச் செய்த அனைவரும், அதனை உறுதிப்படுத்தவில்லை. முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எச்.எம். ஹரீஸ், தாம் மீண்டும் பதவியேற்கப் போவதில்லை எனக் கூறியிருக்கிறார். கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை, முஸ்லிம்களின் ஏனைய பிரச்சினைகள் தீராத நிலையில், தாம் மீண்டும் பதவியேற்கப் போவதில்லை என அவர் கூறியிருக்கிறார். அதேவேளை, பதவி துறந்தவர்கள் மீண்டும் பதவி ஏற்பதற்கான இறுதி முடிவை எடுக்கவில்லை என, முன்னாள் பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் தெரிவித்ததாக மற்றொரு செய்தி கூறியிருந்தது. இது, முஸ்லிம்களைக் குழப்பியடிக்கும் செயலாகவே தெரிகிறது. ஒருவர், முடிவு செய்ததாகக் கூறுகிறார்; மற்றவர், இறுதி முடிவு எடுக்கவில்லை என்கிறார். தாம் எதை செய்ய விரும்புகிறாரோ, அதைப் பொதுவாக எல்லோரினதும் முடிவாகக் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக, இராஜினாமாச் செய்யவேண்டும் என நெருக்குவாரம் ஏற்பட்ட போது, சகல முஸ்லிம் அமைச்சர்களும் ஏன் இராஜினாமாச் செய்ய வேண்டும் என, ஆரம்பத்தில் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பினர். பௌத்த மக்களின் ஆன்மிகத் தலைவர்களாகக் கருதப்படும் நான்கு பௌத்த நிக்காயாக்களின் மகா நாயக்க தேரர்கள் குற்றம் சுமத்தப்படாதவர்கள், மீண்டும் பதவியேற்க வேண்டும் எனக் கூட்டறிக்கையொன்றின் மூலம் கேட்டுக் கொண்டனர். குற்றஞ்சாட்டப்பட்டவரைப் (ரிஷாட்டை) பாதுகாக்கவே சகல முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமாச் செய்தனர் எனப் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் சிலர் கூறினர். எல்லோரும் இராஜினாமாச் செய்தமை, ஒரு நாடகம் எனவும் சிலர் கூறினர். இன்னமும் கூறி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணைகள் முடிவுறா�� நிலையில், பதவி துறந்தவர்கள் மீண்டும் பதவியேற்கப் போகிறார்கள் என, இப்போது கூறுகின்றனர். எனவே, முஸ்லிம்கள் எதைச் செய்தாலும், அதில் குற்றம் காண்பதே, அவர்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது. இதன் மூலம், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி, எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியல் இலாபம் அடைவதையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மஹிந்த அணியினருக்கு, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. குறிப்பாக, முஸ்லிம்கள் தமக்கு வாக்களிக்காதமையினாலேயே தாம் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததாக மஹிந்த ராஜபக்‌ஷ பலமுறை கூறியிருக்கிறார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர், கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, சிங்கள மக்கள் பெருமளவாக ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகியிருந்த நிலையிலும், சிறுபான்மை மக்களின் வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்குக் கிடைக்கவில்லை. எனினும், அவர்கள் அத்தேர்தல்களில் பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். எனவே, தொடர்ந்தும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை நம்பியிராது, சிங்கள - பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டும், எதிர்வரும் தேர்தல்களை வெற்றிபெறலாம் என, பொதுஜன பெரமுனவினர் நினைக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை, அது அவ்வளவு இலேசான விடயமும் அல்ல. எனினும், இந்த நிலையில் இனவாதத்தைத் தூண்டி, ஐ.தே.கவை ஆதரிக்கும் சிங்கள வாக்காளர்களைக் கவர்ந்திழுப்தே அவர்களது நோக்கமாக இருக்கிறது. இதன் காரணமாகவே, அவர்கள் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகப் பதவி துறந்ததையும் எதிர்த்தார்கள். தற்போது அவர்கள், மீண்டும் பதவி ஏற்றாலும் அதையும் எதிர்க்கும் நிலையில் இருக்கிறார்கள். அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் இருந்தால் கிராக்கி அதிகரிக்கும் ரத்தன தேரர் ஆரம்பித்த உண்ணாவிரதத்தை அடுத்து, நாடு முழுவதிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இதோ வெடித்துவிட்டன; அதோ வெடித்துவிட்டன என்றதொரு நிலையிலேயே ஜூன் மூன்றாம் திகதி, முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்தனர். “முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராகச் சுமத்தப்பட்டு இருந்த, பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டு��ள் விடயத்திலான விசாரணைகள், எவ்விதத் தலையீடும் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே, நாம் எல்லோருமாகப் பதவி துறக்கிறோம்” என அப்போது அவர்கள் கூறினர். ஒரு மாத காலத்துக்குள், விசாரணைகளை முடித்துவிடுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர், அரசாங்கத்தின் ஆலோசனையின்படி, பதில் பொலிஸ்மா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக உயர் பொலிஸ் அதிகாரிகள் மூவரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. குற்றம் சுமத்துவோர், அந்தக் குழுவினரிடம் முறைப்பாடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர், அக்குழுவிடம் முறைப்பாடுகளையும் முன்வைத்தனர். ஆனால், அவற்றில் மிகச் சில முறைப்பாடுகளே பயங்கரவாதம் சம்பந்தமானவையாக இருந்தன. ஏனையவை, ஊழல், மோசடிகள் தொடர்பானவையாகவே இருந்தன. அதேவேளை, 4/21 தாக்குதல்களைப் பற்றி, விசாரணை செய்வதற்காகவென நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அதிலும் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைக்கப்பட்டு இருந்தார். ரிஷாட் தொடர்பாக விசாரணை செய்தததாகவும் அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கு, எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிக்கையொன்றை அனுப்பியிருந்ததாகவும் தெரிவுக்குழுவின் தலைவர் சாட்சியமளிக்கச் சென்ற போது தெரிவித்திருந்தார். இது முறையான செயலா, என்ற கேள்வி எழுகின்ற போதிலும், ரிஷாட் அந்த விடயத்தில் குற்றமற்றவர் என்று, பொலிஸார் முடிவு செய்திருப்பதாக அதன் மூலம் தெரிய வந்தது. இரகசியப் பொலிஸாரும் இதேபோல் ரிஷாட் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கின்னியா மத்திய கல்லூரியல் புதிய கட்டடம் ஒன்றைத் திறந்து வைக்கும் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார். அதேபோல், இப்போது முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோருக்கு எதிராகவும் எவரும் கூச்சலிடுவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவி ஏற்கலாம் எனச் சிலர் கூறலாம். ஆனால், பேரினவாத சக்திகள் அதனை ஏற்கப் போவதில்லை. சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடிவுறாத நிலையில், எவ்வாறு அவர்கள் மீண்டும் பதவி ஏற்க முடியும் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க, கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போது, கேள்வி எழுப்பியிருந்தார். சில வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவுக்குழு விசாரணை இன்னமும் முடியவில்லை என்றும் அவர் வாதிட்டு இருந்தார். இவை முடிவுற்று முஸ்லிம் அரசியல்வாதிகள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும் இவர்கள் விடப்போவதில்லை. சிங்களப் பெண்களுக்கு கருத்தடை ஏற்படும் வகையில் சிசேரியன் சத்திர சிகிச்சைகளை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், பயங்கரவாத நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டதாக ஆதாரம் இல்லை என, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்த போது, ரத்தன தேரர் இரகசியப் பொலிஸார் மீது சீறிப் பாய்ந்தார். அதற்கு முன்னர், ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய, சுகாதார அமைச்சு மருத்துவர் குழுவொன்றை நியமித்த போது, அதையும் பேரினவாதிகள் எதிர்த்தனர். பின்னர், நீதிமன்றம் அதைக் கலைத்துவிட்டது. டொக்டர் ஷாபிக்கு எதிரான கருத்தடை குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, ஆதாரங்கள் இல்லை என இரகசியப் பொலிஸார் கூறிய போது, அதையும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். ரிஷாட் பயங்கரவாதச் செயல்களோடு தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கு, ஆதாரம் இல்லை எனப் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவுக்குழுவுக்கு தெரிவித்த போது, அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறினர். 2003ஆம் ஆண்டு சோம தேரர் ரஷ்யாவில் உயிரிழந்த போது, அது சதி என்றார்கள். ரஷ்ய மருத்துவர்களின் அறிக்கையை ஏற்க முடியாது என்றனர். இலங்கை மருத்துவர்கள் விசாரணை செய்து, இது இயற்கை மரணம் என்று கூறியபோது, அந்த அறிக்கையையும் ஏற்க முடியாது என்றனர். இலங்கை நீதிமன்றமும் அதே தீர்ப்பை வழங்கிய போது, அதனையும் ஏற்க முடியாது என்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான தற்போதைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளையும் அவர்கள் தொடர்ந்து நிராகரிப்பார்கள். எனவே, அவர்களைச் சமாதானப்படுத்தி, முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் பதவி ஏற்க முடியாது. முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் பதவி ஏற்றால், அவர்களைத் தம் பக்கம் ஈர்த்துக் கொள்வது கஷ்டம் எனப் பொதுஜன பெரமுனவினர் நினைக்கலாம். அவர்கள் பதவி ஏற்காமலிருந்தால் அவர்களுக்கு ஓரளவு கிராக்கி ஏற்படலாம். அது சிலவேளை முஸ்லிம் விரோத பிரசாரத்தையும் தளர்த்தலாம். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பதவி-துறந்த-முஸ்லிம்-அமைச்சர்கள்-விடயத்தில்-குற்றம்-காணல்/91-235491\nகஜனின் சந்தேகத்துக்குரிய பிடிவாதம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 17 புதன்கிழமை, பி.ப. 05:23 Comments - 0 தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, பலமான அணியொன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற சிந்தனையின் வழி செயற்பட்டவர்களில் அநேகர், இன்றைக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள். புலிகள் இல்லாத அரங்கில், கூட்டமைப்பு ஏகநிலையை அடைந்தது முதல், மாற்று அணியொன்றுக்கான தேவை, தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாற்று அணியொன்றைக் கட்டமைக்கும் காட்சிகளை, மாற்று அணிக்கான கோசத்தை எழுப்பிய தரப்புகளே, கலைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம். அரசியல் என்பது, நண்பர்களைக் காட்டிலும், எதிரிகளும் துரோகிகளும் நிறைந்திருக்கும் களம். சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப, எதிரிகளோடு கைகோர்க்கவும் துரோகிகளை மன்னிக்கவும் வேண்டி வரலாம். அதற்கான உதாரணங்கள், தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் அதிகம் உண்டு. ஒருவரையொருவர் கொலை செய்யும் அளவுக்குச் சென்ற தரப்புகள் கூட, கடந்த காலங்களை மன்னித்து, மறந்து, அரசியல் தேவைகளுக்காக ஒன்றாகக் கைகோர்த்து, கூட்டணிகளை அமைத்திருக்கின்றன. அதன் இறுதிச் சாட்சியாக, ‘கூட்டமைப்பு’ என்கிற அடையாளம், இன்னமும் எஞ்சியிருக்கின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாற்று அணிக்கான கோசத்தை எழுப்பிய தரப்புகள், தங்களுக்குள் உப்புச் சப்பில்லாத காரணங்களுக்காக, முரண்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனை, மாற்று அணிக்காக இயங்கிய பேரவைக்காரர்களும் கல்வியாளர்களும் அரசியல் பத்தியாளர்களும் தற்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் விக்னேஸ்வரனுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புலமையாளர் ஒருவர் முன்னெடுத்திருந்தார்.அது, பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முதல் நாளே, ஒன்றுமேயில்லாமல் முடிந்து போயிருக்கிறது. அன்றுமுதல், தொடர்ச்சியாக இரு தரப்பும் மாறிமாறிக் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன; ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அவற்றில் வெளிப்படுவது எல்லாமும் கடந்த காலத்தில் ஒப்புவிக்கப்பட்ட அதே பதில்கள் மாத்திரமே ஆகும். அவற்றைக் காணும் போது, மாற்று அணி குறித்து, நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் ஏமாற்றமடைவார்கள். கடந்த காலத்தில், பேரவையில் ஒன்றாக இயங்கிய விக்னேஸ்வரனும் கஜனும், தமக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே, நிபந்தனைகளை விதித்துக் கொள்கிறார்கள். புலிகள், கூட்டமைப்பைக் கட்டமைப்புச் செய்தபோது, புலிகளுக்கு எதிராக, அரச படைகளோடு ஒத்து இயங்கிய புளொட் உள்ளிட்ட தரப்புகளைக் கூட, அழைத்துப் பேசினார்கள். அப்போதுகூட, நிபந்தனைகளை எல்லாம் விதித்துக் கொண்டிருக்கவில்லை. ‘காலமும் களமும் தங்களின் முன்னால், கூட்டமைப்பு என்கிற ஜனநாயக வடிவ அரசியல் சக்தியொன்றை அமைக்க வேண்டிய பொறுப்பை வழங்கியிருக்கின்றது; ஆகவே, சில இடங்களில் இறங்கிச் செயற்படுவதில் தப்பில்லை’ என்றே புலிகள் கருதினார்கள். அன்றைக்கு, கூட்டமைப்பில் இணைந்து கொள்ளாமைக்கு புளொட்டே காரணம். வரலாறு இப்படியிருக்க, “ஈ.பி.ஆர்.எல்.எப் இருக்கும் எந்தவோர் அணிக்குள்ளும் தங்களால் வரமுடியாது; ஏன், பேச்சுவார்த்தை நடத்தவே வரமுடியாது” என்று, முரண்டு பிடித்துக் கொண்டிருப்பது என்பது, கஜனின் மீதும், முன்னணி மீதும் பல கேள்விகளை எழுப்புகின்றது. தொடர்ச்சியாகக் ‘கொள்கைக் கூட்டு’ப் பற்றி, கஜன் பேசி வருகிறார். அப்படியானால், கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், புளொட்டை அழைத்து, புலிகள் கலந்துரையாடியது, கொள்கைகளைக் கைவிட்ட நிலையிலா தமிழ்த் தேசிய அரசியலிலும், அதற்கான போராட்டக் களத்திலும் புலிகள் அளவுக்குக் கொள்கை பற்றியும் அதற்கான அர்ப்பணிப்புப் பற்றியும் பேசும் தரப்புகள் இதுவரை எழவில்லை. அப்படியான நிலையில், கஜனின் நிலைப்பாட்டை, மக்கள் இரசிப்பார்களா என்பது தொடர்பிலாவது, அவரின் ஆலோசகர்கள் எடுத்துக்கூற வேண்டும். வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு, கஜன் வழங்கியிருக்கின்ற செவ���வியில், ‘சுரேஷ் பிரேமசந்திரன் இந்தியாவின் ஆணைகளை ஏற்றுச் செயற்படுகிறார்’ என்று தொடங்கி, ‘கொள்கைகளைக் கைவிட்டுவிட்டார்’ என்பது வரை, மீண்டும் ஒப்புவித்திருக்கிறார். ‘அவர் அங்கம் வகிக்கும் அணிக்குள், தங்களால்ச் செல்ல முடியாது’ என்கிறார். ‘எந்தவொரு காரணத்துக்காகவும் விக்னேஸ்வரன் தவிர்ந்து, வேறொரு தரப்புடன், தங்களால் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது. அல்லது இணங்க முடியாது’ என்கிறார். ஏனெனில், பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்திருக்கிற ‘தேசிய பசுமை இயக்கம்’ என்கிற கட்சியையோ, அனந்தி சசிதரனின் ‘ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்’ என்ற கட்சியையோ தனித்தனிக் கட்சிகளாக அங்கிகரித்துக் கைச்சாத்திட முடியாது என்கிறார். ஐங்கரநேசனும் அனந்தியும் விக்னேஸ்வரனின் அணியாகவே கருத்தில் எடுக்கப்படுவார்கள் என்று தெளிவாகவே கூறியிருக்கின்றார். இந்த விடயம், புதிய கூட்டுக்குள் விக்னேஸ்வரனும் தானும் மாத்திரமே சம பங்காளிகள் என்கிற வரையறைகளைக் கஜன் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகின்றது. அதனைத்தாண்டி, இன்னொருவர் பங்காளிக் கோசத்தை எழுப்புவதை அவர் விரும்பவில்லை. அதன்போக்கில்தான், அவர் ஈ.பி.ஆர்.எல்.எப்பினை சில காரணங்களைச் சொல்லிக் கொண்டு தவிர்க்கிறார் என்பது மீண்டும் வெளிப்படுகின்றது. கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்துக்கே, மீண்டும் செல்ல வேண்டியிருக்கின்றது. அதாவது, கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், புலிகளுக்குப் பின்னர், ஓரளவுக்கு மக்கள் ஆதரவு பெற்ற தரப்பாக (தேர்தல் வழியில் வெற்றிபெற்ற) தமிழர் விடுதலைக் கூட்டணியே இருந்தது. ஆனால், அப்போது, கூட்டமைப்புக்கான உருவாக்கத்துக்கான ஒப்பந்தத்தில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளும் கைச்சாத்திட்டன; சம அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அதுதான், தேர்தல் வெற்றிகளையே பல ஆண்டுகளாகக் கண்டிராத அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைக் கூட்டமைப்பில் சம பங்காளியாக்கியது. அந்தக் கூட்டமைப்பின் வழி, அரசியற்களம் கண்ட கஜன், இன்றைக்கு ஐங்கரநேசன், அனந்தியின் கட்சிகளை அங்கிகரிக்க மாட்டேன்; கைச்சாத்திடும் அந்தஸ்தை வழங்க மாட்டேன் என்கிற தோரணையில் பேசுகிறார். கட்சியொன்று, தனக்குள்ள ஆதரவின் அடிப்படையில், தேர்தலின் போது ஆசனங்களைக் கோருவது என்பதுவும் கூட்டணியொன்றுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது, தரநிலைப்படுத்தியே அங்கிகரிப்பேன் என்பதுவும் வெவ்வேறானவை. தேர்தல்களில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயார் என்று குறிப்பிட்டு விக்னேஸ்வரன், தனக்குக் கடிதம் எழுதியதாக (அந்தக் கடிதத்துக்கு பதிலளிக்காது) ஊடகங்களில் வெளிப்படுத்தி, தன்னுடைய கனவான்( தமிழ்த் தேசிய அரசியலிலும், அதற்கான போராட்டக் களத்திலும் புலிகள் அளவுக்குக் கொள்கை பற்றியும் அதற்கான அர்ப்பணிப்புப் பற்றியும் பேசும் தரப்புகள் இதுவரை எழவில்லை. அப்படியான நிலையில், கஜனின் நிலைப்பாட்டை, மக்கள் இரசிப்பார்களா என்பது தொடர்பிலாவது, அவரின் ஆலோசகர்கள் எடுத்துக்கூற வேண்டும். வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு, கஜன் வழங்கியிருக்கின்ற செவ்வியில், ‘சுரேஷ் பிரேமசந்திரன் இந்தியாவின் ஆணைகளை ஏற்றுச் செயற்படுகிறார்’ என்று தொடங்கி, ‘கொள்கைகளைக் கைவிட்டுவிட்டார்’ என்பது வரை, மீண்டும் ஒப்புவித்திருக்கிறார். ‘அவர் அங்கம் வகிக்கும் அணிக்குள், தங்களால்ச் செல்ல முடியாது’ என்கிறார். ‘எந்தவொரு காரணத்துக்காகவும் விக்னேஸ்வரன் தவிர்ந்து, வேறொரு தரப்புடன், தங்களால் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது. அல்லது இணங்க முடியாது’ என்கிறார். ஏனெனில், பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்திருக்கிற ‘தேசிய பசுமை இயக்கம்’ என்கிற கட்சியையோ, அனந்தி சசிதரனின் ‘ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்’ என்ற கட்சியையோ தனித்தனிக் கட்சிகளாக அங்கிகரித்துக் கைச்சாத்திட முடியாது என்கிறார். ஐங்கரநேசனும் அனந்தியும் விக்னேஸ்வரனின் அணியாகவே கருத்தில் எடுக்கப்படுவார்கள் என்று தெளிவாகவே கூறியிருக்கின்றார். இந்த விடயம், புதிய கூட்டுக்குள் விக்னேஸ்வரனும் தானும் மாத்திரமே சம பங்காளிகள் என்கிற வரையறைகளைக் கஜன் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகின்றது. அதனைத்தாண்டி, இன்னொருவர் பங்காளிக் கோசத்தை எழுப்புவதை அவர் விரும்பவில்லை. அதன்போக்கில்தான், அவர் ஈ.பி.ஆர்.எல்.எப்பினை சில காரணங்களைச் சொல்லிக் கொண்டு தவிர்க்கிறார் என்பது மீண்டும் வெளிப்படுகின்றது. கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்துக்கே, மீண்டும் செல்ல வேண்டியிருக்கின்றது. அதாவது, கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத���தில், புலிகளுக்குப் பின்னர், ஓரளவுக்கு மக்கள் ஆதரவு பெற்ற தரப்பாக (தேர்தல் வழியில் வெற்றிபெற்ற) தமிழர் விடுதலைக் கூட்டணியே இருந்தது. ஆனால், அப்போது, கூட்டமைப்புக்கான உருவாக்கத்துக்கான ஒப்பந்தத்தில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளும் கைச்சாத்திட்டன; சம அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அதுதான், தேர்தல் வெற்றிகளையே பல ஆண்டுகளாகக் கண்டிராத அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைக் கூட்டமைப்பில் சம பங்காளியாக்கியது. அந்தக் கூட்டமைப்பின் வழி, அரசியற்களம் கண்ட கஜன், இன்றைக்கு ஐங்கரநேசன், அனந்தியின் கட்சிகளை அங்கிகரிக்க மாட்டேன்; கைச்சாத்திடும் அந்தஸ்தை வழங்க மாட்டேன் என்கிற தோரணையில் பேசுகிறார். கட்சியொன்று, தனக்குள்ள ஆதரவின் அடிப்படையில், தேர்தலின் போது ஆசனங்களைக் கோருவது என்பதுவும் கூட்டணியொன்றுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது, தரநிலைப்படுத்தியே அங்கிகரிப்பேன் என்பதுவும் வெவ்வேறானவை. தேர்தல்களில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயார் என்று குறிப்பிட்டு விக்னேஸ்வரன், தனக்குக் கடிதம் எழுதியதாக (அந்தக் கடிதத்துக்கு பதிலளிக்காது) ஊடகங்களில் வெளிப்படுத்தி, தன்னுடைய கனவான்() தன்மையையும் அரசியல் நாகரிகத்தையும்() தன்மையையும் அரசியல் நாகரிகத்தையும்() கஜன் அண்மையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்பின்னரே, அந்தக் கடிதம் குறித்து விக்னேஸ்வரன் ஊடகங்களில் பேசினார். தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட சமஷ்டி அதிகாரப் பரவலாக்கம் குறித்தோ, அதன் பின்னரான தனிநாட்டுக் கோரிக்கை குறித்தோ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்றைக்குமே நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி இருக்கவில்லை. சமஷ்டிக் கோரிக்கையை, தமிழரசுக் கட்சி முன்வைக்கும் போது, காங்கிரஸின் ஸ்தாபகரான ஜீ.ஜீ பொன்னம்பலம், தென் இலங்கையோடு சேர்ந்து, அதனை எதிர்த்திருக்கிறார். இன்றைக்கும் காங்கிரஸின் யாப்பில், அரசியல் இலக்குகளில் சமஷ்டியோ, தனிநாட்டுக் கோரிக்கையோ இல்லை. அப்படியான நிலையில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடும் கட்டத்துக்கு, விக்னேஸ்வரன் இறங்கி வந்தது என்பது, மாற்று அணியொன்றைப் பலப்படுத்தும் தேவைகளின் அடிப்படையிலானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த போது, அதனைப் புலிகள் அனுமதிக்கவில்லை. கூட்டமைப்புக்காக எழுதப்பட்ட யாப்பு வரைபுகள், கிடப்பில் போடப்பட்டன. ஆனால், புலிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்யுமாறு பலமான கோரிக்கைகள் எழுந்தன. அது, தமிழரசுக் கட்சியால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், கூட்டமைப்புக்கு மாற்றாகத் தன்னை முதன்முதலில் அடையாளப்படுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏன் இன்னமும் ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதுவும், சின்னத்தைப் பெறவில்லை என்பதுவும் சந்தேகத்துக்குரிய விடயங்களாகவே தொடர்கின்றன. காங்கிரஸின் கடந்த கால வரலாற்றில் உள்ள கறுப்புப் பக்கங்களைக் கடப்பதற்காக, முன்னணி என்கிற கூடாரம் அமைக்கப்பட்டிருக்கின்றதா என்கிற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில், புதிய கூட்டுக்காகச் சிலவேளை கஜன் உடன்பட்டால், அவர் அந்தக் கூட்டின் பங்காளியாக, எந்தக் கட்சியின் பெயரோடு கைச்சாத்திடுவார்) கஜன் அண்மையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்பின்னரே, அந்தக் கடிதம் குறித்து விக்னேஸ்வரன் ஊடகங்களில் பேசினார். தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட சமஷ்டி அதிகாரப் பரவலாக்கம் குறித்தோ, அதன் பின்னரான தனிநாட்டுக் கோரிக்கை குறித்தோ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்றைக்குமே நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி இருக்கவில்லை. சமஷ்டிக் கோரிக்கையை, தமிழரசுக் கட்சி முன்வைக்கும் போது, காங்கிரஸின் ஸ்தாபகரான ஜீ.ஜீ பொன்னம்பலம், தென் இலங்கையோடு சேர்ந்து, அதனை எதிர்த்திருக்கிறார். இன்றைக்கும் காங்கிரஸின் யாப்பில், அரசியல் இலக்குகளில் சமஷ்டியோ, தனிநாட்டுக் கோரிக்கையோ இல்லை. அப்படியான நிலையில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடும் கட்டத்துக்கு, விக்னேஸ்வரன் இறங்கி வந்தது என்பது, மாற்று அணியொன்றைப் பலப்படுத்தும் தேவைகளின் அடிப்படையிலானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த போது, அதனைப் புலிகள் அனுமதிக்கவில்லை. கூட்டமைப்புக்காக எழுதப்பட்ட யாப்பு வரைபுகள், கிடப்பில் போடப்பட்டன. ஆனால், பு���ிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்யுமாறு பலமான கோரிக்கைகள் எழுந்தன. அது, தமிழரசுக் கட்சியால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், கூட்டமைப்புக்கு மாற்றாகத் தன்னை முதன்முதலில் அடையாளப்படுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏன் இன்னமும் ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதுவும், சின்னத்தைப் பெறவில்லை என்பதுவும் சந்தேகத்துக்குரிய விடயங்களாகவே தொடர்கின்றன. காங்கிரஸின் கடந்த கால வரலாற்றில் உள்ள கறுப்புப் பக்கங்களைக் கடப்பதற்காக, முன்னணி என்கிற கூடாரம் அமைக்கப்பட்டிருக்கின்றதா என்கிற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில், புதிய கூட்டுக்காகச் சிலவேளை கஜன் உடன்பட்டால், அவர் அந்தக் கூட்டின் பங்காளியாக, எந்தக் கட்சியின் பெயரோடு கைச்சாத்திடுவார் தேர்தல் ஆணையகத்தில், கட்சியாக அங்கிகாரம் பெறாத முன்னணியைக் கூட்டணியொன்றின் பங்காளியாக, உத்தியோகபூர்வமாக எப்படி இணைத்துக் கொள்ள முடியும் தேர்தல் ஆணையகத்தில், கட்சியாக அங்கிகாரம் பெறாத முன்னணியைக் கூட்டணியொன்றின் பங்காளியாக, உத்தியோகபூர்வமாக எப்படி இணைத்துக் கொள்ள முடியும் இப்படிப் பல கேள்விகளுக்கு, கஜன் பதில் சொல்ல வேண்டியிருக்கின்றது. நேர்மைத் தன்மை குறித்து, மற்றவர்களுக்குப் போதிப்பதற்கு முதல், அவர், அதற்கான பதிலை மக்களிடம் சொல்ல வேண்டும். அப்படியான நிலையில், கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியை உருவாக்கும் கட்டத்தில், கஜன் காட்டும் முரட்டுத்தனம், முட்டாள்தனமானது மாத்திரமல்ல; சந்தேகத்துக்கும் உரியது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கஜனின்-சந்தேகத்துக்குரிய-பிடிவாதம்/91-235481\nபிள்ளையார் ஆலய உடைப்பும் இனப்படுகொலையின் ஒரு வெளிப்பாடே - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nபிள்ளையாருக்கும் கூட்டமைப்புக்கும் என்ன சம்பந்தம். ஒரே ஒரு சம்பந்தம்தான் தெரிகிறது. பிள்ளையார் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டார். கூட்டமைப்பும் இருந்த இடம் தெரியாமல் அழியப் போகிறது.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் \nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/list-tamil-nadu-ministers-05032015-gk61904", "date_download": "2019-07-17T19:01:11Z", "digest": "sha1:OJDQA4WGUCZHGUX4HBASFNFWGKVBUVC4", "length": 13107, "nlines": 235, "source_domain": "gk.tamilgod.org", "title": " List Of Tamil Nadu Ministers - 05.03.2015 | Objective GK", "raw_content": "\nHome » தமிழ்நாடு அமைச்சர்கள் 05.03.2015\nCurrent Affairs கீழ் வரும் வினா-விடை\nTamil தமிழ்நாடு அமைச்சர்கள் 05.03.2015\n1 திரு ஓ .பன்னீர்செல்வம் நிதித் துறை மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர்\n2 திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன் மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்\n3 திரு ஆர்.வைத்திலிங்கம் வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்\n4 திரு எடப்பாடி கே . பழனிசுவாமி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்\n5 திரு பி .மோகன் ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்\n6 திருமதி பி.வளர்மதி சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்\n7 திரு பி .பழனியப்பன் உயர் கல்வித் துறை அமைச்சர்\n8 திரு செல்லூர் கே . ராஜு கூட்டுறவுத் துறை அமைச்சர்\n9 திரு ஆர் .காமராஜ் உணவுத் துறை அமைச்சர், இந்து சமயம் (ம) அறநிலையத் துறை அமைச்சர்\n10 திரு பி.தங்கமணி தொழில் துறை அமைச்சர்\n11 திரு வி . செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சர்\n12 திரு எம்.சி. சம்பத் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்\n13 திரு எஸ் .பி . வேலுமணி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை,சட்டம், நீதிமன்றங்கள்,சிறைச்சாலைகள் துறை அமைச்சர்\n14 திரு டி.கே.எம். சின்னய்யா கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்\n15 திருமதி எஸ் .கோகுல இந்திரா கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்\n16 திரு எஸ் .சுந்தரராஜ் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்\n17 திரு பி.செந்தூர் பாண்டியன் -\n18 திரு எஸ். பி . சண்முகநாதன் சுற்றுலாத்துறை அமைச்சர்\n19 திரு என் .சுப்ரமணியன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்\n20 திரு கே .ஏ. ஜெயபால் மீன்வளத்துறை அமைச்சர்\n21 முக்கூர் திரு என் .சுப்ரமணியன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\n22 திரு ஆர் .பி உதயகுமார் வருவாய்த் துறை அமைச்சர்\n23 திரு கே .டி .ராஜேந்திர பாலாஜி செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்\n24 திரு பி .வி . ரமணா பால்வளத் துறை அமைச்சர்\n25 திரு கே .சி .வீரமணி பள்ளிக் கல்வி துறை அமைச்சர்\n26 திரு எம் .எஸ் .எம் . ஆ���ந்தன் வனத்துறை அமைச்சர்\n27 திரு தோப்பு என் .டி . வெங்கடாசலம் சுற்றுச்சுழல் துறை அமைச்சர்\n28 திரு டி .பி.பூனாட்சி கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர்\n29 திரு எஸ் .அப்துல் ரஹீம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்\n30 டாக்டர் . சி .விஜய பாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்\nCurrent Affairs Government Society Tamilnadu Who அரசு சமூகம் தமிழ்நாடு நடப்பு விவகாரங்கள் யார்\n2017-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள்\nதமிழ்நாடு அமைச்சர்கள் : பதவியேற்பு 23 மே 2016\n2017-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள்\nதமிழ்நாடு அமைச்சர்கள் : பதவியேற்பு 23 மே 2016\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2019/07/trincoinfo_4.html", "date_download": "2019-07-17T18:24:06Z", "digest": "sha1:7OBCVOLPD4X5OWWLV3EMNNT4CNMVEUH5", "length": 7089, "nlines": 89, "source_domain": "www.trincoinfo.com", "title": "பொலிஸ் உதவிச் சேவை சேமப்படை உப பொலிஸ் பரிசோதகர் வேலைவாய்ப்புக்கள் | Trincoinfo", "raw_content": "\nHomeGovernment jobsபொலிஸ் உதவிச் சேவை சேமப்படை உப பொலிஸ் பரிசோதகர் வேலைவாய்ப்புக்கள் | Trincoinfo\nபொலிஸ் உதவிச் சேவை சேமப்படை உப பொலிஸ் பரிசோதகர் வேலைவாய்ப்புக்கள் | Trincoinfo\n👉🏿 பொலிஸ் உதவிச் சேவை சேமப்படை உப பொலிஸ் பரிசோதகர் (தாதி உத்தியோகத்தர்) மற்றும் சேமப்படை பெண் உபபொலிஸ் பரிசோதகர் (தாதி உத்தியோகத்தர்)\nஇலங்கைப் பொலிஸில் சேமப்படை தகுதிகாண் உப பொலிஸ் பரிசோதகர் (தாதி) மற்றும் சேமப்படை தகுதிகாண் பெண் உப பொலிஸ் பரிசோதகர் (தாதி) பதவிகளுக்கான இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\n👉🏿சம்பளம் - 52,870.00 ரூபா\n👉🏿18-30 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்\n👉🏿 க.பொ.த. (சா. தர) பரீட்சையில் சிங்களம் அல்லது தமிழ் மொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் உட்பட 4 பாடங்களுக்கு திறமைச் சித்திகளுடன் 6 பாடங்கள் ஒரே முறையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.\n👉🏿 க. பொ. த. (உ.தர) பரீட்சையில் ஒரே முறையில் 03 பாடங்கள் சித்தியடைந்திருத்தல் (உயிரியல், விவசாய அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் சித்தியடைந்திருத்தல்).\n👉🏿இலங்கையில் நடைமுறையில் நிலவும் அரச தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் அறிய இதோ எமது Job News Net - வேலைவாய்ப்பு செய்திகள் - வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்ள Subscribe பண்ணுங்க\n👉🏿 எமது வட்ஸ் அப் குழுவில் இணைங்கள்\n👉🏿 எமது பேஸ் புக் குழுவில் இணையூங்கள் https://goo.gl/ESozyk\n👉🏿 எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்(FB Page | Like செய்யுங்கள்) https://www.facebook.com/JobNewsNet\n👉🏿 எமது இணையதளத்தை பார்வையிட... http://www.trincoinfo.com\n👉🏿 மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு உதவ பகிருங்கள்...