diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0336.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0336.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0336.json.gz.jsonl" @@ -0,0 +1,375 @@ +{"url": "http://deivatamil.com/110-sriramanuja-nootrandhathi.html/3", "date_download": "2019-06-17T15:19:12Z", "digest": "sha1:GANTHRNX4ZC5BOXFZLHDCIFS3XQ5A634", "length": 9300, "nlines": 123, "source_domain": "deivatamil.com", "title": "ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி – Page 3", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநிதியைப் பொழியும் முகில்என்று நீசர்தம் வாசல்பற்றித்\nதுதிகற் றுலகில் துவள்கின்றி லேன், இனித் தூய்நெறிசேர்\nஎதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்\nகதிபெற் றுடைய இராமா னுசனென்னைக் காத்தனனே. 21\nகார்த்திகை யானும் கரிமுகத் தானும் கனலும்முக்கண்\nமூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்\nபூத்தவ னே.என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த தீர்த்தனை\nயேத்தும் இராமா னுசனென்றன் சேமவைப்பே. 22\nவைப்பாய வான்பொருள் என்று,நல் லன்பர் மனத்தகத்தே\nஎப்போதும் வைக்கும் இராமா னுசனை இருநிலத்தில்\nஒப்பார் இலாத உறுவினை யேன்வஞ்ச நெஞ்சில்வைத்து\nமுப்போதும் வாழ்த்துவன் என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே. 23\nமொய்த்தவெந் தீவினை யால்பல் லுடல்தொறும் மூத்து,அதனால்\nஎய்த்தொழிந் தேன்முன நாள்களெல் லாம்,இன்று கண்டுயர்ந்தேன்\nபொய்த்தவம் போற்றும் புலைச்சம யங்கள்நிலத்தவியக்\nகைத்தமெய்ஞ் ஞானத்து இராமா னுசனென்னும் கார்தன்னையே. 24\nகாரேய் கருணை இராமா னுச,இக் கடலிடத்தில்\nஆரே யறிபவர் நின்னரு ளின்தன்மை அல்லலுக்கு\nநேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன்\nசீரே யுயிர்க்குயி ராய், அடி யேற்கின்று தித்திக்குமே. 25\nதிக்குற்ற கீர்த்தி இராமா னுசனை, என் செய்வினையாம்\nமெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும்நல்லோர்\nஎக்குற்ற வாளர் எதுபிறப் பேதியல் வாகநின்றோர்\nஅக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல் வேநம்மை யாட்கொள்ளுமே. 26\nகொள்ளக் குறைவற் றிலங்கிக் கொழுந்துவிட் டோங்கியவுன்\nவள்ளல் தனத்தினால் வல்வினை யேன்மனம் நீபுகுந்தாய்\nவெள்ளைச் சுடர்விடும் உன்பெரு மேன்மைக் கிழுக்கிதென்று\nதள்ளுற் றிரங்கும் இராமா னுச என் தனிநெஞ்சமே. 27\nநெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்\nபஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் பாதம்நண்ணா\nவஞ்சர்க் கரிய இராமா னுசன்புகழ் அன்றியென்வாய்\nகொஞ்சிப் பரவகில் லாது என்ன வாழ்வின்று கூடியதே. 28\nகூட்டும் விதியென்று கூடுங்கொ லோ,தென் குருகைப்பிரான்\nபாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும்\nவீட்டின்கண் வைத்த இராமா னுசன்புகழ் மெய்யுணர்ந்தோர்\nஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டினப மெய்திடவே\nஇன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்\nதுன்பந் தருநிர யம்பல சூழிலென்\nமன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த\nஅன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே. 30\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nPrevious ஸ்ரீமத் ராமானுஜர் சரிதம்\nNext இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது.\nஇறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது.\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164629-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2018/10/mega.html", "date_download": "2019-06-17T15:57:57Z", "digest": "sha1:HBHTX24G6TCG5GMFPARTHOI36JTLFFDT", "length": 21527, "nlines": 107, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : 89", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nயாழ்ப்பாணத்தில் ஆண்கள் மட்டும் பாடசாலையில் படித்த பெடியள், பெட்டைகளோடு ஒன்றாக இருந்து படிக்க களம் அமைத்து தந்தவை யாழ்ப்பாணத்தின் பிரபல mega டியூடரிகள் தான். யாழ் நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் பத்து பதினைந்து மாணவ மாணவிகளுடன் குட்டி குட்டி டியூட்டரிகளிற்கு போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லாம், O/L சோதனைக்கான கடைசி இரு வருடங்களும், Mega டியூடரிகளில் Rock star வாத்திமாரைத் தேடி தஞ்சம் புகுவது யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் வழக்கம், வரலாறு, பாரம்பரியம்.\nஇந்த Mega டியூடரிகளில் Rock star வாத்திமார் நடாத்தும் வகுப்புகளிற்கு, திருவிழாவைப் போல் மாணவர் கூட்டம் அள்ளுப்படும். யாழ்ப்பாண நகரத்தின் பிரபல கல்லூரி மாணவ மாணவர்கள் ஒன்று கூடும் ஒரே களமாக, இந்த டியூடரிகள் அமையும். முழுமையான ஈடு���ாட்டுடன் கற்பித்த ஆசிரியர்களின் வழிகாட்டலிலும், அயராது படித்த மாணவர்களின் முயற்சியாலும், இலங்கைத் தீவில் கல்வி பெறுபேறுகளில் முன்னனியில் திகழ்ந்த மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் மிளிர்ந்த பொற்காலங்கள் அவை.\nMega டியூடரிகள் கல்விக்கு நல்ல களம் அமைத்துத் தந்த அதேவேளை, விடலைப் பருவத்தை எட்டிய பெடி பெட்டைகளிற்கு சுழற்றவும், சேட்டைகள் விடவும், காதல் செய்யவும், பம்பல் அடிக்கவும் மேடை அமைத்துத் தந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பிரதேசங்களாகவும் விளங்கின.\n1989ம் ஆண்டு மார்கழியில் O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த எங்கள் Batchக்கு, யாழ் நகரின் மத்தியிலிருந்து சற்றுத் தள்ளி அமைந்திருந்த Yarl Hall தான் பிரதான mega டியூடரி. யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளான பரி யோவான், மத்திய கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி, பற்றிக்ஸ், சுண்டுக்குளி, கொன்வென்ட், வேம்படி என்று எல்லா பாடசாலைகளுக்கு போற பிள்ளைகளுக்கும் கிட்டவான இடத்தில் தான் Yarl Hall அமைந்திருந்தது.\nபரி யோவான் கல்லூரி பக்கமிருந்து, பிராதான வீதியில் சைக்கிளை வலித்துக் கொண்டு போனால், English Convent, தண்ணீர் தாங்கி எல்லாம் தாண்டி வர, வலப் பக்கத்தில் Yarl Hall இருக்கும். யாழ் மத்திய கல்லூரிப் பக்கமிருந்து, அதே பிரதான வீதியால் வந்தால், பிலிப்பரின் வைத்தியசாலை, 1981ல் எரியூட்டப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் எல்லாம் தாண்டி வர, இடப்பக்கத்தில் Yarl Hall இருக்கும்.\nஎண்பதுகளில் Yarl Hallன் நம்பிக்கை நட்சத்திரம், crowd puller, Rock star வாத்தியார் என்றால் அது இரா. செல்வவடிவேல் தான். யாழ் நகரின் மதில்கள் எல்லாம் “விஞ்ஞானம் - இரா.செல்வவடிவேல்” என்ற கொட்டை எழுத்துக்கள் அலங்கரித்த காலங்கள் அவை.\nவெள்ளை நிற Vespa scooterல் யாழ்ப்பாணம் எங்கும் ஒடித்திரிந்து, மாணவர்களிற்கு சுவாரசியமாகவும் அழகிய தமிழ் நடையுடனும் ஸ்டைலாக விஞ்ஞானம் கற்பித்த இரா. செல்வவடிவேலின் வகுப்புகளிற்கு சனம் அள்ளுப்படும். வடமராட்சியில் வகுப்பெடுத்து விட்டு வந்தாலும், யாழ் நகர் வகுப்புக்களிற்கு நேரம் தவறாது வருவது செல்வவடிவேல் மாஸ்டரின் இன்னுமொரு நற்பண்பு.\nYarl Hallல் செல்வவடிவேல் மாஸ்டரின் வகுப்புகள் பிரதான வீதியை அண்டியிருக்கும் பெரிய கொட்டகையில் நடந்தன. அந்த கொட்டகைக்கு பின்னால் இருந்த பழைய கட்டிடத்தில் சிறிய வகுப்பறைகளும், Yarl Hallன் checkieயின் அலுவலகமும் இருந்தன.\nசெல்வவடிவேல் மாஸ்டரின் வகுப்பு நடக்கும் கொட்டகையில் மூன்று வரிசைகளில் வாங்குங்கள் போடப்பட்டிருக்கும். வாங்குகளில் அநேகமாக, பாடசாலை பாடசாலையாக தான் மாணவ மாணவிகள் அமர்ந்திருப்பார்கள்.\nநாங்கள் O/L படித்த இறுதியாண்டின் ஆரம்பத்தில், நடு வரிசையில் முன்னுக்கிருந்த வாங்குகளில் பரி யோவான் கல்லூரி மாணவர்களும், எங்களுக்கு பின்னால் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களும் அமர்ந்திருந்தார்கள். மண்டபத்தின் இடப்புறம் இருந்த வாங்களுகளில் மத்திய கல்லூரி மாணவர்களும் இந்துக் கல்லூரி மாணவர்களும் அமர்ந்திருந்தார்கள்.\nமண்டபத்தின் வலப்பக்கத்தில் இருந்த வாக்குகளில் தான் பெட்டைகள் அமர்ந்திருப்பார்கள். முன்னுக்கு இருந்த வாங்குகளில் வேம்படி, அவர்களுக்கு பின்னால் சுண்டுக்குளி, கொன்வென்ட் என்று யாழ்ப்பாணத்தின் வடிவான பெட்டைகள் Yarl Hallன் அந்த கொட்டகையை அழகாக்குவார்கள்.\nசெல்வவடிவேலின் வகுப்புக்கள் கலகலப்பாக நடந்தேறும். வகுப்பு முடிந்ததும் பெட்டைகள் தான் முதலில் வகுப்பறையை விட்டு வெளியேறி, சைக்கிளை எடுத்துக் கொண்டு தங்களது வீடுகளை நோக்கி சைக்கிளை மிதிப்பார்கள். பெட்டைகள் எல்லாம் போனாப் பிறகு தான் பெடியள் பாய்ந்தடித்து வெளியே வந்து, சைக்கிளில் பாய்ந்து தாங்கள் சுழன்றும் பெட்டையை கலைத்துக் கொண்டு போய், வீடு வரை பத்திரமாக கொண்டு சென்று விட்டு விடுவார்கள், இது தான் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சுழற்றல்.\nYarl Hallற்கு எங்களோடு வந்த பரி யோவான் நண்பர்களும் சுழற்றல் மன்னர்களாக தான் இருந்தார்கள். சுழற்றுவதோடு நிறைவடையும் காதல் தான் பத்தாம் வகுப்பில் அதுவரை நாங்கள் அறிந்திருந்தது. சுழற்றலில் இருந்து காதலிற்கு upgrade ஆகும் கருமத்தை அனுபவித்திராத பருவமது.\nஒரு நாள் வழமை போல் செல்வவடிவேலின் வகுப்பிற்கு வந்து Yarl Hallன் கொட்டகையில் நடு வாங்குகளில் முன் வரிசையில் அமர்ந்திருந்தோம். வகுப்பிற்குள் நுழைந்த செல்வவடிவேல் மாஸ்டர், நாங்கள் அமர்ந்திருந்த முதல் மூன்று நான்கு வாங்குகளையும் சுட்டிக் காட்டி “அட தம்பியவை, நீங்கள் பின் வாங்கில போய் இருங்கடா” என்று கட்டளை பிறப்பித்தார்.\nநேரத்திற்கு வந்து முதல் வாங்கு பிடித்த எங்களை, ஏன் பின் வாங்குகளிற்கு அனுப்புகிறார் என்று புரியாமல் நாங்கள் ��ின்வாங்க, செல்வவடிவேல் மாஸ்டரின் கணீர் குரல் மீண்டும் ஒலித்தது. “தங்கச்சியவ.. நீங்க இந்த முன் வாங்குக்கு வாங்கோ”, கொட்டகையின் வலப்பக்க வாங்குகளின் பின்வரிசையில் இருந்த கொன்வென்ட் பெட்டைகளைத் தான் செல்வவடிவேல் மாஸ்டர் அழைத்துக் கொண்டிருந்தார்.\nசென் ஜோன்ஸ் பெடியளை பின்னுக்கு அனுப்பி விட்டு, கொன்வென்ட் பெட்டைகளை முன்னுக்கு அழைத்து இருத்திவிட்டு, செல்வவடிவேல் மாஸ்டர் மேடையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தார். “இப்ப என்னென்டா.. இந்த வகுப்பில் இருக்கும் பிரபல பாடசாலை மாணவன் ஒருத்தன்.. ஒரு காதல் கடிதம் எழுதியிருக்கிறார்..”என்று தனது சட்டைப் பைக்குள் இருந்து ஒரு கசங்கின காகிதத்தை எடுத்துக் காட்டினார்.\n“அடேய்.. நீங்க படிக்க வாறியளோ.. இல்ல காதலிக்க வாறனீங்களோ..” என்று இரா.செல்வவடிவேல், சொற்பொழிவாற்றத் தொடங்க, வகுப்பில் இருந்த அனைவருக்கும் யாரை நோக்கி மாஸ்டர் ஆட்டிலெறி அடிக்கிறார் என்பது விளங்கியது, அதைத்தான் ஆரம்பத்தில் பரி யோவான் மாணவர்களை எழுப்பி பின்னால் அனுப்பி வைத்து அவர் சூசகமாக தெரிவித்து விட்டாரே.\n“படிக்கிற பள்ளிக்கூடத்தின் மரியாதையை காத்தில பறக்க விட்டிட்டீங்களடா..” என்று அன்றைய வகுப்பு முழுவதும் அறிவுரையும் புத்திமதியும் தான் அரங்கேறியது. விஞ்ஞானம் படிப்பிக்கும் செல்வவடிவேல் மாஸ்டர், அன்று எங்களுக்கு வாழ்க்கைப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். முன் வாங்குகளில் இருந்த மற்றப் பாடசாலை பெடியள் எல்லாம் எங்களைத் திரும்பி திரும்பி பார்க்க, நம்மில் பலருக்கும் யார் செய்தது என்று தெரியாதபடியால் குழம்பிப் போய் இருந்தோம்.\nஒருவாறு செல்வவடிவேல் மாஸ்டரின் கதாகலாட்சேபம் முடிவிற்கு வந்ததோடு வகுப்பு கலைக்கப்பட்டது. சைக்கிளை எடுத்துக் கொண்டு, நாங்கள் எல்லோரும் மார்ட்டீன் வீதியோரத்தில் கூடினோம். பெட்டைகளை சுழற்றிக் கொண்டிருந்த எல்லார் மேலும் சந்தேகம் இருந்தாலும் கொன்வென்டில் படிக்கும் பெட்டை ஒன்றை சுழற்றிய நண்பன் ஒருவன் தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டான்.\n“மச்சான் நான் தான்டா அந்த letter எழுதினது” சொல்லும் போதே அவனது குரல் பயத்தால் உடைந்திருந்தது.\n“எப்படீடா.. எப்படா.. யாரிட்ட குடுத்து குடுத்தனீ” என்று அவனவன் மாறி மாறி அதிர்ச்சிக் கேள்விக் கணைகளால் நண்பர்கள் அவனைத் துளைத்தெடுக்கத் தொடங்கினார்கள்.\n“போன கிழமை மச்சான்.. நேராத் தான் குடுத்தனான்.. யாருக்கும் தெரியாது” நண்பனின் குரலில் இன்னும் பதற்றம் தொற்றியிருந்தது.\n“டேய் வடுவா.. எங்க வச்சடா குடுத்தனீ” எங்களில் ஒருத்தன் கேட்டான்.\n“இங்க வச்சுத் தான்டா .. Yarl Hallல” சுழற்றலிலுருந்து காதலிற்கு படியேற முயற்சித்த நண்பன் ஒப்புவித்தான். “அவள் செல்வவடிவேல் மாஸ்டரிட்ட போட்டு குடுத்திட்டாள்டா” கண்களில் லேசாக கண்ணீர் தளும்பியது.\n“இங்க வச்சா... எப்படீடா.. நாங்க பார்க்கேல்லயே” அவனுக்கு பக்கத்தில் நின்ற நண்பனொருவனுக்கு நம்ப முடியாமல் இருந்தது.\n“போன கிளாசுக்கு.. அதான் லேட்டாக வந்தனான்” தாக்குதல் திட்டம் விளக்கப்படத் தொடங்கியது.\n“லேட்டா வந்து..” இன்னொருத்தன் அவசரப்பட்டான்.\n“அவட சைக்கிள் சீட்டிற்கு அடியில.. letterஐ கசக்கி வச்சிட்டன்.. மச்சான்”\nஅகிலன்... மரணம் வாழ்வின் முடிவல்ல\nதுரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம்...பரி யோவான் பொழுதுகள்\nபரி யோவான் பொழுதுகள்: பரி யோவானில் ஈபிகாரன்கள்\nபரி யோவான் பொழுதுகள்: கனவான கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164629-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dhinakkavalan.com/2019/05/31/army-soldiers-in-training-to-respect-the-queen-the-fascinating-collage/", "date_download": "2019-06-17T14:39:28Z", "digest": "sha1:4MHGS3KI3XILNSIYVJ7PZM6JU5VOJRVD", "length": 5837, "nlines": 71, "source_domain": "www.dhinakkavalan.com", "title": "ராணிக்கு மரியாதை செலுத்த பயிற்சியில் ராணுவ வீரர்கள்: கண்கவர் படத்தொகுப்பு - Tamil Online News : Tamil Online News", "raw_content": "\nராணிக்கு மரியாதை செலுத்த பயிற்சியில் ராணுவ வீரர்கள்: கண்கவர் படத்தொகுப்பு\nஇங்கிலாந்து மகாராணியின் பிறந்ததினம் அடுத்த மாதம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கும் பயிற்சியில் ராணுவவீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇங்கிலாந்து நாட்டின் மகாராணியாக இருப்பவர் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத். இவருடைய அதிகாரப்பூர்வ பிறந்ததினம் ஜூன் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது, மகாராணி வசிக்கும் இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனையில் பாதுகாவலர்களாக உள்ள ராணுவத்தினர், அவருக்கு ராணுவ மரியாதை அளிக்க உள்ளனர். அதற்காக, இப்போதிருந்தே ராணுவ வீரர்கள் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nடிவி வெளிச்சத்தில் உறங்கினால் பெண்களின் எடை அதிகரிக்கும்..\n900 பயணிகளுடன் இலங்கை வந்த ஜெர்மன் சொகுசு கப்பல்\nஅமெரிக்காவில் அறிமுகமானது பறக்கும் வாகனம்\n130 ஆண்டுகளை கடந்து ஈபிள் டவர் சாகச பயணம்..\nதண்ணீர் பஞ்சம் தீர கோவையில் சிறப்பு பிரபஞ்ச யாகம்\nபார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய நாய் கண்காட்சி\nமுன்னாள் மாணவர்கள் சார்பில் அரசுப்பள்ளிக்கு இலவச வேன்..\nகுடிநீர் தொட்டியில் அரியவகை நாகம் : உயிருடன் மீட்ட தீயணைப்புதுறை\nஏசிக்குள் மூன்று மாதம் ஓசியில் குடியிருந்த சாரைப் பாம்பு\nரயில் வடிவில் வகுப்பறை : அசத்தும் மதுரை பள்ளி..\nஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா : நியூசிலாந்துடன் இன்று மோதல்\nடிக் டாக்கில் மூழ்கிய மனைவி : கணவர் திட்டியதால் விபரீத முடிவு\nடிவி வெளிச்சத்தில் உறங்கினால் பெண்களின் எடை அதிகரிக்கும்..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க ஸ்மார்ட் கார்டு..\nமாடியிலிருந்து விழுந்து பள்ளி மாணவி பலி : பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nஉலககோப்பை தொடரிலிருந்து விலகிய தவான் : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசாலையை சீரமைக்க வேண்டி மாணவர்கள் நூதன போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164629-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-17T15:18:42Z", "digest": "sha1:F755YDCR36WZXQWDPXZ74K2HF37E4HJB", "length": 5836, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்வு - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்வு\nநாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்வு\nகாங்கிரஸ் சார்பில் மக்களவை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 52 எம்.பி.க்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 12 கோடியே 13 லட்சம் வாக்காளர்களுக்கும் சோனியா காந்தி நன்றி தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். இதேபோல வாக்காளர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றி தெரித்த ராகுல்காந்தி, எவ்வித பாகுபாடும் இன்றி இந்தியாவில் உள்ள அனைவருக்காகவும், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்காகவும் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை காங்கிரஸ் உறுப்பினர்கள் மறந்துவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.\nPrevious « ‘ரவீந்திர ஜடேஜா’ புகழ்ந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன்\nமிரட்டலாக வெளிவந்த சாமி 2 படத்தின் சமீபத்திய புகைப்படங்கள். புகைப்படம் உள்ளே\n“நான் வளரும்போது பார்த்த விஷயங்கள்”- கடிகார மனிதர்கள் இயக்குனர் வைகறை பாலன்.\nதெலுங்கிலும் சாதனை செய்த பேட்ட ட்ரைலர்\nஉலக கோப்பையில் இன்று நான்கு அணிகளிடையே போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164629-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/executive/page/4/", "date_download": "2019-06-17T14:33:05Z", "digest": "sha1:5GO4TP53FTTD2INMO7RWZYCVRJWQ4SRL", "length": 8184, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "நிறைவேற்று வேலைகள் 2018 - பக்கம் XXIX - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 4", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / நிறைவேற்று (பக்கம் 4)\nHLL ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக பதவிகள்\nகணக்கு அலுவலர், உதவி, BE-B.Tech, பொறியாளர்கள், நிறைவேற்று, HLL ஆயுள் காப்பீடு லிமிடெட், கேரளா, ME-M.Tech, மேலாளர், திட்ட உதவியாளர், நேர்காணல்\nHLL பணியமர்த்தல் - HLL Lifecare Limited பணியிடத்தில் பல்வேறு உதவியாளர் திட்ட பொறியியலாளர் பதவிகள் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியும் ...\nஎய்ட் லைஃப் இன்சூரன்ஸ் நியமனம் - பல்வேறு நிர்வாக பதவிகள்\nபெங்களூர், பட்டம், நிறைவேற்று, எடிட் லைஃப் இன்சூரன்ஸ் நியமனம், பட்டம், மேலாளர், தனியார் வேலை வாய்ப்புகள்\nஎடிட் லைஃப் இன்சூரன்ஸ் நியமனம் - வெளிநாட்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பல்வேறு பகுதி மேலாளர் காலியிடங்களின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியும் ...\nஎஸ்.பி.ஐ., பணியமர்த்தல் - ஆசிரியர் மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகிகள்\nஅகில இந்திய, வங்கி, நிறைவேற்று, ஆசிரிய உறுப்பினர், மார்க்கெட்டிங், எம்பிஏ, முதுகலை பட்டப்படிப்பு, எஸ்பிஐ - இந்தியா வேலைகள் ஸ்டேட் வங்கி\nஎஸ்.பி.ஐ., பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபாங்க் ஆப் பரோடா இன்ஜினியரிங் - பல்வேறு நிர்வாக பதவிகள்\nவங்கி, பாங்க் ஆப் பரோடா (BOB) பணியமர்த்தல், நிறைவேற்று, மும்பை, தயாரிப்பு மேலாளர்\nBank of Baroda Recruitment - Bank of Baroda (BOB) பணியமர்த்தல் பல்வேறு நிர்வாக பதவிகள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nPOSOCO பணியமர்த்தல் - எக்ஸ்எம்என் நிர்வாக பதவிகள்\nதில்லி, நிறைவேற்று, பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் லிமிடெட் 2018\nPOSOCO பணியமர்த்தல் - பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் லிமிடெட் உள்ள பல்வேறு நிர்வாக பதவிக்கு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164629-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2,2-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:04:00Z", "digest": "sha1:JJY6DW7CBX3KRR7MEGMDYA6J6MCFF4ET", "length": 7623, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "2,2-டைமெத்தில்-1-பியூட்டேனால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 102.174 கி/மோல்\nஅடர்த்தி 0.8283 கி/செ.மீ3 20 °செல்சியசில்\nகரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n2,2-டைமெத்தில்-1-பியூட்டேனால் (2,2-Dimethyl-1-butanol) என்பது C6H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தினுடைய ஐயுபிஏசி பெயர் 2,2-டைமெத்தில்-1-பியூட்டேன்-1-ஆல் என்பதாகும். ஒரு கரைப்பானாக இதைப் பயன்படுத்துகிறார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2018, 15:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொது���ங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164629-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-06-17T14:49:24Z", "digest": "sha1:3KO3LOEBOJINN3TVTT5D27LZ2NIOZXRR", "length": 10356, "nlines": 142, "source_domain": "adiraixpress.com", "title": "குடியரசு தலைவரின் பேச்சால் சலசலப்பாகும் பாஜக!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகுடியரசு தலைவரின் பேச்சால் சலசலப்பாகும் பாஜக\nகுடியரசு தலைவரின் பேச்சால் சலசலப்பாகும் பாஜக\nகம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலத்தைப் புகழ்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளது பாஜக மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nதிருவனந்தபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர், கேரள மாநிலத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.\nஅதில், ”கேரளா மனித வள மேம்பாடு, சுகாதார நலன் மற்றும் கல்வியில் நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.\nவெளிநாடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரங்களை இந்தியா கையாள கேரளமே தலைமை தாங்குகிறது. கேரளா இந்திய வர்த்தகத்தின் எல்லையாகவும் விளங்குகிறது.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரோமானியக் கப்பல்கள் மலபார் கடற்கரைக்கு வந்தன. அரேபிய மற்றும் ஐரோப்பிய வணிகக் கப்பல்கள் மசாலாப் பொருட்களைத் தேடி கேரளாவையே வந்தடைந்தன.\nகேரளத் துறைமுகங்களின் செயல்திறனையும், நெறிவழுவா நடைமுறைகள் குறித்தும் அவர்கள் (கேரளா) எழுதியிருந்தனர். கேரள நிர்வாகிகளின் நேர்மையைப் பாராட்டுகிறேன்.\nகேரள ஆயுர்வேத மையங்கள் நோயில் இருந்து மக்களை மீட்டெடுப்பதில் உலகளவில் புகழ்பெற்று விளங்குகின்றன. அவை மனதளவிலும் நோயாளர்களைப் புத்துணர்வாக்குகின்றன.\nஎத்தியோப்பியாவில் உள்ள ஏராளமான முன்னோடி பள்ளி ஆசிரியர்களை என்னுடைய பயணத்தின் போது கண்டேன். அவர்கள் கேரளத்தில் இருந்து வந்தவர்களே.\nகேரள மக்கள் தங்களின் கல்வியையும், அறிவையும் நம் நாட்டைக் கட்டமைக்கப் பயன்படுத்த விரும்புகின்றனர். அர்ப்பணிப்பு மிக்க இந்திய கால்பந்து ரசிகர்களின் தாயகம் கேரள மாநிலமே. யு-17 உலகக் கோப்பை போட்டிகளை வெற்றிகரமாக நடத்திவரும் கேரளத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியிருந்தார்.\nஇது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த மாதம் புரட்சியாளர் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய தீக்ஷா பூமிக்குச் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ”அஹிம்சை, அன்பை போதிக்கும் புத்தரின் போதனைகளே தற்போதைய உலகுக்கு அவசியமானது” என குறிப்பிட்டார்.\nஅத்துடன் கடந்த அக்.25-ம் தேதி கர்நாடகாவில் பாஜக, ஆர்எஸ்எஸ், சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் கடுமையாக எதிர்க்கும் திப்பு சுல்தானை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டிப் பேசியிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளத்தைப் புகழ்ந்துள்ள குடியரசுத் தலைவரின் பேச்சு பாஜக, ஆர்எஸ்எஸ், சிவசேனா உள்ளிட்டோரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-17T14:48:57Z", "digest": "sha1:XKX66XODTP57W7RCW5KL5BWARN3DZKAB", "length": 10631, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் !!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் \nதஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் \nதஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் இன்று மதியம் 12மணியளவில் மாநில செயலாளர் A.தாஜுதீன் தலைமையிலும் மாவட்ட தலைவர் ஆ.இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் ஆ.வடுகநாதன்,மல்லிப்பட்டிணம் சங்க செயலாளர் ரெ.மணிகண்டன்,கள்ளிவயல் தோட்ட சங்க பொருளாளர் அ.இப்றாகிம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.\n1.ஆழ்கடல் மீன்பிடி படகுகள் 70 விழுக்காடு மானியத்துடனும்,20% வங்கி கடன்,10% உரிமையாளர் பங்களிப்புடன் இழுவலை இழுக்கும் விசை���்படகு வழங்குவதாக கூறி மத்திய,மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இதுபோன்ற தொழில்நுட்பம் கொண்ட விசைப்படகை கையாள தொழில்நுட்ப தெரிந்த மீனவர்கள் தஞ்சை மாவட்டத்தில் இல்லை,அதற்கான சூழலிம்,வளமும் இல்லை.ஆகவே மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தை கைவிட்டு மீனவர்கள் விரும்பும் இழுவலை எடுத்து கொண்டு உரிய நிவாரணம் வழங்குமாறு இக்கூட்டம் மத்திய,மாநில அரசுகளை வலயுறுத்துகிறது.\n2.விசைபடகு மீனவர்களுக்கு கம்பியில்லா தொலைத்தொடர்பு கருவி (VHF) பெற முன்பணம் ₹500ம் மீதி பணம் ₹7208 பணம் செலுத்தி அந்த கருவியை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசு தொடர்ந்து கட்டாயப்படுத்துகிறது.வாங்க மறுப்பவர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என்று கூறுவது மனித உரிமை மீறலாகும்.ஆதலால் VHF கருவி வாங்க கட்டாயப்படுத்தாமல் மானிய விலையில் வழங்குமாறும் இக்கூட்டம் அரசை வலியுறுத்துகின்றது.\n3.எந்த திட்டம் வந்தாலும் வாங்கி தான் ஆகவேண்டும் இல்லையென்றால் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என்பது கண்டனத்திற்குரியது.மீனவர்களுக்கு வழங்கப்படும் நலத்தட்ட உதவிகள் என்பது நாங்கள் பிடித்துவரும் இறால், மீன்,நண்டு மூலம் கிடைக்கப்பெறும் அந்நிய செலவாணி தொகை மற்றும் மக்களுக்கு கிடைக்கின்ற புரத சத்து உணவிற்கு அரசு மானியம் வழங்குகிறது.இதை மிரட்டும தொனியில் கூறுவது மிகமிக கண்டணத்தை தெரிவிப்பதுடன் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் துறைரீதியான உயர் அதிகாரிகள் அடுத்தகட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.\n4.மல்லிப்பட்டிணம் கள்ளிவயல் தோட்ட பகுதியில் புதிய துறைமுக பகுதியில் சுற்றுசுவர் ஒன்று அமைய இருக்கிறது.அதற்கு அருகில் தனியார் இடங்கள் உள்ளன.அதன் அருகில் புதிய பயன்பாட்டு சாலை அமைத்து தரவேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.\n5.மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தியும்,நிறைவேற்றக்கோரியும் 30.10.2017முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என இக்கூட்டம் ஒருமனதாக முடிவு செய்கிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:35:10Z", "digest": "sha1:4EOFID5CLAPWGPG6WB7UQ2HJEU5LYVZQ", "length": 3623, "nlines": 55, "source_domain": "deivatamil.com", "title": "நரசிங்க முனையரையர்; ருத்திர பசுபதியார்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\nநரசிங்க முனையரையர்; ருத்திர பசுபதியார்\nநரசிங்க முனையரையர்; ருத்திர பசுபதியார்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதை மாத குருபூஜை திருநட்சத்திரங்கள் தை-3: மிருகசீர்ஷம்- கண்ணப்ப நாயனார்தை-4: திருவாதிரை- அறிவாட்ட நாயனார்தை-10: உத்திரம்- சண்டேஸ்வர நாயனார்தை-13: விசாகம்- திருநீலகண்ட நாயனார்தை-22: சதயம்- அப்பூதி நாயனார்தை-25:...\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-motion-poster/", "date_download": "2019-06-17T16:03:39Z", "digest": "sha1:5IIEQSXFAGJR75XA3ISDDTJVCNWXOJSU", "length": 7681, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "விஸ்வாசம் Motion Poster | Ippodhu", "raw_content": "\nPrevious articleமின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி வழங்கியது- அமைச்சர் தங்கமணி\nNext articleபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு-மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா\nஅட, வரலட்சுமியிடம் இத்தனை பணிவா விஷாலுக்கு…\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்… விஜய் மில்டன் இயக்குகிறார்\nசூரரைப் போற்று வில்லனாக தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n48 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் ‘தல’ அஜித்\nஇந்தியா மற்றும் வெளிநாடுகளில் சர்கார் நிகழ்த்திய வசூல் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=45735", "date_download": "2019-06-17T15:41:09Z", "digest": "sha1:WKUZ3L35EN7SSOLUMUJQLLQ6RKVORG6H", "length": 31961, "nlines": 201, "source_domain": "kalaiyadinet.com", "title": "67ஆவது பிறந்த நாள் வாழ்த்து .தம்பித்துரை- குணத்திலகம் 24.10.2015 | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொள��.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-03\nபுதிய கூட்டணி குறித்து விசேட கலந்துரையாடல்\nகூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இந்தியா செல்லவுள்ளதாக தகவல்\nஎன்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மாட்டேன் – ஹிஸ்புல்லா\nஇதுதான் இலங்கை என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nஇன்று உங்களுக்கு புதிதாக வரவுள்ள சிக்கல்கள் என்ன தெரியுமா\n ஏற்படவுள்ள தடைகளை எவ்வாறு சமாளிக்கப்போகிறீர்கள்\n« பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே நவராத்திரி விழா புகைப்பட காணொளி\nபுலித்தேவனைக் காப்பாற்ற முற்பட்டதன் விளைவே வெள்ளைக்கொடி சர்ச்சை »\n67ஆவது பிறந்த நாள் வாழ்த்து .தம்பித்துரை- குணத்திலகம் 24.10.2015\nபிரசுரித்த திகதி October 23, 2015\nசாந்தை பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட தம்பித்துரை குணத்திலகம்\nஇன்று24.10.2015 தமது 66 அகவையைக் கடந்து 67ஆவது அகவையில் அடி வைக்கிறார்.\n66அகவை கடந்த எங்கள்அம்மப்பாவை மேலும் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ அம்மப்பாவின்\nகுல தெய்வமாம் சாந்தை விநாயகனை வேண்டி வாழ்த்துகின்றோம் .\nபலர் போற்றப் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்…\n67ஆவது அகவையில் அடியெடுத்துவைக்கும் கவிஞர் குணத்திலகம் ஆசிரியர் என்பவர் எங்கள் ஊர் என்று நினக்கும் பொழுது எமக்கு பெருமையாக இருக்கிறது அவர் நீண்ட. நெடுங்காலம் சிறந்த நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்..\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினி���ா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nயோகி பாபு யாஷிகா ஆனந்த் இணைந்து கலக்கும் ஜாம்பி டீஸர் உள்ளே 0 Comments\nயோகி பாபு யாஷிகா ஆனந்த் இணைந்து கலக்கும் ஜாம்பி டீஸர்…\nஎல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது- அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் 0 Comments\nபிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த தொலைக்காட்சி மக்களையும் கட்டிப்போட்ட ஒன்று. அடுத்து என்ன…\nஇந்தியாவிலேயே பெரிய கட் அவுட், NGK படத்திற்காக வைக்கப்பட்டுவிட்டது, இதோ விண்ணை முட்டும் கட் அவுட்.வீடியோ 0 Comments\nசூர்யா நடிப்பில் NGK படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக வரவுள்ளது, இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு…\nபடகு கவிழ்ந்து 30பேர் பலி 200பேர் மாயம்\nகாங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து 30 பேர் பலியாகியுள்ளதோடு 200 பேர் மாயமாகியுள்ளதாக கால நிலை சீர்…\nபிரான்ஸ் நாட்டின் லியோனில் நகர தெரு ஒன்றில் திருகுகள் மற்றும் கற்கள் ஆகியவற்றால்…\n ஒருவர் பலி, பலர் காயம்\nஜெர்மனின் பேர்லின் நகரத்தில் இருந்து முன்ச்சு நகருக்கு 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பிலிக்ஸ்…\nநடுரோட்டில் பயங்கரம்... பெட்ரோல் ஊற்றி பெண் போலீஸை எரித்து கொன்ற ஆண் போலீஸ்..\nகேரளாவில் நடுரோட்டில் பெண் போலீஸை போக்குவரத்து போலீஸ்காரர் தீ வைத்து எரித்து கொன்ற…\nபள்ளியில் கட்டணம் கட்ட முடியாததால் விரக்தி: மனைவி- மகனுடன் தொழிலாளி தற்கொலை\nமகனின் கல்வி கட்டணத்திற்கு பணம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…\n2 படம் எடுத்துட்டா என்ன வேனும்னாலும் பேசுவீங்களா நீங்க ஃபேமஸ் ஆக இப்படி பேசாதீங்க... ரஞ்சித்தை கிழித்து தொங்க போட்டதமிழிசை,photos 0 Comments\n2 படம் எடுத்துட்டா போதும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்து கொள்கின்றனர் என இயக்குனர்…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் ��ோய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\nமரண அறிவித்தல் - திருமதி. தேவராசா கலாலட்சுமி - 28.03.2019. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3904:%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&catid=78:%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=105", "date_download": "2019-06-17T15:54:09Z", "digest": "sha1:5YYTENJWSIJJDYBJVSDFGEMQ3SRATI3E", "length": 11927, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "சொத்துக்களு���்கு பத்திரப் பதிவு செய்வதுடன் வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்", "raw_content": "\nHome கட்டுரைகள் சட்டங்கள் சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு செய்வதுடன் வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்\nசொத்துக்களுக்கு பத்திரப் பதிவு செய்வதுடன் வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்\nசொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி போதாது:\nவருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்\nபலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும். பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\no கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.\no மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.\no கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.\no விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.\no இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.\no ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.\no ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.\no உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.\nஇதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.\nதற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.\nமேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.\nஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10231", "date_download": "2019-06-17T14:58:34Z", "digest": "sha1:4FWP67YDBM4ANYR7M3GKUJSPTABXE3A4", "length": 46785, "nlines": 79, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - K.S. ராமமூர்த்தி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\nஅந்த எளிய கட்டடத்தினுள்ளே தேனீக்கள் போலச் சிறுவர் சிறுமியர். நகர்ப்புறங்களில் காண்பதுபோன்ற செழுமை இவர்களிடம் இல்லை என்பதுதான் நமக்கு முதலில் தோன்றும் எண்ணம். பெரும்பாலோருக்கு அரசு கொடுக்கும் பள்ளிச் சீருடைதான் உடை, மாற்றுடை கிடையாது. அந்தக் கட்டடத்தின் வெளியே வந்து பார்த்தால் பின்னால் படுத்திருக்கிறது ஏலகிரி. அதன் அடிவாரக் காடுகளின் நடுவே, கிராமம் என்றுகூடச் சொல்லமுடியாத சிற்றூரான ரெட்டியூரில் இருக்கும் அந்தக் கட்டடத்தின் முன்னே 'அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் SODEWS நிறுவனத்தினால் நடத்தப்படும் உண்டு உறைவிடப்பள்ளி' என்றொரு பெயர்ப்பலகை.\nSociety for Development of Economically Weaker Sections என்பதே மேலே கூறிய SODEWS. அடிப்படை வசதிகளே இல்லாத இந்தச் சிற்றூரில் இதை நிறுவி நடத்துவதன்மூலம், வறுமையின் அடித்தளத்தில் இருக்கும் குடும்பங்களுக்குக் கல்வி, சுகாதாரம், கைத்தொழில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பல்முனை அறிவு, வசதி மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்த உழைக்கிறார் திரு. K.S. ராமமூர்த்தி. இங்கே எப்படி வந்து இதைத் தொடங்கினார் என்று சற்றே வியப்போடு நாம் கேட்க நினைக்கும்போதே அவர் பேசத்தொடங்குகிறார்.\n\"அப்பா காந்தியவாதி; தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி, சங்கீதம் எனப் பலவகைப் புலமை கொண்டவர்; மகாத்மா காந்தியோடு நெருங்கிய தொடர்பிலிருந்தவர். நான் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறேன். வீட்டில் சர்க்காவில் நூல் நூற்றதுண்டு. ஆனால் மிகவும் வறுமை. அதனால் இண்டர்மீடியட் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டுச் சென்னை மண்ணடியில் ஒரு வேலைக்குப் போனேன். அது 1952ம் ஆண்டு. வேலை பார்த்தால்தான் சகோதர சகோதரிகளுக்கு ஒருவேளைச் சோறு என்கிற நிலைமை. ஆனாலும் எனக்குள் ஒரு நெருப்பு, வாய்ப்பையும் அறிவையும் தேடிக் கொழுந்து விட்டெரிந்தது.\"\n\"மூன்று வருடம் கழித்து டெல்லிக்குப் போனேன். அவர் அமெரிக்கத் தூதரகத்தின் ஒப்பந்தக்காரர்களில் ஒருவர். அவரிடம் வேலை பார்த்தபடியே M.A. எகனாமிக்ஸ் டெல்லி பல்கலையின் மாலைக்கல்லூரியில் படித்தேன். மேலே, கார்ப்பரேஷன் ஆஃப் செகரடரீஸ் (இன்றைய கம்பெனி செகரடரீஸ் போல) முடித்தேன். அமெரிக்கத் தூதரகத்திலேயே உயரதிகாரியாகப் பதவி கிடைத்தது. அவர்களே என்னை M.B.A. படிக்க அனுப்பினர்.\" தமிழிலும் ஆங்கிலத்திலும் வெள்ளமாகப் பிரவகிக்கின்றன வார்த்தைகள். அவர் பேசும்போது அதன் தெளிவில் நாம் அவருக்கு 82 வயது என்பதை மறந்துவிடுகிறோம். பிரமித்துப்போய்க் கேட்கிறோம். அவர் தொடர்கிறார். \"அந்தப் பதவியில் எனக்கு இந்தியா முழுவதும் பயணித்து, அப்போது அமெரிக்கா இங்கே செய்துவந்த விவசாயம், போக்குவரத்து, கல்வி என்று பலதுறை வளர்ச்சிப் பணிகளிலும் பங்கேற்க முடிந்தது, கான்பூரில் IIT தொடங்கியது உட்பட.\"\n1976ம் ஆண்டு ஜாம்பியா அரசின் நிதியமைச்சகத்தில் ஒரு நிதித்திட்ட அலுவலர் வேலை கிடைக்கவே அங்கு போனார் ராமமூர்த்தி. அங்கிருந்த 5 ஆண்டுகளில் அவர்களின் அஞ்சல் மற்றும் தந்தித் துறையின் முதுநிலைத் தணிக்கையாளராக உயர்வடைந்திருந்த நிலையில் போட்ஸ்வானா அரசு இவரை டெபுடி டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஃபினான்ஸ் அண்ட் அக்கவுண்ட்ஸ் ஆகத் தெரிவுசெய்தது. \"எனக்கு ஒரே ஆச்சரியம். அப்போதுதான் அது ஆங்கிலப் ப்ரொடக்டரேட் நிலையிலிருந்து விடுபட்டிருந்தது. இன்னும் வெள்ளையர்கள்தாம் உயர்பதவிகளில் இருந்தனர். ஆனாலும் பிற்பட்டோருக்கு உதவும் என் குணம் அவர்களுக்குப் புரிந்ததால் தெரிவுசெய்தனர்\" என்கிறார்.\nநல்ல கிரிக்கெட் வீரரும், பாடகருமான ராமமூர்த்தியை எல்லோருக்கும் பிடித்துப்போனதில் ஆச்சரியமில்லை. இவருடைய எல்லா முயற்சிகளிலும் தோள்கொடுக்கும் மனைவி மாலதி பரதநாட்டியக் கலைஞர். \"இந்தியாவிலிருந்து யாராவது வந்தால் அவர்களை ஜாம்பியன் தொலைக்காட்சியில் நேர்காண்பதற்கு என்னைத்தான் அழைப்பார்கள். ஜாம்பிய மந்திரிசபைக்கு மிகவும் நெருக்கமானவன் ஆகிவிட்டேன். தேசியத் திட்டக் கமிஷன், பொதுக் கணக்குக் கமிட்டி, பொதுத் தொழில்முனைவுக் கமிட்டி என்று பலவற்றில் உறுப்பினராக இருந்தேன்\" என்று சொல்லி நிறுத்துகிறார். ஏதோ மிகவும் சீரியஸான விஷயம் சொல்லப்போவதை முகம் காட்டுகிறது. நாம் கூர்ந்து கவனிக்கிறோம்.\n\"அப்போது ஆப்பிரிக்காவில் இனஒதுக்கல் (apartheid) கொள்கைக்கு எதிராக ஆப்பிரிக்க நேஷ���ல் காங்கிரஸின் போராட்டம் மிகத் தீவிரமாக இருந்தது. நெல்சன் மண்டேலாவைத் தவிர மற்றவர்கள் வெளியேறி ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா போன்ற நாடுகளில் இருந்தனர். ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறவன் என்கிற முறையில் நான் அவர்களுக்கு நெருக்கமானேன். எவ்வளவென்றால் ஒருநாள் என்னை கேபினட் செக்ரெடரி கூப்பிட்டு, 'ராமமூர்த்தி, அரசுப் பணியாளன் என்ற முறையில் நீ அரசியலில் ஈடுபடக்கூடாது. ஆனால் எமது ஆப்பிரிக்கக் கறுப்பினச் சகோதரருக்காக நீ மிகவுயர்ந்த தியாகத்தைச் செய்கிறாய் என்பது தெரியும். நாங்கள் கண்களை மூடிக்கொள்கிறோம். நீ கவனமாக இருந்துகொள்' என்றார். அப்போது எனக்குக் கொலைமிரட்டல் இருந்தது.\" வெகு சாதாரணமாக இதைச் சொல்கிறார் பெரியவர்.\nஒருமுறை கள்ளத்தனமாகக் தென்னாப்பிரிக்கா போய் அங்கிருந்த கொரில்லாக்களுக்கு இந்தியாவில் தொடர்பு ஏற்பட உதவியதையும் நினைவுகூர்கிறார். நெல்சன் மண்டேலாவின் மகளான ஸிண்ட்ஸி (Zindzi) மண்டேலாவை பிரிட்டோரியாவில் 'நேரு அமைதிப் பரிசு' தொடர்பாகப் பார்த்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் இனஒதுக்கல் கொள்கை ஒழிக்கப்பட்டவுடன் ஜோஹன்னஸ்பர்க் சென்று நெல்சன் மண்டேலாவை இவர் சந்தித்ததுண்டு.\nஇப்படி இருக்கையில் போட்ஸ்வானா அரசு இவரை சுவிட்ஸர்லாந்திலுள்ள 'யுனிவர்சல் போஸ்டல் யூனியன்' அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அனுப்பியது. நியூ யார்க்கில் UN காங்கிரஸ், UNDPயின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான ஆலோசகர் என்று பதவிகள் வகித்தபின் 1995ல் இந்தியாவுக்குத் திரும்பினார். \"எனக்குக் குடியுரிமை கொடுத்து, நல்ல பதவியும் தர தென்னாப்பிரிக்கா தயாராக இருந்தது. ஆனால் நான் எப்போதுமே இந்தியாவுக்குத் திரும்பிவந்து சமுதாயப்பணி செய்வதில் ஆர்வமாக இருந்தேன்\" என்கிறார் ராமமூர்த்தி. \"1967க்கும் 1995க்கும் நடுவில் உலகை இரண்டுமுறை சுற்றிவந்திருக்கிறேன்\" என்று கூறியதும், \"இவ்வளவு செய்த நீங்கள் ஏன் வெளியுலகத்தில் அறியப்படாமல் இருக்கிறீர்கள்\" என்று நம்மால் கேட்காமல் இருக்கமுடியவில்லை.\n\"நான் முக்கியமல்ல. நான் செய்வதுதான் முக்கியம் என்று எண்ணியதுதான் காரணம். ஆனால், இவற்றையெல்லாம் விவரமாகச் சொன்னால் ஒருவேளை சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக இருந்திருக்குமோ என்று இப்போது தோன்றுகிறது\" என்று ஒப்புக்கொள்கிறார�� அவர்.\nஊட்டியருகே குன்னூரில் ஒரு பெரிய பங்களா வாங்கிக்கொண்டு ஓய்வுக்காலத்தைக் கழிக்க எண்ணியவருக்கு அங்கே இருப்புக் கொள்ளவில்லை. \"அந்தப் போலி வாழ்க்கை எனக்குச் சரிப்படவில்லை; கிளப், சீட்டாட்டம் இவையெல்லாம் எனக்கானவையல்ல என்று உணர்ந்தேன். அப்போதுதான் ஒருமுறை ஏலகிரிக்கு ட்ரெக்கிங் வந்தபோது, நாகரீகத்தின் காற்றே வந்து தொடாத இந்தக் கிராம மக்களைப் பார்த்தேன். என் வேலை இங்குதான் என்று தீர்மானித்தேன். குன்னூர் பங்களாவை விற்றுவிட்டு இங்கே வந்து சிறிது நிலம் வாங்கினேன். ஒரு வீடு கட்டிக்கொண்டேன்.\"\n1998ல் அவர் வந்தபோது ஏலகிரி மலையடிவார கிராமங்களில் 2 தொடக்கப்பள்ளிகள், 2 சுமாரான கல்விதரும் தனியார் பள்ளிகள் மட்டுமே இருந்திருக்கின்றன. அரசு உயர்நிலைப்பள்ளி கிடையாது. சிறிது நிலம் இருந்தவர்களும் அதை ரியல் எஸ்டேட் கம்பெனிகளுக்கு விற்கத் தொடங்கியிருந்தனர். பாரம்பரிய விவசாயம் அழிகிற நிலை. ராமமூர்த்தி ஒரு சிறிய கணினி மையம் தொடங்கி, 10 குழந்தைகளுக்குப் பாடமும் கற்பிக்கத் தொடங்கினார். \"அது இப்படி வளரும் என்று நான் அப்போது நினைக்கவில்லை\".\n2001ல் குஜராத்தில் பெரிய பூகம்பம் வந்தபோது, குன்னூரிலிருந்தவர்களோடு தொடர்புகொண்டு 7 டிரக்குகள் நிறைய உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் எடுத்துக்கொண்டு அஹமதாபாத் சென்றிருக்கிறார். அங்கே IIM மாணவர்கள் 60 பேரோடு பாதிக்கப்பட்ட 50 கிராமங்களில் பணி செய்திருக்கிறார். \"அந்தப் பேரிடர் அழிவிலும் ஜாதி ஏற்றத்தாழ்வின் காரணமாக ஒருவர் மற்றொருவரைச் சமையலறைக்குள் விடாமலிருப்பதைப் பார்த்தேன். என்னால் அதை ஏற்கமுடியவில்லை. அப்போதுதான் நான் சுவாமி முக்தானந்தபாபு அவர்களைச் சந்தித்தேன். அவராலும் அந்தப் பாகுபாட்டை ஏற்கமுடியவில்லை. நானும் அவரும் சேர்ந்து வேறொரு நிவாரண முகாம் ஏற்படுத்தினோம்\" என்கிறார் இந்த மனிதநேயர். \"இத்தோடு நிறுத்தக்கூடாது. ஒரு பள்ளிக்கூடம் தொடங்கவேண்டும்\" என்றார் முக்தானந்தா.\nஇவருடைய பணியின் சிறப்பைப் பார்த்து 'தி வீக்' பத்திரிகை இவரைப்பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டது. போட்ஸ்வானாவில் இவருடைய நண்பர்களான குஜராத்தி வணிகர்கள் இதைப் படித்துவிட்டு, நிவாரணப்பணிக்கென்று 3,500,000 ரூபாயை ராமமூர்த்திக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். சங்கராச்சாரியாரின் The Voluntary Health Education & Rural Development Society (VHERDS) அமைப்பு 2,000,000 ரூபாய் வழங்கியது. சுவாமி முக்தானந்தா 7,000,000 ரூபாய் திரட்டி, மொத்தம் 1.25 கோடி ரூபாய் செலவில் குஜராத்தின் அதோயி என்ற இடத்தில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கியிருக்கிறார்கள். அது இன்றைக்கு 900 மாணவர்களுடன் சுவாமிஜியின் நிர்வாகத்தில் இயங்கிவருகிறது.\n\"கல்வி என்பது ஏதோவொரு இயற்கைப் பேரிடருக்காகக் காத்திருக்கக் கூடாது. அது தொடர்ந்து தரப்பட வேண்டிய ஒன்று' என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அப்படித்தான் நான் ப்ரீ-பிரைமரி மற்றும் பிரைமரி சிறாருக்குக் கல்வி வாய்ப்பு ஏற்படுத்துவது என்று தீர்மானித்தேன். அதுதான் ஆதாரம். நகர்ப்புற மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்குமிடயே இருக்கும் பெருத்த இடைவெளி குறைய வேண்டுமென்றால் அங்கிருந்துதான் தொடங்கவேண்டும்.\"\nமிகத்தெளிவான வார்த்தைகள். B.E., M.B.A. என்றெல்லாம் படித்துவிட்டு வந்தாலும் நகர்ப்புற மாணவர்களைப் போன்ற துறைசார்ந்த அறிவு, தன்னம்பிக்கை போன்றவை ஏன் கிராமப்புற மாணவர்களிடம் இல்லை என்ற கேள்வி ராமமூர்த்திக்கு எழுந்தது. 5ம் வகுப்பு மாணவனால் இரண்டாம் வகுப்புத் தமிழ் நூலைப் படிக்கமுடியவில்லை. \"தாய்மொழி மிகவும் அவசியம். அதன்மூலம்தான் அவன் கணக்கு, அறிவியல், ஆங்கிலம், கணினி எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறான். எழுத்துக்கூட்டி வாசிக்க முடிந்தால்தான் புரியும். ஆகவே அடிப்படையில் தமிழைச் சரியாகக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தேன்.\"\nஇந்த நேர்காணலில் தொடக்கத்தில் நாம் பார்த்த மலையடிவாரக் கட்டடத்தில் உண்டு உறைவிடப் பள்ளி (Residential Specialized Training Center) ஒன்றை 6 முதல் 14 வயதுவரையிலான சிறுவர் சிறுமியருக்காக நடத்தி வருகிறார். இது கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நடத்தப்படுவது. பள்ளிக்கே போகாத அல்லது படிப்பைப் பாதியில் நிறுத்திய குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உணவும் உறைவிடமும் தந்து, அருகிலிருக்கும் அரசுப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்கவைப்பது இதன் நோக்கம். இங்கே 113 குழந்தைகள் இருக்கிறார்கள். தவிர 43 சிறாருக்கு ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடங்களில் இங்கே பயிற்சி தரப்படுகிறது.\nஅருகிலிருக்கும் தேன்கனிக்கோட்டையில் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா என்ற அரசு நிதிபெறும் மாணவியர் விடுதியும் SODEWS அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. அங்கே உ���ல்நலம், கல்விப்பயிற்சி, நல்லொழுக்கம் இவற்றில் பயிற்சி தரப்படுகிறது.\nஇவர்களில் ஒரு குழுவினர் பொதுமக்களுக்குச் சுகாதாரம், கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பதின்ம வயதுச் சிறுமிகளுக்குப் பூப்படைதல் குறித்த விழிப்புணர்வு (இல்லாவிட்டால் பெற்றோர் இவர்களைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிடுகிறார்கள்) போன்ற பலவகை அறிவுகளை உள்ளூர் அரசு மருத்துவ நிலையங்கள் மூலம் புகட்டுகிறார்கள். சென்ற ஆண்டில் 2000 பதின்மவயதுச் சிறுமியருக்கு இவர்கள் மேற்கூறிய வகுப்புகளை நடத்தியுள்ளனர்.\n\"எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏன், சிலசமயம் கைப்பணத்தைச் செலவழித்து இங்கே வந்து இந்த ஹாஸ்டலை நிர்வகிக்கிறார் கிருஷ்ணமோகன். கணக்கு வழக்கு, நிர்வாகம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறார் கிரி. பிரைமரி பள்ளிகளுக்குச் செல்லும் தொண்டரணியை நிர்வகிக்கிறார் லக்ஷ்மி. அங்கன்வாடி குழுவினரை நிர்வகிக்கிறார் அமுதா. சொற்ப ஊதியத்துக்கு இவர்கள் ஆற்றும் சேவை விலைமதிப்பற்றது\" என்று கூறும்போது ராமமூர்த்தியின் குரலில் நன்றி தொனிக்கிறது. குடிகாரக் கணவன்மாரிடம் அவதிப்படுவோர், கணவரால் கைவிடப்பட்டோர் என்று தனி வாழ்க்கையில் பலவகைத் துன்பங்கள் இருப்பதை அங்கிருப்போரிடம் பேசும்போது அறியமுடிகிறது. ஆனாலும் 'என்னைச் சுற்றியுள்ளோரை நான் உயர்த்துகிறேன்' என்கிற பெருமிதவுணர்வு இவர்களது உற்சாகத்தைக் குன்றாமல் பார்த்துக்கொள்கிறது.\nஇதைத் தவிர கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பதின்மவயதுப் பெண்களுக்கு ஃபேஷன் ஜுவெல்ரி, ஆடை தயாரித்தல், ஆடையில் கண்ணாடி மற்றும் பிற கைவேலை செய்தல், மணி மாலைகள் கோத்தல் போன்ற கைத்தொழில்களையும் கற்றுத் தருகிறார்கள். \"இவற்றைச் செய்யக் கற்றுத் தருகிறோம்; ஆனால் விற்பதற்கான வழியை நாங்கள் செய்யமுடிவதில்லை. காரணம் இப்போது எங்களிடம் அதற்கான ஆள்பலம் இல்லை\"\n\"ஆள்பலமும் பணபலமும் அதிகரித்தால் இன்னும் அதிகம் செய்யலாம். இந்தப் பணியாளர்களுக்கே சற்றே நல்ல ஊதியம் தரலாம். ஆனால் இதைப் படிக்கும் நீங்கள் பணம்தான் தரவேண்டுமென்பதில்லை. இந்தியாவுக்கு வரும்போது வந்து எங்களோடு ஏலகிரியில் தங்குங்கள். இடமும் உணவும் நான் ஏற்பாடு செய்கிறேன். உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலம், கணிதம், கணினி, அறிவியல் என்று இவற்றைக் கற்பித்து இந்தப் பணியாளர்களை இன்னும் மேம்படுத்துங்கள்.\"\n\"இங்கிருக்கும் பள்ளிகளுக்குச் சென்று சயன்ஸ் குவிஸ் நடத்துங்கள். பொம்மலாட்டம், Ventriloquism போன்றவை மூலம் பலவற்றைச் சுவைபடச் சொல்லிக்கொடுங்கள். இவர்களை நகர்ப்புறக் குழந்தைகளுக்கு இணையாக உயர்த்த உதவுங்கள்\" என்று ஒரு தந்தையின் ஆதங்கத்தோடு வேண்டுகோள் விடுக்கிறார் ராமமூர்த்தி. அதுமட்டுமல்ல, உங்கள் பகுதியில் நீங்கள் இப்படிப்பட்ட முயற்சி ஒன்றைச் செய்ய விரும்பினால், வழிகாட்டவும், பணியாளர்களுக்குப் பயிற்சி தரவும் தயாராக இருக்கிறார்.\nSODEWS அமைப்புக்கென நிரந்தர நிதியாதாரம் இல்லாததால், கையிலிருந்த பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு நடந்தும், பஸ்ஸிலும் இந்த 82 வயது இளைஞர் சென்றதுண்டு என்கிறார். S.N. குமார். ராமமூர்த்தி என்னும் தனிநபர் முயற்சி 300 கிராமங்களில் செய்துவரும் மாயத்தால் ஈர்க்கப்பட்டு அவருக்குத் துணைநிற்கும் ஆர்வலர் இவர். \"குறைந்தபட்சம் மாதாந்திர செலவுகளுக்காவது தட்டுப்பாடில்லாத அளவில் ஒரு வைப்புநிதி ஏற்படுத்தியாக வேண்டும்\" என்கிறார் குமார்.\nஇந்தியாவின் ஜீவன் அதன் கிராமங்களில் இருக்கிறது என்று கிளிப்பிள்ளைபோலப் பேசிப் பயனில்லை. அரசுகளை விமர்சித்து ஆர்ப்பாட்டம் செய்வதாலும் அதிகம் மாறிவிடவில்லை. \"நாம் இந்த நாட்டில் முன்னேற்றத்தில் பங்குதாரர். அரசோடு கையிணைத்து, அரசுப் பணியாளர்களையும் கையணைத்துச் செயல்பட வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞைகூட எட்டிப் பார்க்காத அடிமட்டத்தவர்களைக் கல்வியும், சுகாதாரமும் பிற அத்தியாவசியத் தேவைகளும் அவர்களைச் சென்று சேரும். அது அங்கன்வாடிப் பிள்ளைகளிலிருந்தே தொடங்கவேண்டும்\" என்கிற பாடத்தை ராமமூர்த்தியும் அவரது களப்பணியாளர்களும் சென்ற பத்து ஆண்டுகளில் செய்து காட்டியிருக்கிறார்கள்.\nசற்றும் தாமதிக்காமல் இவர்களுக்கு நாம் தோள் கொடுக்கவேண்டும் என்ற உணர்வுதான் நமக்கு ஏற்படுகிறது. \"நானோ என் மனைவியோ நோய்வாய்ப்பட்டால் எங்கள் மருத்துவத்துக்குச் செலவு செய்யக்கூடாது. உடல் உறுப்புகள் தானம் செய்யப்படவேண்டும். உடலை மருத்துவக் கல்லூரிக்குக் கொடுத்துவிட வேண்டும். எஞ்சிய என் சொத்து SODEWS அமைப்புக்குப் போகவேண்டும்\" என்று அவர் கூறி முடிக்கையில் என் பார்வையைக் கண்ணீர் மறைத்தது, என் கைகள் தாமாக எழுந்து கூப்பின\nஇன்றைக்கு SODEWS களப்பணியாளர்கள் மட்டும் 45 பேர் இருக்கிறார்கள். கிராமம் கிராமமாகச் சென்று அங்கே அங்கன்வாடி மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்களுடன் சேர்ந்து குழந்தைகளுக்குச் சுவைபடக் கற்பிக்கிறார்கள். \"முதலில் எங்களை சந்தேகத்துடன் பார்த்தார்கள். நாங்கள் புகார் கூற வரவில்லை. ஆடியும் பாடியும் எளிய கருவிகளைக் கொண்டும் அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு நிறங்கள், எண்கள், அரிச்சுவடி, வடிவங்கள், மிருகங்கள் என்று பலவற்றைக் கற்பிக்கிறோம். நாங்கள் கல்வி தருவதில் அரசின் பங்குதாரர்கள் என்று புரியவைத்தோம். இப்போது அவர்களே எங்களை அழைக்கிறார்கள்\" என்று சொல்லும் ராமமூர்த்தியின் கண்களில் பெருமிதம் சுடர்கிறது. இந்தப் பணியாளர்கள் 300 கிராமங்களில் சுமார் 140 அங்கன்வாடிகளுக்கும் 150 தொடக்கப்பள்ளிகளுக்கும் சென்று வாரம் இருமுறை கற்பிக்கிறார்கள்.\nவாரம் இருமுறை போதுமா என்று நம் மனதில் கேள்வி எழும்போதே அவர் விடை கூறுகிறார், \"அதிகமுறை போகவேண்டுமென்றால் நமக்கு அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் வேண்டும். அப்போது அதிக நிதி தேவைப்படும். உண்மையில் சொல்லப்போனால் இவர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணி செய்கிறார்கள். ஒரு வாட்ச்மேன்கூடப் பத்துப் பன்னிரண்டாயிரம் சம்பளம் வாங்குவார். இவர்களுக்கு மாதம் சராசரியாக 3500 ரூபாய்தான் கொடுக்கிறோம். இவர்களில் B.A., M.A. படித்தவர்கள் இருக்கிறார்கள். மிகுந்த அர்ப்பணிப்போடு செய்து நல்ல ரிசல்ட் தருகிறார்கள். ஆனாலும் நம்மால் கொடுக்கமுடிந்தது இவ்வளவுதான்\" என்கிறார் இந்தக் கல்விச் செம்மல்.\nஉத்தராகாண்டில் உத்தரகாசியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது நெடாலா. இங்கே ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திவந்த ஒரு சுவாமிகள் திடீரென்று மறைந்துவிட்டார். அதே பகுதியில் ஆசிரமம் வைத்திருந்த சுவாமி பிரமானந்தாவுக்கு இந்தத் தகவல் எட்டியது. சுவாமி தயானந்த சரஸ்வதியின் சிஷ்யை இவர். அப்போது அமெரிக்கா சென்றிருந்தார். அவருடைய அணுக்கச்சீடர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, வாணி நிகேதன் பள்ளி என்ற இதை எடுத்து நடத்தமுடியுமா என்று கேட்டார். நான் போய்ப் பார்த்தேன். அழகான வளாகம். அருகில் பாகீரதி நதி. மிகப் பணிவுள்ள, ஆர���வமான மாணாக்கர்கள். நல்ல ஆசிரியைகள். தலைமை ஆசிரியை ராகமதி மிகவும் அர்ப்பணிப்புக் கொண்டவர். இப்படி ஒரு பள்ளியை எடுத்து நடத்தக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். நான் ஒப்புக்கொண்டேன்.\nஅப்போது 70 மாணவர்கள் இருந்தனர். நான் 3 மாதத்துக்கு ஒருமுறை அங்கே போய்ப் பார்த்துவிட்டு வருவேன். எனக்கு உதவியாக இருக்கும் தன்னார்வத் தொண்டர் பூர்ணிமா அங்கே போய் 3 மாதம் அந்த ஆசிரியைகளுக்கு ஆங்கிலம், தன்னம்பிக்கை, திறன்பயிற்சி எல்லாம் கற்றுக்கொடுத்தார். எல்லா அதிகாரிகளையும் சந்தித்து 8ம் வகுப்புவரை விரிவாக்கம் செய்ய அனுமதி வாங்கினார். பூர்ணிமா சென்னையில் ஒரு IT புரொஃபஷனல்.\nஉத்தராகண்டில் வெள்ளம் வந்தது உங்களுக்குத் தெரியும். அப்போது நெடாலாவும் பாதிக்கப்பட்டது. குஜராத்துக்கு உதவிய அதே ஆப்பிரிக்க நண்பர்கள் இதற்கும் பணம் சேகரித்து அனுப்பினார்கள். கிராமசபா கொடுத்த நிலத்தில் ஒரு சமுதாயக்கூடமும் அதன்மேலே 3 வகுப்பறைகளும் கட்டினோம் அதனால் இப்போது அங்கே 270 மாணவர்கள் படிக்கிறார்கள். மாதத்துக்கு 200 ரூபாய்தான் கட்டணம், அதையும் பலரால் கொடுக்க முடிவதில்லை.\n\"கொடுங்கள், நாங்கள் நடத்துகிறோம்\" என்று பலர் கேட்கிறார்கள். ஆனால் அடிப்படையில் கல்வியை வணிகமாக்குவதில் எங்களுக்குச் சம்மதமில்லை. ஏழைக்குழந்தைகள் அங்கே தொடர்ந்து இலவசமாகப் படிக்கவேண்டும் என்பது எங்கள் ஆசை. நிதியைப் பொறுத்தவரை இதுவும் எங்களுக்கு பாரம்தான் என்றாலும் சமாளித்துக்கொண்டு வருகிறோம்.\nஇதை வாசிக்கும் நீங்கள் அந்த ரம்மியமான சூழலில் தனியாகவோ, குடும்பத்துடனோ சென்று தங்கியிருந்து உங்கள் துறைப் பாடங்களை ஆசிரியர்களுக்கோ, மாணவர்களுக்கோ புகட்ட விரும்பினால் அங்கே தங்கவும், உணவுக்கும் ஏற்பாடு செய்யமுடியும். விரும்பினால் நீங்கள் நிதியும் உதவலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_172951/20190211090901.html", "date_download": "2019-06-17T15:32:37Z", "digest": "sha1:YTCP6AAJ2CAEPFOLVQYCPJE3NDA33MYR", "length": 8470, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் அண்ணனை அடித்துக் கொன்ற லாரி டிரைவர் கைது: குடிபோதையில் வெறிச் செயல்", "raw_content": "தூத்துக்குடியில் அண்ணனை அடித்துக் கொன்ற லாரி டிரைவர் கைது: குடிபோதையில் வெறிச் செயல்\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (த��த்துக்குடி)\nதூத்துக்குடியில் அண்ணனை அடித்துக் கொன்ற லாரி டிரைவர் கைது: குடிபோதையில் வெறிச் செயல்\nதூத்துக்குடியில் மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை அடித்துக் கொன்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.\nதூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன்கள் சிவமுருகன் (41), ஆபிரகாம் லிங்கன் (35). இதில், சிவமுருகன் தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள மய்யவாடியில் வெட்டியானாக உள்ளார். ஆபிரகாம் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை மய்யாவாடியில் சிவமுருகனும் ஆபிரகாமும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த ஆபிரகாம் அங்கிருந்த கட்டையை எடுத்து சிவமுருகனின் தலையில் பலமாகத் தாக்கினாராம். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சிவமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிவமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தை டிஎஸ்பி பிரகாஷ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்நிலையில், கொலை செய்து விட்டு தப்பியோடிய ஆபிரகாமை ஆபிரகாமை போலீசார் செய்தனர். தூத்துக்குடி மய்யவாடியில் அடிக்கடி கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், இதுவரை இங்கு 3 கொலைகள் நடந்துள்ளதாகவும், இதில் 2 கொலைகளில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகனிமொழி எம்.பி பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் : கீதாஜீவன் எம்எல்ஏ., அறிவிப்பு\nவாஞ்சிநாதனின் 108ஆவது நினைவு தினம் அனுசரிப்பு\nமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் இஸ்திரி பெட்டிகள் வழங்கல்\nஸ்பிக் நிறுவனம் சார்பில் இலவச நோட்டுகள் வழங்கல்\nதூத்துக்குடியில் முகிலன் மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம்\nஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்வோம் : விவசாயி பரபரப்பு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=900060", "date_download": "2019-06-17T16:18:06Z", "digest": "sha1:4KUVGU43LJEZTI32C445BYTDZUIEH2B2", "length": 7479, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மீன்சுருட்டி பெண்கள் பள்ளியில் காரைக்கால் வானொலி சார்பில் ஊரும் உறவும் கலந்துரையாடல் | பெரம்பலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > பெரம்பலூர்\nமீன்சுருட்டி பெண்கள் பள்ளியில் காரைக்கால் வானொலி சார்பில் ஊரும் உறவும் கலந்துரையாடல்\nஜெயங்கொண்டம், டிச. 7: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காரைக்கால் வானொலி நிலையம் சார்பில் ஊரும் உறவும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை காரைக்கால் வானொலி அறிவிப்பாளர் கலியபெருமாள் ஒருங்கிணைத்து வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஊரும்,உறவும் என்ற தலைப்பில் பேசினார்.\nமாணவிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி மரணத்துக்கு தள்ளப்படுவதை தடுப்பது குறித்தும், நீட் உள்ளிட்ட தேர்வுகளில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்தும் ஆசிரியர்களும், மாணவிகளும் பேசினர். இந்நிகழ்ச்சி காரைக்கால் வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேயர்மன்ற தலைவர் ராஜாபெரியசாமி செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் உஷாராணி, பெரியசாமி, அருண்தேவன், வண்டார்குழலி, சபிதா மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.\nமின்வாரியத்துக்கு வலியுறுத்தல் இணையதளம் வழியாக விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செ���்து லாபம் பெறலாம்\nபயிற்சி வகுப்பில் தகவல் கவுல்பாளையத்தில் ரூ.9.23 கோடியி்ல் அரசு காவலர் குடியிருப்பு திறப்பு\nகாற்றுக்கு தாக்கு பிடிக்காத பந்தல் 3 கிராமங்களில் இன்று பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1,09,382 லட்சம் பேர் பயன்\nமாவட்ட மேலாளர் தகவல் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் மக்கள் தகவல் தெரிவிக்கலாம்\nதிருமானூர் பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்\nஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nஉலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:21:22Z", "digest": "sha1:M7CH6QDGXRAIGPY6VFTRCWUTCUVSR7WI", "length": 19768, "nlines": 269, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:விழா மலர் - நூலகம்", "raw_content": "\n10வது ஆண்டு நிறைவு மலர்: யாழ்ப்பாண மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச்...\n16வது இலக்கியச் சந்திப்பு மலர் 1993.08.07-08\n18ம் ஆண்டு நிறைவு விழா மலர் 1970\n19வது இலக்கியச் சந்திப்பு 1994\n33வது இலக்கியச் சந்திப்பு 2006\n40ஆவது இலக்கியச் சந்திப்பு லண்டன்\n65வது ஆண்டுவிழா சிறப்பு மலர்: யாழ்/ நாவாந்துறை சென். நீக்கிலஸ் சனசமூக நிலையம் 1949-2014\n80 வது ஆண்டு அமுத விழா மலர்: அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்...\n96ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா 2015\n97ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்டவிழா மலர் 2016\n9வது இசை விழா 1980\nTWAN: 1995 ஆம் ஆண்டு அறிக்கையும் 10ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலரும்\nஅகில இலங்கை இந்து மாமன்றம் தலைமையகக் கட்டிட பூர்த்தி சிறப்பு மலர் 1996\nஅகில இலங்கை தமிழ் மொழிமூல கற்கைநெறி நடாத்தும் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தமிழ்...\nஅகில இலங்கைத் தமிழ்த் தின, திருகோணமலை விழா மலர் 1971\nஅஞ்சலி: யாழ்ப்பாணப் பல்கலைக��கழகம் வெள்ளி விழா 1999\nஅடிகளார் நினைவாலய மலர் 1999\nஅதிவீரராம பாண்டியன் இயற்றிய அறநூல் வெற்றி வேற்கை (மணிவிழா மலர்)\nஅநுராதபுரம் விவேகானந்த சபை பொன் விழா மலர் 1925-1975\nஅனைத்துலக சைவ மாநாடு இலண்டன் நான்காவது ஆண்டு மலர் 2001\nஅன்னை சாரதாதேவியாரின் 112வது பிறந்த தினைத்தையொட்டிய வெளியீடு\nஅபிநய சாதனா 18வது ஆண்டு சிறப்பு மலர் 2009\nஅமரர் கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி உதயநாளும் பரிசுத்தினமும் ஆண்டறிக்கை 2015\nஅமுத ஜெயந்தி மலர்: உயர்திரு.மு.மயில்வாகனம் அவர்களின் 81வது ஜெயந்தி அமுத மகோற்சவம் 1980\nஅமுதஜோதி: அமுத விழா சிறப்பு மலர் 2010\nஅம்பல நாதம் பாராட்டுவிழா மலர் 2016\nஅம்பலவாணர் கலையரங்கம் திறப்பு விழா சிறப்பு மலர் 2017\nஅரியாலை 76வது சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா 1995\nஅரியாலை 80வது சுதேசிய திருநாட் கொண்டாட்ட அமுதவிழா 1999\nஅரியாலை 85வது சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா 2004\nஅரியாலை 86வது சு. தி. கொ. விழா 2005\nஅரியாலை 87வது சு. தி. கொ. விழா 2006\nஅரியாலை 91ஆவது சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா 2010\nஅரியாலை சனசமூக நிலைய வெள்ளி விழா மலர் 1974\nஅரியாலை சனசமூக நிலையம் பொன் விழா மலர் 1949-1999\nஅரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட: நூற்றாண்டு விழா மலர் 1919-2019\nஅரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்டம் பொன் விழா 1969\nஅரியாலை சுதேசிய திருநாட்கொண்டாட்டம் பவளவிழா 1994\nஅரியாலை வெள்ளி விழா மலர் 2014\nஅரியாலைக் கலைஞர்கள் வே. ஐயாத்துரை க. இரத்தினம் கு. கந்தையா ஆகியோரின் கலைப்புகழ் விழா மலர் 1984\nஅருட்தந்தை யோசேப் மரிய செபஸ்ரி அவர்களின் குருத்துவ அருள் வாழ்வின் வெள்ளி விழா மலர் 1985-2010\nஅருட்திரு எஸ். டேமியன் அடிகளாரின் குருத்துவ வெள்ளி விழா மலர் 1997\nஅருணாசலம் திருக்கேதீஸ்வரன் அறுபது அகவை நிறைவடைவதைக் கொண்டாடும்...\nஅருண் சாந்தி நிவாஸ் சிறுவர் இல்லம் 2003\nஅருண் சாந்தி நிவாஸ் சிறுவர் இல்லம் இரண்டாம் ஆண்டு நிறைவு மலர்\nஅருளமுதம்: அருளேஸ்வரி வேதநாயகம் மணிவிழாச் சிறப்புமலர் 2011\nஅருளொளி ஸ்ரீ கார்த்திகேசு சுவாமிகள் நூற்றாண்டுச் சிறப்பு மலர் 1896-1996\nஅருள் நெறி கலை விழா மலர் 1979\nஅருள்நங்கை: சேவைநலப் பாராட்டு மலர் 2011\nஅறவழி செயலகம் கற்றல் வளப் பயன்பாட்டு மையக் கட்டடத் திறப்பு விழா நினைவு மஞ்சரி 2008\nஅறிவகம்: வெள்ளி விழா மலர் 1980\nஅறிவாலயம் திறப்பு விழாச் சிறப்பு மலர் 2005\nஅறிவொளி: முதலாண்டு நிறைவு மலர் 1972\nஅறுபதுக்கு அறுபது: மில்க்வைற் தொழிலகத்தின் மணிவிழாப் பொலிவும்...\nஅலெக்சாந்தம்: கலாநிதி பண்டிதர் ம. செ. அலெக்சாந்தர் அவர்களின் பாராட்டு விழா...\nஅலையருவி (சிறப்பு மலர்) 1995\nஆசிரிய தீபம்: சர்வதேச ஆசிரியர் தின சிறப்பு மலர் 1994\nஆசிரிய தீபம்: சர்வதேச ஆசிரியர் தின விழா சிறப்பு மலர் 1991\nஆதவன்: ஆசிரியர் சிதம்பரப்பிள்ளை பொன்னம்பலம் நூற்றாண்டு மலர் 2017\nஆத்ம ஜோதி விசேட மலர் 1958\nஆத்மஜோதி 30 வது ஆண்டு சிறப்பு மலர் 1977\nஆத்மஜோதி மணிவிழா மலர் 1948-2008\nஆனந்த இராகங்கள் பொன்விழா சிறப்பு மலர்\nஇசை மணி: பவளவிழா மலர் 1994\nஇணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்\nஇணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம் திறப்புவிழா சிறப்பு மலர் 2002\nஇந்து தருமம்: வெள்ளிவிழா மலர் 1978\nஇந்துசாதன வச்சிர விழா மலர் 1949\nஇன்னிசை எனும் தமிழிசை போற்றுதும் தமிழிசைச் சிறப்பு மலர் 2018\nஇயல் விருது விழா 2010\nஇயல் விருது விழா 2013\nஇராசவைத்தியர் அ. க. குமாரசாமி அவர்களின் பாராட்டு விழா மலர் 1970\nஇருபத்தைந்தாவது ஆண்டு மணிவாசகர் விழா மலர் 1979\nஇலக்கிய விழா சிறப்பு மலர் 1988-1989\nஇலக்கிய விழா சிறப்பு மலர் 1990-1991\nஇலக்கிய விழா சிறப்பு மலர் 1995\nஇலக்கியம்: அரச இலக்கிய விழா நிமித்தம் வெளியிடப்படும் விசேட மலர் 2013\nஇலங்கை இலக்கியப் பேரவை: 2010-2011 ஆம் ஆண்டுகளின் சிறந்த இலக்கிய நூல்களுக்கான பரிசளிப்பு...\nஇலங்கை இலக்கியப் பேரவை: 20ஆம் ஆண்டு நிறைவு விழாவும்...\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பவளவிழாவை முன்னிட்டு, தமிழ்ச் சேவை வெளியிடும் சிறப்பு மலர் 2000\nஇலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ் இலக்கிய விழா மலர்\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெள்ளி விழா மலர் 1949-1974\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெள்ளி விழா மலர் 1974\nஇலங்கைத் தமிழ் விழா மலர் 1951\nஇலங்கையின் தரைநீர்வளப் பயன்பாடும் அதில் நிலவும் பிரச்சினைகளும்\nஇலங்கையிற் கல்வி நூற்றாண்டுவிழா மலர் 1969\nஇலங்கையிற் கல்வி நூற்றாண்டுவிழா மலர் பகுதி II (1969)\nஇலண்டன் ஆங்கிலோ தமிழ்ச் சங்கம் 23வது ஆண்டுக் கலைவிழா 2012\nஇளைஞன்: பத்தாவது ஆண்டு விழா மலர் 1978\nஈழகேசரி ஆண்டு மடல் 1935\nஈழகேசரி ஆண்டு மடல் 1936\nஈழகேசரி ஆண்டு மடல் 1938\nஈழகேசரி வெள்ளி விழா மலர் 1956\nஈழத்தின் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தை திரு சி. இராமலிங்கம் அவர்களின் வெள்ளி விழா மலர் 1976\nஈழத்து நூல், சஞ்சிகை, ஒவிய, சிற்���க் கண்காட்சிக் கையேடு...\nஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம் வெள்ளி விழா சிறப்பிதழ் 1998\nஈழநாடு தைப்பொங்கல் விழா 1970\nஈழநாடு நல்லூர்க் கந்தன் திருவிழா மலர் 1966\nஈழநாதம் வன்னிப்பதிப்பு: முதலாண்டு நிறைவு மலர் 1994\nஈழநாதம்: முதலாண்டு நிறைவு மலர் 1991\nஈழமுரசு: இரண்டாவது ஆண்டு மலர் 1986\nஈழவர் திரைப்பட உலா 2002\nஈஸ்வரநாதம் மணிவிழா மலர்: அப்பாத்துரை ஈஸ்வரநாதன் 2016\nஉதயம் முத்தமிழ் விழா மலர் 1976\nஉயர்கல்விச் சிந்தனையில் புதிய செல்நெறிகள்\nஉறவுகள்: வெள்ளி விழா சிறப்பு மலர் 1999\nஉலக இந்து மகாநாடு ஆத்மஜோதி சிறப்பு மலர் 1982\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு 7வது மாநாடு வெள்ளி விழா மலர் 1999\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா சிறப்பு மலர் 2018\nஉள்ளக் கமலம்: சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா\nஉழவர் விழாச் சிறப்பு மலர்:1972\nஊடு - சிறப்பு மலர் 2004\nஊருணி: புதிய செயலக திறப்பு விழா சிறப்பு மலர் 2010\nஊர்காவற்றுறை பிரதேச சபை: உள்ளூராட்சி வாரச் சிறப்பு மலர் 2003\nஎழுந்தமிழ்: முத்தமிழ் விழா மலர் 2009\nஎழுந்தமிழ்: முத்தமிழ் விழா மலர் 2010\nஏணி: வெள்ளிவிழா சிறப்பு மலர் 1998\nஐக்கிய தீபம்: சிறப்பு மலர் 1962\nகதிரொளி விழா மலர் 1977\nகந்தமுருகேசன் முத்தமிழ் விழா மலர்\nகனடா இந்துக் கோயில் மன்றம்: புணருத்தாரண மஹா கும்பாபிஷேக மலர் 2012\nகனடா வாழ் மக்கள் ஒன்றியம் கலை நிகழ்வும் இராப்போசன விருந்தும் 2012.12.22\nகனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் பத்தாவது ஆண்டு விழா\nகமலநாதம்: பாராட்டு விழா மலர் 2001\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?p=425", "date_download": "2019-06-17T15:41:11Z", "digest": "sha1:YAE5SVEAK6LSITE5ZJUCMSF33KMN3N7M", "length": 10529, "nlines": 192, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "முத்ரா வங்கி கடன் திட்டம் முடிந்து விட்டது – சொல்கிறார் லாஸ்பேட்டை இந்தியன் வங்கி மேலாளர் | Tamil Website", "raw_content": "\nHome செய்திகள் புதுச்சேரி முத்ரா வங்கி கடன் திட்டம் முடிந்து விட்டது – சொல்கிறார் லாஸ்பேட்டை இந்தியன் வங்கி மேலாளர்\nமுத்ரா வங்கி கடன் திட்டம் முடிந்து விட்டது – சொல்கிறார் லாஸ்பேட்டை இந்தியன் வங்கி மேலாளர்\nகுஜராத் முதல்வராக பதவி வகித்து வந்த மோடி, கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றவுடன் நரேந்திரமோடி பாரதப் பிரதமராக பதவி ஏற்றார். தான் பதவி ஏற்றவுடன் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையிலும், ��ட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்பவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை கந்துவட்டியில் இருந்து பாதுகாத்திடவும், முத்ரா வங்கி கடன் திட்டத்தை கொண்டு வந்தார். குறைந்த பட்ச கடன் தொகைக்கு எந்தவிதமான சொத்து ஜாமீன் கொடுக்காமல் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.\nஇதனை அறிவித்த முதலே சில வங்கிகளில் சரிவர செயல்படுத்தாமல் இருந்து வந்தன. பின்பு அனைவருக்கும் முத்ரா வங்கி கடன் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த முத்ரா வங்கி தற்போது மீண்டும் சரிவர கொடுக்காமல் கடன் கேட்டு வங்கிக்கு வரும் மக்களை அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.\nதற்போது, புதுச்சேரி இலாஸ் பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் முத்ரா வங்கி கடன் கேட்டு யாராவது போனால், முத்ரா வங்கி கடன் முடிந்து விட்டது என்று கூறி அனுப்பிவிடுகிறார். அதையும் மீறி யாராவது போனால், மேலாளர் மனுவை வாங்காமலே என்ன தொழில் செய்யப்போகிறாய், இந்த தொழிலுக்கு இந்த பொருள் தேவைப்படாது என்று அவராகவே ஒரு முடிவெடுத்து கடன் கேட்டு வருபவர்களை அனுப்பிவிடுகிறார். கடன் கேட்பவர்கள் என்னதான் சொன்னாலும் அதனை மேலாளர் கேட்காமலே கடன் கேட்டு வருபவர்களை திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்.\nவங்கிக்கு வருபவர்கள் இதனை பார்த்து என்ன தொழிலுக்கு என்ன மூலதனம் தேவை என்பது தெரியாதவர் வங்கி மேலாளராக இருப்பதாக புலம்பியவாரே செல்கிறா£ர்கள்…\nPrevious articleஎன்றும் மக்கள் சேவையில் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன்\nNext articleலாஸ்பேட்டை தொகுதி, பெத்துச்செட்டிப்பேட்டை கொள்ளிமேடு மைதானம் சீரமைக்கப்படுமா\nவிழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nமுன்னாள் எம்எல்ஏ வைத்தியநாதனுக்கு என்.ஆர்.காங். புதிய பொறுப்பு\nஅதிருப்தியில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சமரசம்…\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nபுதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் – மும்முனைப் போட்டி\nமீண்டும் வருவேன்… வதந��திகளை நம்ப வேண்டாம்…- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=34920", "date_download": "2019-06-17T15:10:18Z", "digest": "sha1:X2CX5ZIEKRBWXMXZUGJ6YFSOF3ZI2SJO", "length": 4263, "nlines": 56, "source_domain": "puthithu.com", "title": "எதிர்க்கட்சித் தலைவரை, சபாநாயகர் அறிவித்தார் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஎதிர்க்கட்சித் தலைவரை, சபாநாயகர் அறிவித்தார்\nநாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவராக ரா.சம்பந்தன் தொடர்ந்தும் செயற்படுவார் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் இன்று வெள்ளிக்கிழமை காலை அறிவித்தார்.\nநாடாளுமன்றத்தின் இன்றைய சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து உரையாற்றிய போதே, அவர் இந்த அறிவிப்பினை விடுத்தார்.\nஅரசாங்கத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளில், இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ரா. சம்பந்தனே அரசியல் யாப்புக்கிணங்க எதிர்கட்சித் தலைவராக செயற்படுவார் என, இதன்போது சபாநாயகர் விபரித்தார்.\nTAGS: எதிர்க்கட்சித் தலைவர்சபாநாயகர் கரு ஜயசூரியநாடாளுமன்றம்ரா. சம்பந்தன்\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்\nஅரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nதெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன\nகல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம்\nதர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-17T14:52:45Z", "digest": "sha1:4DFUV3T6XXVM6PYZAWRHHCIHDYATSKV2", "length": 42400, "nlines": 332, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "கருவிகள் | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nசூரிய சக்தி விளக்கு – ஆயுத பூஜை & கரண்ட் கட் சிறப்புப் பதிவு\nநெடுநாள் நினைத்துக்கொண்டு இருந்தாலும் தமிழ்பயணியார் மற்றும் திரு ஐயப்பன் அவர்களின் மாரல் சப்போர்டுடன் இந்த சோலார் விளக்கு வைபவம் நேற்று இனிதே நடந்தது.\nஎண் கருவி எண்ணம் விலை\n3 சார்ஜர் – இன்வர்டர் 1 1550\n4 ஒயர்- இரட்டை வடம் 12 மீட்டர் 96\n5 ஒயரை இன்வர்டருடன் இணைக்கும் பின் 2 4\n2 மற்றும் 3ஆம் பொருட்கள் ebay மூலமாக சந்தித்த விற்பனையாளர் மூலம் கிடைத்தது.\nஇன்றைக்கு இருட்டிக்கொண்டு வருகிறது. இருக்கும் வெளிச்சத்திற்கு ஏன் மொட்டை மாடிக்குப் போவானேன். வராண்டாவிலேயே பேனல் வைக்கப்படுகிறது. அந்த பேனலை தெற்கு வடக்காக 15 டிகிரி சாய்வில் வைக்கச் சொல்கிறார்கள். அதாவது காலை முதல் மாலை வரை நிழல் வராமல் வெளிச்சம் படுவதற்காக.\nஒயர் சீவப்பட்டு பேனலின் முணையத்துடன் முறுக்கப்பட்டுள்ளது\nஇது நமது சார்ஜர் மற்றும் இன்வர்டர் பொட்டி. இந்த வேலைக்கு ரெடிமேட் சர்க்யூட்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி இணைத்தால் இன்னும் விலை குறையும். ஆனால் அதற்குத் தகுந்த கூடு (cabinet) தேடிப்பிடிக்க வேண்டும். இந்தப் பெட்டியில் 4 LED விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. இரவு விளக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். CFL விளக்குப் பொறுத்த ஒரு holder பொறுத்தப்பட்டுள்ளது. இதற்குள் ஏற்கனவே நாம் வாங்கிய பாட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nஇதில் இடது புறத்தின் மேலே சோலார் பாட்டரி இணைக்க பின்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே 3 பிளக்குகளில் லோடு இணைத்துக்கொள்ளலாம். அதாவது CFL விளக்கு – மொபைல் சார்ஜர் – DCயில் இயங்கும் ஃபேன்\nமுணையத்திலிருந்து வரும் ஒயர் செருகப்படுகிறது. +ve -ve சரியாகப் பார்த்து இணைக்கவேண்டும்.\nபாட்டரியை இணைத்த அடுத்த நொடி வெளிப்புர சார்ஜர் விளக்கு ஒளிர்கிறது.\nஇந்த LED விளக்குகள் நிறைய நேரம் எரிய பயன்படுத்திக்கொள்ளலாம்\nதலையில் உள்ள holderல் CFL இணைக்கிறோம்.\nUPS ON – CFL ஒளிர்கிறது\n50 வாட் அளவுள்ள இந்த கருவியின் மூலமாக 3 CFL விளக்குகளை 2 மணிநேரம் எரிக்கலாம். அல்லது 1 CFLஐ 5 மணிநேரம் வரையில் இயக்கலாம். CFLன் பவர் கூடக் கூட அது ஒளிரும் நேரம் குறையும்\nபண்ணைகளில் அதிக எண்ணிக்கையில் கறவை மாடுகளைப் பராமரிக்கும் போது அதிகப்படியான ஆள்களும், அதிக நேரமும் தேவைப்படுகிறது. வேலையாள்களின் தேவையைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், சுகாதாரமான முறையில் பால் உற்பத்தி செய்வதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.\nதீவனங்களை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரம்.\nகால்நடைகளுக்கு பசுந் தீவனம் மற்றும் உலர் தீவனங்களை அப்படியே தீவனத் தொட்டியில் போடுவதை விட சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போடுவதன் மூலம் கால்நடைகள��ன் தீவனம் உள்கொள்ளும் அளவு கூடுவதோடு, சேதாரத்தை 20 முதல் 30 சதம் வரை குறைக்க முடியும். கால்நடைகள் இலை, தண்டு என்று பாகுபாடு இன்றி அனைத்துப் பாகங்களையும் உள்கொள்வதுடன் தீவனத்தின் செரிமானத் தன்மையும் கூடுகிறது. மேலும், கால்நடைகளுக்குக் கிடைக்கும் நிகர எரிசக்தியின் அளவும் அதிகரிக்கிறது.\nஇந்தக் கருவி மின் மோட்டார் இணைப்புடனும் கிடைக்கிறது. மின் இணைப்பு இல்லாத இடங்களில் பயன்படுத்தும்படி, கையால் இயங்கும் வகையிலும் கிடைக்கிறது. தவிர, டீசல் என்ஜின், டிராக்டர் வண்டியுடன் இணைந்து செயல்படும் இயந்திர மாதிரிகளும் உள்ளன. இதில், கைகளால் இயக்கும் இயந்திரம் மூலம் மணிக்கு 50 முதல் 70 கிலோ தீவனங்களை நறுக்க முடியும்.\nஒரு குதிரைத் திறன் (ஹெச்பி) சக்தியுடைய மின் மோட்டாருடன் இணைந்த இயந்திரம் மூலம் மணிக்கு 200 முதல் 250 கிலோவும், 1.5 ஹெச்பி திறன் மோட்டாருடன் கூடிய இயந்திரம் மூலம் மணிக்கு 300 முதல் 350 கிலோவும், 2 ஹெச்பி திறன் மோட்டாருடன் கூடிய இயந்திரம் மூலம் மணிக்கு 500 முதல் 600 கிலோ வரையும் தீவனங்களை நறுக்க முடியும்.\nஇவற்றின் மூலம் வேலையாள்களின் தேவை, நேரத்தையும் குறைத்து, செலவினங்களையும் கட்டுப்படுத்தலாம்\nநாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் நா. நர்மதா, வே.உமா, மொ. சக்திவேல்\nநாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி\nPosted in கருவிகள், கால்நடை வளர்ப்பு\t| Tagged தீவன நறுக்கி\t| 1 Comment\nபண்ணைகளில் அதிக எண்ணிக்கையில் கறவை மாடுகளைப் பராமரிக்கும் போது அதிகப்படியான ஆள்களும், அதிக நேரமும் தேவைப்படுகிறது. வேலையாள்களின் தேவையைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், சுகாதாரமான முறையில் பால் உற்பத்தி செய்வதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.\nபத்து கறவை மாடுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு பால் கறவை இயந்திரத்தைப் பயன்படுத்துவது இலாபகரமாக இருக்கும். இந்தக் கறவை இயந்திரம் மூன்று பேர் செய்யக்கூடிய வேலையைச் சுலபமாக செய்து முடித்துவிடும். மேலும், இந்த இயந்திரம் மூலம் சுகாதாரமான முறையில் பால் உற்பத்தி செய்ய முடிவதுடன், கையால் கறப்பதைவிட 50 சதம் குறைந்த நேரத்தில் முழுமையாகப் பாலைக் கறந்து விடலாம். இதனால், கறவை மாடுகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்தி குறைந்த பராமரிப்புச் செலவில் அதிகப் பால் உற்பத்தி செய்ய முடிகிறது. குறிப்பிட்ட நேரத்தில் சீரான முறையில் பால் கறப்பதால் கறவை மாடுகளுக்கு மடிநோய் வராமலும் தடுக்க முடியும்.\nமாட்டின் மடியில் சேர்ந்திருக்கும் பாலை காம்பில் பொருத்தும் குழாய்கள் மூலம் உறிஞ்சுவதால் பால் கறக்கப்படுகிறது. காம்புக்கு விட்டு விட்டு அழுத்த நிலை கொடுக்கப்படுகிறது.\nஇடையிடையே பால் உறிஞ்சும் செயலும் நடைபெறுகிறது. அழுத்தும் நிலை, உறிஞ்சும் நிலை என்று மாறி மாறி ஏற்படுவதால் பால் கறக்கும் செயலானது இயற்கையில் கன்று பாலைக் குடிப்பது போன்ற உணர்ச்சியைத் தாய்ப் பசுவிற்கு அளிக்கிறது. பால் வரும் குழாய் கண்ணாடி ஆனதால் பால் வருவதைக் கவனித்து, பால் வராத சமயத்தில் இயந்திரத்தை நிறுத்த முடிகிறது.\nபால் கறப்பதற்கு முன்பு கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். மடியைச் கிருமி நாசினி கொண்ட தண்ணீரால் கழுவி, பின்பு உலர்ந்த சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பால் கறவை இயந்திரத்தை உபயோகிக்கும் முன்பு சிறிதளவு பாலை, கறுப்புத் துணி கொண்டு மூடிய சிறிய கிண்ணத்தில் கறந்து பார்ப்பதன் மூலம் பாலின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியும்.\nஉறிஞ்சும் குழாயைப் பசுவின் காம்பில் வைத்து கறவை இயந்திரத்தை இயக்க வேண்டும். பால் கறந்த பின் காம்புகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதால் மடி வீக்க நோய் வருவதிலிருந்து பாதுகாக்கலாம்.\nநாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் நா. நர்மதா, வே.உமா, மொ. சக்திவேல்\nநாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி\nPosted in கருவிகள், கால்நடை வளர்ப்பு\t| Tagged கறவை எந்திரம்\t| 3 Comments\nவெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பிவிடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சுபொரிப்ப தற்கு அவசியம். அடைக்காப்பானின் உள்வெப்பநிலையானது அதைத் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 – 100.5 டிகிரி பாரன்ஹீட் (37.2 டிகிரி செ – 37.8 டிகிரி செ) வரை. குறைந்த வெப்பநிலை கரு வளர்ச்சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசாதாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும்போது வளர்ச்சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை அதிகப்படுத்துகிறது.\nகருமுட்டைகள் அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைத்தல் வேண்டும். நவீன அடைகாப்பான்களில் முட்டைகள் தன்னிச்சையாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் திருப்பிக்கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.\n5 அல்லது 7வது நாளிலிருந்து ஒளியில் கரு வளர்நிலை காண வேண்டும். அப்போது கருவுறாத முட்டைகளையும், 18வது நாளில் சிதைந்த அல்லது இறந்த முட்டைகளையும் நீக்கிவிடலாம். ஆட்கூலியைக் குறைக்க பெரும்பாலும் 17 அல்லது 18ம் நாளில்தான் ஒளியில் கருவளர்நிலை காணப்படுகிறது. ஒளியை உட்செலுத்தும்போது அது முட்டையினுள் ஒளி ஊடுருவிச் செல்ல இயலாமல் இருட்டாக இருந்தால் கரு நன்றாக வளர்ந்துள்ளது என்றும் சிறிதளவு ஒளி கசியக்கூடியதாக இருந்தால் கரு இறந்துவிட்டது என்றும் ஒளி எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந்தால் அது கருவுறாத முட்டை என்றும் அறிந்துகொள்ளலாம். கரு வளர்ந்துள்ள முட்டைகளை மட்டுமே பொரிப்பகத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். கோழியின் வம்சாவளியைப் பாதுகாக்க ஒரு கோழியின் முட்டைகளை ஆண் பெண் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து அடுக்கி வைக்க வேண்டும்.\nஅடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை முற்றிலும் முட்டையை அதில் வைப்பதற்கு முன்னரே ஒரு முறை சோதனை செய்து, ஏதேனும் குறையிருந்தால் சரிசெய்ய வேண்டும். நன்கு கழுவி, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். இது நோய் பரவலின் தன்மையைக் குறைக்கும்.\nதொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, அக்ரி கிளினிக், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், தாராபுரம்-638 657.\nPosted in கருவிகள், கோழி வளர்ப்பு\t| Tagged இன்குபேட்டர்\t| Leave a comment\nநீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு பயிரை அறுக்கும் கருவி\nகரும்பில் அதிக மகசூல் எடுப்பதற்கான தொழில்நுட்பம் “நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி’ தொழில்நுட்பமாகும். இதற்கு 500லிருந்து 650 கிலோ விதைக்கரும்பு போதுமானதாகும். பருக்களுடன் சிறிது கரும்புத் தண்டும் பெயர்த்து எடுத்து பிளாஸ்டிக் குழித்தட்டில் மக்கிய தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு எரு இட்டு பருவை குழியில் நட்டு வைத்து இத்தட்டுக்களை பசுமைக்குடிலில் வைத்து நாற்று உற்பத்தி செய்து தரமான நாற்றுக்களை வளர்க்க வேண்டும். ஒரு மாத வயதுடைய நாற்றுக்களை / வயலில் 5 அடிக்கு 2 அடி இடைவெளியில் நட்டு சாகுபடி செய்ய வேண்டும். இதற்கு ஏக்கரு���்கு 4450 நாற்றுக்கள் வேண்டும். நாற்று முளைக்காத போக்கிடம் நடுவதற்கு அந்த மாதிரி சூழல் வராது. வந்தால் மொத்தமாக 4600 நாற்றுக்கள் போதுமான தேவையாகும்.\nகரும்பு நாற்றை வரிசையில் 2அடி இடைவெளி விட்டு நடும்போதே தாய்ப்பயிரோடு பக்கத்தூரும் இரண்டு அல்லது ஒன்று குறுகிய நீளத்தில் வளர்ந்திருக்கும். வயலில் நட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பயிரை பூமிமட்டத்திலிருந்து இரண்டு அங்குலம் விட்டு அறுத்துவிட வேண்டும். இதனால் மேலும் அதிக தூர்கள் வளரும். இது பக்கத்தூரையும் புழு குருத்தையும் சேதப்படுத்துவதால் நமக்கு கரும்பின் எண்ணிக்கை குறையும். ஆனால் தாய்ப்பயிரை அறுத்துவிடுவதால் மேற்கண்ட செயல்பாடு நடக்காது. இளங்குருத்துப் புழுவால் இயற்கையாக நடப்பது, அறுத்துவிடுவதால் செயற்கையாக இங்கு செய்கிறோம். இயற்கையாக புழுவால் நடப்பது பக்கத்தூரையும் தாக்கி அழிக்கும். அதனால் அது நமக்கு நல்லதில்லை.\nசில ரக இளங்கரும்புப் பயிரின் தண்டில் முசுமுசு என்று முள்ளு மாதிரி சொணை இருக்கும். அது ஆட்களைக் கொண்டு அறுத்துவிடும்போது கையில் குத்தும். வேலையாட்கள் கீழே குனிந்துதான் அரிவாள் கொண்டு அறுத்துவிட வேண்டும். இந்த இடையூறுகளினால் வேலை ஆட்களின் வேலை பாதிக்கும். இதைக்கருத்தில் கொண்டு சுலபமாக வேலை நடக்கவும், வேலைஆட்களின் கைகளில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் செய்யவும் ஒரு கருவி உருவாக்கப்பட்டது. படத்தில் உள்ளவாறு இருக்கும் கருவியைக் கொண்டு இளங்கரும்புப் பயிரின் தாய்ப்பயிரை ஆட்களின் உதவியால் அறுத்துவிடலாம். இக்கருவியை உபயோகிக்கும்போது கீழே குனியவும், தண்டை பிடிக்கவும் வேண்டாம். எந்தப்பயிரை அறுத்துவிட வேண்டுமோ அந்தப் பயிரை கருவியால் நின்றுகொண்டே அறுத்துவிட்டு நடந்துசெல்லலாம். நாமே காலை வேளை இரண்டு நாட்களில் ஒரு ஏக்கர் பயிரை அறுத்துவிட்டு வேலையை முடிக்கலாம். அறுத்த பயிரை மாட்டிற்கு தீனமாகக் கொடுக்கலாம். இளம் பயிராக இருப்பதால் மாடும் நன்கு சாப்பிடும்.\nஅதற்குப்பிறகு சொட்டு நீர்ப் பாசனத்தோடு உரக் கலவையையும் பயிருக்கடியில் கொடுக்கும் போது பயிர் சத்தையும் நீரையும் எடுத்துக் கொண்டு அதிக எண்ணிக்கையில் பக்கத்தூரை வளரச் செய்யும். பக்கத் தூர்களின் வயதும் ஏறத்தாழ ஒரே சீராக இருக்கும். அதனால் ஒவ்வொரு தூரும் ��ரும்பாய் மாறும். கரும்பின் உயரமும் தடிமனும் அதிகரிப்பதால் ஒரு கரும்பின் எடையானது அதிகரிக்கும். இப்படி ஒவ்வொரு கரும்பின் எடை கூடுவதால் ஒரு குத்தின் எடை அதிகரிக்கும். இதனால் வயலின் இருக்கிற ஒட்டுமொத்த கரும்பின் மகசூல் அதிகரிக்கும்.\nதினமலர் தகவல்: முனைவர் கு.கதிரேசன், இயக்குனர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு), டி.என்.ஏ.யு.,கோவை. 0422-661 1310.\nPosted in கரும்பு, கருவிகள்\t| Tagged கரும்பு அறுக்க கருவி, சொட்டுநீர் பாசனம், நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி, tnau\t| Leave a comment\nகடந்த மூன்று நாட்களாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்ரி எக்ஸ்போ என்கிற பெயரில் விவசாய கண்காட்சி நடந்து வருகிறது. திருச்சி மற்றும் திண்டுக்கல் கண்காட்சிகளைத் தவறவிட்டதால் இதனைத் தவற விடுதல் ஆகாது என்று கடைசி நாளான இன்று சென்று வந்தேன்\nஏற்கனவே சொட்டு நீர் பாசனத்திற்கு 100% மானியம் என்று தமிழக அரசு அறவித்துள்ள நிலையில் இந்த கண்காட்சி முக்கியமாகப்பட்டது. விபரங்கள் அறிய வியாபாரிகள் உதவுவார்கள் அல்லவா.\nதுரதிர்ஷடவசமாக எதிர்பார்த்த அளவிற்கு விவசாய கடைகள் ஒதுக்கப்பட இல்லை. பெரும்பாலும் ஆரோக்கியம் என்ற தலைப்பின் கீழ் சர்க்கரை நோய்க்கான மருந்து, உணவுப்பொருட்கள் நிறைந்திருந்தன.\nவிவசாய அரங்குகளைப் பொருத்தமட்டில் டிராக்டர்கள், கை மற்றும் விசைத் தெளிப்பான்கள், பவர் டில்லர்கள், களை கருவிகள், நடவுஎந்திரம் மற்றும் அதற்கான தட்டுக்கள், மண்புழு மற்றும் உயிர் உரங்கள் அரங்குகளை ஆக்கிரமித்திருந்தன. சிறப்பான செய்திகள் ஏதும்சிக்கவில்லை. சில படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு.\nPosted in கருவிகள், நிகழ்வுகள்\t| Tagged கண௚க௓ட௚ச௔, வ௕டர௚ க஼வ௔, ௖ப௓஼ட௚க௓ட௚ச௔\t| 6 Comments\nசைக்கிளில் உள்ள சக்கரத்தினைப் பயன்படுத்தி கயிறு திரிக்கும் சாதனத்தை உருவாக்கியுள்ளார் விவசாயி. இதன்மூலம் அவருக்கு சராசரியாக 15,000 மீட்டர் அளவிற்கு கயிறு உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. 40 கூலியாட்கள் மூலம் இரண்டு தொழில்நுட்ப கூடங்களை அமைத்தார். இன்று அவர் தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு அவர் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை (வாழைநார் பைகள், கயிறு) எடுத்துச்சென்று வியாபாரம் செய்கிறார். மத்திய அரசு விவசாயியைக் கவுரவித்து 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது என்று கூறும் விவசாயிய��ன் தொடர்பு முகவரி:\nபி.எம்.முருகேசன், மேலக்கால் கிராமம், திருமங்கலம், மதுரை. 93605 97884.\nஉழவர்கள் தாங்கள் கண்டுபிடிக்கும் புதிய முயற்சிகளில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு உங்கள் மாவட்டத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தை தொடர்பு கொள்ளலாம். (தகவல்: உழவரின் வளரும் வேளாண்மை, 13-15, டிசம்பர் 2010)\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/45638", "date_download": "2019-06-17T14:38:33Z", "digest": "sha1:VNWKPFNCI5IYH54COKCQ2HRYVT32SPYF", "length": 45552, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 4", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 4\nபகுதி ஒன்று : வேழாம்பல் தவம்\nசத்யவதி நன்றாக முதுமை எய்தி இளைத்திருப்பதாக பீஷ்மர் நினைத்தார். அவளைப் பார்த்த முதல்கணம் அவருக்குள் வந்த எண்ணம் அதுதான். அவள் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் கோபுரத்தின் எடையைத்தாங்கும் ஆமையைப்போல அவ்வளவு படிந்திருப்பாளென எண்ணவில்லை. அவள் கண்களுக்குக் கீழே தசைவளையங்கள் தொங்கின. வாயின் இருபக்கமும் அழுத்தமான கோடுகள் விழுந்து உதடுகள் உள்ளடங்கி அவள் இறுக்கமாக எதையோ பொத்திப்பிடித்திருக்கும் ஒரு கைபோலத் தோன்றினாள்.\nவணங்கியபடி “அன்னையே, உங்கள் புதல்வன் காங்கேயனுக்கு அருள்புரியுங்கள்” என்றார். சத்யவதி அவரை ஏறிட்டு நோக்கி “முதல்கணம் உன்னைக் கண்டதும் என் நெஞ்சு நடுங்கிவிட்டது தேவவிரதா. மெலிந்து கருமைகொண்டு எவரோ போலிருக்கிறாய். ஆனால் உன்னியல்பால் நீ பயணத்தை மிக விரும்பியிருப்பாய் என்று மறுகணம் எண்ணிக்கொண்டேன்” என்றாள்.