\n(RDB Bank) பிரதேச அபிவிருத்தி வங்கியில் நாடு முழுவதும் பதவி வெற்றிடம் | Trincoinfo\nஇலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை ஊழியர் வெற்றிடங்கள் | Trincoinfo\nசகல பரீட்சைகளுக்கும் பொருத்தமான பயிற்சி பெறக்கூடிய நுண்ணறிவு புத்தகம் இலவசம் | Trincoinfo\nஸ்ரீ லங்கா செஞ்சிலுவை சங்கத்தில் பதவி வெற்றிடங்கள் | Trincoinfo\n7500 வெற்றிடங்கள் பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் | Trincoinfo\nகொமர்சியல் வங்கி வேலைவாய்ப்பு - வங்கி பயிலுனர்\nஅமான வங்கியில் பதவி வெற்றிடங்கள் | Trincoinfo\nபொலிஸ் உதவிச் சேவை சேமப்படை உப பொலிஸ் பரிசோதகர் வேலைவாய்ப்புக்கள் | Trincoinfo\nசிலோன் பெட்ரோலிய சேமிப்பு லிமிடெட் வேலைவாய்ப்பு | Trincoinfo\n20,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - Job News Net\n(RDB Bank) பிரதேச அபிவிருத்தி வங்கியில் நாடு முழுவதும் பதவி வெற்றிடம் | Trincoinfo\nஇன்றைய நாளில் அன்று நடந்தவைகள் - 02/07/2019 | Trincoinfo\nசகல பரீட்சைகளுக்கும் பொருத்தமான பயிற்சி பெறக்கூடிய நுண்ணறிவு புத்தகம் இலவசம் | Trincoinfo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/epdp.html", "date_download": "2019-07-17T19:27:34Z", "digest": "sha1:XVUXQKW4CQKNJ2C6X62P6MAUW4TTKCUI", "length": 12993, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை ஆரம்பம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை ��ைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nடக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை ஆரம்பம்\nஇலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தொடங்கியது.\nசென்னை சூளைமேட்டில் 1986ம் ஆண்டு நவம்பர் 1ல் 4 பேர் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டதில், வழக்குரைஞர் திருநாவுக்கரசு இறந்தார். இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உட்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.\nஇந்த நிலையில், சென்னை மாவட்ட 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி காவல்துறை சார்பில் கோரப்பட்டது.\nஇதன்பேரில், வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அரசு வழக்குரைஞர் எம்.பிரபாவதி ஆஜராகி, சாட்சிகள் விசாரணையின் போது டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் அல்லது உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அவரிடம் விசாரிக்க வேண்டும் என்று முன்பே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.\nஅதற்கு நீதிபதி சாந்தி, வீடியோ கான்ஃபரன்சிங் வசதியை நீதிமன்றத்தில் செய்து தரக் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு கடிதம் எழுத வேண்டியுள்ளது.\nஅதன் பிறகு, டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆஜராவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.\nஇதையடுத்து, போலீஸ் தரப்பு சாட்சி குருமூர்த்தி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.\nபின்னர் வழக்கு விசாரணையை பெப்ரவரி முதலாம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் ப��ன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇலக்கை அடைந்தது 10 லட்சம் கையெழுத்து தொடர்ந்து முன்னேறுகிறது போராட்டம்\nவிடுதலை வேண்டி போராடும் ஒவ்வொரு இனமும் தமக்கென்று ஒரு சுகந்திர அரசு வேண்டும் தங்களை தாங்களே ஆளவ���ண்டும் என்பதுடன் அந்நிய சக்திகள் தங்...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/884878/amp", "date_download": "2019-07-17T18:23:15Z", "digest": "sha1:QOVHQM62IGGBKJEGMBVZLGA4ZA6YREBP", "length": 15526, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "விழுப்புரம் மாவட்டத்தில் முழு அடைப்பு | Dinakaran", "raw_content": "\nவிழுப்புரம் மாவட்டத்தில் முழு அடைப்பு\nவிழுப்புரம்: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரியும், மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள், லாரிகள் ஓடவில்லை. பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்றைய தினம் நாடுமுழுவதுமான முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி தமிழகத்தில் திமுக, முஸ்லிம்லீக், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுத்தன. அதன்படி நேற்று திட்டமிட்டவாறு போராட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் முழு அடைப்பு காரணமாக மாவட்டம் முழுவதும் 30,000 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. ஜூவல்லரி, மால்கள் திறக்கப்படவில்லை. குறைந்த அளவே தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் ஒன்றுகூட இயக்கவில்லை. அரசு பேருந்துகளும் குறைந்\nதளவே இயங்கியது.விழுப்புரம் நகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாகர்ஷா வீதி, நேருஜி வீதி, திருவிக வீதியில் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் நகரில் ஷேர் ஆட்டோக்\nகளும் இயங்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மெடிக்கல், பெட்டிக்கடைகள் போன்றவை திறக்கப்பட்டிருந்தன. லாரிகளும் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nதிண்டிவனம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டிவனம் நகரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதியில் கடைகளை முழுவதும் அடைத்து வியாபாரிகள் ஆதரவு கொடுத்தனர். ஆனால் பள்ளி, கல்லூரிகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கியது. மயிலம், கூட்டேரிப்பட்டு ஆகிய பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்காததால் இப்பகுதி வியாபாரிகள் வழக்கம்போல் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட துவங்கினர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகிகள் அப்பகுதியில் கூட்டணி கட்சியான திமுக எம்.எல்.ஏ., மாசிலாமணி, முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன் ஆகியோருடன் வணிக நிறுவனங்களுக்கு சென்று கடைகளை மூடுமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் கடைகள் மூடப்பட்டது. கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை முன்பு விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரமுத்து, மாவட்ட துணை தலைவர்கள் செந்தில்குமார், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் இளவரசன் வரவேற்றார். வட்டார தலைவர் கொளஞ்சியப்பன், மீனவரணி ராஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nவானூர்: திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் அரசு பேருந்துகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கியது. இதனை அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் சேகர், நிர்வாகிகள் ராமச்சந்திரன், சகாபுதீன் உள்ளிட்டோர் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அரசு பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஆரோவில் போலீசார் கைது செய்தனர். இதே பகுதியில் தி.மு.க, வி.சி.க, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, களமருதூர், திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட கடைகள், ஓட்டல்கள், வர்த்த நிறுவனங்கள் மூடி இருந்தது. 400க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், மினி டெம்போ, கார், வேன் இயங்கவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. 80 சதவிகித அரசு பேருந்துகளும், ஒர��� சில தனியார் பேருந்துகளும் இயங்கியது. உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக நகர செயலாளர் டேனியல்ராஜ், குருமனோ, காங்கிரஸ் குழந்தைவேல், சீனுவாசன், ஜவாத் உள்ளிட்ட 150 பேரை டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஊர்வலம்: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற ஊர்வலம் ரயில்நிலையத்தில் தொடங்கியது. திமுக மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ துவக்கி வைத்தார். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்தலைவர் சீனுவாசக்குமார் தலைமை தாங்கினார். இதில் தவாக மாவட்ட செயலாளர் குமரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, காங்கிரஸ் கட்சி சிறுவை ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் தயானந்தம், நகர தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, இளைஞர் காங்கிரஸ் ராம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.\nவிருத்தாசலம் பெரியகண்டியங்குப்பத்தில் குடிநீர் தட்டுப்பாடு மக்கள் கடும் அவதி\nகூட்டு பண்ணையம் பயிற்சி முகாம்\nமயிலத்தில் கழிவு நீர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் தீவிரம்\nவாலிபருக்கு மிரட்டல் தம்பதி மீது வழக்கு\nபு.கிள்ளனூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்\nகாவல்துறை சார்பில் அரசு பள்ளியில் நூலகம்\nவிஷம் குடித்து ஒருவர் சாவு\nகல்லூரியிலிருந்து டிசியை பெற்றுத்தர ஆட்சியரிடம் மனு\nதீ விபத்தில் பாதிப்பு நிவாரண உதவி வழங்கல்\nஇரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கும் ேமம்பாலம்\nவிழுப்புரம் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா\nமக்கள் கோரிக்கை விளக்க கூட்டம்\nஆலமரம் விழுந்ததில் கோயில் சிலைகள் சேதம்\nமணல் கடத்திய தந்தை, மகனுக்கு வலை\nகாலி குடங்களுடன் மக்கள் திடீர் மறியல்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனுக்கு சீல்\nகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/01/Mahabharatha-Santi-Parva-Section-68.html", "date_download": "2019-07-17T19:48:39Z", "digest": "sha1:FJL47SHOPFMJVW3JY5CPL2HJVV4L5EAI", "length": 55923, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அரசனின் இன்றியமையாத்���ன்மை! - சாந்திபர்வம் பகுதி – 68 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 68\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 68)\nபதிவின் சுருக்கம் : மன்னர்கள் தேவர்களுக்கு இணையாகப் போற்றப்படுவது ஏன் என்று கேட்ட யுதிஷ்டிரன்; ஒரு நாட்டுக்கு மன்னன் ஏன் அவசியம் என்று வசுமனஸுக்குப் பிருஹஸ்பதி சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n பாரதக் குலத்தின் காளையே, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஒரு தேவன் என்று ஏன் பிராமணர்கள் சொன்னார்கள்\n பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் பிருஹஸ்பதிக்கும், வசுமனசுக்கும்[1] இடையில் நடந்த உரையாடல் தென்படுகிறது.(2) வசுமனஸ் என்ற பெயரில், பெரும் நுண்ணறிவு கொண்ட ஒருவன் கோசலத்தின் மன்னனாக இருந்தான். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அவன் பேரறிவைக் கொண்ட பெரும் தவசி பிருஹஸ்பதியிடம் கேள்வி கேட்டான்.(3) பணிவின் தேவைகளை அறிந்தவனும், அனைவரின் நன்மையிலும் அர்ப்பணிப்புள்ளவனுமான மன்னன் வசுமனஸ் உரிய பணிவுடன் அந்தப் பெரும் தவசியை வலம் வந்து, முறையாக அவரை வணங்கி, மனிதர்கள் மகிழ்ச்சி அடைவதற்கான விருப்பத்தால் உந்தப்பட்டு ஒரு நாட்டிற்கு உண்டான விதிகளைக் குறித்து அந்த அறம்சார்ந்த பிருஹஸ்பதியிடம் விசாரித்தான்.(4,5)\n[1] வசுமனஸ், யயாதியின் மகளான மாதவிக்கும் அயோத்யாவின் மன்னன் ஹர்யஸ்வனுக்கும் பிறந்தவனாவான். http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section115.html\nவசுமனஸ் {பிருஹஸ்பதியிடம்}, \"உயிரினங்கள் என்ன வழிமுறைகளில் வளர்கின்றன அவை எதனால் அழிவை அடைகின்றன அவை எதனால் அழிவை அடைகின்றன ஓ பெரும் ஞானம் கொண்டவரே, யாரைத் துதித்து அவை நித்திய மகிழ்ச்சியை அடைகின்றன\" என்று கேட்டான்.(6) அளவிலா சக்தி கொண்ட கோசல மன்னனால் இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் ஞானம் கொண்டவருமான பிருஹஸ்பதி, மன்னர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் குறித்துப் பொறுமையாக அவனிடம் உரையாடினார்.(7)\n பெரும் ஞானம் கொண்டவனே, மனிதர்கள் அனைவரின் கடமைகளும் மன்னனிடமே தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. மன்னன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவே மனிதர்கள் ஒருவரையொருவர் விழுங்காதிருக்கிறார்கள்.(8) நலந்தரும் கட்டுப்பாடுகளில் உள்ள அலட்சியத்தையும், அனைத்து வகைக் காமங்களையும் தடுத்துத் தன் கடமைகளை நோற்பதின் மூலம் ஒரு மன்னனே பூமியில் அமைதியைக் கொண்டுவருகிறான். இஃதை அடையும் அவன் மகிமையில் ஒளிர்கிறான்.(9) ஓ மன்னா {வசுமனஸ்}, சூரியனும், சந்திரனும் எழவில்லையெனில் ஒற்றையொன்று காண முடியாமல் முற்றான இருளில் மூழ்கும் உயிரினங்கள் அனைத்தும்,(10) ஆழமில்லாத நீரில் மீன்களும், ஆபத்தில்லாத இடத்தில் பறவைகளும் (ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத்) தங்கள் விருப்பம் போலத் விளையாடித் திரிந்து, மோதி மீண்டும் மீண்டும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டு உறுதியான அழிவை அடைவதைப் போலவே,(12) தங்களைப் பாதுகாக்க எந்த மன்னனும் இல்லாத மனிதர்கள், இடையனின் கண்காணிப்பில்லாத கால்நடை மந்தையைப் போல இருளில் மூழ்கி அழிவையே அடைவார்கள்.(13)\nமன்னன் {குடிமக்களைப்} பாதுகாக்கும் தன் கடமையைச் செய்யவில்லையெனில், பலமிக்கவர்கள் பலவீனமானவர்களின் உடைமைகளைப் பலவந்தமாக அபகரிப்பார்கள், பலவீனர்கள் எளிதாக எதையும் கொடுக்கவில்லையெனில் அவர்களின் உயிரையே கூட எடுப்பார்கள்.(14) எவராலும், தன் உடைமைகளில் எதையும், \"இஃது எனது\" என்று சொல்ல முடியாது. அப்போது மனைவியர், மகன்கள், உணவு, பிற வகை உடைமைகள் ஆகியன {எவனுக்கும்} நிலைக்காது.(15) மன்னன் பாதுகாப்பை அளிக்கவில்லையெனில் அனைத்தும் அழிவுக்குள்ளாகும். மன்னன் பாதுகாக்கவில்லையெனில் பிறருக்குச் சொந்தமான வாகனங்கள், ஆடைகள், ஆபரணங்கள், மதிப்புமிக்கக் கற்கள், பிறவகை உடைமைகள் ஆகியவற்றைத் தீய மனிதர்கள் பலவந்தமாக அபகரிப்பார்கள்.(16) மன்னனின் பாதுகாப்பில்லாத போது, தங்கள் செயல்பாடுகளில் நியாயமாக நடந்து கொள்வோர் மீது பல்வேறு ஆயுதங்கள் பாயும், அநீதியே அனைவராலும் பின்பற்றப்படும்.(17) அரசபாதுகாப்பில்லாத போது, மனிதர்கள் தங்கள் தாய்மாரையும், வயதுமுதிர்ந்த தங்கள் தந்தைமாரையும் கூட அவமதிக்கவோ, அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ செய்வார்கள். ஆசான்கள் விருந்தினர்கள் மற்றும் முதியோரையும் அவமதிக்கவோ, அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ செய்வார்கள்.(18) மன்னன் பாதுகாப்பை வழங்கவில்லையெனில், செல்வமுடைய அனைவரும், மரணம், அடைக்கப்படுதல் {சிறை}, சமய தண்டனை ஆகியவற்றுக்கு உள்ளாக ந���ரிடும். உடைமை என்ற கருத்தேகூட மறைந்து போகும்.(19) மன்னன் பாதுகாக்கவில்லையெனில், உரிய காலத்திற்கு முன்பே அனைத்தும் அழிவடையும், நாட்டின் ஒவ்வொரு பகுதியும் கள்வர்களால் மேலாதிக்கம் செய்யப்படும் {ஆளப்படும்}, அனைவரும் பயங்கர நரகில் வீழ்வார்கள்.(20)\nமன்னன் பாதுகாக்கவில்லையெனில், திருமணம், கலவி குறித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் (இரத்த உறவு மற்றும் பிற வகை உறவுகள் ஆகியவற்றின் மூலம்) இல்லாமல் போகும்[2]. உழவு, வணிகம் ஆகியன அனைத்தும் குழப்பத்தில் வீழும்; அறநெறி தாழ்ந்து தொலைந்து போகும்; மூன்று வேதங்களும் மறைந்துவிடும்.(21) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், அதற்கு மேலும் விதிப்படி காணிக்கைகள் அளித்து முறையாக நிறைவு செய்யப்படும் வேள்விகள் ஏதும் நடைபெறாது; திருமணங்கள் நடைபெறாது; சமூகம் என்பதே இல்லாமல் போகும்.(22) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், காளைகள் பசுக்களை அணையாது, பால்சட்டிகளும் கடையப்படாது. பசு வளர்ப்பில் வாழும் மனிதர்கள் அழிவை அடைவார்கள்.(23) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அச்சமும் கவலையும் அடையும் அனைவரும், உணர்வையிழந்தவர்களாகத் துன்ப ஓலமிட்டுக் குறைந்த காலத்திலேயே அழிவை அடைவார்கள்.(24) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், விதிப்படி கொடைகள் அளித்து, ஒரு வருடம் நீளும் வேள்விகள் ஏதும் நிறைவுபெறாது.(25)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"ஸ்திரீகளின் வ்யபிசாரமும் தோஷமாகாது\" என்றிருக்கிறது.\nஅரச பாதுகாப்பு இல்லாதபோது, பிராமணர்கள் ஒருபோதும் நான்கு வேதங்களையும் படிக்கவோ, தவங்கள் செய்யவோ, அறிவால் தூய்மையடையவோ, கடும் நோன்புகளை நோற்கவோ மாட்டார்கள்.(26) அரச பாதுகாப்பு இல்லாதபோது, பிராமணனைக் கொன்ற குற்றம் செய்த கொலையாளியைக் கொன்றவன் எந்த வெகுமதியையும் அடைய மாட்டான்; மறுபுறம், பிராமணக்கொலை செய்த குற்றவாளி, முற்றான சட்ட விலக்களிப்பை அனுபவிப்பான்.(27) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அடுத்தவர் செல்வத்தை அவர்களது கரங்களிலிருந்தே மனிதர்கள் பிடுங்குவார்கள், மேலும் நலம்சார்ந்த கட்டுபாட்டுகள் துடைத்தெறியப்படும், அச்சமடையும் அனைவரும் தப்பி ஓடுவதிலேயே பாதுகாப்பைத் தேடுவார்கள்.(28) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அனைத்து வகை அநீதிகளும் நடக்கும்; வர்ணக��கலப்பு ஏற்படும்; பஞ்சம் நாட்டைச் சூறையாடும்.(9) அரச பாதுகாப்பின் விளைவால், மனிதர்கள் தங்கள் வீடுகளில் வாயிற்கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டே அச்சமில்லாமல் எங்கும் உறங்கலாம்.(30)\nமன்னன் நீதியுடன் பூமியைப் பாதுகாக்கவில்லையெனில், உண்மையாக வலிந்து தாக்குவதைவிடச் சற்றே குறைந்ததான பிறரின் தீய பேச்சை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது[3].(31) மன்னன் பாதுகாப்பை வழங்கும் தன் கடமையைச் செய்தால், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெண்டிர், தங்களைக் கவனித்துக் கொள்ள எந்த ஆண் உறவினர்களும் இன்றி அச்சமில்லாமல் எங்கும் திரிய முடியும்.(32) மன்னன் பாதுகாப்பை வழங்கும் தன் கடமையைச் செய்வதால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் தீங்கிழைக்காமல் ஒருவருக்கொருவர் தொண்டுகளைச் செய்யும் நல்லோராக ஆவார்கள்.(33) அரச பாதுகாப்பின் விளைவால், மூன்று வகையைச் சேர்ந்தோரும், உயர்வான வேள்விகளைச் செய்து, கவனமாகக் கல்வி கற்க தங்களை அர்ப்பணிப்பார்கள்.(34) உழவையும், வணிகத்தையும் சார்ந்திருக்கும் உலகம், வேதங்களால் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இவை அனைத்தும் தன் முக்கியக் கடமையை முறையாகச் செய்யும் மன்னனாலேயே பாதுகாக்கப்படுகின்றன.(35)\n[3] \"மேற்கண்ட சுலோகம், மனிதர்கள், குற்றவாளிகளை மன்னன் தண்டிப்பான் என்பதால், பிறரால் தங்களுக்கு இழைக்கப்படும் காயங்களைக் கூடப் பலவந்தமாகத் திருத்த முயலாமல் பொறுத்துக் கொள்வார்கள். மன்னர்களே இல்லையென்றால், சிறு காயங்களுக்குக் கூட உடனடியாகக் கொள்ளும் பழி தீர்ப்பு உலகளாவிய நடைமுறையாகிவிடும் என்ற பொருளுடன் இருப்பதாகத் தெரிகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nமன்னன் கடுங்கனத்தைத் தானே ஏற்றுக் கொண்டு, தன் வலிமைமிக்கப் படையின் உதவியைக் கொண்டு தன் குடிமக்களைப் பாதுகாப்பதாலேயே, மக்களால் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.(36) எவனுடைய இருப்பில் மக்கள் இருப்பார்களோ, எவனுடைய அழிவில் மக்கள் அழிவார்களோ, அவனை எவன்தான் வழிபடமாட்டான்(37) மன்னனுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எவன் செய்கிறானோ, அனைத்து வர்க்கத்தினருக்கும் அச்சத்தைக்கொடுக்கும் அரசகடமைகளை எவன் சுமக்கிறானோ {அவற்றில் பங்கு கொள்கிறானோ} அவன் இம்மையையும், மறுமையையும் வெல்கிறான்[4].(38) மன்னனுக்குத் தீங்கிழைக்க எந்த மனிதன் நினைக்கிறானோ, அ���ன் ஐயமில்லாமல் இம்மையில் துன்பத்தை அடைந்து, மறுமையில் நரகத்தை அடைகிறான்.(39) மன்னன் உண்மையில் மனித வடிவில் உள்ள உயர்ந்த தெய்வீகத்தன்மை கொண்டவன் என்பதால், அவனை {மன்னனை} ஒரு மனிதன்தானே என்று நினைத்து அலட்சியம் செய்யக்கூடாது.(40)\n[4] \"இங்கே முதன்மையானவனாகவும், மகிழ்ச்சியானவனாகவும் இருந்து, அடுத்த உலகில் அருள்நிலையை அடைவது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nமன்னன், ஐந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐந்து வெவ்வேறு வடிவங்களை ஏற்கிறான். அவன் {மன்னன்} அக்னி, ஆதித்யன், மிருத்யு, வைஸ்ரவணன் {குபேரன்}, யமன் ஆகிய வடிவங்களை ஏற்கிறான்.(41) மன்னன் பொய்மையால் வஞ்சிக்கப்பட்டு, தன் முன்னால் இருக்கும் பாவம் நிறைந்த குற்றவாளிகளைத் தன் கடும் சக்தியால் எரிக்கும்போது, அவன் அக்னியின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(42) அவனே தன் ஒற்றர்களின் மூலம் மனிதர்கள் அனைவரின் செயல்பாடுகளைக் கண்காணித்து, பொது நன்மைக்காக எதையும் செய்யும் போது, ஆதித்யனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(43) அவன், தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோருடன் நூற்றுகணக்கான தீய மனிதர்களைக் கோபத்துடன் அழிக்கும்போது, மிருத்யுவின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(44) அவன், கடுந்தண்டனைகளால் தீயோரைத் தண்டித்து, வெகுமதிகள் கொடுப்பதன் மூலம் நல்லோரை ஆதரிக்கும்போது, யமனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(45) அவன், தனக்கு மதிப்புமிக்கத் தொண்டாற்றியவர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொடையளித்து, தனக்குக் குற்றமிழைத்தோரிடம் இருந்து செல்வத்தையும், மதிப்புமிக்கக் கற்களையும் பறிக்கும்போது,(46) ஓ மன்னா {வசுமனஸ்}, உண்மையில் அவன், சிலருக்குச் செழிப்பை அளித்து, வேறு சிலரிடம் இருந்து அவற்றைப் பறிக்கும்போது, பூமியில் குபேரனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(47)\nபுத்திசாலித்தனம் உள்ள எவனும், செயல்படவல்ல எவனும், அறமீட்ட விரும்பும் எவனும், தீயவற்றிலிருந்து விடுபட்ட எவனும் மன்னனைக் குறித்த தீய செய்திகளைப் பரப்பக்கூடாது. மன்னனுக்கு எதிராகச் செயல்படும் எந்த மனிதனும் மகிழ்ச்சியை அடைய முடியாது,(48) அவன் மன்னனின் மகனாகவோ, சகோதரனாகவோ, தோழனாகவோ, தன்னைப்போலவே மன்னன் என்று எண்ணும் எவனுமாகவோ இருப்பினும் {மன்னனுக்கு எதிராகச் செயல்பட்டு} மகிழ்ச்சியை அடைய முடியாது. நெருப்பு கூட, தன்னைத் தூண்டப் பயன்படும் காற்றால் (எரியத்தக்க பொருட்களுக்கு மத்தியில்) சுடர்விட்டு எரிந்து எதையாவது எச்சமாக விடும்[5].(49) மன்னனின் கோபம், அதைத் தூண்டும் மனிதனிடம் எதையும் எஞ்ச விடாது. மன்னனுக்குச் சொந்தமான யாவும் தொலைவிலேயே தவிர்க்கப்பட வேண்டும்[6].(50)\n[5] \"எப்போதெல்லாம் தீ ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அங்கே தோன்றி அதைக் காற்றே நீட்டிக்கச் செய்கிறது என்பதால் காற்று நெருப்பின் சாரதியெனச் சொல்லப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] \"அதாவது, மன்னனின் உடைமைகளில் எவனும் ஆசை வைக்கக்கூடாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஒருவன் மரணத்திலிருந்து விலகுவதைப் போலவே மன்னனுக்கு உரியவற்றில் இருந்து விலக வேண்டும். மன்னனுக்கு உரியதை அடைய விரும்பும் மனிதன், நஞ்சைத் தீண்டும் {விஷச்செடியை உண்ட} மானைப் போல விரைவாக அழிவை அடைகிறான்.(51) நுண்ணறிவு கொண்ட மனிதன், மன்னனுக்கு உரியவற்றைத் தனக்குரியவை போலவே பாதுகாக்க வேண்டும்.(52) மன்னனுக்கு உரிய செல்வத்தை அடைய விரும்புவோர், நித்திய இருள் மற்றும் புகழ்க்கேடு எனும் ஆழ்ந்த நரகில் உணர்வற்றவர்களாக மூழ்குவார்கள்.(53) மக்களைத் திளைக்கச் செய்பவன், மகிழ்ச்சியை அளிப்பவன், வளவன் {செழிப்பைக் கொண்டவன்}, அனைவரிலும் முதன்மையானவன், காயங்களை ஆற்றுபவன், பூமியின் தலைவன், மனிதர்களின் பாதுகாவலன் என்ற சொற்களால் துதிக்கப்படும் மன்னனை வழிபடாதவன் எவன் இருக்கிறான்(54) எனவே, தன் செழிப்பை விரும்புபவனும், நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்றுபவனும், தன் ஆன்மாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவனும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தி அவற்றுக்குத் தலைவனாக இருப்பவனும், நுண்ணறிவு மற்றும் நினைவுத்திறனைக் கொண்டவனும், (வணிகப் பரிவர்த்தனையில்) புத்திசாலித்தனமிக்கவனுமான ஒரு மனிதன், எப்போதும் மன்னனிடம் பற்றோடு இருக்க வேண்டும்.(55)\nநன்றியுணர்வுமிக்கவனும், ஞானம் கொண்டவனும், தாராள மனம் கொண்டவனும், பற்றுறுதிமிக்கவனும், தன்புலன்களைக் கட்டுப்படுத்தி அவற்றை ஆள்பவனும், அறம்சார்ந்தவனும், கொள்கைத் தீர்மானங்களை நோற்பனுமான ஓர் அமைச்சனை மன்னன் முறையாகக் கௌரவிக்க வேண்டும்.(56) தன் செயல்களில் பற்றுறுதிமிக்கவனும், நன்றியுணர்வுமிக்கவனும், அறம்சார்ந்தவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், துணிச்சல்மிக்கவனும், பெருந்தன்மை கொண்டவனும், பிறரின் உதவியேதுமின்றிப் பணிகளை நிறைவேற்றவல்லவனுமான ஒரு மனிதனை மன்னன் எப்போதும் ஊக்கப்படுத்த வேண்டும்.(57) அறிவு மனிதர்களைச் செருக்கடையச் செய்கிறது. மன்னன், மனிதர்களைப் பணிவடையச் செய்கிறான். மன்னனால் பீடிக்கப்படும் மனிதனால் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது. மறுபுறம், மன்னனால் ஆதரிக்கப்படும் மனிதன் மகிழ்ச்சியாகவே இருப்பான்.(58) மன்னனே தன் மக்களின் இதயமாக இருக்கிறான்; அவனே அவர்களது பெரும்புகலிடமாக இருக்கிறான்; அவனே அவர்களது மகிமையாக இருக்கிறான்; அவனே அவர்களது உயர்ந்த மகிழ்ச்சியாகவும் இருக்கிறான். ஓ ஏகாதிபதி {வசுமனஸ்}, மன்னிடம் பற்றுடன் இருப்போர் இம்மையையும், மறுமையையும் வெல்கிறார்கள்.(59) தற்கட்டுப்பாடு, உண்மை, நட்பு, பெரும் வேள்விகளில் தேவர்களைத் துதிப்பது ஆகிய பண்புகளின் உதவியுடன் பூமியை ஆளும் மன்னன், பெரும் மகிமையை ஈட்டி, சொர்க்கத்தில் ஓர் அழிவில்லா வசிப்பிடத்தையும் அடைகிறான்\" என்றார் {பிருஹஸ்பதி}.(60)\nஏகாதிபதிகளில் சிறந்தவனும், கோசலத்தின் ஆட்சியாளனுமான வீர வசுமனஸ், அங்கிரசின் மகனான பிருஹஸ்பதியால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டு, அதுமுதல் தன் குடிமக்களை {கவனத்துடன்} பாதுகாக்கத் தொடங்கினான்\" என்றார் {பீஷ்மர்}.(61)\nசாந்திபர்வம் பகுதி – 68ல் உள்ள சுலோகங்கள் : 61\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பிருஹஸ்பதி, ராஜதர்மாநுசாஸன பர்வம், வசுமனஸ்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை ���ுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/28/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-07-17T18:47:54Z", "digest": "sha1:4R74AYU2TASUZCOGGWXVBTU5UQYNN64M", "length": 15646, "nlines": 147, "source_domain": "thetimestamil.com", "title": "பெண்கள் முகத்தை மூடுவதுதான் ஹரியாணாவின் பாரம்பரியமா? – THE TIMES TAMIL", "raw_content": "\nபெண்கள் முகத்தை மூடுவதுதான் ஹரியாணாவின் பாரம்பரியமா\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 28, 2017\nLeave a Comment on பெண்கள் முகத்தை மூடுவதுதான் ஹரியாணாவின் பாரம்பரியமா\nபெண்கள் தங்கள் முகத்தை முக்காடிட்டு மூடிக்கொள்கிற பெருமை ஹரியானாவின் அடையாளம்.” -இது அங்கே யாரோ ஒரு மடாதிபதியின் உபதேசமோ பேட்டியோ அல்ல. மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிற ‘ஹரியானா சம்வாத்’ என்ற பத்திரிகையில் வந்துள்ள படக்குறிப்பு.\nமுகத்தைத் துப்பட்டாவால் மூடியபடி தனது டூவீலரில் வருகிற பெண்ணைப் பார்த்து வழிகிறான் அவன். அவள் முக்காட்டை விலக்கிக் காட்ட, ஒடுங்கிய முகத்தில் பற்கள் துருத்திக்கொண்டிருக்கும். அவன் அலறுவான். “இதை மறைக்கிறதுக்காகத்தான் முகத்தை மூடிக்கிட்டு போறீங்களாடீ” என்று சாடுவான்… இது ஒரு தரமான நகைச்சுவையா என்ற உறுத்தலே இல்லாமல் திரையரங்கில் இருந்தோர் சிரித்தார்கள்; அவ்வப்போது தொலைக்காட்சிகளின் சினிமா காமெடி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறவர்களும் சிரிக்கிறார்கள். பெண்களை ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் பரிகசிப்பதற்கு ஊக்குவிக்கிற சந்தானம் படங்களில் ஒன்று என அதை விட்டுவிட்டோம்.\nஇப்போது ஹரியானா அரசு செய்திருப்பதை அந்த மாநிலப் பெண்கள் விட்டுவிடத் தயாராக இல்லை.\n“பெண்கள் தங்கள் முகத்தை முக்காடிட்டு மூடிக்கொள்கிற பெருமை ஹரியானாவின் அடையாளம்.”\n-இது அங்கே யாரோ ஒரு மடாதிபதியின் உபதேசமோ பேட்டியோ அல்ல. மாநில அரசு அதிகாரப்பூர���வமாக வெளியிடுகிற ‘ஹரியானா சம்வாத்’ என்ற பத்திரிகையில் வந்துள்ள படக்குறிப்பு.\nஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் இதைக் கடுமையாகச் சாடியிருக்கின்றன. பெண்களை ஏன் முக்காட்டுப் பெருமைக்குள்ளேயே மூடி முடக்குகிறீர்கள் என்று ஆவேசத்துடன் கேட்டுள்ளன. பெண்ணுரிமைக்கு எதிரான மாநில பாஜக அரசின் மனநிலையைத்தான் இது காட்டுகிறது என்று விமர்சித்துள்ளன.\nஇப்போது அமைச்சர் ஒருவர் “எல்லாப் பெண்களும் முக்காடு போட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தவில்லை. அது ஹரியானாவின் பாரம்பரியம் என்ற அர்த்தத்தில்தான் அந்தப் படம் அரசுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது,” என்று “விளக்கம்” அளித்திருக்கிறார்.\nபெருமை, அடையாளம், பாரம்பரியம் என்ற சொற்களின் அர்த்தம் என்னவோ அந்தப் பெருமையையும் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பெண்கள் காப்பாற்ற வேண்டும் என்று மறைமுகமாகக் கட்டாயப்படுத்துவதுதானே அந்தப் பெருமையையும் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பெண்கள் காப்பாற்ற வேண்டும் என்று மறைமுகமாகக் கட்டாயப்படுத்துவதுதானே அதை மீறுகிற பெண்கள் அந்தப் பெருமையையும் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் கெடுக்கிறார்கள் என்று சித்தரிப்பதுதானே\n(“இஸ்லாமியப் பெண்கள் பர்தா போடுவதை மட்டும் ஏன் சொல்ல மாட்டேனென்கிறீர்கள்” என்று சிலர் கிளம்புவார்கள் பாருங்களேன். அவர்களுக்கு நாம் சொல்லிக்கொள்வது: ஹரியானாவில் இதைச் சொன்னது ஒரு மத நிறுவனமோ அதன் பத்திரிகையோ அல்ல. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் இப்படி வந்திருக்கிறது. அடுத்து, பர்தா போடுவது குறித்து இஸ்லாமிய நண்பர்களிடமும் கேள்வி எழுப்பி வெளிப்படையாக விவாதித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.)\nஅ. குமரேசன், பத்திரிகையாளர்; எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல் நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1950-1956\nகுறிச்சொற்கள்: இந்துத்துவம் பத்தி பெண்கள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: தொ. பரமசிவன் நேர்காணல்\nபெண்கள் ச���க்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n‘கர்மயோகா’ என கழிவறையை கழுவ வைத்தனர்; சித்தாள், கொத்தனார் வேலை பார்க்க வைத்து கல்லூரி கட்டிடம் கட்டினர்’ SVS கல்லூரியின் மருத்துவப் படிப்பு இதுதான்\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\nபா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nPrevious Entry இரா. முருகவேளின் முகிலினி: ஒன்றுப்பட்ட கோவையின் 60 ஆண்டு வரலாறு\nNext Entry இந்தித்திணிப்பு எதிர்ப்பையும் கீழடியை பாதுகாப்பதையும் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நிரலாக்கிக்கொள்ள வேண்டும்\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/page/2/", "date_download": "2019-07-17T19:24:49Z", "digest": "sha1:SPS5NP4EQ7TDOW6BJQKJXM7U3NSAPABC", "length": 22164, "nlines": 156, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "தூய ஜாதி - பக்கம் 2 என்ற 42 - நீங்கள் முஸ்லீம் திருமண கையேடு தருகிறது", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார��ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒரு பெரிய நினைவூட்டல்\nபொது ஜூலை, 16ஆம் 2019\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\nபொது ஜூலை, 11ஆம் 2019\nஉங்கள் சகோதரர் மற்றும் சகோதரி பிரார்த்தனை செய்து Etiquettes\nகுடும்ப வாழ்க்கை ஜூலை, 4ஆம் 2019\nகருக்கலைப்பு நோக்கி முஸ்லீம் மனோநிலை ஆன் எ வார்த்தை\nகுடும்ப வாழ்க்கை ஜூன், 27ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nஉங்கள் மேரேஜ் நீர்த்துப்போதல் மற்றும் கீழ் பாராட்டு எப்படி தடுப்பதற்கான\nதூய ஜாதி | பிப்ரவரி, 20ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஇதை புகைப்படமெடு: உங்கள் கணவர் அலுவலகத்தில் நீண்ட நாள் பிறகு வேலை இருந்து வீட்டுக்கு வரும். நீங்கள் உங்கள் தத்து குழந்தையாக தன்னை வைத்திருக்க முயல்கிறது போது இரவு வரை முடித்த சமையலறையில் இருக்கும் ...\nஇஸ்லாமியம் உள்ள குடும்ப நிறுவனம்\nதூய ஜாதி | பிப்ரவரி, 6ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஇஸ்லாமிய குடும்ப முக்கியத்துவம் ன் முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய குடும்பத்தின் பொருள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி சிந்திக்கலாம். நான் இஸ்மாயில் Faruqi சுட்டுவர், ஒரு பேராசிரியர் ஆவார் ஒரு பெரிய இஸ்லாமிய அறிவார்ந்த ...\nதிருமணம் மற்றும் விவாகரத்து – ஒரு குர்ஆனிய முன்னோக்கு\nதூய ஜாதி | ஜனவரி, 28ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஒரு மனிதன் மற்றும் ஒரு குடும்பம் அமைக்க ஒரு பெண்ணின் ஒன்றாக வரும் உலகின் அனைத்து மதங்கள் மிக அத்தியாவசிய மதச் சடங்குடன் கருதப்படுகிறது. ஒரு குடும்ப அடித்தளமாகும் ...\nஆண் காமம், பெண் வடிவம் மற்றும் பார்பிடன் உற்றுப்பார்வையாக\nதூய ஜாதி | ஜனவரி, 16ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஅல்லாஹ் ﷻ புனித குர்ஆன் தெரிவிக்கிறார்: மனித இனத்துக்கு அழகான மேட் பெண்கள் மற்றும் வழித்தோன்றல்களுக்கு ஆசைகள் காதல், தங்கம் மற்றும் வெள்ளி குவியல்களின் பதுக்க, பிராண்டட் குதிரைகள், கால்நடை ...\nசந்தை இடத்தில் உங்கள் காப்புறை ஆகும்\nதூய ஜாதி | ஜனவரி, 9ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஒரு கதை ஆல்பத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கையில் நான் ஒவ்வொரு நாளும் அவரது தந்தையின் கல்லறைக்குச் பார்ப்பவர்களைக் இன்று ஒரு பெண்ணைச் சந்தித்தார் - விட்டு இதற்கு முன்பு இது வேலை செல்வது மற்றும் போது ஒருமுறை. அவள் வேலை தொடங்கியது ...\nசந்தோஷமாக செய்ய சீக்ரெட்ஸ், நீடித்த இஸ்லாமிய திருமணங்கள்\nதூய ஜாதி | ஜனவரி, 3Rd 2019 | 0 கருத்துக்கள்\nஅவர் ஊக்கம் ஒரு வார்த்தை தேவைப்படும் போது அவன் முகத்தில் மூலம் தெரியும். அவர் அமைதி காலையில் அவரது சிறந்த பொருத்தமாக என்று தெரியும். இவை, பெரும்பாலும் கொண்டு தண்டனை முடிக்க “உங்களுக்குத் தெரிந்த ...\nஏன் நீங்கள் தொடர்புள்ள வேண்டாம் என்று விஷயங்களை பற்றி கவலையில்லை\nதூய ஜாதி | டிசம்பர், 18ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nநீங்கள் ஒரு வரி உற்பத்தித் அறிவியல் கீழே கொதிக்க இருந்தால், அது \"ஒருவரின் ஆற்றல் மேலாண்மை தான், கவனம், மற்றும் நன்மை இலக்குகளை நேரம். \"அது எளிய தெரிகிறது, ஆனால் அது உண்மையில் கடினமான மற்றும் மன அழுத்தம் தான் ...\nதூய ஜாதி | டிசம்பர், 14ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nஎன் அடியார்கள் நீங்கள் கேட்க போது, [முஹம்மது], என்னைப் பற்றி – உண்மையில் நான் அருகில் இருக்கிறேன். அவன் என்னை நோக்கிக் அழைப்பு போது நான் மண்டியிட்டு இறைஞ்சி தொடங்குவதற்கு பதிலளிக்க. எனவே நாம் ...\nதடுக்கும் குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துதல்: நீங்கள் என்ன செய்யலாம்\nதூய ஜாதி | டிசம்பர், 11ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nசமீபத்தில், வாரத்தின் என் கடந்த உளவியல் அமர்வின் போது, நான் பாலியல் குழந்தையாக இருந்தபோது தவறாக விவரங்களை பற்றி ஒரு முஸ்லீம் பெண் பேச்சுவார்த்தை கேட்டு. அவள் எப்படி பற்றி பேசினார் ...\nதூய ஜாதி | டிசம்பர், 10ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nஎங்கள் அன்புக்குரிய மதத்தின் உண்மை அழகானவர்கள் ஒன்று இஸ்லாமியம் Amanah உள்ளது. Amanah பொருள் நம்பகத்தன்மை உள்ளது, அல்லது, அது ஏதாவது அல்லது பாதுகாக்க அல்லது ஒருவருக்கு விட்டு ஒருவர் ...\nஉற்றுப்பார்வையாக குறைப்பதும் பெரும் நல்லொழுக்கம்\nதூய ஜாதி | டிசம்பர், 4ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nஅல்லாஹ், மேன்மைப் கூறினார், \"அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் தங்கள் வெட்கத் தலங்களைக் காத்துக் வேண்டும் என்று நம்பிக்கை ஆண்கள் எனக் கூறவும்; என்று அவர்களுக்கு அதிக தூய்மை செய்யும். உண்மையில் அல்லாஹ் ...\n10 இஸ்லாமியம் உள்ள கணவன் மனைவி உறவு சிறந்ததாக்குக குறிப்புகள்\nதூய ஜாதி | நவம்பர், 29ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nதிருமணம் என்பது ஒரு புனிதமான பந்தம். சுன்னா நிறைவேற்�� தங்கள் உருவாக்கியவர் மகிழ்ச்சி அடைய தங்களது இலக்கை கடமைப்பட்டுள்ளோம் யார் இரண்டு நபர்கள் உள்ளிட்டப்படவில்லை. அது உள்ளது ...\nஒரு முஸ்லீம் திருமண முதலாம் ஆண்டு, திரையில்\nதூய ஜாதி | நவம்பர், 19ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nWarda Krimi நீண்ட தூர திருமணங்கள் வேலை முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு ஆன்மாவை விட்டு நீங்கள் உருவாக்கிய அதிலிருந்து அவர் பாதுகாப்புடன் வாழச் என்று அதன் துணையை படைத்தான் ...\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nஎனவே நான் ஏன் ஆயினும் இன்னும் திருமணமாகவில்லை\nதூய ஜாதி | நவம்பர், 16ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nநாங்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் செய்ய மிகவும் தாமதமாக என்ன திருமணம் ஏன் சோரயா Soobhany-Chohan விளக்குகிறது. நான் ஒற்றையர் பயிற்சியாளர் என் பாத்திரத்தில் அடிக்கடி கேட்க அறைகூவலாக அமைந்தது ...\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nநியூலிவெட்ஸைக் க்கான ஒழுங்கீனம் கட்டுப்படுத்தும்\nதூய ஜாதி | நவம்பர், 14ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nஜேனட் கோசக் புதுமணத் தம்பதிகளுக்கும் இரைச்சலுடன் கட்டுப்படுத்துவதில் திருமணம் மற்றும் பங்குகள் ஆலோசனை நுழையும் சில ஆலோசனை உள்ளது. ஒரு புதுமணத் தம்பதியினர் முதல் முறையாக இணைந்தோ நகர்த்துவதற்காக, பொருட்களை கீழே செப்பனிடுதல் ...\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nதிருமண திட்ட சரிபார்ப்பு பட்டியல்: குறிப்புகள் முடிவு எளிதாக்க\nதூய ஜாதி | நவம்பர், 9ஆம் 2018 | 0 கருத்துக்கள்\n(விரைவு பொறுப்பாகாமை: இந்தக் கட்டுரையில் சகோதரிகள் முக்கியமாக உள்ளது, சில குறிப்புகள் அதே சகோதரர்கள் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும்.) புரிந்து, அவர்கள் ஒரு திருமணம் கருத்தில் போது பல மக்கள் தயக்கம் ஆகலாம் ...\n11 மேற்கு தாம்பத்திய பிரச்சினைகளைத் கையாள்வதில் முஸ்லீம் ஜோடிகளுக்கு குறிப்புகள்\nதூய ஜாதி | நவம்பர், 6ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nதிருமணங்கள் பொதுவாக நன்றாக துவங்க. அனைவரும் ஒத்துழைத்து-ஜோடி, அவர்களின் பெற்றோர்கள், மற்ற உறவினர்கள், நண்பர்கள். விஷயங்களை பொதுவாக சீராக இயங்க. ஆனால் வழியில் எங்காவது, தாம்பத்திய பிரச்சினைகளைத் பாப் அப். இது, இன் ...\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nஒரு பெண்ணுக்கு என்ன தேவை\nதூய ஜாதி | நவம்பர், 2வது 2018 | 0 கருத்துக்கள்\nHeba Alshareef ஆண்கள் சில உள் தகவல் திருமணத்தில் ஒரு அற்புதமான Muslimah கையில் வெற்றி தேடும் கொடுக்கிறது. என்னை என் முதல் ஈர்ப்பு பற்றி சொல்கிறேன், பிரையன். சரி, அந்த...\n4 குறிப்புகள் ஒரு நோயாளி மனைவி ஆவதற்கு\nதூய ஜாதி | அக்டோபர், 31ஸ்டம்ப் 2018 | 0 கருத்துக்கள்\nஅவள் எப்போதும் கைப்பிடி ஆஃப் பறக்கும் தான் அவள் சூடான போய்கொண்டிருக்கிறது பாய் அவள் ஒரு குறுகிய மனநிலையை கிடையாது அது நீங்கள் கோபம் முடியும் இருக்கும் போது உங்களை கட்டுப்படுத்த முடியும் நீங்கள் அழைக்க தேர்வு என்ன இருப்பது ...\n10 ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு டிப்ஸ்\nதூய ஜாதி | அக்டோபர், 26ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nஅனைவரும் ஒரு உணர்ச்சி மற்றும் நிறைவேற்ற திருமணம் கொண்ட கனவு காண்கிறார். இன்னும், உண்மையில் சில தெரிந்து கொள்ள நேரம், திட்டம், தங்கள் உறவுகள் முதலீடு. உங்கள் பயிர்கள் மட்டுமே எவ்வளவு விளைவிக்கும் ...\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/tmb-recruitment/", "date_download": "2019-07-17T18:24:32Z", "digest": "sha1:QQXQYJUTCHVBRUSRW77ZRZBOQADSNSIF", "length": 18825, "nlines": 153, "source_domain": "www.pothunalam.com", "title": "மெர்க்கண்டைல் வங்கியில் வேலை வேண்டுமா ? அப்போ இதை படிங்க..!", "raw_content": "\nமெர்க்கண்டைல் வங்கியில் வேலை வேண்டுமா \nமெர்க்கண்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2019..\nமெர்க்கண்டைல் வங்கி தற்போது இந்தியா முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஎனவே இதற்க்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கின்றது. குறிப்பாக இந்த புதிய TMB வேலைவாய்ப்பு 2019 (tmb recruitment 2019) அறிவிப்பு Assistant General Manager, Security Officer & Chief Security Officer ஆகிய பணிகளுக்கு நிரப்ப அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிய வாய்ப்பை பட்டதாரிகள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்ட வயது வரம்பையும் பெற்றிருக்க வேண்டும். இந்த TMB வேலைவாய்ப்பை (tmb recruitment 2019) பயன்படுத்தி கொள்ள 16.02.2019 அன்று கடைசி தேதியாகும். அதேபோல் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப��படுவார்கள். அதேபோல் இந்த ஆட்சேர்ப்புக்கு தேர்வு கட்டணம் இல்லை. நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.\nசரி இப்போது மெர்க்கண்டைல் வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் காண்போம்.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2019..\nTMB வேலைவாய்ப்பு 2019 (TMB Recruitment 2019)அறிவிப்பின் விவரங்கள்:\nநிறுவனம் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி\nவேலைவாய்ப்பு வகை வங்கி வேலைவாய்ப்பு (Bank jobs)\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2019\nபட்டதாரிகள் அனைவரும் இந்த அறிவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.\nகல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nTMB வேலைவாய்ப்பு 2019 – வயது வரம்பு:\nAGM & Security Officer: பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.\nChief Security Officer: பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 50 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nTMB வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் \ntmbnet.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் தற்போதைய TMB வேலைவாய்ப்பு 2019 (tmb recruitment 2019) அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.\nதகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.\nபின்பு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதிக்குள் விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்கவும்.\nமெர்க்கண்டைல் வங்கி வேலைவாய்ப்பு செய்திகள் (TMB Recruitment 2019)..\nமெர்க்கண்டைல் வங்கி தற்போது இந்தியா முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக TMB வேலைவாய்ப்பு 2019 (tmb recruitment 2019) அறிவிப்பு படி Agricultural Officer, Law Officer & Chartered Accountant பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த அறிய வாய்ப்பை Degree/ PG degree/ CA படித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வயது வரம்பையும் பெற்றிருக்க வேண்டும். இந்த TMB வேலைவாய்ப்பை (tmb recruitment 2019) பயன்படுத்தி கொள்ள 16.02.2019 அன்று கடைசி தேதியாகும். அதேபோல் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை 21.02.2019 அன்று அல்லது அதற்கு முன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல் இந்த ஆட்சேர்ப்புக்கு தேர்வு கட்டணம் இல்லை. நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.\nசரி இப்போது TMB வேலைவாய்ப்பு 2019 (tmb recruitment 2019) அறிவிப்பு பற்றிய முழு விவரங்களையும் படித்தறிவோம் வாங்க ..\nதமிழ்நாடு வருமான வரி துறை வேலைவாய்ப்பு 2019..\nTMB வேலைவாய்ப்பு 2019 (TMB Recruitment 2019)அறிவிப்பின் விவரங்கள்:\nநிறுவனம் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி\nவேலைவாய்ப்பு வகை வங்கி வேலைவாய்ப்பு(Bank jobs)\nமொத்த காலியிடங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.\nDegree/ PG degree/ CA படித்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.\nமேலும் கல்வி தகுதி பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ(tmb careers) வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.\nTMB வேலைவாய்ப்பு 2019 – வயது வரம்பு:\nLaw Officer & Chartered Accountant: பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.\nAgricultural Officer: பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி (tmb careers):\nTMB வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் \ntmbnet.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் தற்போதைய TMB வேலைவாய்ப்பு 2019 (tmb recruitment 2019) அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை வாய்ந்தவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோம்.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசை��் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nபுதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nதிருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nதமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2019..\nஇந்திய இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 2019..\nபுதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகம் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபுதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\n ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..\nஇயற்கை விவசாயம் பேரிக்காய் சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nசிறிய ரங்கோலி கோலங்கள் 2019..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nகும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/indian-rupees-value-12-paisa-stock-market", "date_download": "2019-07-17T19:15:17Z", "digest": "sha1:6WETA23WU2UFAAXSR7PI2R4DSIHOR3JX", "length": 13665, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " பங்குசந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரிப்பு..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsThaamarai Kannan's blogபங்குசந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரிப்பு..\nபங்குசந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரிப்பு..\nபங்குசந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரித்துள்ளது.\nஅந்நிய செலாவணி சந்தையில் 12 காசுகள் அதிகரித்து ரூ.69.05 ஆக உள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி ரூ.76 காசுகள் குறைந்து ரூ.69.17 காசுகளுடன் முடிவடைந்தது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவாலும் ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது.\nஅந்நிய முதலீட்டில் ரூ.226.19 கோடியாக உள்ளது. ப்ருணட் ஆயில் 0.26 சதவீதம் குறைந்து 69.22 டாலராக உள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் 195.72 புள்ளிகள் அதிகரித்து 38,880.44 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்கு ச ந் தையில் நிப்டி 62.35 புள்ளிகள் உயர்ந்து 11,660.35 ஆக உள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவரும்..ஆனால், வராது..மோடியை கிண்டல் செய்த ஸ்டாலின்..\nஜீலை 17 : ஏறுமுகத்துடன் தொடங்கியது மும்பை பங்குச்சந்தை..\nதமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 19,000 டன் குப்பைகள் சேகரிப்பு - SP வேலுமணி\nதமிழகத்தின் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்..\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nசெல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறையும்..\nஃபுல்ஜார் சோடாவை போல் பிரபலமாகி வரும் 'தந்தூரி டீ'\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிதிகளை முறையாக பின்பறியும், முன்னறிவிப்பு இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.\nவேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.\nதமிழகத்தில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nதிருமணமாக பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை : கலப்பு திருமணம் செய்தால் பெற்றோருக்கு அபராதம்..\nஇந்தி ஒரு வளர்ச்சி அடையாத மொழி...\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/12/blog-post_53.html", "date_download": "2019-07-17T18:29:07Z", "digest": "sha1:ZKBAYOAP73VJ43AJPJBFBDHZCYWBRDAH", "length": 16326, "nlines": 103, "source_domain": "www.kalvisolai.org", "title": "தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்?", "raw_content": "\nதமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்\n101 தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்\n102 தமிழ்நாட்டின் பசுமையான கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்திற்கு மின்திறன் எந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது\n103 TNPL-இன் விரிவாக்கம் என்ன தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர் லிமிடெட் ((Tamil Nadu News print and Paper Limited))\n104 தமிழ்நாட்டில் எத்தனை வட்டங்கள் (TALUK) உள்ளன\n105 தமிழ்நாட்டில் எத்தனை வருவாய் கோட்டங்கள் உள்ளன\n106 தமிழ்நாட்டில் எத்தனை வருவாய் கிராமங்கள் (Revenue Village)உள்ளன\n107 தமிழ்நாட்டில் எத்தனை ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன\n108 தமிழ்நாட்டில் எத்தனை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன\n109 தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் நீளம் எவ்வளவு\n110 தமிழகத்தில் உள்ள இரயில் பாதையின் நீளம் எவ்வளவு\n111 தமிழகத்தில் உள்ள இரயில் நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு\n112 தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் எத்தனை உள்ளன\n113 தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களின் எண்ணிக்கை எத்தனை\n114 தமிழகத்தில் எத்தனை காவல்துறை மாநகர ஆணையர்கள் உள்ளனர்\n115 தமிழகத்தில் எத்தனை காவல்துறை மண்டலங்கள் உள்ளன\n116 தமிழகத்தில் எத்தனை காவல்துறை சரகங்கள் உள்ளன 12 சரகங்கள் (1 இரயில்வே சரகம் உள்பட)\n117 தமிழகத்தில் எத்தனை காவல்நிலையங்கள் (சட்டம் ஒழுங்கு) உள்ளன\n118 தமிழகத்தில் எத்தனை அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன\n119 தமிழகத்தில் எத்தனை போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன 248\n120 தமிழகத்தில் உள்ள மொத்த காவல்துறை பணியாளர்கள் எத்தனை பேர்\n121 தமிழகத்தின் முக்கிய பயிர்கள் எவை நெல், சோளம், கம்பு ,கேழ்வரகு ,பருப்பு வகைகள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, பருத்தி.\n122 தமிழகத்தில் உற்பத்தியாகும் அரிசியின் மொத்த அளவு என்ன 40.50 இலட்சம் மெட்ரிக் டன்கள்\n123 தமிழகத்தில் உற்பத்தியாகும் தோட்டப்பயிர்கள் என்ன காப்பி, தேயிலை, ரப்பர், ஏலக்காய்.\n124 தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் என்ன\n125 தமிழகத்தில் மொத்தம் எத்தனை பல்கலைக்கழகங்கள் உள்ளன\n126 தமிழகத்தில் எத்தனை கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன\n127 தமிழகத்தில் எத்தனை பொறியியல் கல்லூரிகள் உள்ளன\n128 தமிழகத்தில் எத்தனை மருத்துவக்கல்லூரிகள் உள்ளன\n129 தமிழகத்தில் எத்தனை விவசாயக் கல்லூரிகள் உள்ளன\n130 தமிழகத்தில் எத்தனை சட்டக்கல்லூரிகள் உள்ளன\n131 தமிழகத்தில் எத்தனை இசைக்கல்லூரிகள் உள்ளன\n132 தமிழகத்தில் எத்தனை பள்ளிகள் உள்ளன\n133 தமிழகத்தில் எந்த இரண்டு மாவட்டங்களின் பெயரும் அதன் மாவட்ட தலைநகரத்தின் பெயரும் வேறுவேறாகும் 1. கன்னியாக்குமரி மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் 2. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரம் உதகமண்டலம் (ஊட்டி)\n134 கங்கைகொண்ட சோழபுரம் கலியுக வரதராஜபெருமாள் கோவில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா கோவில் ஆகியவை தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது\n135 தமிழகம் வந்த வீரமாமுனிவர் அரியலூர் மாவட்டத்தில் எங்கு தங்கியிருந்தார்\n136 தமிழ்நாட்டிலேயே அதிக அளவு சிமெண்ட் எந்த மாவட்டத்தில் உற்பத்தியாகிறது\n137 தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க பொன்னேரி எங்குள்ளது\n138 தமிழகத்தில் மிக உயரமான கொடிமரம் எது செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (உயரம் 150 அடி)\n139 தமிழகத்தின் மிக உயரமான சிலை எது திருவள்ளுவர் சிலை 133 அடி உயரம் கன்னியாக்குமரி\n140 தமிழகத்தின் மிக நீளமான கடற்கரை எது மெரினா கடற்கரை (13 கி.மீ.நீளம்)\n141 தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தொலைநோக்கி எது காவனூரில் உள்ள வைணுபாப்பு (ஆசிய அளவில் பெரியது உலக அளவில் 18வது)\n142 தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் எது\n143 தமிழகத்தின் நுழைவாயில் எது\n144 தமிழ்நாட்டில் ~மலைவாசஸ்தலங்களின் ராணி| எது\n145 தமிழக மலைகளில் இளவரசி எது\n146 தமிழ்நாட்டின் மான்செஸ்டர் எது\n147 தமிழ்நாட்டின் முதல் பேசும்படம் எது\n148 தமிழ்நாட்டில் முதல் இருப்புப்பாதை எங்கு போடப்பட்டது\n149 தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி என்று உருவானது\n150 தமிழகத்தில் வெளிவந்த முதல் நாளிதழ் எது\nபொது அறிவு பொது அறிவு தகவல்கள்\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்��த்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153853/news/153853.html", "date_download": "2019-07-17T19:37:43Z", "digest": "sha1:Y5H7PPVKVOLFNH76A6QUZVF6LXRR64O6", "length": 7776, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழில் 14 வயது சிறுமி கர்ப்பம்!! மாட்டியது யார் தெரியுமா? (அதிர்ச்சி சம்பவம்) : நிதர்சனம்", "raw_content": "\nயாழில் 14 வயது சிறுமி கர்ப்பம் மாட்டியது யார் தெரியுமா\nயாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் 6 மாத கர்ப்பிணியாக இனம்காணப்பட்டுள்ளார்.’\nசிறுமியின் உடல் நிலையில் சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் இவரை அனுமதித்த போதே உன்மைநிலை தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி முதலில் இரு சிறுவர்களை அடையாளம் காட்டியுள்ளார்.\nஅவர்களை கைது செய்த சுண்ணாகம் பொலிசார் மெற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சிறுமியின் அண்ணனும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர்கள் மூவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பபட்டுள்ளார்கள். சிறுமி தொடர்ந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇந்நிலையில் நேற்றைய தினம் சிறுமியின் அயல் வீட்டில் வசிக்கும் முதியவர் ஒருவர் குடிபோதையில் உன்மையை உளறியுள்ளார்.\nசிறுமியின் கர்ப்பத்திற்கு தான் தான் காரணம் என்றும் சிறுமியால் பழி சுமத்தப்பட்ட சிறுவர்களை சிறுமிக்கு பிடிக்கும் என்றும் இதை பயன்படுத்தி சிறுமிக்கு அவர்களில் ஒருவரை செற்பண்ணி தருவதாக கூறியே இந்த அசிங்கத்தை பல நாட்கள் செய்து வந்ததாகவும் ஏழாலை பொது மயானத்தில் இருந்து குடிபோதையில் சக பாடிகளிற்கு கூறிக்கொண்டிருந்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇவர்களைப் பேன்றவர்கள் இன்னும் எத்தனைபேர் சீரழிந்திருப்பார்கள்.இவனை எல்லாம் கடவுள் விட்டுவைத்திருக்கின்றாரே என்று மனதிற்குள் வேதனைபட்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இன்று அதிகாலை அதே மயாணத்தில் இருந்து மேற்படி முதியவர் வாயில் நுரை தள்ளியபடி வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்.\nநடந்தது என்ன…கொலையா…தற்கொலையா…பொலிசாரின் கையில் சிக்காதவரிற்கு தண்டனை வழங்கியது யார்… விசாரனை தீவிரம்…\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபா���்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nஒன்று சேர்ந்தால் நஞ்சாகும் உணவுகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15245-Makkal-thilagam-mgr-part-25&s=d1b9ea52ced8a85d825f4b4552331c3c&p=1352359", "date_download": "2019-07-17T19:17:58Z", "digest": "sha1:TZATOUXIMS2ZPARVD4ZBQW6LJJ265GXQ", "length": 18167, "nlines": 243, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr- part 25 - Page 62", "raw_content": "\nகோவையில் எம்ஜிஆரின் \"அடிமைப்பெண் 50\"ஆண்டு விழா ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் கோவை சண்முகா தியேட்டரில் அடிமைப்பெண் திரையிடப்பட்டது. இப்படம் 1969 ல் வெளியாகி 50 வது ஆண்டில் பயணிக்கிறது. இடையிடையே புதிய பிரிண்டுகள் போட்டு வெளியிடப்பட்டு வசூல் சாதனை படைக்கும் எம்ஜிஆர் படங்களில் இதுவும் ஒரு புரட்சிக் காவியம். 2017 ல் டிஜிட்டலில் வெளியிடப்பட்டு 2 வருடமாக மீண்டும் மீண்டும் குறுகிய கால இடைவெளியில் திரையிடப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை நகரில் 4 வது தடவையாக வலம் வருகிறது. இதையொட்டி எம்ஜிஆர் பக்தர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ' எம்ஜிஆர் படம் மட்டுமே ரிலீஸ் காலத்திலிருந்து இன்றுவரை வருடந்தோறும் திரையிடப்படுகிறது. அதிகமாக எம்ஜிஆர் படங்களே திரையிடப்படுகிறது. எம்ஜிஆர் படங்களுக்கே கூட்டம் அதிகமாக வருகிறது. வசூலும் லாபமும் இருப்பதால்தான் அடிக்கடி திரையிடப்படுகிறது. 3 மாத இடைவெளியில் மீண்டும் அதேபடம் வெளியிட்டாலும் பக்தர்கள் வந்து பார்ப்போம். என்ன படம் கோவை சண்முகா தியேட்டரில் அடிமைப்பெண் திரையிடப்பட்டது. இப்படம் 1969 ல் வெளியாகி 50 வது ஆண்டில் பயணிக்கிறது. இடையிடையே புதிய பிரிண்டுகள் போட்டு வெளியிடப்பட்டு வசூல் சாதனை படைக்கும் எம்ஜிஆர் படங்களில் இதுவும் ஒரு புரட்சிக் காவியம். 2017 ல் டிஜிட்டலில் வெளியிடப்பட்டு 2 வருடமாக மீண்டும் மீண்டும் குறுகிய கால இடைவெளியில் திரையிடப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை நகரில் 4 வது தடவையாக வலம் வருகிறது. இ��ையொட்டி எம்ஜிஆர் பக்தர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ' எம்ஜிஆர் படம் மட்டுமே ரிலீஸ் காலத்திலிருந்து இன்றுவரை வருடந்தோறும் திரையிடப்படுகிறது. அதிகமாக எம்ஜிஆர் படங்களே திரையிடப்படுகிறது. எம்ஜிஆர் படங்களுக்கே கூட்டம் அதிகமாக வருகிறது. வசூலும் லாபமும் இருப்பதால்தான் அடிக்கடி திரையிடப்படுகிறது. 3 மாத இடைவெளியில் மீண்டும் அதேபடம் வெளியிட்டாலும் பக்தர்கள் வந்து பார்ப்போம். என்ன படம் சமீபத்தில்தானே பார்த்தோம் என்றில்லாமல் தலைவர் முகத்தைப் பார்ப்பதே மகிழ்ச்சி என திரும்பத் திரும்ப வருகிறோம். தலைவரின் படங்கள் எங்களுக்கு பாடங்கள். எனவே ஒரு நல்ல புத்தகத்தை மீண்டும் படிப்பதுபோல தலைவர் படம் பார்க்கும் போது உணருகிறோம்.' என்கின்றனர் கோவை எம்ஜிஆர் பக்தர்கள்............ Thanks mr. Samuel......\nஅன்பு நிறைந்த என் உறவுகளே உங்கள் அனைவருக்கும் அன்பான இனிய காலை வணக்கம் இன்றைய பொழுது மிக சிறப்பான பொழுது உங்கள் அனைவருக்கும் அமைய வேண்டும்.\nடாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையம் ( Dr.MGR Global Research Center Malaysia ) மலேசியா நாட்டில் அமைந்திட நாம் மேற்கொண்ட முயற்சிக்கு இன்று முழு உரிமையும், அதிகாரப்பூர்வமாக நாம் செயல் பட மலேசியா அரசாங்கம் நமக்கு சட்டப்பூர்வமாக அனுமதி சான்றிதழை வழங்கியுள்ளது என்பதனை உலக எம்.ஜி.ஆர் பக்தர்கள், தொண்டர்கள், அனைவர்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.🙏✌👍👌💐........... Thanks...\nகாரணம் , பிரதமர் வந்து கொண்டிருந்தார் ..\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல் அமைச்சரைப் பார்ப்பதற்காக ..\nஇது நடந்தது இந்திராகாந்தி – எம்.ஜி.ஆர்.காலத்தில்..\nஅன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் , திடீரென அப்போலோ மருத்துவமனையில் , தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் .. அக்டோபர் 1984 இல்..\nஉடனே விரைந்து வந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி .\nஅது வரை யாருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதியில்லை..\nஆனால் இந்திரா காந்தி , அப்போல்லோ மருத்துவமனைக்கு சென்று கண்ணாடிக் கதவு வழியாக , எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்கப் பட்டார்..\nஅவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் :\nஅருகில் இருந்த ஜானகி அம்மையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்திரா காந்தி சொன்னாராம் : “கவலைப்படாதீர்கள் .. இவரை காப்பாற்றுவது இந்த நாட்டின் கடமை .. என்னுடைய கடமை ..”\nசொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் ,செயலில் இறங்கினார் இந்திராகாந்தி.\nஅடுத்த நாளே , பிரதமரின் சிறப்பு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் , அப்போலோவுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.\n இந்திரா காந்தியின் ஏற்பாட்டின் பேரில் , ஏர் இந்தியா போயிங் விமானம் ஒன்று , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தயாராக , எம்.ஜி.ஆருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . அவசரமாக மருத்துவர்களை அழைத்து வருவதற்கும் , தேவைப்பட்டால் எம்.ஜி.ஆரை வெளி நாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கும் தயாராக இருக்கச் சொல்லி இருந்தார் இந்திராகாந்தி .\nஎம்.ஜி.ஆரின் நிலைமை இன்னும் சீரியஸ் ஆக ... 5.11. 1984 அன்று , ஏற்கனவே இந்திராகாந்தி ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எம்.ஜி.ஆர்..\nஇதை எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த இந்திராகாந்தி ....\nஆம்.. அக்டோபர் 31 காலை வேளையில்தான் , கண் இமைக்கும் வேளையில் , அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து விட்டது...\nஇந்திரா காந்தி தன் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். உலகமே அந்தச் செய்தியை உடனே அறிந்து கொண்டு விட்டாலும் , எம்.ஜி.ஆரிடம் மட்டும் , அதை சொல்லாமல் மறைக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தவித்தார்கள் மருத்துவர்கள்..\nஏனென்றால் ...இந்திரா காந்தி இறந்த அந்த வேளையில்தான் , எம்.ஜி.