\n“நீங்களும் மிகவும் களைத்திருக்கிறீர்கள�� அன்னையே” என்றார் பீஷ்மர். “தங்கள் உள்ளம் சுமைகொண்டிருக்கிறதென நினைக்கிறேன்.” சத்யவதி பெருமூச்சுவிட்டு “நீ அறியாதது அல்ல. இருபத்தைந்தாண்டுகளாக என் சுமை மேலும் எடையேறியே வருகிறது” என்றாள். பீஷ்மர் அவள் அன்பற்ற மூர்க்கனை கணவனாக அடைந்தவள் போலிருப்பதாக எண்ணிக்கொண்டார். அவள் அஸ்தினபுரியிடம் காதல்கொண்டவள் என்று மறுகணம் தோன்றியது.\nபீஷ்மர் “மைந்தர்களைப்பற்றி வந்ததுமே அறிந்தேன்” என்றார். சத்யவதி அவர் கண்களை நோக்கி “நான் உன்னிடம் வெளிப்படையாகவே சொல்கிறேனே, நீ இங்கிருந்தால் அரசிகளின் உள்ளங்கள் நிறையில் நில்லாதென்று நினைத்தேன். ஆகவேதான் உன்னை இந்த நகரைவிட்டு நீங்கும்படி நான் சொன்னேன். அன்று அந்த வைதிகர் சொன்னதை அதற்காகப் பயன்படுத்திக்கொண்டேன்” என்றாள்.\nபீஷ்மர் மெல்ல தலையசைத்தார். “அதில் பிழையில்லை அன்னையே” என்றார். “இல்லை தேவவிரதா, அது மிகப்பெரிய பிழை என்று இன்று உணர்கிறேன். இரு மைந்தர்களும் உன் பொறுப்பில் வளர்ந்திருக்கவேண்டும். இன்று இருவருமே பயன்படாதவர்களாக இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி.\nபீஷ்மர் “அன்னையே, அவர்கள் என் தமையனின் மைந்தர்கள். ஒருபோதும் அவர்களிடம் தீமை விளையாது. அவர்கள் பயிலாதவர்களாக இருக்கலாம். அதை மிகச்சிலநாட்களிலேயே நான் செம்மை செய்துவிடமுடியும். அத்துடன் ஆட்சியை நடத்த என் தமையனின் சிறியவடிவமாகவே நீங்கள் ஓர் அறச்செல்வனை உருவாக்கியும் இருக்கிறீர்கள்” என்றார்.\nசத்யவதியின் முகம் மலர்ந்தது. “ஆம், தேவவிரதா. இன்று என் குலம் மீது எனக்கு நம்பிக்கை எழுவதே அவனால்தான். அவனிருக்கும்வரை இக்குலம் அழியாது. இங்கு அறம் விலகாது” என்றாள். “அவனைப் பார்த்தாயல்லவா கிருஷ்ணனின் அதே முகம், அதே கண்கள், அதே முழங்கும் குரல்… இல்லையா கிருஷ்ணனின் அதே முகம், அதே கண்கள், அதே முழங்கும் குரல்… இல்லையா” பீஷ்மர் சிரித்தபடி “யமுனையின் குளுமையை அவன் கண்களில் கண்டேன்” என்றார். அச்சொல் சத்யவதியை மகிழ்விக்குமென அறிந்திருந்தார். அவள் அனைத்துக் கலக்கங்களையும் மறந்து புன்னகைத்தாள்.\nபின்பு நினைத்துக்கொண்டு கவலையுடன் “தேவவிரதா, பத்தொன்பதாண்டுகளுக்கு முன்பு அஸ்தினபுரி அடைந்த அதே இக்கட்டை மீண்டும் வந்தடைந்திருக்கிறோம்” என்றாள். “மூத்த இளவரசனுக்கு இப்போது பதினெட்டாகிவிட்ட���ு. அவனை அரியணையில் அமர்த்தவேண்டும். அவனால் அரியணையமர முடியாது என்று ஷத்ரியமன்னர்கள் பேசிக்கொள்கிறார்கள். இரண்டாவது இளவரசன் சூரிய ஒளியில் நிற்கமுடியாதவன் என்பதனால் அவனும் அரசனாக முடியாதென்கிறார்கள். விதுரனை அரசனாக ஆக்க நான் முயல்வதாக வதந்திகளை நம் நாட்டிலும் அவர்களின் ஒற்றர்கள் பரப்புகிறார்கள். பிராமணர்களும் வைசியர்களும் அதைக்கேட்டு கொதிப்படைந்திருக்கிறார்கள்.”\nபீஷ்மர் “அன்னையே அவையெல்லாமே சிறுமதிகொண்டவர்களின் பேச்சுக்கள். இந்த கங்கையும் சிந்துவும் ஓடும் நிலம் உழைப்பில்லாமல் உணவை வழங்குகிறது. ஷத்ரியர்கள் அதில் குருவிபறக்கும் தூரத்துக்கு ஓர் அரசை அமைத்துக்கொண்டு அதற்குள் பேரரசனாக தன்னை கற்பனைசெய்துகொண்டு வாழ்கிறார்கள். அவர்களின் கனவுகளெல்லாம் இன்னொரு ஷத்ரியனின் நாட்டைப் பிடித்துக்கொள்வதைப் பற்றித்தான். இல்லையேல் இன்னொருநாட்டு பெண்ணைக் கவர்வதைப்பற்றி. இவர்களின் சிறுவட்டத்துக்கு வெளியே உலகமென ஒன்றிருக்கிறது என்று இவர்கள் அறிவதேயில்லை.”\n“ஆம், நீ சென்று வந்த தேவபாலத்தைப்பற்றி ஒற்றன் சொன்னான்” என்றாள் சத்யவதி. பீஷ்மர் அந்தச் சொல்லைக்கேட்டதுமே முகம் மலர்ந்தார். “தேவபாலம் கூர்ஜரர்களின் ஒரு துறைமுகம்தான். ஆனால் அது பூனையின் காதுபோல உலகமெங்கும் எழும் ஒலிகளை நுண்மையாக கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்தத் துறைமுகத்தில் நின்றபோது என்னென்ன வகையான மனிதர்களைக் கண்டேன் பாறைபோன்ற கருப்பர்கள் சுண்ணம்போன்ற வெண்ணிறம் கொண்டவர்கள் நெருப்பைப்போலச் சிவந்தவர்கள். பீதமலர்களைப்போல மஞ்சள்நிறமானவர்கள். எவ்வளவு மொழிகள். என்னென்ன பொருட்கள். அன்னையே, ஐநூறு வருடம் முன்பு மண்ணுக்குள் இருந்து இரும்பு பேருருவம் கொண்டு எழுந்துவந்தது. அது உலகை வென்றது. இரும்பை வெல்லாத குலங்களெல்லாம் அழிந்தன. இன்று அவ்வாறு பொன் எழுந்து வந்திருக்கிறது. பொன்னால் உலகை வாங்கமுடியும். பீதர்களின் பட்டையோ யவனர்களின் மதுவையோ எதையும் அது வாங்கமுடியும். வானாளும் நாகம்போல பொன் உலகை சுற்றி வளைத்துப் பிணைப்பதையே நான் கண்டேன்.”\nசத்யவதியின் கண்கள் பேராசையுடன் விரிந்தன. “கூர்ஜரம் பேரரசாக ஆகும். அதைத் தடுக்கமுடியாது” என்றாள். “நதிகள் ஜனபதங்களை இணைத்த காலம் முடிந்துவிட்டது. இனி கடலை ஆள்பவர்களே மண்��ை ஆளமுடியும்.” பீஷ்மர் “அன்னையே, நாம் கடலையும் ஆள்வோம்” என்றார். “அதற்கு நாம் அஸ்தினபுரி என்ற இந்த சிறு முட்டைக்குள் குடியிருக்கலாகாது. நமக்குச் சிறகுகள் முளைக்கவேண்டும். நாம் இந்த வெள்ளோட்டை உடைத்துப் பறந்தெழவேண்டும்.”\nசத்யவதியின் மலர்ந்த முகம் கூம்பியது. பெருமூச்சுடன் “பெரும் கனவுகளைச் சொல்கிறாய் தேவவிரதா. நானும் இதைப்போன்ற கனவுகளைக் கண்டவள்தான். இன்று நம் முன் இருப்பது மிகவும் சிறுமைகொண்ட ஒரு இக்கட்டு. நாம் இன்னும் மூன்றுமாதங்களுக்குள் திருதராஷ்டிரனை அரியணை ஏற்றவேண்டும். இல்லையேல் ஷத்ரியர்களின் கூட்டு நம் மீது படைகொண்டு வரும்” என்றாள்.\n“வரட்டும், சந்திப்போம்” என்றார் பீஷ்மர். “நீ வெல்வாய், அதிலெனக்கு ஐயமே இல்லை. ஆனால் அந்தப்போருக்குப் பின் நாம் இழப்பதும் அதிகமாக இருக்கும். மகதமும் வங்கமும் கலிங்கமும் நாம் இன்று நிகழ்த்தும் வணிகத்தை பங்கிட்டுக்கொள்ளும்” சத்யவதி சொன்னாள். “நான் போரை விரும்பவில்லை. அவ்வாறு போரைத் தொடங்குவேனென்றால் கங்கைக்கரையிலும் கடலோரமாகவும் உள்ள அனைத்து அரசுகளையும் முற்றாக என்னால் அழிக்கமுடிந்தால் மட்டுமே அதைச் செய்வேன்.” அவள் கண்களைப் பார்த்த பீஷ்மர் ஒரு மன அசைவை அடைந்தார்.\nபீஷ்மர் ‘ஆம் அன்னையே’ என்றார். சத்யவதி “நாம் திருதராஷ்டிரனுக்கு உகந்த மணமகளை தேடி அடையவேண்டியிருக்கிறது” என்றாள். பீஷ்மர் “விழியிழந்தவன் என்பதனால் நம்மால் சிறந்த ஷத்ரிய அரசுகளுடன் மணம்பேச முடியாது” என்றார். “சேதிநாட்டில் ஓர் இளவரசி இருப்பதாகச் சொன்னார்கள்.”\nசத்யவதி கையை வீசி “சேதிநாடு அவந்திநாடு போன்ற புறாமுட்டைகளை நான் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை” என்றாள். “அவர்களிடமிருந்து நாம் மணம்கொள்வோமென அவர்கள் நினைத்திருக்கிறார்கள். அந்த மணம் நம்மை எவ்வகையிலும் வலுப்படுத்தப்போவதில்லை. சொல்லப்போனால் அந்நாடுகளை பிற ஷத்ரியர் தாக்கும்போது நாம் சென்று பாதுகாப்பளிக்கவேண்டுமென எண்ணுவார்கள். அது மேலும் சுமைகளிலேயே நம்மை ஆழ்த்தும்.”\nபீஷ்மர் அவளே சொல்லட்டும் என காத்திருந்தார். “நமக்குத் தேவை நம்மை மேலும் வல்லமைப்படுத்தும் ஓரு மண உறவு.” பீஷ்மர் அதற்கும் பதில் சொல்லவில்லை. சத்யவதி “காந்தாரநாட்டில் ஓர் அழகிய இளவரசி இருப்பதாகச் சொன்னார்கள்” என்றாள். பீஷ்மர் திகைத்து “காந்தாரத்திலா” என்றார். சத்யவதி “ஆம், வெகுதொலைவுதான்” என்றாள்.\n“அன்னையே தொலைவென்பது பெரிய இக்கட்டுதான். ஆனால்…” பீஷ்மர் சற்றுத் தயங்கியபின்பு முடிவெடுத்து “தாங்கள் காந்தாரம் பற்றி சரியான தகவல்களை கேள்விப்பட்டிருக்கவில்லை என நினைக்கிறேன். காந்தாரத்தின் நிலப்பரப்பு நம்மைவிட பன்னிரண்டு மடங்கு அதிகம். அந்நிலம் வெறும்பாலை என்பதனால் முன்பொருகாலத்தில் அவர்கள் வேட்டுவர்களாகவும் நம்மைவிட இழிந்தவர்களாகவும் கருதப்பட்டிருந்தனர். முற்காலத்தில் சந்திரகுலத்திலிருந்து தந்தையின் பழிச்சொல்லால் இழித்து வெளியேற்றப்பட்ட துர்வசு தன் ஆயிரம் வீரர்களுடன் காந்தாரநாட்டுக்குச் சென்று அங்கே அரசகுலத்தை அமைத்தார். ஆகவே சப்தசிந்துவிலும் இப்பாலும் வாழ்ந்த நம் முன்னோர் எவரும் அவர்களை ஷத்ரியர்கள் என எண்ணியதில்லை. அங்கே வலுவான அரசோ நகரங்களோ உருவாகவில்லை. அறமும் கலையும் திகழவுமில்லை.”\nபீஷ்மர் தொடர்ந்தார் “ஆனால் சென்ற நூறாண்டுகளாக அவர்கள் மாறிவிட்டனர். பீதர் நிலத்தில் இருந்து யவனத்துக்குச் செல்லும் பட்டும் ஓலைத்தாள்களும் உயர்வெல்லமும் முழுக்கமுழுக்க அவர்களின் நாடுவழியாகவே செல்கிறது. அவர்கள் இன்று மாதமொன்றுக்கு ஈட்டும் சுங்கம் நமது ஐந்துவருடத்தைய செல்வத்தைவிட அதிகம். அவர்கள் நம்மை ஏன் ஒருபொருட்டாக நினைக்கவேண்டும்\n“அனைத்தையும் நான் சிந்தித்துவிட்டேன். அவர்கள் இன்று ஒரு பேரரசாக வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் இடத்தில் நான் நின்று சிந்தித்தேன். இன்று அவர்களின் தேவை என்ன பெரும்செல்வம் கைக்கு வந்துவிட்டது. செல்வத்தைக்கொண்டு நாட்டை விரிவாக்கவேண்டும் இல்லையா பெரும்செல்வம் கைக்கு வந்துவிட்டது. செல்வத்தைக்கொண்டு நாட்டை விரிவாக்கவேண்டும் இல்லையா காந்தாரம் மேற்கே விரியமுடியாது. அங்கிருப்பது மேலும் பெரும்பாலை. அவர்கள் கிழக்கே வந்துதான் ஆகவேண்டும். கிழக்கேதான் அவர்கள் வெல்லவேண்டிய வளம் மிக்கநிலமும் ஜனபதங்களும் உள்ளன. இன்றல்ல, என்றுமே காந்தாரத்தில் படையோ பணமோ குவியுமென்றால் அவர்கள் சப்தசிந்துவுக்கும் கங்கைக்கும்தான் வருவார்கள்.”\nஅவள் என்ன சொல்லவருகிறாள் என்று பீஷ்மருக்குப் புரியவில்லை. “அவர்களுக்கு அஸ்தினபுரத்தையே தூண்டிலில் இரையாக வைப்போம்” என்ற���ள் சத்யவதி. அக்கணமே அவர் அனைத்தையும் புரிந்துகொண்டு வியந்து அவளையே நோக்கினார். “சிந்தித்துப்பார், அவர்கள் சந்திரவம்சத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். ஷத்ரியர்கள் அல்ல என்று இழித்துரைக்கப்பட்டவர்கள். ஆகவே அவர்கள் இங்குள்ள மகாஜனபதங்கள் பதினாறையும் வெல்லவே விரும்புவார்கள். அதற்கு முதலில் இங்குள்ள அரசியலில் கால்பதிக்கவேண்டும். அதன்பின்புதான் இங்குள்ள பூசல்களில் தலையிடமுடியும். ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி ஷத்ரியர்கள்மேல் படையெடுக்கமுடியும்.”\n“ஆம்” என்றார் பீஷ்மர். “அதற்கு அவர்களுக்கும் குலஷத்ரியர் என்ற அடையாளம் தேவை. அஸ்தினபுரியுடன் உறவிருந்தால் அவ்வடையாளத்தை அடையமுடியும். அவர்கள் உண்மையில் அஸ்தினபுரியின் பழைய உரிமையாளர்களும்கூட. யயாதியின் நேரடிக்குருதி அவர்களிடம் இருக்கிறது.” சத்யவதி கண்களை இடுக்கி சற்றே முன்னால் சரிந்து “தேவவிரதா, காந்தாரமன்னன் சுபலன் எளிமையான வேடனின் உள்ளம் கொண்டவன். செல்வத்தை என்ன செய்வதென்றறியாமல் திகைப்பவன். அவனுக்கு அஸ்தினபுரியின் உறவு அளிக்கும் மதிப்பு மீது மயக்கம் வரலாம். அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதைவிட முக்கியமானது ஒன்றுண்டு. சுபலனின் மைந்தன் சகுனி. அவன் பெருவீரன் என்கிறார்கள். நாடுகளை வெல்லும் ஆசைகொண்டவன் என்கிறார்கள். சிபிநாட்டையும் கூர்ஜரத்தையும் வெல்ல தருணம் நோக்கியிருக்கிறான் என்று சூதர்கள் பாடுகிறார்கள். அவனுக்கு நாம் அளிப்பது எத்தனை பெரிய வாய்ப்பு\n“அவன் மூடனாக இருக்க வாய்ப்பில்லை” என்றார் பீஷ்மர். “ஆம், ஆனால் ஆசைகொண்டவன் மூடனாக ஆவது மிக எளிது” என்றாள் சத்யவதி. “அவனுடைய கண்களால் பார். இந்த அஸ்தினபுரி இன்று விழியிழந்த ஓர் இளவரசனையும் வெயில்படாத ஓர் இளவரசனையும் வழித்தோன்றல்களாகக் கொண்டுள்ளது. அந்தப்புரத்தில் இருந்து அரசாளும் முதுமகளாகிய நான் இதன் அரியணையை வைத்திருக்கிறேன். ஆட்சியில் ஆர்வமில்லாத நீ இதன் பிதாமகனாக இருக்கிறாய். இந்த அரியணையை மரத்தில் கனிந்த பழம்போல கையிலெடுத்துவிடலாமென சுபலனும் சகுனியும் எண்ணுவார்கள் என்பதில் ஐயமே இல்லை.”\n“ஆம் அன்னையே, அவன் அதிகாரவிருப்புள்ளவன் என்றால் அவனால் இந்தத் தூண்டிலைக் கடந்துசெல்லவே முடியாது” என்றார் பீஷ்மர். “அவன் இதை விடப்போவதில்லை, அதிலெனக்கு ஐயமே இல்லை.” பீஷ்மர் தாடியை நீவியபடி “ஆனால் அவனுடன் நம் உறவு எப்படி இருக்கும் என்பதை நாம் இப்போதே அமர்ந்து முடிவெடுக்கமுடியாது. ஒருவேளை…”\nஅவர் சொல்லவருவதை அவள் புரிந்துகொண்டாள். “முடிவெடுக்கலாம். ஒருபோதும் காந்தாரன் நேரடியாக அஸ்தினபுரியை வென்று ஆட்சியமைக்கமுடியாது. நாம் காந்தாரத்தையும் ஆளமுடியாது. அது பாலை, இது பசும்நிலம். அவன் நம்மைச்சார்ந்துதான் இங்கே ஏதேனும் செய்யமுடியும்… அவன் எதிர்பார்க்கக்கூடியது ஒன்றே. அவன் நாட்டு இளவரசி பெறும் குழந்தை அஸ்தினபுரியை ஆளும் சக்கரவர்த்தியாகவேண்டும் என்று. அது நிகழட்டுமே\n“அன்னையே, கடைசிச் சொல்வரை நீங்களே சிந்தனை செய்திருக்கிறீர்கள். இனி நான் செய்வதற்கென்ன இருக்கிறது ஆணையிடுங்கள்” என்றார் பீஷ்மர். “சௌபாலனாகிய சகுனியிடம் நீ பேசு. அவன் தன் தமக்கையை நமக்கு அளிக்க ஒப்புக்கொள்ளச்செய். அவனே தன் தந்தையிடம் பேசட்டும். அவன் ஏற்றுக்கொண்டால் அனைத்தும் நிறைவாக முடிந்துவிட்டதென்றே பொருள். பாரதவர்ஷத்தை அஸ்தினபுரியில் இருந்துகொண்டு ஆளமுடியும் என்ற கனவை சகுனியின் நெஞ்சில் விதைப்பது உன் பணி” என்றாள் சத்யவதி.\n“ஆணை அன்னையே” என்றார் பீஷ்மர். “தங்கள் விருப்பப்படியே செய்கிறேன்” என்று எழுந்து தலைவணங்கினார். “தேவவிரதா, இந்த அரியணையுடன் தெய்வங்கள் சதுரங்கமாடுகின்றன. பெருந்தோள்கொண்ட பால்ஹிகனையும் வெயிலுகக்காத தேவாபியையும் மீண்டும் இங்கே அனுப்பிவிட்டு அவை காத்திருக்கின்றன. நாம் என்ன செய்வோமென எண்ணி புன்னகைக்கின்றன. நாம் நம் வல்லமையைக் காட்டி அந்த தெய்வங்களின் அருளைப் பெறும் தருணம் இது.”\n“நம் தெய்வங்கள் நம்முடன் இருந்தாகவேண்டும் அன்னையே” என்றார் பீஷ்மர். “நான் பொன்னின் ஆற்றலை அஞ்சத்தொடங்கியிருக்கிறேன். நீங்கள் சொல்லும் அனைத்து நியாயங்களுக்கும் அப்பால் அந்த அச்சம் என்னுள் வாழ்கிறது.” சத்யவதி “அவர்கள் நம்மை ஒன்றும் செய்யமுடியாது தேவவிரதா. நம்மிடம் தேர்ந்த படைகள் இருக்கின்றன. தலைமைதாங்க நீ இருக்கிறாய். அனைத்தையும்விட காந்தாரத்தை நம்மிடமிருந்து பிரிக்கும் கூர்ஜரமும் பொன்னின் வல்லமை கொண்ட நாடுதான்.”\n“அன்னையே நீங்கள் காந்தாரத்தை நம்முடன் சேர்த்துக்கொள்ள என்ன காரணம்” என்றார் பீஷ்மர். “வெறும் அரியணைத் திட்டமல்ல இது.” சத்யவதி “��ந்த ஷத்ரியர்களின் சில்லறைச் சண்டைகளால் நான் சலித்துவிட்டேன் தேவவிரதா. குரைக்கும் நாய்களை பிடியானை நடத்துவதுபோல இவர்களை நடத்திவந்தேன். ஆனால் இன்று அந்தப் பொறுமையின் எல்லையை கண்டுவிட்டேன். அவர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்த விரும்புகிறேன். அத்துடன் கங்கைவழி வணிகத்தில் நம்மிடம் முரண்படுவதற்கான துணிவை எவரும் அடையலாகாது என்றும் காட்டவிரும்புகிறேன்” என்றாள்.\nஅவள் கண்கள் மின்னுவதை பீஷ்மர் கவனித்தார். “ஏதேனும் மூன்றுநாடுகள். அங்கம் வங்கம் மகதம் அல்லது வேறு. படைகொண்டு சென்று அவற்றை மண்ணோடு மண்ணாகத் தேய்க்கப்போகிறேன். அவற்றின் அரசர்களை தேர்க்காலில் கட்டி இழுத்துவந்து அஸ்தினபுரியின் முகப்பில் கழுவேற்றுவேன். அவர்களின் பெண்களை நம் அரண்மனையின் சேடிகளாக்குவேன்… இனி என்னைப்பற்றியோ என் குலத்தைப்பற்றியோ அவர்கள் ஒரு சொல்லும் சொல்லக்கூடாது. நினைக்கவும் அஞ்சவேண்டும்.”\nஅவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து பீஷ்மர் எழுந்தார். வணங்கிவிட்டு வெளியே சென்றார். வெளியே நின்றிருந்த விதுரனிடம் இன்சொல் சொன்னபிறகு முற்றத்துக்குச் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டார். ஹரிசேனன் ரதத்தை ஓட்டினான்.\nபீஷ்மர் சிந்தனையில் மூழ்கி அமர்ந்திருந்தார். பின்மதியத்தில் வெயில் முறுகியிருந்தது. மண்ணிலிருந்து எழுந்த நீராவி விண்ணிலேயே குளிர்ந்து சில சொட்டுக்களே கொண்ட மழையாகப் பெய்தது. அந்த மழை வெயிலின் வெம்மையை அதிகரித்தது. வியர்வையையும் தாகத்தையும் உருவாக்கியது. ஒவ்வொருவரும் நீர் நீர் என ஏங்குவதை முகங்கள் காட்டின. வேழாம்பல்கள் பேரலகைத் திறந்து காத்திருக்கும் நகரம் என அவர் நினைத்துக்கொண்டார்.\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 23\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ �� 53\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 57\nTags: அவந்திநாடு, அஸ்தினபுரி, கலிங்கம், காந்தாரம், கூர்ஜரர்கள், சகுனி, சத்யவதி, சந்திரகுலம், சப்தசிந்து, சிபிநாடு, சுபலன், சேதிநாடு, துர்வசு, தேவபாலம், தேவாபி, பால்ஹிகன், பீதர், பீஷ்மர், மகதம், யயாதி, யவனம், வங்கம், ஷத்ரியர்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-32\nதி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன��� by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/136385-adhipathar-devoted-gold-fish-to-lord-siva.html", "date_download": "2019-06-17T14:37:42Z", "digest": "sha1:3NNACZOCJBGK4ZYNWW3YN63XLLLBMGXY", "length": 21467, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "அதிபத்தரின் பக்தியைப் போற்றும் சிவனுக்குத் தங்க மீன் அர்ப்பணிக்கும் நிகழ்வு! | Adhipathar devoted Gold fish to lord siva", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:40 (08/09/2018)\nஅதிபத்தரின் பக்தியைப் போற்றும் சிவனுக்குத் தங்க மீன் அர்ப்பணிக்கும் நிகழ்வு\nஆண்டு தோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் நடைபெறும் அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா நாகை கடற்கரையில் நேற்று கோலாகலமாக நடந்தது.\nகி.பி. 8ஆம் நூற்றாண்டுக்கு முன் நாகை அருகே நுழைப்பாடி என்னும் நம்பியார் நகரில் மீனவர் சமுதாயத்தில் பிறந்தவர் அதிபத்தர். சிறந்த சிவ பக்தரான இவர் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தார். அப்போது, தான் பிடிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அர்பணித்து அந்த மீனை வணங்கி கடலில் விட்டுவிடுவார் (இன்றும் மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் முதல் மீனைக் கடலில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்). சிலநேரங்களில் வலையில் கிடைப்பது ஒரு மீனாக இருந்தாலும், அதனைச் சிவனுக்கு தந்துவிட்டு வெறும் கையுடன் வீட்டுக்குத் திரும்புவார் அதிபத்தர். இவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் அதிபத்தர் வலையில் தங்க மீன் ஒன்று கிடைக்குமாறு செய்தார். அதையும் பொருட்படுத்தாமல் சிவபெருமானுக்கே அர்ப்பணித்தார் அதிபத்தர். பிரதிபலன் பாராத அதிபத்தரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், பார்வதிதேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அதிபத்தருக்கு காட்சி கொடுத்தார். இவரே பின்னாளில் 63 நாயன்மார்களில் ஒருவராக அதிபத்த நாயனார் என்றழைக்கப்பட்டு, நாகை நீலாயதாட்சி அம்மன் உடனுறையும் காயாரோகன சுவாமிக் கோயிலில் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\nஅதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா ஆண்டு தோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று (செப். 07) நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் இருந்து சிவபெருமான் பார்வதிதேவி ஆகியோர் ரிஷப வாகனத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மேள, தாளங்களுடன் வாணவெடிகள் முழங்க புதிய கடற்கரைக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.\nவழிநெடுகிலும் பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில் நீர்த்தெளித்து, கோலமிட்டு சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் நம்பியார்நகர் ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமங்கள் சார்பில் அதிபத்த நாயனாருக்கு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன. அதன்பின் சுவாமி, அம்பாள், அதிபத்த நாயனார் ஆகியோர் உற்சவ சிலைகளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூஜை முடிந்ததும், மூன்று சுவாமிகளின் உற்சவ சிலைகளை மீனவர்கள் பைபர் படகுகளில் ஏற்றி 50 அடி தூரத்திற்குக் கடலுக்குள் கொண்டு சென்றார்கள். மற்றொரு படகில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், மீனவ கிராம முக்கியப் பிரமுகர்கள் சென்றனர். அவர்கள் முன்னிலையில், வெள்ளி மீன் மற்றும் தங்க மீன் இரண்டையும் கடலில் வீசி அதனை அதிபத்த நாயனார் பிடித்து சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியும், சிவபெருமானும், பார்வதியும் அதிபத்தருக்கு காட்சிதரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்ள நாகை புதிய கடற்கரையே விழாக்கோலம் பூண்டிருந்தது.\nபூம்புகாரில் சப்தகன்னியர்களுக்கு பொங்கல் படையலுடன் மாசி மகத் திருவிழா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தண்ணீர் பற்றாக்குறையில் மெட்ரோ ரயில் நிலையங்கள்' - நிர்வாகம் சொல்வதென்ன\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nபாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்\nதாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம் - பாத்ரூமில் நடந்த சோகம்\nநீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்\nஇணையத்தில�� முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள் - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n`மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164632-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6426", "date_download": "2019-06-17T14:58:47Z", "digest": "sha1:Q3SUS2J2JX5FUFC5KQUQ3EHZRVS72GE7", "length": 18359, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 5)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nதற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது\n- கதிரவன் எழில்மன்னன் | மே 2010 |\nபொருளாதாரச் சூழ்நிலை சற்று முன்னேறியுள்ளதே, இப்பொது எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech) என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். மேலும் வலைமேகக் கணினி ஏன் தற்போது முன்னணிக்கு வந்துள்ளது என்பதற்கான காரணங்க���ையும் கண்டோம். இப்போது, வலைமேகக் கணினியின் உபதுறைகளைப் பற்றிய மேல்விவரங்களைக் காண்போம்.\nவலைமேகக் கணினி (cloud computing) துறையின் பல்வேறு உபதுறைகளைப் பற்றிக் கூறினீர்கள்; அதில் மென்பொருள் சேவை (SaaS) ஒரு முக்கியமான உபதுறை, ஆனால் அது சில வருடங்களாக உள்ளது அல்லவா அதில் இன்னும் மூலதனப் பரபரப்பு உள்ளதா அதில் இன்னும் மூலதனப் பரபரப்பு உள்ளதா\nநிறுவனங்கள் மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துவதை தாமதப்படுத்திய பல நுட்ப ரீதியான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் இப்போது பயன்பாடு துரிதமாகியுள்ளது.\nமென்பொருள் சேவை பல வருடங்களாகப் பல ரூபங்களில் இருந்து வருவது உண்மைதான். சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் நிறுவனமே முன்னணிக்கு வந்து பல வருடங்களாகிவிட்டன. ஆனால், இப்போது மென்பொருள் சேவை என்பது சர்வ சகஜமாகி, சிறிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பெரும் நிறுவனங்கள் கூட பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால், எல்லா மென்பொருள் வகைகளையும் சேவைகளாக்கித் தரும் ஆரம்பநிலை நிறுவனங்களில் மூலதனமிட ஆர்வம் உள்ளது.\nஇந்தத் துறை சற்றுப் பழகி, பழையதாகிவிட்டது () என்பதால், இது சுத்தசக்தி போன்று, ஏன் மின்வலைக் கணினித் துறையிலேயே மற்ற உபதுறைகளைப் போல் கவர்ச்சியானதாக இல்லை என்பது உண்மைதான். ஆனால், இத்துறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சில நிறுவனங்கள் பல்லாண்டுக் கணக்காக ஒவ்வொரு நிறுவனத்திலும் அடியெடுத்து வைக்கவே பல மில்லியன் டாலர்கள் என்று வாங்கி வந்த பெரும் மென்பொருள் நிறுவனங்களுக்கும் அவற்றோடு சேர்ந்து தனிச்சிறப்பாக்கம் (customization) என்ற பெயரில் இன்னும் பல மடங்கு மில்லியன் டாலர்களை வாரிக் கொள்ளும் சேவை நிறுவனங்களுக்கும் போய்ச் சேரும் தொகைகளைப் பெருமளவில் குறைத்து அதன் மூலம் பெரிதாக லாபமடையும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.\nநிறுவனங்கள் மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துவதை தாமதப்படுத்திய பல நுட்ப ரீதியான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் இப்போது பயன்பாடு துரிதமாகியுள்ளது. அலைப்பட்டை வேகம் (bandwidth), தொலைவலை துரிதமாக்கல் (WAN acceleration) பயனர் இடைமுகம் (user interface), போன்ற நுட்ப முன்னேற்றங்களால் பல இடையூறுகள் நீக்கப்பட்டுவிட்டன. தகவல் பாதுகாப்பு (information security) இன்னும் சற்று தடங்கலாகத்தான் உள்ளது. அதை நிவர்த்திப்பதில் பெரும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சொல்லப் போனால், மென்பொருள் சேவைத் துறையில் இடப்படும் மூலதனத்தில் ஒரு முக்கியப் பங்கு இத்தகையத் தகவல் பாதுகாப்பு நுட்பத்துக்குத்தான்\nசமீப காலமாக, வெபெக்ஸ், கோ-டு-மீட்டிங் போன்ற வலைக்கூட்ட (WebEx, Go-to-meeting web conference) சேவைகளின் மூலம் உலகில் பல இடங்களிலுள்ளவர்களும் சேர்ந்துப் பணியாற்றுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதனால்தான் ஸிஸ்கோ, ஸிட்ரிக்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களே\nஅத்தகைய சேவைகளை அளிக்கின்றன். மைக்ரோஸாஃப்ட் கூட இதில் சேர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் மைக்ரோஸாஃப்ட், தன் பலதரப்பட்ட மென்பொருட்களையும் வலைமேகச் சேவைகளாக அளிப்பதிம் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது.\nஇத்தகைய வணிகப் போக்குகள், முன்பு நிறுவனங்களுக்குள் நிலைநாட்டப்பட்டு பயன்படுத்தப்பட்ட பலதரப்பட்ட மென்பொருட்களும், வெளிவந்து, மென்பொருள் சேவைகளின் புதிய தலைமுறையாக அவதாரம் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உதாரணமாக, பீப்பிள்ஸாஃப்டை நிறுவியவர்கள் அதே மாதிரியான ஒரு மென்பொருளை வொர்க் டே (Work Day) என்ற ஆரம்பநிலை நிறுவனத்தின் மூலம் மென்பொருள் சேவையாக்கியுள்ளதைக் குறிப்பிடலாம். அதில் மூலதனமிடப் பெரும்போட்டியே நடந்து பெரும் மூலதனமிடப் பட்டு அது அமோகமாக வளர்ந்து வருகிறது.\nஆரம்பநிலை மூலதனத்தாரின் இணையதளங்களில் அவர்கள் எந்த நிறுவனங்களில் மூலதனமிட்டுள்ளார்கள் என்ற பட்டியல் உள்ளது. அத்தகைய பட்டியல்களைச் சேகரித்துப் பரிசீலனை செய்தால் மேற்கொண்டு பல விவரங்கள் தெரிய வரும்.\nமென்பொருள் சேவைத் துறையிலும் கூட அதன் ஒரு உபதுறை சமீப காலமாக அதிக அளவில் மூலதன ஆர்வத்தைப் பெற்றுள்ளது. அதாவது, நிறுவனங்களின் கிளைகளில் உள்ள சேவைக் கணினிகளை நீக்கிவிட்டு அவற்றின் பயன்களை வலைமேகச் சேவைகளாகத் தருவது. தூரக்கிளைகளில் சேவைக் கணினிகளை நிறுவிப் பராமரிப்பதின் செலவு மிக அதிகமாகி வருவதால் நிறுவனங்கள் அவற்றை எடுத்து எறிந்துவிட்டு, அல்லது நிறுவாமலே, சேவைகளைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன.\nபல காலமாக மெய்நிகர் தனிவலைத் துறையில் (Virtual Private Network - VPN) சிறிய நிறுவனங்கள் இத்தகைய சேவையைப் பயன்படுத்தின. ஆனால் இப்போது பெரும் நிறுவனங்களும் இச்சேவைகளில் ஆர்வமுற்றுள்ளன. முன்பு கூறியது போல், பெரும் நிறுவனங்கள��� முதலில் மின்னஞ்சலில் உள்ள குப்பைக் கடிதங்களையும் அபாயங்களையும் நீக்குவதில் (spam and malware filter) ஆரம்பித்தன. கூகிள் வாங்கிய போஸ்டினி என்ற நிறுவனம் கவனத்துக்கு வரக்கூடும்.\nஇவ்வகையில் இரண்டு புதிய உபதுறைகள் இப்போது தலையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஒன்று, தொலைத்தகவல் தொடர்பை, வலைமேகத்திலிருந்தே துரிதப் படுத்துவது (Wan Acceleration from cloud). இரண்டாவது, நிறுவனங்களின் கிளைகளிலிருந்து இணையதளங்களைப் பயன்படுத்தும்போது அதிலுள்ள அபாயங்களைத் தடுப்பது (branch security proxy in cloud).\nமுன்பெல்லாம், இந்த இரு வசதிகளுக்கும் கிளைகளில் பலதரப்பட்ட சிறிய சேவைக் கணினிகளையும் சாதனங்களையும் நிறுவ வேண்டியதாக இருந்தது. அதனால் பல நிறுவனங்கள் கிளைகளுக்கு வசதி கொடுக்காமலே இருந்தன. ஆனால், இப்போது கிளைகளில் சாதனமின்றி, வலைமேகத்திலிருந்தே\nபயன்படுத்தும் சாத்தியம் வந்துள்ளதால் பல நிறுவனங்கள் சேவைகளாகப் பயன்படுத்த முன்வந்துள்ளன. முக்கியமாக, நடுத்தர நிறுவனங்களுக்கு இது மிக அனுகூலமாக உள்ளது.\nசமீபகாலமாகத் தலையெடுத்து வரும் இன்னொரு உதாரணம். கிளைகளில், முழு மேசைக்கணினிகளை (desktop computers) எடுத்து விட்டு, பயனர்களுக்கு வெறும் திரை மட்டும் உள்ள மெல்கணினியைக் (thin computers) கொடுத்து, மேசைக் கணினியில் ஓட வேண்டிய மென்பொருளை மெய்நிகராக்கம் மூலம், தகவல் மையத்தில் (data centers) உள்ள சேவைக் கணினியில் நடத்திச் சேவையாக அளிப்பது.\nமூலதன ரீதியாகப் பார்த்தால், இந்த உபதுறைகளில் ஏற்கனவே சில ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு மூலதனமிடப் பட்டுள்ளது. அதனால், நீங்கள் ஆரம்பிக்க எண்ணும் யோசனைக்கு எவ்வளவு நிறுவனங்கள் உள்ளன, எந்த நிலையில் உள்ளன, எவ்வளவு மூலதனமிடப் பட்டுள்ளது என்று நன்கு ஆராய வேண்டியது அவசியமாகிறது. ஆரம்பநிலை மூலதனத்தாரின் இணையதளங்களில் அவர்கள் எந்த நிறுவனங்களில் மூலதனமிட்டுள்ளார்கள் என்ற பட்டியல் உள்ளது. அத்தகைய பட்டியல்களைச் சேகரித்துப் பரிசீலனை செய்தால் எங்கு மூலதனம் ஏற்கனவே அதிகமாகியுள்ளது, எங்கு சற்றுத் திறந்த வெளி உள்ளது என்பது தெரிய வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164635-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/maya-1/126955", "date_download": "2019-06-17T14:50:36Z", "digest": "sha1:HLMOXTD6M3CCPYY6PMRKOWLUOYIOAQI2", "length": 4944, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Maya - 11-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமோசமடைந்தது தேரரின் உடல் நிலை; வை��்தியர்கள் விரைவு\n இளம் பிள்ளைகளின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..\nஇளம் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து பாலியல் துன்புறுத்தல்... 4 பெண்களின் கோர முகம்\nஎன் மகளுக்கு 14 வயது... அப்போது நான் அதை சொன்னேன் \nமுத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்த நயன்தாரா, நீங்களே பாருங்கள் இதை\nஇலங்கை அணியில் இது தான் பிரச்சினை.. முதலில் இதை சரி செய்யுங்கள்: ஜம்பவான் ஜெயவர்தன அறிவுரை\nமறந்துகூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீங்க... துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்குமாம்\nகொடிக்கட்டி பறந்த பாலா தற்போது இவ்வளவு பரிதாபமான நிலையில் உள்ளாரா\nகீர்த்தி சுரேஷ் நோயாளி போல உள்ளார்: மோசமாக கலாய்த்த பிரபல நடிகை\n100 வயது வரை வாழ ஆசைபடுபவர்களுக்கு 90 வயது முதியவர் கூறும் ரகசியம் இது தான்..\nகீர்த்தி சுரேஷ் நோயாளி போல உள்ளார்: மோசமாக கலாய்த்த பிரபல நடிகை\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nகடும் உக்கிரத்தில் இருக்கும் காளி இந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தை தூக்கி கொடுக்க போகின்றார் தடைகளை மீறி உடனே வழிபடுங்கள்\nகல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் மணமக்களுக்கு முதலில் ஏன் பால், பழம் தர்றாங்க தெரியுமா இதுக்குதான்...\nஅஜித் செய்யும் ஒரு முக்கிய விசயம் பிரம்மிப்புடன் கூறிய இளம் ஹீரோ\nகொடிக்கட்டி பறந்த பாலா தற்போது இவ்வளவு பரிதாபமான நிலையில் உள்ளாரா\nவெள்ளைகார பெண்ணுடன் குத்தாட்டம் போட்ட தமிழ் இளைஞர் மேடையில் அரங்கேறிய கூத்து.... வைரலாகும் காட்சி\nஎன்னுடைய இன்னொரு பக்கம்.. ஹாட்டான உடையில் நித்யா மேனன் போட்டோஷூட்\nநேர்கொண்ட பார்வை யுவன் கொடுத்த அப்டேட் - தல ரசிகர்கள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164635-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-17T15:04:40Z", "digest": "sha1:6TMRE4FGB2WLYDGTGI65NFU2D7UCS4U6", "length": 45493, "nlines": 316, "source_domain": "senkodi.wordpress.com", "title": "பஞ்சம் | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்ப���ேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nபொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்\nஉக்ரைன் செக்கோஸ்லாவாக்கியாவிடம் இருக்கும் போது ஏற்பட்ட பஞ்சத்தால் 15 000 குழந்தைகள் மரணமடைந்ததை சொல்லும் பத்திரிக்கை செய்தி\nஉக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் – 2\nதமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க\nஇத் தொடரின் முதல் பகுதியில் சோவியத் புரட்சியை, இந்தியாவில் சர்தார் வல்லபபாய் படேல் பல குறுநில மன்னர்களை இராணுவ பலத்தின் மூலம் மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்ததைப் போன்ற தோற்றம் கொண்டு வருவதற்கு ‘பகீரதப் பிரயத்தனம்’ செய்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டியிருந்தோம். இதற்கு மேலும் வலு கூட்டுவதற்காக அத் தொடரின் இரண்டாவது பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்கள், \\\\\\ரஷ்யப் புரட்சியின்போது (அதாவது சோவியத் யூனியன் உருவாகும் கால கட்டத்திலேயே) உக்ரைன் பகுதியினர் தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்று போராடினர். சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக விளங்க தங்களுக்கு சம்மதமில்லையென்று கூறினர். ஆனால் சோவியத் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பிரம் மாண்ட செம்படைக்கு முன் எண்ணிக்கையில் குறைந்த கிழக்கு உக்ரைனியர் எம்மாத்திரம் அடக்கு முறையில் துவண்டனர். இணைப்பில் சேர ஒத்துக் கொண்டனர்/// அதாவது, சோவியத் யூனியன் தன்னுடைய படை வலிமையால் உக்ரைனை பணிய வைத்து தன்னுடன் இணைத்துக் கொண்டது என்று கூசாமல் எழுதியிருக்கிறார்கள். நோக்கியா நாடு என்று நினைவில் கொள்ளப்படும் பின்லாந்து சோவியத் யூனியனிலிருந்து எப்படி பிரிந்து தனிநாடானது எனும் வரலாறு தெரியுமா இவர்களுக்கு\nஜார் மன்னனின் ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாகத் தான் பின்லாந்து இருந்தது. ஆனாலும், புரட்சிக்குப் பின் சோவியத் யூனியனுடன் இணைந்திருக்க பின்லாந்து விரும்பவில்லை. காரணம், சோவியத்தின் அடிப்படையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்��ை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, தோழர் லெனின் ரஷ்ய பேரினவாதிகளின் எதிர்ப்பையும் மீறி, பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பின்லாந்து தனிநாடாக ஆவதற்கான அனுமதியை கொண்டு வந்தார். இந்த சுய நிர்ணய உரிமை உக்ரைனுக்கு பொருந்தியிருக்காதா ‘பிரம்மாண்ட செம்படைக்கு’ முன்னால் பின்லாந்து பெரும்படையை கொண்டிருந்தது என்று தமிழ் இந்து கருதுகிறதா ‘பிரம்மாண்ட செம்படைக்கு’ முன்னால் பின்லாந்து பெரும்படையை கொண்டிருந்தது என்று தமிழ் இந்து கருதுகிறதா அல்லது நோக்கியா மோகத்தில் இருந்த தமிழர்கள் பின்லாந்து வரலாற்றை அறிந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்ததா\nஒரு பொய்யைக் கூறினால் மட்டும் போதாது. வாசகர்கள் அந்தப் பொய்யை அறிந்திடா வண்ணம் திசை மாற்றி கொண்டு சென்றாகவும் வேண்டும் எனும் அவசியம் இருக்கிறதல்லவா அதனால் தான் தமிழ் இந்து ஒரு கேள்வியை எழுப்பி அதற்கான பதிலின் மூலம் நகர்த்திச் செல்கிறது. உலகின் போக்கை தீர்மானிக்கவல்ல ஒரு வல்லரசின் பகுதியாக இருப்பது நல்லது தானே, பின் ஏன் உக்ரைனிய மக்கள் சோவியத் யூனியனிடமிருந்து பிரிந்து செல்ல விரும்பினார்கள் அதனால் தான் தமிழ் இந்து ஒரு கேள்வியை எழுப்பி அதற்கான பதிலின் மூலம் நகர்த்திச் செல்கிறது. உலகின் போக்கை தீர்மானிக்கவல்ல ஒரு வல்லரசின் பகுதியாக இருப்பது நல்லது தானே, பின் ஏன் உக்ரைனிய மக்கள் சோவியத் யூனியனிடமிருந்து பிரிந்து செல்ல விரும்பினார்கள் எனும் கேள்வியை முன்வைக்கிறது. இது முன்பின் காலப் பகுதிகளை பொருத்தமற்று குழப்பும் நோக்கில் எழுப்பப்பட்ட கேள்வி. எப்படியென்றால், முதலாம் உலகப் போர் காலகட்டத்தில் தான் ரஷ்யாவில் புரட்சி நடந்தது. இந்த காலகட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு தலைமை தாங்கிய இங்கிலாந்து அதன் தகுதியை அமெரிக்காவிடம் இழந்த காலகட்டம். இதற்கு முந்திய ஜாரின் ரஷ்யப் பேரரசோ, புரட்சிக்குப் பின்னான லெனின் தலைமையிலான சோசலிச அரசோ பொருளாதாரத்தில் தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில் இருந்தது. சோவியத்தை ஆக்கிரமிக்க துடித்துக் கொண்டிருந்த ஜெர்மனியுடன் தன்னுடைய நலனை விட்டுக் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு பலவீனமான நிலையில் இருந்த நாடு. இந்த நிலையைத் தான் ‘உலகின் போக்கைத் தீர்மானிக்கும் வல்லரசு’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது தமிழ் இந்து. சோவியத் யூனியன் அமெரிக்காவிக்கு நிகரான வல்லரசாக மாறியது பின்னர். இந்த இரண்டு வெவ்வேறு காலப் பகுதிகளை ஒன்றிணைத்து தான் அந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறது தமிழ் இந்து. இதைக் கூட பிரித்தறிந்து கொள்ள இயலாதவர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதினால் அது என்ன தரத்தில் இருக்கும்\nசரி, அந்தக் கேள்விக்கான பதில் என்ன \\\\\\உலகின் போக்கை தீர்மானிக் கவல்ல ஒரு சூப்பர் பவரின் பகுதியாக இருப்பது நல்லது தானே. பிறகு எதற்காக உக்ரைன் மக்கள் சோவியத் யூனியனிலிருந்து விடுபட விரும்பினார்கள் \\\\\\உலகின் போக்கை தீர்மானிக் கவல்ல ஒரு சூப்பர் பவரின் பகுதியாக இருப்பது நல்லது தானே. பிறகு எதற்காக உக்ரைன் மக்கள் சோவியத் யூனியனிலிருந்து விடுபட விரும்பினார்கள் இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அவர்கள் கலாச்சாரப் பின்னணி ரஷ்யப் பகுதியிலிருந்து மிக மிக வேறுபட்டிருந்தது/// இப்படித் தொடங்கும் தமிழ் இந்துவின் பதில் படிப்படியாக உக்ரைனில் பஞ்சம், இனப் படுகொலை என்று முதலாளித்துவத்தின் கம்யூனிசத்துக்கு எதிரான அவதூறில் சென்று தஞ்சமடைகிறது. அதாவது, உக்ரைன் பகுதி விவசாயம் செழித்த பகுதி, அங்கு நிறைய பணக்கார விவசாயிகள் இருந்தார்கள். அவர்களின் செல்வாக்கு அதிகரித்தால் அவர்கள் தனிநாடு கேட்பார்கள். அவர்கள் தனிநாடு கேட்டால் சோவியத் யூனியனே சிதறிப் போகுமே என்று கவலைப்பட்ட ஸ்டாலின், பணக்கார விவசாயிகள் பதுக்கி வைக்காமல் கண்காணிக்கிறோம் எனும் போர்வையில் இராணுவத்தை அனுப்புகிறார். இராணுவம் பணக்கார விவசாயிகளை சைபீரியப் பகுதிக்கு கடத்திவிட அங்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். இதைத்தான் இனப் படுகொலை என்று சரித்திர ஆசிரியர்கள் வர்ணிக்கிறார்கள். இதுதான் தமிழ் இந்து வர்ணிக்கும் உக்ரைன் மக்கள் பிரிந்து போக விரும்பியதற்கான கலாச்சார பின்னணி.\nவாசகர்கள் இதை தெளிவாக கவனிக்க வேண்டும். ரஷ்யாவில் புரட்சி நடந்து சோவியத் யூனியன் அமைகிறது. இந்த சோவியத் யூனியனில் அங்கம் வகிக்க விரும்பாத உக்ரைனியர்கள் தனிநாடு கோருகிறார்கள். இதை செம்படை தன் வலிமை மூலம் அடக்குகிறது. வேறு வழியில்லாமல் சோவியத் யூனியனில் நீடிக்கிறார்கள். ஏன் அவர்கள் ���ோவியத் யூனியனுடன் இணைந்திருக்க விரும்பவில்லை என்றால் லெனினுக்கு பின் வந்த ஸ்டாலின் விவசாயிகளை விவசாயிகளை சைபீரியாவுக்கு கடத்தி பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தி உக்ரைனிய மக்களை கொன்று குவித்ததனால் ரஷ்யாவின் மீது வெறுப்புற்ற உக்ரைனிய மக்கள் லெனின் தலைமையிலான சோவியத் யூனியனுடன் இணைய விரும்பவில்லை. எப்படி இருக்கிறது காதில் பூச்சுற்றுவது என்பதையெல்லாம் தாண்டி காதில் பூந்தோட்டமே வளர்த்துப் பாரமரிப்பது என்று சொல்லலாமா காதில் பூச்சுற்றுவது என்பதையெல்லாம் தாண்டி காதில் பூந்தோட்டமே வளர்த்துப் பாரமரிப்பது என்று சொல்லலாமா பொய்யைக் கூட ஒழுங்காக சொல்லத் தெரியாத இவர்கள் வரலாறு எழுத வந்தது ஏன் பொய்யைக் கூட ஒழுங்காக சொல்லத் தெரியாத இவர்கள் வரலாறு எழுத வந்தது ஏன் வேறென்ன, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கம்யூனிசத்துக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதான்,\n1930 களில் உக்ரைனில் நடந்தது என்ன அகண்ட ஜெர்மனி கனவுடன் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக குறிப்பாக உக்ரைனுக்கு எதிராக நாஜி ஹிட்லர் நடத்திய உளவியல் பிரச்சாரம் தான் சோவியத் யூனியனில் பஞ்சம், லட்சக்கணக்கான மக்கள் படுகொலை என்பதெல்லாம். அது அமெரிக்க உதவியுடன் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் என்ன அகண்ட ஜெர்மனி கனவுடன் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக குறிப்பாக உக்ரைனுக்கு எதிராக நாஜி ஹிட்லர் நடத்திய உளவியல் பிரச்சாரம் தான் சோவியத் யூனியனில் பஞ்சம், லட்சக்கணக்கான மக்கள் படுகொலை என்பதெல்லாம். அது அமெரிக்க உதவியுடன் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் என்ன கேரத் ஜோன்ஸ், ராபர்ட் கான்குவெஸ்ட், ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல், சோல்சனிட்சன், வில்லியம் ஹெர்ஸ்ட், தாமஸ் வாக்கர் போன்ற எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும், பத்திரிக்கை அதிபர்களும் எழுதிய, வெளியிட்டவை தான் இன்றுவரை முதலாளித்துவ அடிவருடிகளாலும், மதவாதிகளாலும் ஆதாரமாக எடுத்துக் காட்டப்படுகின்றன. இவர்களில்,\nகேரத் ஜோன்ஸ் – ஹிட்லரால் சோவியத் யூனியனுக்குள் கட்டுக்கதைகளை உருவாக்கும் நோக்கத்தில் அனுப்பப்பட்டவர். இதை அவரே பின்னாளில் ஒப்புக் கொண்டார்.\nராபர்ட் கான்குவெஸ்ட் – கலிப்போர்னிய பல்கலைகழகத்தின் பேரசிரியர். பிரிட்டன் ரகசிய உளவுத் துறையிலிருந்து பணம் பெற்று வரும் ஒரு உளவாளி, எழுத்தாளர் என்று 1978 ஜனவரி 27ந் தேதியிட்ட பிரெஞ்சு கார்டியன் பத்திரிக்கை அம்பலப்படுத்தியது.\nஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல் – இவர்கள் மூவரும் பிரிட்டன் உளவுத்துறையிடம் பணம் பெற்றுக் கொண்டு எழுதிய கைக்கூலி எழுத்தாளர்கள் என்பது 1996ல் பிரிட்டிஷ் ஆவணக் காப்பகத்தை திறந்து காட்டிய போது அம்பலமானது.\nசோல்சனிட்சன் – நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர். நோபல் பரிசு எதற்காக வழங்கப்படுகிறது, நோபல் பரிசு வழங்கப்படுவதன் அரசியல் என்ன என்பது இன்று எல்லோருக்கும் அறிந்த உண்மை. அமெரிக்கா மீண்டும் வியட்நாமை தாக்க வேண்டும், அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகமான பீரங்கி மற்றும் போர் விமானங்களை சோவியத் யூனியன் வைத்திருக்கிறது, அதே போல அணு ஆயுதங்களையும் வைத்திருக்கிறது. அதாவது அமெரிக்காவில் இருப்பதை விட மூன்று அல்லது ஐந்து மடங்கு அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோவியத் யூனியன் வைத்துள்ளது. ஆகவே அதற்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்த சோவியத் யூனியன் எழுத்தாளர் பிரச்சாரம் செய்தார். எழுத்தாளருக்கு எதற்கு ஆயுதங்களை பற்றிய கவலை வேறென்ன கம்யூனிச எதிர்ப்பும், அமெரிக்க அடிவருடித்தனமும் தான். இது போன்ற கைக்கூலித்தனங்களுக்காகத்தான் சோல்சனிட்சனுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.\nவில்லியம் ஹெர்ஸ்ட் – அமெரிக்க பத்திரிக்கை அதிபர். உலகளாவிய தன்னுடைய பத்திரிக்கை மூலம் ஹிட்லருக்கு ஆதரவாக சோவியத் யூனியனுக்கு எதிராக மேற்பட்டவர்களின் கட்டுரைகளையும் எழுத்துகளையும் உலகமெங்கும் பரப்பியவர். இவைகள் அனைத்தும் கட்டுக் கதைகள் என்று கனடா நாட்டு பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் தன்னுடைய “பித்தலாட்டம், பஞ்சம் மற்றும் பாசிசம் இட்லர் முதல் ஹார்வார்டு வரையிலான உக்ரைன் படுகொலைகள் என்கிற புனை கதை” எனும் நூலில் அம்பலப்படுத்தினார்.\nதாமஸ் வாக்கர் – உக்ரைனிய கட்டுக்கதைகளுக்கு புகைப்படங்கள் வழங்கியவர். இவர் உக்ரைனில் ஒருபோதும் கால் வைத்ததே கிடையாது. மாஸ்கோவில் கூட ஐந்து நாட்கள் மட்டுமே தங்கி இருந்தார். இந்த உண்மையை “தி நேசன்” என்ற அமெரிக்கப் பத்திரிக���கையின் மாஸ்கோ நிருபர் லூயிஸ் பிஷர் நிரூபித்தார்.\nஇந்த கைக்கூலிகளின் கட்டுக்கதைகள் தான் உலகமெங்கும் கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைப் பொழிகின்றன. சோவியத் யூனியனும், கம்யூனிசத்தோடு தொடர்பற்ற நேர்மையான எழுத்தாளர்களாலும், ஆய்வாளர்களாலும் இவைகள் அனைத்தும் பொய் என்றும், உள்நோக்கத்துடன் புனையப்பட்டவை என்றும் அப்பட்டமாக அம்பலப்படுத்தப் பட்டிருக்கின்றன. சோவியத் மீதான புனைவுகளுக்கு எதிராக உண்மைகளை வெளிக் கொண்டுவந்த முதலாளித்துவ ஊடகவியலாளர்களின் பட்டியல் டக்ளஸ் டோட்டில், லூயிஸ் பிக்ஷர், டி.என்.பிரீத், அன்னா லூயி ஸ்ட்ராங், மைக்கேல் சேயர்ஸ், ஆல்பர்ட் ஐ கான், ஹெச்.ஜி. வெல்ஸ், ஹென்றி பார்பஸ். இதன் பின்னரும் அதே அவதூறுகளை தூக்கிபிடிக்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் என்ன என்பது தான் இங்கு எழுப்ப வேண்டிய கேள்வியே தவிர உக்ரைன் பிரச்சனை ஒரு முகாந்திரம். அவ்வளவு தான்.\n1930 களில் உக்ரைனில் நடந்தது என்ன ஸ்டாலின் காலத்தில் பல ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. தொழிற்துறை, விவசாயத்துறை முன்னேற்றத்திற்காக தன்னிறைவை எட்டும் வண்ணம் திட்டமிட்ட உற்பத்தி பெருக்கப்பட்டது. அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பஞ்சம் தொடர் கதையாக இருந்தது. பஞ்சத்தினால் பாதிக்கப்படாத ஐரோப்பிய நாடுகள் எதுவுமில்லை எனலாம். நோர்வே முதல் இத்தாலி வரையில், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், பஞ்சம் எல்லா நாடுகளிலும் தலைவிரித்தாடியது. இந்தியாவும் இந்த பஞ்சத்துக்கு தப்பவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சம், இரண்டு மில்லியன் மக்களை பட்டினிச் சாவுக்குள் தள்ளியது. ஆனால் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பஞ்சத்துக்கு மட்டும் தோழர் ஸ்டாலினும், கம்யூனிசமும் பொறுப்பாக்கப்பட்டன. இந்த பஞ்சத்துக்கு எதிராக ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை தான் பதுக்கல்காரர்களை கைது செய்தது, உக்ரைனின் பணக்கார விவசாயிகளோ தங்களின் கோதுமை சோவியத் அரசுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக வயல் வெளிகளை தீயிட்டு எரித்தார்கள். இந்த பதுக்கல்காரர்களையும், அக்கிரமக்காரர்களையும் கைது செய்ததை தான் வெள்ளை அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களை அந்தமானுக்கு கைது செய்து அனுப்பியதோடு ஒப்பிடுகிறது தமிழ் இந்து. இப்படிப்பட்ட கொடூரர்களை ஒரு அரசுத் தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் தோழர் ஸ்டாலின் செய்தார்.\nசோவியத் யூனியனை இரும்புத்திரை நாடு என்று இன்றளவும் கூறி வருகிறார்கள். ஆனால் ‘மாபெரும் சதி வழக்கு’ நடந்த போது உலகின் அனைத்து நாடுகளுக்கும் சோவியத் யூனியன் சார்பில் வழக்கை பார்வையிட பிரதிநிதியை அனுப்புமாறு கோரிக்கை அனுப்பப்பட்டது. அமெரிக்கா உப்பட பல நாடுகள் பிரதிநிதிகளை அனுப்பின. அத்தனை பேரும் இது போன்று வெளிப்படையான ஒரு விசாரணையை நாங்கள் கண்டதில்லை என்றனர். அதற்கு முன்பும் பின்பும் இப்படி ஒரு வெளிப்படையான விசாரணை உலகின் எந்த நாட்டிலும் நடந்ததில்லை. ஆனாலும் சோவியத் யூனியன் என்றால் இரும்புத்திரை நாடு என்று தான் இன்றும் அழைக்க விரும்புகிறார்கள். என்றால் கம்யூனிசத்தைக் கண்டு அவர்கள் – முதலாளித்துவவாதிகள் என்றாலும் மதவாதிகள் என்றாலும் – அஞ்சுகிறார்கள் என்பதே இதன் பொருள்.\nஇந்த அச்சம் தமிழ் இந்துவுக்கும் இருக்கிறது. அதனால் தான் அது பொய்களின் மேல் பொய்களாக அடுக்கிக் கொண்டே செல்கிறது. \\\\\\சோவியத் யூனியன் உழைப்பாளிகளின் சொர்க்கம் என்ற இமேஜ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் உக்ரைனில் நடந்த அராஜகம் எப்படியோ வெளியில் கசிய அது வெளி உலகுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. சோவியத் யூனியன் அரசு அவசர அவசரமாக ‘உக்ரைனில் யாரும் பசியால் இறக்கவில்லை. நோய்களால்தான் இறந்தனர்’ என்று சாதித்தது/// சோவியத் யூனியன் சர்வாதிகாரமும் கொடூரங்களும் நிறைந்திருக்கும் இரும்புத்திரை நாடு என்று தான் ஊடகங்க்ளை கையில் வைத்திருக்கும் முதலாளிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் பொய்களுக்கு விளக்கம் கொடுப்பது தான் சோவியத் யூனியன் செய்திப் பிரிவின் முழுநேர வேலையாக இருந்தது. இதைத்தான் உழைப்பாளர்களின் சொர்க்கமெனும் இமேஜ் இருந்ததாகவும், உண்மை வெளிவந்து மக்கள் அதிர்ச்சியடைந்ததாகவும், அதை சமாளிக்க நோய்களால் தான் இறந்தனர் என்று சாதித்ததாகவும் திரித்து எழுதுகிறது தமிழ் இந்து.\nஉக்ரைன் குறித்த முந்திய அவதூறுகளைப் போலவே இன்றைய பிரச்சனை குறித்தும் உண்மைகளை மறைத்து அவதூறு செய்துவருவதை தொடர்ந்து பார்ப்போம்.\nஇத் தொடரின் முந்திய பகுதி\n1. உக்ரைன் உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’\nFiled under: உக்ரைன், கட்டுரை | Tagged: அமெரிக்கா, அவதூறு, இந்தியா, உக்ரைன், ஐரோப்பா, கிரீமியா, சோவியத் யூனியன், தமிழ் இந்து, பஞ்சம், போராட்டம், மக்கள், முதலாளித்துவம், ரஷ்யா, ஸ்டாலின் |\t4 Comments »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164635-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-06-17T14:48:29Z", "digest": "sha1:Q42OJJ6XNXPYJREQQPNYJAFP6TFJLULO", "length": 9296, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒட்டாவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒட்டாவா (Ottawa, i/ˈɒtəwə/ or /ˈɒtəwɑː/) கனடா நாட்டின் தலைநகரம் ஆகும். இதுவே நாட்டின் 4வது பெரிய நகரம் ஆகும். இந்நகரம் தெற்கு ஒண்டாரியோவின் கிழக்குப்பகுதியில் ஒட்டாவா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இதன் எல்லையில் கியூபெக்கின் கெட்டினாவ் நகரம் அமைந்துள்ளது. இவை இரண்டும் இணைந்து ஒட்டாவா-கெட்டினாவ் பெருநகரப் பகுதியாகவும் தேசிய தலைநகர வலயமாகவும் விளங்குகின்றன.[6] 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப���பின் படி இதன் மக்கள்தொகை 808,391 ஆகும்.\nநாடாளுமன்றக் குன்றில் மைய வளாகம், ஒட்டாவா கீழ்நகரில் தேசிய போர் நினைவகம், கனடிய தேசிய காட்சியகம், ரிடொ கால்வாயும் லொரியர் கோட்டையும்.\nஇரு அலுவல் மொழிகளில் (ஒட்டாவா முன்னேறு)[1]\nமாவுரில் பெலங்கெர் (கனடா லிபரல் கட்சி)\nபவுல் தெவார் (கனடா புதிய ஜனநாயகக் கட்சி)\nஜான் பெய்ர்டு (கனடா பழமைவாதக் கட்சி)\nரோயல் கலிப்பொ (கனடா பழமைவாதக் கட்சி)\nடேவிட் மக்கின்ட்டி (கனடா லிபரல் கட்சி)\nபியர் லெமியு (கனடா பழமைவாதக் கட்சி)\nகார்டன் ஓ'கொன்னார் (கனடா பழமைவாதக் கட்சி)\nபியர் பூயிவெர் (கனடா பழமைவாதக் கட்சி)\nகிழக்கத்திய நேர வலயம் (ஒசநே−5)\n1826இல் பைடவுண் என நிறுவப்பட்டு பின்னர் 1855இல் \"ஒட்டாவா\"வாக ஒருங்கிணைக்கப்பட்டது. ஒட்டாவா கனடாவின் அரசியலுக்கும் தொழினுட்பத்திற்கும் மையமாக விளங்குகிறது. ஆரம்பத்திலிருந்த இதன் எல்லைகள் பல்வேறு சிறு இணைப்புகள் மூலமாக விரிவுபடுத்தப்பட்டு 2001இல் புதிய நகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. \"ஒட்டாவா\" என்ற பெயர் உள்ளூர் மொழியில் அடவே என்பதிலிருந்து வந்துள்ளது; இதன் பொருள் \"வணிகமாடல்\" என்பதாகும்.[7]\nதுவக்கத்தில் அயர்லாந்திய, பிரான்சிய கிறித்தவர்களாலான குடியேற்றம் தற்போது பலவகை மக்கள் வாழும் பன்முக பண்பாடுடை நகரமாக விளங்குகிறது. கனடாவில் மிகவும் படித்தவர்கள் வாழும் நகரமாக ஒட்டாவா விளங்குகிறது. இங்கு பல உயர்நிலை கல்வி, ஆய்வு மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன. உயர்ந்த வாழ்க்கைத்தரமும் குறைந்த வேலையற்றோர் தொகையும் கொண்டதாக உள்ளது. வாழ்க்கைத்தரத்திற்கான மெர்செர் மதிப்பீட்டில் (221 நகரங்களில்) 14வது இடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள ரிடொ கால்வாய் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164635-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-17T14:42:35Z", "digest": "sha1:7VFFSGEBJUIFP3ZEDUSAU73MXLBL5SUJ", "length": 3284, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிசின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிசின் (resin, ரெசின், பசழி, அல்லது க��லம்) என்பது மரத்தில், குறிப்பாக ஊசியிலை மரத்தில் (coniferous tree) இருந்து சுரக்கும் ஒரு திரவம். இந்த பிசினில் ஐதரோகார்பன் (Hydrocarbon) இருக்கிறது. இது வேதிச் சேர்வைகளுக்கு (chemical constituents) பயன்படும் என்பதால் இதற்கு நல்ல மதிப்பு உண்டு. இவை மெருக்கெண்ணெய் (varnish), ஒட்டீரம் (adhesive), தூபம் அல்லது நறும்புன்னை (perfume) முதலியவற்றை தயாரிப்பதற்கு பயன்படும்.\nஇதே போன்ற தன்மை உடைய மற்ற செயற்கைப் பொருட்களுக்கும் இந்த சொல்லை பயன்படுத்துவார்கள். பிசின்களின் வரலாறு மிகப்பெரியது மற்றும் இதனை விளக்கியவர்கள் பண்டைய கிரேக்க தியோபிரசுடச் மற்றும் பண்டைய ரோமானிய மூத்த பிளினி, குறிப்பாக பிராங்கின்சென்சு மற்றும் மிரத் என்பவைகளை. அவை நறும்புன்னைகளாகவும் மற்றும் பல சமய பயன்பாடுகளாகவும் பயன் படும் மிக விலை மதிப்புள்ள பொருட்கள்.\nதேனீக்கள் தயாரிக்கும் மருந்து - ரெசின்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164635-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020559.html", "date_download": "2019-06-17T15:04:51Z", "digest": "sha1:PX265OFM2QXCUDA2KUA255GSCXNBZKYC", "length": 5554, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இணைவோம் வாரீர்!", "raw_content": "Home :: கவிதை :: இணைவோம் வாரீர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருமயிலைப் புராணம் மின்சக்தியும் காந்த சக்தியும் வீடு கட்டுபவர்களுக்கு ஐடியா அண்ணாசாமியின் ஒரு 100 யோசனைகள்\nബഷീര്‍ நவீன அரபு இலக்கியம் கரையோர முதலைகள்\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சின்னச் சின்னவெளிச்சங்கள் மறைமூர்த்தி கண்ணா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164635-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/aiadmk-government-does-not-deserve-to-speak-about-eelam-tamils/", "date_download": "2019-06-17T15:19:59Z", "digest": "sha1:IPPBRAV22D2X4I4IEJW4K7O4Y7SNDF4H", "length": 11737, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஈழ தமிழர்களை பற்றி பேச அ.தி.மு.க அரசுக்கு தகுதியில்லை - வைகோ - Sathiyam TV", "raw_content": "\n“முடிஞ்சா தப்பிச்சுக்க” நீச்சல் வீரரை விடாமல் துரத்திய ஆக்டோபஸ் \n17 வது மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது – கட்சி வாரியாக மக்களவை உறுப்பினர்களின் பலம்\nகடும் வெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nநாட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் – மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் பலி\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nHistory of Sir Issac Newton | சர் ஐசக் நியூட்டனின் வரலாறு\nHome Tamil News Tamilnadu ஈழ தமிழர்களை பற்றி பேச அ.தி.மு.க அரசுக்கு தகுதியில்லை – வைகோ\nஈழ தமிழர்களை பற்றி பேச அ.தி.மு.க அரசுக்கு தகுதியில்லை – வைகோ\nஐ.நா.வில் தனி ஈழம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை தடையை மீறி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.\nஇந்த வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் நேற்று மீண்டும் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது திருமுருகன் காந்தி மீது போடப்பட்டிருந்த பிடிவாரண்டை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமுருகன் காந்தியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திருமுருகன் காந்தியை ஈவு இறக்கம் இல்லாமல் இந்த அரசு வஞ்சித்து வருவதாக கூறினார். ஈழ தமிழர்கள் பற்றி பேச இந்த அரசுக்கு தகுதியில்லை என்றும் தெரிவித்தார்.\nலத்தியால் தாக்கியதில் இளைஞர் மரணம் – பைக்கை நிறுத்தாததால் போலீஸ்\n20 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தேன் – அதை அரசு செய்திருந்த��ல் இந்த நிலை இருக்காது – சகாயம், IAS\nஇவர்களின் சந்திப்பில் தமிழகத்திற்கு, எந்த பயனும் இல்லை – வேல்முருகன்\nசப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை – மாதவரம்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\n தண்ணீர் பஞ்சத்தால் நடந்த கொடூரம்\n“முடிஞ்சா தப்பிச்சுக்க” நீச்சல் வீரரை விடாமல் துரத்திய ஆக்டோபஸ் \nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\n17 வது மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது – கட்சி வாரியாக மக்களவை உறுப்பினர்களின் பலம்\nகடும் வெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு\nநாட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் – மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் பலி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“முடிஞ்சா தப்பிச்சுக்க” நீச்சல் வீரரை விடாமல் துரத்திய ஆக்டோபஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164635-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=613", "date_download": "2019-06-17T15:00:06Z", "digest": "sha1:QDRNSAEGVXAMOKU4QEKZ2EFHIS3GZLMF", "length": 52750, "nlines": 87, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - துணுக்குத் தோரணங்கள் தாம்பரத்தைத் தாண்டுவதில்லை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்\nதுணுக்குத் தோரணங்கள் தாம்பரத்தைத் தாண்டுவதில்லை\n- சடகோபன் திருமலைராஜன் | ஏப்ரல் 2006 |\nபேரா. இந்திரா பார்த்தசாரதி தமிழ் இலக்கிய ஜாம்பவான். பன்முகத் திறமைகள் கொண்டவர். 1930-ல் கும்பகோணத்தில் பிறந்த ரங்கநாதன் பார்த்தசாரதி குடந்தை அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ் பட்டப் படிப்பும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் பட்ட மேற்படிப்பும் படித்துள்ளார். இவர் 'ஏழாம் நூ��்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்களில் வைணவ மதம்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். டெல்லி பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் (1963-88) பேராசிரியராகப் பணிபுரிந்த பின், 1988 முதல் ஐந்தாண்டுகள் போலந்தில் உள்ள வார்சா பல்கலைக் கழகத்திலும் பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் நாடகத் துறையிலும் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.\nதனது மகனுடன் அமெரிக்காவின் மிசெளரி மாநிலத்தில் தற்போது வசித்து வரும் பேராசிரியர், இதுவரை 15 நாவல்கள், 4 குறுநாவல்கள், 6 சிறுகதைத் தொகுதிகள், 10 நாடகங்கள், 2 கட்டுரைத் தொகுதிகள் ஆகியவற்றைப் படைத்திருக்கிறார். இவரது 'குருதிப்புனல்' நாவல் சாகித்திய அகாதமியின் தமிழுக்கான விருதைப் பெற்றது. 'வேதபுரத்து வியாபாரிகள்' நாவல் பாரதீயா பாஷா பரிஷத் விருதையும், 'அவுரங்கசீப்' நாடகம் தமிழக அரசின் விருதையும், 'இயேசுவின் தோழர்கள்' நாவல் ரங்கம்மாள் நினைவுப் பரிசையும், அனந்தாச்சாரி அறக்கட்டளை விருதையும் இவருக்குப் பெற்றுத் தந்தன. இந்தியாவின் பெருமைக் குரிய விருதுகளில் ஒன்றான சரஸ்வதி சம்மான் விருதை 'ராமானுஜர்' நாடகத்திற்காகப் பெற்றுள்ளார். இவரது நாடகங்களுக்காக அண்மையில் சங்கீத நாடக அகதமி விருதையும் பெற்றார். கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராகவும், சாகித்ய அகாதமி தேர்வுக் குழுவிலும் பணிபுரிந்துள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.\nதென்றல்: எப்போது எழுத்தாளராக வேண்டும் என்று நினைத்தீர்கள்\nஇந்திரா பார்த்தசாரதி: எனக்குச் சிறு வயது முதலே இலக்கிய ஆர்வம் உண்டு. கும்ப கோணத்தில் நான் ஆரம்பக் கல்வியைத் தனியாக ஆசிரியர் வைத்துப் படித்த பொழுது எனக்குக் கற்பித்த வேங்கடாச்சாரி அவர்களுக்கு அபாரமான இலக்கிய ஆர்வம். அவர் பாடத்துடன் எனக்கு ஷேக்ஸ்பியர் நாடகங்கள், டால்ஸ்டாயின் 21 டேல்ஸ் போன்றவற்றை மிகவும் ரசித்துப் படித்துக் காண்பிப்பார்.\nகுடந்தையில் கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம் போன்ற பிரபல எழுத்தாளர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது. தி.ஜானகிராமன் எனக்கு ஆங்கில ஆசிரியராக இருந்தார். அப்பொழுது நான் எழுதத் தொடங்கிய கதை, கவ���தைகளை அவரிடம் காண்பித்து அபிப்பிராயம் கேட்டது உண்டு.\nஅதே காலத்தில் கி.ரா. கோபாலன் என்ற ஒரு எழுத்தாளருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அவர் கல்கியில் கதைகள் எழுதி வந்தார். கோபாலன், 'கல்கி' நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். அவருடனான எனது நட்பும் நான் எழுத ஆரம்பித்ததற்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது. நான் தில்லி சென்ற பிறகுதான் நாடகத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. தில்லி தேசீய நாடகப் பள்ளியின் நாடகங்கள் என்னை ஈர்த்தன. என்னை ஈர்த்த மேற்கத்திய நாடக ஆசிரியர்கள்: இப்ஸன், பிராண்டலோ, பெக்கட், ஆர்தர் மெய்லர், டென்னஸி வில்லியம்ஸ் போன்றோர். ஷேக்ஸ்பியருக்கு இணையான நாடக ஆசிரியரை நான் இன்னும் படித்ததில்லை.\nதெ: தமிழில் மேற்படிப்பு படித்த உங்களுக்கு நவீன இலக்கியத்தில் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது\nஇ.பா: அந்தக் காலகட்டத்தில் தமிழாசிரியர்கள் எழுத்துத் துறைக்கு வருவது மிக அரிது. ஆகவே நான் எழுதத் தொடங்கிய காலத்தில் என்னைச் சற்றே ஆச்சரியமாகவும், சந்தேகமாகவும் சக தமிழாசிரியர்கள் பார்த்தார்கள். பள்ளிக் காலத்திலேயே கவிதை எழுதத் தொடங்கியிருந்தாலும், நான் எழுதியது கவிதை இல்லை என்பது எனக்குத் தெரிந்ததால் அதை நிறுத்தி விட்டேன். இருந்தாலும் கதை எழுதுவது தொடர்ந்தது. டெல்லிக்குச் சென்ற பின்னர் நான் விகடனுக்கு அனுப்பிய முதல் கதையான மனித இயந்திரமே முத்திரைக் கதையாக வெளியானது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அந்தக் காலத்தில் விகடன் ஜெயகாந்தன் கதைகளை வெளியிட்டதால் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டு எனது கதைகளையும் அனுப்ப ஆரம்பித்தேன். தொடர்ந்து நான் அனுப்பிய அசலும் நகலும் போன்ற 6 சிறுகதைகள் வரிசையாக முத்திரைக் கதைகளாக வெளியாயின. எனது முதல் கதை நிராகரிக்கப் பட்டிருக்கு மானால் நான் எழுதுவதையே நிறுத்தி இருக்கலாம்.\nதெ: மரபிலக்கியத்தில் இருந்த ஆழ்ந்த படிப்பு, நவீன இலக்கியப் படைப்பு களுக்கு எவ்விதத்தில் உதவியதா\nஇ.பா: ஆம். பழந்தமிழ் இலக்கிய அறிவு நிச்சயமாக எனது எழுத்துக்கு ஒரு பலமாக இருந்தது. ஆங்கிலப் படிப்பின் வழியே தமிழ்ப் படைப்புலகத்துக்கு வந்த பெரும் பான்மை மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்குத் தங்கள் இலக்கியப் பண்பாட்டின் அடிவேர் களைப் பற்றிய அக்கறை இல்லை. ஷேக்ஸ் பியரையும் மில்டனையும் எலியட்���ையும் ஆழமாகப் படித்த இலக்கியவாதிகள் கம்பனையோ, சங்கப் பாடல்களையோ பொருட்படுத்தவில்லை. ஆனால் வங்காளத் தின் சரத்சந்திர சட்டர்ஜி போன்றவர்கள் தங்கள் மொழியின் புராதன இலக்கியங் களை நன்கு அறிந்திருந்தனர். மரபை மீறுவதற்கு எது மரபு என்று அறிவது அவசியம்.\nதமிழின் ஆரம்பகால நாவல் எழுத்தாளர் கள் வேதநாயகம் பிள்ளை, ராஜமையர், போன்றவர்களுக்குப் பண்டைய இலக்கியப் பரிச்சயம் இருந்தது. புதுமைப் பித்தனுக்குக் குடும்பப் பின்னணி காரணமாகத் தமிழ் இலக்கிய அறிமுகம் இருந்தது. பின்னாள் எழுத்தாளர்கள் மரபிலக்கியத்தைப் படிக்க முற்படவில்லை. தமிழ் இலக்கியத்தின் தொன்மையும் சிறப்புமே அதன் பலமாகவும், பலவீனமாகவும் அமைந்தது. அவ்வளவு சிறப்பாக நம்மால் எழுத இயலவில்லையே என்று எழுத்தாளர்களிடம் தோன்றிய தாழ்வு மனப்பான்மை அவர்களை மரபிலக்கியத் தைத் தவிர்க்க வைத்தது.\nதமிழ் இலக்கியத்தின் சிறப்பான கூறுகளை நவீன நாவல்களில் பயன்படுத்துவது கூடச் சிரமமாக இருக்கிறது. அதைப் படித்துப் பாராட்டுபவர் யாரும் இல்லை. அருமை தெரியாதவர்களிடையே அவற்றை எச்சரிக் கையுடன் எழுத வேண்டியுள்ளது. 'நவீனம்', 'மரபு' என்பவை காலத்தைப் பொருத்தவை யல்ல; சிந்தனையைப் பொருத்தவை. செவ்வியல் இலக்கியத்தின் அடையாளமே இதுதான். திருக்குறள் கருத்துக்கள் நவீன இலக்கியமாகவும் இருக்கமுடியும்; இது படிப்பவரைப் பொருத்தது.\nதெ: நாடகக்கலை பிற தென்னிந்திய மொழிகளில் எந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ளது அங்கு அவை வெகுஜன மக்களை ஈர்த்துள்ளனவா\nஇ.பா: மராத்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் சிறுபான்மையோர் நாடகம், இன்னும் சிறுபான்மையோரின் ஆதரவை நம்பித்தான் இருக்கிறது. ஆனால் தமிழைக் காட்டிலும் சூழ்நிலை சிறப்பாக இருக்கிறது, அவ்வளவுதான். அறிவுஜீவி நாடகமாக இருந்தாலும் அது பார்க்கின்ற வனுக்குப் புரிய வேண்டும். நாடகம் ஒரு சமுதாயச் செயல். தமிழில் இந்தக் குறைபாடு இருப்பதால்தான் நவீன நாடகத்தின் பக்கம் வர மக்கள் தயங்குகிறார்கள்.\nதமிழில் நாடகம் என்பது இசையும், நடனமும் கூடிய கூத்து வடிவிலேயே பல நூற்றாண்டுகளாக இயங்கி வந்துள்ளது. ஆனால் கூத்துக்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்காததால் அதன் வளர்ச்சி இலக்கிய வளர்ச்சிக்கு ஈடானதாக இல்லை. சிலப்பதி காரம் நாடக வடிவத்துக்கு உகந்ததாக இருந்த பொழுதினும் அது காப்பியமாகப் படைக்கப்பட்டதற்கு, இலக்கிய அங்கீகாரம் இல்லாததும் ஒரு காரணமாக இருந்திருக் கலாம் என்று நான் கருதுகிறேன்.\nதெ: நாட்டுப்புற நாடகங்கள், கூத்து போன்ற பாரம்பரியக் கலைகளின் தற்கால நிலைமை என்ன\nஇ.பா: கிராமியக் கலைகள், கூத்துக்கள் அவற்றுக்கான சூழ்நிலையில் நடத்தப் பட வேண்டும், அவை மியுசியம் தியேட்டரிலும் மாக்ஸ்முல்லர் பவனிலும் நடத்தப்படும் பொழுது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போகின்றன. கிராமியக் கூத்துக்கள் மக்களால் நன்கு உள்வாங்கப் பட்டு அனுபவித்து ரசிக்கப் படுபவை. இரவு முழுக்க நடப்பவை. மக்கள் அவர்கள் விரும்பிய பகுதிகளைக் கண்டு ரசிக்கும் வண்ணம் நடப்பவை.\nபிராட்வேயில் ஒரு நாடகம் சிறுபான்மை முயற்சியாக ஆரம்பிக்கப் பட்டு ஆ· ஆ·ப் பிராட்வே, ஆ·ப் பிராட்வே, அப்புறம் பிராட்வே என்று நாடகங்கள் பெறும் வரவேற்புக்கேற்ப அடுத்த நிலைக்குப் போகும். தமிழ் நாட்டுச் சூழலில் அவை சிறுபான்மை முயற்சிகளாகவே நின்று விடுகின்றன. அவை அறிவு ஜீவிகளுக்கு மட்டுமேயானவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தி மக்களிடம் செல்லாமலே போய் விடுகின்றன.\nதெ: பொதுவாகவே கிராமப்புறக் கூத்துக்களில் உடலுறவு சார்ந்த கொச்சை யான வசனங்களும் பாடல்களும் நிரம்பி இருக்கின்றன; இது போன்ற ரசனைகள் இந்தக் கலைகளின் தொடக்க காலத்தில் இருந்தே இருக்கின்றனவா\nஇ.பா: கிராமங்களில் யார் கூத்து பார்க்க வருகின்றார்கள் வயலில் வேலை செய்து விட்டுக் களைப்புடன் பொழுதை இனிமை யாகக் கழிக்க விரும்பும் தொழிலாள மக்கள். மத்தியதர வர்க்கத்தின் மதிப்பீடுகளை (middle class morality) அவர்கள்மீது திணிக்கக் கூடாது. பாலுணர்வு (sex) நம் மரபில் ஒரு கெட்ட வார்த்தையல்லை. நம் பண்டைய இலக்கியங்களில் எந்தவிதமான மனத்தடையுமின்றி இது சொல்லப்பட்டிருக் கிறது. Sex கிறித்துவப் பாரம்பரியத்தில் 'original sin'. காலனி ஆட்சிக்குப் பிறகு, பாலியல்பற்றிய நம்முடைய மத்தியதர வர்க்கப் பார்வையை அவர்களிடமிருந்து சீதனமாகப் பெற்றிருக்கிறோம்.\nதெ: தமிழ் நாட்டில் நிலவும் மேடை நாடகச் சூழலில் துணுக்குத் தோரண நாடகங்களுக்கு உள்ள வரவேற்பு பற்றி உங்கள் பார்வை என்ன\nஇ.பா: துணுக்குத் தோரணங்கள் தாம்பரம் தாண்டிச் செல்வதில்லை.\nதெ: உங்கள் வரலாற்று நாடகங்களில் சொல்லப்பட்ட தகவல்கள் அல்லது கருத்துக்களுக்காக எதிர்ப்பு ஏதேனும் வந்ததுண்டா\nஇ.பா: ராமானுஜர் ஒரு முறைதான் அரங்கேறியிருக்கிறது. தில்லி தேசியநாடகப் பள்ளியின் முயற்சியால் சென்னையில் அரங்கேறியது. அது போலவே அவுரங்கசீப் நாடகமும். அவுரங்கசீப் நாடகம் இந்துஸ் தானியில் மேடையேறிய பொழுது அதற்குச் சில கருத்து வேறுபாடுகள் வந்ததாகக் குறிப்பிட்டார்கள். ராமானுஜர் நாடகம் புத்தகமாக முதலில் வந்த பொழுது தமிழில் அதற்கான எதிர்ப்பு என்று ஏதும் வரவில்லை. அதற்குக் காரணம் அந்த நாடகத்தை யாரும் படித்திருக்க மாட்டார்கள். நாடகம் வந்த பொழுதும் எத்தனை பேர் இது போன்ற புதுமையான நாடகங்களைப் பார்க்க விரும்பியிருப்பார்கள் ஆகையால் எதிர் வினைகள் ஏதும் வரவில்லை. இராமானுஜர் நாடகத்திற்காக எனக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப் பட்டது. அந்த நாடகத்தில் இராமனுஜர் தவறாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார் என்று கூறி ஸ்ரீரங்கத்தில் இருந்து ஒரு 200 வைணவர்கள் கையெழுத்துப் போட்டு, விருது வழங்கும் பிர்லா அமைப் பிற்கு அனுப்பியிருந்தனர். அதன் இயக்குனரும் அவர்களின் எதிர்ப்பை எனக்கு ஒரு தகவலுக்காக அனுப்பி வைத்தார். அவருக்கு நான் பதில் எழுதுகையில் இவர்களுக் காகத்தான் நான் இந்த நாடகத்தையே எழுதினேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.\nதெ: இராமானுஜருக்குப் பிறகு அவர் வலியுறுத்திய சமத்துவ சமுதாயம் அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டுள்ள வைணவர்கள் நடுவே எந்த அளவில் பின்பற்றப் படுகின்றன\nஇ.பா: இராமானுஜரின் சீர்திருத்தக் கருத்துக்கள் அவர் காலத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டு பின்பற்றப்பட்ட போதிலும் அவர் காலத்திலேயே பலத்த எதிர்ப்பும் இருந்தது. இருப்பினும் காலப் போக்கில் இராமானுஜரும் நிறுவனப் படுத்தப் பட்டு விட்டார். நிறுவனப்படுத்தப்படும் இயக்கத்தின் கொள்கைகளும் சீர்திருத்தங்களும் சடங்காக மாறிவிடுகின்றன. இராமானுஜருக்கும் முன்பும் பின்பும் சீர்திருத்தவாதிகள் தொடர்ந்து செயல்பட்டே வந்துள்ளனர். அவரவர் காலகட்டத்தில் இருந்த சூழ்நிலைக் கேற்ப அவரவர் செயல்பட்டுள்ளனர். இயேசுவும் ஒரு சீர்திருத்தவாதியே ஆனால் பின்னாள் அவரும் நிறுவனப்படுத்தப் பட்டார். அதே நிலைமைதான் இராமானு ஜருக்கும் ஏற்பட்டது. ஈ.வெ.ரா. பெரியாரின் சீர்திருத்தங்களும் காலப்போக்கில் அவரது சீடர்களால் நிறு���னமாக்கப்பட்டு விட்டது. தாழ்த்தப்பட்ட மக்களால் மேலக்கோட்டை கோவில் கட்டப்பட்டதாக இராமனுஜரே சொல்லியுள்ளார் ஆனால் காலப் போக்கில் அவர்களுக்கு உரிமையுள்ள கோவிலில் அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே செல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டது.\nதெ: இராமனுஜர் காலத்திலோ பின்னரோ பிரபந்தங்களுக்கு சமஸ்கிருதத்தில் உரைகள் எழுதப்பட்டனவா\nஇ.பா: திவ்யப் ப்ரபந்தத்தின் மேன்மையை சம்ஸ்கிருதத்திலும் மணிப்பிரவாளத்திலும் இராமானுஜருடைய சிஷ்யர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். நாதமுனிகள், ஆள வந்தார், இராமானுஜர் போன்ற வைணவத் தலைவர்கள், ஆழ்வார் பாடல்களை ஒரு நீண்ட தத்துவார்த்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகக் கண்டு, இப்பாரம் பரியத்தின் பழகு மொழியாக இருந்த சம்ஸ்கிருதத்தில் இப்பாடல்களின் ஏற்றத் தைக் கூறியுள்ளார்கள். தமிழ்க்கடல் கடந்து, வடமொழிக்கு எல்லை நேர்ந்தவர்களால்தாம் இந்த வியாக்கியானங்களை எழுதியிருக்க முடியும். அவர்கள் காலத்துக்கு முந்திய எல்லாத் தமிழ் நூல்களையும் இவர்கள் கரை கண்டிருக்கிறார்கள். சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் சம அந்தஸ் துடைய மொழிகளாக இவர்கள் கருதியதால், இரு மொழிகளும் விரவிய மணிப்பிரவாள நடையில் வியாக்கியானம் எழுதினார்கள். இவ்வுரைகளை நாம் சமயத்தோடு வைத்து எண்ணியதினால், இலக்கியமாகப் படிக்கத் தவறிவிட்டோம். நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சேனாவரையர், இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்களுக்குரிய இடம், தமிழிலக்கிய வரலாற்றில் இவ்வியாக்கியான காரர்களுக்கும் உண்டு.\nதெ: இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஒரு நாடக ஆசிரியருக்கு, வழங்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nஇ.பா: பரிசு பெற்றிருப்பவர் பிரிட்டிஷ் நாடக ஆசிரியர் ஹெரால்ட் பின்டர். பின்டர், முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் அரசியலைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகிறார். பின்டரின் புகழ்பெற்ற நாடகங் களைப் படிக்கிறவர்களுக்கு, அவர் நாடகங் களில் துளிக்கூட அவருடைய அரசியல் ஆக்ரோஷக் குரல் கேட்கவில்லை என்பது தான் ஆச்சர்யம். அகத்திணை, அவர் நாடகங்கள், புறத்திணை, அவருடைய அரசியல் கோட்பாடுகள், அறிக்கைகள்.\nஅவருடைய நாடகங்களில், உரையாடல் களுக்கு இடைப்பட்ட மௌனத்தை ஓர் அற்புதமான உத்தியாக அவர் பயன்படுத்து கிறார். இம்மௌனம், மன இறுக்கத்தை அதிகரிக்கக் கூடியது. சொற்சிக்கனம், சொல்லிச் சொல்லி உறைந்து போய் அர்த்தம் இழந்து போன வார்த்தைகள், திரும்பத் திரும்பச் சொல்லுதல் போன்ற பலவகையான உத்திகளால் தம்முடைய படைப்புலகுக்குத் தேவையான ஒரு சூழ் நிலையை இவரால் உருவாக்க முடிகிறது. தேர்ந்த இயக்குனர், சிறந்த நடிகர்கள் இருந்தால்தான் இவர் நாடகங்கள் மேடையில் வெற்றி பெற முடியும். அத்தனை நுணுக்க மானவை அவை.\nதெ: தமிழ்ச் சூழலில் சங்க இலக்கியம் போற்றப்படும் அதே அளவிற்கு பக்தி இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் அமையாததன் காரணம் என்ன\nஇ.பா: சங்க இலக்கியங்கள் இல்லா விட்டால் பக்தி இலக்கியங்கள் இல்லை. சங்க இலக்கியத்தின் அகத்துறை இலக்கிய மரபுதான், பக்தி இலக்கியத்தில் சொல்லப் படும் நாயகி-நாயக பாவத்தின் அடிநாதம். பக்தி இலக்கியங்கள் வழிபாட்டுக்குரிய வையாகக் கருதப்படத் தொடங்கிய காரணத் தினால், இலக்கியம் என்றளவில் அதன் முக்கியத்வம் குறைந்துவிட்டதோ என்று நினைப்பதற்கு இடமிருக்கிறது என்பது உண்மைதான். அவற்றை இலக்கியமாகப் படிக்கும்போதுதான் தமிழ் மொழியின் தரம் குறையாத நீண்ட இலக்கியப் பாரம்பரியத் தொடர்ச்சி நமக்கு விளங்கும்.\nதெ: இலக்கியம் என்பது என்ன பிரசார எழுத்துக்களும் இலக்கியம் தானா\nஇ.பா: இது படிக்கிறவர்களுடைய தரத்தைப் பொருத்த விஷயம். ஒரு நல்ல நூல், படித்து முடித்த பிறகுதான் தொடங்குகின்றது என்பார்கள். ஒவ்வொரு தடவையும் படிக்கும்போது புது அர்த்தப் பரிமாணங்கள் தோன்ற வேண்டும். 'நவில்தொறும் நூல்நயம் போலும்' பிரசாரம், இலக்கியம் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட சொற்கள்.\nதெ: ஒரு காலத்தில் உங்களுக்குச் சிறப்பானதாக, திருப்தியானதாகத் தோன்றிய உங்கள் படைப்பு, பிற் காலத்தில் திருப்தியற்றதாகத் தோன்றிய துண்டா\nஇ.பா: என்னால் எழுதப்பட்டிருக்கும் நூல், என்னால்தான் எழுதப்பட்டிருக்கமுடியும் என்ற ஓர் இன்றியமையாத தன்மையைப் பெறும்போது, நான் என் படைப்பைப் பிற படைப்புகளுடன் ஏன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nதெ: எப்பொழுது நீங்கள் நாடக வடிவைத் தேர்வு செய்கிறீர்கள்\nஇ.பா: ஒரு நிகழ்வைப் பற்றி எழுதத் தீர்மானிக்கும்போது, அது மனக்கண் முன் காட்சிப் படிமங்களாக விரிந்தால் அது நாடகம். இளங்கோ, சிலப்பதிகாரத்தை நாடகமாகத்தான் பார்த்திருக்க வேண்டு மென்று தோன்றுகிறது.\nதெ: உங்கள் படைப்புகளுக்கு ஆதார நோக்கம் உண்டா\nஇ.பா: மனிதன் சூன்யச் சூழ்நிலையில் வாழவில்லை. அவனுக்கும் சமுதாயத்துக்கு முள்ள தொடர்புதான் அவனுடைய எந்தச் சிந்தனைக்கும் ஆதாரம். இலக்கியம் இதற்கு விதிவிலக்கன்று. இலக்கியம் பிரச்னை களுக்குத் தீர்வு தராது. பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டும். அவ்வளவுதான்.\nதெ: தற்போதைய எழுத்தாளர்களிடம் பின் நவீனத்துவம், மாயா யதார்த்தம், க்யூபிசம், போன்ற பரிசோதனை முயற்சிகள் நிறையக் காணப்படுகின்றன. அதுபோன்ற உத்திகள் பற்றி உங்கள் கருத்து என்ன\nஇ.பா: மேற்கத்திய இலக்கியத்தில் எதற்குமே பட்டயம் கட்டித் தொங்க விடுவதில் அலாதிப் பிரியம். அதன் விளைவுதான் இச் சொல்லாட்சிகள். 'போரிடுவதா, கூடாதா' இதுதான் அருச்சனுனக்கு இருந்த பிரச்னை. மேல்நாட்டு பாணியில் சொல்லவேண்டு மென்றால் 'existential dilemma' இந்த மாதிரிதான் 'magic realism' ' post-modernism' 'neo-structuralism' போன்ற சொற்களும். நம்முடைய இந்தியத் தத்துவ ஞானிகளும் இவர்களுக்குக் குறைந்தவர்களில்லை. 'படைப்பாளி படைக்கின்றான், விமர்சனப் பாதிரி பெயரிடுகின்றான்'. 'மாஜிக் ரியலிஸம்' இருக்கின்றதா என்று எதற்குப் பார்க்க வேண்டும்' இதுதான் அருச்சனுனக்கு இருந்த பிரச்னை. மேல்நாட்டு பாணியில் சொல்லவேண்டு மென்றால் 'existential dilemma' இந்த மாதிரிதான் 'magic realism' ' post-modernism' 'neo-structuralism' போன்ற சொற்களும். நம்முடைய இந்தியத் தத்துவ ஞானிகளும் இவர்களுக்குக் குறைந்தவர்களில்லை. 'படைப்பாளி படைக்கின்றான், விமர்சனப் பாதிரி பெயரிடுகின்றான்'. 'மாஜிக் ரியலிஸம்' இருக்கின்றதா என்று எதற்குப் பார்க்க வேண்டும் அவற்றை இருக்கிறபடியே படிப்பதில் என்ன தவறு அவற்றை இருக்கிறபடியே படிப்பதில் என்ன தவறு\nதெ: மிகவும் சிக்கலான, திருகலான ஒரு மொழி நடையில் எழுதும் பாணி அதிகரித்து வருகிறதே, அதற்கான தேவை என்ன\nஇ.பா: உயர்ந்த கருத்துக்கள் எளிமை யாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. இதயத்தில் ஒளி உண்டாயின் வாக்கிலேயும் ஒளி உண்டு. டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' என்ற நாவலை எழுதவிரும்பும் ஒவ்வொரு படைப்பாளியும் படிக்கவேண்டும். ஐன்ஸ்டீனின் 'சார்பியல் கொள்கையை' பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எவ்வளவு எளிமையாக 'ஏ.பி.ஸி ஆ·ப் ரி லேடிவிட்டி' என்ற நூலில் விளக்குகிறார்\nதெ: அழகியல் சார்ந்த வர்ணனை களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா\nஇ.பா: நான் வருணனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவை அழகியல் சார்ந்தவையா இல்லையா என்பதுபற்றி எனக்குத் தெரியாது. 'Truth is Beauty, Beauty Truth, this all I know, this is all you need to know' இதுதான் எனக்குத் தெரியும்.\nதெ: உங்களது 'குருதிப்புனல்' சாகித்திய அகாதமி விருதைப் பெற்ற நாவல். அதன் கருவைத் தேர்ந்தெடுக்க உங்களைத் தூண்டியது எது அந்தச் சூழ்நிலை இப்போது மாறிவிட்டதா\nஇ.பா: அச்சம்பவம் என்னுடைய மாவட்டத் தில் நடந்தது. அது என்னை மிகவும் உறுத்தியது. அக்காலக் கட்டத்தில் நாற்பதுக் கும் மேற்பட்டவர்களை உயிருடன் வைத்துக் கொளுத்தியது என்பது அனைவரையும் உலுக்கிய ஒரு செய்தி. இப்பொழுது இம்மாதிரியான சம்பவம் செய்தியன்று. நாம் மரத்துப் போய்விட்டோம்.\nமாற்றமே இல்லை. என் நாவல் புரட்சியை உண்டாக்கிவிடும் என்று நான் எதிர் பார்க்கவுமில்லை. நான் என்னுடைய பாதிப்பை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிலரையாவது சிந்திக்கத் தூண்டியிருந்தால் அதுவே எழுதுவதின் பலன்.\nதெ: இன்றைய சூழ்நிலையில் ஒரு படைப்பை எழுத இன்னின்ன சமூக, பூகோள, ஜாதி ரீதிகளிலான தகுதிகள் வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் பலமாக வைக்கப்படுகின்றன. தமிழ் இலக்கிய உலகின் இந்த சகிப்பற்ற சூழ்நிலை குறித்து உங்கள் கருத்து என்ன\nஇ.பா: இலக்கியத்துக்குச் சம்பந்தமில்லத காரணங்களினால் ஓர் எழுத்தாளனின் படைப்பை மதிப்பிடுவது போன்ற துர் பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது. எழுத்தாளனுக்குத் தன் எழுத்தில் நம்பிக்கை இருந்தால் இதைப் பற்றியெல்லாம் ஏன் கவலைப் படவேண்டும் நான் எழுதிய 'நந்தன் கதை' இன்றும் மேடையேறிக் கொண்டுதான் இருக்கிறது. மனிதநேயம் இருந்தால், துன்பப்படுவர்களின் துயரை எல்லாராலும் உணரமுடியும். இலக்கியம் ஒரு குறுகிய வட்டத்தில் முடிந்துவிடுவதன்று. தகவல் நுட்பம் தேவையில்லை என்று நான் சொல்லவில்லை, வாடும் பயிரைக் கண்டால் வாடும் மனச் செறிவுதான் நல்ல இலக்கியத் தின் அடையாளம்.\nதலித் இலக்கியத்தில் இப்பிரச்னைகள் ஆழமாக விவாதிக்கப்படுகின்றன. இவற்றில் வேறுபட்ட பார்வைகள் இருக்கக்கூடும். அவ்வாறு இருப்பதுதான் சிந்தனைக்கு ஆரோக்கியமான விஷயம்.\nதெ: ஞானபீடம், சாகித்திய அகாதமி போன்ற விருதுகள் குறித்த சர்ச்சை களைப்பற்றி உங்கள் கருத்து என்ன\nஇ.பா: அரசியலுக்கும் இதற்கும் சம்பந்த மில்லை. இருந்திருந்தால் கலைஞர் கருணாநிதிக்கு இவ்விருதுகள் எப்பொழுதோ கிடைத்திருக்கும். இந்த அமைப்புக்களின் செயல்முறை விதிகளின் கோளாறினால், தவறுகள் நிகழ்வதைத் தவிர்க்கமுடிய வில்லை. இவ்விதிகளைத் திருத்தி அமைக்க வேண்டுமென்ற ஓர் இயக்கம் தேவை.\nதெ: தமிழில் இலக்கியத் திறனாய்வுகள் குறித்து உங்கள் பார்வை என்ன\nஇ.பா: இந்திய இலக்கிய விமர்சன தளத்தில், மேற்கத்திய விமர்சனக் கண் ணோட்டத்தை உள்வாங்கிக் கொண்டு எழுதுகின்றவர்கள் தமிழில் மிகவும் குறைவு. மேல் நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மை கொள்ளுகின்றவர்கள் தாம் அதிகம்\nதெ: தற்போது நாவல், சிறுகதை போன்ற படைப்புகள் யாவும் வணிகப் பத்திரிகை களுக்கு வெளியே நடைபெறுவதால் வெகுஜன வாசகர்களின் கவனத்தை இழந்து விடுகின்றனவே. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன\nஇ.பா: ஒரு நல்ல எழுத்தாளன் வணிகப் பத்திரிகையைத்தான் நம்பியிருந்தான் என்பது அவன் படைப்புக்குச் சில கட்டுப் பாடுகளை விதித்தது. இப்பொழுது அவன் அவற்றை நம்பி எழுதுவதில்லை என்பது வரவேற்கத்தக்க விஷயம். புத்தகமாகவே வெளியிடப்படும் நாவல்களை வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வெகுஜன வாசகர்கள் என்றுமே கனமான எழுத்துக் களைப் படிக்க அக்கறை கொண்டதில்லை.\nதெ: நீங்கள் போலந்து பல்கலைக் கழகத்தில் பணியாற்றி உள்ளீர்கள் அந்த நாட்டில் பணியாற்றிய அனுபவம் குறித்து..\nஇ.பா: தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்குத் தமிழைக் கற்றுத் தரும்போதுதான் நம் மொழியைப் பற்றிய உள்ளார்ந்த பல இலக்கண நுணுக்கங்களை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. என் போலந்து அநுபவங்களை 'ஏசுவின் தோழர்கள்' என்ற நாவலில் கூறியிருக்கிறேன்.\nதெ: அமெரிக்காவில் உங்கள் வாழ்க்கை எவ்வாறு உள்ளது\nஇ.பா: 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்'.\nதொகுப்பு: மணி மு. மணிவண்ணன், மதுரபாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164635-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62333-one-year-old-child-in-tiruppur-locked-inside-the-home-gets-recued-by-fire-officials.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-17T15:20:49Z", "digest": "sha1:A6QI4YYIPEGC273A45U7WIKHDZQMQO3H", "length": 12508, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கதறிய குழந்தை...பறிதவித்த தாய்.. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை ! | one year old child in tiruppur locked inside the home gets recued by fire officials", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகதறிய குழந்தை...பறிதவித்த தாய்.. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை \nதிருப்பூரில் வீட்டின் கதவை தாழிட்டுக்கொண்ட குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.\nகுழந்தை வளர்ப்பில் மிகவும் முக்கியமான ஒன்று அக்குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்வது. இதற்காக பெற்றோர்கள் குழந்தையை அதிக கவனத்துடன். சிறு குழந்தைகள் தாங்கள் செய்யும் செயலினால் ஏற்படும் விளைவுகளை அறியாமல் செயல்படுவார்கள். அந்தவகையில் வீட்டில் தனியாக ஒரு குழந்தை சிக்கிக் கொண்ட சம்பவம் நெஞ்சை பதறவைக்கிறது.\nதிருப்பூரின் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி. இவர் தனது ஒன்றரை வயது குழந்தையை வீட்டிற்குள் தூங்கவைத்து விட்டு வெளியே இருந்துள்ளார் மீனாட்சி. அப்போது வீட்டின் இரும்பு கதவு தாழிடாமல் சற்று அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தூங்கி கொண்டிருந்த குழந்தை வீழித்தவுடன் கதவை லேசாக தள்ளியுள்ளது. இதனால் எதிர்பாராத விதமாக இரும்பு கதவின் அடிபகுதி தாழ்பால் பூட்டிக் கொண்டது. இதனால் பூட்டப்பட்ட வீட்டிற்குள் ஒன்றரை வயது குழந்தை தனியாக சிக்கிக் கொண்டது.\nஇதனைத் தொடர்ந்து அக்குழந்த��யின் தாய் வெளியிலிருந்து கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். எனினும் அவரால் திறக்கமுடியாததால் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குழந்தையிடம் பேச்சு கொட்டுத்தவாறே மீட்க ஆரம்பித்தனர். அவர்கள் உயர்தர ஹைடராலிக் கருவியைக் கொண்டு கதவை திறந்தனர். பின்னர் அக்குழந்தையை மீட்டு தாய் மீனாட்சியிடம் அளித்தனர்.\nஇதனையடுத்து அக்குழந்தையின் தாய் கண்ணீர் மல்க தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இனியாவது குழந்தைகளை வீட்டில் தனியாக விடாமல் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்று இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.\nஏப்.24-இல் தமிழகம் முழுவதும் போராட்டம் : திருமாவளவன்\nஎன்.டி.திவாரி மகன் தலையணையால் அமுக்கிக் கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபீகாரில் குழந்தைகள் உயிரிழப்பு 100 ஆக உயர்வு\nமூளைக்காய்ச்சல்: உயிரிழப்பு 66 ஆக உயர்வு\n“தொடரும் தீண்டாமை கொடுமை”- குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள்..\nதிருமண பந்தத்தில் தள்ளப்பட்ட 115 மில்லியன் சிறுவர்கள் - யுனிசெஃப் ஆய்வு\nபீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 14 குழந்தைகள் உயிரிழப்பு\n10 ஆயிரம் கடனுக்காக சிறுமியை கொன்று கண்ணை பறித்த கொடூரர்கள்\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் குழந்தையை கடத்தியவர் கைது\nஉடல் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளே எதிர்காலத்தில் கெத்தாக இருப்பார்கள் \nபள்ளி சத்துணவை சாப்பிடாத கர்நாடக மாணவர்கள் : காரணம் \nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\n“பாக். கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார்” - சச்சின்\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிட���ய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏப்.24-இல் தமிழகம் முழுவதும் போராட்டம் : திருமாவளவன்\nஎன்.டி.திவாரி மகன் தலையணையால் அமுக்கிக் கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164635-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64016-four-persons-arrested-for-trying-to-sell-the-earth-serpent-snake-in-courtallam.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T14:32:56Z", "digest": "sha1:MFVJKEVMTXNZXQP5M4F6ZVH5MM6XYL2B", "length": 12197, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மண்ணுளிப் பாம்பை ‌கடத்தி விற்க முயற்சி : 4 பேர் கைது | Four persons arrested for trying to sell the Earth serpent snake in Courtallam", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nமண்ணுளிப் பாம்பை ‌கடத்தி விற்க முயற்சி : 4 பேர் கைது\nநெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே அரிய வகை மண்ணுளிப் பாம்பை கடத்தி விற்க முயன்றதாக 4 பேரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nநெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அரியவகை மூலிகைகள் உள்ளதால் இங்கு அரியவகை விலங்கினங்கள், ஊர்வனவகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் அறிய வகை பாம்பான இரு தலைமணியன் என்று அழைக்கப்படும் மண்ணுளி பாம்பு கடத்தப்படுவதாகவும், அதற்கு சில கும்பல்கள் உடந்தையாக இருப்பதாகவும், குற்றாலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் குற்றாலம் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.\nஇந்த சூழலில் குற்றாலம் அண்ணா சிலை அருகில் உள்ள தனியார் விடுதி அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நான்கு பேர் நின்று கொண்டு இருந்ததால், அவர்களை குற்றாலம் போலீசார் விசாரணை செய்தனர்.அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு பையை சோதனை செய்ததில், அரிய வகையை சேர்ந்த இருதலை மணியன் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் சென்னை,கேரளா,குற்றாலம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.\nஇதனையடுத்து உடனடியாக நான்கு பேரையும் குற்றாலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் பிடிபட்ட பாம்பை சென்னைக்கு கடத்த இருந்ததாக கூறியுள்ளனர். அதற்காக சென்னையை சேர்ந்த சங்கர், மைக்கேல்ராஜ், எர்னாகுளத்தை சேர்ந்த ஐசக் மாத்யூ ஆகியோர் குற்றாலத்தைச் சார்ந்த தங்கபாண்டியன் என்பவரிடமிருந்து வாங்கி செல்ல தயாராக இருந்தது தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட பாம்பையும், அந்த 4 பேரையும் குற்றாலம் காவல்துறையினர் செங்கோட்டை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து பாம்பையும் பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேரையும் செங்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.\nஇயந்திர கோளாறு: சென்னையில் தரையிறங்கியது சிங்கப்பூர் விமானம்\n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமூன்று மாதங்களாக ஏசி இயந்திரத்தில் தங்கி இருந்த பாம்பு\nகடித்த பாம்பை திரும்ப கடித்து கொன்ற 70 வயது முதியவர் பலி\nபாம்புகளை தொட்டு, தூக்கிய பிரியங்கா காந்தி \nகுற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு: பயணிகள் மகிழ்ச்சி\nபாம்புக்கு வைத்த தீயில் பலியான 5 சிறுத்தைக் குட்டிகள்\nவளர்த்தவரை காப்பாற்ற பாம்புடன் போராடி உயிரைவிட்ட டைசன்\nபழனி முருகன் கோயில் அருகே ராட்சத மலைப்பாம்பு - பக்தர்கள் கவலை\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\nபயணியின் பைக்குள் ஊர்ந்த விஷப் பாம்பு: விமான நிலையத்தில் ���ிடீர் பரபரப்பு\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nபாக். ராணுவத்தை விமர்சித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் படுகொலை\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇயந்திர கோளாறு: சென்னையில் தரையிறங்கியது சிங்கப்பூர் விமானம்\n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164635-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/2014/06/15/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-06-17T15:33:37Z", "digest": "sha1:GKHCGIUF2OONAKFLI4IZZLTSJ5MOKWVF", "length": 41087, "nlines": 75, "source_domain": "puthagampesuthu.com", "title": "ஆர். உமாநாத் : வரலாற்றுச் சான்றாகத் திகழும் வாழ்க்கை - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > அஞ்சலி > ஆர். உமாநாத் : வரலாற்றுச் சான்றாகத் திகழும் வாழ்க்கை\nஆர். உமாநாத் : வரலாற்றுச் சான்றாகத் திகழும் வாழ்க்கை\nJune 15, 2014 admin\tஅஞ்சலி, ஆர். உமாநாத், ஏ.கே. கோபாலன், கம்யூனிஸ்ட் இயக்கம், டி.கே. ரங்கராஜன், மார்க்சியம்\nதமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், செங்கொடித் தொழிற்சங்க இயக்கம் இவற்றின் வளர்ச்சியில் ஒரு அடையாள முகமாகிவிட்டவர் அருமைத் தோழர் ஆர். உமாநாத். நாட்டின் வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தோடும் சுதந்திர இந்தியாவில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தோடும் கடல் நீரில் உப்புப் போலக் கலந்திருக்கிறது அனைவராலும் “”””ஆர்.யு.”” என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கை. சிறுவனாக வறுமையோடு போராடிய அவர், உயர் கல்விக்கான வாய்ப்புக் கிடைத்தபோது, அதனைத் தனது சொந்த வறுமையைப் போக்கிக் கொள்வதற்கான வழியாக அமைத்துக் கொள்ளாமல், தேசத்து மக்���ளின் வறுமைக்குக் காரணமான முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவச் சுரண்டல் முறையை ஒழிப்பதற்காகவும், அதற்கெதிராக ஒன்றுபட விடாமல் மக்களைக் கூறுபோடும் மதவாத-சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் தம்மை ஒப்படைத்துக்கொண்டவர். உழைப்பாளிகள் இன்று அனுபவிக்கிற உரிமைகளில் அவருடைய குருதியும் வியர்வையும் கலந்திருக்கின்றன என்றால் மிகையல்ல.\nபிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த கேரளத்தின் காசர்கோடு நகரில், ராம்நாத் ஷெனாய் – நேத்ராவதி தம்பதிக்கு இரண்டு புதல்வர்கள், ஐந்து புதல்விகள். கடைக்குட்டியாய் 1921 டிசம்பர் 21ல் பிறந்தவர் உமாநாத். உணவு தானிய வதிகத்தில் ஈடுபட்டிருந்தவர் ராம்நாத். அதில் ஏற்பட்ட கடும் இழப்பின் காரணமாக ஏழ்மை பிலையில் விழுந்தது குடும்பம். மேலுமொரு துயரமாக, அவர் அகால மரணடைந்ததால் மேலும் கடுமையான சவால்களை அந்தக் குடும்பம் எதிர்கொண்டது. அந்தச் சவால்களை எதிர்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் மூத்தவர் கேசவராஜ், காப்பீட்டு முகவராகத் தொழில் செய்து தாய்க்கும் உடன்பிறந்தோருக்கும் உதவினார். தம்பியின் மீது தனிப்பாசம் கொண்டிருந்த அவர், அறிவுக்கூர்மை மிக்க உமாநாத்தைப் படிக்க வைத்துவிட்டால் நல்ல வேலைக்குச் சென்று பொருளாதாரத்தில் முன்னேறிவிடுவார் என்ற எண்ணத்துடன் பள்ளிக்கு அனுப்பினார்.\nபள்ளிப்பாடங்களோடு அன்று நிலவிய அரசியல் – சமுதாய பிலைமைகளையும் படித்தார் உமாநாத். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் மாணவர் இயக்கத்தையும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த போராட்டத்தையும் விடுதலை லட்சியத்தையும் உற்றுக் கவனித்தார். அது, இந்திய விடுதலை ஒரு அரசியல் சுதந்திரமாக மட்டுமல்லாமல், சுரண்டல்களிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபட்ட சமுதாய விடுதலையாகவும் பரிணமிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இங்கே கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்துக்கொண்டிருந்த தோழர்கள் இ.எம்.எஸ்., கிருஷ்ணப்பிள்ளை உள்ளிட்ட மார்க்சிய ஆசான்களுடன் தோழமை கொள்வதற்கு இட்டுச் சென்றது. அவர்களிடமிருந்து மார்க்சிய சித்தாந்தத்தையும் வழிமுறைகளையும் கற்றார் உமாநாத்.\nஅவரை ஒரு பட்டதாரியாக்கிட விரும்பிய குடும்பத்தினர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மார்க்சியம் பயின்ற அவரால் தானுண்டு, தன் படிப்புண்டு என்று இருந்துவிட முடிய வில்லை. கம்யூனிஸ்ட் இயக்கப்பதிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ஒரு கட்டத்தில் தோழர் ஏ.கே. கோபாலன், “”””உன் போன்ற இளைஞர்கள் கட்சிக்குத் தேவைப்படுகிறார்கள்…,”” என்று கூறி அழைப்பு விடுத்தார். உமாநாத் தமது சொந்த வளர்ச்சி பற்றிப் பொருட்படுத்தாதவராய்த் தயக்கமின்றி அந்த அழைப்பை ஏற்றார். ஒரு அஞ்சலட்டையை எடுத்து, “”””குடும்பத்துக்கு இனி நான் பயன்பட மாட்டேன்,”” என்று எழுதி அண்ணனுக்கு அனுப்பினார். அதன் பிறகு, சமுதாயத்திற்கு – குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்தினருக்குப் பயன்படுகிறவராக, இயக்கத்தின் முழு நேர ஊழியராக அந்த இளம் வயதிலேயே பயணத்தைத் தொடங்கினார்.\nதொடக்கத்தில் அவருக்குத் தரப்பட்ட பணி “”””கூரியர்”” எனப்பட்ட தகவல் தொடர்பாளர் பொறுப்புதான். இன்று கூரியர் என்றால் தனியார் தபால் விநியோகம்தான் நினைவுக்கு வருகிறது. அன்றைக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கூரியர் என்றால் சவால் மிக்கதொரு சேவை. பிரிட்டிஷ் ஆட்சியின் காவல்துறையினர் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடித்தேடி வேட்டை யாடிய காலம் அது. அப்போது, தலைமறைவாகத்தான் செயல்பட முடியும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களிடையே கடிதங்களையும் ஆவணங்களையும் கொண்டு சேர்க்கிற, ஆபத்து பிறைந்த சேவை அது.\n1939க்குப் பிறகு, இயக்கப் பதிகளில் கூடுதல் முனைப்புடன் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறினார் உமாநாத். தொடர்ந்து கட்சியின் பல்வேறு பதிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அவரை, போலிசார் கண்டுபிடித்து கைது செய்தார்கள். அலிப்பூர் சிறையில் அவர் மற்ற தோழர்களோடு அடைக்கப்பட்டார். இன்றைய நிலைமைகளோடு ஒப்பிடும் போது அந்நாட்களில் சிறை வாழ்க்கை என்பது மிகக் கொடூரமானதாகத் சொல்லொணாத் துயரங்கள் மிகுந்ததாக இருந்தது. அரசியல் கைதிகள் மற்ற கிரிமினல் குற்றவாளிகள் போலவே நடத்தப்பட்டனர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்வது, அரசியல் கைதிகள் கொடுமைப் படுத்தப்பட்டதன் நோக்கம். ஆனால், நாடும் மக்களும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்டதை எதிர்த்துப் ��ோராடப் புறப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள், சிறைச்சாலைக்கு உள்ளேயும் அடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடினார்கள். கம்யூனிஸ்ட்டுகளின் அத்தகைய போராட்டங்களால்தான் அரசியல் கைதிகளுக்கு மட்டுமல்லாமல் சிறையின் மற்ற கைதிகளுக்கும் பல்வேறு அடிப்படை உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க வேண்டிய கட்டாயம் பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டது.\nசிறையில் இருந்து விடுதலையான பின் பம்பாய் நகருக்குச் சென்ற உமாநாத் அங்கே கட்சி அலுவலகத்தில் தங்கிப் பதியாற்றினார். பின்னர் அங்கிருந்து கோயம்புத்தூருக்கு, தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொழிலாளர்களிடையே செயல்பட்ட கம்யூனிஸ்ட்டுகளின் பன்முகப் பதிகள் மகத்தானவை. அன்றைய சூழலில் கோவையின் ஆலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் பெரும்பாலும் எழுதப் படிக்கவும் தெரியாதவர்களாக இருந்தனர். அவர்களுடைய உரிமைகளைப் பற்றி, சட்டங்கள் பற்றி, அவர்களுக்குப் புரியவைப்பது முக்கியமான பணி. நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடுவதுடன், பல்வேறு பிரச்சனைகளில் தொழிலாளர்களுடன் கலந்தாலோசிப்பது, எடுக்கப்படும் முடிவுகளில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது, படிப்படியாக அவர்களை கட்சிக்குள் கொண்டுவருவது என்று ஒவ்வொரு பதியையும் தனக்கே உரிய தனித்தன்மையோடு திறம்பட மேற்கொண்டார் அவர்.\nஇன்று இருப்பது போன்ற நவீன ஒலிபெருக்கி ஏதுமற்ற அந்த நாட்களில், ஆலை வாயில் கூட்டங்களில் உரத்தக்குரலில் பேசியாக வேண்டும். ‘மெகாபோன்’ என்ற எளிய உலோக கூம்பு வடிவக் கருவிதான் அன்றைய ஒலிபெருக்கி. அதனைப் பயன்படுத்தி தொழிலாளர்களை உமாநாத், கே.ரமதி ஆகிய தலைவர்கள் அதிதிரட்டினார்கள்.\nஇதில் உமாநாத்தின் இன்னொரு சிறப்பையும் குறிப்பிட்டாக வேண்டும் . தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத அவர் தொடக்க நாட்களில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டி இருந்தது. அவரது பேச்சை கே. ரமதி தமிழாக்கம் செய்வார். தொழிலாளரோடு நெருங்குவதற்கு மொழி ஒரு முக்கியத் தேவை என்ற புரிதலோடு உமாநாத் தமிழ் கற்றார். பிற்காலத்தில் பொதுமக்களிடத்திலே மிகச் சிறப்பாக தமிழிலேயே உரையாற்றக்கூடிய, சக்தி வாய்ந்ததொரு பேச்சாளராக அவர் உருவெடுத்தார்.\nஇந்தியா விடுதலை பெற்ற பிறகும் கூட உழைப்பாளிகள் அடிமைகளாகத்த���ன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சக்திகளால் தொழிலாளர்கள் விழிப்படைவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கோவை முதலாளிகள் அரசாங்கத்தையும், காவல்துறையையும் நாடினர். 1948ல் ஒரு கொலை வழக்கில் உமாநாத்தின் பெயர் மோசடியான முறையில் சேர்க்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய சூழலில் அவரை சிறையிலிருந்து வெளியே வருமாறு கட்சி கூறியது அதை ஏற்று, கோவை மத்திய சிறையிலிருந்து, கடுமையான கண்காணிப்புகள் இருந்தும் காவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பிய உமாநாத், திருச்சி நகரத்தை வந்தடைந்தார்.\nஅவரது தொழிற்சங்க அனுபவம் ரயில்வே தொழிலாளர்களை அதிதிரட்டப் பயன்பட வேண்டும் என்று கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்தது. அதனை ஏற்று ரயில்வே தொழிலாளர்களிடையே செயல்பட்டு, அவர்களது போராட்டங்களுக்கு அவர் வழிகாட்டினார். 1949 மார்ச் மாதம் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்களின் வீரம் செறிந்த வேலைபிறுத்தப் போராட்டம் வரலாற்றில் இடம்பெற்றது. திருச்சி பொன்மலை பகுதியில் தீரமிக்க தியாகிகளை உருவாக்கிய அந்தப் போராட்டத்தில் உமாநாத்தின் பங்களிப்பு தலையாயது.\nதொடர்ந்து தலைமறைவாகவே செயல்பட வேண்டியிருந்த பிலையில், பின்னர் சென்னைக்கு வந்து, பல்லாவரம் காவல்நிலையத்திற்கு அருகிலேயே தங்கினார். அவருடன் தோழர்கள் எம். கல்யாணசுந்தரம், லட்சுமியம்மாள், அவரது மகள் பாப்பா ஆகியோரும் தங்கியிருந்து ரகசியமான முறையில் இயக்கப்பதிகளை மேற்கொண்டனர். ஆயினும் அவர்கள் அங்கே இருப்பதை எப்படியோ மோப்பம் பிடித்த போலீஸ்காரர்கள், அவர்கள் இருந்த னிட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். போலீசார் சூழ்ந்துகொண்டதை அறிந்ததும் மற்ற இடங்களில் இருக்கக்கூடிய தோழர்களைப் பாதுகாப்பதற்காக வீட்டில் இருந்த பல ரகசிய ஆவணங்களை எரித்துவிட்டார் லட்சுமியம்மாள். மாடியில் ஏறித் தப்பிக்க முயன்ற உமாநாத், தவறிக் கீழே விழுந்ததில் அவரது கால் முறிந்தது. கால் முறிந்தும் மன உறுதி முறியாத அவர் மீதும் மற்றவர்கள் மீதும் திருச்சி போலீசார் சதி வழக்குப் பதிவு செய்தனர்.\nஇத்தகைய வழக்குகள் நீதிமன்றம் வந்தபோது, தோழர்கள் தரப்பில் தானே நீதிபதி முன் வாதாடுகிற அளவுக்கு சட்ட ஞானத்தையும் வளர்த்துக்கொண்டிருந்தார் அவர். இப்படிப்பட்ட திறமைகளைத் இயக்கத்தின் வளர்��்சிக்காகவே பயன்படுத்திய அவர், 1970 முதல் 1990ம் ஆண்டுகள் வரையில் பொதுவாகத் தமிழகம் முழுவதும், குறிப்பாக திருச்சியில் செங்கொடியின் கீழ் தொழிற்சங்கங்களைக் கட்டி வளர்ப்பதற்கு வழிகாட்டினார்.\nதொழிற்சங்கத் தலைவராக மட்டுமல்ல, அனைத்துப் பகுதி மக்களின் பிரதிநிதியாகவும் நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை இரண்டிலும் குறிப்பிடத்தக்க பதியாற்றினார். நாடாளுமன்ற மக்களவைக்குப் புதுக்கோட்டைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை, தமிழக சட்டமன்றத்திற்கு நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து இரண்டுமுறை தேர்ந் தெடுக்கப்பட்டவர். இரண்டு அவைகளிலும் அவர் பிகழ்த்திய உரைகள் மற்றவர்களுக்கு வழிகாட்டும் ஆவணங்களாகத் திகழக்கூடியவை. அதற்குக் காரணம், விவாதிக்க இருக்கும் எந்தப் பொருள் குறித்தும் முழுமையாகப் புரிந்துகொள்வதிலும், அது தொடர்பான உண்மைகளை உள்வாங்கிக்கொள்வதிலும் ஒரு முன்னுதாரமாகத் திகழ்ந்தார்.\nஇவ்வாறு திரட்டிய உண்மைகளின் பலத்தோடு அவர் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மட்டுமல்லாமல், தொழில் நிறுவனங்களின் நிர்வாகங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும் வாதாடுகிறபோது, அதை எதிர்கொள்ள முடியாமல் மற்றவர்கள் திணறிப்போவார்கள்.\nமக்களின் பிரதிபிதியாக வெற்றிகரமாகச் செயல்பட்டதற்கு ஆதாரமாகப் பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. ஒரு சோற்றுப் பதமாக இங்கே ஒரு நிகழ்வைக் காணலாம்:\nதமிழகத்தில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம் வலுவானதொரு அமைப்பாக வளர்ந்துகொண்டிருந்தது. விவசாய இடுபொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும், விளைபொருள்களுக்கு நியாயமான விலை கோரியும், விவசாயிகளின் இதர நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டங்களைத் தொடங்கிய அந்தச் சங்கம் விரைவிலேயே முக்கியமானதொரு அமைப்பாக அடையாளம் பெற்றது. திருச்சியின் திருவெறும்பூர் அருகில் உள்ள கூத்தப்பார் கிராமத்தில், தலித் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை ஆக்கிரமித்த அந்தச் சங்கத்தினர், தலித் மக்களை விரட்டவும் முயன்றனர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த உமாநாத் உடனடியாக அந்தப் பிரச்சனையை அவையில் எழுப்பினார். தலித் மக்களுக்காக சட்டமன்றத்திற்கு வெளியே நடந்த போராட்டங்களுக்கும் அவர் தலைமை தாங்கினார். அந்தப் பாட்டாளிகளின் நிலம் மீட்கப���பட்டது; அவர்களுக்கு அநீதியிழைக்க முயன்ற நாராயணசாமி நாயுடு சங்கம் தனது முக்கியத்துவத்தை இழந்தது.\n‘சிம்கோ’ பிறுவன தொழிலாளர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமைகளுக்காகப் போராட்டக் களம் இறங்கினர். 125 நாட்கள் நடந்த அந்தப் போராட்டத்தையொட்டி தினமும் சட்டமன்றத்தில், அந்தத் தொழிலாளர்களின் நியாயத்தை எதிரொலித்தார் உமாநாத். அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் தொழிலாளர்களுக்குத் துணையாகத் திரட்டினார். இறுதியில் அன்றைய எம்.யு.ஆர். அரசு, தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தது.\nஇப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகள் ஏராளமாக இருக்கின்றன. கட்சியின் முழுநேர ஊழியராக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். ஒரு முறை, அவருடனும் தோழர்கள் கே. ரமதி, வெங்கிடு ஆகியோருடனும் உரையாடிக் கொண்டிருந்த போது, தொடக்கத்தில் ஊதியம் என எதுவும் இல்லாமல் பல நாட்கள், தொழிலாளர்கள் கொண்டுவந்து தரும் உணவைப் பகிர்ந்துகொண்டதை பினைவுகூர்ந்தனர். விடுமுறை நாட்களில் வெறும் பட்டாதியும் வேர்க்கடலையுமே உணவு இந்த எளிமையும், தியாகமும், கூரிய அரசியல் தெளிவும், அயராத ஈடுபாடும்தான் அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவராக உயர்த்தியது. நாடு தழுவிய பிரச்சனைகளில் கட்சி சரியான பிலைப்பாடுகளை மேற்கொண்டதில் பங்களித்தார்.\nபொதுவாழ்க்கைக்கு வருகிற எல்லோராலும் தங்களது சொந்தக் குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள முடிவதில்லை. தோழர் உமாநாத் – தோழர் பாப்பா இவர்களின் குடும்பம் இதிலேயும் மிகச்சிறந்த முன்னுதாரணம். தலைமறைவாகக் கட்சிப் பதிகளைச் செய்து கொண்டிருந்த நாட்களில் தான் இருவரது நட்பு காதலாக மலர்ந்தது. அவர்களது இணக்கமும் இயக்கப் புரிதலும் எல்லாத் தலைமுறைகளுக்கும் ஒரு வாழ்க்கைப் பாடம் என்றே சொல்லலாம். அது அவர்கள் இருவரோடு நின்றிடவில்லை. அவர்களது மூன்று மகள்களுமே இயக்க வாழ்க்கையோடு தங்களை இணைத்துக்கொண்டவர்கள்தான். திண்டுக்கல்லில் மருத்துவராகப் பதியாற்றி காலமாகிவிட்ட லட்சுமி, திருச்சியில் வழக்கறிஞராக உழைப்பாளிகள் தரப்பில் வாதாடும் நிர்மலா ராதி, இன்று கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களில் ஒருவராகச�� செயல்பட்டுக்கொண்டிருக்கும் வாசுகி, இவர்களது குடும்பத்தினர் என எல்லோருமே இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.\nஇயக்கப்பதியாற்றுகிற பலரது வாரிசுகள் அரசியலுக்கு வருவதில்லை என்பதைப் பார்க்கிறோம். வேறு சில கட்சிகளிலோ, குடும்ப வாரிசுகள் அரசியலுக்கு வருவதாகக் கூறிக்கொண்டு அதிகார பீடத்தில் ஏறிக்கொள்வதையும் பார்க்கிறோம். இவர்களோ, மக்கள் பதிக்காகவே அரசியல் என்று உணர்வுப் பூர்வமாகத் தங்களை ஒப்புவித்துக்கொண்டவர்கள். இத்தகைய வளர்ச்சிக்கு அடிப்படை, குடும்ப ஜனநாயகம் என்ற கோட்பாட்டை நிஜவாழ்வில் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள் உமாநாத் – பாப்பா இணை என்பதேயாகும். இப்படி வாழ்ந்து காட்டியது என்பதும், பொதுவாழ்க்கைக்கு வருவோருக்கான ஒரு படிப் பினைதான்.\nகட்சியின் மாநாடுகளில் அதிகக் காலம் சிறைவாழ்க்கையையும் தலைமறைவு வாழ்க்கையையும் சந்தித்தவர்களில் ஒருவராக உமாநாத் பெயரும் பெருமிதத்தோடு அறிவிக்கப்படும். தேசத்தின் விடுதலைக்கு முன்னும் பின்னுமாக எட்டரை ஆண்டுகள் சிறைவாசம் ஐந்து ஆண்டுகள் வனவாசம் போன்ற தலைமறைவு வாழ்க்கை ஐந்து ஆண்டுகள் வனவாசம் போன்ற தலைமறைவு வாழ்க்கை அருமையான இளமைக்காலத்தை வெறும் பொழுதுபோக்கு, அல்லது சுயநல வேட்கை என்று கடத்துகிறவர்களாக இளம் தலைமுறைகளை வார்த்துக்கொண்டிருக்கிறது இன்றைய முதலாளித்துவ உலகமயமாக்கல். அவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கிற, சமுதாய நலனுக்காக வாழ்வதே மானுட அழகு என்று உணர்த்துகிற வரலாற்றுச் சான்றாகியிருக்கிறார் தோழர் உமாநாத்.\nஇப்படியொருவரை எப்போது இனிக் காண்போம் என்று ஏங்குவதற்கு மாறாக, முன்னெப்போதையும் விட இடதுசாரிகளின், கம்யூனிஸ்ட்டுகளின் உறுதியான தலையீடும் பரந்த இயக்கமும் வலுவான செயல்பாடும் கட்டாயத் தேவையாகியுள்ள இன்றைய காலகட்டத்தில் அவரைப் போல் நம்மையும் தகவமைத்துக் கொள்வதே அவருக்குச் செலுத்திடும் செவ்வணக்கத்தை அர்த்தமுள்ளதாக்கும்.\n‘செங்கொடி நெஞ்சம்’ – தோழர் கோ.வீரய்யன் – ச. தமிழ்ச்செல்வன்\nஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் ஒப்பற்ற பொதுவுடமை இயக்கத்தலைவர் தோழர் கோ.வீரய்யன் அவர்களின் மறைவு, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும்,விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் இயக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத...\nகூத்தின் ஞானரதம் – ச. தமிழ்ச்செல்வன்\n1936ஆம் ஆண்டு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மாயவரம் அருகிலுள்ள புஞ்சை கிராமத்தில் பிறந்தவர் பத்மஸ்ரீ ந.முத்துசாமி..இரண்டாமாண்டு இண்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தபோது படிப்பைத் தொடராமல்...\n‘தமிழ் எழுத்துள்ளவரை இறப்பில்லை’ – ஐராவதம் மகாதேவன் – சுந்தர் கணேசன்\nநானும் எனது மனைவியும் ஐராவதம் மகாதேவன் அவர்களைக் காண கடந்த 25ஆம் தேதி அவர் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அவரால் பேச இயலவில்லை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164635-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/29095645/Fire-At-Building-Under-Construction-Near-Kamala-Mills.vpf", "date_download": "2019-06-17T15:34:10Z", "digest": "sha1:KKS2H6W7YOG2E6ZBNBRMKMO5HHJ4DDG3", "length": 11743, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire At Building Under Construction Near Kamala Mills In Mumbai || மும்பை: கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமும்பை: கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து + \"||\" + Fire At Building Under Construction Near Kamala Mills In Mumbai\nமும்பை: கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nமும்பையின் கமலா மில்ஸ் வளாகம் அருகே கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nமராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள கமலா மில்ஸ் வளாகத்தின் அருகே இருக்கும் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுமானப்பணி நடந்து கொண்டு இருந்த அந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 4 தீ அணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். இந்த தீ விபத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.\nகடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி, கமலா மில்ஸ் வளாகத்தில் இருந்த உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 14 பேர் பலியாகி இருந்தனர். மும்பையில், நடப்பு வாரத்தில் மட்டும் 3-வது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nவியாழக்கிழமை செம்பூர் பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். அதேபோல், வியாழக்கிழமை காலை டாங்கிர் ஜெயில் சாலையில் உள்ள பேண்டி பஜார் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை.\n1. மும்பையில் நடந்த கண்கவர் போட்டியில் இந்திய அழகியாக சுமன்ராவ் தேர்வு\nமும்பையில் நடந்த கண்கவர் போட்டியில் இந்திய அழகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சுமன்ராவ் தேர்வு செய்யப்பட்டார்.\n2. பண்ருட்டி, நாட்டு மருந்துக்கடையில் தீ விபத்து; ரூ.6 லட்சம் சேதம்\nபண்ருட்டி நாட்டு மருந்துக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.6 லட்சம் சேதமடைந்துள்ளது.\n3. மத்திய பிரதேச மாநில ஐகோர்ட்டில் தீ விபத்து\nமத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் உள்ள ஐகோர்ட்டில் தீ விபத்து நேரிட்டுள்ளது.\n4. மேற்கு வங்காளத்தில் ரசாயன குடோனில் தீ விபத்து; தீயை அணைக்க 3 மணிநேரம் தொடரும் போராட்டம்\nமேற்கு வங்காளத்தில் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி வருகின்றனர்.\n5. ஓட்டேரியில் செருப்பு கம்பெனியில் தீ விபத்து\nஓட்டேரியில் மின்கசிவு காரணமாக செருப்பு கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. குடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்\n2. திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது ஆசிட் வீசிய பெண்\n3. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ டெல்லியில் 19-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு\n4. மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை கத்தியால் குத்திய தந்தை, போலீஸ் விசாரணை\n5. நிபந்தனையுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் பதில்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164635-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/573", "date_download": "2019-06-17T14:35:26Z", "digest": "sha1:HV7B6KC4RN4EGYKXHLBDLCM44YMMWLOF", "length": 19852, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "'ஜெகமிதுவே ஒரு நாடகரங்கம்!'", "raw_content": "\nகீதை – நமது »\nநேற்றிரவு ஒன்பது மணியளவில் ஷாஜி எழுதிய கட்டுரை ஒன்றை மொழியாக்கம���செய்துகொண்டிருந்தேன், உயிர்மை இதழுக்காக. வானொலி பற்றிய கட்டுரை. என்னுடைய வானொலி நினைவுகள் எழுந்தன. எங்கள் வீட்டில் வானொலி இல்லை. அப்பாவுக்கு அந்தமாதிரி நாகரீகமெல்லாம் பிடிக்காது– பிள்ளைகளை ‘அட்சர விரோதிகள்’ ஆக்கிவிடும் என்ற எண்ணம். ஓரளவு சர்¢தான் போலிருக்கிறது. நாங்கள் மூவருமே எதையாவது படித்துக் கொண்டுதான் இருந்தோம்.\nஆனாலும் இசைக்காக நான் ‘நாயாய்’ அலைந்து திரிந்திருக்கிறேன். பாடல்கள் ஒலிக்கும் நேரத்தில் மதியவெயிலில் வீடுகளுக்கு வெளியே நின்று வியர்த்து தகித்து பாட்டு கேட்பேன். இசையே பித்தாக வாழ்க்கையை நடத்திவரும் நண்பர் சுகா [சுரேஷ் கண்னன்] யுவன் போன்றவர்களிடம் பேசும்போது அவர்கள் சொல்லும் பெரும்பாலான பாடல்களை நான் கேட்டிருப்பது தெரிகிறது. என் கவனத்துக்கு வராமல் போன முக்கியமான பாடல்கள் குறைவே. அப்படியானால் எனக்கும் கொஞ்சம் இசையார்வம் இருந்திருக்கிறது.\nஷாஜியின் கட்டுரை சம்பந்தமே இல்லாமல் பல பிம்பங்களை மனைதில் எழுப்பியது. நான் பாட்டுகேட்டு நிற்கும் காட்சி. கேட்ட பாடல்கள். பாடல்கள் ஒரு குறிப்பிட்ட கால இடத்துடனும் மனநிலையுடனும் இணையும் விதத்துக்கு நிகரே இல்லை. ‘செந்தாமரையே செந்தேனிதழே…’ ஏ.எம்.ராஜா இடைவேளைக்குப் பின் திரும்பிவந்தபோது பாடியபாடல். உடனே ‘முத்தாரமே உன் ஊடல் என்னவோ’ என்ற பாடல். அத்துடன் இணைந்து ‘எங்குமே ஆனந்தம், ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்’ கண்டசாலாவின் பாடல்.\nசுகாவை கூப்பிட்டு அந்தப்பாடல்களை எப்படி கேட்பது என்றேன். http://music.cooltoad.com என்ற இணையதளத்தை சொல்லி அங்கே சென்று பதிவிறக்கம் செய்யலாம் என்றார். உடனே பதிவிறக்கம் செய்துவிட்டேன். என்னிடம் அகலக்கற்றை இணைய இணைப்பு இல்லை. பதிவிறக்கம் செய்ய மிகவும் தாமதமாகும். இருந்தாலும் அந்தப்பாடல்களை பெற்று கேட்க ஆரம்பித்தேன். வழக்கம்போல நான் பாட்டு கேட்க ஆரம்பித்தால் விசித்திரமான பித்துநிலை கைகூடிவிடும். அந்த பாடல்களில் இருந்து விதவிதமான மனநிலைகள், சிந்தனைகள், காட்சிபிம்பங்கள். வெளிவரவே முடியாது. இரவெல்லாம், விடியும் வரை அந்த மூன்றுபாடல்கள்தான்.\nஅந்தப்பாடல்களில் உள்ள பொதுத்தன்மை என்ன அனிச்சையான ஒரு மனத்தேர்வு இருப்பதனால் ஏதோ ஒரு பொதுத்தன்மை இருந்தாகத்தான் வேண்டும். மூன்றிலும் ஆண்குரல் சன்னமாக, சற்று கம்���ியது போல ஒலிக்கிறது. இனம்புரியாத சோகம் கலந்தது போல. ஆனால் பாட்டில் சோகம் இல்லை. ஒன்று இயற்கையை வருணிக்கும்பாடல். பிற இரண்டும் காதல் பாடல்கள். கண்டசாலா குரலில் எப்போதுமே சோகம் இருக்கும். ராஜா சிலசமயம் கொஞ்சுவார். இந்த பாடல்கள் பெரும்பாலும் கீழ்ஸ்தாயியில் ஒலிக்கின்றன. என்ன பொதுக்கூறு இருக்கும் அனிச்சையான ஒரு மனத்தேர்வு இருப்பதனால் ஏதோ ஒரு பொதுத்தன்மை இருந்தாகத்தான் வேண்டும். மூன்றிலும் ஆண்குரல் சன்னமாக, சற்று கம்மியது போல ஒலிக்கிறது. இனம்புரியாத சோகம் கலந்தது போல. ஆனால் பாட்டில் சோகம் இல்லை. ஒன்று இயற்கையை வருணிக்கும்பாடல். பிற இரண்டும் காதல் பாடல்கள். கண்டசாலா குரலில் எப்போதுமே சோகம் இருக்கும். ராஜா சிலசமயம் கொஞ்சுவார். இந்த பாடல்கள் பெரும்பாலும் கீழ்ஸ்தாயியில் ஒலிக்கின்றன. என்ன பொதுக்கூறு இருக்கும் சரி, அதைக் கண்டுபிடித்துத்தான் என்ன ஆகப்போகிறது\n‘எங்குமே ஆனந்தம்’ பாடலில் எங்குமே ஆனந்தம் பல்லவிக்குப் பின் வரக்கூடிய இசை அசாதாரணமான துயரத்துடன்தான் ஒலிக்கிறதென்று தோன்றுகிறது. ‘ஜீவனில் மேவுது காதல் தாகம்’ அதில் துயரம் இருக்கத்தான் செய்கிறது. ‘மயலாலே அலையும் தரங்கம் ‘ என்ற வரிக்குப் பின் வரும் மெல்லிய ஆலாபனையும் சரி, ‘இதுகாதலோ’ என்ற வரியின் எடுப்பும் சரி, முடியும்போதுள்ள ஆலாபனையும்சரி துயரச்சாயையுடந்தான் இருக்கின்றன. அதை உணர்வு ரீதியாக புரிந்துகொள்ள முடிகிறது. இயற்கையின் முன் நாம் அடையும் மன எழுச்சியில் இருப்பது விளக்கமுடியாத உயிரின்துயரம். விசித்திரம்தான், எங்குமே ஆனந்தம் என்று துயரத்துடன் பாடுவது\n‘முத்தாரமே’ என்ற பாட்டிலும் ஒலிப்பது சோகம்தானா ‘சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ ‘சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ’ பெண் குரலில் துள்ளல் இருக்கிறது. ராஜா துயரம் கலந்த குரலில்தான் பாடுகிறார். அந்த புல்லாங்குழல் அவரது துயரத்துடன்தான் கலந்து ஒழுகிச்செல்கிறது. ‘செந்தாமரையே’ பாட்டிலும் அந்த கித்தார் ஒலி இனம்புரியாத துயரத்துடன்தான் ஒலிக்கிறது. இதிலும் பெண்குரல் உற்சாகத்துடன் ஒலிக்க ஏ.எம்.ராஜா துயரச்சாயலுடன் பாடுகிறார்.\nவெள்ளைச்சட்டையும் வேட்டியும் அணிந்து தொங்குமீசையுடன் முப்பத்தைந்து வருடம் முன்பு ‘செந்தாமரையே’ என்று பட்டாளம் அம்மன் கோயில் திருவிழாவில் மைக் பிடித்துப் பாடிய மணிகண்டன் என்ற அண்ணன் சிலவருடங்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அம்மா மயக்கம் போட்டு விழுந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லபப்ட்டு பின் சுயநினைவுக்கு வரவேயில்லை. அவரது முடியெல்லாம் உதிர்ந்துவிட்டது, இமைமயிர்கள் கூட. கிழ ஆந்தைபோல திண்ணையில் குனிந்து அமர்ந்திருந்தாள். …..\nஈரமான மார்கழி இரவுகள். தென்னை மரங்களை அசைக்கும் காற்று.தொலைதூரத்திலிருந்து வரும் வயல் மணம். உழவுகாலத்து புளிச்சேறுமணம். ஆடிமாசத்து பச்சை மணம். பொதியேறும் காலத்து பால் மணம். அறுவடை காலத்து கதிர்மணம். நெல்லில் குடியேரும் தெத்துப்பூச்சியின் இலை கசங்கிய வாடை. எத்தனை மனிதர்கள் பெரும்பாலும் வயலிலேயே வாழ்ந்தவர்கள். வயல்களில் பலநூறு ,பல்லாயிரம் முறை முளைத்து தழைத்து கதிரிட்டு சாய்ந்து அறுதடம் மட்டும் விட்டு மறைந்தவர்கள் . மீண்டும் மீண்டும் உழுது புரட்டப்படும் மண். அதன் அழியாத தொல்மணம்…\n….பிம்பங்கள். பிம்பங்களை மட்டும் நெஞ்சில் மிச்சம் வைத்து விட்டு காலம் மண்ணில் உள்ள அனைத்தையும் அழித்து அழித்துச் செல்கிறது. இந்தபிம்பங்களும் என்னுடன் சேர்ந்து மண்ணில் மறையுமென்றால் எதன் பொருட்டு திரும்பத்திரும்ப இதை நிகழ்த்துகிறது அது\nஎப்படியும் விடிந்துவிடுகிறது. விடியும்போது எல்லாம் சரியாகிவிடுகிறது.\nகேள்வி பதில் – 19\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\nதேவதேவன் - ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56\n‘ஜெகே ‘ கடலூர் சீனு\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 7\nதி ஹிந்துவின் திராவிட மலர்\nபொய்த்தேவு –நாலாம் தலைமுறை வாசகர் நோக்கில்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் த���ிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164635-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-06-17T16:04:08Z", "digest": "sha1:BOQGUDJPBHT26KXDQJNJ3NREAA7KYRJE", "length": 12152, "nlines": 208, "source_domain": "ippodhu.com", "title": "அறிமுகமானது கே.டி.எம். நிறுவனத்தின் டியூக் 125 | Ippodhu", "raw_content": "\nஅறிமுகமானது கே.டி.எம். நிறுவனத்தின் டியூக் 125\nகே.டி.எம். நிறுவனத்தின் டியூக் 125 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது.\nடியூக் 125 மாடலின் சர்வதேச எடிஷன் 390 டியூக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nஇரு மாடல்களையும் வித்தியாசப்படுத்த புதிய டியூக் 125 மாடலின் கிராஃபிக்ஸில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கே.டி.எம். டியூக் 125 மாடலில் 124.7சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.3 பி.ஹெச்.பி. பவர், 12 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\n125சிசி பிரிவில் முதல் முறையாக டிரெலிஸ் ஃபிரேம் மற்றும் அலுமினியம் ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவை புதிய கே.டி.எம். டியூக் 125 மாடலில் வழங்கப்பட்டுள்ளது. கே.டி.எம். டியூக் 125 மாடலில் முன்பக்கம் 43எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.\nபிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்புறம் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் மற்றும் சிங்கிள்-சேன் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஏ.பி.எஸ். வசதி கொண்ட முதல் 125சிசி மோட்டார்சைக்கிளாக இது இருக்கிறது. சமீபத்தில் கே.டி.எம். நிறுவனம் தனது 200சிசி டியூக் மாடலில் ஏ.பி.எஸ். வசதியை வழங்கி இருக்கிறது.\nபுதிய டியூக் 125 மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் ஒரு மாதத்திற்கு முன் ஆரம்பமாகியது. ரூ.1,000 முன்பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. டியூக் 125 ரூ.1.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கே.டி.எம். நிறுவனத்தின் விலை குறைந்த மோட்டார்சைக்கிளாக புதிய டியூக் 125 இருக்கிறது.\n(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)\nPrevious articleமிளகு ஈரல் வறுவல்\nNext articleபடமாகும் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\n18 ஆண்டுகளில் இல்லாத அளவில் கார், இரு சக்கர வாகனங்களின் விற்பனை சரிவு\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\nசிலுக்குவார்பட்டி சிங்கத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின்\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி : தட்டுத் தடுமாறி ஆப்கானிஸ்தானை வென்ற பாகிஸ்தான்\nஇன்று விசாரணைக்கு வருகிறது 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கு\nசமூக செயல்பாட்டாளர்கள் 5 பேர் கைது ; எமெர்ஜென்சியை விட ஆபத்தான நிலை -அருந்ததி ராய்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164636-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://neervai.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-06-17T14:51:47Z", "digest": "sha1:DONFU5MUAQKT6VYIKDUQ5NYEEL7C4QWV", "length": 9187, "nlines": 84, "source_domain": "neervai.com", "title": "வ���ய்கால் தரவை விநாயகர் கோவில் – Neervai Inayam", "raw_content": "\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி\nவாய்கால் தரவை விநாயகர் கோவில்\nநீர்வேலி வாய்க்காற் தரவை பிள்ளையார் மணவாளக் கோல சங்கபிஷேக விஞ்ஞாபனம்\nவாய்க்காற்தரவைப் பிள்ளையார் தொண்டர்களின் உதவிகள்\nவாய்காற்தரவைப்பிள்ளையார் – திருவாதிரை உற்சவம்\nநீர்வேலி வாய்க்காற் தரவை பிள்ளையார் கொடியேற்றம்\nவாய்க்காற் தரவை பிள்ளையார் கோயில் மஹோற்சவம்\nவலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம்.\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (23) அத்தியார் இந்துக் கல்லூரி (36) அபிவிருத்தி (9) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (37) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (60) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (127) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (3) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (13) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (4) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (19) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (11) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (2) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (13) பாலர் பகல் விடுதி (12) புகைப்படங்கள் (159) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (20) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\nவாய்க்கால் தரவை பிள்ளையார் பற்றிய செய்திகள்\nஅரசகேசரிப் பிள்ளையார் பற்றிய செய்திகள்\nநீர்வைக் கந்தன் பற்றிய செய்திகள்\nசெல்லக் கதிர்காம கோயில் பற்றிய செய்திகள்\nமூத்த விநாயகரின் வரம் தரும் அருளோசை\nஅத்தியார் இந்துக் கல்லூரி பற்றிய செய்திகள்\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் பற்றிய செய்திகள்\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி சீ .சீ.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (23) அத்தியார் இந்துக் கல்லூரி (36) அபிவிருத்தி (9) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (37) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சே���ைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (60) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (127) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (3) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (13) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (4) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (19) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (11) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (2) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (13) பாலர் பகல் விடுதி (12) புகைப்படங்கள் (159) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (20) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164636-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUdkuYy&tag=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:45:57Z", "digest": "sha1:PQRXN3GVM5HSOKG5AGWH2X2EO3AI5DFT", "length": 5904, "nlines": 110, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: தஞ்சாவூர் , தமிழகத் தொல்லியல் கழகம் , 2007\nபிற தலைப்பு : Avanam\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164636-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=35337", "date_download": "2019-06-17T15:32:20Z", "digest": "sha1:DWDC5HYYHPNNQ57TZIYT2QRP3EUA5JA4", "length": 11466, "nlines": 76, "source_domain": "puthithu.com", "title": "முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமுஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவ��யலாளர்களுக்கு சிறை\nமியான்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய ராய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனையை அந்த நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.\nவ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்றை எடுத்துச் செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த ஆவணத்தை அவர்களிடம் கொடுத்தது காவல்துறை அதிகாரிகள்தான் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஅந்நாட்டு ரகசிய சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.\nதீர்ப்புக்குப் பின் வ லோன், “நான் இதற்கெல்லாம் அச்சப்படவில்லை” என்று கூறினார்.\nமேலும் அவர், “நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு நீதியின் மீது, ஜனநாயகத்தின் மீது, சுதந்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர், “மியான்மருக்கும், அதன் ஊடக சுதந்திரத்திற்கு இன்று ஒரு மோசமான நாள்” என்று கூறியிருந்தார்.\nயாங்கூன் நீதிமன்றத்தின் நீதிபதி யீ லின், “தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்தது மற்றும் தேசிய ரகசிய சட்டத்தை மீறியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.\nமுன்னதாக விசாரணை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடந்தால் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்று கூறியிருந்தனர் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள்.\n“இங்கு நிலவும் நிலைமையின் அடிப்படையில் நாங்கள் உண்மையை சொல்ல முயன்றோம்” என்று அவர் முன்னதாக கூறி இருந்தார்.\nரோஹிங்ய ஆயுத கும்பலொன்று காவல்துறை நிலைகளின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ரக்கைன் மாகாணத்தில் ரோஹிங்ய முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். இந்த நெருக்கடி – பல காலம் அங்கு நீடித்தது.\nரோஹிங்யர்களுக்கு எதிராக ராணுவம் மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nரக்கைன் மாகாணத்திற்கு செல்லும் ஊடகங்களை ராணுவம் கடுமையாக கண்காணிப்பதால் அந்த பகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை பெறுவது கடினமான காரியமாக இருக்கிறது.\nவ லோன் (32 வயது) மற்றும் கியாவ் சோ ஓ (28 வயது) ஆகிய இரண்டு செய்தியாளர்களும், வடக்கு ரக்கைன் பகுதியில் உள்ள இன் தின் கிராமத்தில் பத்து பேர் தூக்கிலட���்பட்டது தொடர்பாக செய்தி சேகரித்து கொண்டிருந்தனர்.\nராய்ட்டர்ஸ் தரும் தகவல்களின்படி, ரோஹிங்ய ஆண்கள் சிலர், கடற்கரையோரம் அடைக்கலம் தேடி சென்றிருக்கிறார்கள். அங்கு, அவர்களில் இருவரை பெளத்த கிராம மக்கள் கொன்றிருக்கிறார்கள். பிறர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஇவை நடந்தது சென்றாண்டு செப்டம்பர் மாதம்.\nஇந்த நிலையில் மேற்படி ஊடகவியலாளர்கள் இருவரும் டிசம்பர் மாதம், இரவு விருந்துக்கு இரண்டு போலீஸாருடன் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்குதான் இவர்களுக்கு போலீஸார் இந்த படுகொலை குறித்த ஆவணத்தை வழங்கி இருக்கிறார்கள்.\nபின் அந்த உணவகத்திலிருந்து புறப்பட்ட உடன் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nரக்கை மாகாணம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்புடைய முக்கியமான மற்றும் ரகசியமான அரசு ஆவணங்களை வைத்து இருந்தார்கள். இதனை வெளிநாட்டு ஊடகத்திற்கு அளிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் அவர்களிடம் இருந்தது என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.\nஇது முழுக்க முழுக்க போலீஸால் ஜோடிக்கப்பட்டது என்கிறார் ஊடகவியலாளர்களின் வழக்கறிஞர். அவர்கள் படுகொலை செய்தியை வெளியே கொண்டுவந்தார்கள். அதற்காக தண்டிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இப்படி செய்திருக்கிறார்கள் என்று அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்\nஅரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nதெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன\nகல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம்\nதர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164636-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-17T15:42:01Z", "digest": "sha1:DWS65OBQYJBT6SFTZEPQI5KAHG7MBZA6", "length": 300308, "nlines": 594, "source_domain": "senkodi.wordpress.com", "title": "முகம்மது | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட���ு என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nபிப்ரவரி 14 காதலர் தினம் என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. பெற்ற அன்னையையே கொண்டாட்டப் பொருளாக மாற்றி, நுகர்வுப் பண்பாட்டில் மூழ்கடித்து அன்னையர் தினமாக கொண்டாடும் மேற்குலகு காதலை, காதலர்களை மட்டும் விட்டு விடுமா என்ன கொண்டாடுகிறது. அதாவது, கொண்டாடத் தூண்டுவதற்காக கொண்டாடுகிறது.\nஇந்தியாவில் மூன்று விதங்களில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்களால் கொண்டாடப்படுவது. இன்று மட்டும் என்றல்ல, என்றும், கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளவே விரும்புவார்கள். என்றாலும் இன்று ஒரு தனிவித கிளர்ச்சியைத் தரும் விதத்தில் அந்தப் பகிருதல் இருக்கும். இன்று காதலர் தினம் என்று தெரியாதவர்கள் கூட தங்கள் காதலைப் பகிரக் கூடும். ஏன் கோபமாய் கூட தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளக் கூடும். அது தனிப்பட்ட அவர்களுக்கான ஒன்று.\nஊடகங்களால் கொண்டாடப்படும் காதலர் தினம். வணிக நோக்கங்களோடு இணைந்த இந்த வகைக் கொண்டாட்டத்தில் எந்த விதத்திலும் காதல் இடம் பெற்றிருப்பதில்லை. காதலர்களுக்கே கூட காதல் மீது எரிச்சலுறச் செய்ய முடியும் என்றால், அது தங்கள் பார்வையாளர்களைத் தக்கவைப்பது, அல்லது அதிகரித்துக் கொள்வது எனும் பெயரில் ஊடகங்களில் செய்யப்பட்டும் நிகழ்ச்சிகள் தாம். சந்தை மதிப்பை இழந்த நடிகையிடம் அல்லது நடிகரிடம் பொருளை இழந்த கேள்விகளைக் கேட்கும் கீழ்மைகள் காதலை எப்படி மேன்மைப் படுத்தும் என இவர்கள் கருதுகிறார்கள்\nஅடுத்து காதலை எதிர்த்து மதவாதிகள் செய்யும் அடாவடிகளால் காதலிக்காதவர்கள் அல்லது காதலை பொருட்டாக எண்ணாதவர்கள் ��ூட காதலுக்கு இசைவாக மாறும் கொண்டாட்டம். இது வெறும் கொண்டாட்டமாக மட்டும் நில்லாமல் மதவாத பன்னாடைகளை பந்தாடும் விதமாகவும் சில போதுகளில் வடிவமெடுக்கும்.\nகொண்டாட்டம் என்பது திருவிழாக்கள் என்பது முதலாளித்துவத்தின் வேட்டை நாய்கள். எவ்வாறென்றால் அதில் வணிக நலம் தவிர வேறெதுவும் இல்லை. எடுத்துக்காட்டாக, அட்சய திருதியை என்றொரு நாளை கொண்டாடுகிறார்கள். நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம் மட்டுமே இந்தக் கொண்டாட்டத்தின் ஒரே பயன். ஆனால், தன்னுடைய அன்றாட சாப்பாடு தன் அன்றாட உழைப்பில் தங்கியிருக்கும் நிலையிலுள்ள தொழிலாளி கூட பொட்டுத் தங்கமாவது வாங்கி விட மாட்டோமா என ஏங்க வைக்கும் அளவுக்கு சில ஆண்டுகளில் இந்தக் கொண்டாட்டம் ஆபத்தான முறையில் விரிந்துள்ளது. இது போலத் தான் காதலர் தினமும். இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து மட்டும் மூன்று கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி ஆகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதை உலகம் முழுவதிலும் விரித்துப் பார்த்தால், ரோஜாக்கள் மட்டுமல்ல, பூக்கள் மட்டுமல்ல, வாழ்த்து அட்டை, சாக்லேட், ஆடை அணிகலன்கள், பரிசுப் பொருட்கள் என பல்லாயிரம் கோடிகளில் விரியும் விற்பனை இலக்கு மட்டும் தான் காதலர் தினத்தின் ஒரே வீழ்படிவாக இருக்கும். பல்லாயிரக் கணக்கில் விற்பனை இலக்கு என்பதன் பொருள் பல்லாயிரக் கணக்கான மக்களின் உழைப்பைச் சுரண்டுவது என்பதைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்\nகாதல் என்பது தனித்துவமான, கவித்துவமான, உன்னதமான ஓர் உணர்வு. இந்த ஆணாதிக்க உலகில் பெண் தன்னைக் காத்துக் கொள்ள தேர்ந்து கைக் கொண்ட ஒரு தெரிவு. சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழி நடத்தியது முடிவுற்று ஆணின் கீழ் அடிமைப்பட நேர்ந்த போது, ஆணின் பலதார வேட்கைக்கு பலியான பெண், தன்னைக் காத்துக் கொள்ள கண்டுபிடித்தது தான் காதல். என்றாலும் முழுதான ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் காதல் அவ்வளவு எளிதானதல்ல. இன்றைய நுகர்வுவெறி ஏனைய பொருட்களைப் போல் பெண்ணுடலையும் பண்டமாக்கி நுகர காதலையும் பயன்படுத்துகிறது. அதேநேரம் காதல் இன்னும் புரட்சிகரமாய் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. காதலுக்கு எதிராக மதவாதிகளும், பிற்போக்குவாதிகளும் பொங்கி எழுவதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.\nபார்ப்பன பாசிச வெறியர்கள் பிப்ரவரி 14 என்���ாலே உருட்டுக் கட்டைகளோடும் தாலியோடும் கிளம்பி விடுகிறார்கள். கலாச்சாரம் கெடுகிறது என்கிறார்கள், போலிக் காதல் நாடகக் காதல் என்கிறார்கள் அதனால் திருமணம் செய்து வைக்கிறோம் என்கிறார்கள். கலாச்சாரத்தைக் காக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எது கலாச்சாரம்\nபுராண புழுகு மூட்டைகளை எடுத்துக் கொண்டால் அடுத்தவன் மனைவியை களவாடுவது தொடங்கி அத்தனை பாலியல் சீர்கேடுகளும் அவைகளின் மையமாக இருக்கின்றன. இந்தக் கலாச்சாரத்தோடு ஒப்பிடும் போது அந்த குண்டர்களுக்கு காதல் கலாச்சார சீர்கேடாக தெரிவதில் வியப்பு ஒன்றுமில்லை. சாதிக்கொரு நியதி என வைத்துக் கொண்டு பாலியல் வக்கிரங்களுக்கு மட்டும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கூத்தடிப்பதையே வாழ்வாக கொண்டவர்களுக்கு காதல் கசக்கத்தான் செய்யும். ஆஷிபாவை கோவிலுக்குள் வைத்து கூட்டு வன்புணர்வு செய்தவர்களுடன், பலர் இருக்கும் மன்றங்களில் நீலப்படம் பார்ப்பவர்களுடன், புனிதம் என்று வாய் கிழியப் பேசும் கருவறையையே கட்டிலாக பயன்படுத்துவோர்களுடன் காதல் குறித்து விவாதம் செய்ய முடியாது. அவர்கள் கையிலிருக்கும் உருட்டுக் கட்டைகளை காதலர்கள் பிடுங்கிக் கொண்டு திருப்பவது தான் ஒரே வழி.\nஅண்மை ஆண்டுகளில் இஸ்லாமிய இயக்கங்களும் காதலுக்கு எதிராக சுவரொட்டிகளில் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.கற்புக் கொள்ளையர்கள் தினமாம். அடுத்தவர்களின் மனைவியர்களை சூறையாடிக் கொண்டிருந்த தலைவனைக் கொண்ட ஓர் இயக்கம் தான் கற்புக் கொள்ளையர் தினம் என்று சுவரொட்டிக் கொண்டிருந்தது. இந்த ஆண்டில் அந்த வாசகத்தை மாற்றி விட்டார்கள், கேட்டால் தலைவனை துரத்தி விட்டதன் அடையாளமாம். அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிய, வளியேற்றப்பட்ட அத்தனை தலைவர்கள் மீதும் இதே பாலியல் குற்றச்சாட்டு தானே சுமத்தப்பட்டது. என்றால் உங்கள் தவ்ஹீத்தின் பொருள் அடுத்தவன் மனைவியை கவர்வது தானா\nஇவர்கள் என்ன, இவர்கள் அழகிய முன் மாதிரியாகக் கொண்டிருக்கும் முகம்மதே அப்படிப் பட்டவர் தான். போரில் கணவனை வெட்டி வீழ்த்திவிட்டு அன்று இரவே அவர்களின் மனைவியோடு தவ்ஹீத்தை தேடியவர் தானே. ஏன் முகம்மது காதல் கொள்ளவில்லையா திருமணமாகாத பெண்ணான உமைமா பிந்த் நுமானிடம் சென்று உன்ன��� எனக்கு அன்பளிப்புச் செய் என்று கேட்டாரே முகம்மது. இதன் பொருள் என்ன திருமணமாகாத பெண்ணான உமைமா பிந்த் நுமானிடம் சென்று உன்னை எனக்கு அன்பளிப்புச் செய் என்று கேட்டாரே முகம்மது. இதன் பொருள் என்ன இதற்கு ஒரு சுவரொட்டி ஒட்டுவார்களா\nமதவாதிகளும் பிற்போக்குவாதிகளும் மட்டும் தான் காதலை எதிர்க்கிறார்களா காதலர் தினத்தைக் கொண்டாடுவது, அதை எதிர்ப்பவர்களை எதிர்ப்பது என்பது அந்த மாதிரியான தோற்றத்தைத் தான் தருகிறது. ஒட்டு மொத்த சமூகத்தாலும் காதல் எதிர்க்கப்படுகிறது. காதலை ஆதரிப்பது என்பது விதி விலக்கு தான். இங்கு காதலிப்பதற்கே அனுமதி இல்லையே, பின் எப்படி அதனை கொண்டாடுவது காதலர் தினத்தைக் கொண்டாடுவது, அதை எதிர்ப்பவர்களை எதிர்ப்பது என்பது அந்த மாதிரியான தோற்றத்தைத் தான் தருகிறது. ஒட்டு மொத்த சமூகத்தாலும் காதல் எதிர்க்கப்படுகிறது. காதலை ஆதரிப்பது என்பது விதி விலக்கு தான். இங்கு காதலிப்பதற்கே அனுமதி இல்லையே, பின் எப்படி அதனை கொண்டாடுவது ஒரு பெண் தனியாக சென்றாலோ, தைரியமாக ஒன்றை எதிர் கொண்டாலோ அந்தப் பெண்ணை தவறான வழியில் செல்பவளாக இந்த சமூகம் சித்தரிக்கவில்லையா ஒரு பெண் தனியாக சென்றாலோ, தைரியமாக ஒன்றை எதிர் கொண்டாலோ அந்தப் பெண்ணை தவறான வழியில் செல்பவளாக இந்த சமூகம் சித்தரிக்கவில்லையா எந்தப் பெண்ணாவது இந்தப் பையனுடன் நான் நட்பாக பழகுகிறேன் என்று தன் பெற்றோரிடம் கூற முடியுமா எந்தப் பெண்ணாவது இந்தப் பையனுடன் நான் நட்பாக பழகுகிறேன் என்று தன் பெற்றோரிடம் கூற முடியுமா அவ்வளவு ஏன், திருமணம் ஆன பிறகும் கூட தன் பழைய வகுப்பு நண்பனுடன் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டால் கணவனின் முறைப்பை எதிர் கொள்ளாத பெண் உண்டா அவ்வளவு ஏன், திருமணம் ஆன பிறகும் கூட தன் பழைய வகுப்பு நண்பனுடன் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டால் கணவனின் முறைப்பை எதிர் கொள்ளாத பெண் உண்டா காதல் மட்டுமல்ல, ஆணும் பெண்ணும் நட்பாக பழகக் கூட அனுமதிக்க முடியாத சமூகம் இது. ஏன் வந்தது, எப்படி வந்தது இந்த நிலை.\nஒரு சிறுமி வயதுக்கு வந்து விட்டால் அதை தான் வாழும் பகுதியில் அறிவிக்கும் விதமாய் ஒரு சடங்காக நடத்துவதும், அதன் பிறகு திருமணம் செய்ய தாமதமாகும் ஒவ்வொரு நாளையும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதாய் உணர்வதும் எதனால் ஏற்பட்ட�� எதனாலென்றால், ஆண்டைகளின் கண்ணில் படும் எந்தப் பெண்ணும் பாலியல் இச்சையை தீர்க்க பயன்படாமல் திரும்ப முடியாது எனும் நிலை இருந்ததால் தான். இதற்கெனவே ஆண்டைகள் குண்டர் படையை தீனி போட்டு வளர்த்து வைத்திருப்பார்கள். அடையாளம் காட்டி விட்டால் தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள். அதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அன்றைய சமூக பொருளாதார உறவுகள் அப்படித்தான் கட்டியமைக்கப்பட்டிருந்தன. திருமணமாகும் எந்தப் பெண்ணும் தன்னுடன் தான் முதலிரவைக் கழிக்க வேண்டும் என்று தன் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் நம்பூதிரிகள் சட்டமே இயற்றி வைத்திருந்தார்கள். இதற்காகத் தான் தன் மகள் வயதுக்கு வந்து விட்டதை அறிவித்து எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் திருமணத்தை முடித்து அனுப்பி விட வேண்டும் எனும் பதைப்பு பெற்றோர்களுக்கு ஏற்பட்டது.\nஆக, இன்று சமூகம் காதலுக்கு எதிராக இருக்கிறது என்றால் அதன் பொருள் அன்றைய பார்ப்பனிய அடக்குமுறையின் விளைவு இது என்பது தான். அன்று ஆண்டைகளுக்கு அடியாட்களாக இருந்து பெண்களை தூக்கிக் கொண்டு போய் கொடுத்த குண்டர்கள் தான் இன்று நாங்கள் கலாச்சாரத்தின் காவலர்கள் என்கிறார்கள். அவர்கள் கலாச்சாரம் அது தான். ஆஷிபாவின் வன்புணர்வு குற்றவாளிகளை விடுதலை செய் என்று பேரணி நடத்துவதன் காரணம், பார்க்கும் எந்தப் பெண்ணையும் வன்புணர்வு செய்வது எங்களின் கலாச்சாரம், அது எங்களின் உரிமை. அதை மறுத்து நீங்களே சுயமாய் நின்று உங்களுக்குள்ளே காதலாய் தேர்ந்தெடுத்துக் கொள்வது எங்கள் உரிமையில் தலையிடுவதாகும் என்பது தான் அந்தக் குண்டர்களின் செயலுக்கான அடிப்படை. இதை காதலர்கள் மட்டுமல்ல, அந்தக் காதலர்களின் பெற்றோர்களும் கூட அங்கீகரிக்க முடியாது. காதலிப்பது என்பது பெற்றோர்களின் பதைப்பை, வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் உணர்வை எதிர்த்துப் போராடுவது என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.\nஆக, ஒட்டுமொத்த சமூகமே இந்த பாசிச குண்டர்களை துரத்தியடிப்பதையும், அப்புறப்படுத்துவதையும் செய்ய வேண்டியதிருக்கிறது. அதேநேரம் காதல் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் கருவியாக, உழைப்பைச் சுரண்டும் அறுவடையாக மாறி நிற்பதையும் தடுக்க வேண்டும்.\nபார்ப்பனியம் ��ெண்ணுடலை போகப் பொருளாக எண்ணிக் குதறுவதற்காக காதலை மறுக்கிறது. முதலாளித்துவமோ ஆணின் பலதார மணத்தை சட்டத்தை மீறி பயன்படுத்துவதற்காக, தன்னுடைய லாப நோக்கத்துக்காக காதலை ஊடகங்கள் மூலமும் நுகர்வு வெறி மூலமும் பரப்புகிறது. பெண்ணுடலை குதறும் இதே வெறியுடன் தான் அது சமூக வளங்களையும் குதறுகிறது. நீர், நிலம் காற்று, ஆகாயம் என அத்தனையும் இன்று மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது என்றால் அது இந்த முதலாளித்துவமும், பார்ப்பனியமும் சேர்ந்து இயற்கையை மக்கள் காதலிக்க விடாமல் தடுத்து வன்புணர்வு செய்ததன் விளைவு.\nதன் மகளை நல்ல முறையில் திருமணம் செய்விப்பது எப்படி நம் கடமை என எண்ணுகிறோமோ அது போல இந்த சமூகத்தையும் அதன் வளங்களையும் எல்லோரையும் வாழவைக்கும் விதத்தில் திருமணம் செய்விப்பதும் நம் கடமையாக வேண்டும். எப்படி காதலிப்பது நம் உரிமை எனக் கருதுகிறோமோ அது போல இந்த சமூகத்தை வன்புணர்வு செய்ய நினைப்பவர்களை அடித்து விரட்டிக் காப்பதும் நம் உரிமையாகக் கொள்ள வேண்டும்.\nகாதலர் தினம் காதலைக் காதலிப்பதற்கு மட்டுமல்ல, சமூகத்தையும் சேர்த்துக் காதலிப்பதற்குத் தான்.\nFiled under: கட்டுரை | Tagged: இஸ்லாம், காதலர் தினம், காதலர்கள், காதல், சமூகம், பார்ப்பன பாசிசம், பார்ப்பனியம், பிப்ரவரி 14, பெற்றோர்கள், போராட்டம், மக்கள், முகம்மது, முதலாளித்துவம் |\tLeave a comment »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nமுன்குறிப்பு: கற்புக் கொள்ளையன் பீஜே எனும் தலைப்பில் கற்பு எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், கற்பு எனும் சொல்லின் பொருளை, அந்தச் சொல் கட்டியமைத்திருக்கும் பண்பாட்டுப் பொருளை ஏற்றுக் கொண்டிருப்பதால் அந்தச் சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதல்ல. கற்பு எனும் சொல் ஆணாதிக்கத்தினால் பெண்களின் மீது பெருஞ்சுமையாக சுமத்தப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இன்று கற்புக் கொள்ளையர்கள் தினம் என்று சுவரொட்டி ஒட்டி, பேசி, எழுதி காதலையும் பெண்களையும் ஒருசேர இழிவுபடுத்திய இயக்கமான த.த.ஜ எனும் இயக்கத்தின் தலைவன், பிறரின் மனைவியரை கொள்ளையிடுபவனாக இருந்திருக்கிறான் என்பதை நினைவூட்டவே அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nபி.ஜெய்னுலாப்தீ��் எனும் பீஜே என்பவர் மீது பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த பாலியல் குற்றச்சாட்டு, அந்தக் காலம் தொடங்கி நேற்றுவரை அவராலும், அவரின் இயக்கமான த.த.ஜ (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்) வினராலும் மறுக்கப்பட்டு, சமாளிக்கப்பட்டு, முட்டுக் கொடுக்கப்பட்டு வந்த அந்த பாலியல் குற்றச்சாட்டு இன்று மறுக்க முடியாதபடி அவர் வாயாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது இவ்வாறு ஒப்புக் கொண்டிருப்பது என்பது தவறு செய்து விட்டோம் எனும் குற்ற உணர்வினாலோ, அவர்களே சொல்லிக் கொள்வது போல இறை மீதான அச்சத்தினாலோ, குற்றச்சாட்டு வந்து விட்டது என்பதனாலோ, ஆதாரபூர்வமாக வெளிப்பட்டுவிட்டது என்பதாலோ அல்ல. இதற்கு மேலும் நாம் தொடர்ந்து அமைதியாக இருந்தால் இனும் என்னென்ன பூதங்களெல்லாம் ஆதாரபூர்வமாக வெளிவருமோ எனும் அச்சத்தினால் மட்டுமே – அதாவது இன்னும் பல பாலியல் வக்கிரங்கள் ஆதாரபூர்வமாக வெளிப்பட்டு வெளியே தலைகாட்ட முடியாமல் போகும் நிலையை ததஜ வுக்கு ஏற்படுத்தி விடுமோ எனும் அச்சத்தினால் மட்டுமே – ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇது போன்ற பாலியல் ஒழுங்கு மீறல்கள் சமூகத்தில் புதியவை அல்ல. என்றால் இதில் பி.ஜே வை மட்டும் ஏன் குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.\nமுதலில் ததஜவினர் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கலாம். ததஜவில் பாலியல் ஒழுங்கு மீறல் என்பது புதியது அல்ல. பாக்கர் தொடங்கி பக்கிர் வரை தொடர்ந்து கொண்டிருப்பது தான். ஆனால் பாக்கர் தொடங்கி பக்கிர் அல்தாபி வரை எவ்வாறு நடந்து கொண்டார்களோ அதேவிதத்தில் பிஜே தொடர்பில் நடந்து கொள்ளவில்லை. முடிந்தவரை வெளியில் தெரியாமல் முடக்கிவிடவே முயன்றார்கள். எல்லா விதத்திலும் இப்படித்தான் அவர்கள் சொல்லிக் கொண்டார்கள். இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் வெளியில் தெரிந்தால் இயக்கத்தின் மதிப்பு பாதிக்கப்படும் என்பதால் வேறு ஏதோ ஒரு கரணத்தைக் கூறி நடவடிக்கை எடுத்து ஒதுக்கி வைக்கிறோம் என்றும் கூறிக் கொள்வார்கள். ஆனாலும் ஒவ்வொரு முறையும் இது வெளிவந்து கொண்டே இருக்கிறது. எப்படி வெளிவருகிறது என்றால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே மறைமுகமாக இதை வெளியே கசிய விட்டு விடுவார்கள். ஏனெ���்றால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வெளியேற்றப்படும் ஒருவர், வெளியில் சென்ற பிறகு உள்ளிருப்பவர்கள் குறித்த உண்மைகளை வெளியிட்டு விட்டால் என்ன செய்வது அதற்காக, அவ்வாறு வெளியில் தெரியும் முன்னர், வெளியேறுவோரை களங்கப்படுத்தி விட்டால், பின்னர் குற்றச்சாட்டு வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்பதற்காக அவ்வாறு மறைமுகமாக கசிய விட்டு விடுவார்கள். முன்னர் வெளியேறிய பலர் இவ்வாறான களங்கப்படுத்தலுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர, தன்னிலை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்களே தவிர, இப்படி மறைமுகமாய் கசிய விடப்படுவதை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. அதேநேரம் ததஜவினர் வெளியேறியோரை கடுமையாக தூற்றுவார்கள். ததஜவினரின் முகநூல் கணக்குகளை எடுத்துப் பார்த்தால் இவ்வாறு தூற்றுவதில் அவர்கள் புதிய இலக்கணமே படைத்திருப்பதைக் கண்டு கொள்ளலாம்.\nஆனால், இவைகளுக்கு மாறாக பக்கீர் அல்தாபி இயக்கத்தின் உயர்குழுவில் பேசப்பட்ட ஒன்று எப்படி சமூக வலைதளங்களில் வெளிவந்தது இதற்கு யார் பொறுப்பேற்பது எப்படி யாரால் வெளிவந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டாமா என்றெல்லாம் பொங்கியதற்கு இன்றுவரை ததஜவினர் பதில் கூறவில்லை. மட்டுமல்லாமல் முந்தியவர்களைப் போலல்லாமல் அல்தாபி கேள்வி கேட்ட ததஜவின் நிர்வாகத்தில் நடக்கும் ஊழல் உள்ளிட்ட பல முறைகேடுகள் ததஜவினரிடமே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனோடு இணைந்து பிஜே வுக்கு எதிராக வெளியான மூன்று கேட்பொலிகளும் (ஆடியோ) ததஜ வை ஆட்டம் காணச் செய்தது. மட்டுமல்லாது பிஜே மீது தொடக்க காலங்களில் கொலை செய்யத் தூண்டிய குற்றச்சாட்டுகளும் உண்டு. அவைகளெல்லாம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பன தனிக் கதை.\nவழக்கமாக இது போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள் வெளிப்பட்டால் தொடர்புடையவரை அழைத்து விசாரிப்பார்கள். மறுத்தால் உண்மையா என சோதித்தறிவார்கள் அப்போதும் மறுக்கப்பட்டால் முபாஹலாவுக்கு அழைப்பார்கள். முபாஹலா என்பது அல்லாவின் சாபத்தைக் கோருதல். அதாவது இறுவேறு நிலைகளில் உண்மையை கண்டறிய முடியாவிட்டால் யார் பொய் சொல்கிறார்களோ அவர்கள் மீது அல்லாவின் சாபம் உண்டாகட்டும் என்று பொது இடத்தில் மக்களைக் கூட்டி இருவரும் சபதம் செய்வது. தெளிவாகச் சொன்னால் பிரச்சனையை அ���்லாவின் பக்கம் தள்ளி விடுவது. பிஜே வைப் பொருத்தவரை இவை எதுவுமே நடக்கவில்லை. ஏன் மட்டுமல்லாது அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கிய காலம் தொடங்கி நேற்று வரை அவ்வாறு குற்றச்சாட்டு கூறுவோரை மிக இழிவாக, ஆபாசமான வசைச் சொற்களை கொட்டி முழக்கினார்கள். தொடர்ச்சியாக மறுக்கவே முடியாத படி கேட்பொலிகள் வெளி வந்தன. மிமிக்ரி என்றார்கள். குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் வெளியானதும் எகிறிக் குதித்தார்கள். எங்களிடம் ஆதரம் இருக்கிறது முடிந்தால் வழக்கு தொடுக்கலாம் நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம் என்றதும் மடையை அடைத்தது போல் அமைதியாகி விட்டார்கள். இவைகள் எல்லாமே அந்த கேட்பொலிகள் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்த, அவர் மாபெரும் அறிஞர் அவரை நாங்கள் நம்புகிறோம் என்றார்கள். இப்படி ததஜ வினர் பிஜேவுக்கு முட்டுக் கொடுத்தது முன்வரலாறு இல்லாதது. அந்த இயக்கத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவருக்குமே இவர்கள் இப்படி நடந்து கொண்டதே இல்லை. ஆனால் இன்று தவிர்க்கவே முடியாமல் நடவடிக்கை எடுத்ததும், எங்களுக்கு எல்லாருமே ஒன்று தான் தவறு செய்தால் தூக்கி வீசிவிடுவோம் என்று ‘பஞ்ச் டயலாக்’ பேசுகிறார்கள். இறுதி நபி முகம்மது என்று வாயால் சொல்லிக் கொண்டே பிஜே வை அடுத்த நபியாக நடைமுறையில் காட்டினார்கள்.\nமாபெரும் அறிஞர் என்று கூறும் அளவுக்கு அப்படி என்ன மேலோங்கிய அறிவு இருந்தது அவருக்கு சிறு சிறு வெளியீடுகளாக பல வெளியீடுகளை எழுதியிருக்கிறார். குரானை மொழி பெயர்த்திருக்கிறார். குரானில் அறிவியல் என்பதை தமிழுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் அவ்வளவு தானே. அவருடைய எழுத்துகள் எதிலாவது அவருடைய சொந்த முயற்சியில் ஆய்வு செய்து கண்டடைந்தது என ஏதாவது உண்டா சிறு சிறு வெளியீடுகளாக பல வெளியீடுகளை எழுதியிருக்கிறார். குரானை மொழி பெயர்த்திருக்கிறார். குரானில் அறிவியல் என்பதை தமிழுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் அவ்வளவு தானே. அவருடைய எழுத்துகள் எதிலாவது அவருடைய சொந்த முயற்சியில் ஆய்வு செய்து கண்டடைந்தது என ஏதாவது உண்டா அத்தனையும் செய்யது குதூப் எனும் எகிப்தியரின் சிந்தனைகள். அவரின் சிந்தனையை, அவரின் முடிவுகளை தன்னுடைய மொழியில் எளிமைப்படுத்திக் கூறியது மட்டுமே பிஜேவின் பணியாக இருந்தது. இ��ில் அறிவுச் செருக்கு கொள்ள என்ன இருக்கிறது அத்தனையும் செய்யது குதூப் எனும் எகிப்தியரின் சிந்தனைகள். அவரின் சிந்தனையை, அவரின் முடிவுகளை தன்னுடைய மொழியில் எளிமைப்படுத்திக் கூறியது மட்டுமே பிஜேவின் பணியாக இருந்தது. இதில் அறிவுச் செருக்கு கொள்ள என்ன இருக்கிறது செய்யது குதூப் எழுதிய நூலை திருக்குரானின் நிழலில் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்த பிஜேவின் அண்ணன் பி.எஸ் அலாவுதீன் அவர்களின் நூலை வாசித்திருந்தால் புரியும். பிஜேவின் தொடக்கப் புள்ளி எது என்று.\nஇன்றும் பிஜேவுக்கு முட்டுக் கொடுப்பதற்காக “ஆதமின் மக்கள் தவறு செய்யக் கூடியவர்களே .. .. ..” (திர்மிதி 2423) எனும் ஹதிஸை முன்வைத்து வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தவறு செய்யக் கூடியவர்கள் என்றால் எதுவரை உலக முடிவு நாள் வரை. என்றால் குரான் ஹதீஸ்களின் பணி என்ன உலக முடிவு நாள் வரை. என்றால் குரான் ஹதீஸ்களின் பணி என்ன மக்களை நேர்வழிப் படுத்துவது இல்லையா மக்களை நேர்வழிப் படுத்துவது இல்லையா எப்போதும் தவறு செய்யும் நிலையிலேயே தான் கடைசி நாள் வரை மனிதர்கள் இருப்பார்கள் என்று முடிவு செய்து விட்டு இஸ்லாம் மக்களை நல்வழிப்படுத்தும் என்பது முரண்பாடாக இல்லையா எப்போதும் தவறு செய்யும் நிலையிலேயே தான் கடைசி நாள் வரை மனிதர்கள் இருப்பார்கள் என்று முடிவு செய்து விட்டு இஸ்லாம் மக்களை நல்வழிப்படுத்தும் என்பது முரண்பாடாக இல்லையா இதன் பொருள் என்ன இஸ்லாம் மக்களை நேர்வழிப் படுத்துவதற்காக வந்ததில்லை, மாறாக அல்லா எவ்வாறு நினைக்கிறானோ அதன்படி மக்களை நடக்கச் செய்வது மட்டுமே இஸ்லாத்தின் பணி என புரிந்து கொள்ளலாமா இதன் அடிப்படையில் பிஜே செய்த இந்த பாலியல் வக்கிரங்களை எப்படி புரிந்து கொள்வது இதன் அடிப்படையில் பிஜே செய்த இந்த பாலியல் வக்கிரங்களை எப்படி புரிந்து கொள்வது இது போன்ற பாலியல் வரம்பு மீறல்கள் குறித்து இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன\nஇஸ்லாம் ஆணாதிக்கப் பார்வையோடு தான் பெண்களை அணுகுகிறது என்பது நேர்மையாக சிந்தித்துப் பார்க்கும் எவருக்கும் புலப்படும். சட்டரீதியாக நான்கு திருமணமும் அதற்கு அப்பாற்பட்டு எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தானே இஸ்லாத்தின் நிலை. பணம் இருந்தால் பு���ுந்து விளையாடு, இல்லாவிட்டால் நோன்பு நோற்று உன் இச்சையத் தணித்துக் கொள் என்பது தானே ஹதீஸ்களின் வழியாக நாம் அறிவது. இதைத்தானே பிஜே வும் செய்திருக்கிறார். என்ன தற்போது அடிமை முறை கிடையாது என்பதனால், குரானுக்கு விளக்க உரை எழுதிய தகுதி தனக்கு இருக்கிறது என்பதால் உதவி தேடி வரும் பெண்களை தன்னுடைய அடிமைகள் என்பதாக கருதிக் கொண்டார் பிஜே. அவ்வளவு தானே வித்தியாசம். இதற்காகத் தான் பிஜே விலக்கப்பட்டிருக்கிறார் என்றால், இஸ்லாத்தின் வரலாற்றில் எத்தனை பேரை நீக்குவது ஏன் முகம்மது நபியையே நீக்க வேண்டியதிருக்குமே.\nஅஷ்ஷவ்த் தோட்டத்தில் நடந்த கூத்தை புஹாரி 5255 விளக்குகிறதே இதன் பொருள் என்ன என்பதை படித்தவர்கள் யாரும் விளக்குவார்களா முகம்மது தேன் குடித்த கதையை குரான் தஹ்ரீம் அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள் விளக்குகிறதே குரானில் கரை கண்டவர்கள் யாரேனும் இதில் ஒழிந்திருப்பதை எடுத்துக் கூறுவார்களா முகம்மது தேன் குடித்த கதையை குரான் தஹ்ரீம் அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள் விளக்குகிறதே குரானில் கரை கண்டவர்கள் யாரேனும் இதில் ஒழிந்திருப்பதை எடுத்துக் கூறுவார்களா இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக குரான் வசனம் 33:52 முகம்மது நபியை போதும் நிருத்திக் கொள் என்று கட்டளை இடுகிறதே. எதை நிறுத்தச் சொல்கிறது என்று யாரேனும் ஆய்வு செய்து முடிவை அறிவிப்பார்களா இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக குரான் வசனம் 33:52 முகம்மது நபியை போதும் நிருத்திக் கொள் என்று கட்டளை இடுகிறதே. எதை நிறுத்தச் சொல்கிறது என்று யாரேனும் ஆய்வு செய்து முடிவை அறிவிப்பார்களா இன்று பிஜே செய்ததை தானே அன்று முகம்மது நபியும் செய்திருக்கிறார். பிஜேவை நீக்கியவர்கள் முகம்மது நபியை என்ன செய்வார்கள் இன்று பிஜே செய்ததை தானே அன்று முகம்மது நபியும் செய்திருக்கிறார். பிஜேவை நீக்கியவர்கள் முகம்மது நபியை என்ன செய்வார்கள் தான் உருவாக்கிய தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பிஜேவை நீக்கியவர்கள், முகம்மது உருவாக்கிய இஸ்லாத்திலிருந்தே முகம்மது நபியை நீக்கி விடுவார்களா\nஇதை இங்கு கேள்விகளாக எழுப்புவதன் காரணம் பாலியல் வக்கிரங்கள் குறித்து இஸ்லாம் என்ன கருத்து வைத்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு மட்டுமே. படிப்பவர்களை கோபப் பட���த்துவதற்காக அல்ல, அவர்களை சிந்திக்கச் செய்வதற்காக மட்டுமே. இஸ்லாத்தை அதன் துயவடிவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு போதித்த, மக்களால் போற்றப்பட்ட பிஜே, எவ்வாறு தனக்குள் இவ்வளவு பாலியல் வக்கிரங்களை சுமந்திருந்தார் என்பதற்கான விடை இதில் தான் இருக்கிறது.\nஉலகிற்கு ஒழுக்கத்தை போதிக்க வந்ததாக கூறப்படும் அத்தனை மதங்களும் அதனை போதிப்பவர்களும் செய்யும் தவறுகள் எதை உணர்த்துகின்றன ஆதமுடைய மக்கள் தவறு செய்பவர்களே என்று கடந்து செல்வதையா ஆதமுடைய மக்கள் தவறு செய்பவர்களே என்று கடந்து செல்வதையா அல்ல, மனிதர்களின் ஆணாதிக்கத்துக்கும் வக்கிரங்களுக்கும் வேறு காரணங்கள் இருக்கின்றன என்பதையே உணர்த்துகின்றன. மனிதனின் சிந்தனைகள் சமூகத்திலிருந்தே பிறக்கின்றன. இந்த சமூகம் சீரழிவாக இருக்கும் போது, இந்த சமூகம் தனியுடமையில் சிக்கி இருக்கும் போது, இந்த சமூகம் பெண்களை ஆண்களின் சொத்தாக பார்க்கும் போது, இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருக்கும் போது அந்த சமூகத்தின் போக்கில் வளரும் மனிதன் பெண்களை தன்னையொத்த சம பிறப்பாக எண்ணுவது என்பது இயல்பாக இருக்க முடியுமா அல்ல, மனிதர்களின் ஆணாதிக்கத்துக்கும் வக்கிரங்களுக்கும் வேறு காரணங்கள் இருக்கின்றன என்பதையே உணர்த்துகின்றன. மனிதனின் சிந்தனைகள் சமூகத்திலிருந்தே பிறக்கின்றன. இந்த சமூகம் சீரழிவாக இருக்கும் போது, இந்த சமூகம் தனியுடமையில் சிக்கி இருக்கும் போது, இந்த சமூகம் பெண்களை ஆண்களின் சொத்தாக பார்க்கும் போது, இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருக்கும் போது அந்த சமூகத்தின் போக்கில் வளரும் மனிதன் பெண்களை தன்னையொத்த சம பிறப்பாக எண்ணுவது என்பது இயல்பாக இருக்க முடியுமா அதனால் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லை மீறி விடுகிறான். இது ஆதமுடைய சந்ததிகளாக இருப்பதால் நடக்கவில்லை. மாறாக இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருப்பதால், ஆணாதிக்க சமூகமாக நீடிப்பதால் நடக்கிறது. இதை மதங்கள் போதிக்கும் நீதி போதனைகளால் ஒரு போதும் கட்டுப்படுத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது. இதற்கு பிஜேவைத் தவிர வேறு எடுத்துக்காட்டுகள் வேண்டுமா அதனால் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லை மீறி விடுகிறான். இது ஆதமுடைய சந்ததிகளாக இருப்பதால் நடக்கவில்லை. மாறாக இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருப்பதால், ஆணாதிக்க சமூகமாக நீடிப்பதால் நடக்கிறது. இதை மதங்கள் போதிக்கும் நீதி போதனைகளால் ஒரு போதும் கட்டுப்படுத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது. இதற்கு பிஜேவைத் தவிர வேறு எடுத்துக்காட்டுகள் வேண்டுமா குரானின் சட்டங்கள், அது அளிப்பதாக கூறும் தண்டனைகள் இன்ன பிறவைகள் எல்லாம் நம்மை விட பிஜேவுக்கு மிக நன்றாக தெரியும். தெரிந்திருந்தும் எவ்வாறு அவரால் துணிந்து இதை செய்ய முடிகிறது குரானின் சட்டங்கள், அது அளிப்பதாக கூறும் தண்டனைகள் இன்ன பிறவைகள் எல்லாம் நம்மை விட பிஜேவுக்கு மிக நன்றாக தெரியும். தெரிந்திருந்தும் எவ்வாறு அவரால் துணிந்து இதை செய்ய முடிகிறது அதை வெறு வழியில்லை என்றாகும் வரை மறைக்க முடிகிறது அதை வெறு வழியில்லை என்றாகும் வரை மறைக்க முடிகிறது தன்னளவில் பிஜே அல்லாவை மறுத்திருக்கிறார் என்பது அல்லவா உண்மை. தேவநாதன்களுக்கு ஒருபோதும் கடவுளின் மீது பயம் இருக்காது. சமூகத்தின் ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவுகளில் தேவநாதன்களே, பிஜேக்களே.\nஉலகம் முழுவது கணந்தோறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆசிபா போன்ற கொடூரங்கள் மட்டுமே வெளியில் தெரிகின்றன. மலையளவான இந்த கொடூர வக்கிரங்களில் பிஜேவின் வக்கிரம் ஒரு துளி. இந்த சமூகத்தை இந்த சமூக ஒழுங்குகளை அப்படியே வைத்துக் கொண்டு பாலியல் வக்கிரங்களை நம்மால் ஒழித்துவிட முடியாது. மதங்களின் வேத உபநிடதங்களின் நீதி போதனைகள் ஒரு பலனையும் தராது என்பது தான் யதார்த்தம். இந்த இந்த வக்கிரங்களையும் இது போன்ற கொடூரங்களையும் ஒழிப்பதற்கு என்ன தான் வழி உற்பத்தி முறையை மாற்றுவதன் வழியில் இந்த சமூகத்தை மாற்றுவது ஒன்றே வழி. இது மட்டுமே அறிவியல் பூர்வமான ஒரே வழி. இதற்குப் பெயர் தான் கம்யூனிசம். இந்த சமூகத்தை மனிதர்களை இயற்கையை கனிம வளங்களை அனைவருக்கும் பொதுவான அனைத்தையும் காக்க வேண்டும் என நீங்கள் விருப்பபட்டால் கம்யூனிசத்தை தாண்டி வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்.\nமுகம்மது நபியை பின்பற்றுவதில் நீங்கள் பற்றார்வம் கொண்டிருப்பவர்கள் என்பதால் இதையும் நீங்கள் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். முகம்மது நபி அழகிய முன்மாதிரி என்றால் அவரிடமிருந்து எதை பின்பற்றுவது எப்படி முகம் கழுவ வேண்டும் எப்படி முகம் கழுவ வேண்டும் எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும் எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும் எதைச் சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிடக் கூடாது எதைச் சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிடக் கூடாது இது போன்ற அன்றாட நடைமுறையின் வெகு சாதாரணச் செயல்களை செய்வதற்கு மட்டும் தான் முகம்மது நபியின் முன்மாதிரி தேவையா இது போன்ற அன்றாட நடைமுறையின் வெகு சாதாரணச் செயல்களை செய்வதற்கு மட்டும் தான் முகம்மது நபியின் முன்மாதிரி தேவையா அல்லது வட்டி வாங்காதே, திருடாதே போன்ற நீதி போதனைகள் முகம்மது நபி இல்லாவிட்டால் உங்களால் அறிந்து கொள்ளவே முடியாதா அல்லது வட்டி வாங்காதே, திருடாதே போன்ற நீதி போதனைகள் முகம்மது நபி இல்லாவிட்டால் உங்களால் அறிந்து கொள்ளவே முடியாதா எந்த அடிப்படையில் அவர் முன் மாதிரி எந்த அடிப்படையில் அவர் முன் மாதிரி பசியுள்ள மனிதனுக்கு உணவைக் கொடுப்பதை விட உணவை சம்பாதிப்பதற்கான வழியைக் காட்டுவதே சிறந்தது அல்லவா பசியுள்ள மனிதனுக்கு உணவைக் கொடுப்பதை விட உணவை சம்பாதிப்பதற்கான வழியைக் காட்டுவதே சிறந்தது அல்லவா என்றால் முகம்மதின் முன்மாதிரி எதில் இருக்கிறது என்றால் முகம்மதின் முன்மாதிரி எதில் இருக்கிறது அவர் செய்ததை அப்படியே செய்வதில் முன்மாதிரி இருக்கிறதா அல்லது அவரின் சிந்தனை முறையை பயன்படுத்தி நாம் சிந்திப்பதில் முன்மாதிரி இருக்கிறதா அவர் செய்ததை அப்படியே செய்வதில் முன்மாதிரி இருக்கிறதா அல்லது அவரின் சிந்தனை முறையை பயன்படுத்தி நாம் சிந்திப்பதில் முன்மாதிரி இருக்கிறதா தன்னுடைய காலகட்டத்திற்கு எது புரட்சிகரமான சிந்தனையோ அந்தச் சிந்தனையை முகம்மது கொண்டிருந்தார். இஸ்லாமியர்களே தன்னுடைய காலகட்டத்திற்கு எது புரட்சிகரமான சிந்தனையோ அந்தச் சிந்தனையை முகம்மது கொண்டிருந்தார். இஸ்லாமியர்களே இந்த அடிப்படையில் முகம்மதை முன்மாதிரியாகக் கொள்ள நீங்கள் தயாரா இந்த அடிப்படையில் முகம்மதை முன்மாதிரியாகக் கொள்ள நீங்கள் தயாரா அது ஆண்டான் அடிமைக் காலகட்டம் என்பதால் அடிமைகளுக்கு அதிகம் தொந்தரவு கொடுக்காத ஒரு அரசு முறை குறித்து அவர் சிந்தித்தார். அதற்கான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தார், அது ஆறாம் நூற்றாண்டு இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு. இது முதலாளித்துவக் காலகட்டம். இந்த ம��தலாளித்துவ உலகில் கம்யூனிசமே புரட்சிகரச் சிந்தனை. நீங்கள் முகம்மதை பின்பற்ற விரும்புகிறீர்களா அது ஆண்டான் அடிமைக் காலகட்டம் என்பதால் அடிமைகளுக்கு அதிகம் தொந்தரவு கொடுக்காத ஒரு அரசு முறை குறித்து அவர் சிந்தித்தார். அதற்கான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தார், அது ஆறாம் நூற்றாண்டு இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு. இது முதலாளித்துவக் காலகட்டம். இந்த முதலாளித்துவ உலகில் கம்யூனிசமே புரட்சிகரச் சிந்தனை. நீங்கள் முகம்மதை பின்பற்ற விரும்புகிறீர்களா என்றால் நீங்கள் கம்யூனிசம் குறித்து தெரிந்திருக்க வேண்டும். கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும். என்ன சொல்கிறீர்கள்\nஅல்தாபி பிஜே சாக்கடைகளை விலக்கி .. .. ..\nFiled under: கட்டுரை | Tagged: இஸ்லாம், குரான், டி.என்.டி.ஜே, ததஜ, தமிழ்நாடு தவிஹீத் ஜமாத், பாலியல், பாலியல் கொடூரம், பாலியல் வக்கிரம், பி.ஜெய்னுலாப்தீன், பிஜே, பெண்கள், முகம்மது, முகம்மது நபி, ஹதீஸ் |\t1 Comment »\nமதங்கள் என்பவை பகுத்தறிவை முடமாக்குபவை, நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும் கட்டிக்காப்பவை, பெண்களை அடிமையாக்குபவை என்பன போன்ற உண்மைகளை சிந்திக்கத் தொடங்கும் மனிதர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்பதை நாம் அறிவோம்.\nஆனால், இஸ்லாம் எனும் மதத்தில் மட்டும் ஒரு புதிரான மற்றும் கொடுமையான, அதாவது, பகுத்தறிவுக்கு நேர் எதிரான ஒரு நம்பிக்கை வேர்விட்டு தளைத்திருக்கிறதே, அதுகுறித்துதான் உங்களின் விளக்கத்தை வேண்டுகிறேன்.\nகேள்வி – அல்லா தனது தூதர் முகமது மூலமாக வழங்கிய குரான், மனித இனத்தின் ஒட்டுமொத்த ஆயுளுக்கும் நீடித்து, வழிகாட்டவல்ல ஒரே வேதம். வேறு எதுவும் அதற்கு நிகரல்ல மற்றும் வேறு எதுவும் தேவையுமில்லை. அதன் கொள்கைகளே எப்பேர்பட்ட உலகிற்கும் வழிகாட்டுவதற்கு ஏற்றது மற்றும் போதுமானது.\nமேலும், 7ம் நூற்றாண்டு அரேபிய முகமதுவின் வாழ்வுமுறை, இந்த உலகம் உள்ளவரைக்கும், மனிதர்கள் அனைவருக்குமான ஒரு அழகிய முன்மாதிரி.. வேறு எதுவும் அதற்கு நிகரில்லை மற்றும் தேவையுமில்லை…\nமேற்கண்ட கருத்துகளின் உண்மை சாத்தியங்கள், இஸ்லாமிற்குப் பிந்தைய பல நூற்றாண்டுகளின் நடைமுறை வாழ்க்கைப் போக்கில் தகர்ந்து உதிர்ந்துவிட்டாலும், அவர்களின் நம்பிக்கை மட்டும் இறுகியிருப்பதன் ரகசியம் என்ன பொதுவெளியில் பிறரை, “���ாருங்கள், இஸ்லாமை அறிவுப்பூர்வமாய் விவாதிப்போம், முடிந்தால் எங்களை வெல்லுங்கள்” என்று வாதத்திற்கு இழுக்கும் அளவு அவர்களை தூண்டுவது எது\nஇத்தகைய ஒரு கருத்தாக்க கலாச்சாரம் இஸ்லாமிய சமூகத்தில் எப்படி வேரூன்றியது மற்றும் எப்போது இதன் பிழைப்புவாத காரணகர்த்தாக்கள் யார் இதன் பிழைப்புவாத காரணகர்த்தாக்கள் யார் எந்த நாட்டில், எந்த இயக்கத்தால் இது தொடங்கப்பட்டது எந்த நாட்டில், எந்த இயக்கத்தால் இது தொடங்கப்பட்டது நடைமுறையை நன்கு உணர்ந்திருந்து அனுபவப்பட்டாலும் முஸ்லீம்கள் இந்த மதிப்பற்ற கருத்தாக்கத்தில் தொடர்ந்து விடாப்பிடியாக இருப்பதேன் நடைமுறையை நன்கு உணர்ந்திருந்து அனுபவப்பட்டாலும் முஸ்லீம்கள் இந்த மதிப்பற்ற கருத்தாக்கத்தில் தொடர்ந்து விடாப்பிடியாக இருப்பதேன் அவர்கள் தம் அறிவை இந்த விஷயத்தில் பயன்படுத்த மறுப்பதேன்\nஇதுபோன்றதொரு கருத்தாக்கம் கொடூரமான பார்ப்பனிய மதத்தில்கூட கிடையாது. இத்தகைய கருத்தாக்கம் இல்லாத கிறிஸ்தவம் இன்றும் பரவலாக நிலைத்திருக்கிறது மற்றும் அதன் பிழைப்புவாதிகள் முஸ்லீம் பிழைப்புவாதிகளைவிட நன்றாகத்தானே சம்பாதிக்கிறார்கள்.\nஎன்னுடைய கேள்வியின் ஒவ்வொரு வரியையும் படித்துப் பார்த்து, எந்த ஒன்றையும் தவறவிடாது முழுமையாக பதிலளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தோழரே.\nபிரசன்னா கேள்வி பதில் பகுதியிலிருந்து\nமிகச் சிறந்த கேள்வி ஒன்றைக் கேட்டிருக்கிறீர்கள். இந்தக் கேள்விக்கான பதிலுக்கு செல்வதற்கு முன் சில புரிதல்களை தெளிவுபடுத்தி விடலாம்.\nநீங்கள் கேட்டிருக்கும் இந்தக் கேள்வி மதம் சார்ந்ததல்ல, முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது.\nஅடுத்து, மதத்தை ஏற்பவர்களின் சிந்தனை முறை பகுத்தறிவுவாதிகளின் சிந்தனை முறையை ஒத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனென்றால், அவர்களின் அடிப்படையே வேறானது. கருத்து முதல்வாதம் என்பதும் பொருள் முதல்வாதம் என்பதும் இருவேறு நிலைபாடுகள் என்பது மட்டுமல்ல. ஒன்றுக் கொன்று எதிரானவையும் கூட. கருத்து முதல்வாதம் என்றால் என்ன என தெரிந்து கொண்டிருக்காதவர்கள் கூட மதத்தை ஏற்றிருப்பதனால் கருத்து முதல்வாதியாகவே சிந்திப்பார், எனவே, இது மதம் என்பதைத் தாண்டி அறிவியல் கண்ணோட்டத்துடன் இணைந்தது.\nஅடு���்து, இன்றைய முதலாளித்துவ உலகம் அதன் ஏகாதிபத்திய வளர்ச்சிப் போக்கில் மதங்களின் அடிப்படைகள் சிலவற்றை தகர்த்தாலும், அது முற்றிலும் தகர்ந்து விடா வண்ணம் தன்னுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது, பயன்படுத்திக் கொண்டிருக்கும். எனவே, மதங்களில் ஏற்படும் மாறுதல்களை மதம் சார்ந்ததாக மட்டும் புரிந்து கொள்ளாமல் அதற்கு அப்பாற்பட்டும் உற்று நோக்க வேண்டிய தேவை இருக்கிறது.\nமுதலில், முகம்மது சொன்னதற்கு மாற்றாக எதுவுமே இருக்கக் கூடாது, மனிதகுல ஆயுள் முழுவதும் அவரே வழிகாட்டி என்பதெல்லாம் இப்போதைய பிம்பங்கள் தாம். தொடக்கத்திலும் இடைக்காலத்திலும் இவ்வாறு இல்லை. முகம்மதின் மரணத் தறுவாயில் முகம்மதின் வேண்டுகோள் அவரின் நெருங்கிய சகாக்களினாலேயே (அபூபக்கர், உமர்) புறக்கணிக்கப்பட்டது என்பது ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்கிறது. முகம்மதின் மகள் பாத்திமா முகம்மதின் அறிவுரையை புறந்தள்ளி தன் வாழ்நாள் முழுவதும் அபூபக்கருடன் பகைமை கொண்டு பேசாமல் இருந்தார் என்பது வரலாறு. எனவே, முகம்மது தன்னுடைய சமகாலத்தில் இன்றிருப்பது போன்ற நாயக பிம்பத்துடன் போற்றப்பட்டவரல்ல என்பது உண்மை.\nஇஸ்லாமின் பொற்காலம் என போற்றப்படும் அப்பாசித்துகள் காலத்தில் முத்தஸிலி எனும் தத்துவம் செல்வாக்குடன் இருந்தது. முத்தஸிலி என்பது பகுத்தறிவுடன் இஸ்லாத்தை அணுகும் தத்துவம். அதாவது வணக்க வழிபாடுகள், ஆன்மீக நம்பிக்கைகள் தொடர்பாக இஸ்லாமிய வேத விளக்கங்களையும், பிற நடைமுறை வாழ்வுக்கு பகுத்தறிவு வாதங்களையும் இணைத்து உருவானது முத்தஸிலி தத்துவம். 14 ஆம் நூற்றாண்டுடன் முத்தஸிலி தத்துவம் காணாமல் போய் விட்டது என்றாலும் இன்றும் அதன் செல்வாக்கு பல்வேறு வடிவங்களில் உலவிக் கொண்டு தான் இருக்கிறது. அண்மைக் காலங்களில் அரபு மார்க்ஸியம் என்றொரு தத்துவம் நிலவில் இருக்கிறது. அதாவது ஆன்மீக விசயங்களுக்கு இஸ்லாம், பொருளாதார விசயங்களுக்கு கம்யூனிசம் என்றொரு கதம்பக் கோட்பாடு.\nமட்டுமல்லாது முகம்மதின் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரை முகம்மதுவுக்குப் பிறகு நானே தீர்க்கதரிசி என்று கூறிக் கொண்டு பலர் கிளம்பியிருக்கிறார்கள். ஸன்னி மட்டுமல்லாது,ஷியா, அஹ்மதியா உட்பட பல பிரிவுகள் இருக்கின்றன. இவைகளெல்லாம் இஸ்லாத்தை கொள்கை���ாக கொண்டவை என்றாலும் முகம்மதை முன்மாதிரியாக கொள்வதில் ஏற்றத் தாழ்வுகளுடன் இருப்பவை. எனவே, இஸ்லாம் அன்றிலிருந்து இன்று வரை அல்லது மனிதகுலம் இருக்கும் வரை ஒரே மாதிரியானது, மாறாதது என்பது ஒரு பிரிவினரின் நம்பிக்கை மட்டுமே அன்றி பொதுவானது அல்ல. அந்த ஒரு பிரிவினரும் கூட தொடக்கத்தில் அவ்வாறான நம்பிக்கையில் இல்லை என்பதற்கு பல காட்டுகளை ஹதீஸ்களிலிருந்தே கொடுக்க முடியும். என்றால் இந்த நம்பிக்கை எப்போது தோன்றியது\nஇருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சர்வதேசிய அரங்கின் அரசியல் நிலமை இரு கூறாக இருந்தது. ஒன்று அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ ஏகாதிபத்திய முகாம், இரண்டு சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச முகாம். எல்லாவிதத்திலும் இரண்டு முகாம்களும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. இராணுவ ரீதியில் இரண்டும் சம பலத்துடன் இருந்தன. இந்த காலகட்டத்தில் கம்யூனிசம் விரிவடைந்து வந்தது. மக்கள் நல அரசாக இல்லையென்றால் அது சோசலிச அரசாக மாறிவிடும் எனும் அபாயம் முதலாளித்துவ அரசுகளுக்கு இருந்தது. இதை தடுப்பதற்கு எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தது ஏகாதிபத்திய முகாம். வியட்நாம் தோல்வி அமெரிக்காவுக்கு சொந்த மக்களிடமே கெட்ட பெயரையும், வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியிருந்தது. வியட்நாமை தொடர்ந்தது ஈரான். நேரடி இராணுவ நடவடிக்கை எடுத்து, சோவியத் யூனியன் ஈரானுக்கு ஆதரவாக வந்தால் அது அமெரிக்காவுக்கு இன்னொரு வியட்நாமாக முடியும். இதை தவிர்ப்பதற்காக அமெரிக்க வெற்றிகரமான ஒரு முறையைக் கையாண்டது. அது தான் மதப் புரட்சி. அதாவது, அரசியல் எதிரியை வீழ்த்துவதற்கு மத ரீதியாக திரட்டப்பட்ட மக்களை பயன்படுத்துவது. மதத்தில் தூய்மைவாதத்தை புகுத்தி, எதிரியின் அரசியல் நடவடிக்கைகள் மதத்தின் புனிதத்துக்கு எதிரானவை என திரிப்பதன் மூலம் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் வழியாக அரசியல் மாற்றத்தை செய்து முடிப்பது என்பது இதன் திட்டம். ஈரானிலும் அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் வெற்றிகரமாக இது நடைமுறை படுத்தப்பட்டது. தாலிபான் தொடங்கி இன்றைய ஐ.எஸ் குழுக்கள் வரை அனைத்தையும் உருவாக்கியது அமெரிக்கா தான். இந்த இஸ்லாமிய மீட்டுருவாக்கத்தின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவம் தான் இன்று தமிழக��்தில் உலவிக் கொண்டிருக்கும் வஹ்ஹாபியக் குழுக்கள்.\nஅமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு மத வடிவம் கொடுத்தவர் அன்று அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த எகிப்தைச் சேர்ந்த செய்யது குதூப். இன்று தமிழ்நாட்டில் பி,ஜே உள்ளிட்டவர்கள் வைக்கும் அனைத்து வாதங்களும் செய்யது குதூப்பினால் உருவாக்கப்பட்டவை. குரானின் வசனங்களில், உறுதி செய்யப்படாமல் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும் வசனங்களில் வாய்ப்புள்ள இடங்களில் அறிவியலைப் புகுத்தி குரான் அறிவியலை முன்னறிவிக்கிறது எனும் வடிவத்தை உருவாக்கி உலகெங்கும் பரப்பியவர் செய்யது குதூப். அதற்கு அமெரிக்காவும் அதன் ஏவல் நாடுகளும் பொருளுதவி உள்ளிட்ட அனைத்தையும் செய்து கொடுத்தன. இது தான் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் தோன்றி வளர்ந்த கதை.\nசெய்யது குதூப், இதை எகிப்திலும் செயல்படுத்த முனைந்தார். ஆனால் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு கமால் அப்துல் நாஸரால் அரசுக்கு எதிரான சதிக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.\nஇதை மதவாதிகள் தங்கள் மத பிழைப்பு வாதத்துக்காக உருவாக்கி வளர்த்த கருத்தாக்கம் என எண்ணுவது பிழையானது. இன்று அது பிழைப்பு வாதத்துக்கும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது வேறு. இன்று முஸ்லீம்களைப் பொருத்தவரையில் முகம்மதின் நாயக பிம்பத்துக்கு வெளியே எதுவுமில்லை. உச்சகட்ட சுரண்டலில் இருக்கும் ஏகாதிபத்தியம் இதில் தொய்வு ஏற்படாமல் பாதுகாக்கும். இந்த நிலை நீடிக்கும் வரை அதாவது, இது மதம் சார்ந்த பிரச்சனை, மத நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம் மட்டும் இதை சரி செய்து விட முடியும் என எண்ணுவதும் ஒரு விதத்தில் மூட நம்பிக்கை தான். மத நம்பிக்கைகள் சமூகத்தில் என்ன பாத்திரத்தை வகிக்கிறது சமூகத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிக்கிறதா அல்லது சமூகத்தை பின் தள்ளுவதற்கு உதவுகிறதா எது சமூக முன்னேற்றம் என்பதை உய்த்துணர முன்வரும் போது மட்டுமே சரி செய்ய முடியும். ஆனால் இஸ்லாமியர்கள் இதை சமூக அரசியல் தளங்களில் உலவாமல் மதம் எனும் அடிப்படையில் இருப்பதால் தான், ஏகாதிபத்தியம் தன்னுடைய நலன்களிலிருந்து உருவாக்கிய இஸ்லாமிய மீட்டுருவாக்கத்தை தன்னுடைய மத நலன் என புரிந்து கொள்வதால் தான், தன்னுடைய சொந்த வாழ்வின் ஈடேற்றம் என்று புரிந்து கொள்வ��ால் தான் அவர்கள் தங்கள் நம்பிக்கைகளில் இறுக்கம் கொண்டு இருக்கிறார்கள். மதம் எனும் தளத்திற்கு வெளியே கொண்டு வராமல் இதை சரி செய்ய முடியாது.\nஇந்த கருத்தாக்கம் இல்லாததால் தான் கிருஸ்தவம் நீடித்திருக்கிறதா இந்த கருத்தாக்கம் இல்லாததால் தான் கிருஸ்தவ பிழைப்புவாதிகள் அதிகம் சம்பாதிக்கிறார்களா இந்த கருத்தாக்கம் இல்லாததால் தான் கிருஸ்தவ பிழைப்புவாதிகள் அதிகம் சம்பாதிக்கிறார்களா அப்படி இல்லை. இஸ்லாமிய நாடுகளின் குறிப்பாக மத்திய தரைக்கடல் நாடுகளின் எண்ணெய் வளமும், அதைனைச் சூழ்ந்த சர்வதேச அரசியலும் தான் அந்த பகுதி மக்களின் மதமாக இருக்கும் இஸ்லாத்தை இவாறான கருத்தாக்கத்திற்கு தள்ளிக் கொண்டு வந்திருக்கிறது. அந்தப் பகுதி மக்களிடம் கிருஸ்தவம் மதமாக இருந்திருந்தால் இதேபோன்ற கருத்தாக்கம் கிருஸ்தவத்தில் ஏற்பட்டிருக்கும். இதன் வேர் அரசியலில் இருக்கிறதே அன்றி ஆன்மீகத்தில் இல்லை. ஒவ்வொன்றும் தேவையை முன்னிருத்தியே ஏற்படுத்தப்படுகின்றன. எண்ணெய் வளத்தை சுரண்ட வேண்டிய தேவையிருப்பதால் தான் பலஸ்தீனப் பிரச்சனையும். இஸ்ரேல் எனும் நாடும் உருவாக்கப்பட்டிருக்கிறது. எண்ணெய் வளம் தீர்ந்து விட்டாலோ, அல்லது எண்ணெயை விட மிக மலிவான ஏகாதிபத்தியங்களுக்கு பெருலாபம் ஏற்படுத்திக் கொடுக்கும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டாலோ மத்திய கிழக்கின் அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீர்ந்து போகும் அல்லது மறக்கடிக்கப்படும்.\nஅதேநேரம் பார்ப்பனிய மதத்தில் இந்த நடைமுறை இல்லை என்றெல்லாம் தட்டையாக சொல்லிவிட முடியாது. தங்களின் அரசியல் அதிகாரத்துக்கான அத்தனை வழிகளிலும் பார்ப்பனியம் மதத்தை பயன்படுத்தியே வந்திருக்கிறது. இன்று மோடியின் நடவடிக்கைகள் கூட மதத்தை முன்னிருத்தினாலும் அவை தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்துவதையும், அரசியல் எதிரிகளை இல்லாமல் செய்வதையும் நோக்கமாகக் கொண்டே செய்யப்படுகின்றன. தங்களின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பார்ப்பனியம் மாட்டை முன்வைத்து மனிதர்களை அடித்துக் கொல்லவும் செய்யும், கோவில் திருவிழாவில் கூழ் ஊற்றவும் செய்யும்.\nஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் அவரவர் வர்க்கங்களின் நலன் மறைந்து கிடக்கிறது. இந்த வர்க்க நலன் பலவித வேடங்களில் வெளிப்படும். வேடங்களை விட வர்க்க நலன் எனும் அரசியலே முதன்மையானது. அரசியல் இல்லாமல் வேடங்களை பிடித்துக் கொண்டிருந்தால் பிரச்சனைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது.\nFiled under: கேள்வி பதில் | Tagged: இஸ்லாமிய மீட்டுருவாக்கம், இஸ்லாம், ஏகாதிபத்தியம், குரான், கேள்வி பதில், செய்யது குதூப், பார்ப்பனியம், பிஜே, பிஜேபி, பிரசன்னா, மதம், மதவெறி, மீட்டுருவாக்கம், முகம்மது, முகம்மது நபி, முதலாளித்துவம், முத்தஸிலி, ஹதீஸ் |\t2 Comments »\n ஓர் அறிவுஜீவி … என்பவர் யார் … \nசெல்வராஜன் கேள்வி பதில் பகுதியிலிருந்து\nதோழர் செங்கொடி, தங்களின் பதில்களுக்கு நன்றி. எனது மற்றுமொரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன்.\nமதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மதங்களால் பல இன்னல்களுக்கு ஆளாகிறது. பஹாய் எனும் ஒரு மதம் 19ம் நூற்றாண்டில் ஈரான் நாட்டில் வடிவம் எடுத்து வந்தபோது, இஸ்லாமிய மதத்தினால் பெரும் துன்பத்திற்கு ஆளானது. அதன் ஸ்தாபகர் பஹாவுல்லா என்பவர். இப்படி ஒரே நோக்கத்திற்காக உருவாகும் மதங்களுக்குள் எதற்காக இந்தப் போட்டி அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள் அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள் சமரசம் செய்துகொண்டு செல்லலாமே பழைய மதத்திலிருந்து புதிய மதத்திற்கு மாறிக் கொள்ளலாமே\nமேலும், ஒரு மதத்தின் ஸ்தாபகர், தன் வாழ்நாளை செலவழித்து, இப்படியொரு கடினமான பணியைச் செய்ய வேண்டிய அவசியமென்ன அவர்களுக்கு, இதைத் தாண்டி வேறு லட்சியங்களும் உண்டா அவர்களுக்கு, இதைத் தாண்டி வேறு லட்சியங்களும் உண்டா அரேபிய வணிகரான முகமது, கதீஜா��ின் மூலமாக கிடைத்த சொத்தை அனுபவிப்பதை விட்டுவிட்டு, பல்வேறு கடின முயற்சிகளின் மூலமாக ஒரு மதத்தை தோற்றுவிக்க வேண்டிய அவசியமென்ன அரேபிய வணிகரான முகமது, கதீஜாவின் மூலமாக கிடைத்த சொத்தை அனுபவிப்பதை விட்டுவிட்டு, பல்வேறு கடின முயற்சிகளின் மூலமாக ஒரு மதத்தை தோற்றுவிக்க வேண்டிய அவசியமென்ன அவர் இறந்த பிறகு, ‍அதைப் பார்க்கப் போகிறாரா என்ன\nஎனவே, மதங்கள் எதற்காக, எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன அவற்றின் மூலங்கள் என்ன என்பது குறித்து எனக்கு விரிவான விளக்கம் தேவை.\nஎனது கேள்வியானது சற்று குழப்பமாகவும் இருக்கலாம். ஆனாலும், கேள்வியை மீண்டும் மீண்டும் படித்து, புரிந்துகொண்டு பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன் தோழரே. தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nபிரசன்னா, கேள்வி பதில் பகுதியிலிருந்து\nநீங்கள் கேட்டுள்ளது மிகச் சிறந்த கேள்வி என எண்ணுகிறேன். மதங்களைப் பற்றிய இந்த உங்களின் கேள்விக்கான பதிலை கடவுள் நம்பிக்கைக்கும் மதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கூறுவதிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.\nபொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் கடவுள் நம்பிக்கையும் மதமும் ஒன்றல்ல. கடவுள் நம்பிக்கை காலத்தால் முற்பட்டது மதம் பிற்பட்டது. இயற்கையின் மீதான அறியாமை, மரணத்தின் மீதான் பயம், பதைப்பு ஆகியவையே கடவுள் நம்பிக்கைக்கான தோற்றுவாய். மதம் என்பது அரசு உருவான பின்பு குறிப்பிட்ட ஒரு சமூகத் தேவை காரணமாகவோ, தேவையின்மையை அகற்றும் காரணமாகவோ அரசுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ தோற்றம் பெற்றது. இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பார்த்து புரிந்து கொள்வது மதங்களைப் பற்றிய புரிதலுக்கு இன்றியமையாதது.\nஉலகின் எந்த மதமும் தனியொரு மனிதரால் உருவாக்கப்பட்டவை எனக் கொள்வது மாத்திரைக் குறைவானதாகவே இருக்கும். நீங்கள் கூறும் பஹாய் என்பது தனி மதமல்ல, இஸ்லாத்தின் ஒரு பிரிவு. இதற்கு எதிராய் இஸ்லாத்தின் சன்னி, ஷியா பிரிவு மதவாதிகள் கூறுவதை பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இஸ்லாம் குறித்து பார்த்தால் இஸ்லாம் முகம்மதால் உருவாக்கப்பட்டதல்ல. அவர் நிறுவியது ஓர் அரசைத் தான். இஸ்லாம் முகம்மதின் மரணத்திற்குப் பிறகே உருவாக்கப்பட்டது.\nசமூகத்தில் உருவாகும் ���னைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது உற்பத்தி முறையே. இதனை மார்க்சியம் அடிக்கட்டுமானம் என்கிறது. இந்த அடிக்கட்டுமானத்தில், உற்பத்தி சக்திகளுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்க ஏற்படுத்தப்படும் வடிவங்கள் எல்லாம் மேற்கட்டுமானம் ஆகிறது. அந்த வகையில் மதம் என்பது ஒரு மேற்கட்டுமான அமைப்பு. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மதத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அவை சமூகத்தில் நிலவிய ஏதாவது ஒரு சிக்கலுடன் தொடர்புடையதாகவே இருக்கும். எனவே, மதம் என்பது அதன் தோற்ற அடிப்படையில் சீர்திருத்த நிகழ்வாகவே இருக்கிறது.\nஆகவே, மதம் என்றாலே அது புரட்சிகர எண்ணங்களை மழுங்கடிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது என புரிந்து கொள்வது தட்டையான புரிதல். எடுத்துக்காட்டாக ரோமனிய மன்னர்களும் திருச்சபைகளும் இணைந்து நிலப்பிரபுத்துவத்தின் கடைசிக் காலத்தில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த போது அதை எதிர்த்து புரோட்டஸ்டாண்ட் பிரிவு தோன்றியது. பார்ப்பனிய மதம் விவசாயத்துக்கு உற்றதுணையாக இருந்த மாடுகளை தின்று தீர்த்துக் கொண்டிருந்த போது அதற்கு எதிராக பௌத்தம் கொல்லாமையை பேசியது. இந்நிகழ்வுகளை மார்டின் லூதருடனும், கௌதம சித்தார்த்தனுடனும் மட்டுமே இணைத்துப் பார்க்க முடியுமா அந்தக் காலகட்டத்தின் புரட்சிகர எண்ணங்களை அவர்கள் தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.