ஆர். உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு , உயிருக்குப் போராடிக் கொண்டு தீவிர சிகிச்சையில் இருந்தார்...\nஅந்த வேளையில் இந்த செய்தியை சொல்லி...அதைத் தாங்க முடியாமல் எம்.ஜி.ஆர். உயிருக்கு ஆபத்து ஏதாவது ஏற்பட்டு விட்டால்...\nசில நாட்களுக்குப் பின் , அமெரிக்காவில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு, எம்.ஜி.ஆர். உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.\nஅதன் பிறகுதான் , மெல்ல மெல்ல , இந்திரா காந்தியின் மரணச்செய்தியை தயக்கத்துடன் எம்.ஜி.ஆரிடம் சொன்னார்கள் அதிகாரிகள்..\nஅதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்.\nஉடனடியாக இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சிகளின் \"வீடியோ\"க்களை கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார் . வீடியோ ஓட ஓட , எம்.ஜி.ஆரின் விழிகளில் கண்ணீர் பெரு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது...\nஎதற்கும் கலங்காத எம்.ஜி.ஆர். , இந்திராவின் இறுதி ஊர்வலக் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோவைப் பார்த்து விட்டு , தேம்பி தேம்பி சிறு பிள்ளை போல் அழுதிருக்கிறார்...\nகாராணம் .... தன் உயிரைக் காப்பாற்ற ஓடோடி வந்த இந்திராகாந்திக்கு நன்றி சொல்ல எம்.ஜி.ஆர். உள்ளம் துடிக்கிறது.\nஆனால் .. இந்திரா இப்போது உயிரோடு இல்லை.\nபக்கத்தில் இருப்பவர் யாரிடமாவது இதை சொல்லி வாய் விட்டு அழலாம் என்றால் கூட... பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை.\nஇப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் , மௌனமாக தனக்குள் அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் எம்.ஜி.ஆரால்..\nவார்த்தை இன்றி போகும் போது\n19-07-2019 முதல் மதுரை - சண்முகா A/C dts ., தினசரி 4 காட்சிகள்... வசூல் சக்கரவர்த்தி பாரத் புரட்சி நடிகர் \"ஆயிரத்தில் ஒருவன்\" வெற்றி நடை காண வருகின்றார்... Thanks mr.Kumar...\nவருகின்ற 19-07-2019 முதல் கோவை - சண்முகா dts தினசரி 4 காட்சிகள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மறு வெளியீடு காணும் கலையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் \" நேற்று இன்று நாளை\".......... கலக்க வருகிறார்...\nமக்கள் திலகம் பரம பக்தர் திரு. லோகநாதன் அவர்களின் திருமண திருநாள் இன்று... நம் எல்லோரின் சார்பாகவும் நல்வாழ்த்துக்கள் தெரிவிப்போம்...நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=2568", "date_download": "2019-07-17T18:21:57Z", "digest": "sha1:I2MSEMT6NEBEHGOKOUFHBGOHNRUBGQ2V", "length": 8054, "nlines": 131, "source_domain": "www.thuyaram.com", "title": "ஆறுமுகம் ஆனந்தராசா | Thuyaram", "raw_content": "\nமலர்வு : 3 சனவரி 1960 — உதிர்வு : 11 யூன் 2015\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கன்னாதிட்டி, வவுனியா பெரியதம்பனை, பிரான்ஸ் Montreuil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஆனந்தராசா அவர்கள் 11-06-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பராசக்தி(சின்னதங்கச்சியம்மா) தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசரஸ்வதிதேவி(சரஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,\nதரணிகா, வினோஜா, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஅமுதாதேவி(தேவி- இலங்கை), அருளாம்பிகை(கலா- இலங்கை), ஆனந்தசோதி(சோதி- இலங்கை), அரியதீபன்(ராசன்- பிரான்ஸ்), சாந்திபவானி(வாணி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nஅந்தோனி லுக்கினேஸ்குமார்(லுயிஸ்), க��்ணதாசன்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(சபாபதி), துரைரத்தினம்(துரை), மற்றும் சந்திரலிங்கம்(சந்திரன்- இலங்கை), கேசவன்(இலங்கை), ஜெயமாலினி(பிரான்ஸ்), நாகேஸ்வரி(இலங்கை), ஜெயலக்சுமி(ஜெர்மனி), விஸ்வலிங்கம்(இலங்கை), தனலட்சுமி(பிரான்ஸ்), வைத்திலிங்கம்(ஜெர்மனி), பரமேஸ்வரி(இலங்கை), தனபாலசிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nநடேசலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினசிங்கம், பரமேஸ்வரி(இலங்கை), கனகலிங்கம்(பிரான்ஸ்), அசம்ராகமலா(ஜெர்மனி), ஜெயசந்திரன்(இலங்கை), கலாறஞ்சினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,\nஅஜய், அஞ்சனா, அனனியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nபாஸ்கரன், மேருமதி, சாந்தி, கலைமதி, தக்சபிரியா, மகிந்தன், குணாளன், ஜெயபிரியா, ரதிபிரியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nஜேசுதாஸ், மோகன்தாஸ், பிரபாலினி(சுவிஸ்), கதிர்செல்வன், சதீஸ்குமார்(கனடா), ரதீஸ்குமார், ராச்குமார், சரத்குமார், தர்சிகா, லக்சனா, தனுசன், உதயாகரன், சுதாகரன், பானுமதி, இந்துமதி, தயாகரன், இந்திரகரன், சயோன், செறின், மானுசன், ஆதவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஅத்வின்(அத்தினு- பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/02/health-tips-tamil_10.html", "date_download": "2019-07-17T19:32:46Z", "digest": "sha1:NUG55DVEP4LR3ZHRYENLR4FNKJ6SGQLZ", "length": 7999, "nlines": 98, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "Health Tips Tamil - குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeகுழந்தை வளர்ப்பு முறை Health Tips Tamil - குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை\nHealth Tips Tamil - குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை\nசமைத்த உணவை 1½ மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையெனில் அந்த உணவு உடலில் மந்தத் தன்மையை உருவாக்கும். இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு பாதிக்கப்படும்.\n8/9 வயதை அடைந்தவுடன் குழந்தைகளை அதிகாலையில் எழுப்புங்கள். ஏதாவது ஒரு செயல் செய்ய வையுங்கள்.\nஅசைவ உணவு கொடுப்பதை கூடியமட்டும் தவிருங்கள்.\nஎப்போதும் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுங்கள்.\nநிறைய காய்க���ிகள், பழங்கள், முளை கட்டிய தானியங்களைக் கொடுப்பது அவர்களை இன்னும் அதிக துடிப்பானவர்களாக, உயிர்ப்புள்ளவர்களாக ஆக்கும்.\nவெள்ளைப் பூசணியின் சாறெடுத்து தேன் கலந்து தினமும் உண்பது, வளரும் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவாக இருக்கும். இதன் மூலம் அவர்களது கற்கும் திறனும், வளர்ச்சியும் மேம்படும்.\nஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வெள்ளை பூசணி தவிர்த்து விடலாம்.\nகுளிர்பானங்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் கொண்ட மசாலா அடங்கிய உணவுகளை கடைகளில் வாங்கி உண்பதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\nபெற்றோர் தம்முடைய கருத்துக்களை அவர்கள் மேல் திணிப்பதை விட்டுவிட்டு, குழந்தை தனது திறனை தானே கண்டறிய ஊக்குவிக்க வேண்டும்.\nCHILD CARE HEALTH TIPS குழந்தை வளர்ப்பு முறை\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nTamil Health Tips - ஞாபக மறதி அதிகமாகிட்டா அப்போ இந்த டீயை குடிங்க\nமுகம் கை கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி .\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nகெட்ட கொழுப்புக்களை கரைக்கும் உணவு வகைகள் என்ன தெரியுமா....\nநரை பிரச்சனை., சிறுநீர் எரிச்சல்., இருமல்., இருதய பிரச்சனை., மாதவிடாய் பிரச்சனை., இரத்த சோகை பிரச்சனைக்கு ஒரே தீர்வு செம்பருத்தி.\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nHealthtipsintamil அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்.\nஇந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது HEALTH TIPS\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hienalouca.com/ta/2018/07/09/%D0%B2%D0%B5%D1%81%D1%96%D0%BB%D1%8C%D0%BD%D1%96-%D1%81%D1%83%D0%BA%D0%BD%D1%96-%D0%BE%D1%81%D0%BD%D0%BE%D0%B2%D0%BD%D1%96-%D1%82%D1%80%D0%B5%D0%BD%D0%B4%D0%B8-%D0%BA%D1%96%D0%BD%D1%86%D1%8F-2018/", "date_download": "2019-07-17T18:31:44Z", "digest": "sha1:JYYHA3ZIB7USV6CBVCHLIZ4IGW3NFH3U", "length": 9016, "nlines": 46, "source_domain": "hienalouca.com", "title": "Свадебные платья: основные тренды конца 2018 года – HienaLouca", "raw_content": "\nஉங்கள் விருப்பங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சமீபத்திய பிரபல செய்திப் படங்களைப் பெறுங்கள்.\nதிருமண ஆடைகள்: 2018 ஆண்டு இறுதியில் முக்கிய போக்குகள்\nஜூலை 9, 2018 டயான் ரீவ்ஸ் வடிவமைப்பு\n26 திருமண ஆடைகள் ஆச்சரியமாக இருக்கும் அத்தகைய பிரைடல் பேஷன் வாரம் போன்ற கவர்ச்சி இதழ்களின் அட்டைகளில் வைக்கப்பட்டிருந்த அனைத்து திருமண ஆடையையும் நாங்கள் தேர்ந்தெடுத்தோம். வெளிச்சம் மற்றும் உயர் தோள்களில் இருந்து சரிகை வெளிப்படையான பாலியல் உடைகளில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து போக்குகளும் உள்ளன.\nதிருமண ஆடை சமீபத்திய போக்குகள் பற்றி அனைத்து பார்க்க உருட்டும்.\nதிருமண ஆடையின் பாணி மிகவும் தனிப்பட்டதாக உள்ளது, மற்றும் ஒவ்வொரு வகை உடையில் திருமண உடையும் பொருத்தமாக இல்லை. இது ஷாப்பிங் வரும்போது நீங்கள் ஒரு முடிவை எடுக்க கடினமாக இருக்கலாம். நீங்கள் ஒரு சரிகை ஆடை அல்லது ஏதாவது விண்டேஜ் பார்க்கிறீர்களா நீங்கள் நீண்ட கால்களுடன் ஒரு பெரிய தோள்பட்டை அல்லது உடையில் ஒரு ஸ்டைலான உடையில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா\nநீங்கள் பயப்படாவிட்டால், பயப்படாதீர்கள். நீங்கள் நிச்சயமாக விரும்புகிறேன் மணமகள் ஒரு திருமண ஆடை, தேர்வு எப்படி ஒரு சிறந்த வழிகாட்டி உள்ளது. நீங்கள் விரும்பும் ஆடை வகைகளைக் கவனியுங்கள், அது இப்போது XXX இன் போக்கு - இப்போது வரை.\nகொழுப்பு பெண்களுக்கு திருமண ஆடைகள் நீங்கள் குறிப்பு மூலம் பார்ப்பீர்கள்.\nரசிகர்களுக்கான சுவாரஸ்யமான வடிவமைப்பு யோசனைகள் எல்லாவற்றையும் தங்கள் கைகளால் செய்ய முடிகிறது. \"டிசைன்\" பிரிவில் நீங்கள் சுவாரஸ்யமானவர்களின் சுவாரஸ்யமான உதாரணங்களைக் காணலாம் (சுயஇன்பம் குழப்பப்படக்கூடாது) மற்றும் ஆடை மற்றும் உட்புற பொருட்களின் உற்பத்தி ஆகியவற்றைக் காணலாம். மிகப்பெரிய எண்ணிக்கையிலான புகைப்படங்கள், மிகவும் சுவாரஸ்யமான வாசகர்களை மாஸ்டர்போர்டு தயாரிக்கும் வடிவமைப்பாளர்களுக்கு பொருந்தாது. எங்கள் தளத்தில் மற்ற பிரிவுகள் குறைவாக சுவாரஸ்யமான இல்லை, குறிப்பாக பாப்பராசி தொடர்பான பகுதி. கருத்துகளை பதிவுசெய்து, விட்டு விடுங்கள்.\n(மொத்த காட்சிகள்: 4,196 நேரம், தினமும் 8 வருகை)\nவிரிப்புகள் மற்றும் crocheted: படைப்பாற்றல் ஐந்து யோசனைகள் + திட்டங்கள்\nஆரோக்கியமான வெள்ளரிகள் ஐந்து கரிம உரங்கள்\nகுளிர்காலத்தில் ஒரு சலிப்பை ஸ்ட்ராபெரி ஜாம் ஐந்து சுவையான மாற்று\nஇந்த நீச்சலுடை பாணிகள் இந்த கோடையில் உள்ளன: புகைப்படம்\nதடித்த பெண்கள் திருமண ஆடைகள்: சுவாரஸ்யமான பாணியை\nபேஸ்புக்: பேஷன் ஸ்வெட்டர்ஸ் ஒரு தேர்வு\nமுந்தைய இடுகைகள்:ரஷ்ய நிறுவனமான \"நடாலி டூர்ஸ்\" நெருக்கடியின் மூலம் பெலாரசியர்கள் பயணிகளை இழந்தனர், அவர்கள் இழப்பீடு அளிப்பதாக வாக்களிக்கின்றனர்\nஅடுத்த படம்:உலகில் சிவில் சுதந்திரம் மூழ்கியதும் வீழ்ச்சி அடைந்தது\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/subramanya-bharathi-137th-birthday-special/", "date_download": "2019-07-17T19:50:03Z", "digest": "sha1:W73ZOOQ3U2V4QZSVO64DHLLCWD27DKXI", "length": 18154, "nlines": 176, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முண்டாசு கவிஞனின் 3 காதல்கள்! - Subramanya Bharathi 137th birthday special", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\nகாதலுக்கு மட்டும் தான் பாரதியா\nகவி காதலர்களின் ஒரே ஆசைக்காதலான முண்டாசு கவிஞனின் 137 வது பிறந்த நாள் இன்று. இவரை பெண்களின் ரகசிய காதலன் என்று கூட சொல்லலாம். கண்ணனை சிறுகுழந்தையாகவும் நண்பனாகவும், சேவகனாகவும் காதலியாகவும் குருவாகவும் வர்ணித்த பாரதிக்கு காதல் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன\nகாதலுக்கு மட்டும் தான் பாரதியா சுதந்திரம், பாரதம், தமிழ், தவம், ஜாதி என பலவற்றிற்குமான அடையாளமாகவும் பாரதியே இருக்கிறார். ஆனால் இன்று நாம் எடுத்துக் கொண்டது அவரின் 3 காதல்களை த���ன். கறுப்பு கோட், தலைப்பாகைதான் அவரது அடையாளம். வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை. ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்\nதேடிச்சோறு நிதம் தின்ன மறுத்தாயோ…\nபிறமொழி இலக்கியம், உலக இலக்கியம், நாட்டு நடப்பு, அரசியல் அறிவு என பரந்த உலகப் பார்வையுடன் நுட்பமான திறன்களையும் பெற்றிருந்த கவிஞர் தனது முதல் காதலைசொல்லிய இடம் மிக மிக அழகு.\n“மூன்று காதல்” என்ற தலைப்பின் கீழே பாரதி பாடியிருக்கும் பாடலில் முதலாவது ‘சரஸ்வதி காதல்’; இரண்டாவது ‘லக்ஷ்மி காதல்’; மூன்றாவது ‘காளி காதல்’. இந்த மூன்று விதமான காதல் பாட்டுகளும் பாரதியாரின் வாழ்வு எப்படிப் பண்பட்டு எதிலே போய் முடிந்தது என்பதைக் காட்டுகின்றன.\nபிள்ளைப் பிராயத்திலே — அவள்\nபெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்குப்\nபள்ளிப் படிப்பினிலே — மதி\nபற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட\nவெள்ளை மலரணைமேல் — அவள்\nவீணையுங் கையும் விரிந்த முகமலர்\nவிள்ளும் பொருளமுதும் — கண்டேன்\nவெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா\nஆடிவரு கையிலே — அவள்\nஅங்கொரு வீதி முனையில் நிற்பாள்; கையில்\nஏடு தரித்திருப்பாள், — அதில்\nஇங்கித மாகப் பதம்படிப் பாள், அதை\nநாடி யருகணைந்தால், — பல\nகோணத்தி லேநகை காட்டிச்செல் வாளம்மா\n1. ஆற்றங் கரைதனிலே — தனி்\nயானதோர் மண்டப மீதினிலே, தென்றற்\nகாற்றை நுகர்ந்திருந்தேன், — அங்குக்\nகன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்; அதை\nபோற்றிய போதினிலே, — இளம்\nபுன்னகை பூத்து மறைந்துவிட் டாளம்மா\nதேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு\nபித்துப் பிடித்ததுபோல் — பகற்\nபேச்சும் இரவிற் கனவும் அவளிடை\nவைத்த நினைவை யல்லால் — பிற\nபத்திரண் டாமளவும் — வெள்ளைப்\nபண்மகள் காதலைப் பற்றிநின் றேனம்மா\nஇந்த நிலையினிலே — அங்கொர்\nஇன்பப் பொழிலி னிடையினில் வேறொரு\nசுந்தரி வந்துநின்றாள் — அவள்\nசோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்\nசிந்தை திறைகொடுத்தேன் — அவள்\nசெந்திரு வென்று பெயர்சொல்லி னாள்;மற்றும்\nஅந்தத் தின முதலா — நெஞ்சம்\nஆரத் தழுவிட வேண்டுகின் றேனம்மா\nபுன்னகை செய்திடுவாள், — அற்றைப்\nபோது முழுதும் மகிழ்ந்திருப்பேன்; சறறென்\nமுன்னின்று பார்த்திடுவாள், — அந்த\nமோகத்தி லேதலை சுற்றிடுங் காண்; பின்னர்\nஎன்ன பிழைகள் கண்டோ — அவள்\nஎன்னைப் புறக்கணித் தேகிடு வாள் அங்கு\nசின்னமும் பின்னமுமா — மனஞ்\nகாட்டு வழிகளிலே, — மலைக்\nகாட்சியிலே, புனல் வீழ்ச்சி யிலே\nநண்ணு சிலசுடர் மாடத்தி லே சில\nவேட்டுவர் சார்பினிலே, — சில\nமீட்டு மவள் வருவாள் — கண்ட\nவிந்தை யிலேயின்ப மேற்கொண்டு போமம்மா\nபின்னொர் இராவினிலே — கரும்\nபெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;\nகன்னி வடிவமென்றே — களி\nகண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்,\nயாவு முலகில் வசப்பட்டுப் போமடா\nசெல்வங்கள் பொங்கிவரும்; — நல்ல\nதெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;\nஅல்லும் பகலுமிங்கே — இவை\nஅத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று\nவில்லை யசைப்பவளை — இந்த\nவேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்\nதொல்லை தவிர்ப்பவளை — நித்தம்\nதோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா\nபாரதியின் பல பாடல்கள் இசை ராகத்துடன் இணைந்து எழுதப்பட்டவை என்பதால் திரைப்படப் பாடல்களாக இவை அவ்வப்போது செவிக்கு இன்பம் தந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இப்படியொரு கவிஞனை இந்த நூற்றாண்டு இழந்து விட்டதே என்ற கவலை எல்லோருக்குமே இருக்கிறது.\nஆனால் அவர் விடுச்சென்றிருக்கும் விலைமதிப்பில்லாத சொத்துகள் நம்மை மேலும் மேலும் செம்மைப்படுத்தும், மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தொடர்ந்து காதலிப்போம் பாரதியை..\nபல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தமிழ் மறவன் பட்டாம் பூச்சி.. தமிழக அரசு சின்னமாக அறிவிப்பு\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் கே.சண்முகம்; புதிய டிஜிபி ஜே.கே. திரிபாதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nTamil Nadu news today updates : ‘நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு உதவி செய்திடக் கூடாது’ – இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கூட்டறிக்கை\nஎப்படி இருந்த சென்னை இப்படி ஆயிடிச்சி ஷாக் தரும் சேட்லைட் படங்கள்\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு..ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்\nதமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு.. முதல்வரின் முடிவு என்ன விளக்கம் கொடுத்தார் எஸ்.பி வேலுமணி\n இரவு பகலாக தேடி அலையும் மக்கள் எப்போது தீரும் இந்த தண்ணீர் பிரச்சனை\nTamil nadu news today: தண்ணீர் தட்டுப்பாடு – மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nTamil nadu news today : பா.ஜ.க. தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n‘செமி ஃபைனலில் பாஜக ஆட்டம் காலி’ – ��ேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து\nகுட்கா ஊழல் வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மீண்டும் ஆஜர்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ சோதனை\n4 சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : 8 நபர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு\nபிப்ரவரி 24 மற்றும் 26ம் தேதி பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல்.\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/01/24/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T18:48:07Z", "digest": "sha1:NJ52Y5XZMSOXWPHCUCX4QJ23EI6UC72J", "length": 22669, "nlines": 144, "source_domain": "thetimestamil.com", "title": "சுற்றுச்சூழல் நிர்வாகம்: இந்தியாவின் மாறும் சூழ்நிலை – THE TIMES TAMIL", "raw_content": "\nசுற்றுச்சூழல் நிர்வாகம்: இந்தியாவின் மாறும் சூழ்நிலை\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 24, 2018\nLeave a Comment on சுற்றுச்சூழல் நிர்வாகம்: இந்தியாவின் மாறும் சூழ்நிலை\nஇந்தியாவின் சுற்றுச்சூழல் நிர்வாகம் என்பது சுதந்திரம் கிடைத்து 25 வருடங்களுக்கு பிறகுதான் முறையாகத் தொடங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம்மில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலந்துகொண்டு இந்தியா திரும்பிய பிறகு சுற்றுச்சூழல் நிர்வாகம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nதேசிய சுற்றுச்சூழல் மற்றும் ஒருங்கிணைப்பு குழு இந்திராகாந்தி தலைமையில் தொடங்கப்பட்டது. 1972 இல் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழலுக்கான தனித் துறையானது 1980 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது. 1974 இல் நீர் குறித்த சுற்றுச்சூழல் சட்டங்களும் 1981 இல் காற்று குறித்த சுற்றுச்சூழல் சட்டங்களும் அதே 1981 இல் வனப் பாதுகாப்புச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை முழுமையாக உள்ளடக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 இல் அமலுக்கு வந்தது. சுற்றுச்சூழல் மேம்பாடு பற்றி 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டில் சுற்றுச்சூழலுக்கான கொள்கை மற்றும் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. 1992 ஆம் ஆண்டு வெளியான அறிவிப்பின்படி 32 துறைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதீப்பாடானது (Environmental Impact Assessment) கட்டாயமாக்கப்பட்டது. சுற்றுச்சூழல் தொடர்பாக அனுமதியளிக்கும் குழுக்கள் ஒவ்வொரு துறைக்கும் அமைக்கப்பட்டு, அவற்றை நிர்வாகம் செய்யும் அனைத்து அதிகாரமும் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. கடற்கரைப் பகுதி மேலாண்மை, மலைப் பகுதி பாதுகாப்பு, கழிவு மேலாண்மை (பயோ மெடிக்கல், பிளாஸ்டிக், அபாயகர கழிவுகள்) உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாட்டு வாரியங்கள் கொண்ட சுற்றுச்சூழல் நிர்வாக அமைப்பைக் கடைபிடிக்கும் நாடாக இந்தியா 1996 ஆம் ஆண்டு உருவானது. உச்ச நீதி மன்றம் மூலமும் உயர் நீதி மன்றங்கள் மூலமும் பொது நலன் வழக்குகள் விசாரிக்கப்பட்டு முறையான தீர்ப்புகள் வழியாக நீதி வழங்கப்பட்டன.\nஎனினும், தற்போது அனைத்தும் பின்னோக்கிச் செல்கின்றன. முதல் முறையாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான (Ministery for Environment, Forest and Climate Change (MoEFCC)) தனியான மத்திய அமைச்சர் இல்லை. அடுத்ததாக, இந்தத் துறைக்கு மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து 25 சதவீதம் குறைக்கப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மேம்பாடுகளை உறுதிசெய்யும் பொறுப்புகளில் இந்திய அரசு தனது முக்கியத்துவத்தைக் குறைத்து கொண்டது. வனப் பாதுகாப்பு, ஆரோக்கியமான உணவு, 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை பற்றிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டபோது அவற்றின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. ஆனால் அவை அனைத்தும் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன.\n2006 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் திருத்தங்களை ஏற்படுத்த வரைவு அறிக்கையை 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அரசு அறிவித்தது. அதன்படி சுரங்கம் மற்றும் நதிக்கரைப் பகுதிகள் உள்ளிட்ட சிக்கலான துறைகள் உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களில் சுற்றுச்சூழல் குறித்து அனுமதியளிக்கும் கூடுதல் அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கியது. 2016 ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட திருத்தம் மூலம் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் குறித்து அனுமதியளிக்கும் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2000-10,000 ஹெக்டேர் அளவிலான நதிக்கரைப் பகுதி திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் மாநில அரசுகளின் அதிகாரம் தற்போது 5000-50,000 ஹெக்டேர் அளவு வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது எழும் கேள்வி என்னவெனில் எவ்வளவு சிறப்பாக, ஆய்வு நடத்தி இத்தகைய குழுக்கள் எல்லா மாநிலங்களிலும் செயல்படுகின்றன என்பதே. ஆளும் தரப்பின் அரசியல் குறுக்கீடுகள் இன்றி சுதந்திரமாக செயல்படுகின்றவா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமேலும், சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டது என்னவெனில் சுற்றுச்சூழல் சட்டங்களிலிருந்து ரியல் எஸ்டேட் துறைக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றத்தில் பசுமை தீர்ப்பாயம் முறையிடக்கூடாத வகையில் சட்ட திருத்தங்களை உருவாக்குதல். டிசம்பர் 9, 2016 அன்று சுற்றுச்சூழலுக்கான அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மூலம் தளர்த்தப்பட்ட விதிகள் காரணமாக 1,50,000 சதுர மீட்டர்கள் வரை கட்டிடங்கள் கட்டிக்கொள்ள ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு விலக்கு அளித்தது. சுற்றுச்சூழல் மதிப்பீடு குறித்து கட்டுப்பாடுகளையும் கண்காணிப்புகளையும் தவிர்க்கும் சூழ்ச்சியே இந்த சட்ட திருத்தம். ஓராண்டிற்கான இந்தியாவின் மொத்த கார்பன் டைஆக்சைடு மாசு அளவில் 22 சதவீதத்தை கட்டுமானத் துறை மட்டுமே வெளியேற்றுகிறது என பசுமை தீர்ப்பாயம் குறிப்பிடுகிறது. கார்பன் டைஆக்சைடு மாசு அளவைக் குறைப்பதாக பாரிஸ் மாநாட்டில் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ள நிலையில் ஒரு துறை மூலமாக வெளியேறும் இந்த 22 சதவீத அளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், உள்ளூர் நகராட்சிகளும் பஞ்சாயத்து அமைப்புகளும் சுற்றுச்சூழல் குழுக்களை அமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டன. கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்களை மேற்பார்வையிடவே இந்தக் குழுக்கள். ஆளும் தரப்பின் எவ்வித தலையீடுமின்றி இவை தன்னிச்சையாக இயங்குமா என்பது விவாதிக்கப்பட வேண்டியது.\nபாதுகாக்கப்படும் இடங்களை உள்ளடக்கிய வனப்பகுதிகளை கையகப்படுத்த சில முயற்சிகள் நடந்தபோது மக்கள் போராடி அவற்றிற்கு தடை வாங்கிய காலத்திலிருந்தே ஒன்று தெளிவாகப் புரிய தொடங்கியது – இயற்கை வளங்களை அழித்து வளர்ச்சியடைதல் என்பதே அரசின் நோக்கம் என்று. ஐக்கிய நாடுகள் அறிவிப்பில் நிலையான வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றுவதற்காக இந்தியா கௌரவிக்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் அசல் செயல்பாடுகளுக்கும் உலக அரங்கில் அதன் செயல்பாடுகளுக்கும் பெரும் வித்தியாசங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.\n(சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக இயங்கி வரும் ஏ. கே. கோஷ்ஷின் Down to Earth இணையதள கட்டுரையின் தமிழாக்கம்)\nகுறிச்சொற்கள்: (Ministery for Environment இந்திராகாந்தி கடற்கரைப் பகுதி மேலாண்மை கழிவு மேலாண்மை சுற்றுச்சூழல் மலைப் பகுதி பாதுகாப்பு Forest and Climate Change (MoEFCC)\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: தொ. பரமசிவன் நேர்காணல்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n‘கர்மயோகா’ என கழிவறையை க��ுவ வைத்தனர்; சித்தாள், கொத்தனார் வேலை பார்க்க வைத்து கல்லூரி கட்டிடம் கட்டினர்’ SVS கல்லூரியின் மருத்துவப் படிப்பு இதுதான்\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\nபா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்\nக்ரீஷ் கர்னாட் நீங்கள் செலுத்துவது அஞ்சலியா விஷமத்தனமா: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை\nPrevious Entry தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை கண்டிக்கிறோம்: ‘குரல்’ பத்திரிகையாளர்கள் அமைப்பு\nNext Entry “அது என்ன மேடைக்கு மேல் இன்னொரு மேடை\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027749.html", "date_download": "2019-07-17T18:47:12Z", "digest": "sha1:LRDLU7GO4JNN5SNSOD4KHYF4K4E7XFY2", "length": 5497, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: கங்காபுரம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகங்காபுரம், அ. வெண்ணிலா, அகநி வெளியீடு\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபூனைகள் நகரம் வேஷப் பறவை சட்டம் என்ன சொல்கிறது\nபண்டைய இந்தியா மண்ணுக்குள் மனசு மருதம் - ஆய்வுக் கட்டுரைகள்\nநீரிழிவு நோய் குணமாக உணவு முறைகள் திருவள்ளுவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு பள்ளிக்கூடம் கட்டப்போகிறோம் மன்னா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/20118", "date_download": "2019-07-17T19:00:30Z", "digest": "sha1:SANMPYRIWW2H6LVLFVKFMUUVHUYXDCZE", "length": 11915, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ராஜீவ் கொலை: ஏழு பேரின் விடுதலை தமிழக அரசு கையில் | Tamil Murasu", "raw_content": "\nராஜீவ் கொலை: ஏழு பேரின் விடுதலை தமிழக அரசு கையில்\nராஜீவ் கொலை: ஏழு பேரின் விடுதலை தமிழக அரசு கையில்\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழு பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசே முடிவுசெய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் தமிழக ஆளுநருக்கு உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு உள்ளது. பேரறிவாளன், சாந்தன் உட்பட ஏழு பேரையும் விடுவிப் பது தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.\nஆனால், ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததால் அதில் தமிழக அரசு தலையிட எந்தவித அதிகாரமும் இல்லை என மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. தண்டனை பெற்ற ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு நிறைவேற்றிய தீர் மானம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு ஆளு நருக்குப் பரிந்துரை செய்யலாம் என்றும், கடந்த 2016ஆம் ஆண்டு இது தொடர்பாக தமிழக அரசு கொடுத்துள்ள மனு மீதும் ஆளுநரே முடிவெடுக் கலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப் பளித்துள்ளனர்.\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் படுகொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் ஏழு பேர் தண்டனை பெற்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதந்தையிடம் ஓய்வூதியத்தை மிரட்டி கேட்ட ஆடவர்\nதிருமண நாளன்றே ‘முத்தலாக்’ விவாகரத்து\nசபாநாயகருக்கே முழு அதிகாரம்; இந்திய உச்ச நீதிமன்றம்\nரத்தக் கறை படிந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்\n(காணொளி): பெண் பயணியை அவமானப்படுத்திய டாக்சி ஓட்டுநர் பணிநீக்கம்\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nஅமராவதி திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் புதிய மாநில அரசாங்கம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். படங்கள்: கல்வி அமைச்சு\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/76315/", "date_download": "2019-07-17T19:22:08Z", "digest": "sha1:7U7NSIW4W6FFB2SXHHBYAN227UIC6XAS", "length": 10086, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "முல்லைத்தீவில் சிறுவனைக் காணவில்லை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் வசித்துவந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவரைக் காணவில்லை என உறவினர்களால் புதுக்குடியிருப்பு காதவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசத்தியசீலன் கிருஜன் என்னும் குறித்த சிறுவன் கடந்த 22 ஆம் திகதி உடையார்கட்டு பகுதியில் உள்ள கணணி கற்கை நிலையத்துக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள சிறிய தந்தையில் வீட்டில் உணவருந்திவிட்டு 2 மணியளவில் வீடு செல்வதாக தெரிவித்து விட்டு சென்றவர் வீடு வந்து சேரவில்லை என அவரது தந்தையார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTagstamil tamil news காணவில்லை சத்தியசீலன் கிருஜன் சிறுவனைக் முல்லைத்தீவில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nஇந்தியா முழுவதும் செயல்படும் 24 போலி பல்கலைக்கழகங்கள் – பல்கலைக்கழக மானியக் குழு வெளியீடு\nஐதராபாத் அணி 31 ஓட்ட வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றுள்ளது.\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவ���க்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/71955/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-07-17T18:35:30Z", "digest": "sha1:C6QSSAN3HYKYA64KFVJEVJGJW2KKTP2Z", "length": 11767, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஜியோ பல்கலைக்கழகம் : என்னாது கெணத்தக் காணோமா \nAuthor: வினவு செய்திப் பிரிவு\nநாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது மோடி அரசு. இதில் கூத்து என்னவெனில் ஜியோ பல்கலைக்கழகம் என்ற ஒரு பல்கலைக்கழகமே இன்னும்...