\nஅதேநேரம் மதங்கள் தங்கள் இயல்பில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது எந்த ஒரு கோட்பாடும் அது தோன்றிய காலகட்டத்துக்கு மட்டுமே புரட்சிகரமானதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் நேரும் போது அதை பிரதிபலிக்கும் கோட்பாட்டிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அவ்வாறான மாற்றம் நேராத போது, அல்லது சமூகத்துக்கு தேவையற்ற காலத்தில் மாற்றங்கள் நேருகின்ற போது அந்தக் கோட்பாடு தேங்கிப் போகிறது. எந்த ஒரு அரசானாலும் அதன் தவிர்க்கவியலாத குணமாக இருப்பது, நிலவுகின்ற உற்பத்தி முறையில் எந்த மாற்றமும் நேர்ந்து விடாதவாறு பாதுகாப்பது. உற்பத்தி உறவுகளுள் முரண்பாடு தோன்றும் போது அது நிலவும் உற்பத்தி முறையை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உற்பத்தி உறவுகளான மக்களை மழுங்கடிக்க அரசு செய்யும் பல்வேறு உத்திகளில் மதம் – தேக்��மடைந்து மாற்றங்களுக்கு முகம் கொடுக்காத மதம் – முதன்மையானதாக இருக்கிறது. இது தான் அரசுகளுக்கும் மதங்களுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு. மதங்களை மக்களிடம் நிலை நிறுத்துவதற்கு தேவையான இன்றியமையாத கச்சாப் பொருள் தான் கடவுள் நம்பிக்கை.\nஆக, மதம் என்பதை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்திற்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மதங்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவையை ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதை தனி ஒருவரால் முன் திட்டமிட்டு தொடங்கியிருக்க முடியாது. இருப்பினும் மதங்களின் தோற்றத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் முடியாது. சமூகத்தின் தேவையை முழுமையான அம்சமாக கொண்டால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அம்சமாக கொள்ளலாம்.\nமதங்களின் தோற்றங்களின் போது தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்புக்கு வேறுசில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இஸ்லாம் எனும் மதத்தை எடுத்துக் கொண்டால் முகம்மதின் நோக்கம் மூன்று பிரிவாக இருந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோன்றுவிக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த அரசுக்கு வாரிசுகள் யார் எனும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவையே இஸ்லாம் எனும் மதமாக உருத்திரண்டது. கிருஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் இயேசுவின் – இவர் உலகில் வாழ்ந்த ஒரு மனிதரா இல்லையா என்பது வேறு விசயம் – நோக்கம் அடிமைகள் மீதான இரக்கமாக இருந்தாலும், பவுலின், அப்பலோஸ்தர்களின் நோக்கம் அடிமைகளின் எழுச்சியை மட்டுப்படுத்தி மன்னனுக்கு கீழ்ப்படிய வைப்பதே.\nஎந்த விதத்தில் பார்த்தாலும் மதங்கள் என்பவை மக்களின் தேவைகளோடு தொடர்பு கொண்டவைகளாகவே இருந்திருக்கின்றன. நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ மக்களின் துயரங்களுக்கான வடிகால்களாக இருந்திருக்கின்றன. அதேநேரம் மக்களை துயரங்களைத் தீர்க்கும் அறிவியல் ரீதியான தீர்வு எது எனும் பார்வையை மதங்கள் கொண்டிருக்க முடியாது. இதனால் தான் மார்க்ஸ் மதம் மக்களுக்கு அபினியாக இருக்கிறது என்பதோடு இதயமற்ற உலகின் இதயமாகவும் இருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொன்னார். விலங்குகளுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மனிதனின் தொடக்க காலங்களில் கடவுள் நம்பிக்கையோ, மதவழிப்பாடோ இல்லாமல் இருந்ததைப் போல இனி வருங்காலத்திலும் மதமும் கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் போகும்.\nஉங்களின் கேள்விக்கு பொருத்தமான பதிலாக இருக்கும் என நம்புகிறேன். இல்லையென்றால் தொடருங்கள்.\nஉலகில் உள்ள அனைவருக்கும் அறிவு இருக்கிறது. அனைவருமே தங்கள் வாழ்க்கைக்கு உதவும் தகவல்களை சேமித்து வைத்து அதனைப் பயன்படுத்தி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் அறிவுஜீவி எனும் சொல் எங்கிருந்து வந்தது\n நேரடியாகவோ, மறைமுகமாகவோ உலகில் நிலவும் தகவல்களை உள்வாங்கிக் கொண்டு, அவைகளைப் பயன்படுத்தி தேவையான பொழுதுகளில் சரியான முடிவை எடுப்பதற்குப் பெயர் தான் அறிவு. ஒவ்வொரு மனித மூளையிலும் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. கணந்தோறும் மனிதன் முடிவுகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறான். இந்நிலையில் தனியாக யாரை அறிவுஜீவி என்பது மீனவராக இருக்கும் ஒருவருக்கு கடல் குறித்த அறிவு இருக்கும், ஆனால் தறி குறித்த அறிவு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நெசவாளிக்கு தறி குறித்த அறிவு இருக்கும் ஆனால், கடல் குறித்த அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உலகின் எந்த மனிதரும் அனைத்து தகவல்களையும் கொண்டிருப்பதில்லை. அவரவர் செயல்படும் துறைகளில் மட்டுமே அறிவு கொண்டவராக இருப்பர். இதில் ஒருவர் இன்னொருவரைப் பார்த்து வியக்க என்ன இருக்கிறது\nநிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் வயது அதிகமாவதை அறிவாக உணர்ந்தனர். ஏனென்றால் வயதாவது என்பது அதிக அனுபவத்தை வழங்கும் என்பதால். ஆனால் முதலாளித்துவ காலகட்டம் வந்ததும் தொழில்நுட்பம் வளர்ந்தது. தொழில்நுட்பம் அனுபவத்தை விட கல்வியறிவுக்கு முதன்மைத்தனம் கொடுத்தது. இதனால் முதியவர்களைப் போற்றும் நிலையிலிருந்து மாறி கற்றவர்களைப் போற்றும் மனோநிலை உருவாகியது. இந்த மனோநிலதான் விரிவடைந்து கல்லாதவர்களிடம் இருக்கும் அறிவு குறைவுடையதாகவும், கற்றவர்களிடம் இருக்கும் அறிவு உயர்வுடையதாகவும் உருப்பெற்றது. உடல் உழைப்பை விட மூளை உழைப்பை உயர்வானதாக கருதும் போக்கு உருவானது.\nஇந்த அடிப்படையில் தான் இதழ்களில், இணையத்தில் எழுதுபவர்கள், விளக்கவுரை விரிவுரை ஆற்றுபவர்கள், துறை சார்ந்த நுணுக்கங்களை விவரிப்பவர்கள் எல்லாம் அறிவாளிகளாக அறிவுஜீவிகளாக ஆனார்கள். இவர்களிடம் உடலுழைப்பு சார்ந்த அறிவு எதையாவது எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். எனவே துறைசார்ந்த அறிவு கொண்டிருக்கும் யாரையும் அறிவுஜீவியாக கொள்ள வேண்டிய அவசியமில்லை.\n தன்னிடமிருக்கும் அறிவை யார் சமூக உயர்வுக்காக பயன்படுத்த எண்ணுகிறாரோ, தன்னிடமிருக்கும் அறிவை நடைமுறையுடன் இணைத்து பிற மக்களின் அறியாமையையும், துயரங்களையும் போக்கிட அதற்காக செயல்பட முன்வருகிறாரோ அவரே அறிவுஜீவி. ஏனென்றால் ஒருவருக்கு இருக்கும் அறிவு அவரால் மட்டுமே முனைந்து பெறப்பட்டதல்ல. பல தலைமுறை முயற்சிகள் இணைந்தே அறிவாக அவருக்கு கிட்டியது. அந்த விதத்தில் தம் அறிவை பிற மக்களின் உயர்வுக்காக செலவிடுவது தன்னுடைய கடமை என்பதை உணர்ந்தவரே அறிவு ஜீவி.\nFiled under: கேள்வி பதில் | Tagged: அரசு, அறிவு, அறிவுஜீவி, இயேசு, இஸ்லாம், உடல் உழைப்பு, உழைப்பு, கிருஸ்தவம்,, கௌதம சித்தார்த்தன், சமூகம், நடைமுறை, நிலப்பிரபுத்துவம், புத்தர், பௌத்தம், மக்கள், மதங்கள், மதம், மார்டின் லூதர், முகம்மது, முகம்மது நபி, முதலாளித்துவம், மூளை உழைப்பு |\t3 Comments »\n கம்யூனிசம் நோக்கி .. பகுதி 11\nஉணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பதினொன்றாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 11-1, 11-2, 11-3\nஉணர்வு கும்பல் எழுதும் தொடரின் கடந்த மூன்று பகுதிகளில் மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி என்று ஆதாரம் ஏதுமின்றி அவதூறு பரப்பி வந்திருந்தது. இந்த பதினொன்றாம் பகுதியிலும் அது தொடர்ந்திருக்கிறது என்றாலும், சிறு மாறுதலாக ஆதாரம் எனும் பெயரில் அயோக்கியத்தனங்களையும் சேர்த்து செய்திருக்கிறது. அதாவது, இஸ்ரேல் எனும் நாடு உருவானதில் யூதரான கார்ல் மார்க்ஸ் செய்த உதவி என ஒன்றைச் சுட்டிக் காட்டி, அது தான் மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி என்பதற்கான ஆதாரம் என்று போகிறது உணர்வு கும்பலின் உளறல். இதில் தான் உணர்வு கும்பல் ஓர் அயோக்கியத்தனத்தையும் செய்திருக்கிறது. அதை பார்ப்பதற்கு முன்னால் இஸ்ரேலின் வரலாறு குறித்து பார்த்து விடலாம்.\nஇஸ்ரேல் எனும் நாடு உலகில் எப்படி உருவானது ஒரு வார இதழில் எழுதப்பட்டு வெளியாக வேண்டுமென்றால் அவருக்கு கொஞ்சமாவது வரலாற்று அறிவும், அரசியல், சமூக அறிவும் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அவர் எழுதும் எதுவும் குப்பை தான். அந்தக் குப்பையைத் தான் இப்போது கிளறிக் கொண்டிருக்கிறோம். அது குப்பை தான் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டியதிருக்கிறதே அதற்காக.\nஉணர்வு கும்பல் இஸ்ரேல் எப்படி உருவானதாக கூறியிருக்கிறது ஷெசில் எனும் யூதத் தலைவர் திட்டமிட்டு உலகெங்கும் இருக்கும் வட்டித் தொழில் செய்யும் யூதர்களை புதிய வங்கி மூலம் ஒருமுகப்படுத்தி வட்டி மூலம் வந்த பணத்தில் பலஸ்தீனத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களிடம் நயவஞ்சகமாக ஆசைகாட்டி, கவர்ச்சிகர திட்டங்கள் தீட்டி வட்டி வலையில் வீழவைத்து அவர்களின் நிலங்களைப் பிடுங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து பலஸ்தீனியர்களை விரட்டி விட்டு இஸ்ரேலை உருவாக்கினார்கள். இது தான் உணர்வு கும்பல் உருவகிக்கும் வரலாறு. இப்படித்தான் உருவானதா இஸ்ரேல் ஷெசில் எனும் யூதத் தலைவர் திட்டமிட்டு உலகெங்கும் இருக்கும் வட்டித் தொழில் செய்யும் யூதர்களை புதிய வங்கி மூலம் ஒருமுகப்படுத்தி வட்டி மூலம் வந்த பணத்தில் பலஸ்தீனத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களிடம் நயவஞ்சகமாக ஆசைகாட்டி, கவர்ச்சிகர திட்டங்கள் தீட்டி வட்டி வலையில் வீழவைத்து அவர்களின் நிலங்களைப் பிடுங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து பலஸ்தீனியர்களை விரட்டி விட்டு இஸ்ரேலை உருவாக்கினார்கள். இது தான் உணர்வு கும்பல் உருவகிக்கும் வரலாறு. இப்படித்தான் உருவானதா இஸ்ரேல் ஏகாதிபத்திய போர்களுக்கும், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும், அவர்களின் ஏகாதிபத்திய அரசியலுக்கும் இதில் எந்தப் பங்கும் இல்லையா ஏகாதிபத்திய போர்களுக்கும், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும், அவர்களின் ஏகாதிபத்திய அரசியலுக்கும் இதில் எந்தப் பங்கும் இல்லையா இஸ்ரேல் உருவானது வெறும் வட்டி வணிக நடவடிக்கை அல்லது நிலம் வாங்கிய ரியல் எஸ்டேட் நடவடிக்கை தானா இஸ்ரேல் உருவானது வெறும் வட்டி வணிக நடவடிக்கை அல்லது நிலம் வாங்கிய ரியல் எஸ்டேட் நடவடிக்கை தானா இப்படித்தான் உணர்வு கும்பல் கருதுகிறதா இப்படித்தான் உணர்வு கும்பல் கருதுகிறதா\nமுதல் உலகப் போருக்கு முந்திய காலங்களில் பலஸ்தீனம் ஒட்டாமன் பேரரசின் அதாவது உஸ்மானிய பேரரசின் கீழ் இருந்தது. அன்றைய பலஸ்தீனம் என்பது இன்றைய இஸ்ரேல், பலஸ்தீனம், சிரியா, ஜோர்டான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. அன்றைய பலஸ்தீன மக்கட் தொகையில் 4 விழுக்காடு யூதர்கள். உணர்வு கும்பல் பிம்பமாக்குவது போல் யூதர்கள் இருந்திராத இடத்தி��் புதிதாக குடியேறியவர்களல்லர். அவர்கள் அந்தப் பகுதியின் வாழ்ந்த குடிகள் என்பதற்கு, முகம்மதின் காலகட்டத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருபவர்கள் என்பதற்கு குரான், ஹதீஸ்களில் ஆதாரம் இருக்கிறது. தவிரவும், பலஸ்தீனப் பகுதி என்பது யூத கிருஸ்தவ இஸ்லாமிய மதங்கள் தங்கள் புனித பூமியாக சொந்தம் கொண்டாடும் இடமாகவும் இருந்து வந்திருக்கிறது.\nயூதர்கள் ஒரே இனமல்ல, ஒரே மதத்தவர்கள் அவ்வளவு தான். இன்றும் கூட இஸ்ரேலில் ஐரோப்பிய யூதர்களுக்கும், அமெரிக்க யூதர்களுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவி வருகின்றன. சகோதர மதங்கள், அப்ரஹாமிய மதங்கள் என அழைக்கப்பட்டாலும் கிருஸ்தவ, இஸ்லாமிய வேதங்கள் யூதர்களை கடுமையாகச் சாடுகின்றன. விரோதிகள் என்கின்றன. இதனால் உலகம் முழுவதும் யூதர்கள் ஒடுக்குதல்களைச் சந்தித்தார்கள். இது தான் யூதநாடு எனும் கருத்தோட்டத்தை ஏற்படுத்தியது. 1897 ஆகஸ்ட் 29ம் தேதி சுவிட்சர்லாந்தின் பாஸில் எனும் நகரத்தில் முதல் சியோனிச மாநாட்டை ஹெர்செல் என்பவர் கூட்டியிருந்தார். (சியோனிசம் என்றால் ஜெருசலத்திலுள்ள புனித சியோன் மலைக்கு செல்ல விரும்புபவர்கள் என்று பொருள்) இந்த மாநாட்டில் தான் யூதர்களுக்கென்று பலஸ்தீனப் பகுதியில் ஒரு நாடு வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமுதல் நடவடிக்கையாக ஹெர்செல் உலகெங்குமுள்ள யூதர்களிடமிருந்து நிதியை திரட்டத் தொடங்கினார். ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை. எனவே, 1901 மே 17ம் தேதி உஸ்மானியப் பேரரசின் மன்னரான இரண்டாம் அப்துல் ஹமீதைச் சந்திக்கிறார். உலகெங்கிலுமுள்ள அரசுகளில் செல்வாக்காக இருக்கும் யூதர்களின் உதவியால் உஸ்மானியப் பேரரசின் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க உதவமுடியும் என்றும், அதற்குப் பகரமாக பலஸ்தீனப் பகுதியில் யூதர்களை குடியேற்ற உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். இதை ஏற்றுக் கொள்ளும் அப்துல் ஹமீது இரண்டு நிபந்தனைகளை வைக்கிறார்.\n1. அவ்வாறு குடியேறும் யூதர்கள் துருக்கிய குடிமக்களாக இருக்க வேண்டும் என்றும் (உஸ்மானியப் பேரரசு துருக்கியர்களால் தான் இன்றைய இஸ்தான்புல் பகுதியிலிருந்து ஆளப்பட்டுக் கொண்டிருந்தது)\n2. ஒரே இடத்தில் குவியலாக குடியேறாமல் வெவ்வேறு இடங்களில் பரவலாக குடியேற வேண்டும்.\nஎன்பது தான் அ��்த இரண்டு நிபந்தனைகள். இதே போன்று குடியேற்றம் குறித்த ஒப்பந்தம் ஒன்று சிரியப் பகுதியின் ஆளுனருடனும் செய்து கொள்ளப்படுகிறது. இந்த அடிப்படையில் துருக்கியிடமிருந்து பெறப்பட்ட நிலத்திலிருந்து 1910ல் டெல்அவிவ் நகரம் உருவாக்கப்படுகிறது. தொடர்ந்து பல நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்படுகிறது. முக்கியமாக பிரிட்டனுடனும், ரஷ்யாவுடனும். அனைத்து யூதர்களையும் அழைத்துக் கொள்வதாக பிரிட்டனுடனும், திரண்டு வரும் கம்யூனிசப் புரட்சியில் இருந்து யூதர்களை விலக்கி வைக்கிறேன் என்று ஜார் மன்னரிடமும் பேசி ஆதரவு திரட்டப்படுகிறது. இதன் பிறகு தான், உணர்வு கும்பல் குறிப்பிடும் யூத தேசிய நிறுவனம் தொடங்கப்பட்டு தோராயமாக ஒரு லட்சத்து இருபதாயிரம் யூதர்கள் பலஸ்தீனப் பகுதியில் குடியேற்றப்படுகிறார்கள். இதன் பிறகு அரேபியர்கள் யூதக் குடியேற்றத்தை எதிர்த்து அரசியல் நடவடிக்கைகளை தொடங்குகிறார்கள். இதனால் 1914ல் உஸ்மானியப் பேரரசு யூதக் குடியேற்றத்திற்கு தடை விதிக்கிறது.\nஇந்த நிலையில் தான் முதல் உலகப் போர் வருகிறது. முதல் உலகப் போரில் உஸ்மானியப் பேரரசு ஜெர்மனியுடன் சேர்ந்து பிரிட்டனை எதிர்க்கிறது. யூதர்கள் பிரிட்டனுக்கு ஆதரவளிக்கிறார்கள். அரசுக்கு எதிராக குழப்பத்தை ஏற்படுத்த உஸ்மானியப் பேரரசுக்குள் லாரன்ஸ் என்பவரை அனுப்பி வைக்கிறார் பிரிட்டனின் இராணுவ அமைச்சராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில். (இந்தக் கதை தான் சிலபல திரித்தல்களுடன் லாரன்ஸ் ஆப் தி அரேபியா எனும் பெயரில் திரைப்படமாக வெளிவந்தது) யூதர்களிடமும், அரசுக்கு எதிராக கலகம் செய்த அராபியர்களிடமும் முதல் உலகப் போரில் வெற்றி பெற்றால் தனித்தனி நாடுகளாக யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் தருவதாக இருவரிடமும் இரகசியமாக வாக்குறுதி வழங்குகிறது பிரிட்டன். முதல் உலகப் போரில் வெற்றி பெறவுடன் உஸ்மானியப் பேரரசின் கீழ் இருந்த அரேபியப் பகுதிகளை இணைந்து போரிட்ட பிரிட்டனும் பிரான்ஸும் பங்கு வைத்துக் கொண்டன. அதன்படி சிரியப் பகுதி பிரன்சிடமும், பலஸ்தீனப் பகுதி பிரிட்டனிடமும் வருகின்றன. ஆனால் வாக்குறுதி அளித்திருந்தபடி யூதர்களுக்கும், அராபியர்களுக்கும் தனித்தனியே நாடு பிரித்துக் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தது பிரிட்டன். மறுபக்கம் நின்று போயிருந்த குடியேற்றங்களை யூதர்கள் மீண்டும் தொடங்கினார்கள். இதனால் யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் இடையே கலகங்கள் மூண்டன. இது 1936ல் பெரிய அளவில் வெடித்தது. அராபியர்களை கடுமையாக ஒடுக்கி கலவரங்களை அடக்கிய பிரிட்டன். நிலமையை சமாளிக்க பீல் கமிட்டியை உருவாக்கியது. 1937 ல் பீல் கமிட்டி பிரிட்டன் வசமிருந்த பலஸ்தீனப் பகுதியை மூன்றாகப் பிரித்து அராபியப் பகுதி அராபியர்கள் கட்டுப்பாட்டிலும், யூதப் பகுதி யூதர்கள் கட்டுப்பாட்டிலும், இரண்டும் அல்லாத ஜெருசலம் பகுதி சர்வதேச கட்டுப்பாட்டிலும் இருக்கும் எனப் பரிந்துரைத்தது. இந்தத் தீர்வை யாரும் ஏற்கவில்லை என்பதால் பீல் கமிட்டியின் பரிந்துரைகள் கைவிடப்பட்டன.\n1939 ல் பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்ட போரில் சூயஸ் கால்வாயின் பயன்பாடு தனக்கு வேண்டும் எனக் கருதிய பிரிட்டன். அதற்காக அராபியர்களிடம் சமாதானம் பேசியது. யூதக் குடியேற்றம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குள் முற்றிலும் நிறுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது. இதனால் இரண்டாம் உலகப் போரில் அராபியர்கள் பிரிட்டனுக்கு ஆதரவாகவும், யூதர்கள் எதிராகவும் ஆனார்கள். யூதநாடு அடைந்தே தீர்வது எனும் முடிவில் ஸ்டெர்ண், இர்குன் எனும் இரண்டு பயங்கரவாதக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை குண்டு வைப்பது உள்ளிட்ட பல பயங்கரவாத செயல்களை பிரிட்டனுக்கு எதிராக செய்தன. 1945 ல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரிட்டன் பல நெருக்கடிகளைச் சந்தித்தது. அவைகளைத் தீர்க்க தன்னுடைய காலனி நாடுகளில் விடுதலை என்ற பெயரில் தனக்கு சாதகமான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியது. 1946 ஜூலை 22 ம் தேதி யூத பயங்கரவாதக் குழுக்கள் ஜெருசலத்திலிருந்த பிரிட்டன் இராணுவ தலைமையகமான கிங் டேவிட் முகாமை தாக்கி அழித்தன. இதனால் வேறு வழியின்றி 1947 பிப்ரவரி 17ம் தேதி தன்னிடமிருந்த பலஸ்தீனப் பகுதியை ஐ.நா வின் மேற்பார்வையில் விட்டு விட்டு வெளியேறுவதாக அறிவித்தது.\nஐ.நா இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஒரு குழுவை அமைத்தது. இதை அராபியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, யூதர்கள் ஏற்றுக் கொண்டார்கள். 1947 ஆகஸ்ட் 31ம் தேதி ஐ.நா குழு தன் தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி பலஸ்தீனப் பகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு அராபியர்களுக்கு ஒரு நாடாகவும், யூதர்களுக்கு ஒரு நாடாகவும் அளிக்கப்படும். புனிதத்தலங்களான பெத்லஹேமும், ஜெருசலமும் ஐ.நா வின் கட்டுப்பாட்டில் இருக்கும். அராபியர்கள் இதனை நிராகரித்தார்கள். சூழ இருக்கும் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு உதவி செய்யும், யூதர்களை விரட்டி மொத்த நாட்டையும் தம்மிடம் அளிக்கும் என அராபியர்கள் நம்பி ஏமாந்து போனார்கள். 1948 மே14ம் தேதி இஸ்ரேலை சுதந்திர நாடாக யூத பயங்கரவாதக் குழு ஒன்றின் தலைவராக இருந்த பென் குரியன் அறிவித்தார்.\nசுற்றி இருந்த அரபிய நாடுகள் சக அரபிகளான பலஸ்தீனியர்களுக்கு உதவினவா அல்லது அவைகளுக்கென்று தனி நோக்கங்கள் இருந்தனவா அல்லது அவைகளுக்கென்று தனி நோக்கங்கள் இருந்தனவா இஸ்ரேல் தனி நாடாக அறிவித்துக் கொண்ட உடனேயே சுற்றி இருந்த அரேபிய நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. ஒரு மாதம் நடந்த போரில் இஸ்ரேல் தோற்று வீழும் நிலை வந்தவுடன் ஐ.நா தலையிட்டு போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டது இஸ்ரேல் பாதுகாக்கப்பட்டது. ஆனால் பரிதாபம் இஸ்ரேல் தனி நாடாக அறிவித்துக் கொண்ட உடனேயே சுற்றி இருந்த அரேபிய நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. ஒரு மாதம் நடந்த போரில் இஸ்ரேல் தோற்று வீழும் நிலை வந்தவுடன் ஐ.நா தலையிட்டு போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டது இஸ்ரேல் பாதுகாக்கப்பட்டது. ஆனால் பரிதாபம் பலஸ்தீனர்களைச் சொல்லிக் கொண்டு போரில் குதித்த நாடுகள் போரில் பிடித்த பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டனவே தவிர அவைகளை இணைத்து பலஸ்தீனம் எனும் தனி நாடு அமைக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. போர் நிறுத்ததத்தை பயன்படுத்திக் கொண்டு இஸ்ரேல் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி உதவிகளையும் இராணுவ தளவாடங்களையும் கொண்டு வந்து குவித்தது. விளைவு, இழந்த இடங்களை இஸ்ரேல் படிப்படியாக மீட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் நாடில்லாத பகுதியாக இருந்த பலஸ்தீனத்தையும் கபளீகரம் செய்து கொண்டது.\nஇது தான் இஸ்ரேல் உருவான வரலாறு. இதைத்தான் உணர்வு கும்பல் வட்டிக்கு விட்டு நிலத்தைப் பிடுங்கி கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள் என்று திரிக்கிறது. உலக ஏகாதிபத்திய நாடுகளின் அரவணைப்போடு ரவுடித்தனம் செய்த இஸ்ரேலின் நடவடிக்கையை ரியல் எஸ்டேட் நடவடிக்கையாக சுருக்கிப் பார்க்கிறது உணர்வு கும்பல். மதவாதக் கும்பல்களுக்கு எப்போதுமே உண்மையோ, வரலாறோ அவசியமே இல்லை. தமக்கு ஏற்ப வரலாறு உட்பட அனைத்தையும் திருத்திக் கொள்வது தான் அவர்களின் வாடிக்கை. ஆர்.எஸ்.எஸ் இதைத்தான் செய்கிறது. டி.என்.டி.ஜே வும் அதைத்தான் செய்கிறது.\nசரி, இதில் எங்கிருந்து மார்க்ஸ் வருகிறார் ஓர் அயோக்கியத்தனத்தைச் செய்து மார்க்ஸை இதனுள் கொண்டு வந்து நுழைத்திருக்கிறது உணர்வு கும்பல். உணர்வு எனும் பெயரிலிருக்கும் அயோக்கியக் கும்பல் இப்படி எழுதியிருக்கிறது.\nவட்டித் தொழிலை அரசாங்கத்தின் சுவாதீனத்துக்கு படுத்துதல், இதற்காக அரசாங்கத்தின் மூலதனத்தைக் கொண்டு ஒரு வங்கி ஏற்படுத்தும் என்று திட்டமிட்டார் மார்க்ஸ் என்றார்.\nவேண்டுமென்றே இலக்கணப் பிழைகளோடு எழுதப்பட்டிருக்கும் இந்த வாசகத்திலிருந்து என்ன புரிந்து கொள்ள முடிகிறது அதாவது வட்டித் தொழிலை முறைப்படுத்த அரசாங்கம் ஒரு வங்கியை ஏற்படுத்த வேண்டும் என மார்க்ஸ் சொல்லியிருக்கிறார் என வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமாம். இந்த மேற்கோள் எதில் இடம்பெற்றிருக்கிறது அதாவது வட்டித் தொழிலை முறைப்படுத்த அரசாங்கம் ஒரு வங்கியை ஏற்படுத்த வேண்டும் என மார்க்ஸ் சொல்லியிருக்கிறார் என வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமாம். இந்த மேற்கோள் எதில் இடம்பெற்றிருக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை திட்டத்தில் ஐந்தாவது சரத்தில் என்று உணர்வு கும்பல் கூறியிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பது கம்யூனிஸ்ட் அல்லாத பிற மக்களாலும் அதிகம் வாசிக்கப்பட்ட கம்யூனிச நூல்களில் ஒன்று. இந்த நூலில் நான்கு அத்தியாயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.\n3. சோசலிச கம்யூனிச இலக்கியம்,\n4. தற்போதுள்ள பற்பல எதிர்க்கட்சிகள் குறித்து கம்யூனிஸ்டுகளின் நிலை.\nஇந்த நான்கு அத்தியாயங்கள் தான் அந்த நூலில் இருக்கிறது. ஆனால் உணர்வு கும்பல் எழுதியிருக்கிறது ஐந்தாவது சரத்தில் என்று. அது என்ன ஐந்தாவது சரம் இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா இல்லாத ஒன்றை இருப்பது போல் மேற்கோள் காட்டுவது தான் இந்த மதவெறி பிடித்தலையும் வியாபாரிகளின் அகராதியில் நேர்மையா இல்லாத ஒன்றை இருப்பது போல் மேற்கோள் காட்டுவது தான் இந்த மதவெறி பிடித்தலையும் வியாபாரிகளின் அகராதியில் நேர்மையா கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனும் நூலில் ஐந்தாவது அத்தியாயத்தில் என்று எழுதினால் தெரிந்து விடும் என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை திட்டத்தில் ஐந்தாவது சரத்தில் என்று எழுதியிருக்கிறார்கள். அதுவும் அந்த கற்பனையான மேற்கோளை இலக்கணப் பிழையோடு எழுதியிருக்கிறார்கள். இப்படியான பச்சை அயோக்கியத்தனத்துக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனும் நூலில் ஐந்தாவது அத்தியாயத்தில் என்று எழுதினால் தெரிந்து விடும் என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை திட்டத்தில் ஐந்தாவது சரத்தில் என்று எழுதியிருக்கிறார்கள். அதுவும் அந்த கற்பனையான மேற்கோளை இலக்கணப் பிழையோடு எழுதியிருக்கிறார்கள். இப்படியான பச்சை அயோக்கியத்தனத்துக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது இதை எழுதிய பாசில் எனும் அயோக்கியனா இதை எழுதிய பாசில் எனும் அயோக்கியனா வெளியிட்ட உணர்வு எனும் இதழை நடத்தும் அயோக்கியக் கும்பலா வெளியிட்ட உணர்வு எனும் இதழை நடத்தும் அயோக்கியக் கும்பலா உணர்வு இதழின் பின்னணியில் இருக்கும் டி.என்.டி.ஜே எனும் அயோக்கியத்தனமான மதவாத இயக்கமா\nஇதற்கு யாரும் பொறுப்பேற்கப் போவதில்லை, யாரும் பதில் கூறப் போவதில்லை. ஆனால், அந்த இயக்கத்திலிருக்கும் முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டும். இப்படி ஒரு பொய்யை, பச்சை அயோக்கியத்தனத்தை துணிந்து அரங்கேற்றும் இந்த மதவாத வியாதிகள் எதைத்தான் செய்ய மாட்டார்கள் நீங்கள் தான் பதில் கூற வேண்டும். பொறுப்பேற்க வேண்டும். சிந்திக்க வேண்டும். ஏனென்றால் உங்களின் பொருட்டு தான் இந்த அயோக்கியத்தனம் செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அது எழுதப்பட்டிருக்கிறது.\nஇஸ்லாத்தின் மீது ஒரு விமர்சனம் எப்படி வைக்கப்படுகிறது குரானில் அல்லது ஹதீஸில் இந்த அத்தியாயத்தில் இந்த எண்ணுள்ள வசனத்தில் என்று தெளிவாகக் குறிப்பிட்டுத்தான் விமர்சிக்கப்படுகிறது. அதற்கு விளக்கம் கூறும் மதவாதிகள் என்ன செய்கிறார்கள் குரானில் அல்லது ஹதீஸில் இந்த அத்தியாயத்தில் இந்த எண்ணுள்ள வசனத்தில் என்று தெளிவாகக் குறிப்பிட்டுத்தான் விமர்சிக்கப்படுகிறது. அதற்கு விளக்கம் க��றும் மதவாதிகள் என்ன செய்கிறார்கள் இதை அப்படி புரிந்து கொள்ளக் கூடாது. அந்த அரபு வார்த்தைக்கு இப்படி அர்த்தம் செய்ய வேண்டும் என்று அவர்களின் சொந்த விருப்பத்தை பொதுக் கருத்து போல எண்ணிக் கொண்டு விளக்கம் சொல்லுவார்கள். ஆனால், இங்கு இல்லாத ஒன்றை மார்க்ஸ் மீது பொய்யாக இட்டுக் கட்டியுள்ளார்கள். இதை எப்படி புரிந்து கொள்வீர்கள் முஸ்லீம்களே, பதில் சொல்லும் கடமை உங்களுக்கு இல்லையா\nஇப்படி கற்பனையாக, பொய்யாக, அயோக்கியத்தனமாக எழுதி விட்டு, அந்த பொய்யை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் இப்படி திட்டம் போட்டுக் கொடுத்ததால் தான் ஹெசில் யூதர்களின் வட்டி நிதியைக் கொண்டு வங்கியை உருவாக்கி பலஸ்தீனத்தில் நிலம் வாங்கி இஸ்ரேலை உருவாக்கினார்கள் என்கிறது உணர்வு கும்பல். மார்க்ஸின் உதவியால் தான் இஸ்ரேல் உருவானது. அதனால் யூதர்களுக்கு உதவிய மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி. இது தான் உணர்வு கும்பல் தரும் ஆதாரம். முஸ்லீம்களே நீங்கள் தான் இதற்கு செருப்படி கொடுக்க வேண்டும்.\nஇன்னொரு ஆதாரத்தையும் உணர்வு கும்பல் கூறியிருக்கிறது, உலகெங்கிலுமுள்ள யூதர்கள் வட்டியினால் மக்களை கொடுமைப்படுத்தினார்கள், அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்தார்கள். இப்படி உலகெங்கும் மக்கள் ஏழ்மையில் வாட காரணமாக இருந்த வட்டியை ஆதரித்தார் மார்க்ஸ். யூதர்கள் வட்டித் தொழில் செய்தார்கள் என்பதால் தான் மார்க்ஸ் வட்டியை ஏற்றுக் கொண்டு முதலாளித்துவத்தை மட்டும் சாடுகிறார். எனவே, மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி. இது தான் உணர்வு கும்பலின் அடுத்த ஆதாரம்.\nமார்க்ஸ் வட்டியை ஆதரித்தார், ஏற்றுக் கொண்டார் என்பது ஆதாரமற்ற பொய், உளரல். உணர்வு கும்பல் நினைப்பதெல்லாம் உண்மை ஆகிவிடுமா மார்க்ஸ் வட்டி என்றால் என்ன என்று வரையறை செய்திருக்கிறார். நிலவில் இருக்கும் ஒன்றை வரையறை செய்வதற்கும் ஆதரிப்பதற்கும் இடையிலிருக்கும் வித்தியாசம் உணர்வு கும்பலுக்கு புரியவில்லை. அவர்களின் மதவாத மூளை புரிவதை அனுமதிக்கவும் செய்யாது.\nஅன்றிலிருந்து இன்றுவரை வட்டி சமூகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. வட்டி என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டால் தான் அதை சமூகத்திலிருந்து நீக்குவதைக் குறித்து சிந்திக்க முடியும். அந்த அடிப்படையில் வட்டி என்பது லாபத்தின் ஒரு பகுதி. அதாவது தனக்கு உடமையாக இல்லாத மூலதனத்தை பயன்படுத்தி லாபம் பெறும் ஒருவர், தன்னுடைய லாபத்தின் ஒரு பகுதியை மூலதனத்தின் உடமையாளருக்கு கொடுப்பதே வட்டி எனப்படுகிறது. இது தான் வட்டி குறித்த மார்க்ஸின் வரையறை. மார்க்ஸ் லாபத்தை ஏற்றுக் கொள்கிறாரா லாபத்தையே ஏற்றுக் கொள்ளாத மார்க்ஸ் அந்த லாபத்தின் ஒரு பகுதியான வட்டியை ஏற்றுக் கொண்டார், ஆதரித்தார் என்றால் அப்படிக் கூறுபவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது\nபொதுவாக, இஸ்லாமிய மதவாதிகள் குரான் குறித்து ஏராளமான புளகங்களைக் கொண்டிருப்பார்கள். எல்லா அறிவியல் உண்மைகளும் அதில் புதைந்து கிடக்கிறது, மண்வெட்டியைக் கொண்டு வந்தால் அள்ளி எடுத்துக் கொள்ளலாம் என்பார்கள். மறுகணமே குரான் ஒரு அறிவியல் நூலல்ல என்றும் கூறுவார்கள். அதே மதவாதிகள் மூலதனம் எனும் நூலை எப்படிப் பார்க்கிறார்கள் மூலதனத்தில் மார்க்ஸ் அதை எழுதவில்லை, இதை எழுதவில்லை பிலாக்கணம் வைக்கிறது உணர்வு கும்பல். உணர்வு கும்பலிடம் கருத்து கேட்டுவிட்டுத்தான் மார்க்ஸ் மூலதனம் எழுதியிருக்க வேண்டும் போலிருக்கிறது. மூலதனம் எனும் நூல் முதலாளித்துவப் பொருளாதாரம் எப்படி செயல்படுகிறது மூலதனத்தில் மார்க்ஸ் அதை எழுதவில்லை, இதை எழுதவில்லை பிலாக்கணம் வைக்கிறது உணர்வு கும்பல். உணர்வு கும்பலிடம் கருத்து கேட்டுவிட்டுத்தான் மார்க்ஸ் மூலதனம் எழுதியிருக்க வேண்டும் போலிருக்கிறது. மூலதனம் எனும் நூல் முதலாளித்துவப் பொருளாதாரம் எப்படி செயல்படுகிறது அதன் அடிப்படை என்ன முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை, அதன் பரிமாற்றம் ஆகியவற்றை விரிவாக விளக்கும் நூல். இது தொடர்பாக ஏதாவது விடுபட்டிருக்கிறது, அல்லது தவறாக விளக்கப்பட்டுள்ளது என்று ஆதாரத்துடன் விமர்சனம் செய்தால் பரிசீலிக்கலாம். மாறாக, வரலாற்றில் நடந்த அந்த சம்பவத்தை குறிப்பிடவில்லை, இந்த சம்பவத்தை குறிப்பிடவில்லை. எனவே மார்க்ஸ் யூதக் கைக்கூலி என்றால், காழ்ப்புணர்ச்சி என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர வேறு விளக்கங்கள் எதுவும் தேவையில்லை.\nமார்க்ஸோ, ஏங்கல்ஸோ கூறாத ஒன்றை அது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஐந்தாவது பகுதியில் இருக்கிறது எனும் பொய்யின் மூலம் தன்னைப் பின்பற்றுகிறவர்களிடம் கம்யூனிச வெறுப்பை வளர்க்கிறது உணர்வு கும்பல். மட்டுமல்லாது, மார்க��ஸ் வட்டியை ஆதரித்தார் எனும் திரித்தல் மூலம் வட்டி குறித்து இஸ்லாமியர்களிடம் மதரீதியாக இருக்கும் புரிதலை தன்னுடைய அயோக்கியத்தனமான நிலைப்பாட்டுக்கு சாதகமாக வளைக்கவும் முற்படுகிறது உணர்வு கும்பல். இவைகளை அவதூறு என்று மட்டும் புரிந்து கொள்ள முடியாது. முஸ்லீம்கள் கம்யூனிசத்தைப் பற்றி தெரிந்து கொள்ளக் கூடாதே எனும் பதைபதைப்பு என்பது தான் அதில் உள்ளார்ந்து நிற்கும் அம்சம்.\nமார்க்ஸின் மீது கம்யூனிசத்தின் மீது அவதூறு செய்வது என்பது உணர்வு கும்பலைப் பொருத்தவரை இயல்பானது தான். மதம் எனும் அடிப்படையிலிருந்து மட்டுமல்ல, இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எனும் பெயரில் அமெரிக்கா பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தைகள் தானே இவர்களெல்லாம். எனவே, கம்யூனிசத்தின் மீது அவதூறு செய்வது என்பது உணர்வு கும்பலுக்கு இயல்பானது தான். அந்த அடிப்படையில் தன் எஜமானனின் கட்டளையை நிறைவேற்றி இருக்கிறது என்றும் கொள்ளலாம்.\nஏன் இப்படிச் சொன்னால் என்ன தவறு மார்க்ஸ் வட்டி வங்கியை ஏற்படுத்தச் சொன்னார், மார்க்ஸ் வட்டியை ஆதரித்தார் என்று பொய் சொல்லி அதன் மூலம் மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி எனச் சொல்லும் உணர்வு கும்பலை நோக்கி (உணர்வு கும்பலை நோக்கி மட்டுமே) அதே திசையில் ஒரு கேள்வியை எழுப்பிப் பார்க்கலாம். இதற்காக பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. முகம்மது லாபத்தை ஆதரித்தார் என்பது ஆதாரபூர்வமான உண்மை. எனவே, முகம்மது நபி ஒரு முதலாளித்துவ கைக்கூலி என்று கூறினால் டி.என்.டி.ஜே விலிருக்கும் எந்தக் கொம்பனாவது மறுக்க முடியுமா\nஇதில் அவதூறு, இட்டுக்கட்டல்கள், பொய்களைக் கடந்து அடிப்படையான அம்சம் குறித்து விவாதிக்க வேண்டியதிருக்கிறது. வட்டி குறித்து இஸ்லாத்தின் பார்வை என்ன மார்க்ஸியத்தின் பார்வை என்ன\nஇஸ்லாம் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்திருக்கிறது என்பதன் பொருள் என்ன இஸ்லாம் லாபத்தை அனுமதித்து வட்டியை தடை செய்திருக்கிறது என்பது தான். எந்த எல்லை வரை லாபம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது இஸ்லாம் லாபத்தை அனுமதித்து வட்டியை தடை செய்திருக்கிறது என்பது தான். எந்த எல்லை வரை லாபம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது குரான் ஹதீஸ்களிலிருந்து இதற்கு அளவு எதையாவது கூற முடியுமா குரான் ஹதீஸ்களிலிருந்து இதற்கு அளவு எதையாவது கூற மு���ியுமா முஸ்லீம்கள் யாராவது, தொடர் கட்டுரையை உணர்வில் எழுதும் பாசிலோ அல்லது டி.என்.டி.ஜே வின் உலகமகா அறிஞரோ பதில் கூற முடியுமா முஸ்லீம்கள் யாராவது, தொடர் கட்டுரையை உணர்வில் எழுதும் பாசிலோ அல்லது டி.என்.டி.ஜே வின் உலகமகா அறிஞரோ பதில் கூற முடியுமா குரான் ஹதீஸ்களில் இருப்பதெல்லாம் சில நீதி போதனைகள் தான். 300 விழுக்காடு லாபம் வைத்தாலும் விற்பவரும் வாங்குபவரும் பொருந்திக் கொண்டால் அது வியாபாரம் தான். அப்படி பொருந்திக் கொள்ளும் வியாபாரத்துக்கு அல்லாவின் பரகத் உண்டு என்கிறது குரான். இதை அனுமதிக்கும் இஸ்லாம் வட்டியை ஹராம் என்கிறது ஏன் குரான் ஹதீஸ்களில் இருப்பதெல்லாம் சில நீதி போதனைகள் தான். 300 விழுக்காடு லாபம் வைத்தாலும் விற்பவரும் வாங்குபவரும் பொருந்திக் கொண்டால் அது வியாபாரம் தான். அப்படி பொருந்திக் கொள்ளும் வியாபாரத்துக்கு அல்லாவின் பரகத் உண்டு என்கிறது குரான். இதை அனுமதிக்கும் இஸ்லாம் வட்டியை ஹராம் என்கிறது ஏன் அடமானத்தை அனுமதிக்கும் இஸ்லாம் வட்டியை எதிர்க்கிறது, ஏன் அடமானத்தை அனுமதிக்கும் இஸ்லாம் வட்டியை எதிர்க்கிறது, ஏன் யாராவது விளக்கம் கூற முடியுமா\nஇஸ்லாம் போரில் கொள்ளையடிப்பதை அனுமதிக்கிறது. கனீமத் பொருட்கள் போரில் வென்றவர்களுக்குச் சொந்தம். கனீமத் என்பது கடவுளின் கொடை. முகம்மதின் சம காலத்தில் முகம்மதை பின்பற்றியவர்களின் சொத்து என்பது பெரும்பாலும் கனீமத் பொருட்களால் வந்தது. இதில் நீங்கள் போதுமான அளவு தானம் செய்யுங்கள் என வலியுறுத்துகிறது குரான். அப்படி தானம் செய்யும் பொருட்கள் உங்களை சுத்தீகரிக்கும் என்கின்றன ஹதீஸ்கள். ஏன் தானம் செய்வதின் மூலம் மனிதன் தன்னை சுத்தீகரித்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அவன் சொத்துகளாக இருப்பவை பிறரிடமிருந்து அபகரிக்கப்பட்டவை. அந்த சொத்துகளை நீங்கள் உண்ணுங்கள், உண்ணுவதால் ஏற்படும் பாவங்களை தானம் கொடுத்து கழுவிக் கொள்ளுங்கள். அதை நீங்கள் விரிவாக்க வேண்டுமென்றால் உங்கள் உழைப்பை செலுத்தி விரிவாக்கம் செய்யுங்கள். மாறாக வட்டி என்பது உழைக்காமல் விரிவாக்கம் செய்வது, அதை செய்யாதீர்கள். இது தான் வட்டியை தடுக்கும் இஸ்லாத்தின் உள்ளடக்கம். அதாவது தனியுடமை இருக்கலாம், போர்களின் மூலம் தோற்றவனின் சொத்தை அபகரிக்கலாம். கொள்ளையடித���த பாவத்தை தானம் செய்து நீக்கிக் கொள்ளலாம். வியாபாரம் என்ற பெயரில் எவ்வளவு லாபம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வட்டி மட்டும் வாங்கி விடாதீர்கள். என்ன விதமான பார்வை இது ஏனென்றால் அவன் சொத்துகளாக இருப்பவை பிறரிடமிருந்து அபகரிக்கப்பட்டவை. அந்த சொத்துகளை நீங்கள் உண்ணுங்கள், உண்ணுவதால் ஏற்படும் பாவங்களை தானம் கொடுத்து கழுவிக் கொள்ளுங்கள். அதை நீங்கள் விரிவாக்க வேண்டுமென்றால் உங்கள் உழைப்பை செலுத்தி விரிவாக்கம் செய்யுங்கள். மாறாக வட்டி என்பது உழைக்காமல் விரிவாக்கம் செய்வது, அதை செய்யாதீர்கள். இது தான் வட்டியை தடுக்கும் இஸ்லாத்தின் உள்ளடக்கம். அதாவது தனியுடமை இருக்கலாம், போர்களின் மூலம் தோற்றவனின் சொத்தை அபகரிக்கலாம். கொள்ளையடித்த பாவத்தை தானம் செய்து நீக்கிக் கொள்ளலாம். வியாபாரம் என்ற பெயரில் எவ்வளவு லாபம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வட்டி மட்டும் வாங்கி விடாதீர்கள். என்ன விதமான பார்வை இது இதை முழுமையான கண்ணோட்டம் எனக் கொள்ள முடியுமா\nமார்க்ஸியம் வட்டியை விட லாபத்தையே முதன்மையானதாக எடுத்துக் கொள்கிறது. ஏனென்றால் வட்டி என்பது முதலீட்டின் லாபத்திலிருந்து கிடைக்கும் ஒரு பகுதி. லாபம் என்பது முழுமை, வட்டி என்பது அதன் ஒரு பகுதி. லாபம் இருக்கும் வரை வட்டியை தவிர்க்க முடியாது. வட்டி எவ்வளவு கொடூரமானதோ அதை விட பன்மடங்கு கொடூரமானது லாபம். ஓர் உற்பத்திப் பொருளின் பயன்பாட்டு மதிப்புக்கும், பரிமாற்ற மதிப்புக்கும் இடையேயான இடைவெளி எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு அதை பயன்படுத்துபவரின் உழைப்பைச் சுரண்டுகிறது. வட்டி, அதன் முழுமை வடிவமான லாபம், அதன் பிறப்பிடமான மூலதனம், அதன் ஆதாரமான தனிச் சொத்து, அதன் மூலமான தனியுடமை இவைகளை ஒழிப்பது தான் தன்னுடைய லட்சியம் என்கிறது மார்க்ஸியம். இவை தான் மக்களை வாழவிடாமல் செய்கிறது. இவைகளை அழிக்காமல் மக்களுக்கு வாழ்வு இல்லை என்கிறது. இதுவரை மனித உலகின் வரலாறு என்பது இதற்கான போராட்டம் தான் என்கிறது. இது தான் வட்டி குறித்த மார்க்ஸியத்தின் பார்வை.\nஇஸ்லாமிய வங்கி என்று ஒன்றைச் சொல்லுகிறார்கள். அது எப்படிச் செயல்படுகிறது. தொழில் செய்வதற்கான முதலீட்டுப் பணத்தை இஸ்லாமிய வங்கி கடனாக கொடுக்கும். அதைக் கொண்டு ஈடுபடும் தொழிலில் லாபம் ஈட்டினால், கடனையும் லாபத்தில் வங்கி நிர்ணயிக்கும் ஒரு தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும். நட்டமடைந்தால் கடனை மட்டும் செலுத்தினால் போதுமானது. இது தான் வட்டியில்லாத வங்கி என இவர்கள் கூறும் இஸ்லாமிய வங்கியின் அடிப்படை. இதைத்தான் மார்க்ஸும் சொல்கிறார். வட்டி என்பது மூலதனம் மீதான லாபத்தின் ஒரு பகுதி என்று. வட்டி என்று பெயர் வைக்க வில்லை என்றால் அது வட்டி இல்லை என்றாகி விடுமா\nவட்டி குறித்த இஸ்லாமியப் புரிதல், மார்க்ஸியப் புரிதல் இரண்டில் எது சரி இஸ்லாமியர்களே ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். அதன் அடிப்படையில் இருந்து உணர்வு கும்பல் எழுதும் வட்டி பற்றிய விபரங்களைப் படித்துப் பாருங்கள். உலகில் யூதர்கள் மட்டும் தான் வட்டித் தொழிலில் ஈடுபட்டார்களா ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். அதன் அடிப்படையில் இருந்து உணர்வு கும்பல் எழுதும் வட்டி பற்றிய விபரங்களைப் படித்துப் பாருங்கள். உலகில் யூதர்கள் மட்டும் தான் வட்டித் தொழிலில் ஈடுபட்டார்களா முஸ்லீம்கள் ஈடுபடவில்லையா அனைத்து யூதர்களும் வட்டித் தொழில் மட்டும் தான் செய்தார்களா வேறு தொழிலில் ஈடுபடவே இல்லையா மதம் எனும் அடிப்படையில் முஸ்லீம்களுக்கு இருக்கும் வட்டியின் மீதான புரிதலை இஸ்ரேலின் உருவாக்கம் குறித்த தங்களின் திரித்தல்களுக்கு ஆதரவாக மாற்ற முயல்கிறது உணர்வு கும்பல். இதை நீங்கள் அனுமதிக்க விரும்புகிறீர்களா மதம் எனும் அடிப்படையில் முஸ்லீம்களுக்கு இருக்கும் வட்டியின் மீதான புரிதலை இஸ்ரேலின் உருவாக்கம் குறித்த தங்களின் திரித்தல்களுக்கு ஆதரவாக மாற்ற முயல்கிறது உணர்வு கும்பல். இதை நீங்கள் அனுமதிக்க விரும்புகிறீர்களா இந்த அவர்களின் திரித்தல்களுக்கு உரமூட்ட ஹிட்லரையும், ஆர்.எஸ்.எஸ். அம்பி பா. ராகவனையும் பயன்படுத்துகிறது உணர்வு கும்பல். இது உங்களுக்கு சம்மதம் தானா இந்த அவர்களின் திரித்தல்களுக்கு உரமூட்ட ஹிட்லரையும், ஆர்.எஸ்.எஸ். அம்பி பா. ராகவனையும் பயன்படுத்துகிறது உணர்வு கும்பல். இது உங்களுக்கு சம்மதம் தானா உங்கள் இயக்கத் தலைமைகளை நோக்கி உங்கள் கேள்விக் கணைகளை வீச வேண்டாமா\nஅடுத்ததாக, முதலாளித்துவ அறிஞர்கள் கூட மார்க்ஸின் மீது கூறத் துணியாத ஒன்றை இந்த மதவாத மட்டைகள் கூறுகிறார்கள். பொருளாதாரத்தில் மார்க்ஸ் ஒரு பெரிய கூமுட்டை என்கிறார்கள். பாட்டி வடை சுட்ட கதை ஒன்றை கூறி பார்த்தீர்களா வட்டி எவ்வளவு கொடுமையானது என்கிறார்கள். வட்டி சுகமளிப்பது என்று கூறியது யார் ஆனால் லாபம் கூடும் என்று கூறியிருக்கிறது இஸ்லாம். லாபம் சுகமளிப்பதா\nகூறப்பட்டிருக்கும் அந்த இரண்டு கதைகளிலும் எது உள்ளீடாக இருக்கிறது இரண்டு எடுத்துக்காட்டுகளிலுமே பண்டத்தின் உற்பத்தி மதிப்பை விட அதிகமாக பரிமாற்ற மதிப்பு இருக்கிறது. இந்த அதிகப்படுத்தப்பட்ட பரிமாற்ற மதிப்பு எங்கிருந்து வந்தது இரண்டு எடுத்துக்காட்டுகளிலுமே பண்டத்தின் உற்பத்தி மதிப்பை விட அதிகமாக பரிமாற்ற மதிப்பு இருக்கிறது. இந்த அதிகப்படுத்தப்பட்ட பரிமாற்ற மதிப்பு எங்கிருந்து வந்தது இந்தக் கதைகளின் மூலம் உணர்வு கும்பல் வட்டியின் கொடுமை குறித்து பேசுகிறதாம். லாபத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியான வட்டி மக்களை துன்புறுத்துகிறது என்றால் ஒட்டுமொத்த லாபமும் மக்களை என்ன செய்கிறது இந்தக் கதைகளின் மூலம் உணர்வு கும்பல் வட்டியின் கொடுமை குறித்து பேசுகிறதாம். லாபத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியான வட்டி மக்களை துன்புறுத்துகிறது என்றால் ஒட்டுமொத்த லாபமும் மக்களை என்ன செய்கிறது இதற்கு உணர்வு கும்பல் பதில் கூறுமா\nமூலதனம் படித்து விட்டுத் தான் ஒரு கம்யூனிஸ்ட் செயல்பட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஒரு முஸ்லீம் குரான் படிக்காமல் இருக்கக் கூடாது இருக்க முடியாது. கட்டாயமில்லை என்ற நிலையிலும் ஐம்பது விழுக்காடு கம்யூனிஸ்டுகள் மூலதனத்தை படித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கட்டாயம் படித்திருக்க வேண்டும் எனும் நிலையில் உள்ள முஸ்லீம்களில் எண்பது விழுக்காட்டினர் குரானை முறைப்படி படித்தறியாதவர்கள். படித்த இருபது விழுக்காடினரில் கூட பாதிப்பேர் அதாவது பத்து விழுக்காட்டினர் வெறுமனே குரானை உச்சரிப்பார்களே தவிர அதன் பொருள் என்ன என்பது தெரியாது. பொருள் தெரிந்து குரானைப் படித்த மீதமிருக்கும் பத்து விழுக்காடினரில் கூட வரலாற்று, அறிவியல் பார்வையுடன் குரான் வசனங்களை உரசிப் பார்த்து புரிந்து கொண்டவர்கள் ஒருவர் கூட தேற மாட்டார். இவர்கள் தான் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள்.\n பதில் கூறுங்கள். சாதா��ண முஸ்லீமாக இருந்தாலும் சரி, உலகமகா அறிஞராக இருந்தாலும் சரி. இதற்கான பதிலை கூறிப் பாருங்கள். வட்டி கொடூரமானது அதை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் லாபத்தை, மூலதனத்தை தக்க வைத்துக் கொண்டு வட்டியை ஒழிக்க முடியுமா வட்டி கொடியது தான். ஆனால் லாபத்தை ஏற்றுக் கொள்கிறேன் வட்டியை மட்டும் ஒழியுங்கள் என ஒருவர் கூறினால் அது முட்டாள்தனமானதா இல்லையா வட்டி கொடியது தான். ஆனால் லாபத்தை ஏற்றுக் கொள்கிறேன் வட்டியை மட்டும் ஒழியுங்கள் என ஒருவர் கூறினால் அது முட்டாள்தனமானதா இல்லையா லாபத்தை ஏற்றுக் கொள்ளும் குரான் வட்டியை ஒழிக்கும்படி கூறுவது கேலிக் கூத்தா இல்லையா லாபத்தை ஏற்றுக் கொள்ளும் குரான் வட்டியை ஒழிக்கும்படி கூறுவது கேலிக் கூத்தா இல்லையா திராணி இருப்பவர்கள் பதில் கூறிப் பார்க்கலாம்.\n1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்\n2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே\n3. பதில்சொல்ல முடியாத டி.என்.டி.ஜே\n4. வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்கள்\n5. எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்\n6. துரோகி முகம்மதா மார்க்ஸா டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா\n7. ‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும் அறியாமையும் தான்\n8. உணர்வு கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா\n9. மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன பதில் சொல்லுமா டி.என்.டி.ஜே\n10. டி.என்.டி.ஜே வுக்கு தெரியுமா மாப்ளா கிளர்ச்சியின் வாசம்\nFiled under: கட்டுரை | Tagged: அறிவியல், இஸ்ரேல், இஸ்லாம், உணர்வு, குரான், டி.என்.டி.ஜே, த.த.ஜ, பலஸ்தீனம், பாசில், முகம்மது, முகம்மது நபி, முதலாளித்துவம், முஸ்லீம், யூதர்கள், வரலாறு, ஹதீஸ் |\t39 Comments »\n கம்யூனிசம் நோக்கி .. பகுதி 9\nஉணர்வின் கற்பனை உரையாடல் தொடர் ஒன்பதாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 9.1, 9.2\n‘உணர்வு’ கும்பல் தங்களின் கற்பனை உரையாடலில் ஒன்பதாம் பகுதிக்கு கொடுத்திருக்கும் தலைப்பு “யூதர்களின் கைக்கூலியா மார்க்ஸ்” கம்யூனிசத்தின் மீதும் மார்க்ஸ் மீதும் மிகப் பெரிய தாக்குதலை தொடுத்திருப்பதாக கருதிக் கொண்டு இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறது ‘உணர்வு’ கும்பல். ஆனால், இதை விட மிகக் கடுமையான, கொடுமையான அவதூறுகளெல்லாம் மார்க்ஸ் மீது வீசப்பட்டிருக்கின்றன. அவைகளோடு ஒப்பிட்டால் இது மிகவும் கொசுறான அவதூறு. ���ந்த கொசுறுக்கு கோபப்படும் அளவுக்கு மார்க்சியவாதிகள் ஒன்றும் தொட்டாற் சுருங்கிகளல்ல. எனவே, ‘உணர்வு’ கும்பல், “இந்த வார்த்தைகளை மட்டும் எங்கள் தோழர்கள் கேட்டால் கொதித்துப் போய் விடுவார்கள்” என்றெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியதில்லை. மட்டுமல்லாது, மதவாதிகளைப் போல் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மார்க்சியர்கள் எதையும் அணுகுவதில்லை. மாறாக, அறிவுவயப்பட்டு சரியான பார்வையோடு அணுகுவார்கள்.\nஎந்த அடிப்படையில் மார்க்ஸ் யூதர்களின் கைக்கூலியாக இருந்தார் என ‘உணர்வு’ கும்பல் புளி போட்டு விளக்குவதற்கு முன்னால் நீர் மேலாண்மை குறித்தும், இந்தியாவில் இஸ்லாம் பரவிய விதம் குறித்தும் வழக்கம் போல பொய் புனைகளை கலந்து கட்டி புருவம் விரிய விவரிக்கிறது. படிப்பவர்கள் சிரிப்பார்களே எனும் கூச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் எழுதிச் சென்றிருக்கிறார் சகோ() பாஸில். ‘உணர்வு’ கும்பலால் ஞானஸ்நானம் செய்யப்பட்டவர்களை தவிர வேறு யாரும் ‘உணர்வு’ படிக்கப் போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் போலும்.\nஒன்பதாவது பகுதியின் தொடக்கத்தில் ‘உணர்வு’ கும்பல் ஒரு படிமத்தை பயன்படுத்தியிருக்கிறது. அதாவது, மூலதனத்தை முழுவதும் படித்து அதில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மார்க்ஸ் இஸ்லாம் குறித்து எழுதியிருப்பதாக முஸ்லீம் கூறுகிறார். ஆனால் கம்யூனிஸ்டோ நான் சரியாக படிக்கவில்லை, அப்படி இருப்பதாக நினைவில் இல்லை என்கிறார். இதன் மூலம் ‘உணர்வு’ கும்பல் கூற விரும்புவது என்ன கம்யூனிஸ்டுக்கு மூலதனம் குறித்து தெரியவில்லை, ஆனால், ஒரு முஸ்லீம் அதைப் படித்திருக்கிறார் என்பது தான் அவர்கள் காட்ட விரும்பும் காட்சி. மூலதனம் படித்திருக்க வேண்டும் என்பது ஒருவன் கம்யூனிஸ்டாக இருப்பதற்கான நிபந்தனை அல்ல. மறுபுறத்தில், ஒருவன் முஸ்லீமாக இருக்க வேண்டுமென்றால் குரான் குறித்து தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் யதார்த்தத்தில் இப்படி இல்லை. ஏராளமான கம்யூனிஸ்டுகள் மூலதனம் குறித்து படித்து தெளிந்திருக்கிறார்கள். மறுபுறம் ஏராளமான முஸ்லீம்கள் குரான் குறித்த எந்த தெளிவும் இல்லாமல் இருக்கிறார்கள். தெரிந்திருப்பவர்களில் பெரும்பாலானோர் மந்திரம் போல அரபு சொற்களை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தைத் தான் எதிர்மறையில் அந்த படிமத்தின் மூலம் காட்ட விரும்புகிறது ‘உணர்வு’ கும்பல். என்ன செய்வது உள்ளொன்று வைத்து புறமொன்று கூறும் கலையில் வல்லவர்களல்லவா\nபொதுவாக ‘உணர்வு’ கும்பல் குரான் வசனங்களுக்கு கொடுக்கும் விளக்கங்கள், அந்த குரான் வசனங்களின் மெய்யான பொருளுக்கு மாற்றமாக வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கும். அதே அடிப்படையில் மூலதனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நீர் மேலாண்மை குறித்த ஒரு செய்திக்கு அதன் மெய்யான பொருளை விட்டு விலகி திணிக்கப்பட்ட பொருளாக, தங்களுக்கு சாதகமான முறையில் திரிக்கப்பட்ட பொருளாக ‘உணர்வு’ கும்பல் தன் தொடரில் குறிப்பிட்டிருக்கிறது.\nஅதாவது இந்தியாவின் நீர்ப்பாசன முறை பற்றி கூறும் ஓர் இடத்தில், இந்தியாவின் நீர்ப்பாசன முறையை முகலாயர்கள் புரிந்து கொண்ட அளவுக்கு அதற்குப் பின் வந்த ஆங்கிலேயர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் 1866ல் பீகார் பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு லட்சக் கணக்கில் மக்கள் மடிந்தார்கள் என்று குறிப்பிடுகிறது. இந்த ஒற்றைச் செய்திக்கு ‘உணர்வு’ கும்பல் கொடுக்கும் பொருள் என்ன வானத்திலிருந்து மழை மூலம் கிடைக்கும் நீர்தான் நிலத்தில் ஊற்றாக ஓடுகிறது. அதில் உங்களுக்கு குடிநீர் கிடைக்கிறது. அதன் மூலம் கனிகளையும் பயிர்களையும் மனிதர்களாகிய நீங்கள் விளைவிக்கிறீர்கள் எனப் பொருள்படும் இரண்டு குரான் வசனங்களை எடுத்துப் போட்டு, பார்த்தீர்களா இஸ்லாத்தின் பயனை வானத்திலிருந்து மழை மூலம் கிடைக்கும் நீர்தான் நிலத்தில் ஊற்றாக ஓடுகிறது. அதில் உங்களுக்கு குடிநீர் கிடைக்கிறது. அதன் மூலம் கனிகளையும் பயிர்களையும் மனிதர்களாகிய நீங்கள் விளைவிக்கிறீர்கள் எனப் பொருள்படும் இரண்டு குரான் வசனங்களை எடுத்துப் போட்டு, பார்த்தீர்களா இஸ்லாத்தின் பயனை குரானில் இப்படி சொல்லப்பட்டிருப்பதால் தான் முஸ்லீம்கள் நீரின் பயனை உணர்ந்து அதனை வீணாக்கமல் பயன்படுத்தி விவசாயத்தை பெருக்கி மக்களை பஞ்சம் பசி பட்டினி இல்லாமல் வாழ வைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்த குரான் வசனங்களைப் புரியாமல் தண்ணீரை வீணாக்கினார்கள். அதனால் தான் பஞ்சம் வந்து பல லட்சம் மக்கள் அழிய நேர்ந்தது. இப்படி அன்று நேர்ந்த அந்த பஞ்ச மரணங்களுக்குள் தங்கள் குரான் வசனங்களைத் திணித்து வைத்திருக்கி��ார்கள். அதாவது, இப்படி குரானின் பயனை அறிந்து தன் மூலதனத்தில் குறிப்பிட்ட மார்க்ஸ், அதனை குரான் வசனங்களின் மேன்மையாக குறிப்பிடாமல் நீர்ப்பாசன முறையாக குறைத்து விட்டார். மார்க்ஸ் தெரிந்தே வரலாற்றை மறைத்து விட்டார் என்கிறது ‘உணர்வு’ கும்பல். உண்மை என்ன\nமார்க்ஸ் பல இடங்களில் ஆசிய வகைப்பட்ட உற்பத்தி முறை குறித்து விளக்குகிறார். ஐரோப்பியாவில் நிலவிய பண்ணையடிமை முறை அதே மாதிரியில் இந்தியாவில் இல்லை. இந்தியாவில் நீர்பாசன முறை அரசின் பொறுப்பில் இருந்தது. அதாவது கோவிலின் பொறுப்பில் நிலங்கள் வைக்கப்பட்டிருந்தன. விளைச்சலுக்கான பாசன வசதி செய்து கொடுப்பது மன்னருடைய பொறுப்பு. ஆறுகளைப் பராமரிப்பது, ஏரி, குளங்களை வெட்டுவது, அவைகளுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்களை பாதுகாப்பது, அதற்காக பணியாளர்களை நியமிப்பது என்று வயல்களுக்கு நீரைக் கொண்டு சேர்ப்பது வரை மொத்த நீர்ச் சுழற்சியும் மன்னனின் கீழ் இருந்தது. இதற்குப் பகரமாக விளைச்சலின் குறிப்பிட்ட பங்கை திரையாக மன்னனுக்கு செலுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் நிலவில் இருந்த விவசாய உற்பத்தி முறை இது தான். முகம்மதிய ஆட்சியாளர்களுக்கும் வெகு முன்னதாகவே இது தான் இந்தியாவில் நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. இதுதான் வரலாறு. இந்த வரலாற்றை உறுதிப்படுத்த கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. இப்போது ‘உணர்வு’ கும்பல் கூறும் பொருளை இந்த வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். எவ்வளவு அபத்தமாக இருக்கிறது.\nஆங்கிலேயர்கள் இந்தியாவை காலனி நாடாக பிடித்து வைத்திருந்ததன் நோக்கம் வேறு. இங்கிருக்கும் மூல வளங்களை கொள்ளையடிக்கவும், தொழிற் புரட்சியின் மூலம் உற்பத்தி செய்து குவிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்தவுமே இங்கிலாந்துக்கு காலனி நாடுகள் அவசியப்பட்டன. முதலாளிய உற்பத்தி முறையின் விளைவாக தேவைப்பட்ட இந்தியச் சந்தையின் உள்நாட்டு பண்ணையடிமை முறை விவசாய உற்பத்தியை அழிப்பதில் தான் அவர்கள் இந்தியாவை காலனியாக பிடித்ததன் நோக்கம் அடங்கியிருக்கிறது. ஆங்கிலேயர்களின் நோக்கம் இவ்வாறாக இருக்கும் போது பல்லாண்டு காலம் தொடர்ந்து வந்திருக்கும் நீர் மேலாண்மை முறையை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இல்லை. அத��ால் தான் இந்த முறையை தங்களுக்கு இசைவாக மகல்வாரி முறை, இரயத்துவாரி முறை என்றெல்லாம் மாற்றிக் கொண்டார்கள். ஆனால் ‘உணர்வு’ கும்பலோ முகம்மதிய ஆட்சியாளர்கள் குரானின் வசனங்களுக்கு ஏற்ப நீர்ப்பாசன முறையை அமைத்தார்கள். ஆங்கிலேயர்களுக்கு குரான் தெரியாததால் விவசாய முறையை அழித்தது பஞ்சத்தை ஏற்படுத்தினார்கள் என்று எழுதியிருக்கிறது. இதைக் கண்டு நாம் எந்த வாயால் சிரிப்பது அது மட்டுமா முகலாயர்கள் ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்தியா செழிப்பாகி தன்னிறைவு பெற்ற நாடாகி இருக்கும் என்றும் கூட சொல்லியிருப்பதை என்ன சொல்ல ‘உணர்வு’ கும்பலுக்கு தெரிந்த இந்த வரலாற்றை மார்க்ஸ் மறைத்து விட்டார் என்றெல்லாம் எழுதி வைக்கிறார்கள். வரலாற்றறிவு தான் இல்லை என்று ஆகி விட்டது, கொஞ்சம் பொது அறிவு கூடவா இல்லாமல் போகும்\n‘உணர்வு’ கும்பல் தங்கள் வரலாற்றை இந்தியாவுடன் முடித்துக் கொள்ளவில்லை. ஐரோப்பிய நாடுகளுக்கும் நீட்டியிருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகள் இன்று உலகின் வல்லரசாக இருப்பதற்கே அன்றைய இஸ்லாமிய ஆட்சி தான் காரணம் என்கிறார்கள்.\nஇன்று ஐரோப்பா வல்லரசாக விளங்குவதற்குக் காரணம் அன்று இஸ்லாமியர்கள் பல கால்வாய்களை வெட்டி, நிலத்தை சீர் செய்து, விஞ்ஞான ரீதியில் மண் வளத்தை ஆராய்ச்சி செய்து பாலைவனமாக இருந்த தேசத்தை பொருளாதாரத்தில் சீர்தூக்கச் செய்ய .. .. ..\nஇன்று பரவலாக வழக்கத்தில் இருக்கும் வல்லரசு எனும் சொல்லின் பொருள் முதலாளித்துவ வலிமையோடு மட்டுமே இணைத்து பொருள் கொள்ளக்கூடியது என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஐரோப்பாவில் இன்று வல்லரசாக இருக்கும் நாடுகள் இங்கிலாந்து, பிரான்சு, ரஷ்யா. இந் நாடுகளில் ரஷ்யாவின் சில பகுதிகளைத் தவிர வேறு எங்கும் இஸ்லாமிய ஆட்சி இருந்ததில்லை. பொதுவாக பொருளாதார வலிமை என்று கொண்டாலும் இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி இருந்ததில்லை. ஐரோப்பிய கண்டம் எனக் கொண்டால் அதில் இருக்கும் நாடுகளில் வளமிக்கதாயும், ஏழ்மையில் வீழ்ந்தும் பல நாடுகள் இருக்கின்றன. என்றால் ‘உணர்வு’ கும்பலின் மேற்கண்ட கூற்றுக்கு என்ன பொருள் எடுத்துக் கொள்வது அதுவும் பாலைவன நாடுகளை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்தார்களாம். இஸ்லாம் தோன்றியதே ஒரு பாலைவன நாட்டில் தான், இன்றும் அது பாலைவன நாடுதான். அந்த பாலைவன நாட்டில் இஸ்லாமிய ஆட்சி விவசாயத்தில் தொழில் துறையில் என்ன மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது அதுவும் பாலைவன நாடுகளை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்தார்களாம். இஸ்லாம் தோன்றியதே ஒரு பாலைவன நாட்டில் தான், இன்றும் அது பாலைவன நாடுதான். அந்த பாலைவன நாட்டில் இஸ்லாமிய ஆட்சி விவசாயத்தில் தொழில் துறையில் என்ன மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது பெட்ரோல் வளம் மட்டும் கண்டுபிடிக்கப்படாமலிருந்தால் அதுவும் ஆப்பிரிக்க நாடுகளைப் போல் வறுமையில் வீழ்ந்திருக்கும்.\nபொதுவாக இஸ்லாமியர்கள் ஐரோப்பாவைப் பற்றி குறிப்பிடுகிறார்கள் என்றால் அது ஸ்பெயினுக்கு மட்டுமே பொருந்தும். சற்றேறக் குறைய ஏழு நூற்றாண்டுகள் முகம்மதியர்கள் ஸ்பெயினை ஆண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். கிருஸ்தவர்களோடு ஒப்பிடுகையில் கல்வி, மருத்துவம், வானவியல் உள்ளிட்ட பல துறைகளில் மேன்மை கண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க வேண்டியதில்லை. ஆனால் அவற்றை ‘உணர்வு’ குறிப்பிடும் விதத்தில் எடுத்துக் கொள்ள முடியுமா என்பதே இங்கு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த இடத்தில் முட்டஸிலாக்கள் குறித்து கவனிப்பது பொருத்தமானதாக இருக்கும்.\n‘உணர்வு’ கும்பலின் செயல்பாடுகளை நுணுக்கமாக பார்த்தால் ஆதிக்க ஜாதி மனோபாவம் வெளிப்படும். தாங்கள் மட்டுமே தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள். எனவே, அவ்வாறு பின்பற்றாத பிற இஸ்லாமியர்களின் திருமணம் போன்ற பொது நிகழ்வுகளில் கூட கலந்து கொள்ள மாட்டோம் என தூயவாதம் பேசுவார்கள். இப்படி தூய்மை வாதம் பேசும் இவர்கள் தான் இஸ்லாத்தின் அருமை, பெருமைகளை ஜாக்கி வைத்து தூக்குவதற்கு முட்டஸிலாக்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். யார் இந்த முட்டஸிலாக்கள்\nமுட்டஸிலாக்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், முகம்மதுக்கு பிறகான காலங்களிலிருந்து தொடங்க வேண்டும். மதீனாவில் முகம்மது தொடங்கிய அரசு சற்றேறக் குறைய இரண்டாம் உலகப் போர் வரை நீடிக்கிறது. இதில் முகம்மதுக்கு பின் வந்த நான்கு கலீபாக்கள் ரஷாதிய கலீபாக்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்குப் பிறகு உமையா கலீபாக்கள் ஆட்சிப் பொறுப்பேற்றனர். இவர்களுக்குப் பிறகு அப்பாஸிய கலீபாக்களின் கீழ் அரசு வந்தது. தொடர்ந்து ஃபாத்திமியர்கள், அய்யுபியர்கள், மம்லக்குகள் என மாறி பின்னர் துருக்கியில் உத்மானியர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி தங்களையும் கலீபாக்கள் என அழைத்துக் கொண்டனர். இதில் முகம்மதுவுக்குப் பின்பிலிருந்து உமையாக்களின் காலம் வரையிலான வரலாறு இரத்த வரலாறு. அதிகாரத்தின் வாரிசு யார் என்பதை முடிவு செய்ய போரிடுவதிலேயே காலம் கழிந்தது. அப்பாஸியர்களின் காலத்தில் தான் வாரிசுச் சண்டை முடிவுக்கு வந்து நிலையான ஆட்சி தொடங்குகிறது. சஹீஹ் சித்தாஹ் எனப்படும் ஆறு ஹதீஸ் தொகுப்புகள் இவர்களின் காலத்திலேயே தொகுக்கப்பட்டு இஸ்லாம் முழுமையடைகிறது.\nஇப்போது இதில் முதன்மையான ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியதிருக்கிறது. முகம்மது வாய்மொழியாக குரானைக் கூறிச் செல்கிறார். குரானை மனனம் செய்திருந்தவர்கள் வாரிசுரிமைப் போர்களினால் மரணமடைந்து விட்டார்கள் என்று காரணம் கூறி குரான் தொகுக்கப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் போர்களினூடாக குரானுக்கு விளக்கம் வேண்டும் எனும் காரணம் கூறி ஹதீஸ்கள் தொகுக்கப்படுகின்றன. ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டு, குறிப்பிட்ட ஆறு தொகுப்புகள் தான் சரியான தொகுப்புகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, வாரிசுரிமைப் போர்களும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்த பின்னர், மத்ஹபுகள் என்ற பெயரில் நான்கு உரையாசிரியர்கள் தோன்றுகிறார்கள். குரான் தொகுக்கப்பட்டதற்கும், ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டதற்கும் ஏதோ ஒரு காரணம் சொல்லும் மதவாதிகள், இந்த மத்ஹபுகள் தோன்றுவதற்கான காரணம் என்ன எந்த தேவையினால் மத்ஹபுகள் தோன்றின எந்த தேவையினால் மத்ஹபுகள் தோன்றின என்பதை கூற முன்வருவார்களா ‘உணர்வு’ கும்பலால் இந்த முதன்மையான கேள்விக்கு பதில் கூற முடியுமா\nஇந்தக் கேள்விக்கான பதில் தான் முட்டஸிலாக்கள். உமையாக்களின் கடைசிக் காலத்தில் முட்டஸிலி ஒரு இயக்கமாக தோன்றுகிறது. கி.பி. 748ல் இன்றைய ஈராக் பகுதியில் வாசில் இப்ன் அத்தா என்பவர் “இருவேறு கருத்துகளுக்கிடையில் ஒரு நிலையெடுத்தல்” (அல் மன்ஸிலா பைனா அல் மன்ஸிலதைன்) எனும் தலைப்பில் மக்களுக்கு உபதேசிக்கத் தொடங்குகிறார். சுருக்கமாகக் கூறினால், அல்லா என்பது எல்லாவற்றையும் மிகைத்த சக்தி என்றால் அது சைத்தானை உலவ விட்டது ஏன் எனும் ��ேள்வியை எழுப்பினார். அதாவது கடவுள் நம்பிக்கையை பகுத்தறிவுவாதியாக நின்று அணுகினார். இவருக்குப் பின் அம்ர் இப்ன் உபைத் என்பவர் இதை ஒரு தத்துவமாக உருவாக்கினார். இதற்கு முட்டஸிலி எனும் பெயர் கொடுத்து ஒரு இயக்கமாக உருவாக்கினார். மக்களிடையே மிகுந்த செல்வாக்கு செலுத்தும் இயக்கமாக இது மாறியது. பாக்தாத், பாஸ்ரா ஆகிய நகரங்களில் இத் தத்துவத்தை போதிக்கும் கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. அப்பாஸிய கலீபாக்கள் இந்த தத்துவத்துக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்த கல்வி நிலையங்களிலிருந்து உருவான அறிஞர்கள் இஸ்லாமிய பிரதேசமெங்கும் பரவி இந்த தத்துவத்தை போதித்தார்கள்.\nஇந்த முட்டஸிலாக்களுக்கு எதிராகத் தான் மத்ஹபுகள் தோன்றின. அபு ஹனிபா நுமன் இப்ன் தாபித், மாலிக் இப்ன் அனஸ், முஹம்மது இப்ன் இத்ரிஸ் அல் ஷாபி, முஹம்மது இப்ன் ஹன்பல் ஆகியவர்கள் முட்டஸிலி தத்துவத்துக்கு எதிராக கடுமையாக போராடினார்கள். இவர்களின் வழிமுறையைப் பின்பற்றித் தான் ஷாபி, ஹனபி, ஹன்பலி, மல்லிக் எனும் பிரிவுகள் (மத்ஹபுகள்) உருவாகின. எட்டாம் நூற்றாண்டில் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரை மிகுந்த செல்வாக்குடன் இருந்த இந்த இயக்கம் அதன் பிறகு மங்கத் தொடங்கி, 14ம் நூற்றாண்டின் இறுதியில் மறைந்து போனது. இதில் வேடிக்கை என்னவென்றால், இஸ்லாத்தின் பொற்காலம் என அழைக்கப்பட்டது இந்த முட்டஸிலாக்கள் செல்வாக்குப் பெற்றிறிந்த அப்பாஸிய கலீபாக்களின் காலம் தான். அவர்களின் காலத்தில் தான் ‘உணர்வு’ கும்பல் பெருமிதத்துடன் குறிப்பிடும் நீர்ப்பாசன முறைகள் மேன்மையுற்று, கல்வி, மருத்துவம், வானவியல் என அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமியர்கள்(\nஇப்போது பிரச்சனை என்னவென்றால் முட்டஸிலாக்களை முஸ்லிம்கள் என்று அழைக்கலாமா என்பது தான். பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு மத்ஹபுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதில் கரைந்து போனார்கள் என்றாலும்; அவர்கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் அல்லாவின் ஆற்றல் மீது பகுத்தறிவுவாதிகளாக நின்று கேள்வி எழுப்பினார்கள். அவர்களை முஸ்லீம்களாக மதிப்பிட வேண்டுமா என்பது தான். பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு மத்ஹபுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதில் கரைந்து போனார்கள் என்றாலும்; அவர்கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் அல்லாவின் ஆற்றல் மீது பகுத்தறிவுவாதிகளாக நின்று கேள்வி எழுப்பினார்கள். அவர்களை முஸ்லீம்களாக மதிப்பிட வேண்டுமா வேண்டாமா என்பது மதவாதிகளின் பிரச்சனை. ஆனால் நாங்கள் தான் தூய இஸ்லாமியர்கள், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுபவர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் ‘உணர்வு’ கும்பல் இஸ்லாத்தின் அருமை பெருமைகளை பீஜப்படுத்திக் காட்ட முத்தஸிலாக்களை பயன்படுத்திக் கொள்வது அயோக்கியத்தனம் இல்லையா என்பதே கேள்வி. ஏகாதிபத்தியவாதிகளால் திட்டமிடப்பட்ட இஸ்லாமிய மீட்டுருவாக்கத்தை பரப்பும் ‘உணர்வு’ கும்பல் வாந்தியெடுப்பது மட்டும் தான் இஸ்லாம் எனும் நிலையிலிருந்து தமிழக முஸ்லீம்கள் வெளிவந்து இஸ்லாமிய வரலாற்றை பரிசீலனையுடன் படித்துப் பார்க்க வேண்டும்.\nஇந்தத் தொடரை கம்யூனிசத்தை விட இஸ்லாம் உயர்வானது என்று காட்டுவதற்காகத் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். என்றால் அவர்கள் செய்திருக்க வேண்டியது என்ன இஸ்லாம், கம்யூனிசம் இரண்டின் தத்துவங்களை எடுத்துக் கொண்டு எது சரியானது என விவாதித்திருக்க வேண்டும். அதற்கு துணையாக அறிவியல், வரலாற்று அம்சங்களை சான்றுகளுடன் நிருவியிருக்க வேண்டும். இஸ்லாத்தில் இருப்பது என்ன இஸ்லாம், கம்யூனிசம் இரண்டின் தத்துவங்களை எடுத்துக் கொண்டு எது சரியானது என விவாதித்திருக்க வேண்டும். அதற்கு துணையாக அறிவியல், வரலாற்று அம்சங்களை சான்றுகளுடன் நிருவியிருக்க வேண்டும். இஸ்லாத்தில் இருப்பது என்ன புனிதப்படுத்தப்பட்ட கற்பனைகள், இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது புனிதப்படுத்தப்பட்ட கற்பனைகள், இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது அதனால் தான், அவ்வாறு இயலாததால் தான் ஏதேதோ சொல்லி, பொய்களை அடுக்கி, வரலாற்றை திரித்து தன் பின்னால் திரண்டிருப்பவர்களிடம் இஸ்லாமே உயர்ந்தது என நிலைக்க வைக்க பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது ‘உணர்வு’ கும்பல். அறிவு நேர்மையுள்ள, மீளாய்வுக்கு ஆயத்தமாக இருக்கும் முஸ்லீம்களுக்காகவே அலுப்பை ஏற்படுத்தும் இந்த பீஜப்படுத்தல்களை சுருக்கமாகவேனும் குறிப்பிட்டாக வேண்டியதிருக்கிறது.\nஏற்கனவே பல முறை இங்கு குறிப்பிடப் பட்டிருக்கிறது, இது மெய்யாக நடந்த உரையாடலல்ல, ‘உணர்வு’ கும்பலே செய்திருக்கும் கற்பனை உரையாடல் என்று. அவர்களே செய்�� இந்த கற்பனை உரையாடலின் தரம் எப்படி இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை பதிவு செய்து கொள்ளலாம்.\nஆட்சியாளர்கள் எப்போதும் ஆட்சியாளர்களாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் என்று இதில் பேதம் ஒன்றும் இல்லை என்று ஓரிடத்தில் கம்யூனிஸ்ட் தெரிவிக்கிறார். இதை மறுக்க வேண்டுமென்றால் வரலாற்றில் முஸ்லீம் ஆட்சியாளர்களும், கிருஸ்தவ ஆட்சியாளர்களும் வேறு வேறாக நடந்திருக்கிறார்கள் என்பதை சான்றுகளுடன் நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், ‘உணர்வு’ கும்பல் செய்திருப்பது என்ன கேரளாவில் முகம்மது இருக்கும் போதே இஸ்லாம் எப்படி பரவியது என விவரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இன்னொரு இடத்தில், மதம் மாறினால் மட்டும் தொழிலாளர்கள் நிலை மாறி விடுவதில்லை. அவன் தொடர்ந்து அப்படியே வறுமையிலேயே நீடிக்கிறான் என கம்யூனிஸ்ட் கூறுகிறார். இதற்கு பதில் கூற வேண்டுமானால் என்ன செய்திருக்க வேண்டும் கேரளாவில் முகம்மது இருக்கும் போதே இஸ்லாம் எப்படி பரவியது என விவரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இன்னொரு இடத்தில், மதம் மாறினால் மட்டும் தொழிலாளர்கள் நிலை மாறி விடுவதில்லை. அவன் தொடர்ந்து அப்படியே வறுமையிலேயே நீடிக்கிறான் என கம்யூனிஸ்ட் கூறுகிறார். இதற்கு பதில் கூற வேண்டுமானால் என்ன செய்திருக்க வேண்டும் மதம் மாறியவர்களை இஸ்லாம் நல்ல வளத்துடன் வாழ வைத்திருக்கிறது என எடுத்துக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், ‘உணர்வு’ கும்பல் செய்திருப்பது என்ன மதம் மாறியவர்களை இஸ்லாம் நல்ல வளத்துடன் வாழ வைத்திருக்கிறது என எடுத்துக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், ‘உணர்வு’ கும்பல் செய்திருப்பது என்ன மார்க்ஸ் யூத கைக்கூலியா என்று கேள்வி எழுப்புகிறார். அவர்களே எழுதும் கற்பனை உரையாடலில் கூட கம்யூனிஸ்டுகள் எழுப்பும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வேறு வேறு வழியில் திசை விலக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன இஸ்லாம் அந்த அளவுக்கு ஒட்டுப்போட முடியாதபடி கிழிந்து, நைந்து போன துணியாக இருக்கிறது என்பது தானே இஸ்லாம் அந்த அளவுக்கு ஒட்டுப்போட முடியாதபடி கிழிந்து, நைந்து போன துணியாக இருக்கிறது என்பது தானே ‘உணர்வை’ வாசிக்கும் அறிவு நாணயமுள்ள இஸ்லாமியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஇந்தியாவில் இஸ்லாம் அரபு வணிகர்களால் கேரளாவில் பரவியது என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. அதேநேரம், எப்போது எதனால் பரவியது என்பதில் ‘உணர்வு’ கும்பல் கூறுவது முழுக்க முழுக்க ஆதாரமற்ற மதவாத பசப்பல்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.\nஇஸ்லாம் இந்தியாவில் எப்போது பரவியது என்பதற்கு, துல்லியமாக இந்த ஆண்டில் தான் பரவியது என்பதற்கு சான்றாதாரம் எதுவுமில்லை. ஆனால் ‘உணர்வு’ கும்பல் முகம்மதின் காலத்திலேயே அதாவது 630 லேயே பரவியது என்று அடித்து விட்டிருக்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்று எதனையும் அவர்கள் காட்டவில்லை. என்றாலும், பொதுவாக முஸ்லீம்கள் முகம்மதின் காலத்திலேயே இந்தியாவில் இஸ்லாம் பரவியதாக நம்புகிறார்கள்() எந்த அடிப்படையில் இப்படி நம்புகிறார்கள் என்றால், முகம்மது நிலவை பிளந்து காட்டியதாக ஒரு கட்டுக்கதை குரான், ஹதீஸ்களில் உண்டு. இந்த நிலவு பிளந்த நிகழ்ச்சியை இந்தியாவிலிருந்து ஒருவர் பார்த்து அவர் முஸ்லீமாக மாறினார் என்றொரு கதை முஸ்லீம்கள் மத்தியில் உலவுகிறது. இந்த கதையின் அடிப்படையில் தான் ‘உணர்வு’ கும்பல் 630 களிலேயே இஸ்லாம் இந்தியாவில் பரவி விட்டதாக கதையளக்கிறது.\nமுகம்மது நிலவை பிளந்து காட்டிய அதே காலத்தில் இந்தியாவில் கேரள பகுதிகளை ஆண்டு வந்த சேரர் தொண்டைமான் எனும் மன்னர் நிலவு பிளந்ததை தன் கண்களால் பார்த்து, கடல் வழியாக அரபு நாட்டுக்குச் சென்று முகம்மதை சந்தித்து இஸ்லாத்தை தழுவுகிறார். பின்னர் தரை வழியாக இந்தியாவை நோக்கி திரும்பும் வழியில் ஓமன் நாட்டில் மரணித்து விட, அவரின் சமாதி இன்றும் ஓமனில் உள்ளது. பின்னர் அவருடன் அனுப்பி வைக்கப்பட்ட மாலிக் பின் தீனார் என்பவர் இந்தியா வந்து இஸ்லாத்தை பரப்பினார் என்று ஈர்க்கும் வண்ணம் கதை சொல்கிறார்கள். ஆனால் கதைகள் உண்மை ஆகி விடுவதில்லையே.\nதொண்டைமான் என அழைக்கப்படும் சேரமான் பெருமான் பாஸ்கர ரவி வர்மாவின் காலம் எட்டாம் நூற்றாண்டு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகம்மது நிலவை பிளந்ததை எப்படி பார்க்க முடிந்தது முகம்மதை எப்படி சந்திக்க முடிந்தது\nமக்காவில் முகம்மதை சந்தித்துவிட்டு கடல் வழியாக திரும்பினாலும், தரை வழியாக திரும்பினாலும் தற்போது ஓமன் நாட்டிலிருக்கும் சலாலா எனும் நகருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரின் சமாதி இருப்பது சலாலா நகரில். இது எப்படி நேர்ந்தது\nஅன்றைய அரேபிய பகுதியில் அருகில் இருந்த நாடுகளுக்கு முகம்மது கடிதம் அனுப்பிய செய்திகள் கூட அதிகாரபூர்வ ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் போது, தூரப் பகுதி நாடான இந்தியாவிலிருந்து ஒரு மன்னரே முகம்மதை தேடி வந்து மதம் மாறி பின் அவருடன் மாலிக் பின் தீனார் எனும் பிரச்சாரகரையும் அனுப்பி வைத்தனர் என்றால் அந்தச் செய்தி அதிகாரபூரவமான ஹதீஸ்களில் இடம் பெறாமல் போனதெப்படி\nஇந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பது யார் ‘உணர்வு’ கும்பல் ஒருபோதும் விடையளிக்காது. பரிசீலனையுள்ள முஸ்லீம்கள் தான் விடையளிக்க வேண்டும். எனவே, 630 களிலேயே இந்தியாவில் இஸ்லாம் பரவிவிட்டது என ‘உணர்வு’ கும்பல் கூறுவது கலப்பற்ற கட்டுக்கதை. இஸ்லாம் இந்தியாவில் எதனால் பரவியது என்பதில் ‘உணர்வு’ கும்பலின் மதவாதப் பொய்களைக் காணலாம்.\nஅரபு வியாபாரிகள் குரானில் கூறியிருந்தபடி, அளவு நிருவைகளில் மோசம் செய்யாமல் நேர்மையாக இருந்தார்கள். வியாபாரத்தில் விற்போரும் வாங்குவோரும் நட்டமையக் கூடாது என்பதில் விழிப்புடன் இருந்தார்கள். ஒருவர் தன் கைகளால் உழைத்து உண்பதே சிறந்த உணவு என்று நம்பினார்கள். வாழ்க்கை வசதிகள் அதிகமிருப்பது செல்வமில்லை, போதுமென்ற மனமே உண்மையான செல்வம் என ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் இது போன்ற குரானின் நீதி போதனைகளை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்ந்ததைக் கண்டும், புதிய வணக்க முறைகளைக் கண்டும் கேரளாவிலிருந்த அன்றைய மக்கள் இஸ்லாத்துக்கு மாறினார்கள் என்கிறது ‘உணர்வு’ கும்பல். ஆனால் வரலாறு என்ன அன்று இருந்த மக்கள் இஸ்லாத்துக்கு மட்டுமல்ல, கிருஸ்தவம், பௌத்தம் உள்ளிட்ட பல மதங்களுக்கு மாறினார்கள். அவ்வாறு மாறியவர்களெல்லாம் அந்தந்த மதங்களில் உள்ள நீதி போதனைகளைக் கண்டு மாறினார்கள் என்று ‘உணர்வு’ கும்பல் ஒப்புக் கொள்ளுமா\nஅன்றைய மக்கள் தங்கள் வழிபாட்டு முறையை மாற்றிக் கொண்டதற்கு அடிப்படையாக இருந்த அம்சம் பார்ப்பனியக் கொடுங்கோன்மை, தீண்டாமை எனும் கொடூரம். இந்து எனும் ஒற்றை மதம் அன்று இல்லை என்றாலும் நிலவில் இருந்த பல நாட்டார் சிறு தெய வழிபாடுகளை பார்ப்பனிய மதம் உள்வாங்கிக் கொண்டு அவர்களை சூத்���ிரர்களாக இழிவுபடுத்தியது. வேலைப் பிரிவினைகளை பிறப்பு வழியிலான பிரிவினைகளாக மாற்றி தன்னுடைய மேலாதிக்கத்திற்காக அவர்களை அடிமைகளாக மாற்றியது பார்ப்பனியம். இந்தக் கொடுமைகளிலிருந்து விடுபட்வே மக்கள் மதம் மாறினார்கள். இது வரலாற்று ஆய்வாளர்களால் ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்ட அம்சம். நிரூபிக்கப்பட்ட இந்த விசயங்களிலேயே மதவாதப் பொய்களை கூச்சமின்றி பரப்ப முனைந்திருக்கிறது ‘உணர்வு’ கும்பல் என்றால் அதன் பொருள் என்ன தன்னைப் பின்பற்றுபவர்களை அவ்வளவு கேவலமாகவா மதிப்பிட்டிருக்கிறது ‘உணர்வு’ கும்பல் தன்னைப் பின்பற்றுபவர்களை அவ்வளவு கேவலமாகவா மதிப்பிட்டிருக்கிறது ‘உணர்வு’ கும்பல் ‘உணர்வு’ இதழில் இதை வாசித்த அனைவரும் பதில் கூறட்டும். இந்தப் பகுதிக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்களா ‘உணர்வு’ இதழில் இதை வாசித்த அனைவரும் பதில் கூறட்டும். இந்தப் பகுதிக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்களா உங்கள் மறுப்பை பதிவு செய்தீர்களா உங்கள் மறுப்பை பதிவு செய்தீர்களா இல்லை என்றால், அன்று தீண்டாமைக் கொடுமைகளை வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டவர்களுக்கும், இந்த அப்பட்டமான மதவாத பொய்களை அட்டியின்றி ஏற்றுக் கொண்ட உங்களுக்கும் என்ன வித்தியாசம் இல்லை என்றால், அன்று தீண்டாமைக் கொடுமைகளை வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டவர்களுக்கும், இந்த அப்பட்டமான மதவாத பொய்களை அட்டியின்றி ஏற்றுக் கொண்ட உங்களுக்கும் என்ன வித்தியாசம்\nஅடுத்து கற்பனைத் தொடரின் தலைப்பில் உள்ள விசயத்துக்கு வருவோம், மார்க்ஸ் யூதக் கைக்கூலியா எந்த அடிப்படையில் ‘உணர்வு’ கும்பல் இந்த அவதூறை வீசுகிறது\nமுகம்மது நபி(ஸல்) அவர்களின் ஆறாம் நூற்றாண்டு காலத்திலேயே பிரபுத்துவ முறை இஸ்லாத்தால் ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்த ஒன்பது நூற்றாண்டு சரித்திரத்தை மறைத்து, 15ம் நூற்றாண்டில் பிரபுத்துவமுறை ஒழிந்தது என்று சரித்திரப் புரட்டு செய்து, அரேபியர்களின் ஆதிக்கம் என்று வரலாற்றை மாற்றியது யூதர்களுக்காகத் தான் இருக்குமென்று சந்தேகப்படுவதில் என்ன தவறு என்றேன்\nஒரு அச்சு ஊடகத்தில் எழுதுவதற்கான எந்தத் தகுதியாவது, மேற்கண்ட இந்த வாக்கியத்தில் வெளிப்பட்டிருக்கிறதா பிரபுத்துவ முறை என்றால் என்ன பிரபுத்துவ முறை என்றால் என்ன ஆறாம் நூற்றா���்டு அரேபியாவில் நிலப் பிரபுத்துவ முறை இருந்ததா ஆறாம் நூற்றாண்டு அரேபியாவில் நிலப் பிரபுத்துவ முறை இருந்ததா மனிதகுல வரலாற்றை உற்பத்தி முறையின் அடிப்படையில் பிரிக்கும் காலகட்டங்கள் குறித்த குறைந்தபட்ச அறிதலாவது இத்தொடரை எழுதும் சகோ( மனிதகுல வரலாற்றை உற்பத்தி முறையின் அடிப்படையில் பிரிக்கும் காலகட்டங்கள் குறித்த குறைந்தபட்ச அறிதலாவது இத்தொடரை எழுதும் சகோ() பாஸிலுக்கு இருக்கிறதா அல்லது இதை வெளியிடும் உணர்வு இதழின் நிர்வாகத்தினருக்கு இருக்கிறதா அல்லது உணர்வு இதழை இயக்கும் டி.என்.டி.ஜே வுக்கு அவ்வாறான அறிதல் இருக்கிறதா அல்லது உணர்வு இதழை இயக்கும் டி.என்.டி.ஜே வுக்கு அவ்வாறான அறிதல் இருக்கிறதா இப்படி எந்தவித அடிப்படை அறிவும் இல்லாமல் எழுதுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். உணர்வு இதழைப் படிப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள். எந்தக் குப்பையை எழுதினாலும், நாம் எழுதுவதை மட்டுமே அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் எனும் எண்ணம் இருந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும்.\nமுகம்மது வாழ்ந்தது ஆண்டான் அடிமைக் காலகட்டத்தில். இதற்கு சில காலத்துக்குப் பிறகு தான் நிலப்பிரபுத்துவ முறை வருகிறது. அதிலும், முகம்மது வாழ்ந்த அரேபிய பெரும் பாலை நிலப்பரப்பு. எனவே, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை அங்கு இருந்திருக்கவில்லை. ஆண்டான் அடிமை முறையிலிருந்து நேரடியாக முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறியது அரேபியா. ஆண்டான் அடிமை முறை ஒழிகிறது என்றால் அதன் பொருள், ஆண்டான் அடிமை வாயிலான உற்பத்தி முறை மாறி வேறொரு வடிவிலான உற்பத்தி முறை அங்கு வருகிறது என்பதாகும். ஆறாம் நூற்றாண்டிலேயே இல்லாத நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்தது இஸ்லாம் என்றால் அந்த இடத்தில் எந்த உற்பத்தி முறையை கொண்டு வந்தது\n1960 வரை அரேபியாவில் அடிமைகள் இருந்தார்கள் என்பதும், அதன் பிறகே மதத்தின் போதனையை மீறி, பன்னாட்டு நிர்ப்பந்தக்களுக்கு பணிந்து, சட்டம் போட்டு அடிமை முறை சௌதி அரேபியாவில் ஒழித்தார்கள் என்பதும் பாஸிலுக்கோ, டி.என்.டி.ஜே கும்பலுக்கோ தெரியுமா அடிமை முறையை இஸ்லாம் ஒழித்தது என்று குதித்துக் கொண்டிருக்கும் ‘உணர்வு’ கும்பல் 1960 வரை சௌதியில் அடிமை முறை ஏன் இருந்தது என்பதற்கு காரணம் கூற முடி��ுமா அடிமை முறையை இஸ்லாம் ஒழித்தது என்று குதித்துக் கொண்டிருக்கும் ‘உணர்வு’ கும்பல் 1960 வரை சௌதியில் அடிமை முறை ஏன் இருந்தது என்பதற்கு காரணம் கூற முடியுமா அடிமை முறையே அரேபிய நிலப்பரப்பில் 1960 வரை நீடித்தது என்றால் ஆறாம் நூற்றாண்டிலேயே அரேபியாவில் இஸ்லாம் நிலப் பிரபுபுத்துவத்தை ஒழித்தது என்று எப்படிக் கூற முடியும்\n‘உணர்வு’ கும்பலுக்கு ஒரு விசயம் உருத்தலாக இருந்திருக்கிறது. அரேபியா விவாசாய நிலமே இல்லாத பாலைப் பரப்பு தானே அங்கு நிலப்பிரபுத்துவம் முறையை இஸ்லாம் ஒழித்தது எப்படி கூறமுடியும் என்று யோசித்து நிலம் எனும் சொல்லை மட்டும் நீக்கி விட்டு பிரபுத்துவ முறை என்று கூறுகிறது ‘உணர்வு’ கும்பல். இது பித்தலாட்டம் இல்லையா இப்படி வரலாறு, சமூக அறிவு என்று எதுவுமே தெரியாமல் ‘உணர்வு’ கும்பல் இப்போது உளரும் இந்த உளரல்களை அப்போதே மார்க்ஸ் மறைத்து விட்டாராம். அதனால் அவர் யூதக் கைக்கூலியாம். இதைவிட பெரிய கேலிக் கூத்து என்னவென்றால் கிபி. 630ல் கேரளாவில் நடந்த இஸ்லாமிய எழுச்சியில் இதற்கான ஆதாரம் இருக்கிறதாம். தொடரும் எனப் போட்டு அதை அடுத்த பகுதியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி என்பதற்கு அல்லது இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டிலேயே நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்து விட்டது என்பதற்கு 630ல் நடந்த கேரள இஸ்லாமிய எழுச்சியில் என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.\n1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்\n2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே\n3. பதில்சொல்ல முடியாத டி.என்.டி.ஜே\n4. வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்கள்\n5. எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்\n6. துரோகி முகம்மதா மார்க்ஸா டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா\n7. ‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும் அறியாமையும் தான்\n8. உணர்வு கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா\nFiled under: உணர்வு மறுப்புரை | Tagged: அரசியல், அரசு, அல்லா, அல்லாஹ், இஸ்லாமிய பகுத்தறிவுவாதம், இஸ்லாம், உணர்வு, உணர்வு இதழ், டி.என்.டி.ஜே, த.த.ஜ, தமிழ் முஸ்லீம்கள், பகுத்தறிவு, முகம்மது, முட்டஸிலா, முஸ்லீம் |\t1 Comment »\n‘உணர்வு’ கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா\n கம்யூனிசம் நோக்கி .. பகுதி 8\nஉணர்வின் கற்பனை உரையாடல் தொடர் எட்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 8.1, 8.2\nஇத் தொடரின் கடந்த பகுதியில் இரண்டு அம்சங்களை பின்னர் பார்க்கலாம் என்று கூறி முடித்திருந்தேன். எனவே, ஒன்பதாவது பகுதியை பார்க்கும் முன் அவைகளை விளக்கி விடலாம்.\nஇஸ்லாம் பின்பற்ற எளிதானது மார்க்சியம் கடினமானது. இதை ‘உணர்வு’ கும்பல் எந்த அடிப்படையிலிருந்து கூறியிருக்கிறதோ அந்த அடிப்படையிலிருந்து இதை மறுக்க வேண்டும். இஸ்லாமும் குரானும் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் மார்க்சியமோ ஏழைகளுக்கு மட்டும் தான் பொருந்தும். அதுவும் ஏழைகளும் பின்பற்ற முடியாதபடி கடினமானது. இது தான் ‘உணர்வு’ கும்பல் கூறவரும் கருத்து.\nஅனைவருக்கும் பொதுவானது என்பதே ஒரு புரட்டல்தனமான கருத்து. ஒரு அடிமையும் சுதந்திரமானவனும் ஒருபோதும் சமமாக முடியாது என்று குரான் பல வசனங்களில் கூறுகிறது. சமகாலத்தில் வாழும் இரண்டு மனிதர்கள் சமமாக முடியாது எனும் போது, அதையும் குரானே கூறி விட்ட பிறகு அந்த குரான் அனைவருக்கும் பொதுவானதாக எப்படி இருக்க முடியும் உலகில் வாழும் மனிதர்கள் பொருளாதாரம், சமூக மதிப்பு, உற்பத்தித் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஏற்றத் தாழ்வான நிலையில் இருந்து வந்து கொண்டிருக்கும் போது குரான் அனைவருக்கும் பொதுவானது என்றால் அதன் பொருள் நகைப்புக்கிடமானது. எப்படி எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான நூல் என்று ஒன்று இருக்க முடியாதோ, அதேபோல் எல்லோருக்கும் பொதுவான நூல் என்றும் எதுவும் இருக்க முடியாது. ஏனென்றால் காலம் மாறிக் கொண்டே இருக்கிறது அதேபோல் மனிதர்களும் ஒரே தன்மையில் இருப்பதில்லை. ஆகவே, எல்லோருக்கும் பொதுவான ஒரு நூல் என்று எதுவும் இருக்க முடியாது, குரான் உட்பட. இது இன்னும் எளிதாக விளங்க வேண்டும் என்றால் ஒரு எடுத்துக்காட்டை பார்க்கலாம். இஸ்லாம் பரவிக் கொண்டிருந்த அன்றைய அரேபிய கலாச்சாரங்களை எடுத்துக் கொண்டால் பாலைவன உட்பகுதிகளில் வாழ்ந்த பதவி இன மக்களுக்கு வழிப்பறி என்பது ஒரு தொழில். மக்காவைச் சுற்றி வாழ்ந்த பண்டமாற்று வணிகர்களுக்கு பதவிகளின் தொழில் ஒரு தொல்லையாக இருந்தது. இந்த இரண்டு தரப்பினருக்கும் பொதுவானதாக குரானில் ஏதாவது இருக்கிறதா உலகில் வாழும் மனிதர்கள் பொருளாதாரம், சமூக மதிப்பு, உற்பத்தித் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஏற்றத் தாழ்வான நி��ையில் இருந்து வந்து கொண்டிருக்கும் போது குரான் அனைவருக்கும் பொதுவானது என்றால் அதன் பொருள் நகைப்புக்கிடமானது. எப்படி எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான நூல் என்று ஒன்று இருக்க முடியாதோ, அதேபோல் எல்லோருக்கும் பொதுவான நூல் என்றும் எதுவும் இருக்க முடியாது. ஏனென்றால் காலம் மாறிக் கொண்டே இருக்கிறது அதேபோல் மனிதர்களும் ஒரே தன்மையில் இருப்பதில்லை. ஆகவே, எல்லோருக்கும் பொதுவான ஒரு நூல் என்று எதுவும் இருக்க முடியாது, குரான் உட்பட. இது இன்னும் எளிதாக விளங்க வேண்டும் என்றால் ஒரு எடுத்துக்காட்டை பார்க்கலாம். இஸ்லாம் பரவிக் கொண்டிருந்த அன்றைய அரேபிய கலாச்சாரங்களை எடுத்துக் கொண்டால் பாலைவன உட்பகுதிகளில் வாழ்ந்த பதவி இன மக்களுக்கு வழிப்பறி என்பது ஒரு தொழில். மக்காவைச் சுற்றி வாழ்ந்த பண்டமாற்று வணிகர்களுக்கு பதவிகளின் தொழில் ஒரு தொல்லையாக இருந்தது. இந்த இரண்டு தரப்பினருக்கும் பொதுவானதாக குரானில் ஏதாவது இருக்கிறதா மாறாக திருட்டு குற்றம் என்று ஒருபுறம் கூறி தண்டனை கொடுத்தும், தன்னுடைய வழிப்பறியை ‘கனிமத்’ பொருட்கள் என்று மறுபுறம் நியாயப்படுத்தியும் நெருக்குதல் கொடுத்து அனைவரையும் ஏற்க வைத்தது. இதை அனைவருக்கும் பொதுவானது என்று கூற முடியுமா மாறாக திருட்டு குற்றம் என்று ஒருபுறம் கூறி தண்டனை கொடுத்தும், தன்னுடைய வழிப்பறியை ‘கனிமத்’ பொருட்கள் என்று மறுபுறம் நியாயப்படுத்தியும் நெருக்குதல் கொடுத்து அனைவரையும் ஏற்க வைத்தது. இதை அனைவருக்கும் பொதுவானது என்று கூற முடியுமா புதிதாக தோன்றும் எந்த ஒரு நன்நெறியும் ஒரு சாராரை சார்ந்தும் அதற்கு மாறான மறு சாராரை நிர்பந்தம் செய்தும் ஏற்க வைக்கும். இது தான் வரலாறு, இதற்கு வெளியே அனைவருக்கும் பொது என்பது மதவாதிகளின் ஜல்லியடிப்பு என்பதன்றி வேறொன்றுமில்லை.\nஎந்த ஒரு மதத்தை பின்பற்றுவதையும் விட கம்யூனிசத்தை பின்பற்றுவது கடினமானது தான். இதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் எளிமையானதெல்லாம் சரியானதாக இருக்க வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை. மதம் என்பது என்ன சில வணக்க வழிமுறைகள், சில ஒழுங்குபடுத்தல்கள் அவ்வளவு தான். தனிமனித முறைமைகளைத் தாண்டி மதங்களில் என்ன இருக்கிறது சில வணக்க வழிமுறைகள், சில ஒழுங்குபடுத்தல்கள் அவ்வளவு தான். தனிம���ித முறைமைகளைத் தாண்டி மதங்களில் என்ன இருக்கிறது இஸ்லாத்தில் என்ன இருக்கிறது கற்பனையான ஒரு மதத்தை பின்பற்றும் எந்த ஒரு மனிதனுக்கும் சமூகக் கடமைகள் என்று எதுவும் இல்லை. தனிமனிதனாக மதக் கடமைகளை நிறைவேற்றினால் சொர்க்கம் இல்லையென்றால் நரகம் அவ்வளவு தான். ஆனால் கம்யூனிசத்தை பின்பற்றுவது என்பது சமூகக் கடமைகளைக் கொண்டது. மக்களை ஒன்று திரட்டி நடப்பு உலகின் உற்பத்தி முறையை புரட்சிகரமான முறையில் மாற்றியமைத்து அதன் மூலம் இதுவரை சுரண்டப்பட்டு வந்த அனைவருக்கும் வாழ்வழிப்பதையும், சுரண்டிக் கொண்டிருந்த அனைவரையும் அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கான விளைவை அனுபவிப்பதற்கும் வழிவகை செய்வது. இதை ஒரு மதத்துடன் ஒப்பிடுவதே முறையற்றது.\n‘உணர்வு’ கும்பல் இஸ்லாத்தை பின்பற்றுவது எளிதானது, கம்யூனிசத்தை பின்பற்றுவது கடினமானது என்கிறது. அவர்கள் எந்த அடிப்படையில் கூறினார்களோ தெரியாது. ஆனால் மேற்கண்ட அடிப்படையில் அது உண்மையானது தான். இஸ்லாத்தை பின்பற்றுவதை விட கம்யூனிசம் பின்பற்ற கடினமானது என்றாலும், கம்யூனிசத்தை தங்கள் வாழ்நெறியாகக் கொண்டு ஒழுகும் ஆயிரக் கணக்கானோரை காட்ட முடியும். அதற்கான போராட்டத்தில் உயிரையும் துச்சமெனக் கருதி மக்களுக்காக பாடுபடும் ஆயிரக் கணக்கானோரை காட்ட முடியும். இஸ்லாம் பின்பற்ற எளிதானது எனக் கூறும் ‘உணர்வு’ கும்பல் இஸ்லாத்தை முழுதாக பின்பற்றி வாழ்பவர் என்று உலகில் ஒற்றை ஒருவரையேனும் காட்ட முடியுமா இவர்கள் விதந்து போற்றும் முகம்மதே முற்று முழுதாக பின்பற்றியவரில்லை. குரான் சில இடங்களில் முகம்மது சரியாக நடக்கவில்லை என்று கண்டித்திருக்கிறது. இந்த நிலையில் முழுதாக இஸ்லாத்தை பின்பற்றியவர்கள் யார் இவர்கள் விதந்து போற்றும் முகம்மதே முற்று முழுதாக பின்பற்றியவரில்லை. குரான் சில இடங்களில் முகம்மது சரியாக நடக்கவில்லை என்று கண்டித்திருக்கிறது. இந்த நிலையில் முழுதாக இஸ்லாத்தை பின்பற்றியவர்கள் யார் ‘உணர்வு’ கும்பல் பதில் கூறுமா\nஅடுத்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனும் நூலிலிருந்து ஒரு மேற்கோள் காட்டியிருக்கிறது ‘உணர்வு’ கும்பல். தனியொரு மனிதன் திருந்தினால் சமூகம் திருந்துமா இது கேள்வி. இந்தக் கேள்விக்கு ‘உணர்வு’ கும்பல் அளிக்கும் பதில், ‘முகம்மது தனி���ொரு மனிதராக சக மனிதர்களிடம் அறிவுரை கூறி ஒவ்வொருவராக திருத்தி அதன் மூலம் அரபியாவையே திருத்தினார்’ என்பது. மார்க்ஸும் இதையே தான் கூறியிருக்கிறார் என்று – தனியொருவனை திருத்துவதன் மூலம் சமூகத்தை திருத்தி விடலாம் – அந்த பொருந்தாத, தவறான மேற்கோளை காட்டியிருக்கிறது ‘உணர்வு’ கும்பல். “தனியொருவர் பிறர் ஒருவரை சுரண்டுதல் எந்த அளவுக்கு ஒழிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு ஒரு தேசம் பிரிதொன்றைச் சுரண்டுதலும் ஒழிக்கப்படும்” இதுதான் அந்த மேற்கோள். இதன் பொருளும், ‘உணர்வு’ கும்பல் சுட்டிக் காட்டும் பொருளும் ஒன்றா இது கேள்வி. இந்தக் கேள்விக்கு ‘உணர்வு’ கும்பல் அளிக்கும் பதில், ‘முகம்மது தனியொரு மனிதராக சக மனிதர்களிடம் அறிவுரை கூறி ஒவ்வொருவராக திருத்தி அதன் மூலம் அரபியாவையே திருத்தினார்’ என்பது. மார்க்ஸும் இதையே தான் கூறியிருக்கிறார் என்று – தனியொருவனை திருத்துவதன் மூலம் சமூகத்தை திருத்தி விடலாம் – அந்த பொருந்தாத, தவறான மேற்கோளை காட்டியிருக்கிறது ‘உணர்வு’ கும்பல். “தனியொருவர் பிறர் ஒருவரை சுரண்டுதல் எந்த அளவுக்கு ஒழிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு ஒரு தேசம் பிரிதொன்றைச் சுரண்டுதலும் ஒழிக்கப்படும்” இதுதான் அந்த மேற்கோள். இதன் பொருளும், ‘உணர்வு’ கும்பல் சுட்டிக் காட்டும் பொருளும் ஒன்றா மார்க்ஸிய நூல்களின் வாசிப்பனுபவம் உள்ள எவருக்கும் புரியும் ‘உணர்வு’ கும்பல் பொருந்தாத மேற்கோளைக் காட்டியிருக்கிறது என்று. அதன் பொருள் என்னவென்று பார்க்கலாம். அந்த வாக்கியத்துடன் இணைதிருக்கும் இன்னொரு வாக்கியத்தையும் சேர்த்து படித்துப் பார்த்தால் அதன் பொருளை விளங்குவதற்கு ஏதுவாக இருக்கும்.\n“தனியொருவர் பிறர் ஒருவரை சுரண்டுதல் எந்த அளவுக்கு ஒழிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு ஒரு தேசம் பிரிதொன்றைச் சுரண்டுதலும் ஒழிக்கப்படும். தேசத்தினுள் வர்க்கங்களுக்கிடையிலான பகைநிலை எந்த அளவுக்கு மறைகிறதோ, அதே அளவுக்கு தேசங்களுக்கிடையேயான பகைமையும் இல்லாதொழியும்”\nமனிதர்கள் ஒருவருக்கொருவர் சுரண்டுவது இல்லாதொழியும் போது ஒரு நாடு இன்னொரு நாட்டை சுரண்டுவது இல்லாது ஒழியும். அதாவது இரண்டு நாடுகள் இருக்கின்றன என்று கொண்டால் இரண்டு நாடுகளிலும் உள்ள மக்கள் ஒருவரை ஒருவர் சுரண்டுவது ஒழிந்து விட்டால் அந்த இ���ண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று சுரண்டிக் கொள்ளுமா அதேபோல அந்த இரண்டு நாடுகளும் உள்ள பகை வர்க்கங்கள் அதாவது ஏழை பணக்காரன் எனும் முரண்பாடு மறைந்து விட்டால் தெளிவாய்ச் சொன்னால் உற்பத்தியும் பகிர்வும் சமூகமயமாகி விட்டால் அந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் பகைமை கொள்வதற்கான காரணிகள் இல்லாமல் போகும். இது தான் அதன் பொருள். இந்த மேற்கோளில் சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டும் என்பது வருகிறதே தவிர அந்த சுரண்டல் எந்த வழிகளில் ஒழிக்கப்பட வேண்டும் என்பது இடம்பெறவில்லை. ஆனால், ‘உணர்வு’ கும்பல் சுட்டிக் காட்டுவதோ எந்த வழியில் சமூக மாற்றம் நடைபெற வேண்டும் என்பதை. ஒவ்வொருவராக திருத்தி சமூக மாற்றம் முகம்மதால் நிகழ்த்தப்பட்டது என்று கூறிவிட்டு அதற்கு இசைவாக மார்க்ஸும் இவ்வாறு தான் கூறியிருக்கிறார் என்று அந்த மேற்கோளைக் காட்டுகிறார்கள். எவ்வளவு அயோக்கியத்தனம் இது.\nஒவ்வொருவராக திருத்தி சமூக மாற்றம் ஏற்படச் செய்வது சாத்தியமா முகம்மது அப்படித்தான் சமூகத்தை மாற்றினாரா முகம்மது அப்படித்தான் சமூகத்தை மாற்றினாரா என்பதைப் பார்ப்போம். மார்க்சியம் சமூக மாற்றம் மேலுருந்து கீழாக நடைபெற வேண்டும் கீழுருந்து மேலாக நடைபெற முடியாது என்கிறது. ஒரு சமூகத்தின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனை முறை, உறவு, சட்டங்கள், கோட்பாடுகள் என அனைத்தும் உற்பத்தி முறையை சார்ந்து தான் இயங்கும். ஒரு சமூகத்தின் உற்பத்தி முறை மாறும் போது இதற்கு இசைவாக மேற்கண்ட அனைத்தும் மாறும். இதற்கு மாறாக தனியொருவராக மாறி சமூகத்தை மாற்ற முடியாது. ஏனென்றால் உற்பத்தி தனியொரு மனிதனின் கையில் இல்லை, சமூகத்தின் கைகளில் இருக்கிறது. சமூகத்தின் உற்பத்தியை பல்வேறு வடிவங்களில் தனியொரு மனிதன் அபகரித்துக் கொள்வது தான் சுரண்டல். அப்படி சுரண்டிக் கொழுக்கும் மனிதர்களை மாற்றி உற்பத்தியின் பலன்களை சமூகத்துக்கு திருப்பிவிட முடியாது. ஆண்டவன் பேரைச் சொன்னாலும் ஆட்டுக் குட்டியின் பேரைச் சொன்னாலும் எந்த ஒரு மனிதனும் சமூக உற்பத்தியை சொந்தமாக அபகரிப்பதை விட்டுக் கொடுக்க மாட்டான். [தன்னிடமுள்ள ஒரு பொருளை அல்லது ஒரு சொத்தை பிறருக்கு தானமாக கொடுப்பது என்பது வேறு, சமூக உற்பத்தியை தன் சொத்தாக அபகரிப்பதை விட்டுக் கொடுப்பது என்பது வேறு] அதை பலவந்தமா��த் தான் செய்ய முடியும். அந்த பலவந்தத்தை தனியொரு மனிதன் செய்துவிட முடியாது. அதனால் தான் மார்க்சியம் புரட்சியின் வழியாக பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றி உற்பத்தி கருவிகளை பொதுவுடமைப்படுத்துவதன் மூலம் உற்பத்தி முறையில் மாற்றத்தை செய்ய வேண்டும் என்கிறது.\nஇது போன்ற சமூக மாற்றத்தை முகம்மது ஏற்படுத்தினாரா இல்லை, முகம்மது செய்ததெல்லாம் அன்றைய ஆண்டான் அடிமைச் சமூகத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்ததும் வணிகர்களின் பிரதிநிதியாக இருந்து இல்லாதிருந்த அரசை ஏற்படுத்தியதும் தான். இதையும் அவர் ஓவ்வொருவராகச் சென்று பேசி மனம் மாற்றி செய்யவில்லை, செய்ய முடியவில்லை. அதற்கு ஆதாரம் மக்கா. மக்காவில் மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்தும் ஒன்றும் நடக்காதாதால் அவர் மக்காவை விட்டு ஓடிப் போனார். அப்படி ஓடிப் போனதே ஒவ்வொருவராக மனம் மாற்றி ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கான ஆதாரம். மக்காவில் மூன்று ஆண்டுகளாக ஒன்றும் செய்ய முடியாத முகம்மது மதீனா சென்றதும் யாரையும் பேசி மனம் மாற்றாமலேயே அரசராகி விட்டாரே அது எப்படி இல்லை, முகம்மது செய்ததெல்லாம் அன்றைய ஆண்டான் அடிமைச் சமூகத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்ததும் வணிகர்களின் பிரதிநிதியாக இருந்து இல்லாதிருந்த அரசை ஏற்படுத்தியதும் தான். இதையும் அவர் ஓவ்வொருவராகச் சென்று பேசி மனம் மாற்றி செய்யவில்லை, செய்ய முடியவில்லை. அதற்கு ஆதாரம் மக்கா. மக்காவில் மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்தும் ஒன்றும் நடக்காதாதால் அவர் மக்காவை விட்டு ஓடிப் போனார். அப்படி ஓடிப் போனதே ஒவ்வொருவராக மனம் மாற்றி ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கான ஆதாரம். மக்காவில் மூன்று ஆண்டுகளாக ஒன்றும் செய்ய முடியாத முகம்மது மதீனா சென்றதும் யாரையும் பேசி மனம் மாற்றாமலேயே அரசராகி விட்டாரே அது எப்படி ‘உணர்வு’ கும்பலால் பதில் சொல்ல முடியுமா ‘உணர்வு’ கும்பலால் பதில் சொல்ல முடியுமா பொய்களுக்கு மேல் பொய்களாக அடுக்கி வைத்தால் அதன் பெயர் தான் இஸ்லாம். ஒன்றும் செய்ய முடியாமல் முகம்மது ஓடிப் போனதை கொலை செய்யப் பார்த்தார்கள், கொடுமைப் படுத்தினார்கள் அதனால் தான் ஓடிப் போனார் என்று திருப்பிப் போட்டார்கள். ‘உணர்வு’ கும்பலோ அதற்கும் மேலே சென்று ஒவ்வொருவராக மனம் மாற்றி சமூகத்தை திருத்த��னார் என்று ஒரே போடாக போடுகிறார்கள். இதற்கு மார்க்ஸை வேறு துணைக்கு அழைக்கிறார்கள்.\nமுகம்மது மதீனாவில் உடனடியாக எப்படி ஆட்சியதிகாரம் பெற முடிந்தது மதீனாவில் அவ்ஸ், கஸ்ரஜ் எனும் இரண்டு குலத்தவர்கள் இருந்தார்கள். அரபுகளான இவர்களே பெரும்பான்மையாக இருந்தாலும் அங்கு சிறுபான்மையினராக இருந்த யூதர்களின் ஆதிக்கமே மிகுந்திருந்தது. ஏனென்றால் அவ்ஸ், கஸ்ரஜ் இனத்தவர்களிடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த மோதல்கள். நீண்ட கால மோதலால் இரு குலத்தவருமே களைத்திருந்தனர். அதே நேரம் தங்களின் ஆதிக்கத்திற்காக இருவருக்குமிடையே பகைமையை யூதர்கள் மூட்டி வந்தனர். மட்டுமல்லாது தங்களிடையே கடவுளின் தூதர் ஒருவர் தோன்றி உங்களை வெளியேற்றி விட்டு மதீனாவை எங்களுக்கு சொந்தமாக்குவார் என்றும் யூதர்கள் அரபுக்களிடம் கூறி வந்தனர். இந்த நிலையில் தான் முகம்மது தன்னை கடவுளின் தூதர் என்று கூறிக் கொண்டிருந்தது அவர்களை எட்டுகிறது. இதனால் யூதர்களை முந்திக் கொண்டு முகம்மதை அனுகுகிறார்கள். அதுமட்டுமன்றி முகம்மதுவுக்கும் கஸ்ரஜ் குலத்தினருக்குமிடையே உறவு உண்டு. முகம்மதின் பாட்டனார் அப்துல் முத்தலிபின் தந்தை ஹாஷிம் கஸ்ரஜ் குலத்திலேயே திருமணம் செய்திருந்தார். முகம்மதின் தந்தை அப்துல்லா ஒரு வியாபாரப் பயணத்தில் வழியில் மதீனா அருகே நோய் வாய்ப்பட்டு மரணமடைந்து விட யாத்ரிபின் கஸ்ரஜ் குலத்தினிடையே தான் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் அவ்ஸ், கஸ்ரஜ் குலத்தினரிடையே ஒற்றுமையையும், யூதர்களை ஒடுக்குவதற்கும் ஒரு பொதுவான தலைமையை தேடிக் கொண்டிருந்த அவர்களுக்கு முகம்மது பொருத்தமானவராக தெரிந்தார். இது தான் முகம்மது மதீனா சென்றதும் ஆட்சியதிகாரம் பெற முடிந்ததுமான ரகசியம்.\nஅபூதல்ஹா என்பவர் தன்னுடைய தோட்டத்தை முகம்மது ஒரு வசனம் கூறியதும் அப்படியே விட்டுக் கொடுத்தார் என்று புழகமடைகிறது ‘உணர்வு’ கும்பல். அபூதல்ஹா மட்டுமல்ல, முகம்மதுவும் அவரது சீடர்கள் சிலரும் மக்காவை விட்டு மதீனா வந்ததும் மதீனாவசிகள் பலர் தங்களின் நிலங்களை, வீடுகளை மக்காவாசிகளுக்கு பகிர்ந்து கொடுத்தார்கள். மட்டுமல்லாது தங்களின் மனைவிகளைக் கூட விவாகரத்து செய்து மக்காவாசிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இப்படி மனைவிகளை பகிர்ந்து கொடுங்கள் என்று முகம்மது வசனம் எதையும் இறக்காத போதிலும் மதீனாவாசிகள் கொடுத்தார்களே, அது எப்படி பதில் கூற முடியுமா ‘உணர்வு’ கும்பலால் பதில் கூற முடியுமா ‘உணர்வு’ கும்பலால் தங்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கப் போகிறது எனும் நம்பிக்கையல்லாது அவர்களுக்கு வேறு என்ன அதிசயம் இருந்தது குரானில் தங்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கப் போகிறது எனும் நம்பிக்கையல்லாது அவர்களுக்கு வேறு என்ன அதிசயம் இருந்தது குரானில் திறனிருந்தால் ‘உணர்வு’ கும்பல் பதில் கூறிப் பார்க்கட்டும்.\n] ஆட்சியை ஏற்படுத்தியது ஒரு பக்கம் என்றால் மக்காவில் தன் ஆட்சியை எப்படி விரிவு படுத்தினார் முதலில் மூன்று ஆண்டுகள் முகம்மதாக பேசி சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் மதீனா போனவர், மீண்டும் மன்னர் முகம்மதாக வந்து பேசி மக்காவாசிகளின் மனதை மாற்றினாரா முதலில் மூன்று ஆண்டுகள் முகம்மதாக பேசி சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் மதீனா போனவர், மீண்டும் மன்னர் முகம்மதாக வந்து பேசி மக்காவாசிகளின் மனதை மாற்றினாரா போரில் வெற்றி கொண்டு மக்காவைப் பிடிக்கிறார். பிடித்தவுடன் அவரின் முதல் ஆணை என்ன தெரியுமா போரில் வெற்றி கொண்டு மக்காவைப் பிடிக்கிறார். பிடித்தவுடன் அவரின் முதல் ஆணை என்ன தெரியுமா காஅபா ஆலயத்துக்குள் இனி முஸ்லீம்களைத் தவிர வேறு யாரும் நுழையக் கூடாது என்று ஆணையிட்டது தான். அதன் பிறகு திடீரென அனைவரும் முஸ்லீம்களாக மாறி விட்டார்கள். [முஸ்லிம் 2587] மூன்று ஆண்டுகள் பேசிப்பேசி முடியாமல் தோல்வி கண்ட முகம்மது ஒரே நாளில் அனைவரையும் எப்படி முஸ்லீமாக மாற்றினார் காஅபா ஆலயத்துக்குள் இனி முஸ்லீம்களைத் தவிர வேறு யாரும் நுழையக் கூடாது என்று ஆணையிட்டது தான். அதன் பிறகு திடீரென அனைவரும் முஸ்லீம்களாக மாறி விட்டார்கள். [முஸ்லிம் 2587] மூன்று ஆண்டுகள் பேசிப்பேசி முடியாமல் தோல்வி கண்ட முகம்மது ஒரே நாளில் அனைவரையும் எப்படி முஸ்லீமாக மாற்றினார் அப்படி என்ன பேசி மாற்றினார் அப்படி என்ன பேசி மாற்றினார் ‘உணர்வு’ கும்பலால் பதில் கூற முடியுமா ‘உணர்வு’ கும்பலால் பதில் கூற முடியுமா அவர்களால் பதில் சொல்ல முடியாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், முகம்மது அவர்களை கட்டாய மதமாற்றம் செய்தார் ��ன்பது இன்னொரு புறம் இருக்கட்டும். முகம்மது நிகழ்த்திய சமூக மாற்றம் ‘உணர்வு’ கும்பல் கூறும் முறையில் நிகழ்ந்திருக்கிறதா அவர்களால் பதில் சொல்ல முடியாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், முகம்மது அவர்களை கட்டாய மதமாற்றம் செய்தார் என்பது இன்னொரு புறம் இருக்கட்டும். முகம்மது நிகழ்த்திய சமூக மாற்றம் ‘உணர்வு’ கும்பல் கூறும் முறையில் நிகழ்ந்திருக்கிறதா அல்லது மார்க்ஸ் கூறியவாறு மேலிருந்து கீழாக அதாவது அதிகாரத்திலிருந்து மக்களுக்கு எனும் வழியாக நிகழ்ந்திருக்கிறதா அல்லது மார்க்ஸ் கூறியவாறு மேலிருந்து கீழாக அதாவது அதிகாரத்திலிருந்து மக்களுக்கு எனும் வழியாக நிகழ்ந்திருக்கிறதா ‘உணர்வு’ கும்பல் சிந்திக்காது. அறிவு நேர்மையுள்ள முஸ்லீம்கள் சிந்திப்பார்களா\nஇதில் ‘உணர்வு’ கும்பல் இன்னொரு எள்ளலையும் செய்திருக்கிறது. மார்க்சியர்கள் கம்யூனிசத்தை மக்களிடம் கொண்டு செல்ல இரகசியமாக திட்டம் தீட்டி செயல்படுகிறார்களாம். பொதுமக்கள் முன்னிலையில் அல்லது திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள் மாதிரி பொது இடங்களில் போவோர் வருவோரை எல்லாம் கூட்டி வைத்துத்தான் டி.என்.டி.ஜே தங்களின் திட்டங்களை தீட்டிக் கொள்கிறார்கள் என்று நம்பிக் கொள்வோம். ஆனால் முகம்மது இரகசியமாகத் தான் திட்டங்களை தீட்டியிருக்கிறார். ‘உணர்வு’ கும்பலுக்கு அது தெரியாது என்றால் ஆதாரங்களை தருகிறோம். போகட்டும், முகம்மதுவுக்கு இருந்த எதிர்ப்பெல்லாம் தனிமனித, குழுக்களின் எதிர்ப்பு தான். ஆனால் இன்று மார்க்ஸியர்களுக்கு இருக்கும் எதிர்ப்பு அதிகார பலம், ஊடக பலம், நாடு தழுவிய வலைப் பின்னல் நிர்வாக பலம், இராணுவ பலம், பொருளாதார பலம் என மிக பலம் பொருந்திய அரசு எனும் எதிரியுன் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இரகசிய திட்டம் தீட்டல் அவசியம் தான். இதெல்லாம் வரலாற்றறிவு உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கும். மதம் பிடித்த கும்பல்களிடம் அதை எதிர்பார்க்க முடியுமா\n1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்\n2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே\n3. பதில்சொல்ல முடியாத டி.என்.டி.ஜே\n4. வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்கள்\n5. எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்\n6. துரோகி முகம்மதா மார்க்ஸா டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா\n7. ‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும் அறியாமையும் தான்\nFiled under: உணர்வு மறுப்புரை | Tagged: அரசு, அல்லா, அல்லாஹ், இஸ்லாம், உணர்வு, கம்யூனிசம், குரான், டி.என்.டி.ஜே, மக்கள், மக்கா, மார்க்ஸ், முகம்மது, முஸ்லிம் |\t15 Comments »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164636-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:02:42Z", "digest": "sha1:CUGOE6G3DPYU3Y62KN4VBJYU2GMLZVG6", "length": 6091, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆவணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆவணம் (ஆவணம்) இந்தியாவில் ,தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில், பேராவூரணி தாலுக்காவில் உள்ளது. 2011 மக்கள்தொகை கனகெடுப்பின்படி, 3,051 பேர் இருதனர். இதில் 1,421 ஆண்களும் 1,630 பெண்களும் அடக்கம்.[1]\nமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இதை கிராம தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2018, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164636-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA-88718/", "date_download": "2019-06-17T15:31:39Z", "digest": "sha1:JBMK7HE7NNYXVXA2BQJ5WGAQJMYBOZFV", "length": 13486, "nlines": 105, "source_domain": "www.chennaicitynews.net", "title": "“ரஜினி – கமலிடம் ஆலோசித்த பிறகே போட்டியிடுகிறோம்” : கே.பாக்யராஜ் பேட்டி! | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema “ரஜினி – கமலிடம் ஆலோசித்த பிறகே போட்டியிடுகிறோம்” : கே.பாக்யராஜ் பேட்டி\n“ரஜினி – கமலிடம் ஆலோசித்த பிறகே போட்டியிடுகிறோம்” : கே.பாக்யராஜ் பேட்டி\n“ரஜினி – கமலிடம் ஆலோசித்த பிறகே போட்டியிடுகிறோம்” : கே.பாக்யராஜ் பேட்டி\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் தலைமையில் இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டது.\nரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். ரஜினிகாந்த் எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். நீங்கள் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று கூறி ரஜினி வாழ்த்தினார். ஆரம்பத்தில் இருந்து ஐசரி கணேஷ் தான் இந்த கட்டிடம் கட்ட பாண்டவர் அணிக்கு பக்கபலமாக இருந்தார். ஆனால் பாதி கட்டிடம் முடிந்த நிலையில், வேலைகள் அப்படியே நின்று போய் விட்டது. கிடப்பில் கிடக்கும் இந்த கட்டிடம் கட்ட இந்த சுவாமி சங்கரதாஸ் அணி முழுவீச்சில் செயல்படும். பாண்டவர் அணியின் மீதான அதிருப்தியால் தான் பலர் அங்கிருந்து வந��து இந்த அணியில் சேர்ந்துள்ளனர். இந்த அணியின் செயல்பாட்டில் அரசியல் இல்லை, அரசியல் இருந்தால் நானே போட்டியிட மாட்டேன் என்றார் கே.பாக்யராஜ்.\nமறைந்த நாடகக் கலைஞர் மற்றும் நடிகர் ஐசரி வேலன் அவர்களின் மகன் நான். 32 ஆண்டுகளாக நடிகர் சங்கத்துக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த நடிகர் சங்கத்தை உருவாக்கி, ஆசிர்வாதம் செய்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவர் பெயரை தான் இந்த அணிக்கு வைத்துள்ளோம். இது தான் வெற்றி பெறும் அணி. நீண்ட நாட்களாகவே நடிகர் சங்கத்துக்கும், நாடக கலைஞர்களுக்கும் நிறைய நல்லது செய்யணும் என்ற ஆசை இருந்தது. முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வந்தேன். பாண்டவர் அணியில் இருந்து அதிருப்தியில் வெளியேறிய உதயா, சங்கீதா, நிதின் சத்யா ஆகியோர் பின்னால் இருந்து நிறைய நல்லது செய்கிறார்கள், அதை நீங்கள் ஏன் முன்னின்று செய்யக் கூடாது என கேட்டார்கள். அதனால் தான் இந்த சங்கப் பொறுப்புக்கு தலைமை ஏற்க வந்தேன். இந்த கட்டடத்தை முடித்தால் நிறைய நாடக கலைஞர்களுக்கு உதவியாக இருக்கும். நாங்கள் பொறுப்புக்கு வந்தால் ஆறு மாதங்களில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் மிக மிக மெத்தனமாக செயல்படுகிறார்கள் பாண்டவர் அணியினர். ஒன்றரை வருடமாக கட்டிட வேலை நடக்காமல் அப்படியே நிற்கிறது. கட்டிடம் முடிக்க இன்னும் 22 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதற்காக பாண்டவர் அணியினர் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சங்க கட்டிடம் கட்டவும் நாடக கலைஞர்கள் நல்வாழ்விற்காகவும் தான் இந்த அணியை துவக்கியுள்ளோம். பொருளாளர் பதவிக்கு வந்தால் நான் தூங்காமல் 24 மணி நேரமும் வேலை செய்வேன் என சொல்லியிருக்கிறார் தம்பி பிரஷாந்த். கே.எஸ்.ரவிக்குமார் எங்கள் அணியில் போட்டியிடுகிறார். நல்ல ஒரு அணியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம், நிச்சயம் வெற்றி பெற்று சங்கத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றார் டாக்டர் ஐசரி கே கணேஷ்.\nநேற்று விஷால் பேசியபோது எறும்பு, பாம்பு என்றெல்லாம் பேசியிருக்கிறார். என்றைக்கும் அவர்கள் எங்கள் குழந்தைகள் தான். அவர்கள் மீது எங்களுக்கு எப்போதும் காழ்ப்புணர்ச்சி இருக்காது. இது எப்போதும் நியாயமாக செயல்படும் அணி. அவர்கள் மீது எங்களுக்கு எந்த பகையும், கோபமும் இல்லை என்றார் நடிகை குட்டி பத்மினி.\nதலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ், பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் டாக்டர் ஐசரி கே கணேஷ், துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் உதயா, நடிகை குட்டி பத்மினி, பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் பிரஷாந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பூர்ணிமா பாக்யராஜ், கே ராஜன், ஆர்த்தி கணேஷ், விமல், நிதின் சத்யா, சங்கீதா, காயத்ரி ரகுராம், ரமேஷ் கண்ணா, சின்னி ஜெயந்த், ஸ்ரீகாந்த், சிவகாமி, ரஞ்சனி, அயூப்கான் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nசுவாமி சங்கரதாஸ் அணியினருக்கு நடிகர்கள் அருண் பாண்டியன், பாபு கணேஷ், ஷாந்தனு, ஆரி, விஜய் கார்த்திக், வருண், விஜித் ஆகியோர் நேரில் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.\n\"ரஜினி - கமலிடம் ஆலோசித்த பிறகே போட்டியிடுகிறோம்\" : கே.பாக்யராஜ் பேட்டி\nதமிழ் திரைப்பட வர்த்தக சபை... மீண்டும் செயல்பட ஆரம்பித்தது\nதென்னிந்திய நடிகர் சங்கம் குருதட்சனை திட்டம் இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா\nகீர்த்தி சுரேஷ்க்கு அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்\nடைரக்டர் மணிரத்னம் ஆஸ்பத்திரியில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164636-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009361.html", "date_download": "2019-06-17T15:24:21Z", "digest": "sha1:ZN5DEWEODKB2W2K3OBOYHP57QUVM6Q4I", "length": 5781, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மூலிகைப் பயிர்கள் சாகுபடி", "raw_content": "Home :: மருத்துவம் :: மூலிகைப் பயிர்கள் சாகுபடி\nநூலாசிரியர் கி. இராமமூர்த்தி, கு. சிவசுப்பிரமணியம், சு. சுஜாதா\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவேதம் விளக்கும் தேவ ரகசியம் கண்ணன் கவிதைகள் பாட்ஷாவும் நானும் ஒரே ஒரு ரஜினிதான்\nவிக்கிரமாதித்தன் கதைகள் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் புதினத்தில் பெளத்த கருத்துகள் ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்\nஇன்குலாப் சிவப்பு கம்பளம் என் கண்மணித் தாமரை\nஅகில இந��திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164636-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-06-17T15:19:54Z", "digest": "sha1:LOEHPNAW5FRVZJ4E4NRVYSY77OLFFVI4", "length": 4258, "nlines": 57, "source_domain": "www.techguna.com", "title": "குணா குகை - ஒரு பார்வை Archives - Tech Guna.com", "raw_content": "\nTag Archives: குணா குகை – ஒரு பார்வை\nகுணா குகை – ஒரு பார்வை\nஇயற்கை நமக்கு அளித்த கொடைகள் எவ்வளோவோ இன்னும் இந்த உலகில் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தாலும், கண்டுபிடித்த சில இயற்கை மர்மங்களே “எப்பா போதும்டா சாமி” என்று சொல்லும் அளவுக்குத்தான் இருக்கிறது. அப்படி இன்று நாம் பார்க்க போகும் இடத்தின் பெயர் குணா பாறை.\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nஜியோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி \nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nஜியோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164636-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3865.html", "date_download": "2019-06-17T15:14:43Z", "digest": "sha1:WQDEWJN7KAM6DXWXAFTMOK2R6LBULBPX", "length": 12403, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "விக்னேஸ்வரனின் காணிப் பிணக்கு கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு - Yarldeepam News", "raw_content": "\nவிக்னேஸ்வரனின் காணிப் பிணக்கு கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு\nவட மாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக முதலமைச்சரும்இ மாகாண காணி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச செயலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாகாணத்தில் உள்ள அரச காணிகள் தொடர்பான பிணக்குகள் மற்றும் மக்களுடைய காணிகளை வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்றன அபகரிப்பதனால் எழும் பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இன்றைய கூட்டம் முதலமைச்சரினால் ஒழுங்கமைக்கப்பட்டது.\nஎனினும் பல பிரதேச செயலர்கள் மற்றும் வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.\nஇது தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மாகாணத்தில் உள்ள காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்த கூட்டத்தை ஒழுங்மைத்திருந்தோம்.\nஆனால் பல அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்வில்லை.\nமேலும் மன்னார் மாவட்டத்திலிருந்து இந்த கூட்டத்திற்கு வரவிருந்த பிரதேச செயலர்களை அரசாங்க அதிபர் தடுத்திருப்பதாக அறிய முடிகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.\nஇது மிகுந்த கவலையளிக்கின்றது. மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் இணைந்து செயற்படவேண்டும் என்பதற்கு தடையாகவே உள்ளது.\nஎனவே இந்த பிரச்சினை தொடர்பாக ஆராய்வோம்.\nமேலும் இன்றைய கூட்டத்தில் அரச காணிகள் தொடர்பாகவும் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிக ள் திணைக்களம் போன்ற மக்கள் காணிகளை அபகரிப்பது தொடர்பாகவும் ஆராந்துள்ளோம்.\nஅதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்று குறிப்பிட்டார்.\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\nமின்சார சபை வாடிக்கையாளர்கள் இலகுவான சேவையைப் பெற மொபைல் அப் அறிமுகம்\nஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஉலகில் இலங்கைக்கு கிடைந்த ஐந்தாமிடம் 2050 கடலில் ஏற்பட போகும் மாற்றம்\nநித்திலன் விபத்து – உண்மையில் நடந்தது என்ன – அதிர்ச்சியில் வைத்தியர்கள்\nகாணாமல்போன பிரபல பாடசாலை மாணவி- 3 நாட்களின் பின் சடலமாக மீட்பு\nரெயின் முன் விழுந்து உயிர்மாய்த்த தர்ஷினியும் பிள்ளைகளும் – கடிதத்தில்…\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி…\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து – கொடூரத்தை அரங்கேற்றிய பெரியதந்தை…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164636-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/110-sriramanuja-nootrandhathi.html/4", "date_download": "2019-06-17T14:40:42Z", "digest": "sha1:2OKE7BIXIYI7SS33O75CXMONRBSCR7XW", "length": 9248, "nlines": 123, "source_domain": "deivatamil.com", "title": "ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி – Page 4", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே.\nஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே\nகாண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப்\nபூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே. (2) 31\nபொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல\nதிருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்\nவருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த\nஅருந்தவன் எங்கள் இராமா னுசனை அடைபவர்க்கே. 32\nஅடையார் கமலத் தலர்மகள் கேள்வன் கை யாழியென்னும்\nபடையொடு நாந்தக மும்படர் தண்டும்,ஒண் சார்ங்கவில்லும்\nபுடையார் புரிசங் கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று\nஇடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே. 33\nநிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய\nபலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என் பெய்வினைதென்\nபுலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின்\nநலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப்புகழே. 34\nநயவேன் ஒருதெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப்\nபுயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில்\nமயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள்\nஅயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே\nஅடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல்\nகடல்கொண்ட ஒண்���ொருள் கண்டளிப் பப்,பின்னும் காசினியோர்\nஇடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின்\nபடரும் குணன், எம் இராமா னுசன்றன் படியிதுவே. 36\nபடிகொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்திவெள்ளம்\nகுடிகொண்ட கோயில் இராமா னுசன்குணங் கூறும்,அன்பர்\nகடிகொண்ட மாமாலர்த் தாள்கலந் துள்ளங் கனியும்நல்லோர்\nஅடிகண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே. 37\nஆக்கி யடிமை நிலைப்பித் தனையென்னை இன்று,அவமே\nபோக்கிப் புறத்திட்ட தென்பொரு ளா\nவாக்கிற் பிரியா இராமா னுச நின் அருளின்வண்ணம்\nநோக்கில் தெரிவிரி தால், உரை யாயிந்த நுண்பொருளே. 38\nபொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே\nமருள்கொண் டிளைக்கும் நமக்கு நெஞசே.மற்று ளார்த்தரமோ\nஇருள்கோண்ட வெந்துயர் மாற்றித்தன் ஈறில் பெரும்புகழே\nதெருளும் தெருள்தந்து இராமா னுசன்செய்யும் சேமங்களே. 39\nசேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்\nகாமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே\nஆமது காமம் அறம்பொருள் வீடுதற் கென்றுரைத்தான்\nவாமனன் சீலன், இராமா னுசனிந்த மண்மிசையே. 40\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nPrevious ஸ்ரீமத் ராமானுஜர் சரிதம்\nNext இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது.\nஇறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது.\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/04/280414.html", "date_download": "2019-06-17T15:14:36Z", "digest": "sha1:VXLOEKUFG5KYWOBKJEHBXRMBOTYZZPLD", "length": 22976, "nlines": 268, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -28/04/14", "raw_content": "\nதேர்தல் முடிந்துவிட்டது என்றதும் என் நண்பர் ஒருவர் மிக வருத்தமாய் இருந்தார். ஏன்ணே என்றதுக்கு.. இனிமே விஜய்காந்த் காமெடி பார்க்க முடியாதே என்றதுக்கு.. இனிமே விஜய்காந்த் காமெடி பார்க்க முடியாதே அதுக்கு அடுத்த எலக்‌ஷன் வரைக்குமில்ல காத்திருக்கணும்னு சோகமா இருக்கு என்றார். தேர்தல் அன்று எல்லோரும் தாங்கள் ஓட்டுப் போட்டுவிட்டு வந்த “கை”யோடு செல்ஃபி போட்டோ எடுத்து நான் போட்டுட்டேன் நீங்க அதுக்கு அடுத்த எலக்‌ஷன் வரைக்குமில்ல காத்திருக்கணும்னு சோகமா இருக்கு என்றார். தேர்தல் அன்று எல்லோரும் தாங்கள் ஓட்டுப் போட்டுவிட்டு வந்த “கை”யோடு செல்ஃபி போட்டோ எடுத்து நான் போட்டுட்டேன் நீங்க என்று பேஸ்புக், ட்விட்டரில் பயமுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். இன்னொரு பக்கம் நான் இவங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேனென்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களாவது பப்ளிக் சரி.. டிவி சேனல்களில் முக்கியமாய் அரசு தரப்பு சேனலில் ஊரில் இருக்குற முதல் ஓட்டு மாணவ மாணவிகளையெல்லாம் ஓட்டுச்சாவடியில் வழிமறித்து எங்களுக்கு இத்தனை நல்லது பண்ணியிருக்காங்க.. அத்தன நல்லது பண்ணியிருக்காங்க.. அதனால அவங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டோம்னு பேட்டிக் கொடுத்துட்டு இருந்தாங்க. கொஞ்சம் ஆக்வார்டாத்தான் இருந்தது. இன்னொரு பக்கம் நண்பர்கள் இரண்டு பேர் ஓட்டு எண்ணிக்கையன்று பெட்டு வச்சிருக்காங்க.. அதிமுக 30 சீட்டு வரும் ஒருத்தரும் வராது 25தான்னு. இதுல சிறப்பு என்னன்னா.. காலையிலேர்ந்து பார்ட்டியாம். ரிசல்டுக்கு ஏற்ப செலவை கொடுத்துப்பாங்களாம். ரெண்டுமே வரலைன்னா.. ஈக்குவல் ஷேராம்.. என்னையும் இன்வைட் பண்ணியிருக்காங்க.. யார் ஜெயிச்சா என்ன நம்ம வேலைய பார்ப்போம்ங்கிற அரசியல்ஞானி மனநிலையோட காத்திருக்கேன்.\nவாய் மூடி பேசவும், போங்கடி நீங்களும் உங்க காதலும், என்னமோ ஏதோ, என்னமோ நடக்குது என இந்த வாரமும் நான்கு படங்களுக்கு மேல் வெளியாகியிருக்கிறது. என்னமோ நடக்குது படத்தின் மீது எந்த விதமான் எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டரில் பார்க்க அமர்ந்தேன். படத்தின் முதல் காட்சியிலிருந்து களை கட்ட ஆரம்பித்தது. விஜய் வசந்த் நடிப்பில் கொஞ்சம் தேறி அசல் லோக்கல் பாயாக இருக்கிறது. சரண்யா பொன்வண்ணன் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது சூரியனுக்கே டார்ச்சா என்பது எவ்வளவு பழசோ அது போலத்தான். என்னா மனுஷி இவர் மெட்ராஸ் ஸ்லாங்கில் செம்மயாய் பேசியிருக்கிறார். சாட்டை மஹிமாவா இது.. ம்ஹும்.. என்னமாய் இருக்கிறார். கிரிப்பிங்கான முதல் பாதி. சினிமாட்டிக்கான ரெண்டாவது பாதியில் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார்கள். ப்ரேம்ஜியின் இசையில் ஒரிரு பாடல்களும் பின்னணியிசையும் சிறப்பு. எனிவே இந்த வார படங்களில் என்னமோ நடக்குது இன்ப அதிர்ச்சி.\nசெல் எடுத்து போகக்கூடாதுன்னு சொன்னாங்க.. கூட்டம் இருக்கு இல்லைன்ன்னு போட்டோ போட்டு அப்டேட்டுல இருக்காங்க..ம்ஹும்\nஓட்டுப் போட்டுட்டேன்னு செல்ஃப்பி போட்டோக்களைப் பார்த்தா பயம்மா இருக்குப்பா..\nஓட்டு போட்டாச்சு.. ஜெயிக்கிற கட்சிக்கு\n144 இருக்கிறப்ப நாலு பேருக்கு மேல ஒண்ணா ஒரு இடத்துல கூடக்கூடாதாம். எல்லாரும் கிளம்புங்க\nகுடும்பம் குடும்பமாய் சினிமா பார்க்கும் பழக்கும் இந்திக்காரர்களுக்கு இருப்பதால் தான் இந்தி சினிமா வாழ்கிறது என தோன்றுகிறது.#அவதானிப்பூஊஊஊ\nஎந்த கட்சி வர்ற மூணு நாள் டாஸ்மாக்கை திறந்து வச்சிருப்பேன்னு சொல்றாங்களோ அவங்களூக்குத்தான் என் ஓட்டு - குடிமகன்\nஆம்பளையெல்லாம் புல் கோட் சூட் போட்டு பொண்ணுங்க அரைகுறையா ட்ரெஸ் போட்டு நடந்தா அதான் பேஷன் ஷோ.\nபின்னணியிசை கோர்பு முடிந்து, சவுண்ட் மிக்ஸிங் ஆரம்பித்துவிட்டது. இன்னொரு பக்கம் டி.ஐ மற்றும் சி.ஜி வேலைகள் ஆரம்பமாகியிருக்கிறது. இன்னும் பத்திருபது நாட்களில் படம் முடிந்துவிடும். விரைவில் பாடல் டீசருடன் உங்களை சந்திக்கிறேன்.\nபழைய நூர்ஜஹான் தியேட்டரை புதுப்பித்து சில பல வருடங்கள் முன்னால் அதை ராஜ் என்று மறு நாமகரணமிட்டு ஆரம்பித்த போது அட பரவாயில்லை என்று சந்தோஷப்பட்டேன். ஏனென்றால் நியாயமான விலையில் வீட்டுக்கு அருகில் ஒரு ஏசி/டி.டிஎஸ்/க்யூப் ப்ரொஜக்‌ஷன் என்பதால். என்னதான் தியேட்டரில் ஏசி நன்றாக இருந்தாலும் டி.டி.எஸ். சுமார்தான். பால்கனியில் கடைசி ரோவை தவிர மற்ற எந்த வரிசையில் உட்கார்ந்தாலும், முன் பக்க சீட் மறைக்கும். அதனால் கீழே கட்டை சீட்டில் உட்கார முடிவெடுத்துவிடுவேன். தியேட்டர் ஆரம்பி சில வாரங்களிலேயே குறிப்பிட்டு சொல்லக்கூடிய செண்டராகிவிட்டது தியேட்டர் ராஜ். சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி, கிண்டி, ஏரியாவாசிகளுக்கு அருகில் உள்ள ஒரே தியேட்டர் என்பதாலும்,புதிய படங்களை வெளியிடும் திரையரங்காக இருப்பதாலும், மிடில் க்ளாஸ் ரசிகர்களின் விரும்பும் தியேட்டராய் வலம் வர ஆரம்பித்தது. இங்கே மூன்று வா���ங்கள் ஓடினால் சூப்பர் ஹிட் படம் என்று முடிவெடுத்துவிடலாம். அப்படியொரு கலெக்‌ஷன் காட்டும் அரங்கம். சில வருடங்களாய் சரியாய் போவதில்லை என்று சொன்னார்கள். காரணம் என்ன என்பது சென்ற வாரம் என்னமோ நடக்குது போன போதுதான் தெரிந்தது. டிக்கெட் விலை தான் காரணம். பால்கனி 100 ரூபாய். கீழே 80 ரூபாயாம். 120 ரூபாய்க்கு அற்புதமான ஏசி, அட்மாஸ், 4கே டிஜிட்டல் ப்ரொஜக்‌ஷன் என தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் காம்ப்ளெக்சுகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி காலை/பகல்/மாலை/இரவு கொள்ளையடித்தால் எப்படி ரசிகன் தியேட்டருக்கு வருவான். இதில் வரி ஏய்ப்பு வேறு. வெறும் கூப்பனை மட்டுமே கொடுத்து உள்ளே அனுப்புகிறார்கள். தமிழக அரசின் சட்டப்படி, சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டரில் 10, 30, அதிகபட்சமாய் 50 என மூன்று வகை டிக்கெட்டுகள் வழங்கப் பட வேண்டும். இப்படி இருந்தால் எப்படி சினிமாவிற்கு மக்கள் வருவார்கள். சிந்திப்பீர் செயல்படுவீர்.. இல்லாட்டி கஷ்டம்தான்.\n\"கேட்டால் கிடைக்கும்\" மூலம் இந்த தியேட்டர் கட்டண கொள்ளைக்கு முடிவு கட்டமுடியாதா\nஅடல்ட் கார்னர எந்த கார்னர் லயும் என்னாச்சு தலைவரே \nகடலூர் newcinema வில் 120 ரூ கொடுத்து வாயயும் மூக்கையும் மூடிகிட்டு படம் பார்த்தேன்.இடைவேளையில் பலர் எஸ்கேப்.வருவியா ...இங்க திரும்ப வருவியான்னு என்னயே நான் கேட்டுகினே வந்துந்டேன்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 21/04/14 -கேட்டால் கிடைக்கும், அட...\nகொத்து பரோட்டா - 07/04/14\nதொட்டால் தொடரும் - ஒர் ஜாலி இண்டர்வியூ\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்ப��டிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dhinakkavalan.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-17T14:41:59Z", "digest": "sha1:QTCISRSYV2YB2TFEDDSV4FKN7UPV6AB2", "length": 11626, "nlines": 90, "source_domain": "www.dhinakkavalan.com", "title": "விளையாட்டு Archives - Tamil Online News : Tamil Online News", "raw_content": "\nஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா : நியூசிலாந்துடன் இன்று மோதல் | June 13, 2019 8:52 am\nநாட்டிகாம், 13.06.19: உலகக்கோப்பை கிரிக்கெட் 18 வது லீக் போட்டியில் இந்திய அணி இன்று நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா – நியுசிலாந்து... View Article\nஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா : நியூசிலாந்துடன் இன்று மோதல் | June 13, 2019 8:52 am\nஉலககோப்பை தொடரிலிருந்து விலகிய தவான் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | June 11, 2019 3:11 pm\nலண்டன், 11.06.19: உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார் உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய... View Article\nஉலககோப்பை தொடரிலிருந்து விலகிய தவான் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | June 11, 2019 3:11 pm\nஉலககோப்பை 2019 : இலங்கையை வீழ்த்துமா வங்கதேசம்\nபிரிஸ்டல், 11.06.19: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்கதேச அணிகள் மோதவுள்ளன. பிரிஸ்டல் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த... View Article\nஉலககோப்பை 2019 : இலங்கையை வீழ்த்துமா வங்கதேசம்\nமுதல் வெற்றியை பெறுமா தென்ஆப்ரிக்கா வெஸ்ட்இண்டீஸ் அணியுடன் மோதல் | June 10, 2019 9:09 am\nசவுதாம்டன், 10.06.19: உலகக��� கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன், தென் ஆப்பிரிக்க அணி மோதவுள்ளது. இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறவுள்ள இந்த போட்டி... View Article\nமுதல் வெற்றியை பெறுமா தென்ஆப்ரிக்கா வெஸ்ட்இண்டீஸ் அணியுடன் மோதல் | June 10, 2019 9:09 am\nஉலககோப்பை தொடர் : பங்களாதேஷ் இங்கிலாந்து மோதல், மற்றொரு போட்டியில் நியூஸி – ஆப்கான் | June 8, 2019 11:04 am\nலண்டன், 08.06.19: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ள நிலையில், மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள்... View Article\nஉலககோப்பை தொடர் : பங்களாதேஷ் இங்கிலாந்து மோதல், மற்றொரு போட்டியில் நியூஸி – ஆப்கான் | June 8, 2019 11:04 am\nதோனியின் க்ளெவுஸ்க்கு செக் வைத்த ஐசிசி | June 7, 2019 11:23 am\nலண்டன், 07.06.19: கிங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய அணியின்... View Article\nதோனியின் க்ளெவுஸ்க்கு செக் வைத்த ஐசிசி | June 7, 2019 11:23 am\nசர்ச்சையை கிளப்பிய டிவில்லியர்ஸ் ஓய்வு : கிரிக்கெட் வாரியம் விளக்கம் | June 7, 2019 11:06 am\nகேப்டவுன், 07.06.19: 2019 உலககோப்பை தொடர் விறுிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில்... View Article\nசர்ச்சையை கிளப்பிய டிவில்லியர்ஸ் ஓய்வு : கிரிக்கெட் வாரியம் விளக்கம் | June 7, 2019 11:06 am\n : பாகிஸ்தானுடன் இன்று மோதல் | June 7, 2019 10:41 am\nபிரிஸ்டல், 07.06.19: 2019 உலகபோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், உலககோப்பை தொடரில் இலங்கை அணி இதுவரை பாகிஸ்தான் அணியை... View Article\n : பாகிஸ்தானுடன் இன்று மோதல் | June 7, 2019 10:41 am\n முதல் போட்டியில் தென்ஆப்ரிக்காவுடன் மோதல் | June 5, 2019 11:43 am\nலண்டன், 05.06.19: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் சவுத்தாம்ப்டன் உள்ள ரோஸ் பவுல்... View Article\n முதல் போட்டியில் தென்ஆப்ரிக்காவுடன் மோதல் | June 5, 2019 11:43 am\nஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பும்ரா : அதிர்ச்சியில் இந்திய அணி | June 4, 2019 2:04 pm\nலண்டன், 04.06.19: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை தென் ஆப்பிர���்க்கா அணியுடன் மோத உள்ள நிலையில், இந்திய... View Article\nஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பும்ரா : அதிர்ச்சியில் இந்திய அணி | June 4, 2019 2:04 pm\nதண்ணீர் பஞ்சம் தீர கோவையில் சிறப்பு பிரபஞ்ச யாகம்\nபார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய நாய் கண்காட்சி\nமுன்னாள் மாணவர்கள் சார்பில் அரசுப்பள்ளிக்கு இலவச வேன்..\nகுடிநீர் தொட்டியில் அரியவகை நாகம் : உயிருடன் மீட்ட தீயணைப்புதுறை\nஏசிக்குள் மூன்று மாதம் ஓசியில் குடியிருந்த சாரைப் பாம்பு\nரயில் வடிவில் வகுப்பறை : அசத்தும் மதுரை பள்ளி..\nஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா : நியூசிலாந்துடன் இன்று மோதல்\nடிக் டாக்கில் மூழ்கிய மனைவி : கணவர் திட்டியதால் விபரீத முடிவு\nடிவி வெளிச்சத்தில் உறங்கினால் பெண்களின் எடை அதிகரிக்கும்..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க ஸ்மார்ட் கார்டு..\nமாடியிலிருந்து விழுந்து பள்ளி மாணவி பலி : பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nஉலககோப்பை தொடரிலிருந்து விலகிய தவான் : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசாலையை சீரமைக்க வேண்டி மாணவர்கள் நூதன போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/arya-sayesha-marriage-first-movie/", "date_download": "2019-06-17T15:18:32Z", "digest": "sha1:TVTBAHLKRXP3UNIPL22JN4HS5MS63JYA", "length": 4295, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "After Marriage sayesha saigal and Arya act together in Teddy Movie", "raw_content": "\nதிருமணத்திற்கு பிறகு ஆர்யா,சாயிஷா இணையும் படம்\nதிருமணத்திற்கு பிறகு ஆர்யா,சாயிஷா இணையும் படம்\nஆர்யா மற்றும் சாயிஷா இருவரின் திருமணம் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் இவர்கள் வரவேற்பு சென்னையிலும் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆர்யாவின் திருமணத்தின் போது ஸ்டுடியோ கிரீன் டெடி படத்தின் போஸ்டரை வெளியிட்டது. அந்த படத்தில் தான் இருவரும் சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.\nடிராப்பிக் ராமசாமி படத்தின் மொத்த தகவல்களும் அழிப்பு\nவிராட் கோலிக்கு இரண்டு மனைவியா\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’-படத்தின் பாடல் வெளியீட்டு விழா \nகுழந்தைக்கு தாயாக நடிக்கும் அனுபமா – காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth1625.html", "date_download": "2019-06-17T15:29:51Z", "digest": "sha1:3ZW4TFVXPKGKCZWWBNQRCIZPTZEKDK6L", "length": 5104, "nlines": 120, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஇதுதான், திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு காசி யாத்திரை செய்வது எவ்வாறு\nK.C. லக்ஷ்மி நாராயணன் K.C. லக்ஷ்மி நாராயணன் K.C. லக்ஷ்மி நாராயணன்\nதினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் ஏற்ற வளர்த்த பத்திரிகை தர்மம் தலித்துகளும் பிராமணர்களும் தமிழக அந்தணர் வரலாறு இரண்டு தொகுதிகள்\nK.C. லக்ஷ்மி நாராயணன் K.C. லக்ஷ்மி நாராயணன் K.C. லக்ஷ்மி நாராயணன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?p=290", "date_download": "2019-06-17T15:41:41Z", "digest": "sha1:MZUY6AQI347MQBN52EA2MZZ6B3IAVGA4", "length": 14665, "nlines": 200, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "மறைந்தது சூரியன் – எதிலும் தோல்வி காணாதவர் காலனிடம் தோல்வி | Tamil Website", "raw_content": "\nHome செய்திகள் மற்ற மாநிலம் மறைந்தது சூரியன் – எதிலும் தோல்வி காணாதவர் காலனிடம் தோல்வி\nமறைந்தது சூரியன் – எதிலும் தோல்வி காணாதவர் காலனிடம் தோல்வி\nதி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார் ஓய்வறியா சூரியன் ஓய்வெடுத்துக் கொண்டது\nவயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nகருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகியது. அகில இந்திய அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், கேரள ஆந்திரா, மாநில முதல்வர்கள், திரை உலக பிரபலங்கள் என காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்து சென்றனர்\nவயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.\nஇரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதாக நேற்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதை தொடர்ந்து நேற்று காலை காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் குடும்பத்தினர் ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தனர்\nநேற்று மாலை 6.30 மணி அளவில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி ஆஸ்பத்திரி சார்பில் 6-வது அறிக்கை வெளியிடப்பட்டது அதில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அவரது வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும் போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த மருத்துவ சிகிச்சையை அடுத்த 24 மணி நேரத்தில், அவரது உடல் எவ்வாறு ஏற்கிறது என்பதை வைத்துத்தான் நோயில் இருந்து அவர் மீள்வதை தீர்மானிக்க முடியும் என கூறப்பட்டது.\nஅறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே அரசியல் கட்சியினரும் தொண்டர்களும் மருத்துவமனை முன்பு குவிய தொடங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொண்டர்கள் வா வா தலைவா, கலைஞர் வாழ்க என விடிய விடிய கோஷமிட்டபடியே இருந்தனர்.\nஇன்று காலை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, செல்வி, ஆ.ராசா வருகை தந்தனர். கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம், உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியது. தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்து வந்தனர்.\nஇந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு காவேரி மருத்துவமனை சார்பில் 7-வது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கருணாநிதி உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும். கடந்த சில மணிநேரஙகளில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. முடிந்தவரை அவருக்கு சிகிச்சை அளிக்கபட்ட போதிலும் அவரது உடலின் முக்கிய உறுப்புகள் செயல் இழந்து வருகிறது என கூறப்பட்டது.\nஇந்நிலையில் 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 94. இன்று மாலை 6:10 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nNext articleபூம்புகார் தந்த பூமாலை – திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை குறிப்பு\nவிழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nவிழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nகண்டமங்கலம் பொதுமக்கள் சாலை மறியல்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nவிழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nவிழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-17T14:42:25Z", "digest": "sha1:CGJWBRJYM4UV5BQUSN6CCG6ALLNGPZNQ", "length": 5364, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிம் ஜொங்-இல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிம் ஜொங்-இல் (கொரிய மொழி: 김정일, (பிறப்பு பெப்ரவரி 16, 1941 – 17 திசம்பர் 2011[2]), கிம் என்பது குடும்பப் பெயர்) வட கொரியாவின் தலைவர் ஆவார். வட கொரியா நாட்டுத் தந்தையார் கிம் இல்-சுங்கின் பிள்ளை ஆவார். வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழு, வட கொரிய மக்கள் இராணுவம் ஆகிய அமைப்புகளின் தலைவரும் வட கொரியா தொழிலாளரின் கட்சியின் பொதுச் செயலாளரும் ஆவார். 1994இல் கிம் இல்-சுங்கின் இறப்புக்கு பிறகு கிம் ஜொங்-இல் பதவியில் ஏறினார்.\nவட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழுவின் தலைவர்\nஏப்ரல் 9 1993 – 17 திசம்பர் 2011[1]\nவட கொரியா மக்களின் இராணுவத்தின் தலைவர்\nவட கொரியா மக்களின் கட்சியின் பொதுச் செயலாளர்\nவியாட்ஸ்கோயே, சோவியத் ஒன்றியம் (சோவியத் ஆவணம்)\nபேக்து மலை, ஜப்பானியக் கொரியா (வட கொரிய ஆவணம்)\nவட கொரியா மக்களின் கட்சி\nவட கொரியா அரசு கிம் ஜொங் இல் பற்றிய வெளியிட்ட சில தகவல்களும் வரலாற்றியலாளர்களுக்கு தெரிந்த தகவல்களும் இணங்கவில்லை. இதனால் கிம் ஜொங்-இல்லின் வாழ்க்கையில் நடந்த சில் நிகழ்வுகள் பற்றிய இன்று வரை சரியாக தெரியவில்லை.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-17T15:27:57Z", "digest": "sha1:25NZ4OC2JUZZSXWDMULID2K4X7AUUB5D", "length": 14893, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\n\"பக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 286 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇரட்டைக் கோடு குதிக்கும் சிலந்தி\nஇரண்டு இலை உள்ள மரம்\nஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி\nஒளி வண்ண மலர்கள் கொண்ட செடி வகை\nசேர்வராயன் மலை மண் பாம்பு\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2015, 00:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E-805778.html", "date_download": "2019-06-17T14:39:44Z", "digest": "sha1:27JWXPNPOBHZLXXAZGD32PQQEGWKQJHR", "length": 12411, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயப் பணிகளுக்கு எம்பி, எம்எல்ஏ தொகுதி நிதி- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 தி��்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nவிவசாயப் பணிகளுக்கு எம்பி, எம்எல்ஏ தொகுதி நிதி\nBy திருநெல்வேலி, | Published on : 21st December 2013 03:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை தடுப்பணைகள் கட்டவும், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தவும் ஒதுக்கீடு செய்யவேண்டும் என திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:\nஎம்எல்ஏ, எம்பி-க்கள் தங்களது நிதியை பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பது, கழிப்பறை, வகுப்பறை கட்டடம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கே ஒதுக்கி வருகின்றனர். காமராஜர் ஆட்சி காலத்தில்தான் அணைகள் கட்டப்பட்டன. அதன் பிறகு நீராதாரத்தைப் பெருக்கவும், பாதுகாக்கவும் எந்தவித கட்டுமானப் பணிகளும் நடைபெறவில்லை. எனவே, எம்எல்ஏ, எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியை அணைகள் கட்டவும், குளம், குட்டை அமைக்கவும், ஏரிகள் தூர்வாரவும், கால்வாய் தூர்வாரவும் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பி தொகுதிகளில் முதலில் பணிகளைத் தொடங்கவேண்டும்.\nமணல் கொள்ளை: மாவட்டம் முழுவதும் நீர்ப்படுகைகளில் மணல் கொள்ளை தொடர்கதையாகி வருகிறது. கனிமவளத் துறையினர் கண்டுகொள்வதே இல்லை. கடன் பெற்ற விவசாயிகளிடம் வங்கிகளில் அடாவடியாக நடந்து கொள்கின்றனர். தவணை செலுத்தாத விவசாயிகளின் டிராக்டர்களை இரவு நேரத்தில் வந்து பறிமுதல் செய்கின்றனர். மாவட்டத்தில் 7 லட்சத்துக்கும் அதிகமான வாழைகள் நாசமாகியும் நிவாரணம் வழங்கப்படவில்லை.\nகொள்முதல் மையம்: வரும் தை, மாசி மாதங்களில் அறுவடை தீவிரமடையும் என்பதால் 4 கிராமங்களுக்கு ஒரு நெல்கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். இல்லையெனில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்புக்கு ஒரு கொள்முதல் ��ையம் அமைக்க வேண்டும். மன்னர் காலத்து குளங்கள்: மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட குளங்கள் பலவும் மாவட்டத்தில் அழிந்து வருகின்றன. எனவே, அனைத்து குளங்களையும் புனரமைத்து நீர்ப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 11 அணைகள், கால்வாய்களை தூர்வார வேண்டும். இதற்காக ஆண்டுக்கு ரூ.200 கோடி என்ற வகையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஆயிரம் கோடியை முன்பே ஒதுக்கீடு செய்யவேண்டும்.\nஓய்வூதியம்: 60 வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சரவணபொய்கை நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்து சாலை அமைப்பது, கடைகள் அமைப்பது உள்ளிட்ட பேரூராட்சியின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். மானூர் குளத்துக்கு நீர்வரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றனர் விவசாயிகள்.\nஇதற்கு பதில் அளித்துப் பேசிய ஆட்சியர் மு.கருணாகரன், விவசாயிகள் கோரிக்கைகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் கோரிக்கைகள் உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.\nஇக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பி. உமாமகேஸ்வரி, மாவட்ட வன அலுவலர் சி. பத்மா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சௌந்தரராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், 6 விவசாயிகளுக்கு ரூ.4.72 லட்சம் மானியத்தில் ரூ.12.30 லட்சம் மதிப்பில் களைஎடுக்கும் கருவிகள், விசை உழுவைகள் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-4351", "date_download": "2019-06-17T15:02:39Z", "digest": "sha1:WX7GRPT2JHQRCQZYOEMH6UNJXLYD7SHV", "length": 9573, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ஈழ இன அழிப்பில் பிரிட்டன் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nஈழ இன அழிப்பில் பிரிட்���ன்\nஈழ இன அழிப்பில் பிரிட்டன்\nஃபில் மில்லர் தமிழில் தமிழரசன் குழந்தைசாமி\nDescriptionஈழ இன அழிப்பில் பிரிட்டன் தனிநாட்டிற்காக போராடிய ஈழத்தமிழ் மக்கள் மீது 30 ஆண்டுகளாக நடைபெற்ற இனப்படுகொலைப்போர் நெடுகிலும் இலங்கை அரசப்படைகளோடு பிரிட்டன் வைத்திருந்த கள்ள கூட்டை அம்பலப்படுத்துவதே இந்த நூலின் நோக்கமாகும். இந்த கள்ள உறவானது பிரிட்டிஷ் கூலிப்படகளின் திரைமறைவு நடவடிக்கைகள், பிரிட்டிஷ...\nஈழ இன அழிப்பில் பிரிட்டன்\nதனிநாட்டிற்காக போராடிய ஈழத்தமிழ் மக்கள் மீது 30 ஆண்டுகளாக நடைபெற்ற இனப்படுகொலைப்போர் நெடுகிலும் இலங்கை அரசப்படைகளோடு பிரிட்டன் வைத்திருந்த கள்ள கூட்டை அம்பலப்படுத்துவதே இந்த நூலின் நோக்கமாகும். இந்த கள்ள உறவானது பிரிட்டிஷ் கூலிப்படகளின் திரைமறைவு நடவடிக்கைகள், பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகளின் வெளிப்படையான பயிற்சிகள், நவீன கனரக ஆயுதங்களை வழங்கியமை, பயங்கரவாத தடை சட்டங்களை நிறைவேற்றியமை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திட்டமிட்டு மௌனம் சாதித்தது என பல வடிவங்களை கொண்டது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரிட்டிஷ் அலுவலர்கள் ஈழ விடுதலைப்போரில் முடிவெடுக்கும் வாய்ப்புடன் இருந்தார்கள். அவர்கள் முடிவெடுத்தார்கள் வேறுவிதமாக. அவ்வாறான முடிவுகளின் ஒட்டுமொத்த விளைவால்தான் 2009-இல், முள்ளிவாய்க்கால் கடற்கறைகளில் தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொலை செய்யப்படுவதில் போய் முடிந்ததென்பதை வெளிப்படையாக காண நேர்ந்தோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/47426-rakesh-asthana-gets-relief-till-oct-29th.html", "date_download": "2019-06-17T15:45:44Z", "digest": "sha1:J5SYUSLHTVRQRYA6T4AXJHFMC4XGRMCR", "length": 11230, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "'29ம் தேதி வரை அஸ்தானா மீது நடவடிக்கை எடுக்க முடியாது' | Rakesh Asthana gets relief till Oct 29th", "raw_content": "\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nஅப்பாடா... ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு டாக்டர்கள் ஸ்டிரைக் \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nஏஎன் 32 விமான கறுப்பு பெட்டி சேதம்- விபத்துக்கான காரணம் தெரிய தாமதமாகும்\nஜம்மு காஷ்மீர்- காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணம்\n'29ம் தேதி வரை அஸ்தானா மீது நடவடிக்கை எடுக்க முடியாது'\nசிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வா��்கியதாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், வரும் 29ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என சிபிஐ-க்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nஇறைச்சி ஏற்றுமதியாளர் மொயீன் குரைஷி பற்றி சிபிஐ நடத்தி வந்த விசாரணையில், லஞ்சம் வாங்கி அவருக்கு உதவியதாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, டிஎஸ்பி தேவேந்திர குமார் உட்பட 4 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்கனவே சர்ச்சை இருந்துவந்த நிலையில், இந்த வழக்கு தேசிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், நேற்று தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார்.\nதன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி, தேவேந்திர குமார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தொகுத்திருந்தார். இதுகுறித்து விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி நஜ்மி வாசிரி, வழக்கை 29ம் தேதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார். அதுவரை, தற்போது இருக்கும் அதே நிலையை கடைபிடிக்குமாறு உத்தரவிட்டார். இதனால், 29ம் தேதி வரை இந்த வழக்கில் வேறு எந்த நடவடிக்கையும் சிபிஐ எடுக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nராஜஸ்தானில் 120 பேருக்கு ஜிகா வைரஸ்\nகாஷ்மீர்: பள்ளி, கல்லூரிகளுக்கு கீதை, ராமாயணம் கொண்டு வரும் திட்டம் ரத்து\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்பு ஏற்படும்: காவல் ஆணையர் எச்சரிக்கை\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‛மாஜி’ அமைச்சர் வீடு உள்ளிட்ட 22 இடங்களில் சி.பி.ஐ., ரெய்டு\n‛மாஜி’ கமிஷனருக்கு ஊரை விட்ட�� செல்ல தடை\nகார்த்தி சிதம்பரம் வழக்கு திடீர் மாற்றம்\nகொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்வதற்கான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nபுருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\nகடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Thief.html", "date_download": "2019-06-17T16:07:02Z", "digest": "sha1:ORL2XCVE4D7FXO35VVLOHGFLH7YQLYGY", "length": 7747, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தாலிக்கொடி அறுத்த திருடன் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தாலிக்கொடி அறுத்த திருடன் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு\nதாலிக்கொடி அறுத்த திருடன் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு\nநிலா நிலான் February 05, 2019 யாழ்ப்பாணம்\nஏழு பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை பயணிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\nயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் நின்ற பெண்ணின் 7 பவுன் தாலிக் கொடி அறுத்தார் என்ற குற்றச்சாட்டில் சற்றுமுன்னர் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.\nஊர்காவற்துறையைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பேருந்துக்காக யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.\nஅரியாலையைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் குறித்த பெண்ணின் தாலிக்கொடியை அறுத்து பொக்கெற்றில் வைத்துக் கொண்டு ஓட முற்பட்டுள்ளார்.\nபெண் கூக்குரல் இட்டார். அதனால் அப்பகுதியில் நின்றவர்கள் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/05/2.html?showComment=1337843888462", "date_download": "2019-06-17T14:47:27Z", "digest": "sha1:NMS4IOZNW3A7IJH53D3H33IG2MAYVU27", "length": 26278, "nlines": 314, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 14 மே, 2012\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 இன் தொடர்ச்சி.\nவடிவேலு வேலை கிடைப்பதற்காக இந்தப் புதிருக்குத்தான் விடை கண்டு பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டிருந்தார்.\n(வேலை தேடும் வடிவேலு - பகுதி 1)\nஉன்கிட்ட நூறு ரூபாய் இருக்கு. நூறு ரூபாய பிரிச்சி ஏழு பொட்டலத்தில கட்டி வைக்கணும். அப்படி கட்டி முடிச்சதும் ஒரு ரூபாயிலிருந்து நூறு ரூபா வரை எவ்வளவு கேட்டாலும் பொட்டலமாகத்தான் எடுத்து குடுக்கனும். அப்படி குடுக்கனும்னா ஒவ்வரு பொட்டலத்திலும் எவ்வளவு காசு வைக்கணும். ஒரு பொட்டலத்துக்கு மேலயும் குடுக்கலாம். ஏழு பொட்டலமும் சேத்தும் குடுக்கலாம். எந்தக் காரணத்தை கொண்டும் பொட்டலம் கட்டிமுடிச்சதும் அதை பிரிக்ககூடாது.”\n(இந்தப் புதிருக்கு சரியான விடை சொன்னவர் ராஜா பிரதீப். அவருக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்)\nவடிவேலு, கையில் பேப்பரை வைத்துக்கொண்டு விதம் விதமாக எண்களை எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தப்போது அவருடைய நண்பர்கள் வந்தனர்.\n\"ஒரு வாரமா முட்டி மோதிக்கிட்டிருகேன். கண்டுபிடிக்க முடியலையே\n\"நீங்க கண்டு பிடிக்க மாட்டேங்கன்னு எங்களுக்கு தெரியும்.அதனால உங்களுக்கு உதவி செய்யறதுக்காக நித்தியானந்தா கிட்ட அருள் வாக்கு கேட்டுட்டு வரோம்\"\n ரஞ்சிதாவோட ஆட்டம் போட்டாரே அந்த சாமியாரா அவருக்கு என்னடா தெரியும்\n அவர சாதரணமா நினச்சிடாதீங்க.அவர் உங்களுக்காக அருள்வாக்கு சொல்லி இருக்காரு. அந்த அருள் வாக்குல விடை இருக்கும் தேடிப்பாருன்னு அவருடைய சீடருங்க சொல்லறாங்க.\"\n\"அவரு கண்ண மூடிக்கிட்டு சொன்னத சொல்லறோம்.\nஎல்லா திசையிலும் தேடி பாருங்க,\nரெண்டு சவரன எடை போடு\nநான் சிரிக்கும்போது எண்ணி பாரு.\n\"அண்ணே இதை சொல்லிக்கிட்டே இருங்க விடை கிடைச்சிடும். அண்ணே குளிக்கரதக் கூட மறந்துட்டு இப்படி கணக்கு போட்டுக்கிட்டு இருக்கீங்களே உங்கள எப்படி பாரட்டறதுன்னே தெரியலண்ணே \"\nநான் நாலு நாளா குளிக்காதது உங்களுக்கு எப்படிடா தெரியும்\n\"கொஞ்சம் ஸ்மெல் ஓவரா வருதுண்ணே குளிச்சிட்டு வந்துடுங்க நாங்க வெய்ட் பண்ணறோம்.\n\"நீ நான் ரஞ்சிதா ........\" என்று வடிவேலு அதை சொல்லிக்கொண்டே போன வடிவேலு திடீரென்று பாத்ரூம் கதவைத் திறந்துகொண்டு கொண்டு கண்டு பிடிச்சிட்டேன். கண்டு பிடிச்சிட்டேன்....என்று கூவிக்கொண்டே டிரஸ் போடாதாதைக்கூட மறந்து வெளியே ஓடி வந்தார்.\n\"என்னன்னே ஆர்க்கிமிடிஸ் மாதிரி டிரஸ் போடாம ஓடி வறீங்க நண்பர்கள் சொன்னபிறகு டிரஸ் போட்டுக்கொண்டு வந்தார்.\n\"கண்டு பிடிச்சிட்டீங்களா விடை என்னஎப்படி கண்டு பிடிச்சீங்க\n\" 'நான்' எத்தனை எழுத்து\n\"ரொம்ப பெரிசா இருக்கு.எண்ணிப் பார்க்க முடியாதுன்னே.\"\n\"இதை எண்ணிப் பாக்கக் கூடாது. எல்லாதிசைன்னு சொன்னா எட்டு திசை\".\n\"ரெண்டு சவரன எடை போட்டு பாத்தா 16 கிராம் இருக்கும்.\"\n\"அப்பா நான் சிரிச்சா எண்ணிப்பாருன்னு சொன்னாரே அதுக்கு என்ன அர்த்தம்\n\"அவரு சிரிக்கும்போது பல்லை எண்ணினா எத்தனை இருக்கும்\n\"அப்புறம் மீதி ஏதும் விடாதேன்னா. மேல சொன்ன 1, 2, 4, 8,16, 32\nஇதெல்லாம் கூட்டினா 63. மொத்தம் நூறுல மீதி இருக்கறது 37.\"\nஅதனால ஒவ்வொரு பொட்டலத்திலயும் 1, 2, 4, 8, 16, 32 ,37 (இதுதான் விடை) ரூபா இருக்கற மாதிரி கட்டி வச்சா எத்தனை ரூபா கேட்டாலும் பொட்டலங்கள் பிரிக்காம எடுத்துக் கொடுக்கலாம். அட.. அட.. என்னா அருள்வாக்கு\n\"47 ரூபா எப்படி எடுப்பீங்க. சொல்லுங்க பாக்கலாம்.\n\"2 ரூபா பொட்டலம் , 8 ரூபா பொட்டலம் , 37 ரூபா பொட்டலம்\"\n\"ரொம்பப் பிரமாதம் ணே உங்களுக்கு வேல கிடச்ச மாதிரிதான்\"\n\" நித்தி அப்படி இப்படி இருந்தாலும் கணக்கில கில்லாடிதான் .சரி சரி உடனே கிளம்புங்க வேற எவனாவது வந்து விடை சொல்லிடப் போறான்\"\nகிளம்பிச் சென்ற வடிவேலுக்கு வேலை கிடைத்ததா அவசரப் படாதீங்க\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 1\nஅவனியில் இதை எது மிஞ்சும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நித்யானந்தா, நூறு ரூபாய், புதிர், மூளைக்கு வேலை, வடிவேலு\nவிச்சு 14 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:18\nநானும் பதிலை யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பதில்தான் கிடைக்கலை. நல்லவேளை 100 ரூபாயை பிரிச்சு பங்கு போட்டீங்க.ரஞ்சிதாவை நினைச்சிருந்தா பதில் உடனே கிடைச்சிருக்குமோ\nMANO நாஞ்சில் மனோ 14 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:41\nகதவை மூடு ரஞ்சிதா வந்தாச்சு...\nவரலாற்று சுவடுகள் 14 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:22\nநித்தி நல்லாத்தான் கணக்கு பண்ணுராரோ .., ஹி ஹி ஹி ..\nதிண்டுக்கல் தனபாலன் 15 மே, 2012 ’அன்று’ முற்பகல் 9:27\nசந்திரகௌரி 15 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 10:40\nநல்ல நகைச்சுவையான பதிவு. இதுவும் வேண்டும் எங்களுக்கு. மிகவும் ரசித்தேன்\nநானும் பதிலை யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பதில்தான் கிடைக்கலை. நல்லவேளை 100 ரூபாயை பிரிச்சு பங்கு போட்டீங்க.ரஞ்சிதாவை நினைச்சிருந்தா பதில் உடனே கிடைச்சிருக்குமோ\nநித்தியைவிட ரஞ்சிதாவுக்கு மவுசு ஏறிடிச்சோ\n//MANO நாஞ்சில் மனோ said...\nகதவை மூடு ரஞ்சிதா வந்தாச்சு...\nநித்தி என்ன சொல்றாருன்னா வந்தாச்சுக்கு முன்னாடி ஒரு மூடு சேத்துக்கோ.\nநித்தி நல்லாத்தான் கணக்கு பண்ணுராரோ .., ஹி ஹி ஹி //\nநித்தி போட்ட கணக்குக்கு சரியான விடை மதுரை ஆதீனம்...\nநல்ல நகைச்சுவையான பதிவு. இதுவும் வேண்டும் எங்களுக்கு. மிகவும் ரசித்தேன்//\nவிஜயன் 24 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 12:48\nஅருமை,அருமை...சிறப்பான புதிரை வழங்கியமைக்கு நன்றி,புதிரை கற்பனையுடன் வழங்கியுள்ளமை நன்றாக உள்ளது,தொடரட்டும் தங்கள் முயற்சி.\nஅருமை,அருமை...சிறப்பான புதிரை வழங்கியமைக்கு நன்றி,புதிரை கற்பனையுடன் வழங்கியுள்ளமை நன்றாக உள்ளது,தொடரட்டும் தங்கள் முயற்சி.//\ncheena (சீனா) 27 மே, 2012 ’அன்று’ முற்பகல் 6:26\nஅன்பின் முரளிதரன் - எளிமையான புதிர் - நல்லதொரு புதிர் - அதனை விட விடை கண்டுபிடிக்க மற்றொரு புதிர். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகர்நாடகாவுக்கு காவிரியின் கண்டனக் குரல்\nபதிவர் சந்திப்பில் அறிந்த 'பயன்படா மரங்கள்'\n+2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள\nIPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\nஅவனியில் இதை எது மிஞ்சும்\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 1\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்க�� கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nமுந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன். டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது என...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஅப்பாவி அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் -\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகி...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nவாக்குப் பதிவு இயந்திரம் சில சுவாரசிய தகவல்கள்-Electronic Voting Machine\nகட்டுப்பாட்டுக் கருவி வாக்குப்பதிவுக் கருவி நாளை இந்த வேளை வாக்குப் பதிவு முடிந்திருக்கும்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/madurai-an-ultimate-destination-for-itps-itproducts-itprofessionals-itplayers/", "date_download": "2019-06-17T15:52:35Z", "digest": "sha1:4WFVMVKSPBUIXC3ODMOAJ6MTRBCFA4ZC", "length": 10264, "nlines": 96, "source_domain": "tamilentrepreneur.com", "title": "Productive City : Madurai An Ultimate Destination for ITPs (ITProducts, ITProfessionals, ITPlayers) - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nJAYAVILLA — A Space to collaborate with Madurai Startups community LegalRaasta Helps Entrepreneurs and SMEs for Registrations, Legal Services, Compliance Requirements & Business-Related Matters UberPitch நிகழ்வு : ஸ்டார்ட் அப் களுக்கு 7 நிமிடங்களில் முதலீட்டு நிதியை திரட்ட உதவுகிறது Uber சமூக தொழில் முனைவோர்களுக்கு நிதி மற்றும் பிற உதவிகளை அளித்து இந்தியாவின் சமூக நிலையை மேம்படுத்தும் : UnLtd Tamil Nadu இளம் தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை உருவாக்குவதற்கான முதலீட்டிற்காக : Reliance Jio Digital India Startup Fund\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண��ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/vijay-sethupathi-speech-on-nadikar-sangam-election/", "date_download": "2019-06-17T15:21:27Z", "digest": "sha1:DLRDRSTX6HP4PD7CITFANONL6GCK73NS", "length": 5373, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "நடிகர் சங்கத்திடம் விஜய் சேதுபதி வேண்டுகோள்!!? - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநடிகர் சங்கத்திடம் விஜய் சேதுபதி வேண்டுகோள்\nநடிகர் சங்கத்திடம் விஜய் சேதுபதி வேண்டுகோள்\nசினிமாவை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளதால், நல்லபடியாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டுள்ளார்.\nசென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், சிந்துபாத் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.\nஇதில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சங்கத்தின் தேர்தல் குறித்து இரு அணிகளாக போட்டி போடுகின்ற ஒரு அணி மட்டும் தம்மிடம் வந்து பேசியதாக தெரிவித்தார்.\nசினிமா தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு, தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிர்வாகிகள் வழி வகுக்க வேண்டும் என்றும் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nPrevious « உலகக்கோப்பை இன்றைய தொடரின் லீக் போட்டி..\nNext தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்\nரஞ்சித் படத்தில் பணியாற்றிய பிரபலத்தின் அடுத்தகட்ட நகர்வு\nபரியேறும் பெருமாள் படத்தின் போட்ட காட்டில் பூவாசம் பாடல் வெளியீடு – காணொளி\nதமிழக அரசுக்கு நன்றி கூறிய பிரபல இயக்குனர்\nநடிகை கீர்த்தி சுரேஷ் பாடகியாக மாறியதற்கு இவர்தான் காரணம் – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vishnu-temple-arulmigu-buthanarayanasuvami-thirukoyil-t980.html", "date_download": "2019-06-17T15:47:28Z", "digest": "sha1:YWCUXBD5VRZG7LSUTWQHX6QOEKTRYTDK", "length": 18245, "nlines": 242, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில் | arulmigu buthanarayanasuvami thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகோயில் அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில் [Arulmigu poodhanarayanaswamy Temple]\nகோயில் வகை விஷ்ணு கோயில்\nபழமை 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், சுருளிமலை - 625 516 தேனி மாவட்டம்.\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nஇங்கு பெருமாள் சுருளியாண்டவ லிங்கமாக அ���ுள்பாலிக்கிறார். இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மதுரையை எரித்த கண்ணகி ஆவேசத்துடன் தெற்கே வந்த போது நெடுவேள்குன்றம் எனும் இச்சுருளிமலை வழியாகவே கடந்து சென்று பின் கூடலூர் வண்ணாத்திப்பாறை மலைக்குச் சென்றதாக தகவல் உண்டு.\nஇயற்கையின் கட்டுக்கடங்காத சக்திக்கு உதாரணமாக உள்ள இம்மலையைக் குறித்து இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் அழகாக கூறியுள்ளார். புண்ணிய தீர்த்தங்களையும், பல அற்புதங்கள் புரியும் எண்ணற்ற மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர்.\nஇத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு அவல், பழங்களை நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். இத்தலத்தில் விநாயகர், வல்லபகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\nஅருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கைலாசபட்டி , தேனி\nஅருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் வீரபாண்டி , தேனி\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆண்டிபட்டி , தேனி\nஅருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி\nஅருள்மிகு பரமசிவன் திருக்கோயில் போடிநாயக்கனூர் , தேனி\nஅருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் பெரியகுளம் , தேனி\nஅருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி\nஅருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் குச்சனூர் , தேனி\nஅருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி , தேனி\nஅருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்\nஅருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்\nஅருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்\nஅருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்\nஅருள்மிகு பாலாஜி கார்த்���ிகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்\nஅருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்\nஅருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்\nஅருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்\nஅருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி\nநவக்கிரக கோயில் பாபாஜி கோயில்\nஅய்யனார் கோயில் சுக்ரீவர் கோயில்\nவீரபத்திரர் கோயில் சேக்கிழார் கோயில்\nசித்தர் கோயில் திவ்ய தேசம்\nபிரம்மன் கோயில் சிவன் கோயில்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் ஆஞ்சநேயர் கோயில்\nகுருசாமி அம்மையார் கோயில் மாணிக்கவாசகர் கோயில்\nசூரியனார் கோயில் அம்மன் கோயில்\nவள்ளலார் கோயில் சித்ரகுப்தர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/12/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-06-17T14:43:38Z", "digest": "sha1:LL2ZMSSDXGLXPLEZO7WNRM35SJLKI4DJ", "length": 13610, "nlines": 176, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "நான் சொல்லுவது என்னவென்றால்… | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…\n2015 இலும் முதற் கோணல் முற்றும் கோணலா\nPosted on திசெம்பர் 23, 2014 | நான் சொல்லுவது என்னவென்றால்… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமக்கள் முன்னே உலாவி வரும் வேளை சிலர் உதவுவதையும் சிலர் உதவாமல் செல்வதையும் கண்டிருப்பியள். சிலர் உதவும் வேளை உதவி பெற்றவர் கடவுள் போல வந்து உதவினீர்கள் என நன்றி கூறுவதையும் கண்டிருப்பியள். சிலர் உதவாத வேளை உதவி பெறாதவர் ஒரு துளியேனும் உள்ளத்திலே அன்பு, இரக்கம், கருணை இல்லாதவர்களெனத் திட்டித் தீர்ப்பதையும் கண்டிருப்பியள்.\nமெய்யியல், உளவியல், சமயம் (மெய்ஞானம்), அறிவியல் (விஞ்ஞானம்) நோக்கில் வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதை விட இவ்வாறான சூழலில் காணப்படும் சிக்கல்களுக்கு அமைதியான தீர்வுகளை முன்வைப்பது நல்லது என்றே நான் புரிந்து கொள்கிறேன். ஆயினும், இவ்வாறான சூழலில் ஒவ்வொருவர் உள்ளத்திலும் என்ன எண்ணத் தோன்றுகிறது என்பதை அலசும் போது உளவியல் வந்துவிடுகிறது. அதாவது, உள்ளம் பற்றிய அறிவியலே உளவியல் என்று சொல்லவந்தேன்.\nமேலுள்ள சூழலில் உங்கள் உள்ளம் என்ன சொல்லும் என்பதை எண்ணிப் பாருங்கள். பின் எனது எண்ணங்களைப் படியுங்கள். நான் சொல்லுவது என்னவென்றால் உங்களுக்கு உதவக் கடவுள் வரமாட்டார்; நம்மாளுகளில் எவரோ உதவலாம். ஆயினும், உதவும் உள்ளங்களில் கடவுள் இருக்கின்றார் என்பேன். ஆகையால், நாமே நம்மாளுக்கு முன்கூட்டியே உதவியிருந்தால், எப்போதும் நம்மாளுகள் உதவுவார்களே\nஅடுத்தவருக்கு உதவ எமக்கு நேரம் அமையாத போதும் நாம் இடரொன்றில் சிக்கியிருந்தால், அவ்வேளை சிலர் உதவலாம்; பலர் உதவாமல் விடலாம். அவ்வேளை நாம் என்ன செய்வோம். அ���ைத்தானே தொடக்கத்திலேயே சொல்லிவிட்டேன். ஆயினும், பிறரது உதவியை எதிர்பார்க்கவும் கூடாது. பிறரது உதவியில் தங்கியிருக்கவும் கூடாது. அவை எம்மை முட்டாளாக்க உதவும். அதாவது, எமது தன் (சுய) முயற்சியில் நாம் இறங்காமல் சொர்வடையச் செய்துவிடும்.\nகடவுள் போல வந்து உதவினார்களென\nகடவுள் எம்மைப் படைத்தது போல\nஏதாவது எண்ணிப் படைக்க வழிவிட்ட\nஏனெனில் – அது தான்\n“அடையாளம்” என்ற தலைப்பில் ஆக்கிய எனது கிறுக்கலில் சொன்னது போல உதவாதவர்களுக்கும் நன்றி கூறுங்கள். எவரும் உதவாத வேளை தான் நாம் எமக்குள்ளே இருக்கும் ஆற்றலைப் பாவிக்கிறோம். அவ்வேளை தான், தன் (சுய) முயற்சியே தன்னை வாழ வைக்கும் என்ற தன்னம்பிக்கை எமக்குள் பெருகிறது. சிலர் இன்று உதவலாம்… சிலர் நாளை உதவலாம்… எல்லோரும் எமக்குத் தேவை தான் எம்மால் இயன்ற வரை எல்லோருக்கும் உதவலாம்.\n← உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…\n2015 இலும் முதற் கோணல் முற்றும் கோணலா\n« நவ் ஜன »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=244", "date_download": "2019-06-17T14:39:25Z", "digest": "sha1:CHEPMLU5MFC5CRKX35SHZ7SKSZVMFNBM", "length": 26896, "nlines": 683, "source_domain": "nammabooks.com", "title": "Devotional", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-17T14:57:30Z", "digest": "sha1:4K5LXHG4QEDD3VGVWM3BUL6FALZQA6VD", "length": 16656, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஒன்றிணைந்த எதிரணியினர்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமைத்திரியை நம்பி, அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது: ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வார்த்தைகளை நம்பி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் இறங்கிவிடக் கூடாது என்று, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். முதலில் தற்போதுள்ள அரசாங்கத்திலிருந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஜனாதிபதி மைத்திரி பிரித்தெடுத்துக் கொண்டு வரட்டும். பிறகு, இடைக்கால அரசாங்கம் அமைப்பது பற்றிப் பேசலாம் என்றும், ஒன்றிணைந்த எதிரணியினர் கூறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில்\nஒன்றிணைந்த எதிரணியிலிருந்து, மைத்திரியின் பக்கம் மேலும் ஐவர் தாவுகின்றனர்; இன்று தகவல் வெளியாகும்\nஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியுடன் இன்று திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதனையடுத்து இவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நோக்கில், அவருடன் இணையவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு இடையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை,\nசுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சுதந்திரக் கட்சியின் பக்கம் ஈர்த்துக் கொண்டு வரும் பணியினை மூன்று அமைச்சர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்படைத்துள்ளார் எனத் தெரியவருகிறது. இதற்காக அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரையே\nடொம்மியாவை மட்டுமே, பொலிஸார் இன்னும் விசாரிக்கவில்லை: மஹிந்த நக்கல்\nடொம்மியா என்கிற தங்கள் வளப்பு நாய் மட்டும்தான் தற்போதைய அரசாங்கத்தில், பொலிஸ் விசாரணையிலிருந்து தப்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக��கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம், மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி மற்றும் மகன்\nரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிப்பு\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வியாழக்கிழமை நண்பகல், நாடாளுமன்ற செயலாளரிடம் சமர்ப்பித்தனர். மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொயப்பமிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தலைமையில் வருகை தந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறித்த பிரேரணையினை கையளித்தனர். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லை பிரேரணை\nநாடாளுமன்றம் நோக்கி செல்ல முற்பட்டவர்கள் மீது, கண்ணீர் புகை தாக்குதல்\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவாறு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்வதற்கு முயற்சித்த ஒன்றிணைந்த எதிரணியினருக்கு ஆதரவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது, பொலிஸார் – கண்ணீர்புகை குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் ஆகியவற்றினை இன்று சனிக்கிழமை மேற்கொண்டனர். வரவு – செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்று வரும் நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போதே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட\nமஹிந்தவின் பிறந்த தினத்தன்று, புதிய கட்சி உதயம்\nஒன்றிணைந்த எதிர்ணியினரின் புதிய கட்சி, மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினமன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் நொவம்பர் மாதம் 18 ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு 71 வயது நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய கட்சிக்கு 10 லட்சம் அங்கத்தவர்கள் சேர்க்கப்படவுள்ளனர் என்று ஒன்றிணைந்த எதிரணி தெரிவிக்கிறது. இதேவேளை, புதிய கட்சிக்கான தொகுதி அமைப்பாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமை\nமஹிந்தவின் புதிய கட்சிக்கான பெயர்களை சிபாரிசு செய்து, 13 ஆயிரம் ஈமெயில்கள்\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான பெயர்களை சிபாரிசு செய்து, 13 ஆயிரம் ஈமெயில்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றிணைந்த எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சிக்கு பெயர்களையும், கட்சிக்கான யாப்பினையும் சிபாரிசு செய்யுமாறு ஒன்றிணைந்த எதிரணியினரின் அலுவலகம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கிணங்கவே, மேற்படி 13 ஆயிரம் ஈமெயில்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. எவ்வாறாயினும்,\nசமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு\nசமஸ்டி முறை அதிகார பரவலாக்கத்தின் கீழ்,தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை ஒன்றிணைந்த எதிரணியினர் முழுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்த்தன நேற்று தெரிவித்துள்ளார். சமஸ்டி முறைமையின் ஊடாகவே, இலங்கையில் அரசியல் தீர்வு காண முடியும் என்று நேற்றைய தினம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்திருந்தார். மேலும், இம்முறைமை பல்வேறு நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் இது\nஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம்\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, பிரசன்ன ரணதுங்கள உள்ளிட்டவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அங்கத்துவம் பறிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஸ்கரிப்பதென, ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்தினை அடுத்து, எதிரணியிலுள்ள சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் பலரின் உறுப்புரிமையை பறிப்பது என, அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன்\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்\nஅரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nதெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன\nகல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம்\nதர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-17T14:34:29Z", "digest": "sha1:XOFAYHBM3PNZHHX67FIARNBL3BLONVSV", "length": 44947, "nlines": 319, "source_domain": "senkodi.wordpress.com", "title": "போர்க்குற்றம் | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்\n2009 ல் இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள பாசிச அரசால் கொல்லப்பட்டட்து அறிந்ததே. இது குறித்து ராஜபக்சே கூறிக் கொண்டிருந்தவை பொய் என்பதை சேனல் 4 நிறுவனம் அண்மையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்காவும் இலங்கையை எதிர்த்து ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று சில கட்சிகளும் இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று வேறு சில கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இதனிடையே இலங்கையின் போர்க்குற்றங்களைக் கண்டித்து சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். நாண்கு நாட்களுக்குப் பிறகு இரவோடிரவாக காவல்துறை அவர்களை கைது செய்து அப்புறப்படுத்த, தற்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடங்கி தமிழகம் முழுவதும் கலை, சட்ட, பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே போராட்டம் பரவி வருகிறது.\nமெய்யாக அங்கு நடந்தது இனப்பேரழிவு என்பதிலோ, ராஜபக்சே கும்பல் அதை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையாக சித்தரித்து வருகிறார்கள் என்பதிலோ யாருக்கும் ஐயம் இல்லை. ஆனால் அதற்கு தீர்வு என்ன என்பதில் அமெரிக்க தீர்மானத்தின் பின்னே ஒழிந்து கொள்கிறார்கள். அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தோ எதிர்த்தோ ஆன நிலைபாடுகளில் தான் இந்தப் போராட்டங்கள் எழுந்திருக்கின்றன. தன்னுடைய ஏகாதிபத்திய நலன்களுக்கு எந்த நாடு ஆதரவாக இருக்கிறதோ அந்த நாடு என்ன விதமான கொடூரங்களைப் புரிந்தாலும் அதை கண்டு கொள்ளாமலிருப்பதும், எதிரான நாடுகள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அதன் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி நாசம் செய்வதும் அதை உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதும். நாடுகளைப் பணிய வைப்பதற்காக எந்த விதமான எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதும் யாருக்கும் தெரியாத இரகசியங்களல்ல. இப்போது அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் இந்த வகைப்பாட்டில் அடங்காது மெய்யான அக்கரையினால் தயாரிக்கப்பட்ட தீர்மானம் என்று யாரேனும் கூற முடியுமா அல்லது ராஜபக்சே கும்பலை இதனால் தண்டித்து விட முடியுமா\nஅத்தனை ஓட்டுக் கட்சிகளும் காங்கிரஸ் அரசு இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோருவதையே அல்லது இன்னும் கடுமையாக்க வேண்டும் என்பதையே ஈழத் தமிழர்களுக்கான மீட்சியாக கருதிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. திமுக ஆட்சியில் இருக்கும் போது இவாறாக நடிக்க முடியாமல் போனதற்கான பிராயச்சித்தமாக டெசோ, வேலைநிறுத்தம் என்று ‘ரன்’ சேர்க்க முயன்று கொண்டிருக்கிறது. மட்டுமல்லாது தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் ஆதரவு வாபஸ் ஏண்றோறு சிக்ஸரையும் அடித்திருக்கிறது. ஏனைய கட்சிகளின் போக்குகளோ இந்த எழுச்சியின் பயனை திமுக அறுவடை செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. ஆம். அத்தனை ஓட்டுக் கட்சிகளின் கவலையும் அது தான். மக்கள் எழுச்சியை தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதும், வேறொரு கட்சி அதை பயன்படுத்திக் கொள்ளாமல் எப்படி தடுப்பது என்பதும் தான் எப்போதும் அவர்களின் கவலை.\nஇந்த விவகாரத்தில் திமுக முழுதாக அம்பலப்பட்டு நிற்கிறது. ஆட்சியில் இருக்கும் போது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றும், “ஒரு அடிமை என்ன செய்துவிட முடியும்” என்றும் பிலாக்கானம் பாடி விட்டு இப்போது ஆதரவு வாபஸ் என்பது சவடால் தான். அதிமுகவோ ஆட்சியில் இல்லாத போதே, காங்கிரசுடன் கூட்டணியில் இல்லாத போதே “போர் என்று வந்தால் மக்கள் சாக���்தான் செய்வார்கள்” என்றதும் தொடர்ந்து புலிப்பூச்சாண்டி காட்டியே தன்னுடைய அரசியலை செய்து கொண்டிருக்கிறது என்பதும் வெளிப்படை. இப்போதும் கூட மாணவர்கள் போராட்டம் பரவத் தொடங்குகிறது என அறிந்ததும் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விமுறை அறிவித்ததன் மூலம்ஆனாலும் ஜெயலலிதா இன்றும் ஈழத்தாயாக தன்னை பராமரித்துக் கொண்டிருக்கிறார். இடது வலது போலிகளோ அரசை எதிர்த்து போராடும் தேசிய இனம், அந்த இனத்தை இனவழிப்பு செய்ததில் இந்திய அரசின் பாத்திரம் எனும் அடிப்படையில் பார்க்காமல் ஈழமக்களின் துயரம் எனும் எல்லையில் நின்று கொண்டு மார்க்சியச் சொல்லாடல்களில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். வைகோ, சீமான், நெடுமாறன் போன்ற புலி அபிமான தமிழ் தேசிய வியாதிகள் பாலச் சந்திரன் மரணத்தை மட்டும் போர்க்குற்றம் என்று ஓங்கிக் கூறி பிரபாகரனை இதோ வருகிறார், அதோ வருகிறார் என்று சுவிசேச பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன், நடேசன், கரும்புலிகள் உள்ளட்ட அனைத்துமே போர்க்குற்றங்கள் தாம் என்பதைப் பேச மறுக்கிறார்கள். பேசினால் புலிகளின் சரணடைவுக்கான அரசியல், இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த பிம்பங்கள் குறித்து பேச வேண்டியதிருக்கும். ஆக இவர்கள் அனைவரின் நாடகங்களும் தங்களின் நலன் எனும் ஒற்றைப் புள்ளியிலிருந்து கிளைத்தவை தானேயன்றி ஈழ மக்களுக்குக்கான தீர்வு எனும் தாகமோ, ஊக்கமோ இதில் இல்லை.\nஇந்த நிலையில் தான் தன்னெழுச்சியாக கல்லூரி மாணவர்கள் திரண்டு போராட்டங்களை தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளும் அமெரிக்க தீர்மானத்தைச் சுற்றியே இருக்கின்றன. இந்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள், கடுமைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஈழ மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவழிப்பின் கொடூரங்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அவர்களின் உரிமைகள் மீளக் கிடைக்க வேண்டும் எனும் மெய்யான உந்துதலிலிருந்து நடத்தப்படும் இந்தப் போராட்டங்களில் சரியான அரசியலும் சேர்ந்து கொள்ளும் போது மட்டுமே ஈழமக்களுக்கான உரிமையில் இப்போராட்டங்கள் சரியான பங்களிப்பைச் செலுத்த முடியும்.\nமுதலில் இதில் இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது கள்ளனிடமே சாவியைக் கொடுப்பது போன்றது. ஏனென்றால் ஈழ இனவழிப்பில் இலங்கை அரசைப் போலவ��� இந்திய அரசும் போர்க் குற்றவாளி தான். இராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றங்களை ராஜபக்சே விசாரிப்பது எப்படி அயோக்கியத்தனமானதோ, அது போலவே இந்தியாவை ராஜபக்சேவுக்கு எதிராக விசாரிக்கக் கோருவதும் அயோக்கியமானதே. இந்தியா தீர்மானம் கொண்டுவருவதற்கு தகுதியற்றது என்றால் அமெரிக்கா போர்க்குற்றம் எனும் சொல்லை உச்சரிக்கவே அறுகதையற்றது. ஏனென்றால் உலகில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் அத்தனை போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறலிலும் அமெரிக்காவின் பங்களிப்பு இருக்கிறது. அதாவது அத்தனை மனித உரிமை மீறலும் அமெரிக்காவின் நலனுக்காகவே நடத்தப்படுகிறது. ஐ.நா. அவையோ அமெரிக்காவின் இன்னொரு நாட்டில் அத்துமீறுவதற்கான மனித உரிமை அனுமதி வாங்கித்தரும் ஏஜென்ஸியாக செயல்படுகிறது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும்போது, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்பதும், இந்தியா திருத்தங்கள் செய்து மேலும் கடுமையாக்க வேண்டும் என்பதும் அந்த அயோக்கியத்தனத்தை மறைக்கவே பயன்படும்.\nஎனவே இந்த அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவதே தமிழக தமிழர்களின் முதல் பணியாக இருக்க வேண்டும். ஓர் ஒடுக்கும் நாட்டின் உழைக்கும் மக்களுக்கு சொந்த நாடு இன்னொரு நாட்டை ஒடுக்குவதை எதிர்த்து குரல் கொடுப்பதும் போராடுவதுமே முதன்மையான பணியாக இருக்க முடியும். அந்த வகையிலும் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதும், இந்தியாவை திருத்தம் செய்யக் கோருவதும் தவறான முடிவாகவே இருக்கும். தமிழினவாதிகள் இப்போதே இந்தியாவும் இந்த இனவழிப்பில் பங்கெடுத்திருப்பதை கூறினாலும் அது மாத்திரைக் குறைவாகவே ஒலிக்கிறது. ஏனென்றால், அவ்வாறு அவர்கள் கூறும் போதே காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் அவர்களின் நினைவில் வந்தாடுகிறது. எனவே அடக்கி வாசிக்கிறார்கள். எனவே உரக்கச் சொல்வோம், ஈழ இனவழிப்பில் இந்தியாவும் போர்க்குற்றவாளியே.\nராஜபக்சேவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் பல வண்ண கோரிக்கைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கப் போவதில்லை. ஆனால் யார் அதை முன்னெடுப்பது அமெரிக்காவுக்கோ அதன் தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கோ அறுகதை இல்லை, இந்தியாவுக்கோ தகுதியில்லை. ப���ன் யார் முன்னெடுப்பது அமெரிக்காவுக்கோ அதன் தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கோ அறுகதை இல்லை, இந்தியாவுக்கோ தகுதியில்லை. பின் யார் முன்னெடுப்பது மக்கள் தாம். இலங்கையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நாடோ இந்த விசாரணையை நடத்தாமல் ஹிட்லரின் நாஜி படைகளுக்கு எதிராக நடந்த நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணையைப் போல உலக நாடுகள் அனைத்தும் பொறுப்பேற்று நடத்த வேண்டும். இதை அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களும் தம் சொந்த அரசை இதற்கு நிர்ப்பந்தம் செய்வதன் மூலம் சாதிக்க வேண்டும். அன்றைய உலகம் முதலாளித்துவ முகாம், சோசலிச முகாம் என்று இரண்டு பிரிவாக இருந்ததனால் ஓரளவுக்கு சரியாக நூரம்பர்க் விசாரணையின் போக்கு இருந்ததது. ஆனால் இன்று சோசலிச முகாம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுவிட்ட பின்னால் முதலாளித்துவ முகாம் மட்டுமே நிலவும் இன்றைய உலகில் அத்தகைய விசாரணை சாத்தியமா என்பது கேள்விக்குறி தான் என்றாலும். அயோக்கியத்தன அம்மணங்களை மூடி மறைக்கும் கோமணத் துணியாக பயன்படுவதைக் காட்டிலும் காரிய சித்தியுள்ள வழி இது தான்.\nஎனவே, இந்த திசை வழியில் தமிழகத்தில் 80களில் ஏற்பட்ட எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்.\nFiled under: கட்டுரை | Tagged: அதிமுக, அமெரிக்கா, இந்தியா, இலங்கை, ஈழம், ஐ.நா, கருணாநிதி, காங்கிரஸ், சபை, சமூகம், சர்வதேசம், ஜெயலலிதா, திமுக, பிஜேபி, போராட்டம், போர்க்குற்றம், மக்கள், மனித உரிமை, மாணவர்கள் |\t1 Comment »\nஇலங்கைத்தமிழர்களின் போராட்டம் பேரவலமான கடைசிக்கட்ட இனப்படுகொலையின் மூலம் முடக்கப்பட்டதன் பிறகான இந்த ஓராண்டில், இடைத்தங்கல் முகாம்கள் எனும் பெயரிலான முட்கம்பி சிறைகளின் பின்னே எந்த வசதியுமற்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலை மாறாதிருக்கையில்; பயங்கரவாதிகளை வென்றுவிட்டோம் என இலங்கை அரசும், பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாததால் அமெரிக்கர்கள் இனி இலங்கைக்கு பயமின்றி செல்லலாம் என அமெரிக்கா அதையே அங்கீகரித்திருப்பதும் இலங்கை வளர்ச்சியை நோக்கி முகம்திருப்பியதைப்போல் சித்தரிக்கின்றன. நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் இன்னும் மூன்று மாதங்களில் மீள் குடியேற்றம் நிறைவடைந்துவிடுமென்றும் அரசு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் இலங்கை அரசுக்கு இது விசயத்தில் அழுத்தம் ஏற்பட���கிறதோ அப்போதெல்லாம் இதுபோல் அறிக்கை வெளியிடுவது வாடிக்கையாகியிருக்கிறது. ஆனால் முல்லைத்தீவு பகுதிகளுக்கு தமிழர்கள் யாரும் செல்லக்கூடாது என இலங்கை ராணுவம் வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. தமிழர்களின் குடியிருப்புகளும் விளை நிலங்களும் ராணுவத்தாலும் சிங்களவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன என்று இலங்கை பாரளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிடுகிறார். புத்த சிலைகள் நிறுவப்பட்டு, வைசாக் தினம் பொதுப்பண்டிகையாக முன்னிருத்தப்படுகிறது. இவைகளெல்லாம் திட்டமிட்ட இனப்படுகொலையின் பின்னே மீதமிருக்கும் தமிழர்களை நிரந்தரமாக அச்சத்திலேயே இருத்திவைக்கும் விதத்தில் கட்டியமைக்கப்பட்டு வருகின்றன.\nமறுபுறம், பிரபாகரன் இறக்கவில்லை. அவர் மீண்டும் வந்து போராட்டத்தை தொடர்வார் என்பது தொடங்கி நாடுகடந்த தமிழீழம் என்பது வரை கடந்த காலங்களிலிருந்து எந்தப் படிப்பினையையும் பெறாமல், பெறவிடாமல் மக்களை ஒரு மோன நிலையில் ஆழ்த்தி வைத்திருக்கும் தமிழீழக்குழுக்கள். தமிழ் மக்களை தங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நடத்தும் முனைப்பை மழுங்கடித்து அனுதாப உணர்விலேயே காலத்தைக் கடத்தும் கருவிகளாக இவை செயல் படுகின்றன. பிரபாகரன் முடிந்துவிட்ட கதை என்பதை உணர்வதே மாற்றத்தின்முதல் அறிகுறியாக இருக்கும். ஆனால் உயிர்த்தெழும் ஏசு குறித்த நம்பிக்கையைப் போல் பிரபாகரன் குறித்த நம்பிக்கையும் விதைக்கப்படுகிறது. புலம் பெயர் தமிழர்களிடையே ஓரளவு விழிப்புணர்வு இருந்தாலும் சவுதி போன்ற மத்திய தரைக்கடல் நாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தமிழர்களிடையே தங்களின் போராட்டம் ஏன் தோற்றது என்பதைவிட சுறா (விஜயின் அன்மை திரைப்படம்) வெற்றியா தோல்வியா என்பதில் இருக்கும் ஈடுபாடு கண்டு மனம் அயற்சியுறுகிறது.\nகடந்த ஓராண்டாகவே இலங்கையின் போர்க்குற்றம் குறித்து அவ்வப்போது சர்வதேச அரங்கில் எழுப்பப்பட்டு வருகிறது. இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த போது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா இப்போது போர்க்குற்றம் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்போகிறதாம். இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் நாங்களே விசாரித்துக்கொள்கிறோம் என்கிறது இலங்கை அரசு. இலங்கை விராரணை செய்தால் அது போர்க்குற்றங்களை வெளிக்கொண்டுவருமா இல்லை புதைந்து போகச்செய்யுமா ஐ.நா விசாரித்தால் அப்போதும் உண்மைகள் வெளிவந்து விடுமா ஐ.நா விசாரித்தால் அப்போதும் உண்மைகள் வெளிவந்து விடுமா இலங்கையை மிரட்டி காரியம் சாதிப்பதற்குத்தான் அவை பயன்படுத்தப்படும் என்பதற்கு கடந்த காலங்களில் உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் இலங்கையின் போர்க்குற்றங்களோ தொடந்து அம்பலமாகி வருகிறது. குற்றம் செய்த யாரையும் மறைக்கவேண்டிய தேவை எனக்கில்லை என்று சவடால் அடிக்கிறார் பொன்சேகா. ஆனால் மே 16, 18, 19 என்று மாற்றி மாற்றி தேதிகளை அறிவிப்பதிலேயே இவர்களின் நாடகம் அரங்கப்பட்டு விடுகிறது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் இதை பூசி மெழுகவே விரும்புகின்றனர். ஏனென்றால் புலித்தலைவர்கள் சரணடைந்தனர் என்பதே அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும், உருவாக்க விரும்பும் தோற்றத்திற்கு எதிராக இருக்கிறது.