\n2 +Vote Tags: இந்தியா அம்பானி முகேஷ் அம்பானி\nதற்கொலைகள் அமெரிக்காவின் சமீபத்திய தொற்றுநோயாக மாறி வருகிறது\nதற்கொலைகள் அமெரிக்காவின் சமீபத்திய தொற்றுநோயாக மாறி வருகிறதுவருமான சமத்துவமின்மை மற்றும் காப்பீடு இல்லாத பெரியவர்களின் சதவீதம் தொடர்ந்து வளர்ந்து… read more\nஇன்றைய அமெரிக்கா Today America அமெரிக்கா தகவல்\nசீனாவில் வெளியாகும் சமந்தா படம்\n–நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படமே ‘ஓ ��ேபி’. இப்படம் தென் கொரிய திரைப்படமான மிஸ் கிராணியின… read more\nகுரு பூர்ணிமா கொண்டாட்டம்: ‘செல்பி வித் குரு’ மாணவர்களிடம் நல்ல வரவேற்பு\nகுரு பூர்ணிமா நாளில் நமக்கு வழிகாட்டும் குருமார்களுடன் செல்பி எடுத்துக் கொண்டாடுமாறு மத்திய மேம்பாட்டு மனித வள அமைச்சகம் கேட்டுக் கொண்டதற்கு… read more\nஅடேங்கப்பா….ஒரு கப் டீ ரூ. 13, 800 – வைரல் தகவல்\nதேனீரை கண்டுபிடித்த காலத்திலிருந்து இன்று வரை மக்கள் எல்லோரும் காலை எழுந்ததும் டீ, டென்சனுக்கு டீ, ஜாலியாக இருந்தால் டீ என்று சகட்டுக்கு மேனிக்கு துக்… read more\nDear Charu, இப்பதான் “எலிம் எலிஷா” கதை படித்தேன். உடனே உங்ககிட்ட பேசனும்னு தோனுச்சி இவ்ளோ நாள் நான் குழப்பமாக நினைத்திருந்த பல விஷயங்கள் தெளிவடைந்தது.… read more\n14.7.19 The most beautiful city in the world – Valparaíso. ஒவ்வொரு வீடுமே இப்படிப்பட்ட ஓவியங்களால் நிரம்பியிருக்கின்றன. ஒரு வீடு பாக்கியில்லை. *… read more\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nஅல்சர் நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்\nஅல்சர் நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள் அல்சருக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள்: காலிஃப்ளவர் (Cauliflower),… read more\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nதாகோர் சாதியைச் சேர்ந்த பெண், வேறொரு சாதியைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்துகொண்டால், அந்தப் பெண்ணின் குடும்பம் அபராதமாக ரூ. 1.5 லட்சத்தை செலுத்த வேண்ட… read more\n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nஇந்தியாவைப் பொறுத்தவரை குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் அனுப்புவது மட்டுமே பரவலாக உள்ள டிஜிட்டல் தகவல்தொடர்பு என்பதையும் சுட்டிக்காட்டுகிறது ஆய்வு. The… read more\nஇந்தியா டிஜிட்டல் இந்தியா பணமில்லா பரிவர்த்தனை\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை தாகோர் சாதிக் கட்டுப்பாடு \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை.\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27.\n'நீட்’ திமுகவுக்கு அறுகதையே இல்ல..\nநடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை 2019.\nஎன் டீச்சர் தான் எனக்கு முதல் ஹீரோயின் - ராட்சசி இயக்குனர்.\nதமிழக ரயில்வே துறையில் வட இந்தியர்கள் ஏன்\nமாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் \nமோடி ஏன் வெளிநாடு சுற்றுகின்றார்\nஈழப��� போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ் : எம்.பி.உதயசூரியன்\nஆண் என்ற அன்பானவன் : ஜி\nஇதுவும் கடந்து போகும் : தமிழ் உதயம்\nநினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் 1 : கார்த்திகைப் பாண்டியன்\nமிக்கி என்றொரு தமிழ் நாய் : தமிழ்நதி\nஆத்தாவும் தாத்தாவும் : செங்கோவி\nஎனது தற்கொலை பற்றிய தகவல். : அரை பிளேடு\n�கட்�டடிப்போர் கவனத்துக்கு : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37397", "date_download": "2019-07-17T19:11:40Z", "digest": "sha1:72M7R66VXZB7JK7WHS2UIGGKELTGQZ2Y", "length": 30068, "nlines": 78, "source_domain": "puthu.thinnai.com", "title": "தங்கப்பா: தனிமைப்பயணி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபெரியவர் பாரதிமணியும் நானும் திருப்பத்தூரில் தங்கியிருந்தோம். தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெறும் வருடாந்திர நாடகவிழா. நான்கு நாட்கள். எட்டு நாடகங்கள். ஒரு திருவிழாபோல நடைபெற்றது. தமிழகத்தில் புகழ்பெற்ற கூத்துப்பட்டறை, பரீக்‌ஷா, மாற்று நாடக இயக்கம், சென்னை கலைக்குழு, புதுச்சேரி தலைக்கோல் என பல குழுக்களின் நாடகங்கள் அரங்கேறின. 30.05.2018 புதன் இரவு நடைபெற்ற நாடகம் நிறைவடைய நீண்ட நேரமாகிவிட்டது. அதற்குப் பிறகு உண்டு, உரையாடிவிட்டு படுக்கைக்குச் செல்ல நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மறுநாள் விடிந்தபின்பும் உறங்கிக்கொண்டிருந்தோம். என் கைபேசிக்கு வந்த அழைப்புமணிச்சத்தம் கேட்டுத்தான் இருவரும் விழித்தோம். கைபேசியின் திரையில் செங்கதிரின் பெயரைப் பார்த்ததுமே மனம் துணுக்குற்றது. சற்றே பதற்றத்தோடு “வணக்கம் தம்பி” என்று நான் சொல்லி முடிக்கும் முன்பே செங்கதிர் “அப்பா போயிட்டார் அண்ணா” என்றான்.\nநான் நிலைகுலைந்து சுவர்மூலையை வெறித்தபடி அமர்ந்துவிட்டதைப் பார்த்த பாரதிமணி “என்ன செய்தி ய��ர் பேசியது” என்று கேட்டார். “தங்கப்பா காலமாயிட்டார் சார்” என்றேன். அவரும் துயரத்தில் ”அடடா, பெரிய கவிஞர் அல்லவா” என்றார். நான் பொறுமையாக “மற்றவங்களுக்குத்தான் சார் அவர் கவிஞர். எனக்கு அதைவிட மேலான ஒரு மனிதாபிமானி. என்னைச் செதுக்கியவர்” என்றபடி பெருமூச்சுவிட்டேன்.\nதங்கப்பாவை 1975 ஆம் ஆண்டு முதல் நான் அறிவேன். தாகூர் கலைக்கல்லூரியில் நான் இணைந்தபோது எங்களுக்கு அவர் தமிழாசிரியர். பாடங்களைக் கடந்து பல நூல்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திப் படிக்கத் தூண்டியவர். எங்கள் நகரைச் சுற்றியுள்ள ஏரிகள், கோட்டைகள், அணைக்கட்டுகள், பழைய நினைவுச்சின்னங்கள் என பல இடங்களுக்கு சுற்றுலாவாக அழைத்துச் சென்று எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர். அவருடைய உரையாடல்கள் ஒருவகையில் எனக்கு பண்பாட்டுக்கல்வியாகவும் வாழ்க்கைக்கல்வியாகவும் அமைந்தது. என்னைப் பண்படுத்தி ஆற்றுப்படுத்திய ஆசான் அவர்.\nஎனக்குள் இருந்த கவிதையார்வத்தைப் புரிந்துகொண்டு என்னை எழுதத் தூண்டியவர் தங்கப்பா. நான் எழுதிக் காட்டிய நூற்றுக்கணக்கான கவிதைகளை பொறுமையாகப் படித்து திருத்தம் சொல்லி ஊக்கமூட்டியவர். மரபுப்பாடல்களில் அமையவேண்டிய சந்தநயத்தின் முக்கியத்துவம் பற்றி மீண்டும்மீண்டும் வலியுறுத்தி, அதில் நான் தேர்ச்சியடையவும் செய்தவர். கதைகளை நீண்ட காவியவடிவில் நான் எழுதிக் காட்டிய படைப்புகள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டின. மரபுப்பாடல்களை கைவிட்டு நவீன கவிதை முயற்சிகளில் நான் இறங்கியதை அவர் அவ்வளவாக விரும்பவில்லை. ஆனாலும் ஒருபோதும் என் மனம் துவளும்படி ஒரு சொல்லும் சொன்னதில்லை. அவற்றையும் அன்புடன் பெற்று வாசிக்கவே செய்தார். என் படைப்பு முயற்சிகள் உரைநடையாகவும் பிற்காலத்தில் விரிவடைந்ததையொட்டி அவர் மகிழ்ச்சியடையவே செய்தார்.\nஅவர் தலைமையில்தான் எனக்கும் அமுதாவுக்கும் 1984 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. என் திருமணத்தின் வழியாக எங்கள் குடும்பத்துக்கும் அவர் நெருங்கிய நண்பரானார். என்னுடைய இரு தம்பிகளுக்கும் என் மனைவியின் இரு தம்பிகளுக்கும் அவரே தலைமை வகித்து திருமணங்களை நடத்திவைத்தார்.\nமிகவும் குறைவான பக்கங்களில் வெளியான அவருடைய ’இயற்கை விருந்து’ என்னும் தலைப்பிலான கவிதைத்தொகுதியை விரும்பிப் படித்த இளமைநாட்களை இன்று அசைபோடும்போது மனம் நெகிழ்ச்சியடைகிறது. அத்தொகுதியைத் தொடர்ந்து அவர் ஏராளமாக எழுதிக்கொண்டே இருந்தார். எப்போதும் அவர் முன்னால் செய்வதற்கு வேலைகள் குவிந்தபடி இருந்தன. அவர் பாடல்களில் மிகவும் இயல்பாக கூடிவரும் சந்தநயமும் புதுப்புது சொல்லிணைவுகளும் படித்துப்படித்து மகிழத்தக்கவை. சங்கப்பாடல்களின் சாயலில் மிகவும் செறிவாக எழுதப்பட்ட தொடக்க காலப் பாடல்கள் தமிழுக்குக் கிட்டிய சொத்து என்றே சொல்லவேண்டும். தமிழினி பதிப்பகத்தாரால் அவருடைய பாடல்கள் அனைத்தும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.\nதொடக்க காலத்திலிருந்தே அவர் படைப்பு முயற்சிக்கு இணையாக மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டு வந்தார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளும் கவிதைகளும் எப்போதும் அவர் மேசையில் குவிந்திருக்கும். ஆங்கிலத்தில் நல்ல வாசிப்பு ஆர்வம் மிகுந்தவர். ஆங்கிலத்தில் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. உரைநடையில் GRAPES OF WRATH நாவலை விரும்பிப் படித்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரைச் சந்திக்கச் செல்லும் என்னைப் போன்ற இளைஞர்களை இந்நூல்களைப் படிக்கும்படி சொல்வார். இயற்கையின் மீதும் மனிதர்கள் மீதும் ஈடுபாடு கொள்ள இப்படைப்புகளின் கருக்கள் தூண்டுகோலாக இருக்கும் என்று அவர் சொன்ன சொற்கள் என் மனத்தில் இன்னும் எதிரொலித்தபடி உள்ளன. நானே அறியாமல் அவர் என்னை சிறுகச்சிறுக செதுக்கிக்கொண்டே இருந்தார் என்பதை இப்போது யோசிக்கும்போது தோன்றுகிறது.\nஅவருக்கு தனித்தமிழில் ஈடுபாடு உண்டு. தனித்தமிழில் எழுதும் மற்றவர்கள் படைப்புகளைப் படித்துமுடித்த கையோடு தங்கப்பாவின் படைப்பைப் படிக்கும்போது அவருடைய படைப்பாளுமை எவ்வளவு வலிமையானது என்பதை உணரமுடியும். தனித்தமிழ்ச்சொற்களைக் கடந்த மொழியாளுமையும் கவித்துவம் பொருந்திய சொற்களும் அவரிடம் இயல்பாகவே வெளிப்பட்டன. அதனாலேயே மற்றவர்கள் தொடமுடியாத உச்சங்களை அவரால் எளிதாகத் தொடமுடிந்தது.\nசங்கப்பாடல்களை அவர் தொடக்கத்திலிருந்தே ஒன்றிரண்டென ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்தார். அவை முறையாகத் தொகுக்கப்பட்டு LOVE STANDS ALONE என்னும் பெயரில் வெளிவந்தன. பிறகு முத்தொள்ளாயிரம் பாடல்களை RED LILLIES AND FFRIGHTENED BIRDS என்னும் பெயரில் மொழிபெயர்த்தார். தமிழிலக்கியப் பரப்பில் அங்கங்கே காணப்படும் சில கதைகளை THE PRINCE WHO BECAME A MONK என்னும் பெயரில் மொழிபெயர்த்துத் தொகுத்தளித்துள்ளார். இப்படைப்புகள் நூல்வடிவம் பெறுவதில் நண்பர் ஆ.இரா.வெங்கடாசலபதி முன்னெடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இவையன்றி இருநூறுக்கும் மேற்பட்ட சிறுவர் பாடல்களை தங்கப்பா இயற்றியுள்ளார். அவை வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வடிவங்களில் வெளிவந்துள்ளன. ’சோளக்கொல்லை பொம்மை’ அவருடைய புகழ்பெற்ற சிறுவர் பாடல் தொகுதி. இவ்விரண்டு முயற்சிகளையும் பாராட்டி தில்லி சாகித்ய அகாதெமி அவருக்கு விருதளித்தது. தமிழிலக்கியத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அவர் பல கட்டுரைகளை அவ்வப்போது தொடர்ச்சியாக எழுதி வந்தார். அவை அனைத்தும் கண்டிப்பாக ஒரு தொகுதி அளவுக்குச் சேரும்.\nசில ஆண்டுகளுக்கு முன்பாக புதுச்சேரியைச் சேர்ந்த திருமுருகன் என்னும் தமிழிலக்கண அறிஞர் மறைந்துபோனார். அதுவரை அவர் நடத்திவந்த ‘தெளிதமிழ்’ என்னும் இதழ் தங்கப்பாவின் பொறுப்புக்கு வந்து சேர்ந்தது. அன்றுமுதல் இதழுக்கு ஆசிரியரவுரையில் தொடங்கி சின்னச்சின்ன கட்டுரைகள் வரை அவரே எழுதும்படி நேர்ந்தது. அந்த ஓயாத பிடுங்கல் மிக்க அவ்வேலை அவருடைய எழுத்து முயற்சியைப் பாதித்தது\nகடந்த ஆண்டு அவரைச் சந்தித்தபோதே அவருடைய உடல்நிலை சரியில்லை. மிகவும் மெலிந்திருந்தார். அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ளும்படியும் எழுத்து முயற்சிகளில் மட்டும் ஈடுபட்டு வரும்படியும் ஆலோசனை சொன்னேன். ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக புன்னகைத்தாரே தவிர, அச்சொற்கள் அவர் மனத்தை அடையவே இல்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.\nகடந்த பிப்ரவரி அன்று புதுச்சேரிக்குச் சென்றிருந்தபோது அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். இதய சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அதிக நேரம் பேசும் நிலையில் இல்லை. ஏப்ரல் மாதத்தில் சந்தித்தபோது அரைமணி நேரத்துக்கும் மேல் உரையாடினோம். திடீரென நவீன கவிதையைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கலைப்பற்றி ஒரு சில கேள்விகளை அவர் கேட்டார். நான் நினைவிலிருந்தே சில கவிதைகளைச் சொல்லி அவற்றை அனுபவமாக மாற்றிக்கொள்ளும் வழியைப்பற்றிச் சொன்னேன். அவர் புன்னகைத்துக்கொண்டார். சமீபத்தில் அவர் கவிஞர் மீனாட்சி எழுதிய கவிதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்திருந்தார். அவை PEBBLES என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்திருந்தது. எனக்கு ஒரு பிரதியை அளித்தார்.\nபுதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தங்கப்பாவின் படைப்புகளை முன்வைத்து 17.05.2018 அன்று ஒரு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த அழைப்பிதழ் கிடைத்ததுமே அவரை அழைத்து சில நிமிடங்கள் பேசினேன். அவரால் தொடர்ந்து உரையாட முடியவில்லை. மூச்சுத் திணறலாக இருப்பதாகச் சொன்னார். பாதியிலேயே அந்த உரையாடலை முடித்துக்கொண்டேன்.\nஇரண்டுமூன்று வார இடைவெளிக்குள்ளேயே இப்படி ஒரு செய்தி வந்து சேரும் என நான் நினைக்கவில்லை. துயரத்தில் மனம் கனத்து நின்றுவிட்டேன். என்ன என்ன என்று கேட்ட பெரியவர் பாரதிமணியிடம் முழுச்செய்தியையும் சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டு அவரும் வருத்தம் கொண்டார். இன்று என் உடல்நிலை இருக்கும் சூழலில், திகைத்தும் குழம்பியும் திரும்பத்திரும்ப பழைய நினைவுகளை அசைபோட்டும் தவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.\nகல்லூரிக்காலத்தில் மாணவர்களை அழைத்துக்கொண்டு அவர் மேற்கொள்ளும் மிதிவண்டிப்பயணங்கள் மிகவும் பிரபலமானவை. மிதிவண்டிப்பயணத்தில் எனக்கு ஆழ்ந்த விருப்பம் உருவாக அவரே மூலகாரணம். புதுச்சேரிக்கு அருகில் உள்ள திருக்கனூர், வீடூர், சாத்தனூர், செஞ்சி, கடலூர், சிதம்பரம் என பல இடங்களுக்கு எங்களை அவரே முதன்முறையாக அழைத்துச் சென்றார். எங்கள் கல்லூரிச்சாலை மிகப்பெரியதொரு மேடு. ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்ந்துகொண்டே செல்லும் அந்த மேடு. லாஸ்பேட்டை சாலையிலிருந்து பிரிந்ததுமே அந்த மேட்டில் ஏறவேண்டும். பலரும் மிதிவண்டியிலிருந்து இறங்கி பேசிக்கொண்டே நடந்துவரும் சூழலில் தங்கப்பா தான் ஓர் ஆசிரியர் என்பதையும் மறந்துவிட்டு உல்லாசமாக அழுத்தம் கொடுத்து மிதிவண்டியை மிதித்தபடிச் செல்வார். என்னைப்போன்ற மாணவர்கள் பின்னாலேயே ஓட்டிக்கொண்டு செல்வோம். வாழ்க்கையை இனிமையால் நிறைத்த காலம் அது.\nஎப்போதும் சில மாணவர்களோ, சில பெரியவர்களோ சூழ ஒரு கூட்டமாகவே இருப்பவர் தங்கப்பா. இன்று மரணத்தின் திசையில் தனிமையில் சென்றுவிட்டார்.\nஉங்கள் பாதம் பணிந்து நான் செலுத்து���் அஞ்சலிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். போய் வாருங்கள், ஐயா.\nSeries Navigation பாவண்ணனைப் பாராட்டுவோம்\nமணிமேகலை காவியம் காட்டும் காரிகை ஆதிரை\nசொல்லத்தவறிய கதைகள் தமிழ்நாடு ஶ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் சரித்திரம்\nதொடுவானம் 224. மாநில கைப்பந்து போட்டி\nமருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்\nவிண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 8– ப்ரோக் பேக் மௌண்டைன்\nPrevious Topic: பாவண்ணனைப் பாராட்டுவோம்\nNext Topic: அந்த நாளை எதிர்நோக்கி\n2 Comments for “தங்கப்பா: தனிமைப்பயணி”\nதங்கப்பாவுக்கு அஞ்சலி பாவண்ணனின் ஆழ்மனத்திலிருந்து வந்திருக்கிறது. அவரே கூறுவது போல பாவண்ணன் வாழ்விலும் வளர்ச்சியிலும் தங்கப்பா பெரும்பங்கு வகித்தவர். சுருக்கமானதுதான் எனினும் இன்னும் பாவண்ணனிடம் நிறைய செய்த்கிகள் இருக்கின்றன\nநெகிழ்ச்சியான அழகிய கோட்டுச்சித்திரம். பள்ளி, கல்லூரி காலங்களில் இப்படி ஒரு ஆசிரியர் அமைவது அற்புதமான விஷயம். வெறும் தேடிச்சோறு நிதந்தின்று வாழும் வாழ்க்கையென இன்றி வாழ்வை வண்ணமயமாக அமைத்துக்கொள்ளவும் மேம்பட்ட ரசனையோடு வாழவுமான வழியை ஒரு ஆசிரியர் காட்டுவாரெனில் அதைவிட சிறப்பான விஷயம் வேறெது இருக்க இயலும் \nசிறந்த ஆளுமையாக அர்த்தமுள்ள வாழ்வைத்தான் வாழ்ந்திருக்கிறார் திரு.தங்கப்பா அவர்கள் என்று தெரிகிறது.\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/187894", "date_download": "2019-07-17T19:03:38Z", "digest": "sha1:ZFBA2FIA3RQHVEOS7SV7PUN5J4C6JMQY", "length": 8434, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "“தமிழ் எழுத்துரு” வளர்ச்சி குறித்த முத்து நெடுமாறனின் ஆங்கில உரை – காணொளி வடிவம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video “தமிழ் எழுத்துரு” வளர்ச்சி குறித்த முத்து நெடுமாறனின் ஆங்கில உரை – காணொளி வடிவம்\n“தமிழ் எழுத்துரு” வளர்ச்சி குறித்த முத்து நெடுமாறனின் ஆங்கில உரை – காணொளி வடிவம்\nகோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் கோலாலம்பூரில் இயங்கிவரும் மலேசிய வடிவமைப்பு காப்பகமும் (Malaysia Design Archive) ஹூருப் (Huruf) எனப்படும் எழுத்துரு தொடர்பான அமைப்பும் இ���ைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் “தமிழ் எழுத்துருக்களைக் கண்டுபிடித்தல்: அன்றாடத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் மொழியின் இணைப்பு” (Finding Tamil Typography: Linguistic Inclusion in Everyday Technology) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.\nகடந்த ஜூன் 15-ஆம் தேதி பிற்பகலில் கோலாலம்பூரில் உள்ள மலேசிய வடிவமைப்பு காப்பகத்தில் நடைபெற்ற இந்த உரை நிகழ்ச்சியில், 1980-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவிலும், அனைத்துலக அளவிலும் தமிழ் அச்சகத் துறை (பிரிண்ட்) தமிழ் எழுத்துரு பயன்பாட்டிற்காக, அச்சுக் கோர்ப்பு முறைக்கு முழுக்க முழுக்க உலோகத்திலான எழுத்துரு வடிவங்களையே நம்பியிருந்த காலகட்டம் குறித்தும், அதன்பின்னர் கணினியின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் தனதுரையில் விளக்கினார் முத்து நெடுமாறன்.\nதமிழ் எழுத்துருக்களை கணினித் திரையில் கொண்டுவர, தான் எடுத்த முயற்சிகள், அதில் எதிர்நோக்கிய சவால்கள், அனைத்துலக அளவுக்கு தமிழ் எழுத்துருக்களை நவீன கையடக்கக் கருவிகளில் புகுத்தியது, அதன்வழி சாதித்தவைகள் போன்ற பல விவரங்களை சுவாரசியமாகவும், விரிவாகவும், பெரும்பாலும் இந்தியர் அல்லாதவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் விவரித்தார்.\nஅந்த உரையின் காணொளி வடிவத்தை கீழ்க்காணும் ‘செல்லியல் அலை’ யூடியூப் தளத்தின் வழி காணலாம்:\nPrevious articleதெலுங்கு பிக்பாஸ் 3 – தொகுத்து வழங்குகிறார் நாகார்ஜூனா\n“தமிழ் எழுத்துரு வடிவமைப்பு” குறித்து கோலாலம்பூரில் முத்து நெடுமாறன் உரை\n“முரசு அஞ்சல் மென்பொருள்” கொண்டு நூலகங்களில் தமிழ் நூல்களை இனி தமிழிலேயே தேடலாம்\nஅமெரிக்காவின் உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முத்து நெடுமாறன்\n“அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்த நிலம் கிடைக்க போராடுகிறேன்” செல்லியல் நேர்காணலில் சிவநேசன் (பகுதி 1)\nவெண்ணிலா கபடி குழு 2 ஜூலை 12-இல் வெளியீடு\n“2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்” – விளக்குகிறார் சிவநேசன் (பகுதி 2)\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\n“2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்” – விளக்குகிறார் சிவநேசன் (பகுதி 2)\n2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவ��் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2018/08/14/thirukural_kalvettu/", "date_download": "2019-07-17T19:30:35Z", "digest": "sha1:JXJAIWCFTASKGMSKYOYHZM5NZIO7JYJA", "length": 7491, "nlines": 92, "source_domain": "thirukkuralmalai.org", "title": "திருக்குறள் கல்வெட்டுகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி ஆய்வு – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nதிருக்குறள் கல்வெட்டுகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி ஆய்வு\nadmin August 14, 2018 August 14, 2018 No Comments on திருக்குறள் கல்வெட்டுகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி ஆய்வு\nஇந்தியத் தொல்லியல் துறையின் உயர் அதிகாரி திரு.ஸ்ரீராமன், கீழடி தொல்லியல்\nஆய்வாளர் திரு.வேதாச்சலம், மதுரை தொல்லியல் ஆய்வாளர் திரு. சாரங்கதரன்,\nகொடுமணல் ஆய்வாளர் திரு.இராமச்சந்திரன் ஆகியோருடன், ஈரோட்டில் கல்வெட்டு\nஅறிஞர் செ.இராசு அவர்களுடன் நாம் நடத்திய திருக்குறள் கல்வெட்டுகள்\nஇதில் திருக்குறள் கல்வெட்டுகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி ஆராயப்பட்டது.\nகொங்கு தேசத்தில்தான் முற்காலத்தில் ”வள்ளுவநாடு” என்று பெயர்வைத்து மன்னர்கள்.ஆட்சிபுரிந்ததாக, ஈரோட்டைச்சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் புலவர்.ராசு.அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.\nஅனைத்து தமிழ் ஆர்வலர்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு மாபெரும்\nதமிழ்ப்பணியாக மேற்காணும் கல்வெட்டுத் திட்டம் உள்ளது.\n13.08.2018 அன்று தினமலரில் வந்த திருக்குறள் கல்வெட்டுச் செய்திகள்\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nகோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா\n25.02.2019 குறள் மலை விழா\nகிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா\nஉயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு\nயுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…\nதிருக்குறள் கல்வெட்டு பணிகள் விரைவில் நடந்தேற, மொரிஷியஸ் நாட்டு ஆலயங்களில் பிரார்த்தனை…\nகுறள் மலைக் குழு மொரீசியஸ் ஜனாதிபதி சந்திப்பு\nமொரீசியஸ் நாட்டில் இலக்குவனார் பள்ளியில் குறள் மலைக் குழு\nMember registration / உறுப்பினர் சேர்க்கை\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில்\nமொரிசியஸ் நாட்டில் குறள் மலைக் கூட்டங்கள்\nமொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு\nவேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்க நிறுவனருமான உயர் திரு விசுவநாதன் ஐயா அவர்களுடன்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2019\n5 வது பன்னாட்டு தமிழ் ஆய்வுக் கருத்தரங்கம்\nநவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/16050-cbi-discharges-pandey-from-ishrat-jahan-fake-encounter-case.html", "date_download": "2019-07-17T18:32:52Z", "digest": "sha1:XFEWWUAP2XM3KIWTBYMJHMBW6JPHYWM4", "length": 9848, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கிலிருந்து டிஜிபி பாண்டே விடுதலை!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஇஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கிலிருந்து டிஜிபி பாண்டே விடுதலை\nஆமதாபாத்(21 பிப் 2018): இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கிலிருந்து முன்னாள் டிஜிபி பாண்டேவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.\n2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி மும்பையை சேர்ந்த 19 வயது இஷ்ரத் ஜஹான் மற்றும் ஜாவித் ஷேக், அம்ஜத்அலி அக்பரலி ரானா, ஜீஷான் ஜோஹர் ஆகியோர் மோடியை கொலை செய்ய வந்ததாக கூறி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இது போலி மோதல் தாக்குதல் என்று தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் டிஜிபி பாண்டே கைது செய்யப்பட்டார். பின்பு பிணையில் விடுதலையானார்.\nஇந்நிலையி ஆமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாண்டேவை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இஸ்ரத் ஜஹானை கொலை செய்ததற்கு பாண்டே மீது எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி சிபிஐ நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.\n« நீரவ் மோடியின் மோசடியில் தொடர்புடைய பஞ்சாப் நேஷனல் வங்கி பொது மேலாளர் கைது டெல்லி ஜும்மா மசூதியில் கனடா பிரதமர் டெல்லி ஜும்மா மசூதியில் கனடா பிரதமர்\nநடிகர் சஞ்சய் த��் விடுதலையில் RTI அளித்த திடுக்கிடும் தகவல்\nகொலை வழக்கிலிருந்து விடுதலை ஆகிறார் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா\nரம்ஜானை முன்னிட்டு 3005 கைதிகள் விடுதலை\nதோற்றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nஅரையிறுதியில் முஹம்மது சமி இடம்பெறாததன் பின்னணி என்ன\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20894-sengottaiyan-cleared-issue-of-language-lessons.html", "date_download": "2019-07-17T18:22:28Z", "digest": "sha1:3LHO7CTPHACTCAJ6T3ABZQLR2IMMSSRN", "length": 10617, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "மொழிப்பாடம் விவகாரம் - செங்கோட்டையன் அதிரடி தகவல்!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமொழிப்பாடம் விவகாரம் - செங்கோட்டையன் அதிரடி தகவல்\nசென்னை (11 மே 2019): மேல்நிலை வகுப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என்று வெளிவரும் செய்திகள் உண்மையல்ல என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் சுமையை குறைக்கும் பொருட்டு, பொதுத்தேர்வுவின் மொத்த மதிப்பெண்களான 600-யை 500-ஆக குறைக்க பள்ளிக்கல்வித்துறை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.\nஅதாவது, மொழிப்பாடத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன.\nஇதையடுத்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது, \" தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று வெளிவரும் செய்திகள் உண்மையல்ல. அதுமட்டுமின்றி, அதுபோன்ற ஒரு முடிவை பள்ளிக்கல்வித்துறை ஒருபோதும் எடுக்காது. எனவே மாணவர்கள் குழப்பமடைய வேண்டாம். தற்போது நடைமுறையில் இருக்கும் இருமொழிக்கொள்கையே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்\" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.\n« மேல்நிலைப் பள்ளிகளில் ஒற்றை மொழிப் பாடம் - ராமதாஸ் எதிர்ப்பு நல்லக்கண்ணு வீட்டை காலி செய்ய சொன்னது கண்டிக்கத் தக்கது: பழ.நெடுமாறன் நல்லக்கண்ணு வீட்டை காலி செய்ய சொன்னது கண்டிக்கத் தக்கது: பழ.நெடுமாறன்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nமேல்நிலைப் பள்ளிகளில் ஒற்றை மொழிப் பாடம் - ராமதாஸ் எதிர்ப்பு\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nகுழந்தையுடன் ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 11 வயது சிறுவன்…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nதோற்றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nஉலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரண…\nஇளம் பெண் கூட்டு வன்புணர்வு - ஐந்து பேர் மீது வழக்கு\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீ…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மா��டைப்பால் மரணம்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/884924/amp", "date_download": "2019-07-17T18:53:38Z", "digest": "sha1:V2AALLBN4WEQBOUXVV45W4JYY3PU6L5C", "length": 13757, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியல் | Dinakaran", "raw_content": "\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியல்\nமதுரை, செப்.11: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மறியல், ஆர்ப்பாட்டத்தால், 60 சதவீதம் வாகனங்கள் இயங்கவில்லை. பல்வேறு இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன. மதுரையில், பஸ், லாரி, ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்கள் 60 சதவீத அளவில் ஓடின. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் போர்வெல் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் துவங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்றும் தொடர்ந்தனர்.\nமதுரையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் முழுமையாக போராட்டத்தில் பங்கேற்றனர்.\n* மதுரையில் மாவட்ட போர்வெல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஏஜெண்ட்கள் நல சங்கத்தின் தலைவர் சுரேஷ் கூறுகையில் ‘மதுரை மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட ‘போர்வெல்’ லாரிகள் உள்ளன. இதில் 2500 பேர் வேலை பார்த்து வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதுரையில் போர்வெல் கிணறு தோண்டாமல் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளோம்’ என்றார். மதுரை சிஐடியூசி ஆட்டோ சங்க நிர்வாகி ஜான் கூறுகையில், ‘‘மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சங்கத்தின் ஆட்டோக்கள் முழுமையாக ஓட��ில்லை’’ என்றார்.பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சார்பில் மதுரை அண்ணாநகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, துரையரசன், முருகேசன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் திமுகவை சேர்ந்த தளபதி, வேலுச்சாமி, குழந்தைவேலு, தமிழரசி, மதிமுகவை சேர்ந்த பூமிநாதன், ஜனதாதளம் பொதுச்செயலாளர் ஜான்மோசஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், ஆதிதமிழர் பேரவை மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர்.முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், காமராஜர் சாலை உள்பட பல பகுதிகளில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, பொதுமக்களிடம் ஆதரவு வேண்டி துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதில் மாநகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.எஸ்டிபிஐ கட்சி வர்த்தகர் அணி பிரிவு சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி மதுரை கோரிப்பாளையத்தில் நூதன போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சீமான் சிக்கந்தர் முன்னிலை வகித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் ஆட்டோவை கயிறு கட்டி மாட்டின் முகமூடி அணிந்த இருவர் வெள்ளை சீருடையில் அப்பகுதியில் இழுத்து வந்தனர். மேலும் டிரை சைக்கிளில் டூவீலரை வைத்து மாலை அணிவித்து, டூவீலர் மீது ஹெல்மெட் அணிந்து ஒருவர் உட்கார்ந்திருக்க டிரை சைக்கிளை ஒருவர் ஓட்டி வந்தார். இதில் நிர்வாகிகள் சாகுல் அமீது, நாகூர் கனி, கோரிப்பாளையம் சிக்கந்தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஆணவ படுகொலை தடுத்திட தனிச்சட்டம்\nமாவட்டம் கிரானைட் வழக்கை விரைவாக முடிக்க வேண்டும்\nவட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று வர வழியில்லை திருமங்கலத்தில் ஆசிரியர்கள் அவதி\nகாமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nமேலூர் அருகே சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nலோக் அதாலத்தில் ரூ.31 கோடிக்கு தீர்வு\nஇன்றைய நிகழ்ச்சிகள் மாவட்டம் சிரமம் தந்த சலுகை ஆயுஷ் படிப்புக்கு முறையான கவுன்சலிங்\nஇணை இயக்குநர் ஆஜராக உத்தரவு கீழடியை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயில் அருகே மத்திய தொல்லியல் அதிகாரி திட்டத்துக்கு மாநகராட்சி அனுமதி மறுத்தது அம்பலம்\nவீடு புகுந்து தொழிலாளி குத்தி கொலை\nஅமைச்சர் தொகுதியில் 5 மாதமா குடிநீர் இல்லை\nமீனாட்சி கோயிலில் இன்று நடையடைப்பு\n‘100’ வேலையில் புதிய அட்டை கோரி உசிலம்பட்டி யூனியன் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை\nஅலங்கை அருகே அழகாபுரியில் கோயில்களில் வருடாபிஷேக விழா\nதிருப்பரங்குன்றம் அருகே சட்டவிரோதமாக விற்ற 401 மதுபாட்டில்கள் பறிமுதல் இருவர் கைது\nசிலிண்டர் வெடித்து படுகாயம் சிகிச்சையில் இருந்த டிரைவர் உயிரிழப்பு\nரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி தங்கம் வென்று மாணவி சாதனை\nமதுரை மாநகராட்சியில் எல்இடி பல்பு மாற்றும் திட்டத்தில் 28 புதிய வார்டுகள் புறக்கணிப்பு..