\nநாச்சிகுடா புதை குழிகள் இலங்கை அரசின் கொடூரத்தன்மைக்கும், இனப்படுகொலைக்கும் சாட்சியாய் அமைந்திருக்கிறது. ஆனால் இவைகளை வெறுமனே அனுதாபத்துடன் அணுகுவதும், கோபப்படுவதும் எதிர்காலத்தேவைகளுக்கு உதவாது. ஜனநாயகமற்ற புலிகளின் ஆயுத ஆராதனை இயக்கங்களும், குழுக்களும் இலக்கை அடைய உதவாது என்பது தெளிவிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், புரட்சிகர இயக்கங்களின் பின்னே மக்கள் அமைப்பாய் திரள்வது அவசியமும் அவசரமுமான தேவையாய் இருக்கிறது என்பதையே கடந்த ஓராண்டு உணர்த்துகிறது.\nFiled under: அசை படங்கள், கட்டுரை | Tagged: இலங்கை, சுய நிணய உரிமை, தமிழர், தமிழீழம், நாச்சிகுடா, நாடு கடந்த தமிழீழம், போர்க்குற்றம், விடுதலை, விடுதலைப் புலிகள் |\t3 Comments »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்���ும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\nகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-17T15:56:26Z", "digest": "sha1:VMSFA3DYISGIOYNYQ3NVVH56GIMS76F6", "length": 5644, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பழங்குடிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅந்தமான் தீவுகளைச் சேர்ந்த பழங்குடிகள் இருவர்\nபழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம், மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nபல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா ���ீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற பழங்குடி மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.[1]\nபழங்குடிகள் என்போர், ஒரே பண்பாட்டுக்கு உரியவர்களாகவும், ஒரே மொழியை அல்லது கிளைமொழியைப் பேசுபவர்களாகவும், பொது வரலாற்றைக் கொண்டவர்கள் என்ற உணர்வு கொண்டவர்களாகவும், மையப்படுத்திய அதிகார அமைப்பு இல்லாதவர்களாகவும் உள்ள ஒரு குழுவினர் எனப் பொருவாக வரையறுக்கப்படுகிறது. இக்குழுக்கள் குலங்களையும் (bands), கால்வழி (lineages) உறவுக் குழுக்களையும் தம்முள் அடக்கியவை.\nபக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003.\n↑ நாட்டுரிமை இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம் - வியக்கத்தக்க படங்கள் தினகரன்19 அக்டோபர் 2015\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017499.html", "date_download": "2019-06-17T14:44:23Z", "digest": "sha1:XIQS5FE2YFBJWKNU2LS4CRGF2RDDZYVQ", "length": 5762, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அரை கிரவுண்ட்(1200 ச. அ. ) வீடுகளுக்கான நவீன வாஸ்து வரை படங்கள்", "raw_content": "Home :: பொது :: அரை கிரவுண்ட்(1200 ச. அ. ) வீடுகளுக்கான நவீன வாஸ்து வரை படங்கள்\nஅரை கிரவுண்ட்(1200 ச. அ. ) வீடுகளுக்கான நவீன வாஸ்து வரை படங்கள்\nநூலாசிரியர் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்\nபதிப்பகம் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமகாபாரதம் (அறத்தின் குரல்) நீதிதேவன் மயக்கம் மூலக்கனல்\nதிருமலை நாயக்கர் வரலாறு தமிழில் சிறு பத்திரிகைகள் பேய்க் கதைகள்\nதண்ணியா செலவழி செல்லமே நிழல்வெளிக் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164641-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deentimes.blogspot.com/2012/", "date_download": "2019-06-17T15:10:49Z", "digest": "sha1:TXKXMH5SUCP6MWWLEXGOATK6PCEKDZYB", "length": 140511, "nlines": 311, "source_domain": "deentimes.blogspot.com", "title": "தீன் டைம்ஸ்: 2012", "raw_content": "\nஅல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்\" 'நானே உன்னுடைய புதையல்\" என்று கூறும்.\"\nஇதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.\" என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள்.\nஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.\nநான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும் ஸக்காத் வழங்குவதாகவும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்துக் கொண்டேன்.\nநபி(ஸல்) அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), 'லா இலாஹ இல்லல்லாஹ்\" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது\" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்\" என்றார். இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீத��� ஆணையாக நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்\" என்றார். இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்\" என்றார்.\nஅப்துல்கைஸ் கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே நாங்கள் ரபீஆக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கும் உங்களுக்குமிடையே இஸ்லாத்தை ஏற்காத முளர் கூட்டத்தினர் வசிக்கிறார்கள். எனவே, யுத்தம் தடைசெய்யப்பட்ட மாதங்களிலன்றி (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியாது. எனவே, எங்களுச்குச் சில கட்டளைகளைக் கூறுங்கள். நாங்களும் அதைப் பின்பற்றி எங்களுக்குப் பின்னால் தங்கிவிட்டவர்களுக்கும் அறிவிப்போம்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு நான் நான்கு காரியங்களை ஏவுகிறேன்; நான்கு காரியங்களைத் தடை செய்கிறேன். அவை: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லையென்று உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் வழங்குதல், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை வழங்குதல்' என்று விரலால் எண்ணிச் சொன்னார்கள். மேலும், 'மது வைத்திருந்த மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகிய நான்கை உங்களுக்கு நான் தடை செய்கிறேன்' என்று கூறினார்கள். (பின்னர் இத்தடை நீக்கப்பட்டது)\nகிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்\" என்றார்கள். அதற்கவர், 'என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக இதைவிட அதிகமாக எதையும் செய்ய மாட்டேன்' என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், 'சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்\" என்றார்கள்.\nநபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. 'என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்' எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) 'இவருக்கென்ன (ஆயிற்று) இவருக்கென்ன (ஆயிற்று)' என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்)\" (என்று கூறிவிட்டு அவரிடம்.) 'நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும்: அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது: தொழுகையை நிலை நாட்ட வேண்டும்: ஸகாத் வழங்க வேண்டும்: உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்\" என்று கூறினார்கள்.\nநபி(ஸல்) அவர்கள் முஆத்தை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நான் இறைத்தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதாக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதாக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக\nசில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.\nமற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது\nஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப் படுகிறாயா' எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.\n(பிறகு அவர்களை நோக்கி) 'அர்பிதாவன் மக்களே விளையாட்டைத் தொடருங்கள்\" என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது 'உனக்குப் போதுமா விளையாட்டைத் தொடருங்கள்\" என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது 'உனக்குப் போதுமா' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ\nநபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்) விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள்.\n* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.\n* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.\n* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.\n* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.\n* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.\n* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.\n* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.\n* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.\n* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிட��க்கிறது.\n* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.\n* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.\nஇரவு நேர பணிகள் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.\nஇன்றைய உலகில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகள் தான் அமைகின்றன. மாலை நான்கு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் இளைய தலைமுறையினர். அதிகாலையிலோ, அல்லது மறுநாள் காலை 8 மணிக்கோ வீடு திரும்புகின்றனர். பின்னர் பகலில் தூக்கம். இரவில் விழிப்பு என மாறி மாறி வேலை செய்யவேண்டியிருக்கிறது.\nசரியான தூக்கமின்மை, நேரத்திற்கு சாப்பிடாமல் இரவுப் பொழுதுகளில் பர்கர், பீட்ஸா என சாப்பிடுவதனால் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி நோய்களின் கூடாரமாகி விடுகிறது. இதனால் 20 வயதிலேயே மாரடைப்பு, நீரிழிவு, உடல்பருமன், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர்.\nஇது தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் சரியாக தூங்காமல் இரவில் கண்விழித்து வேலை பார்ப்பவர்களில் 23 சதவிகிதம் பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர்.\n5 சதவிகிதம் பேருக்கு பக்கவாதம் வர வாய்ப்புள்ளது. 41 சதவிகிதம் பேருக்கு ரத்த அழுத்தம், நரம்பு தொடர்பான நோய்கள் வரக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். 2 மில்லியன் நபர்களிடம் பல்வேறு கட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.\nஇப்போதைய இயந்திர வாழ்வில், சமச்சீரான உணவுகளை தவிர்த்து விட்டு, துரித உணவு, உடல் பயிற்சியின்மை காரணத்தால் சிறுவயதிலேயே இதய பாதிப்பு ஏற்படுகிறது. இவை 2 மட்டுமே முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது.\nசரியான தூக்கமின்மை, ஓய்வு இல்லாமல் உழைப்பது, மனஉளைச்சல், நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் பிரபல இதயநோய் நிபுணர்கள்.\nஇப்போதுள்ள ஐ.டி மற்றும் பி.பீ.ஓ நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் பணி நேரம் இரவில் என்பதால் தூங்காமல் முழித்து இருக்க டீ, காபி, சிகரெட் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nஇது உடலில் கொழுப்பு சத்து அதிகரித்து உடலில் தேங்குகிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.\nஎனவே, குழந்தை பருவத்தில் இருந்தே அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை கொடுக்காமல் புரதம், விட்டமின் மற்றும் தாது உப்புக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட கொடுக்க வேண்டும்.\nஉணவில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் அரிசி சாதத்தை குறைத்து கோதுமை சார்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nகுறிப்பாக நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான அளவு தூக்கம், மன அழுத்தம் இல்லாத நிம்மதியான செயல்பாடு போன்றவைகளே உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கும்.\nகுழந்தைகள் ஓடியாடி விளையாட்ட வேண்டும். . நாள்தோறும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் உடலில் கொழுப்பு குறைந்து தசைகள் வலுவடைந்து, ரத்த ஓட்டம் சீராகும். அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், மாடி ஏற படிகளை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nஉங்கள் குழந்தைகளை பாதிக்கும் முக்கிய 6 நோய்கள்\nபொதுவாகவே குழந்தைகள் நோய்க் கிருமிகளுக்கு சுலபமாக் பாதிப்படைவர்கள் ஆதலால் அபாயகரமான நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்க முறையான தடுப்பு ஊசிகளை போடுவது அவசியம், குழந்தைகளி பாதிக்கும் பல்வேறு நோய்களில் இளம்பிள்ளை வாதம், அம்மை, தொண்டை அடைப்பான், காச நோய், குத்து இருமல், டெட்டனஸ், ஆகியவை முக்கியமானவை.\n1.அம்மை நோய்- வைட்டமின் சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், நீண்ட நாள் வயிற்றுப் போக்கால் அவதியுறும் குழந்தைகளுக்கும் இந்த நோய் உண்டாகௌம்போது ஆபத்து ஏற்படுகிறது, இதனால் நிமோனியா, கண்பார்வையில் குறை பாடு உள்ளிட்ட பாதிப்புகள் எற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.\nஅம்மை நோயின் அறிகுறிகள்- மூன்று நாட்களுக்கு ஜலதோஷம், இருமல், காய்ச்சல் இதோடு கண்கள் சிவத்தல், கண்கள் கூசுதல், கண்களில் அதிகம் நீர் வருதல் ஆகியவை இருக்கும், சில குழந்தைகளுக்கு நெற்றி மற்றும் காதுகளின் பின்புறம் தடிப்புகள் ஏற்படும். பிறகு 3அல்லது 4 நாட்கள் கழித்து கண்களில் கோழை உண்டாகௌம், முகம் மற்றும் உடலில் தடிப்ப��கள் ஏற்படும், பிறகு ஒருவாரம் கழித்து தடிப்புகள் மறையும், தழும்புகள் இருந்த இடத்தில் தோல் உரியத் தொடங்கும்.\n2.தொண்டை அடைத்தல்- இதுவும் மிக அபாயகரமானதாகும், இதனால் மூச்சு முட்டி உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். இன்னோய்க் கிருமிகள் ஏற்படும் நச்சு காரணமாக இதயமும் நரம்பு மண்டலமும் பாதிப்படையலாம்.\nஇதன் அறிகுறிகளாக சிலவற்றை குறிப்பிடலாம். முதலில் குழந்தைகள் மிகுந்த சோர்வுடனும் வாட்டமுடனும் இருக்கும், சாப்பாடு விளையாட்டு ஆகியவை இருக்காது, கழுத்து வீக்கம் இருக்கும், மேலும் குழந்தைகள் பலவீனமடையும், கிருமிகள் சுவாசப் பகுதிக்குத் தாவும்போது சுவாசம் தடை படும் அபாயம் உண்டு, இதனால் உடனே மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.\n3.வறட்டு அல்லது குத்து இருமல்- தொடர் இருமலால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது, தொடர்ந்து இருமல் இருப்பதால் சில சமயங்களில் வாந்தி எடுக்கலாம், ஊட்டச் சத்து குறையும், முதலில் சளி பிடிக்கும், பிறகு இருமல் வலுக்கும் இதற்கு தற்போது மருந்துகள் ஏராளம் வந்து விட்டதால் இதன் ஆபத்தை மருத்துவ உலகம் ஏறத்தாழ களைந்து விட்டது என்றே கூறலாம்.\n4.இளம்பிள்ளை வாதம்– மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை இது பாதிக்கும், இதனால் குழந்தைகள் முடமாகும் வாய்ப்புகள் ஏற்படலாம்.\nமுதல் 3 நாட்களுக்கு காய்ச்சலும் பிறகு காய்ச்சல் குறைந்து தலை வலிக்க தொடங்கும், கழுத்தை திருப்புவதில் சிரமமும், தசைகளில் வலியும் இருக்கும், நோய் கவனிக்கப் படாமல் தீவிரமடைந்தால் 7 நாட்களில் கால் அல்லது தோள் செயலிழக்கலாம், இதற்கெல்லாம் தற்போது தடுப்பு ஊசி மருந்துகள் வந்து விட்டன, ஆகவே குறித்த காலத்தில் தடுப்பு ஊசிகளை போடுவதன் மூலம் இந்த நோயை அறவே தவிர்க்கலாம்.\n5.டெட்டனஸ்- பிறந்த குழந்தைகளை இந்த நோய் தாக்கினால் உயிரழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, தொப்புள் கொடியை சுத்தம் செய்யப்படாத கத்தியால் அறுப்பதன் மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. திறந்த புண்கள் மூலமாக இப்புண்கள் பெரியவர்களையும் பாதிப்பதால், கருவுற்ற பெண்கள் இதற்காக தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாகிறது.\nபிறந்து 5 முதல் 7 நாட்கள் கழித்து குழந்தை வாயைத் திறக்காது, பால் குடிப்பதை நிறுத்தி விடும், வலிப்பு ஏற்படும் இதனால் இறப்பு ஏற்படலாம். வளர்ந்தவர���களுக்கு வாய், மற்றும் கை கால்கள் விறைத்து ஒரு கட்டத்தில் உடம்பே விறைத்து விடும் அபாயம் உள்ளது, இதற்கும் தகுந்த மருந்துகள் தற்போது கிடைக்கின்றன.\n6.காச நோய்- இந்த நோய் தற்போது முன்பிருந்த அளவிற்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாக இல்லாவிட்டாலும், தற்போதும் சுகாதாரக் குறைவால் இன்னமும் சில பகுதி மக்களிடையே இது அச்சுறுத்தும் ஒரு நோயாக இருந்து வருவது உண்மைதான். இந்த நோய் குழந்தைகளை தாக்கும் போது குழந்தைகள் மிகவும் சோர்வாக இருக்கும், விளையாட்டில் நாட்டம் இருக்காது, உடல் எடை குறையும், காய்ச்சல் தலைவலி, நாற்றமுடன் கூடிய சளி வரும் இருமல் போன்றவைகள் இதன் அறிகுறிகள். இருப்பினும் முறையான சோதனைகளையும் தடுப்பு முறைகளையும் கையாண்டால் குழந்தைகளை காப்பாற்ற முடியும்.\n\"ஸம்ஆ\" என்பவரின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். எனவே, அவனை நீ கைப்பற்றிக் கொள்\" என்று உத்பா இப்னு அபீ வக்காஸ்(ரலி) (தம் மரண வேளையில்) தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அந்தச் சிறுவனைப் பிடித்துக் கொண்டு, 'இவன் என் சகோதரரின் மகன்\" என்று உத்பா இப்னு அபீ வக்காஸ்(ரலி) (தம் மரண வேளையில்) தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அந்தச் சிறுவனைப் பிடித்துக் கொண்டு, 'இவன் என் சகோதரரின் மகன் என்னிடம் அவர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார் என்னிடம் அவர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்' எனக் கூறினார். அப்போது ஸம்ஆவின் மகன் அப்து(ரலி), 'இவன் என் சகோதரன்; என் தந்தையின் அடிமைக்குப்பிறந்தவன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாயார் இருக்கும்போது பிறந்தவன்' எனக் கூறினார். அப்போது ஸம்ஆவின் மகன் அப்து(ரலி), 'இவன் என் சகோதரன்; என் தந்தையின் அடிமைக்குப்பிறந்தவன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாயார் இருக்கும்போது பிறந்தவன்' எனக் கூறினார். இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது ஸஅத்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே' எனக் கூறினார். இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது ஸஅத்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே இவன் என் சகோதரரின் மகன். இவனைப் பற்றி என் சகோதரர் உறு��ிமொழி வாங்கியிருக்கிறார்' எனக் கூறினார். அதற்கு ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) 'இவன் என் சகோதரன் இவன் என் சகோதரரின் மகன். இவனைப் பற்றி என் சகோதரர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்' எனக் கூறினார். அதற்கு ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) 'இவன் என் சகோதரன் என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது என் தந்தைக்குப் பிறந்தவன் என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது என் தந்தைக்குப் பிறந்தவன் எனக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள்,\"ஸம்ஆவின் மகன் அப்தே எனக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள்,\"ஸம்ஆவின் மகன் அப்தே இவன் உமக்குரியவனே எனக் கூறினார்கள். பின்னர் '(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது எனக் கூறினார்கள். பின்னர், தம் மனைவியும் ஸம்ஆவின் கிகளுமான ஸவ்தா(ரலி) அவர்களிடம் 'ஸவ்தாவே எனக் கூறினார்கள். பின்னர், தம் மனைவியும் ஸம்ஆவின் கிகளுமான ஸவ்தா(ரலி) அவர்களிடம் 'ஸவ்தாவே நீ இவரிடம் ஹிஜாபைப் பேணிக் கொள் நீ இவரிடம் ஹிஜாபைப் பேணிக் கொள்\" என்றார்கள். ('அவர் ஸம்ஆவின் மகன்தான்\" என்றார்கள். ('அவர் ஸம்ஆவின் மகன்தான் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தாலும்) உத்பாவின் தோற்றத்தில் அவர் இருந்ததால்தான் இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அவர் அன்னை ஸவ்தா(ரலி) அவர்களை மரணிக்கும்வரை சந்திக்கவில்லை.\nஅப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.\nமுஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) 'நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என்னுடைய இரண்டு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும் அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரின் இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன் அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரின் இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்\" என்று கூறினார். அப்போது நான், 'இது எனக்குத் தேவையில்லை\" என்று கூறினார். அப்போது நான், 'இது எனக்க��த் தேவையில்லை வியாபாரம் நடைபெறுகிற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா வியாபாரம் நடைபெறுகிற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா' எனக் கேட்டேன். அவர், 'கைனுகா என்னும் கடை வீதி இருக்கிறது' எனக் கேட்டேன். அவர், 'கைனுகா என்னும் கடை வீதி இருக்கிறது' எனக் கேட்டேன். அவர், 'கைனுகா எனும் கடை வீதி இருக்கிறது' எனக் கேட்டேன். அவர், 'கைனுகா எனும் கடை வீதி இருக்கிறது\" என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ மண முடித்துவிட்டாயா\" என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ மண முடித்துவிட்டாயா' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்று கேட்டார்கள். நான் 'ஆம்\" என்றேன். 'யாரை' என்றார்கள். 'ஓர் அன்ஸாரிப் பெண்ணை\" என்றேன். 'யாரை' என்றார்கள். 'எவ்வளவு மஹ்ர் கொடுத்தாய்' என்று கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்' என்று கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்\" என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பாயாக\" என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பாயாக\nஅபூ ஹுரைராவின் ஹதீஸ் அளவிற்கு முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் ஏன் அறிவிப்பதில்லை அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே\" என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் 'என் வயிறு நிரம்பினால் போதும்' என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன்\" என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் 'என் வயிறு நிரம்பினால் போதும்' என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன் என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன் என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன் மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார் மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார்' எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை' எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை\nஅபூ ஹுரைராவின் ஹதீஸ் அளவிற்கு முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் ஏன் அறிவிப்பதில்லை அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே\" என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீத��களில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் 'என் வயிறு நிரம்பினால் போதும்' என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன்\" என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் 'என் வயிறு நிரம்பினால் போதும்' என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன் என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன் என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன் மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார் மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார்' எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை' எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை\nஅபூ ஹுரைராவின் ஹதீஸ் அளவிற்கு முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் ஏன் அறிவிப்பதில்லை அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே\" என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் 'என் வயிறு நிரம்பினால் போதும்' என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன்\" என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் 'என் வயிறு நிரம்பினால் போதும்' என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன் என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன் என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன் மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார் மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார்' எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை' எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை\nநபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். ஸுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி தந்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா(ரலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட ஸைனப்(ரலி) மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பியபொழுது நான்கு கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு செய்வதற்கு நற்செயல்புரியும் எண்ணம்தான் இவர்களைத் தூண்டியதா' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு செய்வதற்கு நற்செயல்புரியும் எண்ணம்தான் இவர்களைத் தூண்டியதா இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்\" என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாப் இருந்தார்கள்.\nரமலானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பது பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களிடம் நான் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினார்கள்.ஹப்ஸா(ரலி)தமக்காகவும் அனுமதி கேட்குமாறு கேட்டார். அவ்வாறு செய்தேன். இதைக்கண்ட ஸைனப்(ரலி) ஒரு கூடாரம் கட்ட உத்தரவிட்டார். அவ்வாறு கட்டப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் தம் கூடாரத்திற்குச் சென்றார்கள். அப்போது பல கூடாரங்களைக் கண்டு 'இவை என்ன' என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், 'ஆயிஷா(ரலி), ஹப்ஸா(ரல���), ஸைனப்(ரலி) ஆகியோரின் கூடாரங்கள்' என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நன்மையைத்தான் இவர்கள் நாடுகிறார்களா' என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், 'ஆயிஷா(ரலி), ஹப்ஸா(ரலி), ஸைனப்(ரலி) ஆகியோரின் கூடாரங்கள்' என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நன்மையைத்தான் இவர்கள் நாடுகிறார்களா நான் இஃதிகாஃப் இருக்கப் போவதில்லை\" என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். நோன்பு முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.\nநபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா(ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா' என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதைவிட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.\nஅபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும் இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து ந��ள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள் (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்' எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன.\n\"நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்\n(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்\nஉபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.\nலைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள் எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்\n\"லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது\nஎன இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\n\"இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்\" என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.\n\"ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் 'லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இ��வில் தேடுங்கள் 'லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்\nஎன இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்\nஅபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தம் இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி(ஸல்) அவர்கள் இரண்டு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர், 'நான் இந்தப் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது; எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும் இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது; எனவே, கடைசிப்பத்து நாள்களில் அதைத் தேடுங்கள் இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது; எனவே, கடைசிப்பத்து நாள்களில் அதைத் தேடுங்கள் (அந்த நாள்களிலுள்ள) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள் (அந்த நாள்களிலுள்ள) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள் நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வதுபோல் (கனவு) கண்டேன் நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வதுபோல் (கனவு) கண்டேன்' எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை. நான் என் கண்களால் பார்த்தேன்' எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை. நான் என் கண்களால் பார்த்தேன் மேலும், நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, ஸுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் கண்டேன்.\n\"ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்\nநாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள் நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன் நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன் எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும் எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்\" என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்.\nநபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது; அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன் எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும் எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்\n\"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்\nஅழகான சருமத்தை தரும் வாழை இலை\nமுக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே அதன் இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தை நாம் சாப்பிட்டால் உடலின் உட்பகுதிக்கு சிறந்தது. ஆனால் அதன் இலைகளை உடலின் வெளிப்புறத்திற்கு, அதாவது சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் சருமத்திற்கு மெருகேற்ற, இது ஒரு சிறந்த அழகுப்பொருளும் கூட. இப்போது அந்த வாழை இலையை எப்படி பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.\n* அழகை கெடுக்கும் வகையில், சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. இதன் புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் ஜூஸை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால், அந்த பிரச்சனையானது முற்றிலும் சரியாகிவிடும். மேலும் இதன் இலையை தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தின் மேல் வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.\n* வாழை இலையில் பல மருத்துவ பொருட்கள் இருப்பதால், இவை விஷமிக்க பூச்சிக்கடித்தல், தேனீக்கடி, சருமத்தில் அரிப்புகள் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது. சொல்லப்போனால், இத்தகைய சிறப்பால் இதனை ஒரு இயற்கை அளிப்பான் என்றும் சொல்வார்கள்.\n* அழகுப் பொருட்களான கிரீம் மற்றும் லோசனில் இருக்கும் அலன்டாயின் (Allantoin) என்னும் பொருள், இந்த சிறப்புமிக்க வாழை இலையில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பொருள் கிருமிகளை அழிப்பதோடு, விரைவில் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும். மேலும் இது புதிய செல்கள் வளரவும் வழிவகுக்கும்.\n* குழந்தைகளுக்கு டயாஃபர் அணிவதால் வரும் அரிப்பு, கொசு கடி போன்றவற்றில் இருந்து காப்பாற்ற, வீட்டிலேயே இயற்கையாக மருந்துகளை வாழை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அதற்கு வாழை இலைச்சாற்றுடன், சிறித ஆலிவ் ஆயில், சிறிது தேன் மெழுகு கலந்து, அதனை பயன்படுத்த வேண்டும்.\n* மன அழுத்தம் போவதற்கும் மற்றும் மென்மையான சருமத்தை பெறுவதற்கும், வாழை இலையில் ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.\nஇவ்வாறெல்லாம் செய்தால், ���ருமமானது மென்மையடைவதோடு, எந்த ஒரு நோயும் சருமத்தில் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.\nஉலர் திராட்சையின் (பிளம்ஸ்) மருத்துவக் குணங்கள்.\nதிராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.\nகுழந்தைகள் வளர்ச்சிக்கு: வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.\nகால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.\nஇரத்த விருத்திக்கு: எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.\nஉடல் வலி குணமாக: பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.\nமாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு: மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.\nகுடல்புண் ஆற: அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.\nஇதயத் துடிப்பு சீராக: சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.\nசுகமான நித்திரைக்கு: தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு: சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.\nஉலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.\nஇதோ உங்கள் முன் கடந்த நூற்றாண்டின் காட்சிகளின் சாட்சிகள் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் இங்கு யார் தீவிரவாதிகள் என்று.. பயங்கரவாதம் இந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும்... 1790 ம் ஆ��்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது. 1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் ஆட்சியை பயங்கரவாத ஆட்சியாக இவ்வுலகம் வர்ணித்தது. அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால்... சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர் அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார். மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார். 1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன். 1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிக்குண்டு சம்பவத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள். 1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார். 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஜோஸப். இருவருமே கிறித்துவர்கள். 1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள். முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம் இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள். 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள். 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா ச���்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி 1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார். முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது. இது எத்தனை பேருக்கு தெரியும்.. 1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார். முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது. இது எத்தனை பேருக்கு தெரியும்.. 1968 ஆகஸ்ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார். 1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார். 1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது. அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு. நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார். 1968 ஆகஸ���ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார். 1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார். 1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது. அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு. நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார். 1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது. அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள். 1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது. பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள் 1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது. 1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள். 1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர். 1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான். மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை.. 1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது. அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள். 1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது. பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள் 1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது. 1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள். 1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் ���றக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர். 1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான். மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை.. # இலண்டனில் நூறு வருடங்களுக்கு மேலாக தீவிரவாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது I R A அமைப்பு # ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் E T A தீவிரவாத அமைப்பு # உகாண்டாவில் LORD'S சேல்வேஷன் ஆர்மி # மற்ற அனைத்தையும் விட இலங்கையின் L T T E உலகறிந்த தீவிர வாத அமைப்பு #அகிம்சையைப் பின்பற்றுவதாகக் கூறும் பெளத்தர்கள் மியான்மரில் இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை இனப்படுகொலை புரிந்துள்ளனர்... இந்தியாவில்... # பஞ்சாப்பில் பிரிந்தன் வாலா - சீக்கிய தீவிரவாத அமைப்பு பொற்கோவில் சம்பவத்திற்கு பதிலடி பெயரில் பல தாக்குதலை நடத்தியுள்ளது. # திரிபுராவில் A T T F மற்றும் N L F T போன்ற பலம் வாய்ந்த தீவிர வாத அமைப்புகள் பல தாக்குதலை நடத்தி வருகிறது. # அஸ்ஸாமில் 1900- 2006 வரை உல்பா தீவிரவாதிகள் 749 பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது. # நக்ஸலைட் அல்லது மாவோயிஸ்ட்கள் - 2000 முதல் 2006 வரை நேபாளில் மட்டும் 99 தீவிரவாத தாக்குதல் நடத்தியுள்ளார்கள் 2009 ஆம் ஆண்டின் படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் உள்ள 220 மாவட்டங்களில், அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் அத்தோடு இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அவர்களின் தாக்குதலுக்கும் இரையாகி உள்ளது. (காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை விட இது மிக அதிகம்) எனவே தான் மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் பிரிவினையாளர்கள் ஏற்படுத்தும் வன்முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். இப்படி வரலாற்றில் முஸ்லிம்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை விட அஃதில்லாதவர்களால் ��டத்தப்பட்ட தாக்குதல்களே அதிகம். இன்று காஷ்மீரையும் தாலிபான்களை மட்டுமே தீவிரவாதிகளாக பார்க்கும் நபர்களுக்கு மேற்கண்ட சம்பவங்கள் வெறும் வரலாற்று செய்திகளாக தான் நினைவில் இருக்கும். இறுதியாக... 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொன்ற ஹிட்லர் இந்திய பிரதமர் இந்திரகாந்தியை கொன்ற அவர் பாதுகாப்பு படை வீரர்கள் தேச தந்தை காந்தியை கொன்ற கோட்சே... யாரும் முஸ்லிம்கள் இல்லை இக்னோவை யூத தீவிரவாதிகள் என்றோ, I R A வை கத்தோலிக்க தீவிரவாதிகள் என்றோ, மாவேயிஸ்ட்டுகளை கம்யூனிஷ தீவிரவாதிகள் என்றோ, உல்பாவை -இந்து தீவிரவாதிகள் என்றோ, பிரிந்தன் வாலா வை - சீக்கிய தீவிரவாதிகள் என்றோ, L T T E ஐ - தமிழ் தீவிரவாதிகள் என்றோ, ஓம் சின்ரிக்கோவை, மியான்மரிலும் - புத்த தீவிரவாதிகள் என்றோ, A T T F ஐ- கிறித்துவ தீவிரவாதிகள் என்றோ, # அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர், # FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே. # போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும், # நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc.. # இன்னும் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று கூறிக் கொண்டு அப்பாவி பொது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் அதன் கூட்டுப் படைகளும், இஸ்ரேலும்... இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை. யாரும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது கொள்கைகளை முன்வைத்து அழைப்பதில்லை. ஆனால் முஸ்லிம்கள் செய்யும் செயல்களுக்கு மட்டும் இஸ்லாமிய பெயர் இணைத்து முன்மொழியப்படுவது எந்த விதத்தில் நியாயம்.. # இலண்டனில் நூறு வருடங்களுக்கு மேலாக தீவிரவாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது I R A அமைப்பு # ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் E T A தீவிரவாத அமைப்பு # உகாண்டாவில் LORD'S சேல்வேஷன் ஆர்மி # மற்ற அனைத்தையும் விட இலங்கையின் L T T E உலகறிந்த தீவிர வாத அமைப்பு #அகிம்சையைப் பின்பற்றுவதாகக் கூறும் பெளத்தர்கள் மியான்மரில் இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை இனப்படுகொலை புரிந்துள்ளனர்... இந்தியாவில்... # பஞ்���ாப்பில் பிரிந்தன் வாலா - சீக்கிய தீவிரவாத அமைப்பு பொற்கோவில் சம்பவத்திற்கு பதிலடி பெயரில் பல தாக்குதலை நடத்தியுள்ளது. # திரிபுராவில் A T T F மற்றும் N L F T போன்ற பலம் வாய்ந்த தீவிர வாத அமைப்புகள் பல தாக்குதலை நடத்தி வருகிறது. # அஸ்ஸாமில் 1900- 2006 வரை உல்பா தீவிரவாதிகள் 749 பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது. # நக்ஸலைட் அல்லது மாவோயிஸ்ட்கள் - 2000 முதல் 2006 வரை நேபாளில் மட்டும் 99 தீவிரவாத தாக்குதல் நடத்தியுள்ளார்கள் 2009 ஆம் ஆண்டின் படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் உள்ள 220 மாவட்டங்களில், அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் அத்தோடு இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அவர்களின் தாக்குதலுக்கும் இரையாகி உள்ளது. (காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை விட இது மிக அதிகம்) எனவே தான் மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் பிரிவினையாளர்கள் ஏற்படுத்தும் வன்முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். இப்படி வரலாற்றில் முஸ்லிம்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை விட அஃதில்லாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களே அதிகம். இன்று காஷ்மீரையும் தாலிபான்களை மட்டுமே தீவிரவாதிகளாக பார்க்கும் நபர்களுக்கு மேற்கண்ட சம்பவங்கள் வெறும் வரலாற்று செய்திகளாக தான் நினைவில் இருக்கும். இறுதியாக... 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொன்ற ஹிட்லர் இந்திய பிரதமர் இந்திரகாந்தியை கொன்ற அவர் பாதுகாப்பு படை வீரர்கள் தேச தந்தை காந்தியை கொன்ற கோட்சே... யாரும் முஸ்லிம்கள் இல்லை இக்னோவை யூத தீவிரவாதிகள் என்றோ, I R A வை கத்தோலிக்க தீவிரவாதிகள் என்றோ, மாவேயிஸ்ட்டுகளை கம்யூனிஷ தீவிரவாதிகள் என்றோ, உல்பாவை -இந்து தீவிரவாதிகள் என்றோ, பிரிந்தன் வாலா வை - சீக்கிய தீவிரவாதிகள் என்றோ, L T T E ஐ - தமிழ் தீவிரவாதிகள் என்றோ, ஓம் சின்ரிக்கோவை, மியான்மரிலும் - புத்த தீவிரவாதிகள் என்றோ, A T T F ஐ- கிறித்துவ தீவிரவாதிகள் என்றோ, # அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர், # FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே. # போர் என்ற பெயரில் அப்பாவி ��க்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும், # நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc.. # இன்னும் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று கூறிக் கொண்டு அப்பாவி பொது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் அதன் கூட்டுப் படைகளும், இஸ்ரேலும்... இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை. யாரும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது கொள்கைகளை முன்வைத்து அழைப்பதில்லை. ஆனால் முஸ்லிம்கள் செய்யும் செயல்களுக்கு மட்டும் இஸ்லாமிய பெயர் இணைத்து முன்மொழியப்படுவது எந்த விதத்தில் நியாயம்.. முஸ்லிம்கள் தவறுகள் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அச்செயல் உண்மையென இருந்தால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் ஏனெனில் இஸ்லாம் இதைப்போன்ற தீவிரவாத செயல்களை ஆதாரிக்கவும் இல்லை -அங்கீகரிக்கவும் இல்லை. ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம் முஸ்லிம்கள் தவறுகள் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அச்செயல் உண்மையென இருந்தால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் ஏனெனில் இஸ்லாம் இதைப்போன்ற தீவிரவாத செயல்களை ஆதாரிக்கவும் இல்லை -அங்கீகரிக்கவும் இல்லை. ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம்\nஇதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் பள்ளிவாசல்களுக்குத் தொழ வருவதற்குத் தடை விதிக்கும் இந்த ஆலிம்கள் தர்ஹாக்களுக்குப் பெண்கள் வருவதற்குத் தாராளமாக வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றனர். அதனால் இந்த தர்ஹாக்கள் விபச்சாரத்திற்கு வலை விரிக்கும் வலைத் தளங்களாக, விடுதிகளாக மாறியிருக்கின்றன. இப்படி தீமைகளின் ஊற்றுக்கள் பெருக்கெடுத்து ஓடும் திராவக அருவிகளாக தர்ஹாக்கள் அமைந்திருக்கின்றன. இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடங்களைச் சபிக்கின்றார்கள். சாபத்திற்குரிய சன்னிதானங்கள். நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன் நோயுற்றிருந்த போது, \"���ூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1244 உம்மு ஹபீபா (ரலி) அவர்களும், உம்மு ஸலமா (ரலி) அவர்களும் தாங்கள் அபீசீனியாவில் கண்ட, உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், \"அவர்களில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தின் மேல் ஒரு வணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் படைப்பினங்களிலேயே அவர்கள் தாம் மிகவும் கெட்டவர்களாவர்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873, முஸ்லிம் 822 இன்று தர்ஹாக்களில் உழைக்காமல் ஊது பத்திகளைக் கொளுத்திக் கொண்டு, உண்டியலை மட்டும் நம்பிக் கொண்டு, தர்ஹாக்களின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டு பரம்பரை ஹக்தார்கள், டிரஸ்டிகள் என்று வயிறு வளர்க்கும் பண்டார சன்னிதானங்களையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பணக்கார சுகவாசிகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பினத்திலேயே கெட்டவர்கள் என்று கூறுகின்றார்கள். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சமுதாய மக்கள் எரி நரகத்திற்குச் சென்று விடக் கூடாது என்ற தூய கரிசனத்துடன், தூர நோக்குடன், தீர்க்க தரிசனத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். \"தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்கள்: முஸ்லிம் 1609, அஹ்மத் 1175, திர்மிதீ 970, அபூதாவூத் 2801 மக்கள் வரிசையாகக் கந்தூரிகள் கொண்டாடி நரகத்திற்குச் செல்வதற்குக் காரணமாக விளங்குவது இந்த தர்ஹாக்கள் தான். இந்த தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பள்ளிவாசல்களில் ஆலிம்கள் சொல���வது கிடையாது. ஆலிம்கள் இந்த சத்தியத்தை மறைப்பதுடன், தர்ஹாக்களில் போய் அதிலும் குறிப்பாக கந்தூரி தினத்தன்றே போய் பயான் செய்கின்றார்கள். பாழாய் போன இந்த இடங்களில் பயான் வேறு வாழ்கின்றது. என்ன தான் இவர்கள் சத்தியத்தை மறைத்தாலும் இன்று ஏகத்துவத்தை விளங்கிய ஓர் இளம் தலைமுறை தோன்றியிருக்கின்றது. அவர்கள் எதிர்காலத்தில் சமுதாய மக்களின் சம்மதத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்கி விட்டு, அவற்றை பாடசாலைகளாக, தொழிற்பயிற்சிக் கூடங்களாக அல்லது வீடின்றி தவிக்கும் ஏழைகள் வசிக்கும் இடங்களாக மாற்றும் அந்த நாள் தூரத்தில் இல்லை, இன்ஷா அல்லாஹ் அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1244 உம்மு ஹபீபா (ரலி) அவர்களும், உம்மு ஸலமா (ரலி) அவர்களும் தாங்கள் அபீசீனியாவில் கண்ட, உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், \"அவர்களில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தின் மேல் ஒரு வணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் படைப்பினங்களிலேயே அவர்கள் தாம் மிகவும் கெட்டவர்களாவர்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873, முஸ்லிம் 822 இன்று தர்ஹாக்களில் உழைக்காமல் ஊது பத்திகளைக் கொளுத்திக் கொண்டு, உண்டியலை மட்டும் நம்பிக் கொண்டு, தர்ஹாக்களின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டு பரம்பரை ஹக்தார்கள், டிரஸ்டிகள் என்று வயிறு வளர்க்கும் பண்டார சன்னிதானங்களையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பணக்கார சுகவாசிகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பினத்திலேயே கெட்டவர்கள் என்று கூறுகின்றார்கள். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சமுதாய மக்கள் எரி நரகத்திற்குச் சென்று விடக் கூடாது என்ற தூய கரிசனத்துடன், தூர நோக்குடன், ��ீர்க்க தரிசனத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். \"தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்கள்: முஸ்லிம் 1609, அஹ்மத் 1175, திர்மிதீ 970, அபூதாவூத் 2801 மக்கள் வரிசையாகக் கந்தூரிகள் கொண்டாடி நரகத்திற்குச் செல்வதற்குக் காரணமாக விளங்குவது இந்த தர்ஹாக்கள் தான். இந்த தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பள்ளிவாசல்களில் ஆலிம்கள் சொல்வது கிடையாது. ஆலிம்கள் இந்த சத்தியத்தை மறைப்பதுடன், தர்ஹாக்களில் போய் அதிலும் குறிப்பாக கந்தூரி தினத்தன்றே போய் பயான் செய்கின்றார்கள். பாழாய் போன இந்த இடங்களில் பயான் வேறு வாழ்கின்றது. என்ன தான் இவர்கள் சத்தியத்தை மறைத்தாலும் இன்று ஏகத்துவத்தை விளங்கிய ஓர் இளம் தலைமுறை தோன்றியிருக்கின்றது. அவர்கள் எதிர்காலத்தில் சமுதாய மக்களின் சம்மதத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்கி விட்டு, அவற்றை பாடசாலைகளாக, தொழிற்பயிற்சிக் கூடங்களாக அல்லது வீடின்றி தவிக்கும் ஏழைகள் வசிக்கும் இடங்களாக மாற்றும் அந்த நாள் தூரத்தில் இல்லை, இன்ஷா அல்லாஹ்\nஉடல் எடையை குறைக்க சுலபமான சில வழிகள் உங்கள் வீட்டிலேயே இருக்கு.\nஇந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து, அதற்காக பல டயட்களை மேற்கொண்டு இருப்போர் நிறைய பேர் இருக்கின்றனர். அதிலும் சிலர் ஒரு நாளில் பாதியை ஜிம்மிலேயே செலவழிக்கின்றனர். அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, எனர்ஜி மற்றும் நேரத்தை வீணடிக்காமல், உடல் எடையை குறைப்பதை விட, வீட்டிலேயே ஈஸியாக ஒரு சில பானங்களை செய்து தினமும் குடித்து வந்தால், உடல் எடையானது எளிதில் குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய எளிமையான வீட்டு பானங்கள் என்னென்னவென்றும், எப்படி சாப்பிட வேண்டும் மற்றும் என்ன பலன் அதில் இருக்கிறதென்றும் மருத்துவர்கள் பட்டியலிட்டு கூறியுள்ளனர்.\nகிரீன் டீ: அனைவருக்கும் கிரீன் டீ-யை பற்றி தெரிந்திருக்கும். இது உடலுக்கு, சருமத்திற்கு மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை தரும். அத்தகைய கிரீன் டீ-யை, அதன் இலைகளால் அல்லது கடைகளில் விற்கும் டீ பைகளை வாங்கி, வீட்டில் தயாரிப்போம். கிரீன் டீ சாப்பிட்டால் உடல��ல் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, எளிதில் எடையானது குறைந்துவிடும். அதிலும் அந்த கிரீன் டீ-யின் இலையை இரவில் படுக்கும் முன் நீரில் போட்டு, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஏனெனில் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் கிரீன் டீ இலையில் இருக்கும் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நீரில் இறங்கி, அதனை நாம் பருகினால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எடையும் குறைந்துவிடும். மேலும் அந்த கிரீன் டீ உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து, அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் கிரீன் டீ குடித்தால், 2-4 மணிநேரம் பசியானது ஏற்படாமல் நன்கு கட்டுப்படும்.\nசிட்ரஸ் ஜூஸ்: ஜூஸ் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அத்தகைய ஜூஸில் சிட்ரஸ் இருக்கும் ஜூஸ்களை பருகினால், உடல் எடையானது குறைந்துவிடும். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் இருக்கும் அமிலங்கள், உடல் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். அத்தகைய சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது. திராட்சை பழங்களிலும் ஜூஸ் செய்து குடித்தால் உடல் எடையானது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் திராட்சை பழங்களில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் போன்றவை அதிகமாக உள்ளது. மேலும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. ஆகவே அதன் தினமும் ஒரு டம்ளர் பருகினால் உடல் எடை விரைவில் குறைந்துவிடும். முக்கியமாக எலுமிச்சை பழ ஜூஸ் சாப்பிடும் போது, அதில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். ஏனெனில் சர்க்கரையே உடலில் கொழுப்புகளை அதிகப்படுத்துகிறது. ஆகவே அப்போது அந்த ஜூஸ் உடன் உப்பை சேர்த்து குடிக்கலாம். வேண்டுமென்றால் சுடு தண்ணீரில் கூட கலந்து குடிக்கலாம்.\nஆப்பிள் வினிகர் : குளிர்ந்த தண்ணீரில் தேன் மற்றும் ஆப்பிள் வினிகரை கலந்து குடித்தால், எடை விரைவில் குறையும். மேலும் இது செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. ஆகவே எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு டம்ளர் இந்த ஆப்பிள் வினிகரை நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் அளவுக்கு அதிகமாக உணவை உண்ணாமல் அது தடுக்கும். அதிலும் இதனை தினமும் இருமுறை குடித்தால் நல்லது.\nகாபி: இது மற்றொரு எடையை குறைக்கும் பானம். காப்ஃபைன் ஒரு ஆல்கலாய்டு. ஆகவே காப்ஃபைன் கலந்திருக்கும் காபியை அளவோடு குடித்தால், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த பானமாக இருக்கும். மேலும் கொக்கோ, காபி மற்றும் டீ போன்றவையும் காப்ஃபைன் இருக்கும் பொருட்களே. அதிலும் இந்த பொருட்களை ஒரு நாளைக்கு ஒரு கப் குடித்தால் உடல் எடை குறையும், அதற்கு அதிகமாக குடித்தால் தூக்கமின்மை, உடலில் வெப்பம் அதிகமாதல் போன்றவை ஏற்படக்கூடும்.\nஎனவே, மேற்கூறிய பானங்களை குடித்து உடல் எடையை ஈஸியாக குறைத்து, அழகாக, பிட்டாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.\nஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.\nஇரவு நேர பணிகள் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.\nஉங்கள் குழந்தைகளை பாதிக்கும் முக்கிய 6 நோய்கள்\nஅப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.\nஅபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.\nஉபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.\nஅபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.\nஅழகான சருமத்தை தரும் வாழை இலை\nஉலர் திராட்சையின் (பிளம்ஸ்) மருத்துவக் குணங்கள்.\nஇதோ உங்கள் முன் கடந்த நூற்றாண்டின் காட்சிகளின் சாட...\nஇதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் பள்ளிவாசல்களு...\nஉடல் எடையை குறைக்க சுலபமான சில வழிகள் உங்கள் வீட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/110-sriramanuja-nootrandhathi.html/8", "date_download": "2019-06-17T14:55:51Z", "digest": "sha1:KTBMXICBBP2VVHUWUIMALYF3D6UCLFE7", "length": 9208, "nlines": 123, "source_domain": "deivatamil.com", "title": "ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி – Page 8", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nசார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான்மிகவும்\nகூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே\nதீர்ந்ததென் செய்கைமுன் செய்வினை நீசெய் வினையதனால்\nபேர்ந்தது வண்மை இராமனுச எம் பெருந்தகையே. 71\nகைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே\nஉய்த்தனன் தூய மறைநெறி தன்னை,என் றுன்னியுள்ளம்\nநெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறைபுக ழோருடனே\nவைத்தனன் என்னை இர���மா னுசன்மிக்க வண்மைசெய்தே. 72\nவண்மையி னாலுந்தன் மாதக வாலும் மதிபுரையும்\nதண்மையி னாலுமித் தாரணி யோர்கட்குத் தான்சரணாய்\nஉண்மைநன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்\nதிண்மையல் லாலெனக் கில்லை, மற் றோர்நிலை தேர்ந்திடிலே. 73\nதேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்\nகூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனையவண்மை\nஏரார் குணத்தெம் இராமா னுசனவ் வெழில்மறையில்\nசேரா தவரைச் சிதைப்பது அப் போதொரு சிந்தைசெய்தே. 74\nசெய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் திருவரங்கர்\nகைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண்முகப்பே\nமெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின்புகழே\nமொய்த்தலைக் கும்வந்து இராமா னுச.என்னை முற்றுநின்றே. 75\nநின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்\nகுன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்\nஉன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்\nஎன்றனக் கும்அது,இராமா னுச இவை யீந்தருளே. (2) 76\nஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக்குறும்பைப்\nபாய்ந்தனன் அம்மறைப் பல்பொரு ளால்,இப் படியனைத்தும்\nஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர்பறியக்\nகாய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே\nகருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய\nவருத்தத்தி னால்மிக வஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே\nதிருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்\nபொருத்தப் படாது, எம் இராமனுச மற்றோர் பொய்ப்பொருளே. 78\nபொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,இந்தப் பூதலத்தே\nமெய்மைப் புரக்கும் இராமா னுசன்நிற்க, வேறுநம்மை\nஉய்யக் கொளவல்ல தெய்வமிங் கியாதென் றுலர்ந்தவமே\nஐயப் படாநிற்பர் வையத்துள் ளோர்நல் லறிவிழந்தே. 79\nநல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப\nவல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,,அவர்க்கே\nஎல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும்\nசொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே. 80\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nPrevious ஸ்ரீமத் ராமானுஜர் சரிதம்\nNext இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது.\nஇறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது.\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் ப��னது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7", "date_download": "2019-06-17T15:13:12Z", "digest": "sha1:UGLFEZDXJJHCMH7QMUUNI5IL6SZZBTVM", "length": 3363, "nlines": 55, "source_domain": "deivatamil.com", "title": "நெல்லையப்பர் சபாபதி அபிஷேகம்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதை-1; ஜன.15 - உத்தராயண புண்யகாலம், பொங்கல் பண்டிகை தை-2; ஜன.16 - மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்தை-6; ஜன.20 - தைப்பூசம்தை-12; ஜன.26 - குடியரசு...\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/23322-2013-03-21-05-58-22", "date_download": "2019-06-17T15:39:14Z", "digest": "sha1:X6BUMUHFB5BGRR2WL3JM6AQT7KMOMXCS", "length": 17175, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "பாம்பன் பாலம்", "raw_content": "\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 21 மார்ச் 2013\nபல நூற்றாண்டு காலமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக வர்த்தக உறவு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு தேயிலை தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். வாணிபமும் செய்து வந்தனர். அவர்கள் மண்டபத்தில் இருந்து பாம்பன் வழியாக படகில் தனஷ்கோடி துறைமுகம் சென்று அங்கிருந்து கப்பலில் இலங்கை தலைமன்னார் சென்று வந்தனர்.\n1876-ம் ஆண்டு பயணிகள் வசதிக்காக மண்டபத்துக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் இடையே (பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக) 1876-ம் ஆண்டு பாம்பன் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.\n1914-ல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. பின்னாளில் இந்த ரெயில் பாலத்தின் அடியில் கடலில் கப்பல்கள் சென்று வருவதற்கு வசதியாக தூக்கு பாலமாக மாற்றி அமைக்கப்பட்டது.\nமதுரையில் இருந்து செல்லும் ரெயில்கள் மண்டபத்தில் இருந்து கடல் பாலத்தில் சென்று பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி துறைமுகத்துக்கு செல்லும்.\nஅப்போது தனுஷ்கோடி துறைமுகம் பெரிய துறைமுகமாக விளங்கியது. மதுரையில் இருந்து வரும் ரெயில் தனுஷ்கோடி கப்பலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலுக்குள் சென்று நேரடியாக பயணிகளை இறக்கிவிடும் வசதியும் இருந்தது.\nஇந்த கடல் ரெயில் பாலத்தின் மொத்த தூரம் 2.45 கிலோ மீட்டர் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் ரெயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேய என்ஜினீயர் ஷெஷ்கர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி தீவு அழிந்தது. ரெயில் பாதையும் சேதம் அடைந்தது. ராமேசுவரம் வரை உள்ள ரெயில் பாதை சீரமைக்கும் பணி நடந்தது. 1966-ம் ஆண்டில் மீண்டும் மண்டபம்- ராமேசுவரம் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது.\nஇந்த நிலையில் ராமேசுவரம் தீவுக்கு பஸ், கார்கள் சென்று வர வசதியாக மண்டபத்துக்கும், ராமேசுவரத்துக்கும் இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அடிக்கல் நாட்டினார்.\n1986-ம் ஆண்டு முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு ம���ைந்த இந்திராகாந்தி பெயர் வைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 2.23 கி.மீட்டர் ஆகும்.\nஇந்த பாலத்தின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நேரடி வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.\nஇந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும். (முதல் பாலம் மும்பை பாந்திரா- வொர்லி இடையே உள்ளது.)\nஇந்த மேம்பாலத்தையொட்டியே ரெயில் பாலம் உள்ளது. ரெயில் பாலம் பழமையானது என்பதால் கடல்அரிப்பை தடுக்க 6 மாதத்துக்கு ஒருமுறை பாலத்தின் தூண்களில் அலுமினியம் பூசப்பட்டு வந்தது. பொதுவாக 60 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசினால் ரெயில்கள் நிறுத்தப்படும்.\nமுதன் முதலில் 1914 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து கொலம்போ செல்வதற்கான ரயில்-கப்பல் (சென்னையில் இருந்து ரயில் மூலம் தனுஷ்கோடி வந்தடைந்து பின்னர் கப்பல் மூலம் கொலம்போ செல்லும் boat mail சேவை) பயணத்திற்காக இந்த பாலம் பயன்படுத்தப்பட்டது.\n18000 டன் ஜல்லி, 5000 டன் சிமெண்ட், 18000 டன் இரும்பு ஆகியவை கொண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தை கடலில் எழுப்பப்பட்டுள்ள 145 தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. பாலம் கட்டப்பட்டுள்ள இடம், உலகிலேயே இரண்டாவது அதிக துருப்பிடிக்கும் இடமாகும். இருந்தும் இந்தப் பாலம் இன்று வரை கம்பீரமாய் வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது.\nசில காலம் முன்பு வரை கப்பல்கள் செல்லும் போது மனிதர்களே இந்த இரும்பு பாலத்தை இயக்கினர். பின்னர் 2007 ஆம் ஆண்டு தென்னக இரயில்வே குறுகிய தண்டவாளங்களை நீக்கி அகல ரயில் பாதையாக மாற்றியபோது, பாலத்தை இயக்க இயந்திரங்களை உபயோகப்படுத்த முடிவு செய்து, இயந்திரங்கள் மூலம் பாலம் இயக்கப்பட்டது.\nபாம்பன் பாலத்தின் வழியாக செல்லும் ரயில்கள்:\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nரொம்ப நல்ல தகவல்...நம் பெருமையை அறிந்து கொள்ள செய்ததற்கு நன்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/18/109710.html", "date_download": "2019-06-17T14:48:02Z", "digest": "sha1:RX2FCV27GNS5QAUGPPIHJ2OSWXE5HQA6", "length": 21671, "nlines": 220, "source_domain": "thinaboomi.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: மிரட்ட காத்திருக்கும் 4 சுழல்பந்து வீச்சாளர்கள்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமக்களவையில் எதிர்க்கட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்-பிரதமர்\nபொதுமக்கள் குளியல் தொட்டிகள்-ஷவரில் குளித்து தண்ணீரை வீணாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:அமைச்சர் வேண்டுகோள்\nலண்டன் மேயருக்கு எதிராக அதிபர் டிரம்ப் போர்க்கொடி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி: மிரட்ட காத்திருக்கும் 4 சுழல்பந்து வீச்சாளர்கள்\nசனிக்கிழமை, 18 மே 2019 விளையாட்டு\nலண்டன் : உலக கோப்பை போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு 4 சுழல்பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள் என வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஇங்கிலாந்தில் நடைபெற உள்ள உலககோப்பை போட்டியில் சுழல்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமனதாக இருக்கும், ஏனெனில் அங்கு நிலவும் உலர்ந்த ஆடுகளங்கள் மற்றும் வெப்பமான காலநிலை போன்ற காரணிகளால் சுழல் பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.\nஉலகக் கிரிக்கெட்டில் தலைசிறந்த லெக் ஸ்பின்னரான இவர் ஆப்கானிஸ்தான் அணியின் முதுகெலும்பாக உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இவரது விளையாட்டு நல்ல முன்னேற்றம் அடைந்து உள்ளது. உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ரஷித், தற்போது சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சிக்கு இவர் முக்கிய காரணமாகும். இவர் நிச்சயமாக எதிர் அணியின் பேட்ஸ்மேன்களூக்கு சவாலாக இருப்பார். ஐ.பி.எல் 2019-ல் 15 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது கூறிப்பிடதக்கது\nஉலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய துருப்பு சீட்டுகளில் ஒன்றாக இந்த குல்தீப் யாதவ் இருப்பார் என கருதப்படுகிறது. கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் மூன்று போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றியது நினைவு கூறத்தக்கது. மொத்தம் 44 ஒருநாள் போட்டிகளில் 85 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்திப் யாதவ், சமீப காலங்களில் மிகப்பெரிய அளவில் பார்மில் இல்லை. ஐ.பி.எல். 2019 ல், அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸில் விளையாடிய ஒன்பது போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க முடிந்தது. இருப்பினும் இங்கிலாந்து ஆடுகளங்களில் சுழலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் மீண்டும் விக்கெட் வேட்டை நடத்துவார் என நம்பலாம்\nதனது முதல் கோப்பை வெல்ல நினைக்கும் தென்னாபிரிக்காவின் முயற்சிக்கு முக்கிய பங்கு அளிக்க கூடியவர், இது இவரது கடைசி உலகக் கோப்பை தொடராகும். அணிக்கு விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் அணிக்காக விக்கெட் எடுக்ககூடியவர். மேலும் இவரது அனுபவம் அணிக்கு மேலும் பலம் சேர்க்கும்.\n40 வயதான இவர் 98 ஒருநாள் போட்டிகளில் 162 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இம்ரான் தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 17 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை விழ்த்தியவர்களில் முதல் இடத்தை பிடித்து நல்ல பார்மில் உள்ளது அணிக்கு மேலும் பலம் சேர்க்கும்.\n32 வயதான இவர் வங்காள தேச அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஆவார். வங்கதேச அணியின் அனைத்துவித போட்டிகளிலும் வெற்றிகரமான பங்களிப்பைக் கொடுத்துள்ளார். அவரது அனுபவம் மிகுந்த பந்துவீச்சு எதிர்அணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர் பாக்கலாம். மிடில் ஒவர்களில் விக்கெட் எடுக்கும் திறன் உடையவர். இருப்பினும், ஷகீப் சமீப காலங்களில் காயத்தால் அவதிப்படுவது கவலைக்குரியதாக காணப்படுகிறது\nஉலக கோப்பை சுழல்பந்து வீச்சாளர்கள் World Cup Spin bowlers\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nவாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: மம்தா\nகாஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக��கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nபொதுமக்கள் குளியல் தொட்டிகள்-ஷவரில் குளித்து தண்ணீரை வீணாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:அமைச்சர் வேண்டுகோள்\nஎழுத்தாளர் ஜெயமோகனை கைது செய்ய வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் : ஹாங்காங் தலைமை நிர்வாகி மக்களிடம் மன்னிப்பு கோரினார்\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nகோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\nஇந்தியா - பாக். போட்டியை மொபைலில் பார்த்து ரசிக்கும் இளைஞர்: வைரலாகும் வீடியோ\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nஇஸ்லாமாபாத் : பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஜகார்த்தா : இந்தோனேசியாவில் நேற்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிடங்கள் குலுங்கின.பசிபிக் நெருப்பு...\nசிறுத்தையை கற்களால் அடித்து விரட்டி தம்பியை மீட்ட வீரச் சிறுவன்\nமும்பை : மகாராஷ்டிராவில் 14 வயது சிறுவன், தன் தம்பியை தாக்கிய சிறுத்தையை கற்களால் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ...\nதிருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி தாய்-மகள் காயம்\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலை பாலாஜி நகரை சேர்ந்தவர் வம்சி. இவர் தனது மனைவி பாவினி மற்றும் மகள் ...\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nகொல்கத்தா : கொல்கத்தாவை சேர்ந்த மேஜிக் கலைஞர் ஹூக்ளி நதியில் சாகசம் செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\n1அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்\n2உலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 3...\n3உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சதம்\n4சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 11 ஆயிரம் ரன்னை கடந்து கோலி சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Admin.html", "date_download": "2019-06-17T15:47:46Z", "digest": "sha1:5D3Z6S5BVOBT66UC7522JBE2QHAF63YA", "length": 6868, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Admin", "raw_content": "\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்டும்\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nமுடிவுக்கு வந்த மருத்துவர்கள் போராட்டம்\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nகொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை\nட்விட்ரிலிருந்து அந்த பகுதியை நீக்கிய ரஹ்மான்\nசென்னை (05 ஜூன் 2019): கடந்த சில தினங்களாக இந்தி திணிப்பை எதிர்த்து சூசகமாக பதிவிட்டு வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.\nஅனுமதி இல்லாமல் வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்த அட்மின் கைது\nமும்பை (27 நவ 2018): பெண் ஒருவரை அனுமதி இல்லாமல் வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்த அட்மின் கைது செய்யப் பட்டுள்ளார்.\nகாண்டம் கருத்தடை மாத்திரைகளுக்கு டாட்டா - வருகிறது புதிய கண்டுபிட…\nஜாகிர் நாயக் இந்தியா வர விருப்பம்\nபரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி\nமலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாம���ன்\nபிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nரயில்வே அதிகாரிகள் இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே பேச உத்தரவு\nகுடும்ப விசயம் ரோட்டுக்கு வந்துவிட்டது - தமிழிசை ஆதங்கம்\nநடிகர் விஷாலுக்கு பிரபல நடிகை காட்டமான பதில்\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nநான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழப்பு\nஇந்தி ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை த…\nநடிகர் விஷாலுக்கு பிரபல நடிகை காட்டமான பதில்\nகாதலிக்க மறுத்த பெண் போலீஸ் சக போலீஸ்காரரால் எரித்துக் கொலை\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/gcts-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-17T14:46:12Z", "digest": "sha1:63VXO774IBHIUQ7UFVIRBT5IRN3LAGWI", "length": 4593, "nlines": 74, "source_domain": "cincytamilsangam.org", "title": "GCTS தீபாவளி கொண்டாட்டம் அழைப்பு - GCTS", "raw_content": "\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு...\nGCTS தீபாவளி கொண்டாட்டம் அழைப்பு\nPosted by Subhashini Karthikeyan | Oct 3, 2018 | நம்ம தமிழ் சங்கம், சங்கமம் இதழ், தீபாவளி கொண்டாட்டம்\nஉங்களின் கலை நிகழ்ச்சிகளை Register பொத்தானை சொடுக்கி பதிவு செய்யவும். பதிவு செய்த பின் உங்கள் வருகை அறிவிப்பையும் RSVP பொத்தானை சொடுக்கி எங்களுக்கு தெரிய படுத்தவும்.\nஉங்களுடைய வருகை அறிவிப்பு (RSVP), எங்களுக்கு எவ்வளவு உணவு வாங்க வேண்டும் என்று திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும்.\nஅதனால் எல்லா பங்கேற்பாளர்களும் (including the stage performers) உங்கள் வருகை அறிவிப்பை எங்களுக்கு கூடிய விரைவில் கீழே உள்ள பொத்தானை சொடுக்கி தெரியப்படுத்தவும்.\nமற்றும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு எங்களுக்கு தொண்டர்கள் (volunteers) தேவைப்படுகிறது. உங்கள் ஆர்வத்தை RSVP படிவத்தில் நிரப்பவும்.\nசின்சினாட்டி தமிழ் சங்கத்தின் சங்கமம் இதழுக்கான கவிதை, கட்டுரை, ஓவியம், நகைச்சுவை துணுக்குகள் வரவேற்கப்படுகிறது.\nபடைப்புகளை கைப்பட எழுதி, அதை புகைப்படம் எடுத்தோ, தட்டச்சு செய்தோ, குரல் பதிவு செய்தியாகவோ அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி: sangamam@cincytamilsangam.org.\nபதிவுகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி:\nPreviousபதின் பருவம் தொட்ட எங்கள் GCTS தமிழ்ப்பள்ளி\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கத் தமிழ் பள்ளியின் 15 ஆவது ஆண்டு விழா\nதமிழ் பள்ளி போட்டி முடிவுகள்\nசங்கமம் இதழ் – சித்திரைத் திருவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/nananatatataai-ataipapataaiyaila-cacaikalaavaai-maunakautataiyae-vaitautalaai-caeyaya-karanaataka", "date_download": "2019-06-17T15:55:12Z", "digest": "sha1:RQ4I3B2HFVTQO6HSHCMXONXHJIHCZLM5", "length": 12901, "nlines": 120, "source_domain": "mentamil.com", "title": "நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கர்நாடக சிறைத்துறை திட்டம்! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\n222 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்து விராத் கோலி புதிய சாதனை\nஇன்றைய உலகக்கோப்பை போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது வங்கதேசம்\nசென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்பது தவறான செய்தி - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்\nநாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் - பிரதமர்\nநரேந்திர மோடி தலைமையில் 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம்\nமருத்துவர்களுக்கு புதிய \"NEXT \" தகுதி தேர்வு - அடுத்த ஆண்டு முதல் அமல்\nதமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியாகும்\nநன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கர்நாடக சிறைத்துறை திட்டம்\nநன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கர்நாடக சிறைத்துறை திட்டம்\nசொத்துகுவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தீர்ப்பை வெளியிட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.\nஇதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசசிகலா சிறை விதிகளை மீறி நடந்து கொண்டதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு அவர் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது.\nஇது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.\nசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு 2½ ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்பும் அவர்கள் 3 மாதம் வரை சிறையில் இருந்தனர். அதன்படி அவர்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலையாகி வெளியே வர வேண்டும். இந்த நிலையில் சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nகர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் 2 பங்கு காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.\nமேலும் சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது.\nஇந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளது. எனவே சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகிறார்.\nஇதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. சிறை நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யலாம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.\nசென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்பது தவறான செய்தி - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்\nநாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் - பிரதமர்\nநரேந்திர மோடி தலைமையில் 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம்\n222 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்து விராத் கோலி புதிய சாதனை\nஇன்றைய உலகக்கோப்பை போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது வங்கதேசம்\nசென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்பது தவறான செய்தி - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்\nநாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nபீகாரில் மூளை காய்ச்சலுக்க��� பலியான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் - பிரதமர்\nநரேந்திர மோடி தலைமையில் 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம்\nமருத்துவர்களுக்கு புதிய \"NEXT \" தகுதி தேர்வு - அடுத்த ஆண்டு முதல் அமல்\nதமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2015/10/05/", "date_download": "2019-06-17T14:39:34Z", "digest": "sha1:TPR35IO7GRK2YAHYZ7A6SAQUKWM7T3JJ", "length": 34204, "nlines": 327, "source_domain": "senkodi.wordpress.com", "title": "05 | ஒக்ரோபர் | 2015 | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n« செப் நவ் »\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nசட்டத்தைக் கூட மதிக்காத நீதிபதிகளை நாம் மதிக்க வேண்டுமா\nதமிழ்நாடு பல விசயங்களில் இந்தியாவுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. இந்திய விடுதலைப் போர் தமிழகத்திலிருந்து தான் தொடங்கியது. பார்ப்பனீயத்துக்கு எதிராக சளைக்காமல் போராடியது, இந்தி திணிப்பை எதிர்த்தது என சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அட்டவணையில் புதிதாக இன்னும் ஒரு விசயமும் சேர்ந்திருக்கிறது. கடந்த 10/09/2015 அன்று மதுரையில் ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு நடத்திய நீதிபதிகளின் ஊழல்களுக்கு எதிரான பேரணி. அதன் முடிவில் ஊழல் நீதிபதிகளின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. நீதிபதிகளின் ஊழல் போக்கு குறித்து பிரசாந்த் பூஷன், சந்துரு போன்ற நீதிபதிகள் ஆங்காங்கே சில போதுகளில் குரல் கொடுத்திருந்தாலும். ஒட்டு மொத்தமாக வாக்கீல்கள் திரண்டு போராட���டம் நடத்தி பெயர்ப் பட்டியலை வெளியிட்டிருப்பது. இந்தியாவையே அதிர வைத்து நிலைகுலையச் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் நீதி மன்றங்கள் மீது மக்களுக்கு அந்த அளவுக்கு – நீதி மன்றங்களே மக்களின் கடைசி புகலிடம் எனும் அளவுக்கு – நம்பிக்கை இருப்பதாக ஒரு கருத்து இங்கே நிலவுகிறது. ஆனால் எந்த அளவுக்கும் மதுரையில் நடந்த அந்த பேரணி மக்களிடம் சலனத்தை ஏற்படுத்தவில்லை. காரணம், ஊடகங்களின் திட்டமிட்ட புறக்கணிப்பு.\nநீதிபதிகள் இதற்கு பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனே தொடங்கினார்கள். பதினைந்து வக்கீல்களின் அங்கீகாரத்தை பார் கவுன்சில் தற்காலிகமாக ரத்து செய்தது. மதுரை வழக்கறிஞர்களின் அலுவல் அறையை காலி செய்ய உத்தரவிட்டது. தலைக்கவச வழக்கில் நீதி மன்ற அவமதிப்பு என்ற முகாந்திரத்தை வைத்துக் கொண்டு வக்கீல்களை பகிரங்கமாக மிரட்டியது. தடித்த தோல் எனக்கு இருக்கிறது என்று கூறிய தலைமை நீதிபதி தத்து வக்கில்களை ரவுடிகள் என்கிறார். நீதிமன்ற வளாகங்களில் அதன் அருகாமையில் பிரச்சாரங்களோ போராட்டங்களோ நடத்தக்கூடாது. சுவரொட்டி ஒட்டக் கூடாது, பிரசுரம் வினியோகிக்கக் கூடாது என உத்தரவு போடுகிறார்கள். நீதிபதிகள் பயந்து கொண்டே தங்கள் வேலையைச் செய்ய வேண்டியுள்ளது. எனவே, மத்திய தொழிற்படை பாதுகாப்புக்கு நீதிமன்றங்களை உட்படுத்த வேண்டும் என்று கோருகிறார்கள். என்ன இந்த நீதிபதிகள் வானத்திலிருந்து குதித்தவர்களா\nநீதியின் பதிகள், நீதி அரசர்கள் என குறிப்பிடுவதற்கு கொஞ்சமும் தகுதியில்லாதவர்கள் இவர்கள் என்பதை தங்களின் பல தீர்ப்புகள் மூலம் ஏற்கனவே நிரூபித்திருக்கிறார்கள். கீழ்வெண்மணி, கயர்லாஞ்சி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல்ஜாதி பெரிய மனிதர்கள் அவர்கள் இப்படி செய்திருக்க மாட்டார்கள் என்று ஜாதிக் கொழுப்பு வழிய தீர்ப்பெழுதியவர்களல்லவா ஆதாரம் இல்லையென்றாலும், நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இந்தியாவின் மனசாட்சிக்காக தண்டனை கொடுக்கிறோம் என்று அப்சல் குருவை தூக்கில் போட்டவர்களல்லவா ஆதாரம் இல்லையென்றாலும், நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இந்தியாவின் மனசாட்சிக்காக தண்டனை கொடுக்கிறோம் என்று அப்சல் குருவை தூக்கில் போட்டவர்களல்லவா நீதி இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்றாலும் சட்டத்தைக் கூட இவர்கள் மதிப்பதில்லை என்பதற்கு கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சாராயக் கடைகளுக்கு எதிரான போராட்டங்களில் இந்த நீதிபதிகள் நடந்து கொண்ட விதங்களே சாட்சி.\nஅம்பேத்கார் சிலைக்கு கீழே அமர்ந்து மாட்டுக்கறி சாப்பிட்டார்கள், கிரிக்கெட் விளையாடினார்கள் என்றல்லாம் வக்கில்கள் மீது உப்புமா குற்றம் சாட்டுகளை கூறும் நீதிபதிகள், தங்கள் மீது வக்கீல்கள் சாட்டும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தவறியேனும் ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை. தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வக்கில்கள் விசாரணையை எதிர்கொள்ள தயார் என்கிறார்கள். நீதிபதிகள் தயாரா இப்படி நீதி குறித்தும், சட்டம் குறித்தும் கிஞ்சிற்றும் கவலைப்படாத இந்த நீதிபதிகளை, நீதிமன்றங்களை மக்கள் என்ன செய்ய வேண்டும்\nகடந்த 1947 லிருந்து 2015 வரை சுமார் 67 வருடங்களாக எந்த ஒரு ஊழல் நீதிபதியாவது விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதுண்டா இல்லை என்றால் நீதிபதிகள் அனைவரும் உத்தமர்களா\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து அவர்கள் “வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து பெங்களூரில் 50 கோடிக்கு வீடு கட்டியுள்ளார்” என்று உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் புகார் தெரிவித்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். யார் நடவடிக்கை எடுப்பது\nஉச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் நங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், ஏ.எம்.அஹ்மதி, எம்.எம்.புன்ஷி, ஏ.எஸ்.ஆனந்த், ஒய்.கே.சபர்பால் உள்ளிட்ட எட்டு பேர் ஊழல் பேர்வழிகள் என முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன், வழக்குறைஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தனர். இன்று வரை அம்மனு விசாரிக்கப்படாத மர்மம் என்ன\nகிரானைட் கொள்ளை வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் சகாயம் விசாரணைக்கு உத்தரவிட்டு விசாரணை நடந்து வரும் போது நீதிபதிகள் சி.டி.செல்வம், ராஜா, கர்ணன், தனபாலன், வேலுமணி ஆகியோர் கிராணைட் கொள்ளைக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது ஏன்\nதாதுமணல் கொள்ளை தொடர்பான விசாரணைக்கு வருவாய்த்துறை செயலர் ககன் தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டு விசாரணை முடிந்த நிலையில் விசாரணைக்குழு அறிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா ரத்து செய்த மர்மம் என்ன\nஜெயாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் நடக்கும் போதுநீதிபதி அருணா ஜெகதீசன் ஒரு தீர்ப்பு சொன்னார். இது நீதியின் தற்கொலை. போராடும் வழக்குறைஞர்கள் மீது கோபப்படும் நீதிபதிகளே, உங்கள் பதில் என்ன\nதமிழக மக்களின் வியர்வை சிந்திய வரிப்பணம் 22,000 கோடியைக் கொள்ளையடித்தது பன்னாட்டு நோக்கியோ கம்பனி. எட்டப்பன் போல ஸ்டே கொடுத்து, ஓடிப்போக உதவி செய்கிறார் நீதிபதி பி.ராஜேந்திரன். இது தேசத்துரோக குற்றமல்லவா\nஉச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் என்னாயிற்று\nநீதிபதி கர்ணன் மீது கொடுத்த லஞ்சப் புகார்களை உண்மையென ஏற்ருக் கொண்ட தலைமை நீதிபதி கவுல் இன்று வரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மர்மம் ‘கர்ணன் பல நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்துவார்’ என்பதால் தானே\nஊருக்கெல்லாம் உபதேசிக்கும் உயர்-உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்று உச்சநீதி மன்றத்தில் இந்திய அரசின் தலைமை வழக்குறைஞர் முகில் ரோத்தகி சொன்னாரே வழக்கம் போல் மவுனம் தான் பதிலா\nசாதாரண மக்களின் லட்சக் கணக்கான வழக்குகள் தேங்கி நிற்க பி.ஆர்.பி, வைகுண்டராஜன் போன்ற கனிமக் கொள்ளையர்களின் வழக்குகளை மட்டும் நீதிபதிகள் விசாரித்து முடிப்பதேன்\nமூத்த செல்வாக்கான வழக்குறைஞர்கள் வந்தால் வழக்குகள் முடிக்கப்படுவதும், முகம் தெரியாத இளம் வழக்குறைஞர்களின் வழக்குகள் புறக்கணிக்கப்படுவதும் ஏன்\nசல்மான்கான் போல சாமானிய மக்களுக்கு உடனடி நீதி கிடைக்குமா\nஅமித்ஷா வழக்கில் தீர்ப்புச் சொல்லி முன்னாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஆளுனர் பதவி பெறுவது சரியா\nஅனைத்து துறைகளிலும் ஊழியர் தேர்வை சட்டப்படி சரியாக நடத்த வேண்டும் என உத்தரவிடுகிறது சென்னை உயர் நீதிமன்றம். ஆனால் சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் தேர்வை வெளியில் சொன்னால் மக்கள் காரித்துப்ப மாட்டார்களா\nவழக்குறைஞர்களுக்கு அடிக்கடி நீதியை உபதேசிக்கும் நீதிபதி பி.என்.பிரகாசு அவர்கள் கொள்ளையர்கள் வைகுண்டராஜன், ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியத்துக்கு முஞாமீன் வழங்கியது மனுநீதிப்படியா\nசொத்துத் தகராறுக்கு சொந்தத் தம்பி வழக்கை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் யோக்கியமானவரா\nசட்டமே தெரியாத நீதிபதிகள் கர்ணன், வைத்தியநாதன், ராஜா போன்றவ���்கள் உயர்நீதி மன்ற நீதிபதிகளானது எப்படி\nநீதிபதி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் ஊழியர்களிடம் அத்துமீறல் செய்த நீதிபதி டாக்டர். தமிழ்வாணன் மீதான நடவடிக்கை என்ன\nகீழமை நீதிமன்ற நீதிபதிகளை அடிமைகளை விட கேவலமாக நடத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதி வழங்க தகுதியானவர்களா\nசட்டத்தை விட நியாயத்தை அதிகம் பேசும் நீதிபதி இராம சுப்பிரமணியன் அவர்கள் நீதித்துறையை சீரழித்த புரோக்கர் வக்கீல் சங்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதன் காரணம் என்ன\nஹெல்மெட்டை மக்கள் மீது திணிக்கும் நீதிமன்றம் டாஸ்மாக்கை மூட மறுப்பது சரியா\nநீதித்துறை மாண்பைக் கெடுப்பது நீதிபதிகளின் ஊழல், பாலியல் குற்றங்கள் – அரசு ஆதரவு தீர்ப்புகளா\nநீதித்துறை ஊழல் தொடர்பாக என்றாவது full court ல் விவாதித்ததுண்டா\nநீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தால் நீதிபதிகள் பயப்படுவது ஏன்\nஒட்டு மொத்தமாக , சாமானிய மக்களுக்கு நீதி வழங்க மறுத்து தோற்றுப் போனது இந்திய நீதித்துறை.\nமேற்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் நீதித்துறை, தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகளுக்கு வழக்குறைஞர்கள் போராடுகிறார்கள், தங்கள் மேலதிகாரத்தை கேள்வி கேட்கிறார்கள் என ஒடுக்க முயல்கிறது. அரசு – காவல்துறையோடு இணைந்து மக்களுக்கு எதிராக நிற்கிறது நீதிமன்றம்.\nஇந்த நீதிமன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காது. நீதிமன்றம் விசாரிக்கப்போவதில்லை. என்றால் என்ன செய்வது மக்கள் போராடாமல் வேறு யார் போராடுவது இதற்கு மக்கள் போராடாமல் வேறு யார் போராடுவது இதற்கு நீதியை, சட்டத்தை மதிக்காத நீதிபதிகளை மக்கள் நாம் ஏன் மதிக்க வேண்டும்\nமக்கள் துணையோடு நீதித்துறையின் அடக்குமுறையை வீழ்த்துவோம்\nவழக்கு சிறைக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம்\nFiled under: கட்டுரை | Tagged: அடக்குமுறை, அரசு, ஊழல், கோர்ட், நீதி மன்றம், நீதிபதிகள், மக்கள், மதுரை போராட்டம், வக்கீல், வழக்கறிஞர், வழக்குறைஞர் |\t3 Comments »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு ��ொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\nகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1453_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:29:06Z", "digest": "sha1:EYFN2I2GCYWCFFY27PJ3PEQ6QUHPS2FA", "length": 5990, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1453 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1453 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1453 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1453 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2019, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:34:37Z", "digest": "sha1:YXFIEXRS3GRIUPSYKVA4J2XUM2CM5SSF", "length": 10010, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீனைல் கூட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீனால் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\n\"R\" கூட்டத்துடன் இணைக்கப்பட்ட பீனைல் கூட்டத்தின் கட்டமைப்பு\nகரிம வேதியியலில், பீனைல் கூட்டம் (Phenyl group) அல்லது பீனைல் வளையம் (Phenyl ring) என்பது C6H5 என்ற வாய்பாட்டைக் கொண்ட அணுக்களின் சக்கரக் கூட்டம் ஆகும்.[1] பீனைல் கூட்டத்திற்கும் பென்சீனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பீனைல் கூட்டத்தில் அறுகோணத் தளத்தில் இணைக்கப்பட்ட ஆறு கரிம அணுக்கள் உண்டு.[2] இவற்றுள் ஐந்து கரிம அணுக்கள் ஒற்றைப் பிணைப்பின் மூலம் நீரிய அணுக்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். எஞ்சிய கரிம அணு பதிலீட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.\nபீனைல் கூட்டமானது, பொதுவாக, Phஆல் அல்லது Φஆல் குறிக்கப்படும்.[3] சில வேளைகளில் பென்சீனை PhH என்றும் குறிப்பதுண்டு.[4] பீனைல் கூட்டங்கள் பொதுவாக வேறு அணுக்களுடனோ கூட்டங்களுடனோ இணைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, முப்பீனைல் மெதேன் (Ph3CH) ஒரே காபன் அணுவுடன் இணைக்கப்பட்ட மூன்று பீனைல் கூட்டங்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலான பீனைல் சேர்மங்களின் பெயர்களில் பீனைல் என்னும் சொல் வருமாறு எழுதுவதில்லை. C6H5Clஐ பீனைல் குளோரைடு என அழைக்கக்கூடியதாக இருப்பினும், பொதுவாக அதனைக் குளோரோபென்சீன் என்றே அழைப்பதுண்டு. சில சிறப்பு நிலைமைகளில் பீனைல் எதிரயனி (C6H5-), பீனைல் நேரயனி (C6H5+) , பீனைல் மூலிகம் (C6H5·) போன்ற தனியாக்கப்பட்ட பீனைல் கூட்டங்களும் இனங்காணப்பட்டுள்ளன.[5]\nபீனைல் கூட்டத்திலுள்ள நீரிய அணுக்கள் பதிலிடப்பட்ட கூட்டங்களின் பெயர்களும் பீனைல் என முடியுமாறே பெயரிடப்படும். எடுத்துக்காட்டாக, Cl5C6 என்பது ஐங்குளோரோபீனைல் எனப் பெயரிடப்படும்.[6]\nபொதுவகத்தில் பீனைல் கூட்டம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2017, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/20/thiruvisaipaa-14/", "date_download": "2019-06-17T15:44:17Z", "digest": "sha1:OV2HJ4UZC7EZPOTD6UNNTY3VADQNLIR2", "length": 10192, "nlines": 154, "source_domain": "thirumarai.com", "title": "கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள் | தமிழ் மறை", "raw_content": "கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள்\n144. திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்\nபெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்\nமருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி\nபொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப்\n145. பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்\nஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த\nதேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்\nபூம்பணைச் சோலை ஆவண வீதிப்\n146. கரைகடல் ஒலியில் தமருகத்(து) அரையில்\nஇருதலை ஒருநா இயங்கவந்(து) ஒருநாள்\nவிரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்\nபுரிசடை துகுக்கும் ஆவண வீதிப்\n147. கண்ணியல் மணியின் குழல்புக்(கு) அங்கே\nநுண்ணியை எனினும் நம்பநின் பெருமை\nமண்ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின்\nபுண்ணிய மகளிர் ஆவண வீதிப்\n148. கடுவினைப் பாசக் கடல்கடந்து ஐவர்\nஅடியிணை இரண்டும் அடையுமா(று) அடைந்தேன்\nஅருள் செய்வாய் அருள்செயா தொழிவாய்\nநெடுநிலை மாடத்(து) இரவிருள் கிழிக்க\nபுடைகிடந்(து) இலங்கும் ஆவண வீதிப்\n149. செம்மனக் கிழவோர் அன்புதா என்றுன்\nஎம்மனம் குடிகொண் டிருப்பதற்(கு) யானார்\nஅம்மனம் குளிர்நாட் பலிக்கெழுந் தருள\nபொம்மென முரலும் ஆவண வீதிப்\n150. சொன்னவில் முறைநான்(கு) ஆரணம் உணராச்\nகன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக்\nமின்னவில் கனக மாளிகை வாய்தல்\nபொன்னவில் புரிசை ஆவண வீதிப்\n151. பூவணங் கோயில் கொண்டெனை ஆண்ட\nகோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்\nதீவணன் தன்னைச் செழுமறை தெரியும்\nபாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்\nPosted in: ஒன்பதாம் திருமுறைPermalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை →\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijayakanth-in-good-health-says-lk-sudhish/34728/", "date_download": "2019-06-17T14:39:51Z", "digest": "sha1:SFHQRYM7NP3KOL2VAWQGV4U5E6VPWXMU", "length": 7153, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "விஜயக���ந்த் நலமாக உள்ளார்; விரைவில் உரையாற்றுவார்: எல்.கே.சுதீஷ்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் விஜயகாந்த் நலமாக உள்ளார்; விரைவில் உரையாற்றுவார்: எல்.கே.சுதீஷ்\nவிஜயகாந்த் நலமாக உள்ளார்; விரைவில் உரையாற்றுவார்: எல்.கே.சுதீஷ்\nதேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நலமாக உள்ளதாகவும், விரைவில் நடக்க உள்ள தேமுதிக மாநாட்டில் அவர் உரையாற்றுவார் எனவும் அவரது மைத்துனரும் கட்சியின் இளைஞரணி செயலாளருமான எல்.கே சுதீஷ் கூறியுள்ளார்.\nவழக்கு ஒன்றில் ஆஜராக திருச்சி வந்த எல்.கே.சுதீஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலத்துடன் உள்ளார். விரைவில் கட்சியின் மாநாடு அறிவிக்கப்படவுள்ளது. அதில் விஜயகாந்த் உரையாற்றுவார். தேர்தல் கூட்டணி குறித்துப் பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இதுகுறித்த முடிவுகளை விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.\nஇதையும் படிங்க பாஸ்- விஜயகாந்த் மட்டுமே என் நண்பர்;கமலும், ரஜினியும் அல்ல-சரத்குமார்\nமுன்னதாக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் திடீரென சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்ததையடுத்து தேமுதிக சார்பிலும் அவரது குடும்பத்தினர் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது அவர் இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.\nஇரு மகன்களுடன் தனுஷ் – வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இரு முக்கிய பிரபலங்கள் – ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்\nஅதிரடி வில்லன் வேடத்தில் சிம்பு – மாஸ் அறிவிப்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,931)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,662)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,100)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,647)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,964)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,023)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4004771225", "date_download": "2019-06-17T15:19:07Z", "digest": "sha1:GXGUXKHF5SJMNE7B3PLFG7LIPSHEZNGG", "length": 2464, "nlines": 93, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Pogoda - வானிலை | Lesson Detail (Polish - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nNie ma złej pogody, każda pogoda jest dobra. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n0 0 Jest chłodno குளிர்ச்சியாக உள்ளது.\n0 0 Jest gorąco (ciepło) சூடாக (வெதுமையாக) உள்ளது.\n0 0 Jest słonecznie. வெயில் அடிக்கிறது.\n0 0 Jest wietrznie காற்று அடிக்கிறது\n0 0 Jest zimno. குளிராக உள்ளது.\n0 0 Jest zła pogoda. வானிலை மோசமாக உள்ளது.\n0 0 Jest ładna pogoda. வெளியே இதமாக இருக்கிறது.\n0 0 Mgła மூடுபனி\n0 0 Pada deszcz மழை பொழிகிறது.\n0 0 Pada śnieg பனி பொழிகிறது.\n0 0 Pochmurny மேகமூட்டம்\n0 0 Zaczyna się robić zimno குளிர் அடிக்கத் தொடங்குகிறது.\n0 0 Zmienny மாறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/64451-kariyaar-nayanaar-nayanmaargal.html", "date_download": "2019-06-17T15:52:16Z", "digest": "sha1:TVKHUTXLI4F4ORDTNPNFIWFHDLWZXJCM", "length": 12011, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "காரியார் நாயனார்- நாயன்மார்கள் | Kariyaar Nayanaar -Nayanmaargal", "raw_content": "\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nஅப்பாடா... ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு டாக்டர்கள் ஸ்டிரைக் \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nஏஎன் 32 விமான கறுப்பு பெட்டி சேதம்- விபத்துக்கான காரணம் தெரிய தாமதமாகும்\nஜம்மு காஷ்மீர்- காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணம்\nசிவனைப் பற்றி அறிந்து கொள்ள நினைப்பவர்கள் முதலில் சிவனடியார்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆன்மிக பெரி யோர்கள். சிவனடியார்களின் புராணத்தை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம்.\nதிருக்கடவூரில் பிறந்தவர் காரிய நாயனார். செந்நாப் புலவரான இவர் தமிழை ஆராய்ந்து தெளிந்து கவி பாடும் திறத்தினைக் கொண்டிருந்தார்.\nநாவில் சரஸ்வதியையும், சிந்தையில் சங்கரரையும் கொண்டிருந்த காரிய நாயனார் சிவபெருமான் மீது பக்தியும் அடியார்கள் மீது அன்பும் கொண்டு இருந்தார். சிவாலயங்களுக்கு திருத்தொண்டு செய்வதைத் தம்முடைய பேறாக கருதினார்.\nசொல் விளங்கி பொருள் மறையுமாறு பாடத்கள் பு��ைவதில் வல்லவர். சொல் விளங்கப் பெருமான் மறைந்து நிற்கும் வண்ணம் தமது பெயரால் காரிக் கோவை என்னும் தமிழ் நூலை இயற்றினார். சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் இந்நூலின் தெள்ளிய உரையை நயம்பபடக் கூறி மூவேந்தர்களின் அன்பை பெற்று பொன்னும் பொருளும் பரிசாக பெற்றார்.\nஇவரது தமிழ் புலமையில் மகிழ்வுற்ற அரசர்களிடம் இருந்து எண்ணற்ற பொருள்களையும், செல்வங்களையும் பரிசாக பெற்றார். கொண்டு வந்த அத்தனை செல்வங்களையும் வைத்து ஆலயங்களைப் புதுப்பித்தார். பராமரிப்பார். குளங்கள் அமைத்து மகிழ்ந்தார். எந்நேரமும் கயிலைநாதனை மட்டுமே நினைத்து மூழ்கி இருந்தார். திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள அமிர்தகடேஸ்வரரையும் அபிராமவல்லியையும் எந்நேரமும் வணங்கிவந்தார்.\nஅடியார்களுக்குத் தொண்டு செய்து மகிழ்ந்த காரியார் நாயனார் கயிலையில் சிவபெருமானின் பாதம் பற்றினார். சிவாலயங்களில் காரியார் நாய னாரின் குருபூஜை மாசி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாபா என்றதும் ஏன் கண்ணீர் பெருகுகிறது தெரியுமா\nஆனைமுகனுக்கு அருகம்புல் சாற்றினால் மங்களம் தேடிவரும்…\nசிவனடியார்களுக்கு இடர் ஏற்படாமல் காத்த எறிபத்த நாயனார்..\nநாயன்மார்கள் - கழற்றறிவார் நாயனார்\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n12 இடங்களில் சதமடித்த வெயில்\nஇலவச அரசு விடுதிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\n3 முறை அபராதம் - எதற்கு யாருக்கு\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன ���ண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nபுருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\nகடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64465-trichy-thunder-attack-sister-brother-dead.html", "date_download": "2019-06-17T15:55:12Z", "digest": "sha1:OCKCKYKXK3GF7GFRCAALC6AP743Q2YMR", "length": 8818, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இடி தாக்கி அக்கா, தம்பி உயிரிழப்பு | Trichy: thunder attack sister, brother dead", "raw_content": "\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nஅப்பாடா... ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு டாக்டர்கள் ஸ்டிரைக் \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nஏஎன் 32 விமான கறுப்பு பெட்டி சேதம்- விபத்துக்கான காரணம் தெரிய தாமதமாகும்\nஜம்மு காஷ்மீர்- காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணம்\nஇடி தாக்கி அக்கா, தம்பி உயிரிழப்பு\nதிருச்சி மாவட்டம், துறையூர் அருகே இன்று மாடு மேய்த்துக் கொண்டிருந்த அக்கா, தம்பி இருவரும் இடி தாக்கி உயிரிழந்தனர். இடி தாக்கியதில், அக்கா முத்துலட்சுமி, தம்பி குணா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபேருந்து கவிழ்ந்து விபத்து : பயணிகளின் நிலை என்ன\nவிஜய் சேதுபதி வெளியிட்ட \"பயில்வான்\" ஃபர்ஸ்ட்லுக்\nஇலங்கை அணியை காப்பாற்றிய வருண பகவான்\nஅரசியலுக்கு வரவுள்ளாரா பிரியங்கா சோப்ரா\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கி��ிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிமானம் மூலம் நூதன முறையில் கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் \nலஞ்சம் வாங்கிய வட்டாட்சியருக்கு ஆப்பு \nஉலக நாணயங்கள் கண்காட்சி : பார்வையாளர்களை கவர்ந்த லட்சக்கணக்கான நாணயங்கள்\nபோலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பல் கைது\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nபுருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\nகடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/387-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95.html", "date_download": "2019-06-17T14:53:39Z", "digest": "sha1:EHEFIGYZQEGHFWQ67DIIFVOICFBCYXHY", "length": 5696, "nlines": 78, "source_domain": "deivatamil.com", "title": "கோபி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\nகோபி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nகோபி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n

கோபி, நவ. 19: கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (நவ. 19) கும்பாபிஷேகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை விநாயகர் பூஜை, யாகசாலை பிரவேசம், தீபாராதனை, முதல்கால யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

\nவெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nPrevious ஓணேசுவரர் ஆலய குடமுழுக்கு விழா\nNext காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் விமானத்தில் தங்கத் தகடு பதிக்கும் திருப்பணி தொடங்கியது\nதிருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதிருமலையில் மே 27-ல் ஹனுமன் ஜயந்தி விழா\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?page_id=4502", "date_download": "2019-06-17T14:49:32Z", "digest": "sha1:56ABLJ3ADGHJ5PYKV73GT7VVQH6QFUYW", "length": 15910, "nlines": 444, "source_domain": "eathuvarai.net", "title": "இதழ் – 16 | 2015", "raw_content": "\nசர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா\n– அன்னலட்சுமி பஞ்சநாதன் –\n*கற்பகம் யசோதரவின் ‘நீத்தார் பாடல்’ -கோகுலரூபன்\n*நான்காவது பெண்ணிய அலையின் தேவை\n*ஈழத்துப் பெண் கவிஞர்களது நான்கு கவிதைத் தொகுப்புகள் -சந்திரா இரவீந்திரன்\n*கிரேக்கத்தில் சிறிசாவின் வெற்றி – மாற்றங்களும் கோட்பாட்டு கேள்விகளும்….\n* ரோஷான் ஏ.ஜிப்ரியின் இரண்டு கவிதைகள்\n* பாலைவன லாந்தர் { கவிதை }\nசர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா\n– அன்னலட்சுமி பஞ்சநாதன் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&layout=blog&id=56&Itemid=30", "date_download": "2019-06-17T16:07:22Z", "digest": "sha1:C7T5KDOBXIJGSB5CFY7KADCOSVK6FZIG", "length": 3921, "nlines": 49, "source_domain": "kumarinadu.com", "title": "வன்னிப் பரணி", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, ஆனி(இரட்டை) 17 ம் திகதி திங்கட் கிழமை .\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8890:%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88&catid=116:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=1290", "date_download": "2019-06-17T16:02:34Z", "digest": "sha1:LEJEBT3PIGQEL37TEGY3OQFSWAI6JZRC", "length": 29413, "nlines": 165, "source_domain": "nidur.info", "title": "மனிதநேயத்துக்கு சிறைத்தண்டனை!", "raw_content": "\nHome கட்டுரைகள் நாட்டு நடப்பு மனிதநேயத்துக்கு சிறைத்தண்டனை\nஉயிரைக் காப்பாற்றி ஹீரோ ஆக முயற்சித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தும் அவரது படை பரிவாரங்களும் சிறையிலடைத்த டாக்டர். கஃபில் கானின் கடிதத்தின் தமிழாக்கம் :\n“ஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில் எட்டு மாதங்கள் கடந்து விட்டன. நான் உண்மையாகவே குற்றவாளியா\nசிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாங்கமுடியாத சித்திரவதைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகும் கூட ஒவ்வொரு நிமிடமும் கடந்து போன ஒவ்வொரு காட்சியையும் கண் முன்னே நடப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்.\nசிலநேரங்களில் நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுகொள்கிறேன். “நான் உண்மையிலேயே குற்றவாளி தானா.. இந்த கேள்வி எனக்குள் எழும்போதெல்லாம் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து அதன் பதில் உயர்ந்து வரும்... ”இல்லை” என்று\n2017 ஆகஸ்ட் 10-ம் தேதியின் அந்த துன்பம் நிறைந்த இரவில் எனக்கு ஒரு வாட்சப் தகவல் கிடைத்த அந்த நிமிடத்தில், நான் என்னால் முடிந்ததை, ஒரு மருத்துவர், ஒரு தந்தை, ஒரு பொறுப்புள்ள இந்தியக்குடிமகன் என்ற முறையில் செய்வதை எல்லாம் செய்தேன்.\nதிரவ நிலையிலுள்ள ஆக்சிஜன் (Liquid Oxygen) திடீரென்று நிறுத்தப்பட்டதால் அபாயத்திற்குள்ளான ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு என்னால் முடிந்ததெல்லாம் நான் செய்தேன். ஆக்சிஜன் இல்லாததால் இறந்துகொண்டிருந்த அந்த குழந்தைகளைக் காப்பாற்ற என்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு முயற்சிகள் செய்தேன்.\nநான் பைத்தியக்காரனைப் போல் எல்லோரையும் அழைத்தேன், நான் கெஞ்சினேன்,\nநான் பலருடனும் பேசினேன், ஓடினேன், வண்டியை ஓட்டினேன், உத்தரவிட்டேன், அலறினேன்,\nவாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டேன், ஆறுதல் சொன்னேன், அறிவுரை கூறினேன்,\nபணம் செலவழித்தேன், கடன் வாங்கினேன், அழுதேன்.\nஒரு மனிதனால் செய்ய முடிந்தது அனைத்தையும் செய்தேன்.\nநான் எனது துறைத்தலைவரையும் என் சக ஊழியர்களையும் BRD மருத்துவக்கல்லூரி முதல்வரையும், பொறுப்பு முதல்வரையும், கோரக்பூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டையும், கோரக்பூர் சுகாதார கூடுதல் இயக்குனரையும் கோரக்பூர் CMS/SIC யையும், CMS/SIC BRD-யையும் அழைத்து, திடீரென்று ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பயங்கர நிலையைக் குறித்து தெரிவித்தேன். (என்னிடம் இந்த அழைப்புகள் பற்றிய ஆதாரங்கள் உள்ளன)\nநான், வாயு கொடுக்கும் நிறுவனங்களான மோடி கேஸ், பாலாஜி கேஸ், இம்பீரியல் கேஸ், மயூர் கேஸ் ஏஜன்சி ஆகியவற்றையும் BRD மருத்துவக் கல்லூரியின் அருகிலுள்ள மருத்துவமனைகளையும் அழைத்து, அவர்களிடம் நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற வாயு சிலிண்டர்களுக்காக மன்றாடினேன்.\nநான் அவர்களுக்கு கொஞ்சம் பணம் முன்தொகையாக கொடுத்தேன். மீதிப்பணம் சிலிண்டர் தரும் பொழுது தருவேன் என்று உறுதி கூறினேன். (நாங்கள் திரவ ஆக்சிஜன் கொள்கலன் வரும் வரையில் 250 ஜம்போ சிலிண்டர்களை ஏற்பாடு செய்திருந்தோம். ஒரு ஜம்போ சிலிண்டரின் விலை 216 ரூபாய் ஆகும்)\nநான் ஒரு கியுபிகிலிருந்து அடுத்ததற்கு, 10 வது வார்டிலிருந்து 12-வது வார்டுக்கும், ஒரு வாயு பகிர்மான முனையிலிருந்து அடுத்த முனைக்கும் வாயு வருகிறதா என்பதை உறுதி செய்வதற்காக நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தேன்.\nவாயு சிலிண்டர்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு நானே காரை ஒட்டிக்கொண்டு சென்றேன்.\nஅதுவும் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை என்றான போது அருகிலுள்ள ஆயுதம் தாங்கிய எல்லைக்காவல் படையினரிடம் சென்றேன்.\nஅப்படையின் DIG-யை சந்தித்து நிலைமையின் அபாயத்தை விளக்கினேன். அவர்கள், எனது வேண்டுகோளை ஏற்று நேர்மறையான உடனடி நடவடிக்கை மூலம் எனக்கு உதவினார்கள்.\nஅவர்கள் ஒரு பெரிய கனரக வாகனமும் ஒரு இராணுவ வீர்களின் படையையும் எனக்கு உதவுவதற்காக அனுப்பினார்கள். இராணுவ வீரர்கள் கேஸ் ஏஜன்சிகளிலிருந்து BRD-க்கு வாயு சிலிண்டர்களை கொண்டுவந்து சேர்ப்பதற்கும் காலி சிலிண்டர்களை திருப்பித் தரவும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் தொடர்ந்து 48 மணிநேரங்கள் எங்களுடன் இருந்தார்கள். அவர்களின் மனதைரியம் எங்களுடைய மனதைரியத்தை அதிகரித்தது. நான் அவர்களுக்கு சல்யூட் செய்கிறேன். அவர்களின் உதவிக்கு என்றென்றும் நன்றி உடையவனாகயிருப்பேன்.\nஎன்னைவிட மூத்த மற்றும் இளைய மருத்துவர்களிடம் பேசினேன். என்னுடன் பணிபுரியும் செவிலியர்களுடன் பேசினேன்.\n“யாரும் குழப்பமோ பதற்றமோ அடையாதீர்கள்,\nநிலைகுலைந்து போயிருக்கும் தாய் தந்தையரிடம் கோபப்படாதீர்கள்,\nநாம் ஒன்றுபட்டு ஒரே குழுவாக வேலை செய்தால்தான் எல்லோருக்கும் சிகிச்சையளிக்கவும்\nஎல்லா உயிரையும் பாதுகாக்கவும் இயலும்.” என்று கூறினேன்.\nநான் குழந்தைகளை இழந்த கண்ணீருடன் நின்ற தாய்தந்தையாருக்கு ஆறுதல் கூறினேன். குழந்தைகளை இழந்த, துக்கத்தில் ஆத்திரப்பட்டு, கோபத்துடன் இருந்த தாய்தந்தையருக்கு ஆறுதல் கூற முயன்றேன். அப்பகுதி எங்கும் மனக்குழப்பம் நிறைந்து காணப்பட்டது. அவர்களிடம் திரவ ஆக்சிஜன் தீர்ந்து விட்டதாகவும் அதற்குப் பதிலாக ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்த முயற்சி செய்வதாகவும் விளக்கினேன்.\nநான் அனைவரிடமும் உயிர்காக்கும் முயற்சிகளில் கவனம் கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன். ந���ன் அழுதேன். என்னுடைய குழுவில் உள்ள அனைவரும் அழுது கொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட காலத்தில் வாயு வாங்கியதற்காக பாக்கிப் பணத்தை பட்டுவாடா செய்யாத ஆட்சியாளர்களின் தோல்வியைக் கண்டு. அதனால் ஏற்பட்ட மீளத்துயரதைக் கண்டு அழுதோம்.\n13-08-2017 அதிகாலை 1:30 க்கு திரவ ஆக்சிஜன் கொள்கலன் வந்துசேருவது வரை நாங்கள் எங்கள் பணிகளை நிறுத்தவேயில்லை.\nஆனால்... அன்றைய தினம் விடிந்த பிறகு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மகாராஜ் மருத்தவமனைக்கு வந்த பிறகு தான் எனது வாழ்க்கை தலைகீழாக மாறியது.\nஅவர் என்னிடம் கேட்டார், ”அப்ப, நீங்க தான் டாக்டர். கஃபீல் இல்லையா நீங்கள் தானே வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்தவர் நீங்கள் தானே வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்தவர்\n“ஆமாம் சார்” நான் பதில் சொன்னேன்.\nஅவர் கோபத்துடன், “அப்படி என்றால், வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்ததால் நீங்கள் ஒரு ஹீரோ ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள் அப்படித்தானே\nயோகிஜி கோபப்படுவதற்கு காரணமிருக்கிறது. இந்த செய்தி ஊடகங்களில் வந்துவிட்டது என்பது தான் அந்த காரணம், நான் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன். நான் அன்றைய தினம் இரவு எந்த ஊடகவியலாளருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் ஏற்கனவே அன்றைய தினம் இரவில் அங்கிருந்தார்கள்.\nபோலீசார் எனது வீட்டிற்கு வந்தார்கள். எங்களை வேட்டையாடினார்கள், மிரட்டினார்கள், எனது குடும்பத்தாரை கொடுமைப்படுத்தினார்கள். என்னை ஒரு மோதலின் மூலமாக கொலை செய்துவிடுவதாக எச்சரித்துக் கூறினார்கள். எனது குடும்பத்தில் அம்மாவும், மனைவியும் குழந்தைகளும் அச்சத்திலாழ்ந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல என் வாயில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை.\nஎனது குடும்பத்தை அவமானத்திலிருந்து காப்பாற்ற நான் போலீசில் சரணடைந்தேன். அப்போதும் நான் தவறேதும் செய்யவில்லை என்றும் அதனால் எனக்கு நீதி கிடைக்கும் என்றும் உறுதியாக நம்பினேன்.\nஆனால் நாட்கள் கடந்து போய்க்கொண்டிருந்தன. ஆகஸ்ட் 2017 முதல் ஏப்ரல் 2018 வரை ஹோலி வந்தது, தசரா வந்தது, கிறிஸ்துமஸ் போனது, புத்தாண்டு வந்தது, தீபாவளி வந்தது. ஒவ்வொரு நாளும் ஜாமீன் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் கடந்தது. அப்போது தான் நீதி, சட்ட முறைகளும் கூட அவர்களின் கடும் அழுத்தத்தில் இருக்கிறதென்று எங்களுக���குப் புரிந்தது. (அவர்களும் அவ்வாறு தான் சொன்னார்கள்)\nநான் இப்போது 150-க்கு அதிகமான சிறைக்கைதிகளுடன் ஒரு குறுகலான அறையின் கட்டாந்தரையில் தான் தூங்குகிறேன்.\nஇரவில் இலட்சக்கணக்கான கொசுக்களுக்கும் பகலில் ஆயிரக்கணக்கான ஈக்களுக்கும் நடுவில் வாழ்வதற்காக, உணவு உட்கொண்டு, அரைநிர்வாணமாக குளித்து, உடைந்து நொறுங்கிய கதவுகளைக் கொண்ட கழிப்பறைகளைப் பயன்படுத்திக்கொண்டு. எல்லா ஞாயிற்றுக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் எனது குடும்பத்தாரை எதிர்பார்த்தவாறே சிறையில் காத்துக் கிடக்கிறேன்.\nஎனக்கு மட்டுமல்ல எனது குடுமபத்திற்கும் வாழ்க்கை நரகமாகவே கழிகிறது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு கோரக்பூரிலிருந்து அலகாபாத்திற்கு, நீதி கிடைப்பதற்காக ஆனால் அனைத்துமே வீண் முயற்சிகளாகின.\nஎனது குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட என்னால் முடியவில்லை. அவளுக்கு இப்போது ஒரு வயதும் ஏழு மாதங்களும் ஆகின்றன. குழந்தைகள் மருத்துவர் என்ற முறையில் எனது குழந்தை வருவதைப் பார்க்க முடியாதது மிகவும் வேதனையானது என்பதோடு ஏமாற்றமளிப்பதுமாகும்.\nஒரு குழந்தை மருத்துவர் என்ற முறையில், குழந்தைகளின் வளர்ச்சிக் காலகட்டங்களின் முக்கியத்துவத்தைப்பற்றி நான் தாய்தந்தையருக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் எனது குழந்தை நடக்கத் துவங்கிவிட்டதா, பேசுகிறதா, ஓடுகிறதா என்பது ஏதும் எனக்குத் தெரியாது.\nமீண்டும் ஒரு கேள்வி என்னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. நான் உண்மையில் குற்றவாளிதானா\n2017 ஆகஸ்ட் 10 –ம் தேதி நான் விடுப்பிலிருந்தேன் (என்னுடைய துறைத்தலைவர் அனுமதியுடன்). என்றபோதும் எனது கடமையை உணர்ந்து ஓடோடிச் சென்றேன். அதுவா நான் செய்த தவறு\nஅவர்கள் என்னை துறைத்தலைவராகவும், BRD-யின் துணைவேந்தராகவும் 100 படுக்கைகளைக் கொண்ட அக்யுட் என்கேபலைட்டிஸ் சின்ட்ரோம் வார்டின் பொறுப்பாளராகவும் மாற்றிக்கொண்டார்கள்...நான் அங்கே பணி அடிப்படையில் இளைய மருத்துவர்களில் ஒருவராவேன். 08-08-2016 அன்று தான் எனது பணிநிரந்தர ஆணையைப் பெற்றேன்.\nஅங்குள்ள NRHM- பொறுப்பு அதிகாரியும் குழந்தை மருத்துவத்துறையின் விரிவுரையாளருமாவேன். எனது வேலை மா���வர்களுக்கு பாடம் நடத்துவதும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதுமாகும். திரவ ஆக்சிஜன் கொள்கலன், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவை வாங்குவதற்கோ டெண்டர் கொடுப்பதற்கோ, பராமரிப்புப்பணி செய்வதிலோ, பணம் பட்டுவாடா செய்வதிலோ நான் எந்த பணியிலும் ஈடுபட வேண்டியதில்லை.\nஆக்சிஜன் கொடுத்து வந்த புஷ்பா சேல்ஸ் என்னும் நிறுவனம் வாயு கொடுப்பதை நிறுத்தியதற்கு நான் எவ்வாறு பொறுப்பாளியாவேன். மருத்துவத்துறை பற்றி தெரியாதவர்களுக்குக் கூட டாக்டர்கள் சிகிச்சையளிப்பவர்கள் என்றும், ஆக்சிஜன் வாங்கும் பணி செய்பவர்கள் அல்ல என்பதும் தெரியும்.\nபுஷ்பா சேல்ஸ் நிறுவனத்திற்கு தரவேண்டிய 68 லட்சம் ரூபாய் பாக்கியை பட்டுவாடா செய்யக்கேட்டு அந்நிறுவனம் அனுப்பிய 14 நினைவூட்டல் கடிதங்களுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த DM, மருத்துவக்கல்வி இயக்குனர், மருத்துவக் கல்வித் துறையின் முதன்மை செயலாளர் ஆகியவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள்.\nஉயர்மட்ட அளவில் ஆட்சியாளர்களின் முற்றிலுமான தோல்விதான் அது. அவர்களுக்கு பிரச்சனையின் ஆழம் புரியவில்லை. அவர்கள் எங்களை பலியாடுகளாக்கினார்கள். கோரக்பூரின் சிறைக்கொட்டடியில் உண்மையை பிணைத்து போட முயல்கிறார்கள்.\nபுஷ்பா சேல்ஸ் இயக்குனர் மனீஷ் பண்டாரிக்கு ஜாமீன் கிடைத்தபோது. எனக்கும் நீதி கிடைக்குமென்றும் எனது வீட்டருடன் வாழவும் மருத்துவ சேவை செய்யவும் இயலும் என்று நாங்கள் நம்பினோம்.\nஆனால், நம்பிக்கையை இன்னும் இழந்துவிடவில்லை. நாங்கள் இப்போதும் காத்திருக்கிறோம்.\nஎனக்கு, ஜாமீன் பெறும் உரிமையை தருவதோடு சிறையை தண்டனையைத் தவிர்க்கவேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது. எனது வழக்கு நீதிமறுப்பிற்கான சிறந்த உதாரணம் ஆகும்.\nநான் விடுதலைபெற்று எனது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் இருக்கும் காலம் வருமென்று நம்புகிறேன். உண்மை நிச்சயம் வெல்லும், நீதி கிடைக்கும்.\nநிராதரவாக நிற்கும், இதயம் நொறுங்கிய தந்தை, கணவன், சகோதரன், மகன், நண்பன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8jZhd&tag=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-17T14:58:31Z", "digest": "sha1:W4YMFII4QN5GCGU76DL43XQUIW7IEEFK", "length": 6391, "nlines": 113, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தொல்காப்பியம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதொல்காப்பியம் : எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை (விளக்கவுரையுடன்)\nபதிப்பாளர்: சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக் கழகம் , 1979\nவடிவ விளக்கம் : xxi, 438 p.\nதொடர் தலைப்பு: திருப்பனந்தாள் திருமட நிதிய வெளியீடு\nதுறை / பொருள் : இலக்கியம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3051", "date_download": "2019-06-17T14:56:12Z", "digest": "sha1:Z522AHVRM3GIIQH6433KJLOO2RHLFRFG", "length": 11917, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "வடகொரியா விமான எதிர்ப்ப", "raw_content": "\nவடகொரியா விமான எதிர்ப்பு ஆயுத சோதனை நடத்தி அதிரடி - கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டார்\nவடகொரியா விமான எதிர்ப்பு ஆயுத சோதனை ஒன்றை அதிரடியாக நடத்தி உள்ளது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டார்.\nவடகொரியா 5 முறை அணு ஆயுத சோதனைகளை நடத்தி உள்ளது. இதற்காக அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், ஐ.நா. சபையும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.\nஆனால் வடகொரியா அதற்கெல்லாம் அடிபணியாமல், தனது அணு ஆயுத திட்டங்கள் தொடரும் என்று கூறிவிட்டது. தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் வாய்ந்த ஏவுகணைகளை சோதித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவை தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த வாரம் கூட வடகொரியா கண்டம் விட்டு கண்டம் ப��ய்ந்து சென்று தாக்குகிற ஒரு ஏவுகணையை சோதித்தது நினைவுகூரத்தக்கது.\nஇதன் காரணமாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே தீராத பனிப்போர் நிலவி வருகிறது.\nரூ. 1.72 லட்சம் ஆரம்ப விலையில் பியாஜியோ அபே...\nஇத்தாலியைச் சேர்ந்த பியாஜியோ நிறுவனம், இந்தியாவில் இயங்கி வரும் அதன்......Read More\nஅரசாங்கமும், எதிர்க் கட்சியும் ஒன்றிணைந்து...\nநாட்டில் மத ஒற்றுமையை கட்டியெழுப்ப அரசாங்கமும், எதிர்க் கட்சியும்......Read More\nஒரு சிலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினால், ஒட்டுமொத்த முஸ்லிம்......Read More\nமோடியின் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் –...\nமோடி ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன் வைத்துள்ள நிலையில் விடுதலை......Read More\nமுழுத் தாவரமும் மருத்துவப் பயன்கொண்ட...\nநிலவேம்பு முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கசப்புச் சுவை அதிகமான......Read More\nசாபங்கள் விலக சண்டிகேஸ்வரருக்கு சாந்திப்...\nஎதனால் சாபம் உள்ளது என சுய ஜாதகத்தினை ஆராய்ந்து பார்த்தால் எந்த......Read More\nஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித்......Read More\nகாணிப் பிணக்கு - கத்தியால்...\nகாணிப் பிணக்கு காரணமாக பெரிய தந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட......Read More\nதேர்தலை நடத்த கோரும் சத்ய கவேஷகயோ...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு......Read More\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான தன்னுடைய கருத்தை இதுவரையில் எவருமே......Read More\nதமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த...\nஅம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி......Read More\nவாய்க்காலில் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகள் சிலவற்றைப் பொலிஸார்......Read More\n\"குடும்பத்தாரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி......Read More\n\"மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட 34 கிராம சேவையாளர் பிரிவில் 83 கிராமங்களை......Read More\nயாழ்ப்பாணம் அரியாலை மணியம்தோட்டம் கடற்கரைப் பகுதியில், வேளாங்கன்னி மாதா......Read More\nஐ.எஸ்.ஐ.எஸ். சஹ்ரானின் முதல் முதல் தாக்குதலான மட்டக்களப்பு வவுணதீவில்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம��� புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/60082-chance-to-join-in-indian-railways-for-plus-2-degree-holders.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T15:39:40Z", "digest": "sha1:36CHF4QCCSTBUDGBFYYPWJSOUTGJZJ6V", "length": 15379, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "+2, டிகிரி படித்தவர்களுக்கு ரயில்வேயில் சேர வாய்ப்பு ! | Chance to join in Indian Railways for Plus 2, Degree holders", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்க���ில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n+2, டிகிரி படித்தவர்களுக்கு ரயில்வேயில் சேர வாய்ப்பு \nஇந்திய ரயில்வே துறையில், பாரா மெடிக்கல் பணியாளர்கள் மற்றும் மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஸ்டாஃப் நர்ஸ், ஹெல்த் இன்ஸ்பெக்டர், ஃபார்மசிஸ்ட் உள்ளிட்ட பாராமெடிக்கல் பணியாளர் பிரிவிற்கு 1,937 காலிப்பணியிடங்களும், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவிற்கு 1,665 காலிப்பணியிடங்களும் உள்ளன.\n1. பாராமெடிக்கல் பணியாளர் பிரிவு - 1,937\n2. மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு - 1,665\nமொத்தம் = 3,602 காலிப்பணியிடங்கள்\nஅறிவிப்பு வெளியான தேதி: 23.02.2019\n1) CEN-02/2019: - பாராமெடிக்கல் பணி:\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.04.2019\nஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நாள்: 05.04.2019, இரவு 10.00 மணி\nஆப்ஃலைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த கடைசி நாள்: 04.04.2019, மதியம் 01.00 மணி\nவிண்ணப்பத்தை ஆன்லைனில் முழுமையாக சமர்பிக்க கடைசி நாள்: 07.04.2019\nகணினி வழித்தேர்வு நடைபெறும் தோராயமான நாள் : ஜூன் முதல் வாரம்\n2) CEN-03-2019: - மினிஸ்டீரியல் & ஐசோலேடடு பிரிவு:\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.04.2019\nஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நாள்: 13.04.2019\nஆப்ஃலைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த கடைசி நாள்: 11.04.2019\nவிண்ணப்பத்தை ஆன்லைனில் முழுமையாக சமர்பிக்க கடைசி நாள்: 16.04.2019\nகணினி வழித்தேர்வு ஜூன் - ஜூலை 2019 இல் நடைபெறும்.\n1. பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் - 500 ரூபாய்\n2. மற்ற விண்ணப்பதாரர்கள் (எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், திருநங்கை\nஉட்பட) - 250 ரூபாய்\nகுறிப்பு: முதற்கட்ட கணினி வழித்தேர்வுக்குப் பின்பு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து\nரூ.400 ரூபாயும், மற்ற விண்ணப்பதாரர் செலுத்தியதிலிருந்து ரூ.250 ரூபாயும் விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் திரும்ப\nபணிகளை பொறுத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.\nகுறைந்த பட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 45 வரை இருத்தல் வேண்டும்.\nபணிகளுக்கேற்ப மாத சம்பளத்தில் மாற்றங்கள் இருக்கும்.\nகுறைந்த பட்சமாக ரூ. 21,700 முதல் அதிகபட்சமாக ரூ.44,900 வரை இருக்கலாம்.\nகணினி வழித்தேர்வு மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\n1. பாராமெடிக்கல் பணிக்கு, குறைந்தபட்சமாக பி.எஸ்சி என்ற பட்டப்படிப்பில் அறிவியல் பாடத்தில் ஏதேனும் ஒன்றை படித்து தேர்ச்சியோ அல்லது பி.எஸ்சி நர்சிங் முடித்தவராகவோ இருத்தல் வேண்டும்.\n2. மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவில் உள்ள பணிகளுக்கு, குறைந்தபட்சமாக பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றிருத்தல் வேண்டும்.\nஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nமேற்குறிப்பிட்ட வகையான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பாராமெடிக்கல் பணிக்கு, https://chennai.rrbregonline.org/ - என்ற இணையத்திலும், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிக்கு,\nhttps://chennai.rly-rect-appn.in/rrbmic2019/ - என்ற இணையத்திலும் சென்று விண்ணப்பிக்கலாம்.\nமேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதி ஒதுக்கீடு\nபாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து 3 முறை தாக்குதல் - ராஜ்நாத் சிங் பரபரப்பு தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத்திய அரசின் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை - 1,378 காலியிடங்கள்\nஐடிஐ படித்தவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சிப் பணி\nபத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி\nவெளியானது குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பு: விண்ணப்பிக்க தயாராகுங்கள்\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு: 2,144 காலியிடங்கள்\nடிகிரி முடித்தவர்களுக்கு சென்னை விமான தளத்தில் பணி \nமத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு 45 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nகேபினட் கமிட்டி என்றால் என்ன அவை என்னென்ன முடிவுகளை எடுக்கும்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\n“பாக். கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார்” - சச்சின்\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதி ஒதுக்கீடு\nபாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து 3 முறை தாக்குதல் - ராஜ்நாத் சிங் பரபரப்பு தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51693-shoaib-malik-the-hero-as-pakistan-win-against-afghan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T15:45:50Z", "digest": "sha1:RHQ4UKOLVHFB6JOY7O646YAPOYINTS2U", "length": 14559, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்! | Shoaib Malik the hero as Pakistan win against Afghan", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி போராடி வென்றது.\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ் தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தி யா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன.\nதுபாயில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மற்றொரு சூப்பர்-4 சுற்று போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணியில் கடந்த போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காத முகமது ஆமிர், காயம் காரணமாக ஷதாப் கான் மற்றும் பஹீம் அஷ்ரப் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக, முகமது நவாஸ், ஹாரிஸ் சோகைல் மற்றும் அறிமுக வீரராக ஷாகீன் அப்ரிதி சேர்க்கப்பட்டனர்.\nRead Also -> நிரூபித்தார் ஜடேஜா, இந்திய அணி அபார வெற்றி\nடாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக ஆடிய அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டை விரைவாக பறிகொடுத்தாலும் ஹஸ்மலுல்லா ஷாகிதியும் கேப்டன் அஸ்கர் ஆப்கானும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டினர்.\nஇவர்களை பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடுமையாகப் போராடினார்கள். பாகிஸ்தானின் ஃபீல்டிங்கும் மோசமாக இருந்தது.கேப்டன் அஸ்கார் ஆப்கன் 67 ரன்களும் ஹஸ்மலுல்லா ஷாகிதி ஆட்டமிழக்காமல் 97 ரன்களும் எடுத்தனர்.\nபெரிய அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வீரர்கள் யாரும் சதம் அடித்ததில்லை. அதற்கு நேற்று வாய்ப்பிருந்தது. அதற்காக, கடைசி பந் தில் ஷாகிதிக்கு 3 ரன் தேவைப்பட்டது. ஆனால் அந்தப் பந்தை உஸ்மான் கான் சாதுர்யமாக வீசி அவரது செஞ்சுரி கனவைத் தகர்த்தார். பாகி ஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளும், ஷாகின் அப்ரிதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nRead Also -> வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு கருண் நாயர் கேப்டன்\n258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி 3 ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் பரபரப்பு நீடித்தது. ஆனால் அனு பவ வீரர் சோயிப் மாலிக் சிறப்பாக ஆடி பரபரப்பை முடிவுக்கு கொண்டு வந்தார்.\nஅந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 80 ரன்களும் பாபர் அஸாம் 66 ரன்களும் சோயிப் மா��ிக் 51 ரன்களும் எடுத்தனர். சோயிப் மாலிக் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆப்கான் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் முஜீப்புர் ரஹ்மான் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nநிரூபித்தார் ஜடேஜா, இந்திய அணி அபார வெற்றி\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு கருண் நாயர் கேப்டன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பாக். கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார்” - சச்சின்\nபாக். ராணுவத்தை விமர்சித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் படுகொலை\nஇந்தியா - பாகிஸ்தான் போட்டி : சீருடையால் கவனத்தைக் கவர்ந்த தம்பதி\n“ஓவருக்கு 28 ரன்களை எப்படி எடுக்க முடியும்” - ஐசிசி மீது குவியும் விமர்சனம்\nவெற்றியை உரக்க கத்தி கொண்டாடிய ‘ரிஷப் பண்ட் - தோனி மகள் ஜிவா’\nபாக். பயிற்சியாளராக மாறினால் அறிவுரை வழங்குவேன்: ரோகித் சர்மா\nமைதானத்தில் கொட்டாவி விட்ட சர்பராஸ் அகமது : கலாய்க்கும் நெட்டிசன்கள்\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசித் தள்ளிய அக்தர்\nபாகிஸ்தான் அணிக்கு இந்தியா கொடுத்த வாய்ப்புகள்\nRelated Tags : பாகிஸ்தான் , ஆசியக் கோப்பை கிரிக்கெட் , ஆப்கானிஸ்தான் , சோயிப் மாலிக் , Shoaib Malik , Asia cup 2018\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\n“பாக். கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார்” - சச்சின்\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிரூபித்தார் ஜடேஜா, இந்திய அணி அபார வெற்றி\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு கருண் நாயர் கேப்டன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/17", "date_download": "2019-06-17T15:47:33Z", "digest": "sha1:UBFHRG77M6C72NBPRNMJP7Y36ZBL3QSE", "length": 9472, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மீட்பு நடவடிக்கை", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஅமெரிக்க கடற்படை விமானம் விபத்து - 12பேர் உடல் கண்டெடுப்பு\nவிதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nவிவசாயிகள் பிரச்சனையில் கண்டிப்பு கூடாது: சுப்ரீம் கோர்ட்\nசீனாவில் நிலச்சரிவு: 100 பேர் பலி\nசென்னைவாசி கடத்தி கொலை - 5பேர் கைது\nசென்னை சில்க்ஸ் நகை பெட்டகம் மீட்பு\nபிளாஸ்டிக் அரிசி விற்றால் கிரிமினல் நடவடிக்கை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை\nஜெயக்குமார் மீது நடவடிக்கை: தங்கத் தமிழ்செல்வன்\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார் சிறுமி: மீட்புப் பணி தீவிரம்\nவதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: மயிலாப்பூர் காவல் ஆணையர் பேட்டி\nமார்ச் 31 வரை அவகாசம் அளிக்காதது ஏன்: பதில் அளிக்க மறுத்த ரிசர்வ் வங்கி\nஊடகங்கள் உதவியால் மீட்கப்பட்ட குழந்தை: தந்தை உருக்கம்\nகிணற்றில் விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ரவுடிகள் கைது...\nதிருடப்பட்ட கைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசு சான்றிதழ் மீட்பு\nஅமெரிக்க கடற்படை விமானம் விபத்து - 12பேர் உடல் கண்டெடுப்பு\nவிதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nவிவசாயிகள் பிரச்சனையில் கண்டிப்பு கூடாது: சுப்ரீ��் கோர்ட்\nசீனாவில் நிலச்சரிவு: 100 பேர் பலி\nசென்னைவாசி கடத்தி கொலை - 5பேர் கைது\nசென்னை சில்க்ஸ் நகை பெட்டகம் மீட்பு\nபிளாஸ்டிக் அரிசி விற்றால் கிரிமினல் நடவடிக்கை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை\nஜெயக்குமார் மீது நடவடிக்கை: தங்கத் தமிழ்செல்வன்\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார் சிறுமி: மீட்புப் பணி தீவிரம்\nவதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: மயிலாப்பூர் காவல் ஆணையர் பேட்டி\nமார்ச் 31 வரை அவகாசம் அளிக்காதது ஏன்: பதில் அளிக்க மறுத்த ரிசர்வ் வங்கி\nஊடகங்கள் உதவியால் மீட்கப்பட்ட குழந்தை: தந்தை உருக்கம்\nகிணற்றில் விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ரவுடிகள் கைது...\nதிருடப்பட்ட கைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசு சான்றிதழ் மீட்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/tn+politics/2", "date_download": "2019-06-17T15:20:34Z", "digest": "sha1:FX7PL5CRYK4QTRTBLIPOIXCULDDDIP5D", "length": 10242, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tn politics", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n“24 மணிநேர கடைதிறப்பு கார்பரேட்டுக்கே உதவும்” - த. வெள்ளையன்\n“24 மணிநேர கடைதிறப்பு கார்பரேட்டுக்கே உதவும்” - த. வெள்ளையன்\n“முகிலன் குறித்து துப்பு கிடைத்துள்ளது” - சிபிசிஐடி தகவல்\n“தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம்”- அரசாணை வெளியீடு\nதுறைரீதியாக செய்த நடவடிக்கைகள் என்ன - அமைச்சர்களிடம் ‌ரிப்போர்ட் கேட்கும் நவீன் பட்நாயக்\n உலக வங்கியிடம் கடன் வாங்கிய தமிழக அரசு\nஅணுக்கழிவு மையம் ஒரு விபரீதமான முயற்சி - பூவுலகின் நண்பர்கள்\nதமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை - மின்சார வாரியம்\nதமிழக அரசு துறைகளில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை\n“ஏழுபேர் விடுதலை குறித்து ஆளுநரை கேட்டுச் சொல்கிறோம்” - தமிழக அரசு\nஒரு தொகுதியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்\n - பாதி நேரத்தை மிச்சம் செய்வதாக நெட்டிசன்கள் கிண்டல்\n19.5 டி.எம்.சி. நீரை திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன் \nடெல்லியில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் எம்பிக்கள் : ராகுலை சந்திக்க தீவிரம்\n112 அடியான முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை\n“24 மணிநேர கடைதிறப்பு கார்பரேட்டுக்கே உதவும்” - த. வெள்ளையன்\n“24 மணிநேர கடைதிறப்பு கார்பரேட்டுக்கே உதவும்” - த. வெள்ளையன்\n“முகிலன் குறித்து துப்பு கிடைத்துள்ளது” - சிபிசிஐடி தகவல்\n“தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம்”- அரசாணை வெளியீடு\nதுறைரீதியாக செய்த நடவடிக்கைகள் என்ன - அமைச்சர்களிடம் ‌ரிப்போர்ட் கேட்கும் நவீன் பட்நாயக்\n உலக வங்கியிடம் கடன் வாங்கிய தமிழக அரசு\nஅணுக்கழிவு மையம் ஒரு விபரீதமான முயற்சி - பூவுலகின் நண்பர்கள்\nதமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை - மின்சார வாரியம்\nதமிழக அரசு துறைகளில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை\n“ஏழுபேர் விடுதலை குறித்து ஆளுநரை கேட்டுச் சொல்கிறோம்” - தமிழக அரசு\nஒரு தொகுதியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்\n - பாதி நேரத்தை மிச்சம் செய்வதாக நெட்டிசன்கள் கிண்டல்\n19.5 டி.எம்.சி. நீரை திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன் \nடெல்லியில் முகாமிட்டுள்ள க���ங்கிரஸ் எம்பிக்கள் : ராகுலை சந்திக்க தீவிரம்\n112 அடியான முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/03/rrb-group-d-exam-model-questions-in-tamil-medium-2.html", "date_download": "2019-06-17T14:53:54Z", "digest": "sha1:AZ4HCOR6PBEF2ENHQZACIEZSZNZBRSEV", "length": 4220, "nlines": 80, "source_domain": "www.tnpscmaster.com", "title": "RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 2 - TNPSC Master", "raw_content": "\nஇந்தியாவில் முதல் ரயில் போக்குவரத்து எப்பொழுது தொடங்கப்பட்டது\nதெற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமை இடம் எங்குள்ளது\nதென்மேற்கு ரயில்வேயின் தலைமை இடம் எங்குள்ளது\nரயில்வே பணியாளர்கள் கல்லூரி எங்கே உள்ளது\nஇந்தியாவின் மிக நீண்ட ரயில் பாதை எது\nகன்னியாகுமரி - ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ்\nஹௌரா - ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ்\nடெல்லி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்\nகன்னியாகுமரி - திப்ருகார்க் விவேக் எக்ஸ்பிரஸ்\nகீழ்கண்ட எவற்றுள் மிக நீண்ட ரயில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது\nகீழ்கண்ட எந்த நகரங்களில் இந்திய இரயில்வேயின் 3 மண்டல தலைமையகம் அமைந்துள்ளது\nதற்பொழுது இந்தியாவில் எத்தனை ரயில்வே மண்டலங்கள் உள்ளது\nமுதல் ரயில்வே கால அட்டவணையை வடிவமைத்தவர் யார்\nகீழ்க்கண்டவற்றுள் இந்தியாவின் மிகப்பெரிய இரயில் சந்திப்பு (Junction) எது \nசென்னை மத்திய ரயில் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=192_193", "date_download": "2019-06-17T15:36:40Z", "digest": "sha1:56BRHSDTA5H5RQADWCMF6OTOEGNUVMSF", "length": 24137, "nlines": 684, "source_domain": "nammabooks.com", "title": "Devotional", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு ப��ிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nகடமையும் கடைவிழியும் - Kadamayum Kadaiviliyum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/2014/10/16/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2019-06-17T14:48:04Z", "digest": "sha1:4V4WZV5I5HTNVT5XRPCBL2PXUDSTUYTJ", "length": 41508, "nlines": 81, "source_domain": "puthagampesuthu.com", "title": "அறிவியலாளர்கள் சமூகப் பணியாளர்களாகத் தங்களை உணரவேண்டும் - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉ���ல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > வாங்க அறிவியல் பேசலாம் > அறிவியலாளர்கள் சமூகப் பணியாளர்களாகத் தங்களை உணரவேண்டும்\nஅறிவியலாளர்கள் சமூகப் பணியாளர்களாகத் தங்களை உணரவேண்டும்\nOctober 16, 2014 admin\tஅறிவியலாளர்கள், இரா. நடராசன், நிர்மல் கவுத்ரிகவுர், ராக்கேஷ் சர்மா, வாங்க அறிவியல் பேசலாம், விண்வெளி, ஸ்குவாட்ரண்ட்\nநேர்காணல்: நிர்மல்கவுத்ரிகவுர்தமிழில்: இரா. நடராசன்\nஸ்குவாட்ரண்ட் லீடர் ராக்கேஷ் சர்மா இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் எனும் வரலாறு படைத்தவர். 1984 ஏப்ரல் 3 அன்று அவரது பயணம் தொடங்கியது. அது ஒரு பெரிய வெற்றிக்கதை. நமது நாட்டு சந்ததிகள் அவசியம் அறிய வேண்டிய அறிவியலின் வரலாற்று நாயகன் ராக்கேஷ் சர்மா. சோவியத் அறிவியலின் சாதனைகளை எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் பேசும் அவரை நமது பாடப் புத்தகங்கள்கூட ஒருவரி குறிப்பிட்டுக் கைவிடுவது வேடிக்கை, வாடிக்கை. விர்ரென்று விண்ணளவு புகழ் பெற வேண்டிய இந்தியாவின் ஒரே விண்வெளி வீரருக்கு பாரதரத்னா விருது இதுவரை வழங்கப்படாததும் கூட அவரது இடது சார்ந்த அரசியலால் தான் என்பது பலரின் கருத்து. பலர் வெறுமனே விண்வெளியில் உலாவந்து திரும்பிய அந்த நாட்களில் வேதியியலின் முக்கியமான இரண்டு சோதனைகளை ஈர்ப்பு விசை இல்லாத அந்த வானவெளியில் நிகழ்த்திய வேதி விஞ்ஞானி ராக்கேஷ் சர்மா என்பது இந்திய விஞ்ஞானிகளுக்கே தெரியாது. ராக்கேஷ் சர்மா வெள்ளி மற்றும் ஜெர்மானியம் உலோகக் கலவை ஒன்றை விண்ணில் உருவாக்கி கண்டு பிடித்தவர் என்பதை, அதுதான் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகக் கலவை என்பதை உலக அறிவியலின் பிரமாண்ட முதல்படியாக ரஷ்ய பாடப்புத்தகங்கள் அறிமுகம் செய்கின்றன.\nராக்கேஷ் சர்மா 1949ல் ஜனவரி 13 அன்று பஞ்சாபில், பாட்டியாலா எனும் ஊரில் பிறந்தவர். ஹைதராபாத்தின் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கல்விகற்றவர். செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் அவர் படித்தபோது ஒரு அறிவியல் கண்காட்சியின்போது வானிலிருந்து பாராசூட்டில் குதித்து பதினோறு வயதில் முதல் வான்சாதனையைத் தொடங்கியவர் ராக்கேஷ். 1966ல் இந்திய விமானப்படையில் இணைந்தார். 1970ல் பைலட் ஆபீஸர் ஆக்கப்பட்ட ராக்கேஷ் 1971 வங்கப் பிரிவினை��்கு அடிகோலிய இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் எம்.ஐ.ஜி. வகை போர் விமானத்தை முதலில் ஒட்டிய பைலட் ஆனார். 1982 செப்டம்பர் 20 அன்று கடும் போட்டிக்கு நடுவில் சோவியத் விண்வெளிப் பயணத்திற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் தேர்வுபெற்றார். கஜகிஸ்த்தான் சோவியத் விண்வெளி தளத்திலிருந்து பைக்கனூர் விண்ஏவுதளம் அனுப்பிய சோயுஸ் டி 11 ராக்கெட்டில் பறந்து ஏழு நாட்கள் 21 மணி நேரம் மற்றும் 40 நிமிடம் விண்வெளியில் இருந்தபடி பிரமாண்ட சாதனை படைத்தார் ராக்கேஷ் சர்மா. தற்போது அவர் நம் தமிழகத்தின் ஊட்டி வெலிங்டனில் நகர்மன்ற மக்கள் பிரதிநிதியாகத் தன்னுடைய வார்டுக்குப் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009ல் அவர் வான் பயணம் மேற்கொண்டதன் 25வது ஆண்டுக்காக அஸ்ட்ரோ டாக் இதழுக்கு வழங்கிய நேர்காணல் இது. இந்திய அரசின் அசோக சக்ரா விருதும் ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன் விருதும் பெற்றவர் ராக்கேஷ் சர்மா. இந்த நேர்காணலில் தன் பயண அனுவத்தோடு அறிவியலாளர்கள் பற்றிய தனது சமூகவியல் பார்வையையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.\nகேள்வி: விண்வெளியில் பறப்பது உங்கள் வாழ்வின் லட்சியமா அப்படி ஒரு எண்ணம் எப்போது உதித்தது\nபதில்: பஞ்சாபில் ஒரு கவுர் இன மலைசாதி குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் ஊர் பாட்டியாலாவில் வீட்டிற்கு ஒரு பிள்ளை இந்திய ராணுவத்திற்கு கண்டிப்பாக அனுப்பப்பட்டுவிடுவான். இது ஏதோ கடவுள் கணக்குப்போல பிடிவாதமாக இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. நான் விமானியாகி இந்திய ராணுவத்தின் விமான ஓட்டியாகவே இலட்சியம் கொண்டேன். மிகச் சிறிய வயதில் என் வாழ்வில் நான் வரைந்த முதல் ஓவியம் ஒரு விமானம்தான். ஆனால் 1966ல் தேசிய பாதுகாப்பு அகாடமி (National Defence Academy) யில் நான் தேர்வு பெற்றபோது என் கடும் உழைப்பின் மூலம் அனைத்து வகைத் திறன்களையும் ஒரு வெறியோடு நான் வளர்த்துக் கொண்டேன். தவிர விண்வெளியில் முதலில் பயணித்த பியூரி கெகாரின் பற்றி அப்போது ஒரு புத்தகம் வாசித்தேன். எனக்கு என் வாழ்வின் விண்விருப்ப வெறியை அந்தப் புத்தகம் விதைத்துவிட்டது.\nஉங்கள் விண்வெளிப் பயணத்திற்கான வாய்ப்பு பற்றிக் கூறுங்கள். தேர்வுபெறுவோம் என்று எதிர்பார்த்தீர்களா\n1980ல் பிரதமர் இந்திரா காந்தி சோவியத் அதிபரின் இந்திய வருகையை ஒட்டி இந்த அறி���ிப்பைக் கூட்டாக வெளியிட்டார். சோவியத் விண்வெளி ஆய்வு மையம் இன்டர் காஸ்மாஸ் (Inter Kosmoss) என்று ஒரு விண் பயண சிறப்புத் திட்டம் வைத்திருந்தார்கள். சோவியத் ஆதரவு நாட்டுப் பிரஜைகளை விண்வெளிப் பயணத்தில் ஈடுபடுத்துதல், இந்தியாவிலிருந்து ஒருவரை அனுப்ப 1980ல் முடிவானது. 1982ல்தேர்வு பெற பல வகைப் படி நிலைகள் இருந்தன. நான் 1981ல் அதற்கான படிவத்தை அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன். ஏற்கெனவே எம்.ஐ.ஜி. விமானத்தை முதலில் ஓட்டியவன் எனும் பிரபல்யம் இருந்தாலும் இந்தத் தேர்வும் படிநிலைகள் கொண்டதாக இருந்தது. உங்கள் உடலியல் சோதனைகள் முக்கியமானவை. புவிஈர்ப்பு அற்ற சூழல்களில் உடல் ஆரோக்கிய மிதவை சோதனைகளைக் கடப்பது அவ்வளவு எளிதல்ல. நான் விடாமுயற்சியோடு கடும் பயிற்சிகள் செய்தேன். இப்போதுபோல விண் பயணத்தின் போதான இயந்திர நவீன வசதிகளற்ற ஒரு காலத்தில் மிக அற்புதமாக சோவியத் விஞ்ஞானிகள் எழுச்சி மிக்க புதுமைகளைப் புகுத்தி இருந்தார்கள். நீண்ட வலிமிகுந்த பயிற்சிகள் அவை.\nசோவியத் யூனியனின் இண்டர் காஸ்மாஸ் திட்டம் குறித்து விரிவாகச் சொல்ல முடியுமா\nஇன்று சோவியத் இல்லை. அது இந்தியா போன்ற நாடுகளுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம். குறிப்பாக விண்வெளியியலில் அவர்கள் உலகிற்கே வழிகாட்டியவர்கள். நாசா (Nasa) விண்ணில் ஒரு ஆய்வு மையத்தை நிறுவுவதற்கு வெகு ஆண்டுகள் முன்னமே அங்கே நிரந்தரமாக சல்யூட் (salute) விண் ஆய்வுத் தளத்தை 1970களிலேயே அவர்கள் சாதித்திருந்தார்கள். அப்போலோ – சோயுஸ் சோதனைத் திட்டத்தை அறிமுகம் செய்து அமெரிக்கர்கள் ஐரோப்பியர்கள் என யாவருக்கும் விண் ஆய்வு மையம் குறித்து வகுப்பெடுத்தவர்கள் அவர்கள். விண்ணில் அவர்கள் அமைத்திருந்த சல்யூட் (salute) சர்வதேச விண் ஆய்வு மையம் என்றே அழைக்கப்பட்டது. இண்டர் காஸ்மாஸ் 1978 பிப்ரவரியில் தொடங்கி பத்தாண்டுகள் தொடர்ச்சியாக சோவியத் நாட்டின் நேசநாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமல்படுத்தப்பட்டது. ரஷ்ய ரல்லாத 14 பேர் விண்வெளியில் (நான் உட்பட) வலம் வந்து அனுபவத்தைப் பெற அது உதவியது. ஒரு விண்வெளி வீரரை விண்ணில் சிலமணிநேரம் வலம் வந்து திரும்பப் பெற ஒரு நாடு குறைந்த பட்சம் 300 கோடி இந்திய ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலையில் பெரும்பாலான பொருட்செலவை (80:20) ஏற்ற சோவியத்துகளின் பெருந்தன்மைக்கு ஈடு கிடையாது.\n���ந்த இண்டர் காஸ்மாஸ் மூலம் விண்ணில் பறந்த மற்ற நாடுகளின் வீரர்கள் பற்றி சொல்ல முடியுமா\nசிலரைப் பற்றி ஞாபகம் இருக்கிறது. குறிப்பாக விண்ணில் பறந்த அமெரிக்கரும், சோவியத் நாட்டவரும் அல்லாத முதல் பிற நாட்டு பிரஜையான செக்கஸ்லோவாக்கியாவின் விலாடிமிர்ரெமக், விண்ணில் முதலில் பறந்த கருப்பின மனிதர் அர்னால்டோ டமாயோ மெண்டெஸ், விண்ணில் முதலில் பறந்த ஆசிய கண்டத்தவரான வியட்னாமின் ஃபாம் டுவான் இப்படி. பெரிய நாடுகளான பிரான்சும், ஜெர்மனியும் கூட தங்களது நாட்டின் முதல் விண்வெளி வீரரை இந்தியாவைப் போலவே இண்டர் காஸ்மாஸ் வழியாகத்தான் அனுப்பினார்கள். நேட்டோ (Nato) நேசநாடுகளையும் சோவியத் நாடு தனது இந்த தனிப்பெரும் திட்டத்தில் இணைத்திருந்ததால் 14 நாடுகள் இதைப் பயன்படுத்தின. பல்கேரியா இருவரை அனுப்பியது. விண் ஆய்வு மையங¢கள் சல்யூட், சல்யூட் 7 மற்றும் மீர் ஆகியன பயன்படுத்தப்பட்டன. சிரியா, ருமேனியா, ஆப்கானிஸ்தான், ஹங்கேரி மற்றும் மங்கோலியா எனப் பல நாடுகளை சாதனையாளர்கள் ஆக்கிய பிரமாண்ட திட்டம் அது.\nஉங்களோடு சேர்ந்து ரவீஷ் மல்கோத்ராவும் இந்தப் பயணத்திற்குத் தேர்வு பெற்றிருந்தார் அல்லவா\nஅதுவும் இண்டர் காஸ்மாஸின் விநோத விதிகளின் அடிதளத்தில் அமைந்ததுதான். பொதுவாக ஒரே வீரருக்குப் பயிற்சிகள் அளிப்பதே வழக்கம். அதற்கே அதிக செலவு பிடிக்கும். ஸ்டாண்ட் பை என்பது அவர்களது பாணி. விண்வெளி வீரரின் அன்றைய உடல் நிலையைக் கருத்தில் கொண்டு விண்ணில் ஏவும் நேரம் முடிவு செய்யப்படும் ஆனால் இந்த இடத்தில் இரண்டு மூன்று பேர் இணைந்து விண்ணில் பறக்க வேண்டிய நிலை இருந்தால் ஒரு நாளை நேரத்தை தட்பவெப்ப நிலையைக் கருத்தில்கொண்டு முடிவெடுப்பார்கள். அன்றைய நாளில் அன்றைய வாரத்தில் பயணத்திற்கு ஏதுவான உடல்திறன் கணக்கீடுகளில் மருத்துவர்கள் உயர்மட்ட விஞ்ஞானிகள் தேர்வுசெய்யும் ஒருவரை அனுப்புவார்கள்.\nஉங்களது சோவியத் பயணம் பற்றி அனுபவம் பற்றி சொல்லுங்கள். உங்களோடு விண்வெளிக்கு வந்தவர்கள் யார் யார்\nஎன் சோவியத் பயணம் அவ்வளவு இனிமையானதல்ல. கடும் பயிற்சிகள்… நாங்கள் பல மைல்கள் நடத்தியே அழைத்துச் செல்லப்பட்டோம். ரத்த ஓட்ட மேம்பாட்டுத்திறன் வளர்ச்சி என்று பொதுவில் அழைக்கப்பட்டது. என்னோடு ஷிப் கமாண்டர் ஓய்.வி. மால்யஷேவ் மற்��ும் ஃபிளைட் எஞ்சினியர் ஜீ.எம்.ஸ்ட்ரெக்காலாவ் ஆகிய இருவரும் விண்ணில் பயணம் செய்தார்கள். நாங்கள் 1984 ஏப்ரல் 2 அன்று கஜகிஸ்தானின் பாய்கனூர் விண்வெளி செலுத்து தளத்திலிருந்து சோயுட்ஸ் டி 11 சோவியத் ராக்கெட்டில் கிளம்பினோம். சோயுட்ஸ்-டி 11 எங்களை சல்யூட் 7 விண் ஆய்வு மையத்தில் சென்று சேர்த்தது. யுரிகேகரின் விண்வெளியில் முதலில் பறந்த 23வது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் விதத்தில் எனது பயணம் அமைந்தது. பயணத்திற்கு ஒருநாள் முன்னதாகவே நான் தேர்வு செய்யப்பட்டேன். லிங்க் அப் எனப்படும் தொடர்ச்சி ஏற்கெனவே புவியை வட்டமிட்ட விண் ஆய்வு மையத்துடன் இணையும் நேரத்தைத் துல்லியமாக ஒருநாள் முன்னரே உலகிற்கு சரியாக அறிவித்து சோவியத் விண்வெளி ஆய்வு நிறுவனம் உலக சாதனை படைத்தது. இந்திய தேசிய மூவர்ணக் கொடியை கையால் ஏந்தியபடி நான் சல்யூட்7 ஆய்வகத்தில் முதலில் நுழைந்தேன். ஏழு நாட்கள் 21 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் நான் விண்வெளியில் இருந்தேன். ஏப்ரல் 11 அன்று சோயுஸ் டி10 ரக வானூர்தியில் வந்து கஜகிஸ்தானின் உலர்பனிச் சறுக்கின் மேல் மாலை 4.19க்கு வந்திறங்கினேன். ஆறு ஹெலிகாப்டர்கள் பனிச்சறுக்கு வண்டிகள் என நாங்கள் உடனடியாக மீட்டு அழைத்துச் செல்லப்பட்டோம்.\nவிண்வெளியில் நீங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றிச் சொல்லுங்கள். விண்வெளியில் வெறும் யோகாசனம் தான் செய்தீர்கள் என்கிறார்களே\nஇரண்டு ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. நான் யோகாசனம் செய்தது உண்மைதான். ஆனால் அது ஒரு கேலிச்செயலாக சித்தரிக்கக்கூடிய விஷயம் அல்ல. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தோடு இணைந்து இந்திய விமானப் படையின் தி இன்ஸ்டியூட் ஆஃப் ஏவியேஷன் மெடிசன் (The Institute of Aviation Medicine) எனும் அமைப்பு வெக்டார்- கார்டியோ கிராஃப் எனும் கருவியைக் கண்டுபிடித்திருந்தார்கள். பொதுவான விண்பயணத்தின்போது விண்வெளி வீரர்களுக்கு மூச்சுத்திணறல், பல்ஸ் அதீதமாக வேகமடைவது கட்டுப்பாடற்ற ரத்தக்கொதிப்பு என ஒரு வகை ஸ்பேஸ் சிக்னஸ் (Space sickness) ஏற்படுவது வழக்கம். வெக்டார் கார்டியோ கிராஃப் வைத்து என் உடலில் இந்தியாவின் ஆய்வுமையம் பரிசோதனைகளில் ஈடுபட்டது. அதற்காக யோகாசனம் உட்பட பல ஆய்வுகள்.\nஒரு விஷயம், விண்வெளியில் விண்வெளிவீரர் உடையில் நீங்கள் இருப்பதும் பிறகு விண் ஆய்வு மையத்தின் உள்ளே சாதாரணமாக மற்றவர்கள் அணியும் பனியன், கால்சராய் என இருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது\nவிண்வெளி வீரர் அணியும் உடையை ஒரு பள்ளி மாணவர் பார்வையில் முதலில் நான் விளக்குவேன். இந்த விண்வெளி உடை ஒரு சிறிய விண்வெளி ஊர்தி போன்றது. நீங்கள் ஸ்பேஸ் சூட் அணியவில்லை என்றால் 15 வினாடிகளில் உணர்வற்று மிதப்பீர்கள். 250டிகிரி வெப்பநிலையை நீங்கள் எதிர்கொள்வீர்கள். சில இடங்களில் மைனஸ் 250 டிகிரி குளிர் வெப்ப நிலையும் உண்டு. ரத்தம் உட்பட உங்கள் உடலின் நீர்மங்கள் நொடியில் உலரவோ அல்லது ஐஸ்கட்டி ஆகிவிடவோ கூடும். காஸ்மிக் அலைகள் உட்பட பல்வேறு கதிர் வீச்சுகள் உங்களை வரிசையாகத் தாக்கிய வண்ணம் இருக்கும். சூரியனின் நேரடி அல்ட்ரா வயலட் கதிரியக்கம் உட்பட அனைத்து வகையான கொடுமைகளில் இருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள ஒரு அதிசய அரணாக ஸ்பேஸ் சூட் பயன்படுகிறது. யுரிகாகரின் அணிந்தது நன்கு பரிசோதிக்கப்பட்ட எஸ்கே-1 ரக விண்வெளி ஆடை. இயல்பான பிராணவாயு ஓட்டம் கீழே புவியின் கட்டுப்பாட்டு மையத்தோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் ஒலி அலைக்கருவி என ஒரு 67 அதிசயங்கள் கொண்ட ஆடையான இது கால் ஷூ முதல் தலை ஹெல்மட் வரை எல்லாம் சேர்ந்து 17 கிலோ எடை இருக்கும். அதை அணிந்து செயல்பட தனியே பயிற்சி உண்டு. ஆனால் விண்வெளி ஆய்வு மையங்களில் நமது புவியின் அறை வெப்பநிலை பேணப்படுகிறது. காற்றழுத்தம் 1 அட்மாஸ்பியர், அதாவது, புவியின் காற்று மண்டல அழுத்தம் அப்படியே வைத்துப் பாதுகாக்கிறார்கள். இதனால் நாங்கள் எந்த சிறப்பு அணிகலனும் இன்றி இயல்பாக இருக்க முடியும்.\nவிண்வெளியில் இருந்தபோது அந்த நாட்களில் என்ன உணவு அருந்தினீர்கள். மாத்திரைகள் தான் சாப்பிடுவீர்கள் என்கிறார்களே\nஇப்படி நிறைய அனுமானங்கள் உலாவுவது உண்மைதான். விண்ணில் டிரைஃபுட், அதாவது உலர்ந்த உணவு தருகிறார்கள். மெகலன் எனும் கடல் வித்தகர் எழுதுவார், மிக நீண்ட கடல் பிரயாணங்களில் அவர் வெறும் தவிடு மட்டுமே உண¢ண முடிந்தது என்று. ஆனால் எங்களுக்கு விண்வெளியில் சாக்கலேட் புடிஸ், திராட்சை ஜூஸ், அதாவது மாவாக உலர்ந்து இருப்பதை தண்ணீர் சேர்த்து உட்கொள்ள வேண்டும். எனக்கு இந்திய உணவின் பருப்பு சுவை வழங்கப்பட்டது. உலர் உணவை அப்படியே அருந்தினால் அது ஈர்ப்பு விசையற்ற அறை முழுவதும் பரவி கரு���ிகளைப் பழுதாக்கிவிடும் என்பதால் இப்படி. விண்வெளியில் ஒருவருக்கு ஒரு நாளின் தேவை 1,530 கிராம் உணவு, 876 கிராம் ஆக்ஸிஜன் 2.5 கிலோ தண்ணீர் அவ்வளவே.\nநீங்கள் மேற்கொண்ட இரண்டாவது விண்வெளி சார்ந்த ஆய்வு பற்றி சொல்லுங்கள்.\nநான் வேதியியலைப் பாடமாக எடுத்துப் படித்தவன். வேதிவினைகள் உலோகம் உலோகக்கலவைகள் மீதான தனி ஆர்வம் எனக்கு உண்டு. விண்வெளியில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே அளவு கொதிநிலை கொண்ட இரு உலோகங்கள் ஒன்றோடு ஒன்று கலக்கப்பட்டு உலோகக்கலவை உருவாகும்போது புவியின் ஈர்ப்பு விசை காரணமாக எந்தப் பாத்திரத்தில் வைத்து கலக்கப்படுகின்றனவோ அது எந்த உலோகத்தால் ஆனதோ அதன் தன்மையையும் சேர்த்துப் பெருகின்றன. உதாரணமாக வெள்ளி மற்றும் ஜெர்மானியம் இரு உலோகங்களையும் ஈர்ப்பு விசையற்ற விண்வெளியில் ஒன்றோடு ஒன்று மிதந்தபடி கலந்து உருவான உலோகக் கலவை வெள்ளி ஜெர்மானிய விண் கலவை. புவியில் உருவான அதே உலோகக் கலவைகளைவிட அதிக வேதி மற்றும் சிறப்பு பண்புகளைப் பெற்றிருந்தன. கலவையை விண்வெளியிலேயே உருவாக்கி உலகின் குடுவைப்பாத்திரமற்ற முதல் (container less) ஆய்வை நிகழ்த்திய பெருமை எங்களைச் சாரும். சில வகை உலோகக் கலவை கிரிஸ்டல்களையும் நாங்கள் அடுத்தடுத்து விண்வெளி வேதிஆய்வில் பிரித்தெடுத்தோம். மொத்தம் 43 வெவ்வேறு ஆய்வுகள்.\nஇப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு இந்துஸ்தான் ஏரனாட்டிகல்ஸில் இணைந்து பணியாற்றினீர்கள் அல்லவா\nவிங்கமாண்டராக நான் இந்திய விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றேன். 1987ல் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் முதன்மை டெஸ்ட் பைலட்டாக நாசிக்கில் இணைந்தேன். பிறகு 1992 முதல் பெங்களூரில் அதே நிறுவனத்தில் பணியாற்றி தேஜஸ் போர் விமானங்களின் வடிவமைப்பிலும் பங்கேற்று ஓய்வுபெற்றேன். இப்போது என் வாழ்க்கைத் துணைவியான மது சர்மாவுடன் குன்னூரில், வெலிங்டனில் வசிக்கிறேன்.\nஉங்கள் பகுதி பஞ்சாயத்து தேர்தலில் வார்டு கவுன்சிலராகத் தேர்வு பெற்றீர்களாமே\nஎன்னைப் பொறுத்தவரை அறிவியலாளர்கள் ஒரு தனி அந்தஸ்து பெற்ற பிறவிகளாக சமூகத்தைவிட்டு ஒதுங்குவதைவிட அவர்கள் தங்களை இந்த சமூகத்தின் பணியாளர்களாக உணர வேண்டும். சாதாரண மக்களின் அன்றாடத் தேவைகள் கஷ்ட நஷ்டங்களோடு டவுன் டு எர்த் (Down to Earth) வாழ்க்கை வாழவே நான் விரும்புகிறேன்.\nவிண்ணில் பறந்து புவியை வலம் வந்தபோது இந்தியாவைப் பார்க்க முடிந்ததா.. அந்த அனுபவம் எப்படி இருந்தது\nபதினாலாவது புவி சுற்றுப் பாதையில் 2 முதல் 10 நிமிடங்கள் வரை இந்தியத்துணைக் கண்டத்தை நாம் கடந்து விடுவோம். நமது ஐ.ஏ.எஃப் விமானக் குழு, சல்யூட் குழு மற்றும் மண்ணின் புகைப்பட விண்ணாய்வு மய்யங்களுடன் இணைந்து ரிமோட் சென்சிஸ் எனும் நுண்மாதிரிப் புகைப்படங்களை நான் எடுத்து உதவினேன். அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியுடன் அங்கிருந்து நான் உரையாட முடிந்தது. ‘அங்கிருந்து பார்க்க இந்தியா எப்படி இருக்கிறது’ என்று அவர் கேட்டார். எனக்கு மகாகவி இக்பாலின் கவிதை வரிகள் ஞாபகம் வந்தன. சாரே ஜகான்சே அச்சா… எங்கள் இந்துஸ்தானமே சிறந்தது என்று நான் உணர்ச்சி பொங்க முழங்கினேன்.\nபுரட்சிப் பருந்து ரோசா லக்சம்பர்க்\nஉலகப் போராட்டங்களின் ரசவாதத்தைத் தொகுத்தவர்\nஆயிஷா இரா. நடராசன் லண்டன் ராயல் கல்வியகம் 2006-ஆம் ஆண்டு அதுவரை வெளிவந்த அறிவியல் நூல்களிலேயே சிறந்த பத்து நூல்களை முன்மொழிய...\nJanuary 24, 2015 admin HIV, Luc Montagnied, சயின்ஸ் ஜர்னல், பாரீஸ், பிரான்ஸ், மரபணுக்கள், ராபர்ட் கல்லோவி, லுக் மாண்டேக்னர், லுயிஸ் பாஸ்ச்சர், ஹோமியோபதி\nலுக் மாண்டேக்னர் நேர்காணல்: மார்டின் என் சரிஸ்க் www.sciencemag.org தமிழில்: இரா. நடராசன் கொடிய எய்ட்ஸ் நோய் கிருமி, ஹியூமன் இம்யூனோ...\nடார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்…\nDecember 26, 2014 admin ஆயிஷா இரா.நடராசன், சிம்பன்சி, டாக்டர் ஜேன் கூடல், மனிதக் குரங்குகள், மரியன் ஷெனால், வாங்க அறிவியல் பேசலாம்\n– டாக்டர்ஜேன்கூடல் நேர்காணல்: மரியன்ஷெனால் தமிழில்: இரா. நடராசன் உலகிலேயே மிகக் கடினமான வேலை என்று வானியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் ஒப்புக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=35332", "date_download": "2019-06-17T14:45:00Z", "digest": "sha1:H7J6RG42JWDGKDNI3RKAXCIZVA53KH5H", "length": 20245, "nlines": 91, "source_domain": "puthithu.com", "title": "நீங்கள் ஆணா? பெண்ணா: விரும்பியவாறு வாழும் றிஸ்வான் சந்திக்கும் கேள்வி | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n பெண்ணா: விரும்பியவாறு வாழும் றிஸ்வான் சந்திக்கும் கேள்வி\n“நீங்கள் ஆணா பெண்ணா என, என்னிடமே பலர் நேரடியாகக் கேட்டிருக்கின்றார்கள்” என்று கூறிவிட்டு கொஞ்ச ��ேரம் மௌனமாக இருந்தார் றிஸ்வான்.\nபெரும்பாலும் முழுமையாக முகச்சவரம் செய்த நிலையில்தான் றிஸ்வான் காணப்படுவார். ஆனாலும், நாம் அவரைச் சந்தித்த அன்றைய தினம், மெல்லிய தாடியுடன் இருந்தார்.\nஎங்கள் உரையாடல் முக்கியமானதொரு கட்டத்தை எட்டியிருந்தது. தயங்கித் தயங்கி பேசிக் கொண்டிருந்த அவர், திறந்த மனதுடன் உரையாடும் நிலைக்கு வந்திருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது.\nஒரு பெண்ணைப் போல், தன்னை றிஸ்வான் ஒப்பனை செய்திருந்தார். பெண்கள் விரும்பிச் செய்யும் அலங்காரங்களோடு அவரை காண முடிந்தது.\nஎப்போது இப்படி மாறினீர்கள் என்று அவரிடம் கேட்டோம்; அவர் பதில் கூறினார். பதிலை பதிவு செய்வதற்கு முன்னர், றிஸ்வானைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது.\nஇலங்கையின் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹப்புக்கஸ்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர் றிஸ்வான்.\nமுஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இவர், வீட்டில் மூன்றாவது குழந்தை. இவருக்கு 5 சகோதரர்கள் இருக்கின்றார்கள். றிஸ்வானுக்கு இப்போது 26 வயது.\n2013ம் ஆண்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.\nஇப்போது படிப்பை நிறைவு செய்துள்ளதாகக் கூறும் றிஸ்வான், பட்டமளிப்பு விழாவுக்காகக் காத்துக் கொண்ருக்கிறார்.\nஅழகுக்கலை நிபுணராக றிஸ்வான் தொழில் செய்து வருகிறார். அதற்கான படிப்பையும் தொடர்ந்து வருகின்றார். கூடவே, சிகை அலங்கார நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.\nபல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படிக்கும்போது, அழகுக்கலைத் தொழிலில் தான் ஈடுபடத் தொடங்கி விட்டதாக அவர் கூறுகின்றார்.\n“தொழில் ரீதியாக மற்றவர்களுக்கு ஒப்பனை (மேக்கப்) செய்யத் தொடங்கியபோது, நானும் ஒப்பனை செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்குப் பிடித்தவாறு ஒப்பனை செய்து கொள்ளத் தொடங்கினேன். ஆனால், நான் செய்து கொள்ளும் ஒப்பனை மிகையாக உள்ளதாகவும், அது எனக்கு பெண்மைத் தோற்றத்தை தருகிறது என்றும், என்னிடம் ஏராளமானோர் கூறுகின்றனர். இருந்தபோதும், எனக்கு இது பிடித்திருக்கிறது; விரும்பியே நான் இதைச் செய்து கொள்கிறேன்” என்கிறார் றிஸ்வான்.\nஇவருடைய அலங்காரம், நடை, உடை மற்றும் பாவனைகளை வைத்து, இவரை ஒரு திருநங்கையாகவே பெரும்பாலானோர் பார்க்கின்றனர்.\nஇலங்கையில் திருநங்கைகள் பற்றிய பேச்சுக்களும், புரிதல்களும் மிகக் குறைவாகவே உள்ளன. இதனால், ஏராளமான அவமானங்களையும் தொந்தரவுகளையும் றிஸ்வான் சந்தித்து வருகின்றார்.\nஎவ்வாறாயினும், தன்னை ‘திருநங்கை’ எனும் வகுப்புக்குள் சேர்த்து விடக் கூடாது என்று றிஸ்வான் கூறுகின்றார். “ஏனென்றால், நான் அப்படியில்லை” என்கிறார்.\n“பெண்களைப் போன்ற செயல்பாடுகள் என்னிடம் இருந்தாலும், முழுமையாக ஒரு பெண்ணைப் போல் மாற வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு இல்லை” என வலியுறுத்தி கூறினார் றிஸ்வான்.\nஇருந்தபோதும், பெண்கள் எதிர்கொள்ளக் கூடிய பாலியல் துன்புறுத்தல்களை விடவும் அதிகளவு கொடுமைகளை, ஆண்களிடமிருந்து தான் எதிர்கொண்டதாகக் கூறி, அவற்றை றிஸ்வான் விவரித்தார்.\n“ஊரிலிருந்து பல்கலைகழகத்துக்கு வருவதற்காக ஒருநாள் பேருந்தில் பயணித்தேன். இரவு 10 மணி தாண்டியிருக்கும். காரை தீவு சந்திப்பில் இறங்கினேன். அங்கிருந்து பல்கலைகழகத்துக்கு 10 கிலோமீட்டர் செல்ல வேண்டும். ஆனால், அந்த வேளையில் நான் செல்வதற்கான பேருந்து எதுவும் கிடைக்கவில்லை. அப்போது, மோட்டார் பைக்கில் வந்த ஒருவர் எனக்கு உதவி செய்வதாகக் கூறி, என்னை ஏற்றிக் கொண்டார். ஆனால் அந்தப் பயணம் திசை மாறியது. அவர் என்னை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றார். நான் எவ்வளவு கூறியும் இடையில் அவர் வாகனத்தை நிறுத்தவேயில்லை” என்று றிஸ்வான் கூறினார்.\n“ஆனாலும், அந்த நபர் மோட்டார் பைக்கை நிறுத்திய இடத்திலிருந்து நான் தப்பி ஓடினேன். அந்த நபர் என்னைத் துரத்தினார். நான் வயல் வெளிக்குள் இறங்கி சேற்றுக்குள் கால்கள் புதையப் புதைய ஓடினேன். பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஓரிடத்தில் மறைந்திருந்துதான் இறுதியில் தப்பித்தேன். பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்காகவே, அந்த நபர் என்னை அப்படி விரட்டினார்” என்று விவரித்தார் றிஸ்வான்.\nதற்போது தனது சொந்த இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான தூரத்தில் அமைந்துள்ள அம்பாறை மாட்டம் அக்கரைப்பற்றில், வாடகை வீட்டில் றிஸ்வான் வசித்து வருகின்றார்.\n“ஓரிடத்தில் அழகுக்கலை நிலையம் நடத்தினேன். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்து எனது அலங்காரத்தையும், அந்த ஒப்பனையோடு அமையும் தோற்றத்தையும் மாற்றிக் கொள்ளுமாறு என்னிடம் கூறினார்கள். வாடகைக்கு வீட��� தருவதற்குக் கூட, பலரும் ஆலோசிக்கின்றனர். அப்படித் தந்தாலும், குறுகிய காலத்துக்குள் வேறு இடம் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், யாருக்காகவும் எதற்காகவும் என்னை மாற்றிக் கொள்ள நான் விரும்பவில்லை.” என்று றிஸ்வான் கூறினார்.\n“எனக்காகவே நான் வாழ்கிறேன். இந்த வாழ்க்கையை எனக்குப் பிடித்ததுபோல் வாழவே விரும்புகின்றேன். நான் இப்படி என்னை மாற்றிக் கொண்டபோது, இதற்கு எதிராக எவ்வாறான பிரச்சினைகளெல்லாம் எழும் என்பதை அறிந்தே இருந்தேன். அவற்றினை எதிர்கொள்வதற்கான சக்தியும் என்னிடமுள்ளது” என்று நம்பிக்கையுடனும் பேசினார்ர் றிஸ்வான்.\n“எவ்வாறாயினும் எனது குடும்பத்தார் என்னை ஒதுக்கிவிடவில்லை. ஆனால், எனது இந்த செயல்பாடுகளை அவர்கள் தங்களுக்கு ஏற்படும் அவமானமாகப் பார்க்கின்றார்கள். எனது நடவடிக்கைகளால் அவர்களின் எதிர்காலம் பாதிக்க படும் என்று அச்சப்படுகின்றார்கள். அதை என்னிடமே கூறியுமிருக்கின்றனர்” என்று அவர் கூறினார்.\n“ஆனால், இப்படி என்னை அலங்காரப்படுத்திக் கொள்வதிலிருந்தும், இவ்வாறாக இருப்பதிலிருந்தும் என்னால் விடுபட முடியவில்லை. புகைத்தல், மதுபானம் அருந்துதல், போதைப்பொருள் பழக்கம் போன்றவற்றுக்கு மனிதர் அடிமையாகுவதைப் போல், இப்படி ஒப்பனை செய்து கொள்வதற்கு நான் அடிமையாகி விட்டேன். இதிலிருந்து நான் விடுபடவும் விரும்பவில்லை” என்கிறார் றிஸ்வான்.\nஅழகுக்கலைத் தொழில் மூலம் மாதம்தோறும் நல்ல வருமானம் றிஸ்வானுக்குக் கிடைக்கிறது. மூன்று, நான்கு லட்சம் ரூபாய் வரை கூட சம்பாதிக்க முடிவதாகவும் அவர் கூறுகிறார்.\nகலைத்துறையில் பட்டத்தைப் பெற்ற கையோடு, சட்டத்துறையில் பட்டப்படிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஆசை றிஸ்வானிடம் உள்ளது. அதற்கு தேவையான பெருந்தொகைப் பணத்தை, தனது அழகுக்கலைத் தொழில் மூலமாகவே பெற முடியும் என்றும் அவர் சொல்கிறார்.\n“அரச தொழிலொன்று எனக்குக் கிடைத்தாலும், நான் இப்போது செய்து வருகின்ற அழகுக்கலைத் தொழிலை விட்டுவிடப் போவதில்லை” என்கிறார் றிஸ்வான்.\nஅவரின் இந்த துணிவு மற்றும் நம்பிக்கைகளுக்கு இடையே, இறக்கி வைக்கப்படாத ஏராளமான சோகங்கள் இருப்பதையும் அவரின் பேச்சில் மறைந்திருப்பதை கவனிக்க முடிந்தது.\n“என்னில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடனும், என்னில் நான் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்களுடனும் யாருக்கும் எந்தவிதமான கெடுதல்களுமின்றி நான் வாழ விடும்புகிறேன். அதை ஏன் இந்த சமூகம் தடுக்கிறது” என்று றிஸ்வான் கேள்வி எழுப்புகிறார்.\nஇங்கு எழுதியவற்றை விடவும் எழுதப்படாத, எழுத முடியாத ஏராளமான கேலிகள், அவமானங்கள், துன்புறுத்தல்களை தினமும் சந்தித்துக் கொண்டுதான் தான் ‘விரும்பிய’ வாழ்க்கையை றிஸ்வான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.\nTAGS: அக்கரைப்பற்றுஅழகுக் கலைதிருநங்கைதென்கிழக்குப் பல்கலைக்கழகம்ஹப்புக்கஸ்தலாவ\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்\nஅரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nதெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன\nகல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம்\nதர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/viswasam-trailer-video/42435/", "date_download": "2019-06-17T14:39:08Z", "digest": "sha1:XA3EWZ72L7FD57I6HIHGZKA6N66SRVI3", "length": 6705, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "பட்டய கிளப்பும் விஸ்வாசம் டிரெய்லர் வீடியோ... - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பட்டய கிளப்பும் விஸ்வாசம் டிரெய்லர் வீடியோ…\nபட்டய கிளப்பும் விஸ்வாசம் டிரெய்லர் வீடியோ…\nசிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.\nஅஜித் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.\nஇதையும் படிங்க பாஸ்- 'தல 59' அஜித்துடன் இணையும் இசையமைப்பாளர் இவரா\nஇந்நிலையில், இன்று மதியம் சரியாக 1.30 மணியளவில் விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியானது. இதையடுத்து, அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து டிவிட்டரில் #Viswasamtrailer என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.\nஇதையும் படிங்க பாஸ்- இவரைப் பார்த்தால் உடனே ஐ லவ் யூ செல்வேன் - தெறிக்க விட்ட மேகா ஆகாஷ்\nடிரெய்லரை பார்க்கும் போது விஸ்வாசம் படம் அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் எனத் தெரிகிறது. விஸ்வாசம் படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரு மகன்களுடன் தனுஷ் – வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இரு முக்கிய பிரபலங்கள் – ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்\nஅதிரடி வில்லன் வேடத்தில் சிம்பு – மாஸ் அறிவிப்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,931)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,662)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,100)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,647)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,964)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,023)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/310-sri-annapoorani-sthothram.html", "date_download": "2019-06-17T15:44:23Z", "digest": "sha1:FKLL44QSCKBYGUDBJAJGCZIWONRMJMFS", "length": 22263, "nlines": 167, "source_domain": "deivatamil.com", "title": "காசீ ஸ்ரீ அன்னபூரணி ஸ்துதி (தமிழில்)", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\nகாசீ ஸ்ரீ அன்னபூரணி ஸ்துதி (தமிழில்)\nகாசீ ஸ்ரீ அன்னபூரணி ஸ்துதி (தமிழில்)\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n