\nஆசிரியர்களுக்கு பணி நிரவல் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/gk-questions-practice-for-competitive-exams-002715.html", "date_download": "2019-07-17T19:23:04Z", "digest": "sha1:5DX5KPJU2O4BKF6VQMWLNBKABGVNGFEZ", "length": 12145, "nlines": 141, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு | gk questions practice for competitive exams - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு\nபோட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான கேள்வி பதில்களின் தொகுப்பு நன்றாக படிக்கவும் . போகும் பாதை வெகுதூரமில்லை என்ற நோக்கத்துடன் பயணிக்க வேண்டும் . போட்டி தேர்வுகளில் பொதுஅறிவு பகுதி என்னும் சமுத்திரத்தை உங்களுக்கு சாதகமாக நீங்கள் வளர்த்துகொள்ளும்போது சமுத்திரத்தில் பயம் ஏற்ப்படாது . வெற்றி என்ற கரையை எளிதாக அடையலாம்.\nடிஎன்பிஎஸ்சி தேர்வு நெருங்கிவிட்டது ,கனவு வாரியமான போட்டி தேர்வை எதிர்கொள்ள வழிமுறைகள்\n1 அல்லாவும் இராமானுஜம் இரு பெயருடைய ஒரே இறைவன் என்றவர் , இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுப்பட்டார்\nவிடை: சந்த கபீர் - கபீர்தாசர்\n2 ஆ��ிய மகளிர் சமாஜம் நிறுவியவர்\n3 சத்ய ஜோதன சமாஜம் என்ற அமைப்பை நிறுவியவர்\n4 பெண்கல்வி , விதவை மறுமணத்திற்காக சீர்திருத்த இயக்கத்தை நடத்தியவர்\n5 தென்னாட்டு போஸ் என்றழைக்கப்பட்டவர்\nவிடை: முத்து இராமலிங்க தேவர்\n6 சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சொசைட்டி தொடங்கியவர்\nவிடை: கோபால கிருஷ்ண கோகலே\n7 இந்தியாவில் நறுமணப் பொருள்களின் தோட்டம் என்று அழைக்கப்படுவது\n8 படிம அச்சுகள் கிடைக்கும் இடம்\n9 ஆபரணங்களுக்கு பயன்படும் பவளம்\n10 மனிதரில் ABO இரத்தவகை\nபோட்டி தேர்வில் பொதுஅறிவு பகுதியில் அரசியலமைப்பு பாடத்தில் அதிக மதிபெண் பெறுவது அறிவோம்\nபொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு படிக்கவும் தேர்வுக்கு பயன்படுத்தவும்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nதமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் வேலை..\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nசிறை அலுவலர், அறநிலையத் துறை பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு\n96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் : டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்.\nஇளநிலை ஆய்வாளர் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- டிஎன்பிஎஸ்சி\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..\n ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nதேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nமுதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n15 min ago முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n1 hr ago மத்திய அரசில் பணியாற்ற ஆசையா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n4 hrs ago தபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\n7 hrs ago மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கடற்படையில் மாலுமி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா\nஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு ஜூலை 8 முதல் கலந்தாய்வு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190515-28493.html", "date_download": "2019-07-17T19:33:52Z", "digest": "sha1:SEOXH3IZUQLNUFYG7GX7IAU3DOXA6Q3Y", "length": 12202, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விடுதிகள் குறித்து விவரிக்கிறது மயூரன் | Tamil Murasu", "raw_content": "\nவிடுதிகள் குறித்து விவரிக்கிறது மயூரன்\nவிடுதிகள் குறித்து விவரிக்கிறது மயூரன்\nஓர் அருமையான கதைக்களத்தை விறுவிறுப்பான திரைக்கதை எனும் தேன் தடவி ரசனையோடு உருவாக்கி இருக்கிறேன் என்கி றார் நந்தன் சுப்பராயன்.\nஇவர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இவர் இயக்குநராக அறிமுகமாகும் ‘மயூரன்’ படம் விரைவில் திரை காண உள்ளது.\nஇதில் நடிக்கும் பெரும்பாலா னவர்கள் கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்தவர்களாம். வேலன் ராமமூர்த்தி, ஆனந்தசாமி, அமுத வாணன், அஸ்மிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\n“மயூரன் என்றால் விரைந்து உன்னைத் தாக்க வருபவன். வெற்றி புனைபவன் என்று பொருள். சாதாரண குடும்பத்தின் கனவுகளைச் சுமந்துகொண்டு விடுதியில் தங்கி, பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாண வன் ஒருநாள் நள்ளிரவில் மாய மாகிறான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது மேலும் பல மர்ம முடிச்சுகள் உருவாகின்றன. முடி வில் என்ன ஆகிறது என்பது ரகசியம் என்கிறார்,” நந்தன் சுப்பராயன்.\nகல்லூரி விடுதி என்பது வாழ்க் கையைச் செதுக்கும் பட்டறைக் களம் என்பதைக் கச்சிதமாகக் காட்சிப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர்.\n“சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும்.. வைரக்கற் கள் கண்ணிமைக்கும் வினாடிக ளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம்.\n“அங்கு ஏற்படும் பிரச்சினைகள் ஒரு தனிமனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்துப் போடுகி றது என்பதைப் பற்றித்தான் படம் பேசுகிறது,” என்கிறார் நந்தன் சுப்பராயன்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n“’வடசென்னை’ இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும். ஒருவேளை இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் நானே எனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். ரசிகர்களுக்கு எனது அன்பு,” என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.\n‘வடசென்னை 2’: தெளிவுபடுத்திய தனுஷ்\nஇருட்டைக் கண்டால் மிரளும் நாயகனின் கதையைச் சொல்ல வருகிறது 'வி-1'\nதப்பித்து ஓடிய சூர்யா, கார்த்தி\nரத்தக் கறை படிந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்\n(காணொளி): பெண் பயணியை அவமானப்படுத்திய டாக்சி ஓட்டுநர் பணிநீக்கம்\nஅசம்பாவிதத்திலிருந்து நூலிழையில் தப்பித்த விஸ்தாரா விமானம்\nஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்\nஅமராவதி திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் புதிய மாநில அரசாங்கம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nமூப்படையும் சமூகம் சவால்தான், அது ஒரு சுமை அல்ல\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா\nகுறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)\nபண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்கள��டம் படித்துக் காட்டுகிறார். படங்கள்: கல்வி அமைச்சு\n‘வணிகவேட்டை’ திட்டத்தின் இறுதி அங்கமாக சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇளைய தலைமுறையினரைத் தொழிலதிபர்களாக்கும் ‘வணிகவேட்டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188434", "date_download": "2019-07-17T19:05:03Z", "digest": "sha1:JYXG6SD3LIP2F53RMEGGZ4PATJPRPLWS", "length": 6833, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "துன்எம்94: “நாட்டிற்கான பணிகளை முடிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்!”- பிரதமர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு துன்எம்94: “நாட்டிற்கான பணிகளை முடிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்\nதுன்எம்94: “நாட்டிற்கான பணிகளை முடிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்\nபடம்: நன்றி பிரதமர் மகாதீர் டுவிட்டர் பக்கம்\nகோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜூலை 10) 94 வயதை எட்டிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், நாட்டிற்கான தனது பணிகளை முடிக்க வேண்டும் என்பதே தனது பிறந்தநாள் விருப்பமாகக் கூறியுள்ளார்.\n“எனது பிறந்தநாள் ஆசை மிகவும் எளிதானது, மலேசியாவை மீட்டெடுக்கும் பாதையில் எனது வேலையை முடிக்க முடியும். இந்த நாட்டிற்கு சேவை செய்வது ஒரு பாக்கியம் மற்றும் மரியாதை” என்று மகாதீர் தனது சமூகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் அனைத்து நலம் விரும்பிகளுக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் தலைமை நிருவாகிகளாக மூன்று பேர் மட்டுமே 90 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்துள்ளனர். அவர்களில் பிரதமர் மகாதீரே மூத்தவர்.\nபிரதமர் மகாதீரின் மனைவியான டாக்டர் சித்தி ஹஸ்மா அலி வருகிற வெள்ளிக்கிழமை 93 பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார்.\nPrevious articleதேமுவின் ஆலோசனைக் குழுத் தலைவராக நஜிப் நியமனம்\nNext articleநேர்கொண்ட பார்வை: இரண்டாவது பாடல் வெளியீடு\nசீன நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசுக்கு உரிமை உண்டு\nஇளையோருக்கான வயது வரம்பு விவகாரத்தில் தலையிட ஜோகூர் அரண்மனைக்கு உரிமை இல்லை\n11 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி வந்த மகாதீர்\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\nகோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தமிழ் விழா – கலை இரவு\n11 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி வந்த மகாதீர்\nஇந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சி உருப்பெற்றது\nகாணொளியில் இருப்பது அஸ்மின் என்று நிரூபணமானால், அவர் பதவி விலக வேண்டும்\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\n“2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்” – விளக்குகிறார் சிவநேசன் (பகுதி 2)\n2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/tdi/393-2012-06-07-07-18-26", "date_download": "2019-07-17T19:05:28Z", "digest": "sha1:MCDKI4HUFJOUARXQGG672LATYQTGV46R", "length": 6546, "nlines": 38, "source_domain": "tamil.thenseide.com", "title": "தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தேர்தல் நிலைப்பாடு குறித்து விடுத்துள்ள அறிக்கை :", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தேர்தல் நிலைப்பாடு குறித்து விடுத்துள்ள அறிக்கை :\nதிங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2006 12:47\nதமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டதைக் குறித்தும் அதன் முக்கிய நிருவாகிகளுக்கு வாய்ப்பூட்டுப் போடப்பட்டு எங்களின் சனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்தும் எந்தக் கட்சியும் கண்டனக் குரல் எழுப்பவில்லை. தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழுணர்வாளர்களும் மட்டுமே இக்கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கொடிய பொடாச் சட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் பொடாச் சட்டத்திற்குப் பதிலாக சட்டப்புறம்பான நடவடிக்கைகள் தடுப்புத்திருத்தச் சட்டம் என்ற பெயரில் பொடாச் சட்டத்தின் பல பிரிவுகளை உள்ளடக்கிய புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கும் பொடாச் சட்டத்திற்குமிடையே அதிக வேறுபாடு இல்லை.\nமுன் தேதியிட்டுப் பொடாச் சட்டம் விலக்கிக் கொள்ளப்படாததாலும் பொடா மறு ஆய்வுக் குழுவின் தீர்ப்பே இறுதியானது எனக் கூறப்படாததாலும் எங்கள் மீதும் மற்றும் பலர் மீதும் உள்ள பொடா வழக்குகள் இன்னமும் தொடருகின்றன.\nமேலும் சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய ஆதரவை எந்தக் கட்சியும் கேட்கவி்ல்லை. நாம் இயங்க முடியாது முடக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் நமது இயக்கம் தேர்தலில் நேரடியாகப் பங்கு கொண்டு பிரச்சாரம் செய்தல், வேலை செய்தல் போன்றவைகளுக்கான அவசியம் அறவே எழவில்லை.\nபயிற்சி மொழி, ஆட்சி மொழி, நீதிமன்ற மொழி, வழி���ாட்டு மொழியாகத் தமிழை ஆக்குதல், காவிரி, பெரியாறு, பாலாறு போன்ற ஆறுகளில் நமக்குள்ள நியாயமான உரிமைகளை நிலைநாட்டுதல், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தருதல், சர்வாதிகாரப் போக்கினை எதிர்த்து சனநாயக உரிமைகளுக்காகப் போராடுதல் போன்ற குறைந்தபட்ச அடிப்படைக் கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுக்க முன்வரும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்து சனநாயகக் கடமையை நிறைவு செய்யுமாறு இயக்கத் தோழர்களையும் தமிழ் உணர்வாளர்களையும், வாக்காளப் பெருமக்களையும் வேண்டிக் கொள்கிறேன்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/banwarilal-purohit-participates-swachh-bharat", "date_download": "2019-07-17T19:22:14Z", "digest": "sha1:QTLVIFGJBJLHLS5O6IRYSPVEWL5KXJF3", "length": 13262, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " தூய்மை பாரத இயக்கத்தில் பங்கேற்ற தமிழக ஆளுநர் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogதூய்மை பாரத இயக்கத்தில் பங்கேற்ற தமிழக ஆளுநர்\nதூய்மை பாரத இயக்கத்தில் பங்கேற்ற தமிழக ஆளுநர்\nராமநாதபுரத்தில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை பாரத இயக்க உறுதிமொழியை வாசித்து தெரு குப்பைகளை கூட்டினார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகர் அருகே நடைபெற்ற தூய்மை பாரத இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்று தூய்மை பாரத உறுதி மொழியேற்றார். தொடர்ந்து தெரு குப்பைகளை கூட்டி தூய்மை பணியை ஊக்கப்படுத்தினார். மேலும், கடைகளில் பாலிதீன் கவர் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து பிளாஸ்டிக் தீமை பற்றி விளக்கினார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇரு வேறு மொழி கொண்ட நபர்கள் இனி சுலபமாக உரையாடலாம் : கூகுள் அசிஸ்டட்ன்டின் அடடே அப்டேட்\n கேரள மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுப்பு..\nடுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டாக் SareeTwitter...\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை ம��ுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nசெல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறையும்..\nஃபுல்ஜார் சோடாவை போல் பிரபலமாகி வரும் 'தந்தூரி டீ'\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிதிகளை முறையாக பின்பறியும், முன்னறிவிப்பு இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.\nவேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.\nதமிழகத்தில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nதிருமணமாக பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை : கலப்பு திருமணம் செய்தால் பெற்றோருக்கு அபராதம்..\nஇந்தி ஒரு வளர்ச்சி அடையாத மொழி...\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2014/12/23/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-17T19:13:29Z", "digest": "sha1:XRSXSJIZOV52MC77IYZHDGHX43GAQLFJ", "length": 12821, "nlines": 161, "source_domain": "lakshmanaperumal.com", "title": "யேசப்பாவும் இசக்கிமுத்துவும்: | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nஅந்தந்த மதத்தில் இருக்கிறவன் கூட அமைதியா இருப்பான். ஆனால் திடீர்னு மதம் மாறினவன் பண்ற அலும்பு இருக்கே, அது செம கா���ெடியா இருக்கும்.\nஎங்க கிராமத்தில இசக்கிமுத்துவும் அப்படி திடீர்னு தையல் மெசினுக்காக பெந்தேகொஸ்துக்கு மாறிட்டான். இசக்கியோட அப்பா கோயில்ல பூஜை பண்ணுபவர் என்பது கூடுதல் தகவல். இசக்கி மதம் மாறின பிறகு, எதுக்கெடுத்தாலும் யேசப்பான்னு சொல்லிக்கிட்டே இருந்தான்.\nஒருநாள் சாதாரணமா பேசிக்கிட்டிருக்கும் போது ஒரு பையன் ஒரு கெட்ட வார்த்தையைப் போட்டு திட்டிவுடனே இசக்கிமுத்து,\nநம்ம பையன் உடனே கெட்ட வார்த்தை போட்டவன்கிட்டே ,\n“ ஏல… அவன்தான் இன்னும் ஏச சொல்றாம்லா, நல்ல ஏசுன்னுன்னான் …”\n(திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏசு என்பதற்கு திட்டு என்று பொருள்)\nஒரு வருஷத்துக்கு யேசப்பா சொன்ன இசக்கி, கொஞ்சமா தெளிஞ்சு அம்மன் கோயில் கொடைக்கு வந்தான்.\n“ஏ… மக்கா… இங்கே வர்றீய… யேசப்பா.. எதுவும் சொல்ல மாட்டாரா” ன்னு ஒருத்தன் கேட்டதுக்கு, “எனக்கு எம்மதமும் சம்மதம்ன்னான் இசக்கி.\nஊழியம் செய்றதுக்காக இசக்கியை வாராவாரம் பெந்தேகொஸ்து காரன் வந்து கூப்பிட, மெல்ல எரிச்சலான இசக்கி அவன் வீட்டு முன்னாலேயே சண்டை போட்டான்.\n“ஏலே… ஒரு தையல் மெசினைக் கொடுத்துட்டா நீ கூப்பிடுற இடத்துகெல்லாம் வரணுமோ… மயிரு.. நீயுமாச்சு ..ஒன் மெசினுமாச்சு… எடுத்துட்டு ஓடிப்போயிருன்னான்”.\n“ வந்தவன் சுற்றிலும் இந்து ஆட்களாக இருக்காங்கன்னு தெரிஞ்சவுடனே ரொம்ப பஞ்சாயத்து பண்ணாம மெசினை தூக்கிட்டு போயிட்டான்.”\nரெண்டு நாள் கழிச்சு “ இசக்கிக்கிட்டே ஏ… என்ன அவன் கூட சண்டை போட்டுட்டியாமே…”\n“ஆமாடே… அவனுக தொல்லை தாங்க முடியல… ஞாயிற்றுக் கிழமை ஆச்சுன்னா உயிரை எடுக்க ஆரம்பிக்கானுக. அதான் அவனுகளை விட்டு முதல்ல வெளியே வந்துருவோம்னு முடிவெடுத்து சண்டையை போட்டு அனுப்பிட்டேன்.”\n“ தையல் மெசின் நாலு மாசமா ரிப்பேராகிக் கிடக்கு.. அதை ரிப்பேர் பண்ணி அவன் வேற யாரையாவது ரிப்பேராக்கட்டும். நான் கொஞ்சம் காலம் ரிப்பேராகிக் கிடந்தேன்… இப்ப தெளிஞ்சுட்டேன்னான். “\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« நவ் ஜன »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← இந்தியாவில் மோட்டார் சக்கர வாகனங்கள் உபயோகிப்பாளர்கள்:\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/world-cup-2019/jos-buttler-new-ms-dhoni-of-world-cricket-says-australian-coach-justin-langer-2058789", "date_download": "2019-07-17T18:26:07Z", "digest": "sha1:BRBQDGTFYDVTEH5PHT3UMQ7WXTTQVBHI", "length": 8475, "nlines": 136, "source_domain": "sports.ndtv.com", "title": "England vs Australia: Jos Buttler New MS Dhoni Of World Cricket, Says Justin Langer, 'இவர் தான் அடுத்த தோனி' - லாங்கர் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா? – NDTV Sports", "raw_content": "\n'இவர் தான் அடுத்த தோனி' - லாங்கர் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா\n'இவர் தான் அடுத்த தோனி' - லாங்கர் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா\n‘எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் அவரை விரைவில் அவுட் ஆக்க எண்ணுவோம். இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலமானது’ எனவும் லாங்கர் தெரிவித்தார்.\nஇன்று ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுகிறது இங்கிலாந்து © AFP\nஉலக அரங்கில் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த ஓடிஐ அணியாக வலம் வருவது இங்கிலாந்து ஆகும். இங்கிலாந்து அணியின் இந்த சிறப்பான செயல்பாடுக்கு முக்கிய காரணமாக கரு���ப்படுவது அந்த அணியின் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லரின் ஆட்டமாகும்.\nசர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் பட்லர் ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் திறன் பெற்றவர். உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா. இந்நிலையில் பட்லரை புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.\n‘ஜோஸ் ஒரு சிறந்த ஆட்டகாரர். அவர் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் உலகின் புது தோனி, பட்லர் தான்' என லாங்கர் கூறினார்.\n‘எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் அவரை விரைவில் அவுட் ஆக்க எண்ணுவோம். இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலமானது' எனவும் லாங்கர் தெரிவித்தார்.\nபுள்ளிகள் தரவரிசையில் ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது ஆஸ்திரேலியா அணி.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் ஜஸ்டின் லாங்கர்\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது இங்கிலாந்து\nபட்லர் ஓடிஐ களில் சிறப்பாக விளையாடி வருகிறார்\n\"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்\" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை\n'இவர் தான் அடுத்த தோனி' - லாங்கர் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா\nஉலகக் கோப்பையின் டாப் 3 வீரர்களில் ஸ்மித்துக்கு இடமில்லை: மார்க் வாஹ்\nஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்\nமான்கடிங் செய்ய வந்த அஷ்வினை வெறுப்பேற்றிய தவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/16/pt.html", "date_download": "2019-07-17T18:33:26Z", "digest": "sha1:Y3BSVII2S54ABBWLZ5IW5ZMYS7XL3QD6", "length": 15514, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தி.மு.க.வுடன் இணைகிறது புதிய தமிழகம் | pt joins dmk front in tn - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n1 hr ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப��பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nதி.மு.க.வுடன் இணைகிறது புதிய தமிழகம்\nதமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் புதிய தமிழகம் தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து போட்டியிடும் என்று புதிய தமிழகம்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வியாழக்கிழமை தெரிவித்தார்.\nஇதுகுறித்து வியாழக்கிழமை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும், தமிழக முதல்வர் கருணாநிதியும் சந்தித்துப் பேசினர்.\nபின்னர் இருவரும் நிருபர்களுக்குக் கூட்டாக அளித்த பேட்டி:\nதமிழகத்தில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தி.மு.க வுடன் இணைந்துபுதிய தமிழகம் தேர்தலில் போட்டியிடும்.\nபுதிய நீதிக்கட்சி மற்றும் பிற கட்சிகள் சிலவும் தமிழகத்தில் தி.மு.கவுடன் இணைந்து போட்டியிடும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன.\nபுதன்கிழமை இரவு கோவை மாவட்டத்தையடுத்துள்ள வெள்ளியங்கிரி காட்டுப் பகுதியில் வீரப்பனின் வலது கரமாக விளங்கிய மாறன் கைதுசெய்யப்பட்டார். விரைவில் கர்நாடக, தமிழக கூட்டு அதிரடிப்படை போலீஸார் வீரப்பனையும் பிடிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் மாறன்.\nமுன்னதாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வுடன் இணைந்து போட்டியிடுகிறோம்என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/16/murder.html", "date_download": "2019-07-17T18:38:29Z", "digest": "sha1:WI77Q2TMZ7MCYEU3P5FOVJTHZ6LGLNMY", "length": 13378, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவல் நிலைய வாசலில் படுகொலை: 5 பேருக்கு ஆயுள் | 5 get life sentence for murder near police station - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம���.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகாவல் நிலைய வாசலில் படுகொலை: 5 பேருக்கு ஆயுள்\nசென்னை சைதாப்பேட்டை காவல் நிலையம் முன்பு குற்றவாளி ஒருவரை வெட்டிக் கொன்ற 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் சுத்தமல்லி என்ற இடத்தில் கடந்த 1996ம் ஆண்டு தொப்பையா என்பவரது தலைமையிலானகும்பலால், சிவன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக தொப்பையாஉள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். ஒரு நாளைக்கு இரண்டு முறை சைதாப்பேட்டைகோர்ட்டில் கையெழுத்திட வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.\n96ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி தொப்பையாவும், பிறரும் கையெழுத்திட வந்தபோது, காவல் நிலைய வாசலில்சிவனுடைய மகன்கள் கலைமணி, சுப்பையா மற்றும் ராஜாமணி, சங்கரன், கந்தசாமி ஆகியோர் தொப்பையாவைவழிமறித்து சரமாரியாக வெட்டித் தள்ளினார்கள்.\nஇதில் தொப்பையா சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nஇதுதொடர்பாக 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை முதலாவது கூடுதல் செஷன்ஸ்நீதிபதி அக்பர் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை ��ிமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/p/inthiyaavin-mukkiya-thinangal.html", "date_download": "2019-07-17T18:48:03Z", "digest": "sha1:UAX3URH7GJV2IRXQTTO4VPQ2D3VMBUU2", "length": 4340, "nlines": 42, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "TNPSC Pallisalai: இந்தியாவின் முக்கிய தினங்கள் (TNPSC Gp-2, Gp-2A, Gp-4)", "raw_content": "\nஇந்தியாவின் முக்கிய தினங்கள் (TNPSC Gp-2, Gp-2A, Gp-4)\nCategory : பொது அறிவு\nContent : இந்தியாவின் முக்கிய தினங்கள் (விரிவான விளக்கங்களுடன்)\nTNPSC க்கு தயாராகும் வாசகர்களே, TNPSC அனைத்து தேர்விற்கும் பயன்படும் வகையில் இந்தியாவின் முக்கிய தினங்கள் மற்றும் அதன் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது PDF வடிவில் கீழே உள்ள Link-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC Gp-2, Gp-2A, Gp-4, TET, RRB தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள். இந்த தளத்தில் பெரும்பாலும் சமச்சீர் கல்வி புத்தகத்தில் உள்ள பாடத்திட்டத்தின் படி எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஅரசு வேலைக்கு தயாராகும் அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் உங்களுக்காக பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்ட விளக்கமான பாட குறிப்புகள் மற்றும் அதற்குரிய வினா & விடை தொகுப்பு மின் புத்தகவடிவில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRBதேர்விற்கு தேவையான பாடக்குறிப்புகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள comment Box- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது tnpscpallisalai@gmail.com என்ற E- Mail ID -கும் உங்கள் கருத்துக்களை அனுப்பவும். (கண்டிப்பாக உங்கள் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/rk-nagar/www.vikatan.com/government-and-politics/election/111729-ttvdinkaran-wins-rk-nagar-election", "date_download": "2019-07-17T18:42:27Z", "digest": "sha1:SSEPQUAJWKYE3WRTJ4XQIFCK7SRFOGWR", "length": 8492, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "ஆளும்கட்சியை வீழ்த்தி ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்றினார் டிடிவி.தினகரன்! #RKNagar | TTV.Dinkaran wins RK Nagar election", "raw_content": "\nஆளும்கட்சியை வீழ்த்தி ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்றினார் டிடிவி.தினகரன்\nஆளும்கட்சியை வீழ்த்தி ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்றினார் டிடிவி.தினகரன்\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. சுயேச்சை வேட்பாளர் தினகரன் ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த ஓராண்டாக ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலேயே இழுப்பறி நீடித்தது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி-பன்னீர்செல்வம் கூட்டணிக்கு கிடைத்தது. இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக அமையும் என்று இரு அணிகளும் நம்பியது. ’நாங்கள்தான் ஜெயிப்போம் என்று அதிமுக நிர்வாகிகள் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வந்தனர். குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பா.ஜ.க எதிர்ப்பு பிரசாரத்தையும் ஒருபுறம் நடத்திவந்தார். தேர்தலுக்கு முந்தைய தினம் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினர் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.\nஇத்தனை களேபரங்களுக்கு இடையே ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இன்று வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 1,76,885. அதில் தினகரன் பெற்றது 89013 வாக்குகள். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பெற்ற வாக்குகள் 48,306. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பெற்ற வாக்குகள் 24652. 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்று ஆர்.கே.நகர் தொகுதியை தன்வசப்படுத்தியுள்ளார் தினகரன்.\nகடந்த 2015 ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.மகேந்திரனை விட 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனைப் படைத்தார். அப்போது ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 1,60,432. அவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெற்ற வாக்குகள் 9,710.\nகடந்த 2016ம், ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 97, 218 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்து சோழனைவிட 39, 545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 57,673 வாக்குகளே மட்டுமே பெற்றார். நடந்து முடிந்த 2017 ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதாவது இந்த வித்தியாசம் கடந்த தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட அதிகம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/05/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T19:38:12Z", "digest": "sha1:NW2FBI4L6J2QIXHXLBFEL6JXK3XWWWPJ", "length": 14405, "nlines": 154, "source_domain": "goldtamil.com", "title": "இந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நடக்குமாம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News இந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நடக்குமாம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / ஜோதிடம் /\nஇந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நடக்குமாம்\nதிரு­மணம் எனும் இனிய பந்தமான இல்­ல­ற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம்.\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது\nஜாதக நிலையில் குடும்­பஸ்­தானம் மற்றும் களத்தி­ரஸ்­தானம் எனும் இரண்டு நிலைகளும், மிகவும் முக்­கி­ய­மான நிலை­களைப் பெறு­கின்­றது.\nஇவற்றில் அமையும் ஸ்தானங்­களின் கிரகத்தன்மை பல வகை­யில் தம்பதியர்களின் குடும்ப வாழ்வில் குழப்ப நிலைகளை கொடுத்து விடு­கின்­றது.\nஎனவே இதனால் ஜாதக கிரக நிலையில் குடும்ப களத்­தி­ரஸ்­கா­ரகன் என்று அமை­கின்ற கிர­கங்­களின் தன்­மை­களும், அதன் செயல்­பா­டு­களும் மிகவும் முக்­கி­ய­மா­னதாகும்.\nதுலாம் ராசியில் பிறந்த பல­ருக்கு இரண்டு தாரப்­பலன் அமையும் நிலை ஏற்­ப­டு­கின்­றது. இது ஜோதிட நூல்­க­ளிலும் கூறப்­பட்டு இருக்­கின்ற விஷயமாகும்.\nஇதற்கு சந்­திர சுக்­கிர சேர்க்கை தான் உரிய காரணமாக ஆய்வு ஒன்றை மேற்கொண்ட போது தெரியவந்த��ள்ளது.\nதுலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்­சிகம் ராசி­யி­லேயே சந்­திரன் நீச­பங்கம் பெறு­கின்ற நிலையும், துலா ராசிக்கு சுகபோகஸ் ­தா­ன­மான கன்னி ராசியில் சுக்­கிரன் நீச­பங்கம் பெறுவதும் இந்த இரண்டு மனைவி அமையும் நிலைக்கு கார­ண­மா­கின்­றது.\nசித்­திரை, சுவாதி, விசாகம் எனும் நட்­சத்­தி­ரங்­களின் அதி­பதிக் கிர­க­மான செவ்வாய், ராகு, குரு என்­கின்ற கிரகச் சேர்க்கையும் இதற்கு கார­ண­மா­கின்­றது.\nஎனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமையும் பலன் எனும் நிலை அமை­கின்­றது.\nஆனால் இது முழு­தாக அனைத்து துலாம் ராசிக்கும் அமை­யாது. மேற்­கூ­றிய குடும்ப களத்­திர நிலை கிர­கங்­களின் சேர்க்­கையும் இதற்கு முக்­கிய கார­ணமாக இருந்தால் மட்டுமே இரண்டு தார பலன்கள் அமையும்.\nஇரண்டு திருமணம் அமையும் ராசிக்காரரின் ஜாதக நிலை எப்படி இருக்கும்\nஒரு­வரின் ஜாத­கத்­தில் களத்­திரம் எனும் 7 ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்­கிரன் போன்ற கிரகங்­க­ளின் நிலையில் அமை­வதும், களத்­தி­ரஸ்­தான நிலைக்கு உரிய கிரகம் நீச­பங்க நிலை பெற்றாலும், அது இரண்டு தாரப் பலனைக் கொடுக்கும்.\nஅதேபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை, சுக்­கிரன், குரு சேர்க்கை என்று ஜாதகத்தில் அமையும் நிலையும் கூட இரண்டு தார பலனை கொடுக்கும்.\nசுக்­கி­ரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்­தாலோ அல்­லது பார்வை பெற்­றாலோ பெண்­களால் தொல்லை அவமானம் ஏற்­பட்டு, கணவன், மனைவி மனக் கசப்­புகள் அமையும்.\nசூரியன், செவ்வாய் சேர்க்­கையும் தம்பதிகளுக்கிடையே மனஸ்­தாபம் பிரி­வு­களைக் கொடுக்கும். சுக்­கிரன், சந்­திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்­பத்தை ஏற்படுத்தும்.\nஜாதகத்தில் கேது, ராகு, சனி, சுக்­கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிர­கங்­களின் தொடர்புடைய ஒரு சில நட்சத்திரங்கள் இரண்டு தாரப் பலன் பெறு­கின்ற நிலை அதிகம் உள்ளது.\nஎனவே மூலம், மகம், சுவாதி, சித்­திரை, கார்த்­திகை, பூசம், பூரம், ஆயி­லியம், ரோகினி போன்ற நட்­சத்­திரம் கொண்ட ஆண், பெண் இரு­பா­லாரும் அவர்­களின் ஜாதக நிலையை நன்கு ஆராய்ந்து செயற்­பட வேண்­டி­யது மிக முக்­கி­ய­மாகும்.\nஆண் ஜாதக அமைப்பில் களத்­தி­ர­கா­ரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்­பதும் குடும்பஸ்­தான அதி­பதி பலவீனமடைந்து இருப்­பதும் முதல்­ தார மனை­வியின் சகோத��ியே இரண்­டாம்­ தார மனை­வி­யாக அமையும் நிலை ஏற்­படும்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=books/nayinai-murukan-pillaithamizh/7-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T18:44:38Z", "digest": "sha1:TNQUFPX64DV27FGBHWTDNXVOZC7D6W2G", "length": 26682, "nlines": 269, "source_domain": "nayinai.com", "title": "7. அம்புலிப் பருவம் | nayinai.com", "raw_content": "\nமுழவதிரு மொலியிதென முழங்குகடல் ஓதைசெய\nமுடுகுவெண் சங்கங்கள் முக்கனிகள் பொலியவுறு\nவிழவுமலி யூரனிவன் விரிசடையில் நதியணியும்\nவிரைகமழ முகையவிழு மலர் தழுவு மார்பனொளிர்\nமழலை மொழி வாயரிய மறைபுகல அருள்புரியும்\nமலையரசன் மகள் தனது மடியதனில் விளையாடு\nஅழகுபொலி மயிலின்மிசை பவனிவரும் வேலனுடன்\nஅலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்\nஅம்புலீ ஆட வாவே. - 1\nஅ - ரை : முன்றில் - முற்றம்; முடுகுதல் - விரைந்து செல்லுதல்; விரைகமழ - வாசனை வீச; மலையரசன் மகள் - உமாதே��ி; மதலை - குழந்தை.\nபணி நெளிய அவிர்சடையில் மதிதிகழ வெண்ணீறு\nபாய்புலியின் தோலுடீஇ யாடுபரம் பொருளினது\nமணியொளிர மார்பதனில் வலியுறுகை வேல்தழுவ\nமாயவன்நற் காதலுறு நேயமரு கோன்புரியும்\nபீடுபெற ஆடல்செய வல்லையெனில் உய்தியால்\nஅணிதிகழும் மயிலின்மிசை பவனிவரும் வேலனுடன்\nஅலைகளெறி கடல் தழுவும் நயினைமிளிர் நாதனுடன்\nஅம்புலீ ஆட வாவே - 2\nஅ -ரை : பணி - பாம்பு; விழையும் - விரும்பும்; பீடு - பெருமை; பிணி - நோய்.\nஆடரவ மணியுமெம தீசனொரு கண்ணதாய்\nஅண்ணலது கண்மணியு மாவனுயர் விண்ணிலே\nநீடுபுவ னத்தோடு விண்ணுலகும் அண்டமும்\nநீலநிறப் பையரவு கவ்வவுறு கவ்வையால்\nசாடியர வேறியெழிற் றோகைவிரித் தாடுமயில்\nசாருமடி யார்வினைகள் தீரவருள் பாலனிவன்\nஆடவரு மாறுவுனை ஆசையொ டழைத்தவனொ(டு)\nஅலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்\nஅம்புலீ ஆட வாவே . - 3\nஅ - ரை : பையரவு - விசப்பையினையுடைய பாம்பு; கவ்வை - துன்பம்.\nஆடுசெவி வாரணத் தண்ணலுடன் எண்மரும்\nஅடுசமரம் முடுகியெதிர் பொருதவந் தாற்றாது\nஆடவரு மாறுவுனை அழைத்தும்வா ராதுவிடின்\nஅழுதுவிழி சிவப்புறின் இரவிபகை சாய்த்தவன்\nதோடவிழு மாலையுடன் தோழர்பலர் நிற்கவும்\nசுட்டுவிரல் காட்டியிரு கண்பிசைந் தழைத்தனன்\nஆடுமயில் மீதுலவு பாலன்வடி வேலனுடன்\nஅலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்\nஅம்புலீ ஆட வாவே. - 4\nஅ - ரை : வாரணம் - யானை; வாரணத்தண்ணல் - இந்திரன்; எண்மர் - அட்டதிக்குப் பாலகர்; சமரம் - போர்;வெந்நிட்டது - புறமுதுகு காட்டியது; இரவி பகை சாய்த்தவன் - வீரவாகு தேவர்; தோடு - இதழ்.\nபுவியதனில் கவியுமிருள் கடிவதல் லாதகம்\nபொன்னெனமின் னொளிருநல் வானிலே பொலிவையாற்\nகுவியுமல வினைகளும் தீர்த்தருள வல்லவிக்\nகுகனை நீ யெங்ங னொப்பாய்\nகுறைநிறைவி லாமலெக் காலமும் கலையுடைய\nகவிதைபெறு மிவன்நினது கறையும் துடைப்பன்நின்\nகருதுபவர் துயரெலாம் நீக்கியருள் ஈந்திடும்\nஅவியுணவு வேட்குமிந் திரன்மருகன் வேலனுடன்\nஅலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்\nஅம்புலீ ஆட வாவே . - 5\nஅ - ரை : அகம்குவியுமிருள் - மனவிருள்; அவியுணவு - யாகத்தில் அளிக்கப்படும் பலி; வேட்கும் - விரும்பி யேற்கும் .\nகங்கைநதி முடிசூடி ஆடிடும் முழுமுதற்\nகருணைநில வெறித்திடும் மதிக்கடவு ளென்னலாற்\nசெங்குவளை யோடுகுமு தம்விரியச் செய்தலால்\nசெம்மையுறக் கோடா தளித���தலாற் றண்ணளி\nபொங்குபுவி தனிற்பயிர் தழைக்கவந் தெய்தலாற்\nபொலியுமெம திளவலைப் போன்றனை யெனினிவன்\nஅங்கைதனில் வேலேந்தி ஆடல்புரி வீரனுடன்\nஅலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்\nஅம்புலீ ஆட வாவே. - 6\nஅ - ரை : முகிழ்த்தல் - குவியச் செய்தல்; இரவலர் முகங்கள் - இரப்பவர் முகங்கள், இரவில் மலரும் மலர்கள்; வேலை - சமுத்திரம்.\nபூவிலுறை வேதன்மகன் யாகம் வளர்த்தவப்\nபொலபொலெனத் தலையுருள வெங்குருதி பாயவொரு\nகாவிலுறை தேவர்மொத் துண்டதும் முழுமதிக்\nகருத்திலுள தென்னில்நீ காலங் கடத்துமொரு\nநாவிலுயர் பாரதி யிருக்கவும் நான்முகன்\nநாதனொரு பாலனென எண்ணிடேல் எண்ணிடில்\nஆவியினிற் காதலெனில் ஆசையொ டழைத்தவனொ(டு)\nஅலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்\nஅம்புலீ ஆட வாவே. - 7\nஅ - ரை : பூவிலுறை வேதன் - பிரமன்; வேதன்மகன் - தக்ஷன் ; குருதி - இரத்தம்; பாரதி - சரஸ்வதி; நான்முகன் - பிரமன்.\nசெழுங்கமலம் அவர் தரநற் செங்கதிர் அழைத்திடும்\nசெங்குமுதம் மலரநன் னிலாநகை முகிழ்த்தலால்\nவிளங்குபல வுயிர்க்குமுயி ரானவன ஃ தன்றியும்\nவிண்ணிலே பலகோடி தெய்வமுண் டென்னிலும்\nகளங்கமறுத் துன்னையும் காப்பனுனை வாட்டிடும்\nகாய்வனெனில் அட்டதிக் கினிற்புகலும் இல்லையால்\nஅழுங்குபிணி யாவையும் தீர்த்தருள வல்லவனோடு\nஅலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்\nஅம்புலீ ஆட வாவே. - 8\nஅ - ரை : களங்கம்- குற்றம்; காய்வனெனில் - கோபங்கொள்ளின் ; புகல் - புகலிடம்; கரந்துறைதல் - மறைந்து வசித்தல்; அழுங்குபிணி - வருத்தும் நோய்\nவிரிசடையில் நதியணியும் விமலனது முடியிலே\nவிரிந்தபதி னாறுகலை யுடன்பொலியும் மதியமென\nதிரிவுறுமுப் புரமெரித் தாடுபரம் பொருளினது\nதிகழ்வுறுவ தாலுனது கலைகள்பல தேய்வுறத்\nதேய்ந்து பிறை வடிவு றுங்கால்\nகரிவடிவு பெற்றவைங் கரத்தவனின் மருப்புறக்\nகணக்கரிய தோழர்பலர் நிற்கவும் ஆவலொடு\nகந்தனுனை அழைத்த னன் காண்\nஅரிபிரமன் முதலாய தேவர் தொழ நின்றவனொ(டு)\nஅலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்\nஅம்புலீ ஆட வாவே. - 9\nஅ - ரை : பரம்பொருளினது தேவி - உமாதேவி; வதனம் - முகம்; ஐங்கரத்தவன் - விநாயகக் கடவுள்; மருப்பு - கொம்பு; அரி - விஷ்ணு ; கரி - யானை.\nகரியமலை யுருவெடுத் தென்னநின் றோசைபெறு\nகால்கள் திமிதிமியெனத் தாளமிட வண்டினம்\nதிரியுமுயி ரினமச்ச முற்றிடச் சிறுகணாற்\nதிக்கினும��� ஒசையெதிர் ஒலித்திடப் பிளிறிநற்\nபெரியதிருக் கோவிலின் வாயிற் புறத்தினிற்\nபெருங்களிற் றின்புழைக் கையை நீ அரவெனப்\nஅரியமறை முதல்வனுயர் அழகன்வடி வேலனுடன்\nஅலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்\nஅம்புலீ ஆட வாவே. - 10\nஅ - ரை : புழக்கை - துதிக்கை; அரவென- பாம்பென்று; பேதுற்று- மயக்கமுற்று; மறை முதல்வன்- வேத நாயகனான முருகன்.\n‹ 6. வருகைப் பருவம் up 8. சிற்றிற் பருவம் ›\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bergentamilkat.com/index.php/2018-10-18-11-10-03/2018-10-30-13-17-26/17-2018-10-30-17-18-47?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-07-17T19:43:03Z", "digest": "sha1:PH3UPH3RLCQQWOTBHO7DWVEOZXHROVZK", "length": 5011, "nlines": 29, "source_domain": "www.bergentamilkat.com", "title": "நிர்வாகசபை", "raw_content": "\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாகசபை\nச��ூக அளவிலே ஆற்றப்படும் இறைபணிக்கு தெளிவான எடுத்துக்காட்டாய் அமைவது பங்கு. ஏனெனில் அது தன் எல்லைக்குள் காணப்பெறும் வேறுபட்ட எல்லா மனிதவளங்களையும் ஒன்றுதிரட்டி திருச்சபையின் பொதுமைக்குள் கொணர்கிறது. பங்கானது மறைமாவட்டத்தின் ஓர் உயிரணுவைப் போன்றுள்ளது. எனவே பொது நிலையினர் தம் சொந்த மறைமாவட்டத்தின்மீது அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும். மறைமாவட்டம் மேற்கொள்ளும் முயற்சிகளில் பங்குகொள்ள வேண்டும்.\nநோர்வே – ஒஸ்லோ மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளில் ஒன்றுதான் பேர்கன் புனித பவுல் பங்கு. இப்பங்கில் ஏராளமான தமிழ் கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள். இத்தமிழ் கத்தோலிக்கர்களின் ஆன்மீக, விசுவாச, சமூக, பண்பாட்டு வாழ்க்கை நிலைகளை மேம்படுத்துகின்ற, பாதுகாக்கின்ற பொறுப்பு பங்குக் குருவானவரின் அணுசரணையோடு தமிழ் கத்தோலிக்க ஆன்மிககுருவிடம் வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக இப்பொறுப்பு பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாகசபையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இச்சபை, பேர்கன் தமிழ் கத்தோலிக்கரை ஒன்றுசேர்த்து இணைந்தியங்கும் பிற பக்திச்சபைகளையும் உபகுழுக்களையும் ஒன்றிணைத்து தமிழ் கத்தோலிக்கர் சமய, சமுக பண்பாட்டு வாழ்வில் வளர உழைக்கிறது.\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாகசபை\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தை 9 பேர்கொண்ட நிர்வாகசபை வழிநடத்துகின்றது. கடந்த 2019, மாசியில் பணிப்பொறுப்பேற்ற தற்போதைய நிர்வாக சபையில்:\n1 – திரு. டேவிட் மரியாம்பிள்ளை (தலைவர்)\n2 – திருமதி. யாக்குலின் மேரி பீலிக்ஸ் (செயலாளர்)\n3 – திரு. கிளமென்ட் ஜேசுதாசன் (பொருளாளர்)\n4 – திரு. பிளேவியுஸ் எமிலியானுஸ் (உப தலைவர்)\n5 - திரு. உதயன் தான்தோன்றி (உப செயலாளர்)\n6 – திரு. அமல்ராஜ் இம்மானுவேல்\n7 – திருமதி. ருபீனா பிரான்சிஸ் சேவியர்\n8 – திரு. சவரிமுத்து ஜெயராஜா\n9 – திரு. பத்மராஜ் அமிர்தநாதர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-07-17T18:41:32Z", "digest": "sha1:WXLQTCK3RQQYD7INWRFZZPZBPWKZORPV", "length": 10382, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "கழிவு நீர் கலந்ததால் ஊட்டி எரி படகுகள் ந��றுத்தம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகழிவு நீர் கலந்ததால் ஊட்டி எரி படகுகள் நிறுத்தம்\nஊட்டி ஏரியில் கழிவுநீர்கலந்து கடும் துர்நாற்றம் வீசியதால், தேனிலவு படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது.\nஊட்டி ஏரியில்சுற்றுலாத்துறை சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது.இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக வருகிறது. இந்த கால்வாய் நகரின் மையப்பகுதியில் செல்கிறது.கால்வாயின் இருபுறமும் உள்ள ஓட்டல்கள், குடியிருப்பு,லாட்ஜ் உள்ளன.இவைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் கால்வாயில் வந்து ஏாியில் கலப்பதால் ஏாி மாசடைந்து வந்தது.\nஇதையடுத்து,ஏரியை தூய்மைப்படுத்த கடந்த இரு ஆண்டுக்கு முன் தமிழக அரசு ரூ.4 கோடியே 27 லட்சம் ஒதுக்கியது. இதனைதொடாந்து, கோடப்பமந்து கால்வாய் தூா்வாரப்பட்டது. ஏாியில் கழிவுநீா் கலக்காத வண்ணம் சுத்திகாிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.மேலும், நீரேற்றும் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டன.\nஇதில், ஏாியில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்பட்டது. ஏாியை தூய்மையாக வைக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டா் தலைமையிலான ஊட்டி ஏாி பாதுகாப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டது். இந்நிலையில் ஊட்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், சேறும் சகதியும் கலந்து நிறம் மாறி காணப்பட்டது. சில இடங்களில் கருமையான நிறத்தில் காணப்பட்டது. ஏாியை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஓட்டல்கள், காட்டேஜ்களில் இருந்து கழிவுநீா் நேரடியாக ஏாியில் திறந்து விடப்பட்டதாலேயே ஏாி நீா் கருப்பு நிறத்திற்கு மாறி கடும் துர்நாற்றம் வீசியது.\nஇதையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழக கோவை மண்டல மேலாளா் சங்கா் தலைமையில் நகராட்சி, மின்வாாியம், மாசு கட்டுபாட்டு வாாிய அதிகாாிகள் நேற்று ஏாி,அருகே உள்ள காட்டேஜ், ஓட்டல்களிலும் ஆய்வு நடத்தினாா–்கள்.அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் கழிவு நீர் நேரடியாக ஏரியில் கலப்பதாலே நிறம் மாறியது மட்டுமின்றி, சுகாதர சீர்கேடு ஏற்பட்டு துர் நாற்றம் வீசியதும் தெரிய வந்தது. எனினும், சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதும���்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து சுற்றுலா வளா்ச்சி கழக மண்டல மேலாளா் சங்கா் கூறுகையில்,‘ ஏாியில் கழிவுநீரை திறந்து விடும் காட்டேஜ்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். ஏாியில் கழிவுநீா் மாசடைந்துள்ளதால், சாியாகும் வரை தேனிலவு படகு இல்லம் மூடப்படும்‘, என்றாா்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமேற்குத் தொடர்ச்சி மலையில் 100+ யானைகள் கொன்றழிப்பு\n← இந்தியாவின் காற்று மாசு அட்லஸ்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/rrb-chennai-recruitment-2018-for-various-posts-003506.html", "date_download": "2019-07-17T19:15:42Z", "digest": "sha1:RFZT3POQFCVQBNJ6SEEVGN4RESIWZMMM", "length": 12679, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "தெற்கு ரயில்வேயில் பணிபுரிய ஆசையா ... அழைப்பு உங்களுக்குத்தான்! | RRB Chennai Recruitment 2018 For Various Posts - Tamil Careerindia", "raw_content": "\n» தெற்கு ரயில்வேயில் பணிபுரிய ஆசையா ... அழைப்பு உங்களுக்குத்தான்\nதெற்கு ரயில்வேயில் பணிபுரிய ஆசையா ... அழைப்பு உங்களுக்குத்தான்\nதெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 31-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 வயதிலிருந்து 31 வயதுக்குள்\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை: கணிப்பொறி வழி தேர்வு, உடற் தகுதி தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2018\nமேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nமுகப்பு பக்கத்தில் உள்ள 'ரெக்யூர்மெண்ட்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nஇந்தப்பகுதியை கிளிக் செய்வதின் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nவிண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் மற்றும் எவ்வாறு விண்ணப்பித்து குறித்து அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.\nநியூ ரெஜிஸ்ரேஷன் என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.\nMore வேலை வாய்ப்பு News\nமத்திய அரசில் பணியாற்ற ஆசையா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nதபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nயுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஆசையா\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\n உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ.\n எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் பணியாற்ற ஆசையா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nமுதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n8 hrs ago முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n9 hrs ago மத்திய அரசில் பணியாற்ற ஆசையா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n12 hrs ago தபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\n15 hrs ago மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகலை, அறிவியல் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியீடு- சென்டாக்\nதமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/pan-card-apply-e-pan-car-apply-form-e-pan-card-online/", "date_download": "2019-07-17T19:42:53Z", "digest": "sha1:O4VQC2FPUSGY2JRUUZLSCGYVGLOEII6J", "length": 13606, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Soon Income tax department To Issue e-Pan Card Within 10 Minutes Through Aadhaar based e-KYC -", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nபான் கார்டு தொலைந்து போனால் என்ன அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி\nSoon get e-PAN through Aadhaar based e-KYC : இ-பான் கார்டு பெற எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை\ne pan card apply : நமது அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்ட் கருதப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்ட் மிலவும் அவசியமான ஒன்று. அப்படிப்பட்ட பான் கார்ட் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள்…\nபொதுவாகவே அடையாள ஆவணங்கள் தொலைந்து போனால் அவற்றை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் முதலில் அது குறித்து புகார் அளிப்பது சிறந்தது. பான் கார்ட் தொலைந்துவிட்டால் டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.\ne pan card online : விண்ணப்பிப்பது எப்படி\nடூப்ளிகேட் பான் கார்டுக்கு என்எஸ்டிஎல் (NSDL) / யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) ஏஜன்சிகள் மூலமாக விண்ணப்பித்து வருமான வரித்துறையின் அனுமதியுடன் பான் கார்டினை பெறலாம்.\nஇந்த இரண்டு ஏஜன்சிகள் மூலமாகவும் புதிய பான் கார்டு, பான் கார்டில் திருத்தங்கள் அல்லது டூப்ளிகேட் பான் கார்டு போன்றவற்றை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.\nஇந்த இணையதளத்திற்குள் நுழைந்து டூப்ளிகேட் அல்லது ரீபிர்ண்ட் பான் கார்டு தேர்வை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் போது உங்களது பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பான் எண் உள்ளிட்டவையை பதிவு செய்ய வேண்டும்.\nஉடனடியாக இ-பான் கார்டு பெறும் வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-பான் கார்டு பெற எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. Incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் இ-பான் கார்டை பெறலாம்.\ne pan card form : இ-பான் கார்ட் பெறுவது குறித்து தெரிந்து கொள்ள 5 விஷயங்கள்\n1. பான் கார்ட் வைத்திருக்கும் ஒருவர், இ-பான் கார்ட் பெற முடியாது.\n2. தனி நபர் மட்டுமே இந்த இ-பான் கார்டை பெற முடியும். குடும்பங்களோ, நிறுவனங்களோ பெற முடியாது.\nஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இருக்க வேண்டும். ஓடிபி மூலம் ஆதாரம் உறுதி செய்யப்படும்.\n3. ஆதார் எண்ணுடன் இணைக்கப���பட்ட உங்கள் மொபைல் எண்ணை உறுதி செய்ய uidai.gov.in என்ற இந்த இணையதளத்துக்கு செல்லுங்கள் ஆதாரின் இ- கே.ஒய்.சி உறுதி செய்யப்பட்டபின், இ – பான் கார்டை பெற முடியும்.\n4. ஆதார் அட்டையில் உள்ள தகவல்களைப் பொருத்தே இ – பான் கார்ட் கொடுக்கப்படும்.\nபெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற தகவல்களில் பிழை இருந்தால்,uidai.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று திருத்திக் கொள்ளுங்கள்.\n5. இ-பான் கார்டை பெற விண்ணப்பதாரரின் கையொப்பம் வெள்ளை காகிதத்தில் இடப்பட்டு, ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். 200 டி.பி.ஐ, அதிகபட்சம் 10 கே.பி அளவு கொண்ட படமாக இருக்க வேண்டும்.\nபான் கார்டு இல்லாதவர்களும் இனி எளிதாக வருமான வரி தாக்கல் செய்யலாம்…\nPan Card: அறிந்ததும்… அறியாததும்\nபான் கார்டு விண்ணப்பப் படிவத்தில் மாற்றம் : திருநங்கைகளுக்கான புதிய ஆப்சன்கள் அறிமுகம்\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள்\nஆன்லைனில் ஆதார் அட்டையுடன் பேன் கார்டு இணைப்பது எப்படி\n.. இந்த இடங்களுக்கு மறக்காமல் பான் கார்டு கொண்டு செல்லுங்கள்\n ஆன்லைன் வழியாகவே பான் கார்டில் இதையும் சேர்க்க முடியும்.\nவரும் 31 ஆம் தேதிக்குள் பான் கார்டில் ஆதார் இணைத்து விடுங்கள்\nபான் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் அபராதம்\nBigg Boss Tamil 3: வனிதா விஜயகுமார் ‘எலிமினேட்’ ஆனா நஷ்டம் அவருக்கு இல்லைங்க..\nஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல – பகீர் கிளப்பும் கேரள டி.ஜி.பி\nTamil Nadu Assembly: நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் பதிலில் ’ரிஜெக்ட்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை, அது ’ரிட்டன்’ – சி.வி.சண்முகம்\nTN Assembly: தமிழக சட்டப்பேரவை விவாதங்களை இங்கே உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nTamil Nadu Assembly: ஆடி காற்றில் அம்மி கல்லோடு ஜெயலலிதாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் – பூங்கோதை ஆலடி அருணா\nTN Assembly: தமிழக சட்டமன்ற லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்��ம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-elections-2019-leave-for-workers-labor-department-warns-347208.html", "date_download": "2019-07-17T18:32:17Z", "digest": "sha1:FAT2OHHRIHCVR354EDPJHQQRHYSIRQJS", "length": 16827, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓட்டு போட லீவ் தராவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும்... தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை | Lok Sabha Elections 2019: Leave for workers, Labor Department warns - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஓட���டு போட லீவ் தராவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும்... தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை\nசென்னை: தேர்தலையொட்டி, விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை எச்சரித்துள்ளது.\nஇது குறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல், நாளை நடக்கிறது. வாக்காளர்கள் அனைவரும் கடமையாற்ற வேண்டி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு, '132பி'யின்படி தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.\nஎனவே, அனைத்து வேலை அளிப்போர், தொழில் வர்த்தக சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.மீறி நடத்துவோர் குறித்து புகார் அளிக்க, மாநில - மாவட்ட அளவில், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nசென்னையை பொறுத்தவரை, கொடுங்கையூர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, பிராட்வே உள்ளிட்ட வட சென்னை பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள், உதவி ஆணையர், 98401 13313 என்ற எண்ணில், புகார் அளிக்கலாம்.\nஅந்த மர்ம நபரின் போன் கால்.. வேகமாக விரைந்த அதிகாரிகள்.. கனிமொழி வீட்டு ரெய்டுக்கு இதுதான் காரணம்\nகிண்டி, அடையாறு, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட தென் சென்னை பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள், உதவி ஆணையர், 79048 02429 என்ற எண்ணில், புகார் அளிக்கலாம்.\nஅண்ணா நகர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், அரும்பாக்கம், அயனாவரம், வில்லிவாக்கம், பூங்கா நகர் உள்ளிட்ட, மத்திய சென்னை பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள், உதவி ஆணையர், 98400 90101 என்ற எண்ணில், புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/novastat-p37088993", "date_download": "2019-07-17T18:54:27Z", "digest": "sha1:LVEZ5YRKE5PP3JAGLT7PEQC7TEMG6SF6", "length": 22796, "nlines": 309, "source_domain": "www.myupchar.com", "title": "Novastat in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Novastat பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Novastat பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Novastat பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nNovastat-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Novastat பயன்படுத்துவது பா���ுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Novastat-ன் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.\nகிட்னிக்களின் மீது Novastat-ன் தாக்கம் என்ன\nNovastat-ஐ எடுத்துக் கொண்ட பிறகு சிறுநீரக மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஈரலின் மீது Novastat-ன் தாக்கம் என்ன\nNovastat-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Novastat-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீதான Novastat-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Novastat-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Novastat-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Novastat எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Novastat-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Novastat உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Novastat-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Novastat-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Novastat உடனான தொடர்பு\nசில உணவுகளை Novastat உடன் உண்ணும் போது இயல்பு நடவடிக்கைகள் மாற்றமடையலாம். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Novastat உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Novastat உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Novastat எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Novastat -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Novastat -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNovastat -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Novastat -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/58619-world-sparrow-day.html", "date_download": "2019-07-17T19:47:17Z", "digest": "sha1:TWEKQ5LPNOF7V6GIPS5YD3L5OSQAAU7Y", "length": 9135, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் | World sparrow day", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. வெகுவாக குறைந்து கொண்டே வரும் சிட்டுக்குருவிகளின் மீது, பறவையியல் ஆய்வாளர்கள் மற்றும் பறவை பார்வையாளார்கள் அக்கறை செலுத்தி வருகின்றனர்.\nகடந்த பத்து ஆண்டுகளில், நகர்ப்புறங்களில் காணப்படும் பொதுவான பறவை இனங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை விகிதம் சற்று அதிகரித்துள்ளது. சிட்டுக் குருவிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச சிட்டுக் குருவிகள் தினம் காெண்டாடப்படுகிறது.\nகடந்த 2010-ம் ஆண்டு முதல் சர்வதேச சிட்டுக்குருவி தினம் மார்ச் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிட்டுக் குருவிகளை பாதுகாக்க நாம் போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்ளுமாறு பறவைகள் நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிரபல நடிகை வேட்பு மனு தாக்கல் செய்தார்\nமட்டன் பிரியாணி ரூ. 200; விலைப்பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nமதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வைகோ\nஇரட்டை இலை வழக்கு: டி.டி.வி.,யிடம் குரல் மாதிரி எடுக்க தடை\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. சந்திர கிரஹணம்: என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது\n6. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n7. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிட்டுக்குருவி அழிவுக்கு உண்மையில் டவர் இருப்பதுதான் காரணமா\nஎஸ்.சி, எஸ்.டி சட்டம்: தீர்ப்பிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇணை சேரும் முன் 'ரொமான்டிக் டான்ஸ்' ஆடும் ஜாவா குருவிகள்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. சந்திர கிரஹணம்: என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது\n6. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n7. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/66326-rescue-kidnapped-assam-girl-in-chennai.html", "date_download": "2019-07-17T19:42:58Z", "digest": "sha1:G33FKUOYJOX5D5BXMMSD7H3CK7UJPVUG", "length": 8396, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சிறுமியை கடத்தி வந்த இளஞ்சிறார்கள் போலீசிடம் சிக்கினர் | Rescue kidnapped assam girl in Chennai", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : ப��ரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nசிறுமியை கடத்தி வந்த இளஞ்சிறார்கள் போலீசிடம் சிக்கினர்\nஅசாம் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு 14 வயது சிறுமியை ரயிலில் கடத்தி வந்த 2 இளஞ்சிறார்களை ரயில்வே காவல் துறையினர் மீட்டுள்ளனர்.\nகோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 14 வயது சிறுமியை கடத்தி வந்த இரண்டு இளஞ்சிறார்கள், சென்னை சென்ட்ரலில் மீட்கப்பட்டனர். மூவரையும் அவர்களின் பெற்றோரிடம் ரயில்வே காவல் துறை ஒப்படைத்தது. இளஞ்சிறார்களை விரைந்து மீட்ட ஆய்வாளர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரோடு ஏன் இவ்வளவு மோசமா இருக்கு... இன்ஜினியரை செம்மண் நீரில் குளிப்பாட்டிய எம்எல்ஏ\nஅத்திவரதரை தரிசிக்க சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு\nஆப்கானுக்கு 312 டார்கெட்: 12 சிக்ஸர்களை தெறி(பற)க்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற நீதிமன்றம் அனுமதி\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. சந்திர கிரஹணம்: என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது\n6. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n7. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேருந்து பயணிகளுக்கு ஓர் நற்செய்தி...\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை: மத்திய அரசு\nசென்னையில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n3. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n4. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n5. சந்திர கிரஹணம்: என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது\n6. ஆடி மாதத்தில் சுப நி���ழ்ச்சிகள் நடத்தலாமா\n7. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/simple-hacks-to-cure-ulcer-heartburn/", "date_download": "2019-07-17T18:25:40Z", "digest": "sha1:XYMTN45NR47DLLRDPZ4A5WBEZGQ7S4ZU", "length": 11871, "nlines": 113, "source_domain": "www.pothunalam.com", "title": "அல்சர், நெஞ்செரிச்சல் ஒரு நாளில் சரியாக இந்த ஒரு கிளாஸ் போதும்..!", "raw_content": "\nஅல்சர், நெஞ்செரிச்சல் ஒரு நாளில் சரியாக இந்த ஒரு கிளாஸ் போதும்..\nஅல்சர் குணமாக(Ulcer Treatment) அற்புத மருந்து..\nதற்போதுள்ள பரபரப்பான இயந்திரத் தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரையும் தாக்கி வருவது இந்த வயிற்றுப்புண், குடல்புண் தான். இதை நாகரிகமாக தற்போது அல்சர் என்று கூறுகிறோம். இது சாதாரண விஷயம் கிடையாது. “இந்த அல்சர் அதிகமானதால் குடலில் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவுக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது” என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த அல்சர் சரியாக (ulcer treatment) பலர் செயற்கை மருந்து நாடுகின்றனர்.\nஇருப்பினும் இந்த அல்சர் சரியாக (ulcer treatment) பல இயற்கை வைத்தியங்கள் உள்ளன, அவற்றையெல்லாம் நம்மால் பின்பற்ற முடியாது. இருப்பினும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பானத்தை தினமும் மூன்று வேளை ஒரு கிளாஸ் அருந்திவந்தாலே போதும் அல்சர் ஒரே வாரத்தில் குணமாகிவிடும்…\nசரி இந்த பகுதியில் அல்சர் நோய் வருவதற்கு என்ன காரணம் என்றும், இந்த அல்சர் குணமாக (ulcer treatment) எப்படி இயற்கை முறையில் நாம் வீட்டில் இருந்தே எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.\nஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம்.\nஉணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே குடல்புண் எனப்படும்.\nஅதாவது வயிறு மற்றும் குடல்களின் சுவர்களில் ஏற்படும் புண் என்றும் கூறலாம்.\nஇது நமது உணவு மண்டல உறுப்புகளின் மீது அமைந்திருக்கும் மியூக்கஸ் மெம்ப்ரேன் என்ற மென்மையான சவ்வை அழித்து விடுகிறது.\nஅல்சர் குணமாக இயற்கை பானம்:\nஅனைவரையும் வாட்டி வதை���்கும் இந்த அல்சர் குணமாக (ulcer treatment) ஒரு சிறந்த பானம் தயாரிக்கலாம் வாங்க.\nபன்னீர் ரோஜா இதழ்கள் – ஒரு கைப்பிடியளவு\nதண்ணீர் – ஒரு கிளாஸ்\nதயிர் – இரண்டு ஸ்பூன்\nஅல்சர் சரியாக ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் பன்னீர் ரோஜா இதழ்களை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஅதன்பிறகு இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.\nஅவ்வளவுதான் அல்சரை சரியாக இந்த பானத்தை தயார் செய்துவிட்டோம்.\nஇந்த பானத்தை தினமும் மூன்று வேளை, மூன்று நாட்கள் தொடர்ந்து ஒரு கிளாஸ் அருந்திவர நம்மை வாட்டி வதைக்கும் இந்த அல்சர் குணமாக (ulcer treatment) ஒரு சிறந்த இயற்கை பானமாக விளங்குகிறது.\nஅல்சர் நோய் உள்ளவர்களுக்கு உணவை சாப்பிட்ட பின்பு, சிலருக்கு வாந்தி வருவதுபோல் உணர்வுகள் ஏற்படும். அந்த சமயத்தில் இந்த பானத்தை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் உடனே சரியாகிவிடும்.\nஅதேபோல் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு, சாப்பிட்ட உடன் சிலருக்கு புளித்த ஏப்பம் வரும். அவர்கள் இந்த பானத்தை ஒரு கிளாஸ் அருந்த உடனே பிரச்சனை சரியாகிவிடும்.\nவயிற்றுப்புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் \nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nஉடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nஉடல் எடை குறைய வேண்டுமா அப்போ இதை TRY பண்ணுங்க..\nபல பயன்களை தரும் சித்த மருத்துவம்..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nதொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..\nபுதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\n ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..\nஇயற்கை விவசாயம் பேரிக்காய் சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nசிறிய ரங்கோலி கோலங்கள் 2019..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nகும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rollbd.com/search/Ratha-Kanneer-Full-Movie-HD-M-R-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-07-17T19:20:55Z", "digest": "sha1:G4WFKVWPFBRHWVZH5UQJ4Z4CWJSB3ZKT", "length": 7081, "nlines": 126, "source_domain": "rollbd.com", "title": "Download Ratha Kanneer Full Movie HD M R ராதா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம் ரத்தகண்ணீர் full video in hd 1080p 720p 3gp mp3 mp4 torrent free - RollBD.Com", "raw_content": "\nHome › Search › Ratha Kanneer Full Movie HD M R ராதா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம் ரத்தகண்ணீர்\nRatha Kanneer Full Movie HD | M.R.ராதா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம் ரத்தகண்ணீர்\nRatha Kanneer Full Movie HD M R ராதா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம் ரத்தகண்ணீர் YouTube 360p\nM R Radha Comedy Collection | எம்.ஆர்.ராதா சிறந்த காமெடி தொகுப்புகள்\nM.R.ராதா மேல்நாட்டு நாகரீகத்திற்காக மனைவியை அழைக்கும் கூத்து | MR Radha comedy\nNadigavel MR Radha-வின் ''ரத்தக்கண்ணீர்'' உருவான கதை\nRajadurai Tamil Full Movie HD | இரண்டு வேடங்களில் விஜயகாந்த் நடித்த ராஜதுரை தமிழ் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-07-17T19:38:55Z", "digest": "sha1:22FM6CUWTL3M5WVGZCV4GMWMFSESPQTX", "length": 7358, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: உள்ளாட்சி தேர்தல்", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nகர்நாடகாவில் பாஜகவுக்கு மேலும் சரிவு\nபெங்களூரு (03 செப் 2018): கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.\nஉள்ளாட்சிக்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை\nசென்னை (28 ஜூன் 2018): உள்ளாட்சிக்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை என்பதை உறுதி செய்து மேலும் 4 மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப் பட்டுள்ளது.\nதபாரெஜ் அன்சாரி படுகொலை வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஉலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரண…\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nதிருமணத்திற்கு முன் எச்ஐவி பரிசோதனை - அமுலாகும் புதிய சட்டம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/12/blog-post_18.html", "date_download": "2019-07-17T19:07:25Z", "digest": "sha1:L2URADLEKNRZTO4HDZIS3KOSCAUV2GCH", "length": 11340, "nlines": 99, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "பனிக்கால பாதிப்புகள் குழந்தையை பாதுகாப்போம்! |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeசளி தொல்லைபனிக்கால பாதிப்புகள் குழந்தையை பாதுகாப்போம்\nபனிக்கால பாதிப்புகள் குழந்தையை பாதுகாப்போம்\nதாயின் கருவறையில் 10 மாதம் பாதுகாப்பாக வைத்திருப்பதை விட குழந்தைகள் பிறந்தபின் வளர்த்து ஆளாக்குவதுதான் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.\nகுறிப்பாக குழந்தைகள் ஒரு வயது வரை எதற்காக அழுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் அதிகம். அப்போது, வீட்டிலிருக்கும் பாட்டிகள்தான் இதனை கண்டறிந்து குழந்தைகளின் அழுகையை நிறுத்தி தாயின் பரிதவிப்புக்கு பரிகாரம் தருவார்கள். அவ்வாறு பாட்டிகள் தரும் வைத்தியம் குறித்து பார்ப்போம்:\n* வயிற்று வலியால் துடிக்கும் 5 மாத குழந்தையின் வயிற்று மீது கடுக்காயை சந்தனம் மாதிரி உரசி பூசலாம். அல்லது ஒரு வெற்றிலையை விளக்கில் காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுடன் குழந்தையின் வயிற்றில் போட்டால் 2 நிமிடங்களில் வயிற்று வலி நீங்கும்.\n* சில குழந்தைகளுக்கு வா��ில் மாவு மாதிரி வெள்ளை படிந்திருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்லில் உரசி அதன் விழுதை குழந்தையின் நாக்கில் தடவினால் சரியாகும்.\n* குழந்தைகள் வாந்தி எடுத்தால், வசம்பை சுட்டு பொடி செய்து ஒரு ஸ்பூன் தாய்ப்பாலில் கலந்து, நாக்கில் தடவினால் குணமாகும்.\n* சூடு காரணமாக குழந்தைக்கு மலஜலம் தண்ணீராக செல்லும். அப்போது, ஜாதிக்காயை கல்லில் உரசி தாய்ப்பாலில் கலந்து கொடுத்தால் உடனடி குணமாகும். 3 வேளையும் இப்படிக்கொடுத்தால் முழுவதும் குணமாகிடும். ஆனால் இதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது என்ன வென்றால் ஜாதிக்காயை இரண்டு உரைக்கு மேல் உரைக்கக் கூடாது. அதிகமானால் குழந்தைக்கு மயக்கம் வரும்.\n* ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்குவை தலா ஒன்று எடுத்து வேகவைத்து, அதை வெயிலில் காய வைக்கவேண்டும். குழந்தையை தலைக்கு குளிப்பாட்டுகிறபோது இவற்றை சந்தனக்கல்லில் ஒருமுறை மட்டுமே உரசி ரெண்டு டேபிள்ஸ்பூன் தாய்ப்பாலில் கலந்து கொடுத்தால் குழந்தைக்கு மாந்தம், உப்புசம் வராமல் தடுக்கும்.\n* 6 மாத குழந்தைகளுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, வெந்நீரில் கலந்து, ஒரு பாலாடை அளவு குடிக்க வைத்தால் குழந்தையின் வயிற்றில் வாயு சேராது.\n* குழந்தையின் தலையிலும், உடம்பிலும் தேய்க்க சுத்தமான தேங்காய் எண்ணெயை காய வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் விட்டு அது கொதித்து அடங்கியதும் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியை போட்டு இறக்கி வைத்துக்கொள்ளலாம். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை இந்த எண்ணெயை தேய்த்து பாசிப்பயறு மாவு தேய்த்து குளிக்க வைக்கணும். இவ்வாறு செய்தால் குழந்தை உடம்புல சொறி, சிரங்கு வராது.\n* தற்போதுள்ள மார்கழி பனியில் கைக்குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும். அப்படி சளித்தொல்லையால் குழந்தை அவதிப்பட்டால், கால் ஸ்பூன் விளக்கெண்ணெயில், 2 பல் பூண்டை போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பாலில் கலந்து, 2 டேபிள் ஸ்பூன் கொடுத்தால் சளி வெளியாகிவிடும்.\nHEALTH TIPS சளி தொல்லை\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங��க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nTamil Health Tips - ஞாபக மறதி அதிகமாகிட்டா அப்போ இந்த டீயை குடிங்க\nமுகம் கை கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி .\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nகெட்ட கொழுப்புக்களை கரைக்கும் உணவு வகைகள் என்ன தெரியுமா....\nநரை பிரச்சனை., சிறுநீர் எரிச்சல்., இருமல்., இருதய பிரச்சனை., மாதவிடாய் பிரச்சனை., இரத்த சோகை பிரச்சனைக்கு ஒரே தீர்வு செம்பருத்தி.\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nHealthtipsintamil அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்.\nஇந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது HEALTH TIPS\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nஅலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம். நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_1", "date_download": "2019-07-17T18:39:33Z", "digest": "sha1:NVO4HYANF474WSNZNDCIYQRENEJKHEQV", "length": 17553, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செப்டம்பர் 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< செப்டம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nசெப்டம்பர் 1 (September 1) கிரிகோரியன் ஆண்டின் 244 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 245 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 121 நாட்கள் உள்ளன.\n1449 – மங்கோலியர்கள் சீனப் பேரரசரைக் கைப்பற்றினர்.\n1529 – அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை உள்ளூர் மக்களால் தகர்க்கப்பட்டது.\n1532 – ஆன் பொலின் பெம்புரோக்கின் கோமாட்டியாக அவரது கணவராக நிச்சயிக்கப்பட்ட இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரால் ��றிவிக்கப்பட்டார்.\n1604 – ஆதி கிரந்த், சீக்கியர்களின் புனித நூல், பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது.\n1715 – நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய மன்னர் பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.\n1798 – இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர்.\n1804 – சிறுகோள் பட்டையில் உள்ள மிகப்பெரும் சிறுகோள்களில் ஒன்றான யூனோ செருமனிய வானியலாளர் கார்ல் ஹார்டிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற ஒன்றியப் படைகளை வர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர்.\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைத் தளபதி யோன் ஹுட் அட்லான்டாவில் இருந்து அனைவரையும் வெளியேற உத்தரவிட்டார். அமெரிக்கப் படைகளின் 4-மாத முற்றுகை முடிவுக்கு வந்தது.\n1880 – காந்தாரத்தில் இடம்பெற்ற சமரில் ஆப்கானித்தான் தலைவர் முகம்மது அயூப் கானின் படைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டாவது ஆங்கிலேய-ஆப்கானிய போர் முடிவுக்கு வந்தது.\n1894 – அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் கொல்லப்பட்டனர்.\n1897 – வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் விரைவுப் போக்குவரத்து தொடருந்து சேவை பாஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.\n1905 – ஆல்பர்ட்டா, சஸ்காச்சுவான் ஆகியன கனடா கூட்டமைப்பில் இணைந்தன.\n1914 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெத்ரோகிராது எனப் பெயர் மாற்றப்பட்டது.\n1914 – மார்த்தா என அழைக்கப்பட்ட கடைசிப் பயணிப் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.\n1923 – டோக்கியோ மற்றும் யோக்கோகாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் உயிரிழந்தனர்.\n1928 – அகமெட் சோகு அல்பேனியாவை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.\n1939 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்தன. இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் கட்டம் ஆரம்பமானது.\n1939 – ஊனமானவர்கள், மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட செருமனியர்களை வதையா இறப்பு மூலம் கொல்லும் திட்டத்திற்கு இட்லர் ஒப்புதல் அளித்தார்.\n1951 – ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சசு ஒப்பந்தம்) செய்து கொண்டன.\n1961 – கூட்டுச்சேரா நாடுகளின் முதலாவது உச்சி மாநாடு பெல்கிறேட் நகரில் ஆரம்பமானது.\n1961 – எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது.\n1969 – லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் முஅம்மர் அல் கதாஃபி ஆட்சியைப் பிடித்தார்.\n1970 – யோர்தான் மன்னர் உசைன் பாலத்தீனப் போராளிகளின் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.\n1972 – ஐசுலாந்தில் ரெய்க்யவிக் நகரில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த பொபி பிசர், உருசியாவின் பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்ணத்தை வென்றார்.\n1979 – நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.\n1981 – [மத்திய ஆபிரிக்கக் குடியரசு|மத்திய ஆபிரிக்கக் குடியர]]சில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1983 – பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் லாரன்சு மெக்டொனால்டும் ஒருவர்.\n1984 – யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\n1985 – அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\n1991 – உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.\n2004 – பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்: உருசியாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று. மூன்றாம் நாள் முடிவில் மொத்தம் 385 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1593 – மும்தாஜ் மகால், முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மனைவி (இ. 1631)\n1875 – எட்கர் ரைசு பர்ரோசு, அமெரிக்கப் போர் வீரர், எழுத்தாளர் (இ. 1950)\n1877 – அ. வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (இ. 1956)\n1895 – செம்பை வைத்தியநாத பாகவதர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1974)\n1896 – பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, இந்திய ���ன்மிகவாதி, உலக கிருஷ்ண பக்திக் கழகத்தை நிறுவியவர் (இ. 1977)\n1925 – ராய் கிளாபர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2018)\n1929 – ஜி. நாகராஜன், தமிழக எழுத்தாளர் (இ. 1981)\n1930 – சார்லசு கோர்ரியா, இந்திய கட்டிடக்கலைஞர் (இ. 2015)\n1932 – பத்மநாதன் இராமநாதன், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், நீதிபதி, அரசியல்வாதி (இ. 2006)\n1933 – தா. திருநாவுக்கரசு, இல்ங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1982)\n1947 – பி. ஏ. சங்மா, இந்திய அரசியல்வாதி (இ. 2016)\n1957 – குளோரியா எஸ்தேபான், கியூபா-அமெரிக்க நடிகை\n1967 – கிரேக் கில்லெஸ்பி, ஆத்திரேலிய இயக்குனர்\n1970 – பத்மா லட்சுமி, இந்திய-அமெரிக்க நடிகை\n1980 – கரீனா கபூர், இந்திய நடிகை\n870 – முகம்மது அல்-புகாரி, பாரசீகக் கல்வியாளர் (பி. 810)\n1159 – நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை) (பி. 1100)\n1557 – இழ்சாக் கார்ட்டியே, பிரான்சிய நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1491)\n1581 – குரு ராம் தாஸ், 4-வது சீக்கிய குரு (பி. 1534)\n1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் (பி. 1638)\n1961 – ஈரோ சாரினென், கட்டிடக்கலைஞர் (பி. 1910\n1980 – சேவியர் தனிநாயகம், இலங்கைத் தமிழறிஞர் (பி. 1913)\n1983 – மறை. திருநாவுக்கரசு, தமிழகத் தமிழறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)\n1988 – லூயிஸ் வால்டர் அல்வாரெஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1911)\n2014 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (பி. 1922)\nஇடர் தவிர்ப்பு நாள் (யப்பான்)\nவிடுதலை நாள் (உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 1991)\nஅறிவு நாள் (உருசியா, உக்ரைன், ஆர்மீனியா)\nபிபிசி: இந்த நாளில் - (ஆங்கிலம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/02/admk.html", "date_download": "2019-07-17T18:53:31Z", "digest": "sha1:56VR2KHPVASVS7M3LYDMWXV43LV5RS4W", "length": 14216, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் நீலமேகவர்ணம் | Neelamegavarnam to file his nomination today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n2 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n3 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஇன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் நீலமேகவர்ணம்\nசாத்தான்குளம் தொகுதி அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் இன்று தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல்செய்கிறார்.\nசாத்தான்குளம் இடைத் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.\nகுறிப்பாக, அதிமுகவினர் சாத்தான்குளம் தொகுதியில் படு சுறுசுறுப்புடன் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.சாத்தான்குளம் ஒன்றியத் தலைவரான நீலமேகவர்ணமும் அப்படித்தான் தேர்தல் பணிகளை ஓடியாடிக் கவனித்துக்கொண்டிருந்தார்.\nதேர்தல் விளம்பரத்திற்காக ஒரு சுவற்றில் வெள்ளையடித்துக் கொண்டிருந்தபோதுதான் அதிமுக வேட்பாளராகதான் அறிவிக்கப்பட்டது நீலமேகவர்ணத்துக்குத் தெரிய வந்தது.\nஅதிமுக வேட்பாளரும் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. அதிமுகவினர்முழுவீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இன்று நீலமேகவர்ணம் தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.\nதன் சொந்த ஊரான படுக்கப்பத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, பின்னர் அருகில் மற்றகிராமங்களில் உள்ள எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் சிலைகள��க்கும் மாலை அணிவித்த பின்சாத்தான்குளம் வருகிறார் நீலமேகவர்ணம்.\nபின்னர் பொதுப்பணித் துறை அமைச்சரும் அதிமுக தேர்தல் பணிக் குழுவின் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம்தலைமையில் சாத்தான்குளத்தில் அதிமுகவினருடன் ஊர்வலமாகச் செல்லும் நீலமேகவர்ணம், இன்று பகல் சுமார் 1மணிக்கு உதவித் தேர்தல் அதிகாரியிடம் தன் மனுவைத் தாக்கல் செய்கிறார்.\nஇதற்கிடையே இந்து நாடார் வகுப்பைச் சேர்ந்த நீலமேகவர்ணத்துக்குப் போட்டியாக சிறுபான்மை கிருஸ்தவநாடார் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் கட்சி களத்தில் இறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் பெரும்பான்மையான இந்து ஓட்டுக்களைக் கவருவதற்காக இந்து நாடார் வகுப்பைச் சேர்ந்த ஒருவரையேகாங்கிரஸ் கட்சியும் தன் வேட்பாளராக அறிவிக்கும் என்று தற்போது கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில்தன் வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/27/dowry.html", "date_download": "2019-07-17T19:18:27Z", "digest": "sha1:ICM6J44EGEBJQNZGY7H4S6JCJS6IKC26", "length": 14025, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரதட்சணையா?- \"மூச்\" என்கிறார் ஜெ. | Jayalalithaa opposes getting dowry from brides - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n3 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n4 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n- \"மூச்\" என்கிறார் ஜெ.\nபெரியார் பிறந்த இந்த மண்ணில் வரதட்சணை என்ற பேச்சே வரக் கூடாது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.\nசென்னை-கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டுஜெயலலிதா பேசுகையில்,\nதமிழகத்தில் தொண்டர்களே இல்லாமல் தர்பார் நடத்தும் கட்சிகள் உண்டு. தொண்டர்கள் இருந்தும்தங்கள் குடும்பத்துக்காகக் கட்சியை நடத்துகின்ற கட்சிகளும் உண்டு. ஆனால்தொண்டர்களுக்காகவே ஒரு கட்சி நடத்தப்படுகிறது என்றால் அது அதிமுக மட்டுமே.\nஅதிமுக கழகக் குடும்பத்தினரின் இல்லத் திருமண விழாக்களில் நான் கலந்து கொள்வது எனக்குமகிழ்ச்சி அளிக்கிறது. இன்று மூன்று ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளேன். நான்இப்போது கூறப் போவது இந்த ஜோடிகளுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைவருக்கும்தான்கூறுகிறேன்.\nதிருமணம் என்பது வாழ்க்கையில் முக்கியமானது. குடும்பம் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கைமகிழ்ச்சியாக இருக்கும். அதேபோல் பெண்ணை மதிக்கிற குடும்பம்தான் உயர முடியும்.\nஒரு கதை சொல்கிறேன். ஒரு பக்தரின் வீட்டுக் கதவை திருமகள் வந்து தட்டுகிறாள். கதவைத் திறந்தபக்தரிடம், \"நான் உனக்கு மகளாகப் பிறக்க ஆசைப்படுகிறேன். விருப்பமா\nஅந்த பக்தரோ, \"நீ எனக்கு மகளாகப் பிறக்க வேண்டாம். மருமகளாக வா. ஏனென்றால் மகளாகப்பிறந்தால் வேறு வீட்டுக்கு நீ போய் விடுவாய். மருமகளாக வந்தால்தான் என் வீட்டிலேயேஇருப்பாய்\" என்றார். உடனே அந்தத் திருமகளும் மருமகள் வடிவத்தில் அவர்கள் வீட்டுக்குள்வந்தாள்.\nஎனவே வீட்டுக்கு வரும் மருமகளை மாமனாரும் மாமியாரும் குடும்பத்தினரும் திருமகளாகியமகாலட்சுமியாகக் கருதி அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மகாலட்சுமி என்பதற்காக அந்தமருமகளிடமிருந்தோ, அவர்களுடைய குடும்பத்தினரிடமிருந்தோ காரும் பங்களாவும் கேட்டுவிடாதீர்கள்.\nபெரியார் பிறந்த இந்த மண்ணில் வரதட்சணை என்ற பேச்சுக்கே இடம் கொடுக்கக் கூடாது.பெண்ணை மதிக்கிற குடும்பமும் சமுதாயமும்தான் உயரும். ஆணும் பெண்ணும் சமம் என்பதையும்அனைவரும் உணர வேண்டும் என்றார் ஜெயலலிதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18732/Vanthom-Thanthidave-Thanthai-Yetriduvai-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-07-17T18:38:04Z", "digest": "sha1:C3ZZPOIFZP4CY7CRBS7NSJSVSIDGNFLB", "length": 3699, "nlines": 91, "source_domain": "waytochurch.com", "title": "Vanthom Thanthidave Thanthai Yetriduvai வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்", "raw_content": "\nVanthom Thanthidave Thanthai Yetriduvai வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்\nவந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்\nஎம் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம் அன்பாய் ஏற்றிடுவாய்\nஇறைவா உன்னில் இணையா வாழ்வு இருந்தும் பயனென்ன\nஇகத்தில் நீ தந்த வாழ்வை தந்தால் எனக்கு இழப்பென்ன\nஇனிவாழும் காலம் இனிதாக வேண்டும் இறைவா உன்னோடு இணைந்ததாக வேண்டும்\nஇறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னை தேடுதே\nஉன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே\nஉன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் இணைந்தாக வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-48122852", "date_download": "2019-07-17T20:06:05Z", "digest": "sha1:4TKCXY2UVEO3JRN4U2VGLD7WW3BOJ7SC", "length": 12508, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "இந்தக் கிளிக்குதான் எத்தனை சோதனை? பாம்பு கடி, முகத்தில் துப்பாக்கிச் சூடு - BBC News தமிழ்", "raw_content": "\nஇந்தக் கிளிக்குதான் எத்தனை சோதனை பாம்பு கடி, முகத்தில் துப்பாக்கிச் சூடு\nபெர்னாண்டோ டுயார்டே பிபிசி உலக சேவை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Courtesy of Ilair Dettoni\nஃப்ரெடி க்ரூகர் ஒரு கிளி.\nஏப்ரல் 16ம் தேதி ஆயுதம் தாங்கிய திருடர்களால் கொண்டு செல்லப்பட்ட இது, 3 நாட்களுக்கு பின்னர் பிரேசிலின் தெற்கிலுள்ள காஸ்காவெல் விலங்கியல் பூங்காவுக்கு திரும்பி வந்தது மட்டுமல்ல, கடந்த நான்கு ஆண்டுகளாக இது வாழ்ந்து வந்த கூட்டுக்கு அருகில் வந்தடைந்திருந்தது.\nஇதனை திருடி சென்றபோது, பாம்பு கடியால் ஏற்பட்டதா��� நம்பப்பட்ட காயத்திற்கு இந்த கிளி சிகிச்சை பெற்று வந்தது.\nஏறக்குறைய இறந்துபோகும் அளவுக்கு இந்த கிளி ரத்தம் சிந்தியிருந்தது.\nஅதுமட்டுமல்ல. விலங்கியல் பூங்காவுக்கு வருவதற்கு முன்னால், இது போதைப்பொருள் டீலர் ஒருவரோடு வாழ்நது வந்தது,\nதிரைப்பட கதாபாத்திரமான ஃப்ரெடி க்ரூகர் என்று இந்த கிளிக்கு பெயரிடப்பட்டிருந்தது.\n2015ம் ஆண்டு காவல்துறையின் அதிரடி நடவடிக்கையின்போது, இந்த கிளியின் முகத்தில் சுடப்பட்டதால், முகம் சேதமடைந்தது,\nஅதன் காரணமாக, இந்த கிளி வலது கண் பார்வையை இழந்தது, அலகின் ஒரு பகுதி சேதமடைந்தது,\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption ஆண்டுக்கு மூன்று பில்லியன் டாலர் மதிப்புடைய சர்டபூர்வமற்ற வர்த்தகம் நடைபெறுகிறது.\nதன்னை திருடிச் செல்வது இந்த கிளிக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.\nஇதற்கு ஏற்பட்டிருந்த காயங்கள் இயல்பான கிளியின் வாழ்க்கையை வாழ்வதில் இருந்து இதனை தடுத்துவிடவில்லை.\nஇந்த கிளி காயங்கள் அடைந்திருந்ததை கண்டு, இதனை திருடி சென்றவர்கள் விடுவித்திருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர்.\n\"இதனை விற்பது கடினம். பிரெடியை அடையாளம் காண்பது எளிது என்பதால், மிக எளிதாக இனம்கண்டுவிட முடியும்\" என்று இந்த உயிரியல் பூங்காவின் இயக்குநர் இலாயிர் டெட்டோனி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்நாட்டில் ஆண்டுக்கு மூன்று பில்லியன் டாலர் மதிப்புடைய சர்டபூர்வமற்ற விலங்கு வர்த்தகம் நடைபெறுவதாக விலங்குகள் கடத்தலுக்கு எதிரான தொண்டு நிறுவனமான ரென்டாஸின் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபடத்தின் காப்புரிமை Courtesy of Ilair Dettoni\nஉயிரியல் பூங்காவுக்கு வந்த பின்னர் இந்த கிளி பிற பறவைகளோடு முரட்டுத்தனமாக நடந்துகொண்டதால், அதனை தனியான கூண்டில் வைக்க வேண்யதாயிற்று என்று அதன் இயக்குநர் தெரிவித்தார்.\nஇன்னொரு கிளியை இது கொத்தி குதறிவிட்டது.\nபிரெடி கடத்தப்பட்டது இந்த நகரில் நடைபெற்ற முதல் சம்பவமல்ல. முதலைகள் மற்றும் பிற கிளிகள் இந்த உயிரியல் பூங்காவில் இருந்து கடத்தப்பட்டுள்ளன.\nஇங்கு கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அதிகம் செலவு செய்யப்பட வேண்டும் என்பதை இந்த திருட்டுக்கள் உணர்த்துகின்றன.\nஇந்த பிரெடி கிளி திருடப்பட்டது உயிரியல் பூங்கா பணிய��ல் ஈடுபடுவதற்கு அதிகம் பேருக்கு ஆர்வமூட்டி, அதிகம் பேர் இதனை பார்வையிட வருவார்கள் என்று நம்புவதாக இந்த இயக்குநர் கூறியுள்ளார்.\nராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் - ‘மதுபானமும் காரணம்’\n\"உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படும்\" - பெப்சிகோ அறிவிப்பு\nஇலங்கை குண்டுதாரிகளின் உடல்கள் மத சடங்குகளின்றி அடக்கம்\nராமலிங்கம் கொலை வழக்கு: திருச்சி, கும்பகோணம், காரைக்காலில் என்.ஐ.ஏ. சோதனை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/128629?_reff=fb", "date_download": "2019-07-17T19:12:44Z", "digest": "sha1:V5X4X3UD35JRSJ4XWPSFCSSYRUXMBWF3", "length": 6369, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த படத்தை இரண்டாம் பாகம் எடுக்கிறாரா கமல்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nதர்ஷன் டி-சர்டில் ஒட்டிய லிப்ஸ்டிக் கரை.. கண்டுபிடித்த லாஸ்லியாவின் மரண கலாய்.. நீக்கப்பட்ட காட்சிகள்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\n இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இன்று கடும் ஆபத்து.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்\nமௌனத்தை கலைத்த லொஸ்லியா... பதில் இன்றி தலைகுனியும் கவின்\nதர்ஷன் திருமணம் செய்வது யாரை... பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிய பெற்றோர்\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸில் அடக்கமாக இருக்கும் ஈழத்து பெண் உட்பட அனைவரையும் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nசட்டைய�� கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங், இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி வீடியோ\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nகவர்ச்சி நாயகி அடா ஷர்மாவின் படு ஹாட் புகைப்படங்கள்\nஎவர் க்ரீன் ஜித்தன் பட நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇந்த படத்தை இரண்டாம் பாகம் எடுக்கிறாரா கமல்\nகமல்ஹாசன் எப்போது வித்தியாசமான முயற்சிகளை எடுப்பவர். இவர் பெரும்பாலும் சமீப காலமாக காமெடி படங்களில் தான் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்து வரும் சபாஷ் நாயுடு கூட காமெடி படம் தான்.\nஇந்நிலையில் இவர் அடுத்து சூப்பர் ஹிட்டான பஞ்ச தந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் உள்ளாராம்.\nஇப்படத்தையும் கே.எஸ். ரவிக்குமார் அவர்களே இயக்குவார் என கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525374.43/wet/CC-MAIN-20190717181736-20190717203736-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}