வழக்கமாக அன்னபூரணாஷ்டகம் சொல்வது போல் ராக நயத்துடன் சொல்வதற்கு ஏற்ற வகையில் இது இருக்காது. காரணம், முழு நீள சம்ஸ்கிருத பதங்களை, பொருள் வரும் வகையில் பிரித்துக் கொடுத்துள்ளேன். உதாரணத்துக்கு... ஹேமாம்பராடம்பரீ = ஹேம + அம்பர+ ஆடம்பரீ ; சந்த்ரார்காக்னி = சந்த்ர+அர்க+அக்னி... என்பதாக இப்படித் தருவதற்கு, சம்ஸ்கிருத பண்டிதர்கள் என்னை மன்னிப்பார்களாக இப்படித் தருவ���ற்கு, சம்ஸ்கிருத பண்டிதர்கள் என்னை மன்னிப்பார்களாக\nநித்ய ஆனந்தகரீ வர அபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|\nநிர்தூதாகில கோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|\nப்ராலேய அசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|\nபிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (1)\n அபய வரத கரங்கள் உடையவளே\nஎம் பாவத் தொகுப்பை நாசம் செய்பவளே\nமலையரசன் ஹிமவானின் வம்சத்தைத் தூய்மையாக்குபவளே\nபக்தர் பால் கருணை காட்டுபவளே அன்னபூரணி அன்னையே எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்\nநானா ரத்ன விசித்ர பூஷணகரீ ஹேம அம்பர ஆடம்பரீ|\nமுக்தா ஹார விலம்பமான விலஸத் வக்ஷோஜ கும்பாந்தரீ|\nகாச்மீரா கருவாஸிதா ருசிகரீ காசீ புராதீச்வரீ\nபிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (2)\nநாலாவித விசித்திர ரத்ன ஆபரணங்கள் அணிந்தவளே\nமுத்துமாலை மார்பின் நடுவே ஆடும்படி அலங்கரிக்கப் பட்டவளே\nகாஷ்மீர அகில் தூபம் சூழ, நறுமணம் நிரம்பப் பெற்றவளே\nபக்தர் பால் கருணை காட்டுபவளே அன்னபூரணி அன்னையே எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்\nயோக ஆனந்தகரீ ரிபு க்ஷயகரீ தர்மைக நிஷ்டாகரீ|\nசந்த்ர அர்க அனலபா ஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷாகரீ|\nஸர்வ ஐச்வர்யகரீ தப: பலகரீ காசீ புராதீச்வரீ|\nபிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (3)\n தர்மத்தின் மீதிலேயே சிந்தையைச் செலுத்த வைப்பவளே\nசந்திரன் சூரியன் அக்னிக்கு ஈடான ஒளியோடு திகழ்பவளே\nஅனைத்து விதமான செல்வங்களையும் தருபவளே தவப் பலனைத் தரும் தாயே தவப் பலனைத் தரும் தாயே\nபக்தர் பால் கருணை காட்டுபவளே அன்னபூரணி அன்னையே எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்\nகைலாச அசல கந்தராலயகரீ கௌரீ ஹ்யுமாசங்கரீ|\nகௌமாரீ நிகமார்த்த கோசரகரீ ஹ்யோங்கார பீஜ அக்ஷரீ|\nமோக்ஷ த்வார கவாடபாட நகரீ காசீபுராதீச்வரீ|\nபிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (4)\nகயிலாச மலைக் குகையை வீடாகக் கொண்டவளே பொன்னிறத்தில் ஒளிரும் உமாதேவியே\n வேதப் பொருளை அறியச் செய்பவளே\nமோட்ச வாசலைத் திறந்தருளும் தாயே\nபக்தர் பால் கருணை காட்டுபவளே அன்னபூரணி அன்னையே எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்\nத்ருச்யா த்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ரம்மாண்ட பாண்டோதரீ|\nலீலா நாடக ஸூத்ர கேலனகரீ விக்ஞான தீபாங்குரீ|\nஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதனகரீ காசீ புராதீச்வரீ|\nபிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன��னபூர்ணேச்வரீ|| (5)\nஇக-பர சுகம் பெறக் காரணமாக இருப்பவளே\nஉலகியல் நாடகத்தை நடத்தும் நாயகியே அனுபவ ஞான விளக்கின் சுடராய் ஒளிர்பவளே\nமகேச்வரனின் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவளே\nபக்தர் பால் கருணை காட்டுபவளே அன்னபூரணி அன்னையே எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்\nஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ சம்போஸ்த்ரி பாவாகரீ|\nகாச்மீரா த்ரிபுரேச்வரீ த்ரிநயனீ விச்வேச்வரீ சர்வரீ|\nஸ்வர்க த்வார கவாட பாடனகரீ காசீ புராதீச்வரீ|\nபிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (6)\nஎல்லா எழுத்துகளுக்கும் காரணமாய் இருப்பவளே முத்தொழில்களின் தோற்றத்துக்கும் மூலகாரணப் பொருளே\n முப்புரம் எரித்த முக்கண் முதல்வனின் பத்தினியே உலக நாயகியே\nசுவர்க்க உலகத்தின் வாசல் கதவைத் திறந்து அருளும் தாயே\nபக்தர் பால் கருணை காட்டுபவளே அன்னபூரணி அன்னையே எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்\nஉர்வீ ஸர்வ ஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ|\nவேணி நீல ஸமான குந்தலதரீ நித்ய அன்னதானேச்வரீ|\nஸாக்ஷான் மோக்ஷகரீ ஸதா சுபகரீ காசீபுராதீச்வரீ|\nபிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (7)\nஅழகுப் பின்னலுடன் கருங்குழல் கொண்டவளே தினம்தினமும் அன்னதானம் அளிக்கும் அன்னையே\nபக்தர் பால் கருணை காட்டுபவளே அன்னபூரணி அன்னையே எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்\nதேவீ ஸர்வ விசித்ர ரத்ன ரசிதா தாக்ஷாயணி ஸுந்தரீ|\nவாமா ஸ்வாது பயோதரா ப்ரியகரீ ஸௌபாக்ய மாஹேச்வரீ|\nபக்தாபீஷ்டகரீ ஸதா ஸுபகரீ காசீபுராதீச்வரீ|\nபிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (8)\nஅனைத்து அபூர்வ ரத்தினங்களாலும் ஒளிர்பவளே தாட்சாயணி தாயே\nஈசனில் பாதியாய் இடப்புறம் கொண்டு ஈசன் விரும்பும் இனியதைச் செய்பவளே சௌபாக்கியம் கொண்ட மகேசன் மனைவியே\nபக்தரின் விருப்பத்தை நிறைவேற்றித் தருபவளே என்றும் சுபமானதைச் செய்பவளே\nபக்தர் பால் கருணை காட்டுபவளே அன்னபூரணி அன்னையே எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்\nசந்த்ர அர்க அனல கோடி கோடி ஸத்ருசீ சந்த்ராம்சு பிம்பாதரீ|\nசந்த்ர அர்க அக்னி சமான குண்டலதரீ சந்த்ர அர்க வர்ணேச்வரீ|\nமாலா புஸ்தக பாச அங்குசதரீ காசீபுராதீச்வரீ|\nபிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (9)\nகோடிக்கணக்கான சந்திர சூரிய அக்னியருக்கு ஒப்பானவளே பிறைச் சந்திரன் போல் கோவைப்பழ வதனம் கொண்டவளே\nசந்திர சூரிய அக்னியர்போல் ஒளிவீசும் குண்டலங்கள் அணிந்தவளே சந்திர அக்னியின் ஒளி நிறத்தவளே\nமாலை புத்தகம் பாசம் அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவளே\nபக்தர் பால் கருணை காட்டுபவளே அன்னபூரணி அன்னையே எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்\nக்ஷத்ர த்ராணகரீ மஹாபயகரீ மாதா க்ருபா ஸாகரீ|\nஸர்வ ஆனந்தகரீ ஸதாசிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீ|\nதக்ஷா க்ரந்தகரீ நிராமயகரீ காசீபுராதீச்வரீ|\nபிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (10)\nசத்திரியரைப் போல் சாமானியரைக் காப்பவளே பயத்தைப் போக்கி அருள்பவளே\nபக்தர் பால் கருணை காட்டுபவளே அன்னபூரணி அன்னையே எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்\nஅன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே|\nஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ||\n எமக்கு ஞான வைராக்கியம் ஏற்பட பிட்சை இட்டு அருள்வாய்\nமாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர:|\nபாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம்||\nஎனக்குத் தாய் – பார்வதீ தேவீ\n என் தேசம் – மூவுலகமுமே\nகுறிப்பு: வழக்கமாக அன்னபூரணாஷ்டகம் சொல்வது போல் ராக நயத்துடன் சொல்வதற்கு ஏற்ற வகையில் இது இருக்காது. காரணம், முழு நீள சம்ஸ்கிருத பதங்களை, பொருள் வரும் வகையில் பிரித்துக் கொடுத்துள்ளேன். உதாரணத்துக்கு… ஹேமாம்பராடம்பரீ = ஹேம + அம்பர+ ஆடம்பரீ ; சந்த்ரார்காக்னி = சந்த்ர+அர்க+அக்னி… என்பதாக இப்படித் தருவதற்கு, சம்ஸ்கிருத பண்டிதர்கள் என்னை மன்னிப்பார்களாக இப்படித் தருவதற்கு, சம்ஸ்கிருத பண்டிதர்கள் என்னை மன்னிப்பார்களாக இருந்தாலும், இப்படிச் சொன்னாலும், சொன்னதற்கான பலனை அன்னை அன்னபூரணி அவசியம் அளிப்பாள் இருந்தாலும், இப்படிச் சொன்னாலும், சொன்னதற்கான பலனை அன்னை அன்னபூரணி அவசியம் அளிப்பாள் பசியற்ற உலகம் அமையட்டும் அதற்கு அன்னையின் அருள் எங்கும் நிறையட்டும்\nஅன்னம் பஹுகுர்வீத| – தைத்ரீய உபநிஷதத்தின் ப்ருகுவல்லி சொல்லும் வாக்கியம் இது. அன்னத்தை மிகுதியாக உண்டாக்குங்கள் பசியற்ற உலகம் படையுங்கள் உலகுக்கு வழிகாட்டிய உன்னத நாட்டின் பாரம்பரியச் சிந்தனை இது\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nNext ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகம்\nஅட்ட வீரட்டானம் குறித்த துதி\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபெரியவாச்சான் பிள்ளையின் பாசுரப்படி சுந���தர காண்டம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nஸ்ரீ கணேச அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/sara/", "date_download": "2019-06-17T15:20:24Z", "digest": "sha1:4D5JDIHM6HFBST7YJJSVMEQA5VODTYAN", "length": 1633, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " sara", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n\"இனியும் அழுகைகள் வேண்டாம் சகோதரி\" வீடியோ\nராஜினி புரட்டாதி 21, 1989 அன்று கொல்லப்பட்டதற்க்கு இன்று நீதி கேட்கப்படுகின்றது. \"No More Tears Sister\"-\"இனியும் அழுகைகள் வேண்டாம் சகோதரி\" என்ற ராஜி்னியின் கொலையை மையமாக வைத்த விபரண படம் கனேடிய தேசிய திரைப்பட சங்கத்தால் வெளியிடப்பட்டது.யாழ் பல்கலைகழக ஆசிரியராக இருந்த ராஜினி ஆரம்ப காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இயங்கினார்....தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/kalavani-vimal-oviya-sarkunam/", "date_download": "2019-06-17T15:20:12Z", "digest": "sha1:3A73WBIWRVNNPXJ4ZIHJMRZMWA35C5K6", "length": 5257, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Kalavani-2 issue solved, movie ready to release production team", "raw_content": "\nகளவாணி-2 பிரச்சனை முடிந்தது – ரிலீஸிற்கு ரெடி\nகளவாணி-2 பிரச்சனை முடிந்தது – ரிலீஸிற்கு ரெடி\n” களவாணி – 2 ” படத்திற்கான காப்பிரைட் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதற்காக நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாகவும் கூறி சிங்காரவேலன் தரப்பினர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர். பின்னர் இயக்குநர் சற்குணம் தரப்பினர் இந்த தடையை உடைத்தனர். இருப்பினும் வழக்கு நிலுவையில் இருந்ததால் படத்தை வெளியிடுவதில் முட்டுக்கட்டை நீடித்தது.\nஇந்நிலையில் இன்று நேரில் சந்தித்து கொண்ட விமல் மற்றும் சிங்காரவேலன் பிரச்னையை பேசி தீர்த்து ���ொண்டனர்.\nசிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு ஈடாக 2019 ஆம் ஆண்டிற்குள் இரண்டு படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக விமல் உத்தரவாத கடிதம் கொடுத்ததையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்காரவேலன் தெரிவித்துள்ளார். இதனால் களவாணி – 2 படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கி விட்டது\nNext கார்த்திக் உடன் மீண்டும் இணையும் அபிராமி »\nகடும் சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் திரைப்படம்\nமுதல் முறையாக இணையத்தில் வெளியான சர்கார் விஜயின் ஒரு விரல்புரட்சி பாடல்\nநடிகர் விஷால் கைது – தமிழ் திரையுலகில் பரபரப்பு\nசிம்புடன் சேர்ந்து நடிக்க தயங்கும் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2019-06-17T14:32:06Z", "digest": "sha1:OAPJ7LKO5X2T62AYFZE5A5HCJBMK33WX", "length": 4314, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நியூ மெக்சிகோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(நியூ மெக்சிக்கோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சான்டா ஃபே. ஐக்கிய அமெரிக்காவில் 47 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது.\nநியூ மெச்கிகோவின் கொடி நியூ மெக்சிகோ மாநில\n- மொத்தம் 121,665 சதுர மைல்\n- அகலம் 342 மைல் (550 கிமீ)\n- நீளம் 370 மைல் (595 கிமீ)\n- நெட்டாங்கு 103° மே - 109° 3′ மே\nமக்கள் தொகை அமெரிக்க மாநிலங்களுள்\n- மக்களடர்த்தி 14.98/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி வீலர் சிகரம்[1]\n- சராசரி உயரம் 5,692 அடி (1,735 மீ)\n- தாழ்ந்த புள்ளி ரெட் ப்ளஃப் நீர்நிலை[1]\nஇணைவு ஜனவரி 6, 1912 (47வது)\nஆளுனர் பில் ரிச்சர்ட்சன் (D)\nசெனட்டர்கள் பீட் டொமெனிசி (R)\nநேரவலயம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/category/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-17T15:38:11Z", "digest": "sha1:2FD2FXZAXKAZSBRN3ET6LMVHIOBXNJRT", "length": 3852, "nlines": 44, "source_domain": "thirumarai.com", "title": "நம்மாழ்வார் | தமிழ் மறை", "raw_content": "\nநம்மாழ்வார் – திருவாய் மொழி ********************* எம் பெருமானது வட���வழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் ******************** எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து Continue reading →\nகாட்கரையப்பன் [ வாமனர் ]\nநம்மாழ்வார் – திருவாய் மொழி ********************* ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) ; கேரளா எர்ணாகுளம் காட்கரையப்பன் (வாமனர்) திருக்கோயில் ****************************************** உருகுமால் நெஞ்சம் Continue reading →\nநம்மாழ்வார் – திருவாய் மொழி ******************** தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் திருநாவாய் முகுந்தன் (நாராயணன்) பெருமாளின் 108 Continue reading →\nஅற்புதநாராயணன் [ அம்ருத நாராயணன் ]\nநம்மாழ்வார் – திருவாய் மொழி ******************** ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் திருக்கடித்தானம்-அற்புதநாராயணன்[அம்ருத நாராயணன்] **************************************** எல்லியும் காலையும் தன்னை நினைந்து Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/31/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2624774.html", "date_download": "2019-06-17T15:15:41Z", "digest": "sha1:STWWMFORLHRHHBQZXN3723SKGI2QJGXA", "length": 10089, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ரூபாய் நோட்டு விவகாரம்: வங்கிகளை முற்றுகையிட்டு வி.சி.க. போராட்டம்- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nரூபாய் நோட்டு விவகாரம்: வங்கிகளை முற்றுகையிட்டு வி.சி.க. போராட்டம்\nBy DIN | Published on : 31st December 2016 02:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வங்கிக் கிளைகளை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய அரசு கடந்த நவ.8-இல் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்புச் செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, வங்கிகள், ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும், அரசின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதாகவும் கூறி, கடலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வங்கிகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, கடலூர் முதுநகர் எஸ்பிஐ வங்கிக் கிளை எதிரே, முதுநகர செயலர் சேதுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் பா.தாமரைச்செல்வன் கண்டன உரையாற்றினர். புதுநகர் எஸ்பிஐ வங்கிக் கிளையை நகரச் செயலர் செந்தில் தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன் கண்டன உரையாற்றினார்.\nபண்ருட்டி: பண்ருட்டியில், கடலூர் சாலையில் உள்ள சென்ட்ரல் வங்கி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலர் (கிழக்கு) கார்த்திகேயன் தலைமை வகித்தார். பொருளர் பகலவன், துணைச் செயலர்கள் செளந்தர், சந்தானம், செந்தில், துணை அமைப்பாளர் நாவலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇதேபோல், கும்பகோணம் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலர் (மேற்கு) கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர் வெங்கிடசாமி, நகர இணைச் செயலர் ராஜீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nவடலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலர் (மேற்கு) ப.சிவசக்தி தலைமை வகித்தார். துணைச் செயலர்கள் எம்.ஜி.ஆர், வ.க.பார்த்திபன், த.வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலச் செயலர் சு.திருமாறன், மாநில வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலர் கணே.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஇதேபோல் குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம் உள்பட 27 இடங்களில் கட்சியினர் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் திருமாறன், குரு, கார்த்தி, புலிக்கொடியன், மொ.வீ.சக்திவேல், பெ.பாவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-589", "date_download": "2019-06-17T15:08:55Z", "digest": "sha1:5O4R4T47OR7HO3ILT4ZZCQRK3KBG2H7Q", "length": 8997, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "அன்புள்ள தியோ - வான்கோவின் கடிதங்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராய��் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nஅன்புள்ள தியோ - வான்கோவின் கடிதங்கள்\nஅன்புள்ள தியோ - வான்கோவின் கடிதங்கள்\nDescriptionஅன்புள்ள தியோ (வான்காவின் கடிதங்கள்) தமிழில் : சுரா விலை ரூ.40/- இப்போது எனக்கு முப்பது வயது. காதல் என்ற ஒன்றின் தேவையை நான் எப்போதாவது உணர்ந்திருக்கிறேனா ‘கீ’ என்னைவிட வயதில் மூத்தவள். அவளுக்கு காதலைப் பற்றிய முன் அனுபவம் இருக்கிறது. இந்த ஒரே காரணத்திற்காக நான் அவளை இன்னும் அதிகமாக காதலிக்கி...\nஅன்புள்ள தியோ (வான்காவின் கடிதங்கள்)\nஇப்போது எனக்கு முப்பது வயது. காதல் என்ற ஒன்றின் தேவையை நான் எப்போதாவது உணர்ந்திருக்கிறேனா ‘கீ’ என்னைவிட வயதில் மூத்தவள். அவளுக்கு காதலைப் பற்றிய முன் அனுபவம் இருக்கிறது. இந்த ஒரே காரணத்திற்காக நான் அவளை இன்னும் அதிகமாக காதலிக்கிறேன். வாழ்க்கைமீது அக்கறை இல்லாதவள் இல்லை அவள். நானும்தான். பழைய காதலின் நினைவிலேயே இனியும் வாழ்வதாகத் தீர்மானித்து, புதிய காதலை மறுப்பதாக இருந்தால்... அது அவளின் விருப்பம். பழைய நினைவுகளையே பெரிதாக நினைத்து, என்னை அவள் நிராகரிப்பதாக இருந்தால், என் சக்தியையோ, மனவலிமையையோ இனிமேலும் அவளுக்காக செலவழிக்க நான் தயாராக இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/2016/04/20/nubia-smart-phone/", "date_download": "2019-06-17T14:55:45Z", "digest": "sha1:2CHGRRHXTOSNDGXZWECK4P23PNPR2BXS", "length": 9666, "nlines": 98, "source_domain": "www.techguna.com", "title": "நுபியா Z 11 மினி ஸ்மார்ட் போன் வெளியானது - Tech Guna.com", "raw_content": "\nHome » மொபைல் » நுபியா Z 11 மினி ஸ்மார்ட் போன் வெளியானது\nநுபியா Z 11 மினி ஸ்மார்ட் போன் வெளியானது\nசீன நிறுவனமான நுபியா (Nubia) தனது புதிய ரக போன் மாடலான நுபியா Z11 ஸ்மார்ட் போனை நேற்று வெளியிட்டது. கைரேகை சென்சார், 4G Lte போன்ற சகல வசதிகளுடன் வெளியாகியுள்ள இந்த ஃபோனுக்கு இந்திய சந்தையில் கடுமையான வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த ஃபோனின் சிறப்பம்சங்கள் என்று பார��த்தோமானால், 5 இன்ச் டிஸ்ப்ளே, 16 எம்.பீ பின்புற கேமரா மற்றும் 8 எம்.பீ முன்பக்க கேமரா, இரட்டை சிம் பயன்பாடு என்று சொல்லலாம். இருப்பினும் இந்த ஃ போனில் கூடுதலாக பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Finger Print Scanner ) கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இதுப் போன்ற ஃபோன்களில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்கேனர்களை கொண்டு போன்களை அன்லாக் (Unlock) மட்டுமே செய்ய முடியும். ஆனால் இந்த ஃபோனில் உள்ள பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை கொண்டு சாதாரணமாக ஃபோனின் இயக்கங்களை செய்ய முடியும்.\nபடிங்க : ரூ.10000/- திற்குள் சிறப்பான பேட்டரி திறன் கொண்ட 5 போன்கள்\nஇந்த ஃபோனில், 3 ஜீபீ ராம்- உடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்நாப் டிராகன் 617 ப்ராசஸ்சர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு 64 ஜீபீ இன்டெர்னல் மெமரியும் உள்ளது. தேவையெனில் 200 ஜீபீ வரை உள்ள எஸ்.டீ கார்டுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.\n2800mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியினை கழட்ட முடியாது. வருகின்ற ஏப்ரல் 25- ஆம் தேதி முதல் நிறுவனத்தின் இணையதளத்தில் விற்பனைக்கு வரும் இந்த ஃபோனின் விலை ரூ. 15,000/- என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபடிங்க : தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nகணினி குறித்து சந்தேகம் இருந்தால், இந்த படிவத்தில் உங்கள் கேள்வியினை கேட்கலாம். முடிந்த வரை உடனடியாக பதில் அளிக்க முயற்சிக்கிறேன்.\nஎன் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.\nஎன்னுடைய அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகளை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி \nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nவெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் \nடிஜிட்டல் மார்க��கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி \nபெயர் மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/10/blog-post_11.html", "date_download": "2019-06-17T15:14:12Z", "digest": "sha1:KFKOPF5G52GWVZCJQHYMPCIYKFUHHKCC", "length": 42147, "nlines": 132, "source_domain": "www.ujiladevi.in", "title": "அரபு நாட்டில் அம்மாவுக்கு சிரார்த்தம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n23 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஅரபு நாட்டில் அம்மாவுக்கு சிரார்த்தம்\nபாசமிகுந்த குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் பத்து வருடகாலமாக அரபு நாட்டில் வாழ்ந்து வருகிறேன். சொந்த மண்ணில் வாழ முடியாத மனக்குறை எனக்கு நிறையவே உண்டு வெளிநாட்டில் வாழுகின்ற துர்பாக்கிய நிலை வந்த பிறகு தான் நம் ஊர் மண்ணும் தண்ணீரும் கூட எவ்வளவு புனிதமிக்கது என்று தெரிகிறது.\nஒரு ஆத்திரம் அவசரம் என்றால் உதவி ஒத்தாசை என்று வர உறவினர்கள் யாரும் அருகில் கிடையாது. நோய்நொடி என்று படுத்து விட்டால் தனிமனிதனாக இங்கு இருப்பவர்களின் நிலையோ வார்த்தைகளால் சொல்ல முடியாத அவலம் ஆனால் என்ன செய்வது அழுதாலும் பிள்ளை அவள் தான் பெற்றாக வேண்டும் என்ற நிலையில் வயிறு வளர்க்க வேறு வழியே இல்லாமல் இந்த பாலைவன மண்ணிற்கு வந்து பாடுபடுகிறோம்.\nஇந்த நாட்டு மக்கள் அந்நியர்களான எங்களை ஒரு துரும்பை போல அடிமையை விட கேவலமாக பாக்கும் போது நம் நாட்டில் உள்ள சுதந்திரத்தின் அருமை தெரிகிறது. ஊரில் உட்கார்ந்து கொண்டு பலர் இது ஒரு ஊரா இதற்கு விமோசனம் உண்டா என்று பேசுபவர்களை பார்த்தால் எரிச்சல் வருகிறது. ஒருநாள் இந்த நாட்டில் வந்து வாழ்ந்து பாருங்கள் அப்போது தெரியும் இந்தியாவின் அருமை என்று சொல்ல தோன்றும். ஆனாலும் சொல்ல முடியாது.\nஎன் கண்ணீர் கதையை சொல்கிறேன் கேளுங்கள். எனது தாய்க்கு நான் ஒரே மகன் என் தகப்பானாரின் முகத்தை கூட நான் பார்த்தது இல்லை குழந்தையாக தவழும் போதே அவர் போய்விட்டாராம். என் தாய் தான் என்னை அரும்பாடு பட்டு வளர்த்தார் அப்படி பட்ட அன்னையின் வறுமையை போக்குவதற்கே நான் அந்நிய நாட்டில் வாழ்ந்து வருகிறேன். என்னை சீராட்டி வளர்த்த எனது தாயார் சென்ற வருடம் காலமாகி விட்டார். நல்லவேளை நான் அப்போது விடுமுறையில் ஊரில் இருந்ததனால் இறுதி காரியங்கள் அனைத்தையும் தடையில்லமல் செய்தேன்.\nஆனாலும் என் தாயாரின் வருடாந்திர திவசத்தை தவறாமல் செய்ய நினைக்கிறேன். ஆனால் அரபு நாட்டில் அவர்கள் மதத்தை தவிர அவர்கள் மத சடங்கை தவிர வேறு எதையும் செய்வதற்கு அனுமதி கிடையாது. ஒரு சிறிய சீரடி பாபா படத்தை கூட வைத்து கொள்ள முடியாத அவல நிலை எங்களுக்கு உண்டு இந்த நிலையில் என் தாய்க்கு எப்படி திதி கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை ஊருக்கு வரவும் விடுமுறை இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை\nமகனாக பிறந்தவன் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டியது பிதுர் கடமை இது வேதங்களும் சொல்கிறது வள்ளுவரின் திருக்குறளும் சொல்கிறது. ஆனால் என்னால் ஒரு மகனுக்குரிய கடமையை செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். இந்த நிலையில் பரிதவிப்பது நான் மட்டுமல்ல என்னை போல் ஏராளமான புத்திரர்கள் இங்கு உண்டு அதனால் ஐயா அவர்கள் இந்த நாட்டு சூழலுக்கு ஏற்றவாறு எங்களால் பித்துரு கடன் நிறைவேற்ற எதாவது வழியை சொல்ல வேண்டுகிறேன். நீங்கள் சொல்லும் வழிமுறை என்னை போன்ற எத்தனையோ பேருக்கு பேருதவியாக இருக்கும். தயவு செய்து வழி சொல்லுங்கள்\nஇந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு உரிமைகள் இல்லை என்று சொல்பவர்கள் கட்டாயம் சில வருடங்களாவது அரபு நாடுகளில் வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் சுதந்திரத்தை அனுபவிப்பதில் இந்திய மண் எத்தகைய சொர்க்கபுரி என்பது விளங்கும். ஒரு மனிதனுக்கு உணவு உடை உறைவிடம் எப்படி அவசியமோ அப்படியே தன் மனதிற்கு ஏற்ற வழிபாட்டை தடையில்லாமல் நடத்தும் உரிமை என்பது அவசியமாகும். அன்பும் அறமும் அரபு நாட்டில் தவழ்வதாக இங்கு சிலர் பேசிக்கொண்டு திரிவது எத்தகைய பேதமை என்பது புரியும்.\nநமது சாஸ்திரப்படி பித்துருகடன் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு மனிதன் தான் உருவாக கா���ணமாக இருந்த முன்னோர்களை நினைக்காவிட்டால் நன்றி கொன்றவனாகவே கருதபடுவான். அதுவும் குறிப்பாக தாய் தந்தையருக்கு ஒரு மகன் அவர்கள் வாழும் காலத்திலும் மரணத்திற்கு பிறகும் தனது கடமையை செய்யவில்லை என்றால் அது பஞ்சமகா பாவங்களை விட கொடிய பாவமாகும். எனவே பித்துரு கடன் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத கடமையாகும்.\nஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் இடர்பாடுகள் இருந்தாலும் புத்திரனாக பிறந்தவன் தனது கடமையை அவன் எங்கே வாழ்ந்தாலும் அங்கே தவறாமல் செய்ய வேண்டும் என்பதே நமது சாஸ்திரங்களின் கட்டளையாகும். ஆனால் இப்படிப்பட்ட மற்றவர்களின் மன உணர்வுகளை பற்றி சிறிது கூட அக்கறை இல்லாத அரக்கர் பூமியில் வாழுகின்ற நிர்பந்தம் ஏற்பட்டவர்கள் கூடியமானவரை அந்த காலத்தில் தனது சொந்த ஊருக்கு வருவதற்கு முயல வேண்டும். முயன்றும் வரக்கூடிய வாய்ப்பு கிடைக்காதவர்கள் தனக்கு பதிலாக மிக நெருங்கிய உறவினர்கள் வசம் அந்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு தர்ப்பை புல் மூலம் அதிகாரம் கொடுத்து திதி செய்யலாம். அந்த திதி காலத்தில் நீங்கள் எங்கே இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் முன்னோர்களை நினைத்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.\nஇதற்கு கூட வாய்ப்பு இல்லாதவர்கள் முன்னோர்களிடம் மனமுருகி பிராத்தனை செய்து மன்னிப்பு கோரி விரதங்களை செய்யலாம். சிரார்த்த கர்மாக்களை நிறைவேற்றுவதற்கு வழி இல்லாத போது நீங்கள் வசிக்கும் பகுதில் உள்ள நீர்நிலைகளில் வாழுகின்ற மீன்களுக்கு சாத்வீக உணவை கொடுக்கலாம். மீன்கள் வழியாகவும் முன்னோர்கள் உங்களது பிண்டத்தை ஏற்று கொள்வதாக சில உபநிசதங்கள் சொல்கின்றன. எனவே எதுவும் செய்ய முடியவில்லையே என்று சும்மா இருப்பதை விட இத்தகைய காரியங்களை செய்து தங்களது கடமைகளை நிறைவேற்றி கொள்ளலாம்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஅரபு தேசத்தில் ஏது மீன்களும் நீர்நிலைகளும் வேறு வலி ஏதேனும் உண்டா குருஜி\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/23/109927.html", "date_download": "2019-06-17T15:32:07Z", "digest": "sha1:C2W7UPFAE44JYQGUE64LITGRDV4WSRYD", "length": 19328, "nlines": 204, "source_domain": "thinaboomi.com", "title": "இது மக்களின் வெற்றி, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்��ுவேன் - ஜெகன் மோகன் ரெட்டி உறுதி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமக்களவையில் எதிர்க்கட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்-பிரதமர்\nபொதுமக்கள் குளியல் தொட்டிகள்-ஷவரில் குளித்து தண்ணீரை வீணாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:அமைச்சர் வேண்டுகோள்\nலண்டன் மேயருக்கு எதிராக அதிபர் டிரம்ப் போர்க்கொடி\nஇது மக்களின் வெற்றி, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன் - ஜெகன் மோகன் ரெட்டி உறுதி\nவியாழக்கிழமை, 23 மே 2019 இந்தியா\nஅமராவதி : ஆந்திர மாநிலத்தில் தனது கட்சிக்கு கிடைத்த வெற்றியானது மக்களின் வெற்றி என்றும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.\nபாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது.\n175 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், ஆட்சியமைக்க 88 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பிற்பகல் நிலவரப்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. வரும் 25-ம் தேதி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அவர் சட்டமன்ற கட்சி தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், 30-ம்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த வெற்றி குறித்து ஜெகன் மோகன் ரெட்டி சமூக வலைத்தளம் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த தேர்தல் வெற்றியானது மக்களின் வெற்றி. இது எதிர்பார்த்ததுதான். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nவாக்காளர்கள் பெருமளவில் தங்கள் உரிமையை நிலைநாட்டி ஜனநாயகத்தின் மதிப்பை மேம்படுத்தியமைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என பதிவிட்டுள்ளார்.\nஇதேபோல் பாராளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.\nஇதற்கிடையே தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றிருப்பதால் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவதாகவும் கூறினார்.\nஇதற்கிடையே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.\nஜெகன் மோகன் ரெட்டி உறுதி jegan mohan reddy confirmed\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nவாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: மம்தா\nகாஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nபொதுமக்கள் குளியல் தொட்டிகள்-ஷவரில் குளித்து தண்ணீரை வீணாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:அமைச்சர் வேண்டுகோள்\nஎழுத்தாளர் ஜெயமோகனை கைது செய்ய வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் : ஹாங்காங் தலைமை நிர்வாகி மக்களிடம் மன்னிப்பு கோரினார்\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nகோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\nஇந்தியா - பாக். போட்டியை மொபைலில் பார்த்து ரசிக்கும் இளைஞர்: வைரலாகும் வீடியோ\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nஇஸ்லாமாபாத் : பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஜகார்த்தா : இந்தோனேசியாவில் நேற்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிடங்கள் குலுங்கின.பசிபிக் நெருப்பு...\nசிறுத்தையை கற்களால் அடித்து விரட்டி தம்பியை மீட்ட வீரச் சிறுவன்\nமும்பை : மகாராஷ்டிராவில் 14 வயது சிறுவன், தன் தம்பியை தாக்கிய சிறுத்தையை கற்களால் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ...\nதிருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி தாய்-மகள் காயம்\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலை பாலாஜி நகரை சேர்ந்தவர் வம்சி. இவர் தனது மனைவி பாவினி மற்றும் மகள் ...\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nகொல்கத்தா : கொல்கத்தாவை சேர்ந்த மேஜிக் கலைஞர் ஹூக்ளி நதியில் சாகசம் செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\n1அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்\n2உலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 3...\n3கு��ிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு போர்க்கால நடவடிக்கை: முல்லை பெரியாறு, க...\n4கோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/author/inandoutcontent/page/300/", "date_download": "2019-06-17T15:18:26Z", "digest": "sha1:73KBUBRTE4OYMS3TCIFRURDSVOIJFKLD", "length": 13087, "nlines": 112, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Inanout Cinema, Author at Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema - Page 300 of 329", "raw_content": "\nஒரு டான் டாவடிக்க கூடாது. இணையத்தில் வைரலான ஜூங்கா படத்தின் ட்ரைலர்\nரௌத்திரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கோகுல். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் விஜய் சேதுபதியை வைத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கினார். இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. அதன் பின்பு நடிகர் கார்த்தியை வைத்து காஷ்மோரா இயக்கி தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி […]\nஜூங்கா இயக்குனரை கலாய்த்த இசையமைப்பாளர். காணொளி உள்ளே\nரௌத்திரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கோகுல். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் விஜய் சேதுபதியை வைத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கினார். இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. அதன் பின்பு நடிகர் கார்த்தியை வைத்து காஷ்மோரா இயக்கி தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி […]\n3 கெட்டப்களில் கலக்க வரும் அதர்வா – பூமராங் அப்டேட்ஸ்\nசென்னை: இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடிக்க, உருவாகி வரும் படம் பூமராங். படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறுகையில்: பூமராங் படம் 4 வெர்சன் திரைக்கதை கொண்டடு. 90 நாட்களுக்குள் படபிடிப்பை முடிக்க திட்டமிட்டிருந்தோம் இறுதியில், 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இதற்கு அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு தான் காரணம். அவர்கள் இல்லாமல் இது சாத்தியாமாகி இருக��காது. இந்த படத்தில் அதர்வா முதல் முறையாக 3 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். […]\nவிமல் ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் புகைப்படங்கள் வெளியீடு\nஇயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் களவாணி 2. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். ஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். ஆனால் நடிகர் சூரிக்கு பதில் இந்த படத்தில் ஆர்ஜே விக்னேஷ் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது. எப்போதும் உத்வேகத்துடன் படத்தை […]\nசர்ச்சை இயக்குனர் படத்தில் நடிக்க துவங்கிய நயன்தாரா. விவரம் உள்ளே\nலட்சுமி, மா என்ற இரு சர்ச்சை குறும்படங்களால் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் சார்ஜுன். இவர் இதற்க்கு முன்னதாக இயக்கி வெளியாகாமல் இருக்கும் படம் தான் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி. இந்த படத்தில் சத்யாஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வரு நடிகை நயன்தாராவுடன் இணைந்துள்ளார். அறம், குலேபகாவலி திரைப்படங்களை தயாரித்த கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அவர்களது தயாரிப்பில் இது மூன்றாவது படம் ஆகும். ஹீரோயினை மையப்படுத்தும் […]\nசற்றுமுன்பு வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தொட பாடலின் லிரிக் வீடியோ. காணொளி உள்ளே\nஇரும்பு திரை படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு. காணொளி உள்ளே\nகலக்கல் காமெடி நிறைந்த கோலி சோடா 2 படத்தின் சிறு காட்சி. காணொளி உள்ளே\nஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த படத்தில் காலா எந்த இடம் தெரியுமா \nரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலா ஆகும். கபாலி படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா படம் உலகம் முழுவதும் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் காலா படத்தின் முதல் நாள் வசூல் 15.4 கோடி ரூபாய் மட்டுமே ��ெற்றது. ரஜினிகாந்தின் முந்தைய படமான கபாலியை விட இது மிகக் […]\nஇந்த கதையில ரஜினியை வச்சு பண்ணலாம்னு நெனச்சேன், ஆனா….. – ஷங்கர்\nடிராஃபிக் ராமசாமி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படத்தை இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் நடிப்பில் விக்கி இயக்கி வெளிவரவுள்ள திரைப்படம், டிராஃபிக் ராமசாமி ஆகும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர் ருசிகர தகவல் ஒற்றை கூறியுள்ளார். அப்போது இயக்குனர் ஷங்கர் கூறியதாவது : நிஜ வாழக்கையில் டிராஃபிக் ராமசாமி ஒரு இன்ஸ்பையரிங்கான கேரக்டர். யார் விதிகளை மீறினாலும், அதை எதிர்த்து […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000005248.html?printable=Y", "date_download": "2019-06-17T15:00:54Z", "digest": "sha1:XKFE4HWSJXGNAFDARDME2RO7HKRIQN6Z", "length": 2497, "nlines": 42, "source_domain": "www.nhm.in", "title": "நக்கீரர் ஒப்பற்ற புலவர்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: இலக்கியம் :: நக்கீரர் ஒப்பற்ற புலவர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/2018/12/13/madhavadha-arasiyal-indiavin-edhirkalam-d-gnanaiya-puthagam-pesuthu-october-2018/", "date_download": "2019-06-17T15:41:33Z", "digest": "sha1:54PMUKUZ2CFRFICBNE7SSXMH4WKFCJJR", "length": 7579, "nlines": 59, "source_domain": "puthagampesuthu.com", "title": "Madhavadha Arasiyal Indiavin Edhirkalam - D. Gnanaiya - Puthagam Pesuthu - October 2018", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > நூல் அறிமுகம் > மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம் – டி.ஞானையா\nமதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம் – டி.ஞானையா\nநூலின் பெயர் : மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம்\nஇதை நீங்கள் வாசித்து முடிக்கும் முன் இந்திய கொலைபாதக மதவெறி அரசியல் ஒரு நிமிடத்துக்கு மூன்று பேர் என்ற விகிதத்தில் அப்பாவி மக்களை காவு வாங்குகிறது. எனும் பாசிச காலத்தில் இப்போது வாழ்கிறோம். அத்தகைய மதவெறிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றன. கவுரிலங்கேஷ் இருப்பது இரண்டாம் பட்ச பட்டியலில்தான். கொலை, பட்டியலின் முதல் தர வரிசையில் அறிஞர்கள், விஞ்ஞானிகள், மக்கள் எழுத்தாளர்கள் உள்ளனர். பண்டாரங்கள் தவிர வேறு யாவுமே கம்யூனிச தேசத் துரோகிகள். இந்த சூழலில் இந்தப் புத்தகம் மிக அற்புத தேவை.\nஇதில் நம் பாரம்பரியத்தை, பன்முக அடையாளமான வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்சும், சங்பரிவார கும்பலும் எப்படி சிதைத்தெறிகின்றன என்பதை ஆழமான ஆதாரங்களோடு அவர் எழுதிச் செல்கிறார். 1528ல் பாபர் மசூதி கட்டப்பட்டபோது வெளிவந்த துளசிதாஸர் ராமாயணம் பாபர்மசூதி கட்டப்படும் இடத்தில் ராமர் பிறந்தாரா என எழுதவில்லை என்பதில் இருந்து, 1947ஆகஸ்ட் 15 சுதந்திர தின வி-ழாவை, ஆர்.எஸ்.எஸ். புறக்கணித்தது வரை பல அதிர்ச்சித் தகவல்கள். சிவாஜி தன் ராணுவ தளபதியாய் ஒரு இசுலாமியரையும் திப்பு சுல்தான் ராணுவ கமாண்டிராக ஒரு இந்துவை கொண்டிருந்ததும் எவ்வளவு அழகு. எத்தகைய அரசியல்.\nராஜகுமாரி வீடு வழியில் இருந்தது – உமா மோகன்\nஉன் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது – சிமாண்டோ என்கோஜி அடிச்சி – த. வடகரை ரவிச்சந்திரன்\nநண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் – த.ச.சுப்பாராவ்\nநண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் த.ச.சுப்பாராவ் | பாரதி புத்தகாலயம் பக்.80, விலை ரூ.70 விஞ்ஞான மானுடவியலாளரும், வரலாற்று பொருள்முதல் வாதியும், கம்யூனிஸ்ட்...\nவண்ணம் பூசிய பறவை – ஜெர்ஸி கோஸின்ஸ்கி\nவண்ணம் பூசிய பறவை ஜெர்ஸி கோஸின்ஸ்கி | தமிழில்: பெரு. முருகன் புலம், பக்.307, விலை ரூ.225 ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டு...\nகீழடி – தமிழ் இனத்தின் முதல் காலடி – நீ.சு. பெருமாள்\nகீழடி – தமிழ் இனத்தின் முதல் காலடி நீ.சு. பெருமாள் மேன்மை வெளியீடு பக்.79, ரூ.80. மேன்மை இதழில் இக்கட்டுரைகளை நான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=34917", "date_download": "2019-06-17T14:42:36Z", "digest": "sha1:47UZP2ZW2OMPGOBOJA7SEIJ6NZQMDF6R", "length": 7480, "nlines": 60, "source_domain": "puthithu.com", "title": "எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஎல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண ச���ைத் தேர்தல்\nதொகுதிகளை மீள்வரையறை செய்யும் – எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றில் நிறை­வேற்றுவதற்கு, மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை கிடைக்காமல் போகுமாயின், பழைய முறை­மையின் கீழ், மாகாண சபைத் தேர்­தலை நடத்த நேரிடும் என தீர்மானிக்கப்படுள்ளது.\nபிர­தமர் ரணில் தலை­மையில் நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்­டத்தில் இந்த தீர்­மா­னம் எட்டப்பட்டது.\nமாகாண சபை தேர்தலை, எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்­பாக நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்­க­ப்பாடு எட்­டப்­ப­ட­வில்லை. அதன் காரணமாக, புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதற்காக தயாரிக்கப்பட்ட எல்லை நிர்­ணய அறிக்கையை நாடாளுமன்றில் விவா­தத்­துக்கு எடுப்­ப­தற்கு தீர்மானிக்கப்பட்டது.\nஎவ்வாறாயினும், குறித்த அறிக்­கையை நிறை­வேற்றுவதற்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். குறித்த பெரும்­பான்மை கிடைக்காமல் போகுமாயின், தேர்தலை பழைய முறை­மையின் கீழ் நடத்த நேரிடும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.\nஅதேவேளை, எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான விவா­தத்­துக்­கான திக­தியை அறி­விக்­கு­மாறும்,பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபா­நா­ய­க­ரி­டம் கோரி­யுள்ளார்.\nநேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, தேர்தல் முறைமை தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. பழைய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்­த­வேண்டும் என சிறு­பான்மை கட்­சிகள் வலி­யு­றுத்­தின. என்­றாலும் புதிய முறை­மையின் கீழ் தேர்தல் நடத்த வேண்டும் என சுதந்­திரக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் வலியுறுத்தின.\nஆயினும், ஐக்­கிய தேசியக் கட்­சியும் கூட்டு எதிர்க்­கட்­சியும் புதிய முறை­மையின் கீழ் இல்­லா­விடின் பழைய முறை­மை­யி­லா­வது தேர்­தலை உடனடியாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன.\nTAGS: எல்லை நிர்ணய அறிக்கைசிறுபான்மை கட்சிகள்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கமாகாண சபைத் தேர்தல்\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்\nஅரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nதெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் ��ிலக வேண்டும்: பொதுஜன பெரமுன\nகல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம்\nதர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:17:23Z", "digest": "sha1:LRBMIEDS5H7VS25IKPFXOXQMNL32JE4M", "length": 36738, "nlines": 428, "source_domain": "ta.wikipedia.org", "title": "போரான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரிலியம் ← போரான் → காபன்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: போரான் இன் ஓரிடத்தான்\n10B 19.9(7)%* B ஆனது 5 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது[6]\n11B 80.1(7)%* B ஆனது 6 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது[6]\nபோரான் அல்லது கார்மம் (Boron) என்னும் தனிமம் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும் ஒரு வேதியியல் தனிமமாகும். இது பெரும்பாலும் போராக்சு (Borax) என்னும் கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது. இத்தனிமத்தை ஐக்கிய அமெரிக்காவும் துருக்கியும் அதிக அளவில் அகழ்ந்தெடுத்துப் பிரிக்கின்றன. இத்தனிமத்தின் அணு எண் 5. இதன் அணுக்கருவில் ஐந்து நேர்மின்னிகள் உள்ளன. அணுக்கருவைச் சுற்றி ஐந்து எதிர்மின்னிகள் சுழன்று வருகின்றன. இந்த ஐந்து எதிர்மின்னிகளில், இரண்டு உட்சுற்றுப்பாதையில் சுழன்று வருகின்றன. எஞ்சியுள்ள மூன்று எதிர்மின்னிகளும் வேதியியல் வினைகளில் பங்கு கொள்ளும் திறம் கொண்டவை. கார்மத் தனிமம் பல வடிவங்களைக் கொண்டுள்ளது. படிகமாகவும், படிகமல்லாமலும் திண்ம வடிவம் கொண்டுள்ளது. படிக வடிவிலும் பல்வேறு படிக உருவங்களில் இது இருக்கின்றது. போரான் நைட்டிரைடு (BN) என்னும் பொருள் மிகவும் உறுதியானது. ஏறத்தாழ வைரம் போலும் உறுதியானது. போரான் சிலிக்கான் சில்லு உற்பத்தியில் சிறப்பான பங்கு கொள்கின்றது. இருமுனையம், திரிதடையம் போன்ற நுண்மின்கருவிகள் செய்யப் பயன்படும் குறைகடத்தி சிலிக்கானை பி-வகை (புரைமின்னி அதிகம் உள்ளது) குறைகடத்தியாக மாற்ற போரான் அணுக்கள் சிலிக்கனுக்குள் தேவைப்படும் அளவு புகுத்தப்படுகின்றன.\nகார்மம் தனிமமாகக் கண்டு பிடிக்கப்படுவதற்கு வெகு காலம் ��ுன்பாகவே போரான் சேர்மங்கள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தன. கார்மம் இயற்கையில் தனித்துக் காணப்படவில்லை. சில எரிமலைப் பகுதிகளில் உள்ள வெந்நீர் ஊற்றுக்களில் ஆர்த்தோ போரிக் அமிலமாகவும் ,சில ஏரிகளில் போராக்ஸ் என்றழைக்கப்படுகின்ற சோடியம் போரேட்டாகவும் காலமெனைட் என்ற கால்சியம் போரேட்டாகவும் கிடைக்கின்றது.[8] இது இயற்கை ஒளி இழை(Optical fibre)போலச் செயல்பட்டு இழப்பின்றி ஒளியை ஒரு முனையிலிருந்து மறு முனைக்குக் கடத்திச்செல்கிறது. இயற்கையில் கிடைக்கும் போரானில் 19 .78 % நிறை எண் 10 கொண்ட அணு எண்மங்களாகவும் 80 .22 விழுக்காடு நிறையெண் 11 கொண்ட அணு எண்மங்களாகவும் உள்ளன. போரிக் ஆக்ஸைடுடன் மக்னீசியம் பொடியைக் கலந்து பழுக்கச் சூடுபடுத்த, மக்னீசியாவும் (மக்னீசியம் ஆக்சைடு) போரானும் விளைகின்றன. இதை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் கரைக்க மக்னீசியா மட்டும் கரைந்து படிக உருவமற்ற (amorphous)கார்மம் கறுப்புப் பொடியாக வீழ்படிகிறது.\n15௦௦ o C வெப்ப நிலையில் அலுமினியத்துடன் சூடுபடுத்தி படிகப் போரானைப் பெறலாம்.குளிர்ந்த பிறகு அலுமினியத்தை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் கரைக்க படிகக் கார்மம் எஞ்சுகிறது . 1808 ல் சர் ஹம்ப்ரி டேவி[2] பொட்டாசியத்தையும் போரிக் அமிலத்தையும் ஒரு குழலிலிட்டு சூடுபடுத்தி தூய்மையற்ற போரானை முதன் முதலாகப் பெற்ற போது அது ஒரு புதிய உலோகம் என்றெண்ணி அதற்கு போராசியம் (Boracium) எனப் பெயரிட்டார்.[2] சில ஆண்டுகளுக்குப் பிறகு அது ஓர் அலோகம் (Non-metal) என உறுதி செய்த பின்னர் கார்பனுக்கு இணையாக போரான் எனப் பெயரிட்டனர்.[9][10]\nஅணு எண் 5 ஆக உள்ள போரானின் அணு நிறை 10 .81. இதன் அடர்த்தி 3120 கிகி /கமீ. உருகு நிலை 2573 K,கொதி நிலை 3973 K என உள்ளது சாதாரண வெப்ப நிலைகளில் இது காற்று வெளியில் பாதிக்கப் படுவதில்லை.[11][12][13] ஒரளவு உயர் வெப்ப நிலைகளில் இது எரிந்து ஆக்சைடு, நைட்ரைடு கலவையைத் தருகிறது .7000 C வெப்ப நிலையில் ஆக்சிஜனில் எரிந்து ட்ரை ஆக்சைடை உண்டாக்குகின்றது .வெகு சில தனிமங்களுள் ஒன்றாக போரான் நைட்ரஜனுடன் நேரடியாக இணைகிறது. நைட்ரிக் அமிலமும் கடிய கந்தக அமிலமும் போரானை ஆக்சிஜனேற்றம் செய்கின்றன. சூடு படுத்தும் போது போரான்,சிலிகான் மற்றும் கார்பனை அவற்றின் ஆக்சைடுகளிலிருந்து இடம் பெயரச் செய்கிறது படிக நிலையில் உள்ள போரான் கடினமாகவும் உறுதிமிக்கதாகவ���ம் இருக்கிறது. வெப்பத்தினாலும் அமிலங்களாலும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் மென் காரங்களில் கரைகிறது.[11] போரான் தனிமத்தின் ஆற்றல் பட்டையின் இடைவெளி 1.50 - 1.56 எலெக்ட்ரான் வோல்ட்(electron volt).இது சிலிகான் ஜெர்மானியத்தைவிடச் சிறிது அதிகம். இது சில சிறப்பான ஒளியியல் பண்புகளைப் பெற்றுள்ளது. அகச்சிவப்புக் கதிர்களின் ஒரு பகுதியை இது கடத்திச் செல்கிறது. இதனால் அகச்சிவப்புக் கதிர்கள் பற்றிய ஆய்வுக்கான சாதனங்களில் இது இடம் பெறுகிறது. அறை வெப்ப நிலையில் ஏறக்குறைய மின்சாரத்தை அரிதில் கடத்திகள் போலக் கடத்தும் போரான் உயர் வெப்ப நிலையில் எளிதில் கடத்தியாகச் செயல்படுகிறது.[14] வெப்ப நிலைக்கு ஏற்ப அதன் படிக நிலையில் ஏற்படும் மாற்றங்களே இதற்குக் காரணமாகின்றது\nபோரான் பொடியை வான வேடிக்கைக்கான வெடிபொருட்களில் பச்சை நிறம் பெறப் பயன்படுத்துகிறார்கள்.[15] ஏவூர்திகளில் தீப்பற்றவைக்க போரான் நுண்பொடி பயன்தருகிறது.[16][17] தனிம போரானை விட போரான் சேர்மங்கள் பல நன்மைகளைத் தருகின்றன. எஃகை உறுதியூட்டவும், பளபளப்பான வண்ணப் பூச்சுகள், சிறப்பு வகைக் கண்ணாடிகளை உற்பத்தி செய்யவும் போரான் முக்கிய மூலப் பொருளாக விளங்குகிறது.[18][19] போரான் வேகங் குறைந்த நியூட்ரான்களை உட்கவருவதால், இதன் எஃகு கலப்பு உலோகங்கள் அணு உலைகளில் காட்மியத்திற்குப் பதிலாக நியூட்ரான்களின் பாயத்தைக் கட்டுப்படுத்தும் தண்டுகளில் பயன்படுத்தப் படுகிறது. போரிக் அமிலம் அல்லது போராசிக் அமிலம் போராக்ஸிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதைப் பல்வேறு தொழிற்சாலைகளில் ஒரு மென்மையான கிருமி நாசினியாகப் பயன்படுத்துகிறார்கள்.[20] போராக்ஸ் என்பது சோடியம் டெட்ரா போரேட்டாகும். இயற்கையில் இது டின்கால்(tincal)என்ற கனிமமாகக் கிடைக்கிறது. இதைச் சூடுபடுத்த நீர் நீக்கப் பெற்று களிம்பு போன்ற பாகு கிடைக்கிறது. இதைக் கிருமி நாசினியாகவும் , தீக்காப்புப் பொருளாகவும் ,கண்ணாடி மற்றும் பீங்கான் உற்பத்தியில் ஒரு மூலப் பொருளாகவும் பயன்படுத்துகிறார்கள்.[18][19] பற்றவைப்பு முறையில் தூய்மையூட்டியாகவும் சலவைச் சோப்புத்தூள் தயாரிப்பில் நீரை மென்மைப் படுத்தவும் பயன்படுகிறது. சாயத்தைக் கெட்டிப் படுத்தவும்,அட்டை,சோப்பு,[21][22] கண்ணாடி போன்ற பொருட்களின் புறப் பரப்பை வளவளப்பூட்டவும் ,மெருகூட்டவும் பயன்படுகிறது. குளிர் சாதனப் பெட்டி ,சலவை இயந்திரம் போன்றவற்றின் எஃகுப் பகுதிகளை பூச்சிட்டுப் பாதுகாக்க சில போரான் கூட்டுப் பொருட்கள் நன்மை அளிக்கின்றன.[23] போரான் நைட்ரைடு ,போரான் கார்பைடு போன்றவை வைரம் போன்று மிகவும் கடின மிக்க பொருட்களாகும். போரான் நைட்ரைடு மின்சாரத்தைக் கடத்துவதில்லை. ஆனால் வெப்பத்தைக் கடத்துகிறது. மேலும் இது கிராபைட்டு போல மசகுத் தன்மையை வேறு கொண்டுள்ளது.போரான் கார்பைடு 2450 டிகிரி சென்டி கிரேடு வெப்ப நிலையில் உருகுகின்றது. இதைத் தேய்ப்புப் பொருளாகவும் அணு உலைகளில் வேக மட்டுப் படுத்தியாகவும் (Moderator) பயன்படுத்துகிறார்கள். போரானின் ஹைட்ரைடுகள் குறிப்பிடும்படியான அளவில் ஆற்றலை வெளியேற்றி மிக எளிதில் ஆக்ஸிஜனேற்றம் பெறுவதால் அவற்றை ஏவூர்திகளில் திண்ம எரி பொருளாகப் பயன்படுத்த முடிகிறது.\nபோரான் மந்த வேக நியூட்ரான்களை உட்கவருவதால் அதன் சில கூட்டுப் பொருட்கள் அணு ஆய்வுக் கருவிகளில் பயன்படுத்தப் படுகிறது.[24][25][26] BF3 எண்ணி (Counter) என்பது போரான் ட்ரை புளூரைடு பூச்சிட்ட கெய்கர் முல்லர் எண்ணியாகும். நியூட்ரான் மின்னூட்டமற்ற துகளாக இருப்பதால் அதை இனமறிவது எளிதல்ல.நேரிடையாக அதை அறிய முடியாததால் BF3 எண்ணி மூலம் ஆராய்கின்றனர். நியூட்ரான்களை உட்கவர்ந்த போரான் நிலையற்று இருப்பதால் ஆல்பாக் கதிரை உமிழ அதை இனமறிந்து நியூட்ரான் பாய்மத்தை மதிப்பிடுகின்றார்கள். போரான் தனிமம் நச்சுத் தன்மை கொண்டதில்லை. எனினும் அதன் கூட்டுப் பொருட்கள் ஜீரனிக்கப்படும் போது படிப்படியான நச்சுத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.\nமக்னீசியம் டை போரைடு (MgB2) 2001 ல் ஜப்பான் நாட்டில் மீக்கடத்தியாகக் கண்டறியப்பட்டது . இது வெறும் இரு தனிமங்களால் ஆனதாக இருப்பதாலும், இதை எளிதாக உற்பத்தி செய்ய முடிவதாலும் இதன் பெயர்ச்சி வெப்பநிலை 39 K ஆக இருப்பினும், பல உயர் வெப்ப நிலை மீக் கடத்திகளுக்கு உகந்த மாற்றுப் பொருளாக விளங்குகிறது.[27][28]\nஅலுமினியம் . இசுட்ரோன்சியம் . இலந்தனம் . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் . எர்பியம் . ஐதரசீன் . ஓல்மியம் . கடோலினியம் . கரிமம் . கல்சியம் . குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு . குரோமியம்(II) ஆக்சைடு . சமாரியம் . சிலிக்கான் . சீசியம் . சீரியம் . சோடியம் . டிசிப்ரோசியம் . டெர்பியம் . ���ுத்தநாகம் . தூலியம் . நியோடைமியம் . நீரியம் . பிரசியோடைமியம் . பெரிலியம் . பேரியம் . பொட்டாசியம் . போரான் . மக்னீசியம் . மாங்கனீசு . யூரோப்பியம் . ருபீடியம் . வெள்ளீய அயோடைடு\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/14/276/", "date_download": "2019-06-17T15:28:12Z", "digest": "sha1:ILI7XF234B5ZLAU2PHPMQ7VFD67FTRFM", "length": 9577, "nlines": 133, "source_domain": "thirumarai.com", "title": "2:76 சம்பந்தர்; அகத்தியான்பள்ளி: வாடிய வெண்தலைமாலை சூடி! | தமிழ் மறை", "raw_content": "2:76 சம்பந்தர்; அகத்தியான்பள்ளி: வாடிய வெண்தலைமாலை சூடி\nவாடிய வெண்தலைமாலை சூடி, வயங்கு இருள்,\nநீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக, நிவந்து எரி\nபாடிய சிந்தையினார்கட்கு இல்லைஆம், பாவமே.\nதுன்னம் கொண்ட உடையான், துதைந்த வெண்நீற்றினான்,\nமன்னும் கொன்றை மதமத்தம் சூடினான், மா நகர்\nஅன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியை\nஉன்னம்செய்த மனத்தார்கள்தாம் வினை ஓடுமே.\nஉடுத்ததுவும் புலித்தோல்; பலி, திரிந்து உண்பதும்;\nகடுத்து வந்த கழல் காலன்தன்னையும், காலினால்\nஅடர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்\nதொடுத்ததுவும் சரம், முப்புரம் துகள்ஆகவே.\nகாய்ந்ததுவும் அன்று காமனை, நெற்றிக்கண்ணினால்;\nபாய்ந்ததுவும் கழல் காலனை; பண்ணின், நால்மறை,\nஆய்ந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்\nபோர்த்ததுவும் கரியின்(ன்)உரி; புலித்தோல், உடை;\nகூர்த்தது ஓர் வெண்மழு ஏந்தி; கோள் அரவம், அரைக்கு\nஆர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்\nபார்த்ததுவும்(ம்) அரணம், படர்எரி மூழ்கவே.\nதெரிந்ததுவும் கணை ஒன்று; முப்புரம், சென்று உடன்-\nஎரிந்ததுவும்; முன் எழில் ஆர் மலர்உறைவான் தலை,\nஅரிந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்\nபுரிந்ததுவும்(ம்) உமையாள் ஓர்பாகம் புனைதலே.\n உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி\n என்று தொழுவார்அவர் துயர் தீர்த்திடும்\nஆதி, எங்கள் பெருமான், அகத்தாயான்பள்ளியை\nசெறுத்ததுவும் தக்கன் வேள்வியை; திருந்தார் புரம்,\nஒறுத்ததுவும்; ஒளி மா மலர்உறைவான் சிரம்,\nஅறுத்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்\nசிரமும், நல்ல மதமத்தமும், திகழ் கொன்றையும்,\nஅரவும், மல்கும் சடையான் அகத்தியான்பள்ளியைப்\nபிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை\nபரவ வல்லார்அவர்தங்கள்மேல் வினை பாறுமே.\nசெந்துவர்ஆடையினாரும், வெற்று அரையே திரி\nபுந்திஇலார்களும், பேசும் பேச்சுஅவை பொய்ம்மொழி;\nஅந்தணன், எங்கள் பிரான், அகத்தியான்பள்ளியைச்\n நும் வினைஆனவை சிதைந்து ஓடுமே.\nஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மா மயில்\nஆலும் சோலை புடை சூழ் அகத்தியான்பள்ளியுள்,\nசூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய\nமாலை வல்லார் அவர்தங்கள் மேல் வினை மாயுமே.\nPosted in: சம்பந்தர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← 6:70 நாவுக்கரசர்; …கயிலாயநாதனையே காணல் ஆமே\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-17T14:57:22Z", "digest": "sha1:UFXLHNWHDN5VKWBWVUAUN6EUER3WSFM5", "length": 3803, "nlines": 52, "source_domain": "www.cinereporters.com", "title": "சூப்பர்ஸ்டார் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஇப்படி ரஜினி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு – பேட்ட விமர்சனம்\nசீமான் படத்தில் விஜய்க்கு பதிலாக சிம்பு – இதற்காகத்தான் சூப்பர்ஸ்டார் பட்டமா\nஉன் மேல மரியாதை வச்சிருந்தேன்.. சிம்புதான் சூப்பர்ஸ்டார் – விஜயை சீண்டும் சீமான்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,931)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,662)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,100)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,647)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அ���ிர்ச்சி வீடியோ (12,964)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,023)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47588", "date_download": "2019-06-17T14:53:20Z", "digest": "sha1:E4ST2WI7KOM4RFWLWN6MMOGEXAQK4QLY", "length": 34082, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 31\nநான் இலக்கியத்தில் ஒரு ஆரம்பவாசகன். எனக்கு இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் ஒரு மூத்த நண்பர். அவருக்கும் எனக்கும் இலக்கியத்தைப்பற்றி ஒரு தொடர்ச்சியான விவாதம். அவர் கதைகளில் கொஞ்சம் உணர்ச்சி இருந்தாலும் அதை ‘sentimental’ என்று சொல்லிவிடுவார். ஒரு படைப்பை வாசித்துவிட்டு நாம் மனம் கலங்கும்படி இருந்தால் அதை ‘melodrama’ என்று சொல்வார்.\nஅதேபோல அவரை நான் கூர்ந்து பார்க்கிறேன். அவர் இருபதாண்டுகாலமாக வாசிக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு கதையில் உள்ள earthly யான விசயங்கள்தான் முக்கியமானவை. அவற்றில் உள்ள நுட்பங்களை எல்லாம் கண்டுபிடிப்பார். குறிப்பாக sexual aberrations ல் உள்ள நுட்பங்களை அவர் சரியாக சொல்லிவிடுவார். இப்படி சில விசயங்களை பூடகமாகச் சொல்லி ஊகிக்கவைப்பதுதான் நல்ல எழுத்து என்று நினைக்கிறார். ஒரு நல்ல கதையில்கூட அவர் வர்ணனைகளை தவிர்த்துவிடுவார். கதைக்கு அவரே ஒரு version எடுத்துக்கொண்டு அதுவே சரி என்று சொல்லுவார்.\nஆனால் தான் மிகச்சிறந்த வாசகன் என்று நினைக்கிறார்.எல்லா எழுத்துக்களைப்பற்றியும் தடாலடியாகக் கருத்துச் சொல்கிறார். அவருடன் விவாதிப்பதே குழப்பமாக இருக்கிறது. அவருக்கு ஒரு எழுத்து matter of fact ஆக இருக்கவேண்டும். மொழி flat ஆக இருக்கவேண்டும் எனக்கு அப்படி இல்லை. நான் இலக்கியத்தை ஓரு அழகுணர்ச்சியுடன் பார்க்கிறேன். எனக்கு ஒளிந்திருக்கும் விஷயங்களை கண்டுபிடிப்பதிலே ஆர்வம் இல்லை. கற்பனையில் திளைப்பது பிடித்திருக்கிறது. உண்மையில் வாழ்க்கையிலுள்ள அனைத்து சந்தோஷங்களும் துக்கங்களும் இலக்கியத்திலும் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.\nஎன் வாசிப்பு ஆரம்பநிலை என்றும் நான் இன்னும் முதிரவேண்டும் என்றும் அந்நண்பர் சொல்கிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nமுதலில் சில அடிப்படைகளை விளக்கிவிடுகிறேன். இலக்கிய வாசகர்கள் பெரும்பாலானவர்களிடம் இந்தத் தெளிவுகள் இருப்பதில���லை. ஆகவே சொற்களை மொத்தையாகப் போட்டு குழப்புவார்கள்.\nபுனைவுகளில் கையாளப்படும் உணர்வுநிலைகளை உணர்ச்சிகள் [emotions] சிற்றுணர்ச்சிகள் [sentiments] என பிரித்துப்ப்பார்க்கவேண்டும். அப்படிப் பார்க்கக் கற்றுக்கொள்வதற்குத்தான் இலக்கிய ரசனை என்று பெயர்.\nசிற்றுணர்ச்சிகளை அடையாளம் கண்டுகொள்வது மிக எளிது. பெரும்பாலும் நாம் அனைவரும் அறிந்த, அன்றாடவாழ்க்கையில் சந்திக்கக்கூடிய, சம்பிரதாயமான உணர்ச்சி நிலைகளைத்தான் சிற்றுணர்ச்சிகள் என்று சொல்கிறோம். தமிழ்சினிமாக்களில் வரும் தாய்ப்பாசம், தங்கச்சிப்பாசம், தியாகம் போன்றவை சிற்றுணர்ச்சிகள்.\nஇலக்கியம் கையாளும் உணர்ச்சிகள் இதே தளத்தைச் சார்ந்தவை என்பதுதான் உங்கள் நண்பரைப்போன்ற எளிய வாசகர்களுக்கு குழப்பத்தை உருவாக்குகிறது. இலக்கியமும் தாய்மை, சகோதரத்துவம், தியாகம் போன்றவற்றைப்பற்றித்தான் பேசும். ஆனால் பேசும் முறையில் முன்பிலாத தன்மை ஒன்றைக் கொண்டிருக்கும். அவற்றினூடாக அது உணர்த்தும் தரிசனம் முற்றிலும் புதியதாக இருக்கும்.\nசிற்றுணர்ச்சிகள் எப்போதும் அப்பட்டமானவையாக, நேரடியானவையாக இருக்கும். ஏனென்றால் அவை நாமறிந்த அனுபவத்தளம் சார்ந்தவை. ஆனால் இலக்கியம் கையாளும் உணர்ச்சிகள் சிக்கலானவையாக, உள்மடிப்புகள் விரிந்துகொண்டே செல்பவையாக இருக்கும். அவை சொல்வனவற்றை விட அதிகமாக குறிப்புணர்த்தப்படும்.\nசுருக்கமாக இப்படிச் சொல்லலாம். சிற்றுணர்ச்சிகளில் நாம் நமது வழக்கமான உணர்ச்சிகளைக் கண்டுகொள்கிறோம். இலக்கியம் காட்டும் உணர்ச்சிகளில் நம்மை நாமே புதியதாக அடையாளம் காண்கிறோம். நம் உணர்வுநிலைகள் முற்றிலும் புதிதாக வெளிப்படுகின்றன.\nபோரும் அமைதியும் – கொடூரமானது என்று விவரிக்கப்பட்ட போர்க்கள மருத்துவமனை காட்சி\nஇன்னும் எளிமையாகச் சொல்லப்போனால் இலக்கியம் காட்டும் உணர்ச்சிகள் உண்மையானவை. நாம் உண்மைகளை காண்பதன் விளைவாக உருவாகக்கூடியவை. சிற்றுணர்ச்சிகள் மிகையானவை. ஆகவே பொய்யானவை.\nஉதாரணமாக ஒரு மரணத்தை மிகையாகச் சித்தரித்து வெறும் துயரை உருவாக்குவது சிற்றுணர்ச்சி. மரணத்தை அறியும் அனுபவத்தை நம்மில் நிகழ்த்திக்காட்டுவது இலக்கியம். முதல் உணர்ச்சி தற்காலிகமான மனஎழுச்சி. இரண்டாவது ஒரு ஆழ்ந்த மனநகர்வு. இரண்டுமே ‘கண்ணீர் சிந்தல்’ என்னும் வ���ளைவை உருவாக்கலாம். இரண்டும் வெவ்வேறு கண்ணீர்.\nஒரு படைப்பை வாசித்து கண்ணீர் சிந்துவதென்பது ஓர் உயர்ந்த மனநிலையே. நாமறிந்த மகத்தான இலக்கியவாசகர்கள், மேதைகள் அனைவருமே அப்படிச் செய்வதுண்டு என்பதை பதிவுசெய்திருக்கிறார்கள். அது அன்றாட வாழ்க்கையை விட்டு, அறிவின் முரட்டு இறுக்கத்தை விட்டு, அகங்காரத்தை விட்டு மனம் மேலெழுவதன் அடையாளம்.\nஒரு எளிய துயரைக் கண்டு மனம் கலங்குவதற்கும் மானுட மேன்மையை, வரலாற்றின் பெருக்கை, வாழ்க்கையின் பொருளின்மையை அறிந்து கண்ணீர் மல்குவதற்கும் வேறுபாடுண்டு. அவ்வேறுபாட்டை அறியாத ஒருவர் வாசிக்கவே ஆரம்பிக்கவில்லை.\nஇதிலிருந்தே அடுத்த வரையறைக்குச் செல்லமுடியும். புனைவுகள் இருவகை உணர்ச்சிகரக் கட்டங்களை கையாள்கின்றன. நாடகீயத்தருணம் [Dramatic Situations] மிகைநாடகத் தருணம் [Melodramatic situations]. நாடகீயத்தருணம் இல்லாத பெரும்படைப்புகள் உலகில் இல்லை. இலக்கியம் இலக்காக்கும் மதிப்பீடுகளின் உச்சகட்ட மோதல், உணர்ச்சிகளின் சந்திப்புப்புள்ளி நாடகீயமானதாகவே இருக்கமுடியும். நாடகாந்தம் கவித்துவம் என்கிறது இந்திய மரபு. நாடகீயமே புனைவின் உச்சம் என்கிறார் அரிஸ்டாடில்.\nஆண்ட்ரூ களத்தில் கிடக்கையில் நெப்போலியனைக் காணும் காட்சி.\nஉண்மையான உணர்ச்சிகளால் ஆனது நாடகீயத் தருணம். பொய்யான சிற்றுணர்ச்சிகளால் ஆனது மிகைநாடகத்தருணம். அன்றாட வாழ்க்கையில் நாம் அறிந்த எளிய உணர்ச்சிகளின் தருணத்தை செயற்கையாக உச்சகட்டம் நோக்கிக் கொண்டுசென்று மிகைநாடகத்தருணங்கள் உருவாக்கப்படுகின்றன.\nபெரும்படைப்புகளின் நாடகத்தருணங்கள் உன்னதமாக்கலை [sublimation] நிகழ்த்துகின்றன. வாசிப்பு நம் அகத்தை கொந்தளிக்கவும் அலைக்கழியவும் வைத்து முழுமைநோக்கை, விழுமியங்களை, தரிசனங்களை நோக்கிச் செலுத்துகிறது. ஆனால் மிகைநாடகத் தருணங்கள் ஒருவகை உணர்ச்சிவெளிப்பாடுகளாக மட்டுமே முடிந்து ஏமாற்றத்தை எஞ்சவிடுகின்றன.\nஓர் இலக்கியவாசகன் இந்தவேறுபாட்டை எந்த புற உதவியும் இல்லாமல் தன் வாசக அனுபவத்தைக்கொண்டே உணரமுடியும். நம் வாழ்க்கையால் நாம் உண்மையானது என அறிந்த ஓர் உணர்வெழுச்சியை நாம் இலக்கியத்தில் கண்டால், அதன் விளைவான நாடகீயத்தைச் சென்றடைந்தால் அது நம்மை நெகிழவும் கொதிக்கவும் வைத்தால் அதுவே இலக்கியத்தின் இயல்பான உச்சகணம் என்று உணரலாம்.\nஇந்தக்குழப்பமெல்லாமே பேரிலக்கியங்களை வாசிக்காதவர்களுக்குரியது. வாசித்தவர்களுக்கு சிக்கலே இருப்பதில்லை. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கால்நிகாஃப் சோனியாவின் முன் மண்டியிடும் காட்சி நூறாண்டுகளாக இலக்கியவாசகர்களை கண்கலங்க வைத்துள்ளது. அது ஒரு மானுட உச்சம் என்பதனால். அவ்வுச்சம் நாடகீயமாக வெளிப்படுகிறது என்பதனால்.\nபோரும் அமைதியும் நாவலில் பிரின்ஸ் ஆண்ட்ரூ களத்தில் காயம்பட்டுக்கிடக்கும்போது அங்கு நெப்போலியன் வரும் காட்சி இன்னொரு உதாரணம். அப்போது நெப்போலியனை அமைதியான வானத்தின் பின்னணியில் ஆண்ட்ரூ பார்க்கிறான். அந்தக்காட்சி உணர்ச்சிகரமான மொழியில், நேரடியான உத்வேகத்துடன் எழுதப்பட்டுள்ளது. அந்த உச்சம்தான் இலக்கியத்தின் இலக்கு.\nஒரு வாசகன் வர்ணனைகளை விட்டுவிடுவானென்றால் அவன் இலக்கியமே வாசிக்கவில்லை, வேறெதையோ வாசிக்கிறான் என்றே பொருள். பேரிலக்கியங்களனைத்துமே வர்ணனைகளால் ஆனவை. மொழியால் காலத்தை, நிலத்தை, மனிதர்களை காட்சிப்படுத்தி அழியாமல் நிலைநிறுத்துபவை. கண்ணகி கணவனுடன் மதுரை நுழையும் காட்சியானாலும் சரி , போரும் அமைதியும் நாவலின் மாபெரும் போர்க்களச் சித்தரிப்பானாலும் சரி.\nரஸ்கால்நிகாஃப் சோனியாவின் காலில் விழுந்து மன்னிப்பு கோரும் உச்சகட்ட நாடகக் காட்சி- தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்\nஇருவகை வாசகர்கள் இலக்கியத்தில் உணர்ச்சிகளுக்கு எதிரான மனநிலை கொண்டிருக்கிறார்கள். முதல்வகையினர் அறுபது எழுபதுகளில் உருவான நவீனத்துவ [modernism] இலக்கிய அலையால் அகம் வடிவமைக்கப்பட்டவர்கள். இலக்கியத்தில் ஒரு ஐம்பதாண்டுகாலம் நீடித்த நவீனத்துவ அலை உணர்ச்சிகள் இல்லாமல் எழுதுவது, குறைந்த சொற்களில் கூறுவது ஆகியவற்றை இலக்கியத்தின் அழகியலாக முன்னிறுத்தியது.\nநவீனத்துவர்கள் வாழ்க்கையின் உச்சகணங்களைச் சொல்லமுயல்வதில்லை. எதையும் உன்னதமாக்கவும் முயல்வதில்லை. அனைத்தையும் அன்றாட வாழ்க்கையில் வைத்தே சொல்லமுயல்கிறார்கள். உலகியல்தளத்தை மட்டுமே உண்மையானது என நினைக்கிறார்கள். ஆகவே தர்க்கபூர்வமான, அறிவார்ந்த, சமநிலையான விஷயங்களை மட்டுமே சொல்லமுயல்கிறார்கள். அதற்காகவே அவர்கள் புறவயமான, தகவல்சார்ந்த, கட்டுப்படுத்தப்பட்ட, உணர்ச்சியற்ற மொழியை பயின்று உருவாக்கிக் கொண்டார்கள்.\nஅவ்வகை எழுத்தின் வெற்றிகள் அடையப்பட்டதுமே பலவீனங்கள் சுட்டப்பட்டன. அவை ஒருபோதும் மானுட உச்சநிலைகளைச் சொல்லமுடியாது என்று இலக்கியவாதிகள் உணர்ந்தனர். நாம் சாதாரணநிலையில் யார் என்பது இலக்கியம் கையாளவேண்டிய வினாவே அல்ல. மிக அசாதாரணமான நிலையில் நாம் யார் என்பதே இலக்கியத்தின் வினா. அதைக்கையாள நவீனத்துவ எழுத்துமுறை உதவாது என உணர்ந்ததன் விளைவே இன்றைய இலக்கிய எழுத்துமுறைகள்.\nஇன்றைய இலக்கிய எழுத்துமுறை உணர்ச்சிகளை, நாடகத்தருணங்களை அதிகமாகக் கையாள்கிறது. மொழியை கட்டற்றதாக பறக்கவிடுகிறது. பித்துநிலையும் உணர்வெழுச்சிநிலையும் மொழியில் கூடுவதை நம்புகிறது. மொழியில் திட்டமிட்டு அடையப்படுவதல்ல, தற்செயல்களே முக்கியமென எண்ணுகிறது. உன்னதமாக்கலை இலக்காக்குகிறது. உச்சகணங்களை நோக்கி புனைவைக் கொண்டுசெல்லமுயல்கிறது. இதை முந்தைய அழகியலைப் பழகியவர்கள் ஏற்க சிரமப்படுவார்கள்\nபோரும் அமைதியும் மாபெரும் போர்க்களக்காட்சிகள்\nஆனால் உங்கள் நண்பர் அத்தகையவரல்ல. அவரது பிரச்சினை அவருக்குக் கற்பனை இல்லை என்பதே. அதை அவரது கருத்துக்களே காட்டுகின்றன. இத்தகையோர் இலக்கியத்தில் என்றும் உள்ளனர். இவர்களின் சிக்கல், இவர்களால் மொழி வழியாகக் கற்பனைசெய்ய முடியாதென்பதே. சொற்களில் இருந்து ஒரு நிலத்தை, ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ளமுடியாது. மொழி வழியாக ‘வாழ’ முடியாது. சொற்கள் வழியாக ‘தெரிந்து’ கொள்ளமட்டுமே முடியும்.\nஆகவே அவர் இலக்கியப்படைப்புகளை வாசிக்கையில் ஒரு நிகர் வாழ்க்கையை அடைவதில்லை. கிசுகிசுக்களை, சினிமாச்செய்திகளை, அரசியல் நிகழ்வுகளை வாசிப்பதுபோல வாசிக்கிறார். இடைவெளிகளை ஊகித்துக்கொள்கிறார். சரளமாக வாசிக்கக்கூடிய மொழி கொண்ட, உலகியல் நுட்பங்களை ஊகிக்கவைக்கக்கூடிய ஒன்றை நல்ல இலக்கியமென நினைக்கிறார்.\nஅப்படிப்பட்ட பல வாசகர்களை நான் காண்பதுண்டு. அவர்கள் உண்மையில் இலக்கியம் வாசிக்கவே கூடாதென்பதே என் எண்ணம். அந்த உழைப்பே வீண். வாசிப்பில் அவர்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. வெறுமே பிழையான அபிப்பிராயங்களை மட்டும் உருவாக்கிச் சுமந்தலைவார்கள். ஒருவகையில் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் தங்களுக்குரிய அறிவுத்துறைகள் எதிலேனும் அவ்வுழைப்பைச் செ��விடலாம்.\nஇலக்கியம் ஒருவகை வாழ்க்கை. சொற்கள் உருவாக்கும் வாழ்க்கை. வாழ்க்கையை விடச் செறிவான வாழ்க்கை. அந்த வாழ்க்கையிலும் உணர்வுகள் உண்டு. அவை வாழ்க்கையைவிடச் செறிவானவையாகவே இருக்கமுடியும். இலக்கியம் வழியாக வாழ்பவனே இலக்கியவாசகன்.\nதல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்\nசாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு\nஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 3\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nஜே.ஜே. சிலகுறிப்புகள் – இன்றைய வாசிப்பில்\nTags: அரிஸ்டாடில், இலக்கிய வாசிப்பு, உன்னதமாக்கல், குற்றமும் தண்டனையும், தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, நவீனத்துவம், நாடகீயத் தருணம், போரும் அமைதியும், மிகைநாடகத் தருணம்\nசாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு\n[…] மிகையுணர்ச்சி அலங்காரம் என்பவை […]\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 48\nபுறப்பாடு ll – 5, எண்ணப்பெருகுவது\nநூறுநிலங்களின் மலை - 3\n'வெண்முரசு' - நூல் ஒன்பது - 'வெய்யோன்' - 11\nஇந்தியப் பயணம் 14 – சாஞ்சி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் ப��ரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87089", "date_download": "2019-06-17T15:10:17Z", "digest": "sha1:UBAORV3IM3ZMAVGGI34NR335ZABJJZ3P", "length": 64481, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25", "raw_content": "\n« தினமலர், 29:அணைக்க முடியாத நெருப்பு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\nஆடிமுன் அமர்ந்து நாற்களமாடிக்கொண்டிருந்த திரௌபதி சிரித்துக்கொண்டு திரும்பி எழுந்து அறைக்குள் நுழைந்த தருமனையும் இளைய யாதவரையும் “வருக” என்றாள். தருமன் சலிப்புடன் “படைப்பயிற்சிக்களம் அனல்போல பற்றி எரிகிறது. ஆவணி என்றால் மழைமுடிந்த இரண்டாம் இளவேனில் என்பது கவிஞர்கூற்று. ஆனால் அடுமனை போலிருக்கிறது நகரம்” என்றார். திரௌபதி சிரித்துக்கொண்டு அமரும்படி இருவருக்கும் கைகாட்டிவிட்டு அவர்கள் அமர்ந்ததும் தான் அமர்ந்து தன் நீள்குழல் பின்னலைத் தூக்கி வலப்பக்க கைப்பிடிமேல் போட்டுக்கொண்டு கால்மேல் கால் அமைத்துக் கொண்டாள்.\n” என்றார் இளைய யாதவர். “ஒன்றுமில்லை” என்று சிரிப்பை அடக்கிய திரௌபதி “தாங்கள் களைத்திருக்கிறீர்கள்” என்று தருமனிடம் சொன்னாள். “ஆம், மிகவும் களைத்திருக்கிறேன். படைக்கலப்பயிற்சி என்பதே உடலை களைப்படையச்செய்து அந்நாளில் எதையும் எண்ணவிடாது ஆக்கிவிடுகிறது. இன்று இளைய யாதவர் சென்றதனால் நானும் உடன் சென்றேன்” என்றபடி அவர் நிமிர்ந்து காலை நீட்டிக்கொண்டார். “என்ன சிரிப்பு” என்று இளைய யாதவர் மீண்டும் கேட்டார். “ஒன்றுமில்லை, என் எளிய உளவிளையாட்டு” என்றாள். “எதிரே ஒருவர் இருந்தால்தான் என்னால் ஆடமுடியும். ஆகவே ஆடிமுன் அமர்ந்து ஆடுகிறேன். வெல்லும் தருவாயில் ஆடியில் எதிரியென நீங்கள் தோன்றினீர்கள்.”\nஇளைய யாதவர் “நன்று, ஆனால் இவ்வறைக்குள் நுழையும் எவரும் உங்கள் எதிரியென்றே தெரிவார்களே அரசி” என்றார். “ஆம், ஒவ்வொருவருடனும் ஆடுகிறேன்” என்றபின் அவள் பணிப்பெண்ணை நோக்கித் திரும்பி விழியசைக்க அவ��் பணிந்து விலகிச்சென்றாள். இரு ஏவலர் குளிர்நீரை அவர்களுக்கு கொண்டுவந்தனர். தருமன் “நான் முன்பெல்லாம் இவளுடன் நாற்களமாடுவதுண்டு. இப்போது இவள் என்னுடன் ஆடுவதில்லை” என்றார். “ஏன்” என்றார். “ஆம், ஒவ்வொருவருடனும் ஆடுகிறேன்” என்றபின் அவள் பணிப்பெண்ணை நோக்கித் திரும்பி விழியசைக்க அவள் பணிந்து விலகிச்சென்றாள். இரு ஏவலர் குளிர்நீரை அவர்களுக்கு கொண்டுவந்தனர். தருமன் “நான் முன்பெல்லாம் இவளுடன் நாற்களமாடுவதுண்டு. இப்போது இவள் என்னுடன் ஆடுவதில்லை” என்றார். “ஏன்” என்றார் இளைய யாதவர். “இவள் ஆடுவது யவன நாற்களம். அதில் பகடை என ஏதுமில்லை.பன்னிரண்டுக்கு பன்னிரண்டு என களங்கள். கருக்களை எண்ணிஎண்ணிப் படைசூழ்ந்து முன்னகர்த்துவதே அதன் ஆடல்.”\nஇளைய யாதவர் “ஆம், அதுநன்று. நடுவே ஊழ் என ஏன் ஒரு பன்னிருஎண் வந்து புரளவேண்டும்” என்றார். “பகடைகள் என்பவை பன்னிரு ராசிகள் யாதவரே. அவையே மானுடனை ஆட்டுவிக்கும் தெய்வங்களின் கணக்குகளைக் கொண்டவை. அவை உள்நுழையாத ஆடலென்பது வெற்றாணவம் மட்டுமே” என்றார் யுதிஷ்டிரன். “வென்றேன் என்று தருக்கலாம். அப்பாலிருந்து முடிவிலி சிரிக்கும்.” திரௌபதி சிரித்துக்கொண்டு “இக்களத்திற்குள்ளேயே முடிவிலி மடிந்து அமைந்துள்ளது அரசே” என்றாள். “எண்ணுவதும் உன்னுவதும்கூட பகடையின் புரளல்கள் அல்லவா” என்றார். “பகடைகள் என்பவை பன்னிரு ராசிகள் யாதவரே. அவையே மானுடனை ஆட்டுவிக்கும் தெய்வங்களின் கணக்குகளைக் கொண்டவை. அவை உள்நுழையாத ஆடலென்பது வெற்றாணவம் மட்டுமே” என்றார் யுதிஷ்டிரன். “வென்றேன் என்று தருக்கலாம். அப்பாலிருந்து முடிவிலி சிரிக்கும்.” திரௌபதி சிரித்துக்கொண்டு “இக்களத்திற்குள்ளேயே முடிவிலி மடிந்து அமைந்துள்ளது அரசே” என்றாள். “எண்ணுவதும் உன்னுவதும்கூட பகடையின் புரளல்கள் அல்லவா\nஇளைய யாதவர் முகவாயில் கைவைத்து குனிந்து “என்ன ஆடிக்கொண்டிருக்கிறீர்கள் அரசி” என்றார். “யவனநாற்களத்தின் நெறிகளின்படி இதை நானே அமைத்தேன்” என்று அவள் சிரித்தபடி சொன்னாள். இளைய யாதவர் குனிந்து அக்களத்தை நோக்கி ஒரு கருவை கைகளால் தொட்டு எடுத்தார். எத்திசையில் கொண்டுசெல்வது என்பதை உன்னி அங்குமிங்கும் அசைத்தபின் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு “வழிகளே இல்லை” என்றார்.“ஏன் இல்லை” என்றார். “யவனந��ற்களத்தின் நெறிகளின்படி இதை நானே அமைத்தேன்” என்று அவள் சிரித்தபடி சொன்னாள். இளைய யாதவர் குனிந்து அக்களத்தை நோக்கி ஒரு கருவை கைகளால் தொட்டு எடுத்தார். எத்திசையில் கொண்டுசெல்வது என்பதை உன்னி அங்குமிங்கும் அசைத்தபின் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு “வழிகளே இல்லை” என்றார்.“ஏன் இல்லை இதோ இங்கே கொண்டுசெல்லுங்கள். அங்கே எதிரிகள் அகன்றிருக்கிறார்கள்” என்று கைசுட்டினார் தருமன். இளையயாதவர் சற்று சலிப்புடன் “அரசே, நீங்கள் அங்கு மட்டுமே செல்லவேண்டும் என்று முன்னரே வழியமைத்திருப்பதை காணவில்லையா இதோ இங்கே கொண்டுசெல்லுங்கள். அங்கே எதிரிகள் அகன்றிருக்கிறார்கள்” என்று கைசுட்டினார் தருமன். இளையயாதவர் சற்று சலிப்புடன் “அரசே, நீங்கள் அங்கு மட்டுமே செல்லவேண்டும் என்று முன்னரே வழியமைத்திருப்பதை காணவில்லையா அதற்கடுத்து நிகழ்வனவும் அங்கே ஒருக்கப்பட்டுள்ளன. இது களமல்ல, சிலந்தியின் வலை” என்றார்.\nதிரௌபதி இளைய யாதவரை நோக்கி நகைத்து “உங்களுக்கு எக்களமும் விளையாடுமுற்றம் என்கிறார்களே” என்றாள். “ஆம், ஆனால் நான் ஆடும் விளையாட்டின் அனைத்து நகர்வுகளும் முன்னரே வகுத்து இங்கே பொறிக்கப்பட்டிருக்கையில் நானும் வெறும் ஒரு கருதானோ என்ற திகைப்பை அடைகிறேன்.” குனிந்து ஒரு கருவை நோக்கி “எரி. அவனும் அதே திகைப்புடன் அமர்ந்திருக்கிறான். அப்பால் வருணன். அவனுக்கும் திகைப்புதான்” என்றார் இளைய யாதவர். “இது நானே எனக்குள் ஆடி முழுமைசெய்துகொண்ட களம். இன்று காலை முழுமையாக தன்னை அமைத்ததும் செயலற்றுவிட்டது. இதை எவரேனும் கலைக்காமல் இனி என்னாலும் ஆடமுடியாது” என்றாள் திரௌபதி.\nதன் கன்னத்தை விரல்களால் தட்டியபடி இளைய யாதவர் களத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். “ஒவ்வொன்றும் முற்றிலும் நிகர்கொண்டுள்ளன. அப்படியென்றால் ஒவ்வொன்றுக்கும் நிகர்மதிப்புதானா இக்களத்தில்” என்றார். “நிறையற்றவை விசைகொள்கின்றன” என்றாள் அவள். “ஏனென்றால் இங்கு பரப்பி வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் என் விழைவுகொள்ளும் வடிவங்கள் அல்லவா” என்றார். “நிறையற்றவை விசைகொள்கின்றன” என்றாள் அவள். “ஏனென்றால் இங்கு பரப்பி வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் என் விழைவுகொள்ளும் வடிவங்கள் அல்லவா” இளைய யாதவர் நிமிர்ந்து ஒருகணம் நோக்கியபின் குனிந்து ஒவ்வொன்றையாக தொட்டார். “காலமின்றி ஒவ்வொன்றும் அவ்வண்ணமே இங்கு அமைந்துள்ளவை போலுள்ளன. இனி ஒருகணமும் அவை அசையப்போவதில்லை என்பதுபோல.”\nதருமன் “இவள் ஆடும் இந்த ஆடலை என்னால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. உண்மையில் இது என்ன ஒவ்வொன்றையும் நிறைநிலை வரை எதிரெதிர்வைப்பது. முற்றிலும் அசைவிழக்கச்செய்வது. அசைவின் அடுத்த கணத்தைச் சூடி அமர்ந்திருக்கிறது இந்த மையம்” என்று விரலால் சுட்டினார். “இதை அரசி என்கிறார்கள். தேனீக்கூட்டின் அரசிபோல அவள் ஒரு பெருந்தாய். அவளை சற்றே நகர்த்தினால் ஒவ்வொன்றும் நிறைநிலை அழிகின்றன.” அவர் அந்த மையத்திலமைந்த அரசியைத் தொட்டு “ஆனால்…” என்றார். கையை எடுத்து “எங்கும் கொண்டுசெல்லமுடியாது. எல்லா இடங்களிலும் கருக்கள்” என்றார்.\nஇளைய யாதவர் “முடியும் அரசே. ஒருவழி உள்ளது” என்றபடி களத்தின் தெற்கு ஓரத்தில் நின்றிருந்த சிம்மத்தின்மேல் சுட்டுவிரலை வைத்தார். “சிம்மம் தன் வலப்பக்கத்தில் எருதை கொண்டுள்ளது. அதை அது கொல்லட்டும்” என்று கருவை நகர்த்தினார். காளை சரிந்துவிழுந்தது. அக்களத்தில் சிம்மத்தை வைத்தார். தருமன் முகம் மலர்ந்து “ஆம், வரிசையாக அனைத்தையும் நகர்த்திவிடலாம். அரசிக்கு அடுத்த களம் ஒழிகிறது… அவளையும் நகர்த்தமுடியும்” என்றார். இளைய யாதவர் “நகர்த்துங்கள்” என்று புன்னகைத்தார். தருமன் ஒவ்வொரு காயாக நகர்த்த அரசி இடம்பெயர்ந்து அமைந்தாள். “அவ்வளவுதான். இனி எல்லாவற்றையும் திருப்பியடுக்கவேண்டும். ஒவ்வொன்றும் தங்கள் முழுநிறைநிலையை கண்டடையவேண்டும். நிறையால், விசையால், இணைவால், பிரிவால்” என்றார் தருமன். இளைய யாதவர் திரௌபதியின் விழிகளை நோக்கியபின் புன்னகையுடன் கைகளை கோத்தபடி சாய்ந்துகொண்டார்.\n“நானும் யாதவரும் இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளோம் அரசி” என்று தருமன் சொன்னார். “அதை உன்னிடம் சொல்லவே வந்தோம்.” திரௌபதியின் விழிகள் மிகச்சிறிதாக அசைந்தன. தருமன் “நாம் ஓர் ராஜசூய வேள்வியை செய்யலாமென்று இளைய யாதவர் சொல்கிறார். முதலில் எனக்கு சற்று தயக்கமிருந்தது. வரும்வழியில் அவர் அதைப்பற்றி விரிவாகவே பேசினார். அது அழியா சுருதிகளின் அடிப்படையில் அமைந்தது. அதை நிகழ்த்த தைத்ரிய மரபைச்சேர்ந்த பெருவைதிகர் பன்னிருவர் இங்கிருக்கிறார்கள். அவர்களை தலைமையேற்று நடத்த தலைமைவைதிகர் தௌம்யர் இருக்கிறார். முறையாகவே செய்து முடித்துவிடலாம்” என்றார்.\nதிரௌபதி இளைய யாதவரிடம் “ராஜசூயம் ஷத்ரியர்களுக்கு மட்டுமே உரியது என்கிறது ஆபஸ்தம்பசூத்திரம்” என்றாள். “ஆம்” என்று தருமன் இடைபுகுந்தார். “அதைத்தான் நான் சொல்லிக்கொண்டு வந்தேன். அதை நாம் இயற்ற இங்குள்ள ஷத்ரியர் ஒத்துழைத்தார்கள் என்றால் நாம் ஷத்ரியர்கள் நடுவே சக்ரவர்த்திகளாவோம். இல்லையென்றால் ஆசுரகுடிகளைத் திரட்டி அதை செய்வோம். அவர்கள் அனைவருக்கும் வேள்வியில் பீடம் அளிப்போம். ஷத்ரியர் முடிந்தால் நம்மை எதிர்த்து வெல்லட்டும்.” அனைத்தையும் புரிந்துகொண்டு திரௌபதி புன்னகையுடன் கைகளைக் கோத்து சாய்ந்துகொண்டாள்.\nஇளைய யாதவர் “நமக்கு கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன அரசி” என்றார். “நம்மிடம் செல்வம் இருக்கிறது. அது இருப்பதை நாம் காட்டியாகவேண்டும். செல்வம் என்பது எதை வாங்குகிறதோ அதனால் தன்பொருள் கொள்வது. நாம் குடிப்பெருமையை வாங்குவோம்.” அவள் புன்னகையுடன் “ஆம்” என்றாள். பின்பு அவள் விழிகள் இளைய யாதவரின் விழிகளை சந்தித்தன. “இளையவர்கள் நால்வரிடம் அதைப்பற்றி பேசவேண்டும் அல்லவா” என்றாள். ‘ராஜசூயத்தின் சடங்குகளில் முதன்மையானது ஆநிரை கவர்தல்.” தருமன் “அவைகூட்டி அறிவிப்போம். சடங்குகள் என்னென்ன என்று வைதிகர் சொல்லட்டும்” என்றார்.\nஇந்திரப்பிரஸ்தத்தின் பேரவையில் அரசர் தருமரும் அரசி திரௌபதியும் வந்தமர்ந்தபோது அவை நிறைத்திருந்த வணிகர்களும், குடித்தலைவர்களும், படைத்தலைவர்களும், அமைச்சர்களும் எழுந்து வாழ்த்தொலி எழுப்பினர். அவையின் வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த தேவலரை வணங்கி வாழ்த்துச்சொல் பெற்று தருமன் அரியணையில் அமர்ந்தார். அருகே திரௌபதி அமர்ந்தாள். இந்திரப்பிரஸ்தத்தின் வைதிகர்தலைவர் தௌம்யர் இருவரையும் மஞ்சளரிசியும் மலரும் இட்டு வாழ்த்தி மணிமுடி எடுத்தளிக்க அவர்கள் அதை சூடிக்கொண்டதும் அவை மலர்வீசி வாழ்த்தியது. தருமர் இந்திரப்பிரஸ்தத்தின் மின்படைவடிவச் செங்கோலை ஏந்தி வெண்குடைக்கீழ் அமர்ந்து அவ்வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.\nஅவையிலிருந்த தைத்ரிய குருமரபினரான அஸிதர், சத்யர், சர்ப்பிர்மாலி, மகாசிரஸ், அர்வாவஸ், சுமித்ரர், மைத்ரேயர், சுனகர், பலி, தர்ப்பர், பர், ஸ்தூலசிரஸ் ஆகியோருக்கு முதலில் பொன்னும் அரிமணியும் மலரும் காணிக்கையாக அளிக்கப்பட்டது. வியாசரின் மாணவர்களான சுமந்து, ஜைமினி, பைலர், வைசம்பாயனர், தித்திரி, யாக்ஞவல்கியர், ரோமஹர்ஷனர் ஆகியோர் பட்டும் ஏடும் பொன்னெழுத்தாணியும் அளித்து வணங்கப்பட்டனர். கௌசிகர் தாமோஷ்ணீயர், திரைபலி, பர்ணாதர், கடஜானுகர், மௌஞ்சாயனர், வாயுபக்‌ஷர், சாரிகர், பலிவாகர், சினிவாகர், சப்தபாலர், கிருதசிரமர், சிகாவான், ஆலம்பர் என நீளும் நூற்றெட்டு தவசீலர்கள் அவையில் அமர்ந்து அரசரையும் அரசியையும் வாழ்த்தினர்.\nஅதன்பின் குடித்தலைவர்களும் வணிகர்களும் நிரைவகுத்து வந்து அரசனுக்குரிய காணிக்கைகளை வைத்து வாழ்த்தினர். அவைச்செயல்பாடுகளில் மகிழ்பவராகிய யுதிஷ்டிரர் சலிக்காமல் இன்சொல் சொல்லியும் உடல்வளைத்து வணங்கியும் அவற்றில் ஈடுபட்டார். அருகே அணிசெய்து ஊர்கோலமாக கொண்டுசெல்லப்படும் தேவிசிலைபோல ஒற்றை முகத்துடன் திரௌபதி அமர்ந்திருந்தாள். அவைமேடையின் வலப்பக்கம் பீமனும் அர்ஜுனனும் சலிப்பு தெரியும் உடலசைவுடன் அமர்ந்திருக்க நகுலனும் சகதேவனும் படைக்கலம் சூடி நின்றிருந்தனர். அவையின் தென்மேற்கு மூலையில் மென்பட்டுத்திரைக்கு அப்பால் பேரரசி குந்தியும் பிற அரசியரும் அமர்ந்திருந்தனர்.\nமுகமன்முறைமைகளும் கொடைமுறைமைகளும் முடிந்தபின் தருமன் விழிகளால் இளைய யாதவரைத் தொட்டு ஒப்புதல் பெற்றபின் எழுந்து வணங்கி “அவையோரே, நம் நகர் இந்திரப்பிரஸ்தம் இன்று பாரதவர்ஷத்தில் நிகரற்ற பெருவல்லமையை கொண்டுள்ளது. நம் கருவூலம் நிறைந்து கவிகிறது. இனி நாம் அடையவேண்டியதென்ன என்று நான் அறிந்தவிந்த ஆன்றோரிடம் உசாவினேன். நிறையும் கருவூலம் அறத்தின்பொருட்டு ஒழிந்தாகவேண்டும். ஒழிந்த கருவூலம் வீரத்தினால் மீண்டும் நிரப்பப்பட்டாகவேண்டும். தேங்கும் கருவூலம் வெற்றாணவமென்றாகும். பழுத்த கனியை காம்பு தாங்காததுபோல் அவ்வரசன் அக்கருவூலத்தை கைவிட்டுவிட நேரும் என்றனர். ஆகவே இங்கொரு ராஜசூய வேள்வியை நிகழ்த்தலாமென்றிருக்கிறேன். அவை ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றார்.\nஅவையினர் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதனால் சற்றுநேரம் ஆழ்ந்த அமைதி நிலவியது. குடித்தலைவர் முஷ்ணர் எழுந்து கைவிரித்து “ராஜசூயம் வேட்கும் பேரரசர் வாழ்க பொன்னொளி கொள்ளவிருக்கும் அவர் வெண்குடை வாழ்க பொன்னொளி கொள்ளவிருக்கும் அவர் வெண்குடை வாழ்க” என்று கூவினார். அவையெங்கும் பெருமுழக்கமாக வாழ்த்தொலிகள் எழுந்து சற்றுநேரம் பிறிதொன்றும் எண்ணமுடியாதபடி சித்தத்தைக் கலைத்து பரப்பின. பின்னர் அக்கார்வை குவைமுகட்டில் முழங்க அவை அமைதிகொண்டது. தருமன் சௌனகரிடம் “அமைச்சரே, ராஜசூயத்திற்கான முறைமைகள் என்ன” என்று கூவினார். அவையெங்கும் பெருமுழக்கமாக வாழ்த்தொலிகள் எழுந்து சற்றுநேரம் பிறிதொன்றும் எண்ணமுடியாதபடி சித்தத்தைக் கலைத்து பரப்பின. பின்னர் அக்கார்வை குவைமுகட்டில் முழங்க அவை அமைதிகொண்டது. தருமன் சௌனகரிடம் “அமைச்சரே, ராஜசூயத்திற்கான முறைமைகள் என்ன தேவைகள் என்ன இந்த அவைக்கு உரையுங்கள்” என்றார்.\nசௌனகர் எழுந்து அவையை வணங்கி “முடிகொண்டு குடைசூடிய பெருவேந்தன் தன்னை தன் குடிக்கும் தன்நிலத்திற்கும் முதல்வன் என்று அறிவிப்பதற்குப் பெயரே ராஜசூயம் என்பது. அவ்வேள்வியை ஆற்றியவனின் குடையில் பொன்பூசப்படும். அவன் சத்ராஜித் என அழைக்கப்படுவான். சக்ரவர்த்தி என அவனை அவன் குடியினர் வழிபடுவார்கள். விண்ணிலிருக்கும் இந்திரனுக்கு நிகராக மண்ணில் அவன் இருப்பான்” என்றார். “அதற்கு முதலில் ராஜசூயவேள்விக்கான கொடிக்கால் கோட்டைமுகப்பில் நாட்டப்படவேண்டும். அதை பெரும்படைகள் ஒவ்வொருகணமும் காக்கவேண்டும். அக்கொடி முறிக்கப்படுமென்றால் அரசன் தோற்றவன் என்றே அறியப்படுவான்.”\n“குலங்களனைத்துக்கும் ராஜசூயச் செய்தி முறைப்படி அனுப்பப்படவேண்டும். அவர்கள் அதை ஏற்று தங்கள் அணிவிற்களை அரசனின் காலடியில் கொண்டுவந்து வைக்கவேண்டும். முரண்கொள்பவர்களை அரசன் வென்று அழிக்கவேண்டும். அவன் ஆளவிருக்கும் நிலத்திலுள்ள அத்தனை அரசர்களுக்கும் ராஜசூயத்துக்கான செய்தி செல்லவேண்டும். அதன்பின் அத்தனைநாடுகளுக்கும் சென்று ஆநிரை கவர்ந்துவரவேண்டும். ஆநிரைகள் எங்கே மறிக்கப்பட்டாலும் போரில் மறிப்பவர்கள் வெல்லப்படவேண்டும். கவர்ந்துகொண்டுவரப்படும் ஆநிரைகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு வேள்விக்கு அவியாகவும், வைதிகர்களுக்கு கொடையாகவும், வறியவர்க்கு அளியாகவும் அளிக்கப்படவேண்டும்.”\nபீமன் உடலை நீட்டிய அசைவை அனைவரும் திரும்பி நோக்கினர். “செண்டுவெளியில் அரசர் தன் வில்லுடனும் கதையுடனும் நின்று தன் குட��யிலோ தன் கோல்கீழ் அமையும் அரசிலோ தனக்கு நிகரான போர்வீரர் எவரேனும் உளரோ என்று அறைகூவ வேண்டும். எவர் அரசரை களத்தில் வென்றாலும் அவர் அரசமுடிக்கு உரியவராக ஆவார். அரசரின்பொருட்டு பிறரும் படைக்கலமேந்தி நிற்கலாமென்பது மரபு. பன்னிருநாள் நீளும் பெருவேள்வியில் அனைத்து மங்கலப்பொருட்களும் அவியிடப்படவேண்டும். ஒவ்வொருநாளும் நகருளோர் அனைவருக்கும் அவியுணவு அளிக்கப்படவேண்டும். வேள்விமுடிவன்று அரசன் தன் கருவூலத்தின் இறுதித்துளிச் செல்வத்தையும் வைதிகர்க்கும் இரவலருக்கும் கொடையாக அளித்துவிடவேண்டும். வைதிகர் ஒருவரிடமிருந்து ஒற்றைநாணயத்தையும் ஒருபிடி கூலமணியையும் கொடையாகக் கொண்டு மீண்டும் தன் அரியணை திரும்பவேண்டும்.”\n“ராஜசூயம் வேட்ட மன்னன் தன் மாளிகைக்குப் பொன்வேயலாம். தன் காலில் பொன்னாலான மிதியடி அணியலாம். செங்கோல்மீது அவன் சத்ராஜித் என்பதைச் சுட்டும் தாமரைமுத்திரையை பொறித்துக்கொள்லலாம். அதன்பின் அவன்முன் எவரும் மணிமுடியில் இறகுசூடி அமரலாகாது. எவருடைய புகழ்மொழியும் அவன் செவிகேள ஒலிக்கலாகாது. அவன் குடைக்குமேல் உயரத்தில் எக்குடையும் எழக்கூடாது. அவன் சொற்களுக்கு எவ்வரசரும் எதிர்ச்சொல்லெடுக்கலாகாது. அவன் ஒப்புதலின்றி எவரும் சத்ரவேள்விகள் செய்யலாகாது. சத்ரவேள்விகள் அனைத்திலும் அவன் அளிக்கும் அவியே முதலில் அனலில் விழவேண்டும். அவன் கோல்கீழ் வாழும் நாடுகளில் எந்த அவையிலும் அரசனுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளில் முதலில் அளிக்கப்படுவதும் மிகப்பெரியதும் அவனுக்குரியதே ஆகும். அவன் சொல் யானைபுரவிகாலாள்தேர் என்னும் நால்வகைப்படைகளால் காக்கப்படவேண்டும். அவன் முத்திரையை எங்கு எக்குடியினர் நோக்கினாலும் பணிந்தாகவேண்டும். அவன் கொடி நின்றிருக்கும் இடமெல்லாம் அவனுடையதென்றே ஆகும்.”\nஅவை முழுக்க நீள்மூச்சுக்கள் ஒலித்தன. அர்ஜுனன் ஏதோ சொல்ல எழுவதற்குள் பீமன் கைகளை விரித்தபடி எழுந்து “அரசே, நாம் ராஜசூயவேள்வியை செய்யப்போகிறோம் என்பதை முற்றறிவிப்பாக விடுத்துவிட்டோமா” என்றான். “இல்லை, நான் அவைசூழ்கிறேன்” என்றார் தருமன். “அவ்வண்ணமென்றால் இது இப்போதே நின்றுவிடட்டும். அரசே, குலங்களையும், சூழ்ந்த அரசுகளையும் முற்றிலும் வென்றபின்னர் முதிரகவையில் மன்னர்கள் கொண்டாடும் கேள��க்கை இது. அவ்வரசர் மேலும் சில ஆண்டுகளே ஆள்வார் என்றறிந்த நிலையிலேயே பிற அரசுகள் அதற்கு ஒப்புகின்றன. நாம் இப்போதுதான் கோல்கொண்டு நகர் அமைத்து ஆளத்தொடங்கியிருக்கிறோம். நம்மை சூழ்ந்திருப்பவர்களோ ஆற்றல்மிக்க எதிரிகள்” என்றான்.\nஅர்ஜுனன் “ஆம், நான் எண்ணுவதும் அதையே” என்றான். “நாம் நூறுபோர்களை தொடுக்கவேண்டியிருக்கும். அவற்றை முடித்து இந்த வேள்வியைத் தொடங்க பல்லாண்டுகாலமாகலாம். எண்ணற்கரிய பொன் தேவைப்படலாம். நம் படைகள் முழுமையாக அழியவும்கூடும்” என்றான். அவையில் மெல்லிய பேச்சுமுழக்கம் எழ இளவரசர்களுக்குரிய பகுதியில் அபிமன்யு எழுந்து நின்றான். “எந்தையே, தங்களிடமிருந்து அச்சத்தை நான் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் விரும்பினால் இந்த வேள்வி கோரும் அனைத்துப்போர்களையும் நான் ஒருவனே முன்னின்று நடத்துகிறேன்” என்றான். அர்ஜுனன் ஏதோ சொல்ல முயல்வதற்குள் “அதற்கான ஆற்றல் எனக்குண்டு என்பதை தாங்களே நன்கறிவீர்கள். இந்த அவையும் அறியும்” என்றான்.\n“தனிவீரத்திற்குரிய களமல்ல இது மைந்தா” என்று அர்ஜுனன் பொறுமையிழந்து சொன்னான். “நான் உரைப்பதே வேறு. நாம் பாரதவர்ஷமெனும் பெரும் களத்தில் ஆடப்போகிறோம்.” அபிமன்யு “ஆம், ஆனால் ஆடுவது நானோ நீங்களோ அல்ல. அன்னை. நான் அவர் அறைக்குள் செல்லும்போது நாற்களத்தை விரித்து அவர் ஆடிக்கொண்டிருப்பதை கண்டேன். இது என்ன என்றேன். இது மகதம் இது புண்டரம் இது வங்கம் இது அங்கம் என்று எனக்கு சொன்னார்கள். எந்தையே, நாற்களத்தில் அவர் முன்னரே வென்றுவிட்டார். அவர் சொல்லட்டும்” என்றான்.\nஅர்ஜுனன் சினத்துடன் “நாம் பேசிக்கொண்டிருப்பது போரைப்பற்றி” என்றான். “ஆம், போரை நிகழ்த்துவது அன்னை. நாம் அவர் கையின் படைக்கலங்கள். நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்றான் அபிமன்யு. அர்ஜுனன் திரும்பி திரௌபதியை பார்த்தான். தேவலர் “ஆம், அவை அரசியின் எண்ணத்தை எதிர்நோக்குகிறது. இவ்வேள்வி அவருக்கும் உவப்புடையதா” என்றார். திரௌபதியின் முகத்தில் புன்னகை சிற்பங்களில் இருப்பதுபோல நிலைத்திருந்தது. “என் எண்ணத்தையே இங்கே அரசர் சொன்னார்” என்றாள். சௌனகர் “பிறகென்ன” என்றார். திரௌபதியின் முகத்தில் புன்னகை சிற்பங்களில் இருப்பதுபோல நிலைத்திருந்தது. “என் எண்ணத்தையே இங்கே அரசர் சொன்னார்” என்றாள். சௌனகர் “ப���றகென்ன இங்கு நாம் எண்ணுவது அரசி ஆணையிடுவதை மட்டுமே” என்றார்.\nபீமன் “நான் என் எண்ணத்தை சொல்லிவிட்டேன். மைந்தன் சொன்னதே உண்மை. நாம் எளிய படைக்கலங்கள். நாம் கொல்பவர்களை தெரிவுசெய்யும் உரிமைகூட அற்றவர்கள்” என்றபின் கைகளை அசைத்தான். அவை அமைதியடைந்து காத்திருந்தது. அர்ஜுனன் “மூத்தவரே, இதில் தாங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்றால் நான் சொல்வதெற்கேதுமில்லை. என் கடமை தங்களின்பொருட்டு வில்லேந்துவது” என்றான். தருமன் “இளையோனே, இது நானும் அரசியும் இளைய யாதவரும் இணைந்து எடுத்த முடிவு” என்றார். அர்ஜுனன் தலைவணங்கினான்.\nசௌனகர் “இந்த அவையில் எதிர்க்குரல் ஏதேனும் எழவிருக்கிறதா” என்றார். “ஐங்குடிகளும் முனிவரும் எதிர்நிலை சொல்ல உரிமைகொண்டவர்கள். அமைச்சரும் படைத்தலைவரும் மாற்றுசொல்லும் கடமைகொண்டவர்கள். வரலாற்றைச் சொல்ல சூதருக்கும் கவிஞருக்கும் இடமுண்டு” என்றார். அவை கலைந்த ஒலியுடன் அமைந்திருந்தது. “அவ்வாறெனில் இது அவையின் ஒப்புதலென்றே கொள்ளப்படும்” என்று சௌனகர் சொல்லிமுடிப்பதற்குள் தௌம்யர் கைகளைக் கூப்பியபடி எழுந்தார். அப்போதெழுந்த ஓசை அப்படி ஒன்றுக்காக அவை காத்திருந்தது என்பதை உணர்த்தியது.\nதௌம்யர் “அரசே, முனிவர்களே, அவையில் எதை சொல்லவேண்டுமென்பதை என் நாவிலெழும் மூத்தோரும் முனிவருமே முடிவுசெய்கிறார்கள். பிழைகளிருப்பின் என் சொல்லில் என்க” என்றார். “ராஜசூயம் என்பது முன்னாளில் குடிமூப்பு நிறுவும்பொருட்டு உருவான ஒரு ஸ்ரௌதவேள்வி. சாமவேதத்தின் பாற்பட்டது என்பதனால் அரசும் குடியும் முடியும் கோலும் உருவானபின் வந்தது என்று சொல்லப்படுகிறது. அதன் முதல் வினாவே குடியும் குலமும் ஒருவரை வேள்விமுதல்வர் என ஒப்புக்கொண்டு முதல் அவிமிச்சத்தை அளிப்பதுதான்.”\nஅவர் சொல்லவருவதென்ன என்று அவைக்கு முழுமையாக புரிந்தது. “குருவின் கொடிவழிவந்த இரு அரசுகள் இங்குள்ளன. அஸ்தினபுரியே அதில் முதன்மையானது என்று கொள்ளப்படுகிறது. இந்திரப்பிரஸ்தம் அதில் கிளைத்ததே. அங்கே ஆளும் அரசர் துரியோதனரின் வில் வந்து நம் அரசரின் கால்களில் அமையாமல் இவ்வேள்வி நிகழமுடியாது.” அவை இறுக்கமிழந்து மெல்ல தளர்ந்தது. “அஸ்தினபுரி வந்து அடிபணியவேண்டியதில்லை. ஆனால் அக்கோல்கொண்டவரின் அவை ஒப்புதலேனும் தேவை. அன்றி வேள��விகூடுவதென்பது அவர்களை போருக்கு அறைகூவுவதேயாகும்.”\nபீமன் சினத்துடன் எழுந்து கைகளை அறைந்து “அப்படியென்றால் போர் நிகழட்டும். அவனை இழுத்துவந்து வேள்விக்கூடத்தில் கட்டிப்போடுகிறேன். அதன்பின் நிகழட்டும் வேள்வி” என்றான். தௌம்யர் “அதை செய்யவும்கூடும். ஆனால் அதற்கு உங்கள் தந்தையின் ஒப்புதல் தேவை” என்றார். “நிமித்திகர் சொல்லட்டும், மூச்சுலகில் வாழும் பாண்டு அப்போர் எழுவதற்கு ஒப்புகிறாரா என்று. ஆமெனில் படை கிளம்பட்டும்.” பீமன் உரக்க “குருகுலத்துப் பாண்டு என் தந்தை அல்ல. நான் காட்டாளன். ஆம், காட்டின் பொன்றாப்பெருவிழைவு மட்டுமே கொண்ட தசைவடிவன். பிறகென்ன\n” என்று தருமன் கூவியபடி எழுந்தார். “மூடா அவையில் என்ன பேசுகிறாய்” பீமன் “அறிந்தே பேசுகிறேன். நாம் ஏன் பாண்டுவின் குருதியை அடையாளம் கொள்ளவேண்டும் நாடுவென்று முடிசூடியபின்னரும் நம்மை ஷத்ரியர் என்று ஏற்காத இந்த ஐம்பத்தாறு ஷத்ரியர்களின் முன்னால் இரந்து நிற்கவா நாடுவென்று முடிசூடியபின்னரும் நம்மை ஷத்ரியர் என்று ஏற்காத இந்த ஐம்பத்தாறு ஷத்ரியர்களின் முன்னால் இரந்து நிற்கவா நான் அசுரன், நான் அரக்கன். எனக்கு ஷத்ரிய நெறிகள் இல்லை. அவர்கள் ஜராசந்தனை ஏற்கிறார்கள் அல்லவா நான் அசுரன், நான் அரக்கன். எனக்கு ஷத்ரிய நெறிகள் இல்லை. அவர்கள் ஜராசந்தனை ஏற்கிறார்கள் அல்லவா அஞ்சிப்பணிந்து அவனுக்கு வில்லனுப்புகிறார்கள் அல்லவா அஞ்சிப்பணிந்து அவனுக்கு வில்லனுப்புகிறார்கள் அல்லவா நானும் அவனைப் போன்றவனே” என்றான். தருமன் “இளையோனே…” என்று அழைத்தபின் அர்ஜுனனை நோக்க அவன் அசையாமல் நிலம்பார்த்து அமர்ந்திருப்பதை கண்டார்.\n“தௌம்யரே, சொல்லுங்கள். நிஷாதனோ அரக்கனோ அசுரனோ ராஜசூயம் செய்ய வேதம் ஒப்புகிறதா” தௌம்யர் “வேதம் பொதுவானது. வெற்றிகொள்பவனை அது அரசனென்று ஏற்கிறது. கற்றுச் சிறந்தவனை முனிவனென்று ஆக்குகிறது. ஆனால் நான் நிஷாதனையோ அசுரனையோ அரக்கனையோ அரசன் என்று ஏற்கமுடியாது” என்றார். “இளையபாண்டவர் சொல்லட்டும். சித்ரரதன் என்னும் கந்தர்வனால் அனுப்பப்பட்டு அவர் என்னை வந்து கண்டார். நான் என் தமையனுடன் தவச்சாலையில் இருக்கையில் தொலைவிலிருந்து கூவி அழைத்தார். ‘யார்” தௌம்யர் “வேதம் பொதுவானது. வெற்றிகொள்பவனை அது அரசனென்று ஏற்கிறது. கற்றுச் சிறந்���வனை முனிவனென்று ஆக்குகிறது. ஆனால் நான் நிஷாதனையோ அசுரனையோ அரக்கனையோ அரசன் என்று ஏற்கமுடியாது” என்றார். “இளையபாண்டவர் சொல்லட்டும். சித்ரரதன் என்னும் கந்தர்வனால் அனுப்பப்பட்டு அவர் என்னை வந்து கண்டார். நான் என் தமையனுடன் தவச்சாலையில் இருக்கையில் தொலைவிலிருந்து கூவி அழைத்தார். ‘யார்’ என்று கேட்டேன். ‘நான் பாண்டுவின் மைந்தன், விஜயன்’ என்று சொன்னார். அச்சொல்லில் இருந்தே இவ்வுறவு தொடங்குகிறது. உங்கள் மணநிகழ்வுகளை அனல்சான்றாக்கி நிகழ்த்தினேன். உங்கள் மைந்தருக்கு பிறவிமங்கலங்களை ஆற்றினேன். இந்நகரை கால்கோள் செய்வித்தேன். அணையாச்சுடர் ஆக்கி அளித்தேன். அனைத்தும் இது பாண்டவர்களின் நாடு என்பதற்காகவே. நெறியற்ற நிஷாதர்களின்நாடு என்பதனால் அல்ல.”\nதருமன் “தௌம்யரே, அவன் இளையவன். அறியாச்சொல் எடுத்துவிட்டான். பொறுத்தருள்க” என்றார். இளைய யாதவரை நோக்கி “சொல்லுங்கள் யாதவரே. என்ன பேசுகிறான் அவன்” என்றார். இளைய யாதவரை நோக்கி “சொல்லுங்கள் யாதவரே. என்ன பேசுகிறான் அவன் நீங்கள் அவையமர்கையில் இச்சொல் எழலாமா நீங்கள் அவையமர்கையில் இச்சொல் எழலாமா” என்றார். இளைய யாதவர் “அச்சொல்லுக்கு விடை வரவேண்டியது பட்டுத்திரைக்கு அப்பாலிருந்து அல்லவா” என்றார். இளைய யாதவர் “அச்சொல்லுக்கு விடை வரவேண்டியது பட்டுத்திரைக்கு அப்பாலிருந்து அல்லவா” என்றார். அவை திகைப்புடன் அமைதிகொண்டது. அனைவரும் திரும்ப மெல்லிய குரலில் குந்தி “தந்தை என்பது ஒரு ஏற்பு மட்டுமே” என்றாள். அச்சொல் அனைவரையும் சோர்வுற்று பீடங்களில் அமையச்செய்தது. சற்றுநேரம் அவைக்கூடத்தில் திரைச்சீலைகள் அலையடிக்கும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.\nதருமன் பெருமூச்சுவிட்டதை அனைவரும் கேட்டனர். தௌம்யர் “நான் உணர்வதை சொல்லிவிடுகிறேன் அரசே. இவ்வேள்வி நன்றுக்கு அல்ல. அதை என் நெஞ்சு ஆழ்ந்துரைக்கிறது. மகதத்தின் ஜராசந்தன் அல்ல இங்கு மறுதரப்பு. அது அஸ்தினபுரியின் கலிவடிவனும் அவனுடன் இணைந்து நிற்கும் கதிர்மைந்தனும் மட்டுமே. பேரழிவை நோக்கி செல்லவிருக்கிறது அனைத்தும். பேரழிவு. பிறிதொன்றுமில்லை” என்றார். திரும்பி அவையை நோக்கி “என் நெற்றிப்பொட்டு துடிக்கிறது. நான் உள்ளே கண்டதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை” என்றபின் கைகளைத் தூக்கி ஆட்டினார���.\nகண்ணீர் மல்க தொண்டை அடைக்க திணறி பின்பு வெடிப்போசையுடன் “அக்கலியும் இவ்வரசரும் இதோ அவையமர்ந்திருக்கும் நாம் அனைவரும் இணைந்து அரசியென அமர்ந்திருக்கும் அவ்வன்னையிடம் போர்புரிகிறோம். அனைத்துப்போரிலும் புண்படுவது நிலமே என்று காவியச்சொல் உரைக்கிறது. நாம் அன்னையின் கண்ணீரை நாடுகிறோம்…” என்றார். கைகளைக் கூப்பி “அவள் நம் குருதியை நாடினால் நாம் என்ன செய்வோம்\nதிரௌபதி புன்னகையுடன் “தௌம்யரே, நான் அவ்வேள்வியில் அரியணையமர்ந்து கோல்கொள்ள விழைகிறேன்” என்றாள். “ஆனால் அரசி…” என்றார் தௌம்யர். “என் நாற்களத்தில் அத்தனை காய்களையும் பரப்பி நோக்கிவிட்டேன் தௌம்யரே” என்றாள் திரௌபதி. சிலகணங்கள் தொழுத கையுடன் நின்றபின் தௌம்யர் “அவ்வண்ணமென்றால் நான் சொல்வதற்கேதுள்ளது அதுவே நிகழ்க” என்றார். பின்பு “என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை தேவி. என் சிற்றறிவு திகைக்கிறது” என்றார். திரௌபதி புன்னகைத்தபின் திரும்பி தருமரிடம் “இந்த அவை ஒப்புதலளித்தது என்றே கொள்வோம்” என்றாள்.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79\nTags: அபிமன்யு, அர்ஜுனன், கிருஷ்ணன், குந்தி, சகதேவன், சௌனகர், தருமன், திரௌபதி, தேவலர், தௌம்யர், நகுலன், பீமன், ராஜசூயம்\nநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்\nதிருப்���ூர் குற்றச்சாட்டு -நம் அறமும் குடும்பமும்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/06/blog-post_67.html", "date_download": "2019-06-17T15:22:43Z", "digest": "sha1:HKXBJWHSJEFT4KQ4Y6FI7C6RCK54ZG3U", "length": 14170, "nlines": 440, "source_domain": "www.kalvinews.com", "title": "'சீருடை அணிந்திருந்தால் பஸ் பாஸ் தேவையில்லை!'", "raw_content": "\nHomekalvi news'சீருடை அணிந்திருந்தால் பஸ் பாஸ் தேவையில்லை\n'சீருடை அணிந்திருந்தால் பஸ் பாஸ் தேவையில்லை\n''பள்ளி மாணவர்கள், சீருடை அணிந்திருந்தால், 'பஸ் பாஸ்' தேவையில்லை,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.\nசென்னை தெற்கு மண்டல போக்குவரத்து பிரிவுக்கு உட்பட்ட, தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங���கள் குறித்த ஆய்வு, சென்னை, அடையாறு, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், நேற்று நடந்தது.ஆய்வு இந்த ஆய்வில் பங்கேற்ற, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறியதாவது :பள்ளி வாகனங்களில் உள்ள, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய, போக்குவரத்து கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழு, பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள, 32 ஆயிரத்து, 576 தனியார் பள்ளி வாகனங்களில், 31 ஆயிரத்து, 143 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில், 1,009 வாகனங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ளது; 1,433 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆய்வு செய்யப்படாத வாகனங்களை இயக்க முடியாது.'ஹெல்மெட்' அணியாதவர்களின், 'லைசென்சை' பறிமுதல் செய்வது தொடர்பாக, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுவரை, அபராதம் விதிக்கும் நடைமுறை தான் உள்ளது.\nசாலை விபத்துக்களை குறைப்பதற்கு, தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை தவிர, மற்ற இடங்களில், ஓட்டுனர்களிடம், ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை; அதை ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.\nபள்ளிகளில், புதிய பாடத்திட்டத்தில், சாலை விதிகள் குறித்த பாடங்களையும், சாலை பாதுகாப்பு மன்றங்களையும் ஏற்படுத்தி, விழுப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி மாணவர்கள், சீருடை அணிந்திருந்தாலும், கல்லுாரி மாணவர்கள், பழைய பாஸ் வைத்திருந்தாலும், பஸ்களில் இலவச பயணத்தை அனுமதிக்க உத்தரவிட்டுள்ளோம். புதிய பஸ் பாஸ், விரைவில் வழங்கப்படும்.\nஒப்புதல்: நாட்டிலேயே முதலில், மின்சார பஸ்களை வாங்க, தமிழக அரசு தான் ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு மானியத்தில், முதல் கட்டமாக, 500 மின்சார பஸ்களை வாங்க திட்டமிட்டுள்ளோம். அடுத்து, 2,000 மின்சார பஸ்கள் வாங்க திட்டமிட்டுள்ளோம். ஆட்டோக்களுக்கு, விரைவில், எச்சரிக்கை பட்டனுடன் கூடிய, மீட்டர்கள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விட��ப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203806?ref=archive-feed", "date_download": "2019-06-17T14:37:17Z", "digest": "sha1:Q2VIFUMZODMKTDNB2UNY6MBR26CLW5GE", "length": 14758, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழரொருவரின் காலில் விழுந்த இரு சிங்கள சட்டத்தரணிகள்! வெளிப்படுத்தும் த.தே.கூட்டமைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழரொருவரின் காலில் விழுந்த இரு சிங்கள சட்டத்தரணிகள்\nகிழக்கு மாகாணத்திற்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் ஹிஸ்புல்லா தொடர்பில் கடந்த காலத்தில் பல கசப்புணர்வுகள் இருந்திருக்கின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.\nஅவற்றினை வெல்லக்கூடிய வகையில் எதிர்கால செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திசவீரசிங்கம் நான்காம் குறுக்கு வீதியை புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,\nகடந்த ஆண்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு அங்கு ஜனநாயக அரசியலுக்கு அப்பால் கேலிக்கூத்தான விடயங்கள் நடந்தேறியுள்ளன. 55 நாட்கள் நடைபெற்ற செயற்பாடுகள் அரசியல் யாப்பிற்கு அப்பால்பட்ட செயற்பாடுகளாகவே இருந்தன.\nசட்ட ஆட்சியை பாதுகாக்க வேண்டும், அரசியல்யாப்பினை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் நியாயமாக, நீதியாக சிந்தித்தன் அடிப்படையில் சட்டவிரோதமான, அடாவடித்தனமான சூழ்நிலையினை தவிர்த்திருந்தோம்.\nஇதன்போது எமது சட்டத்தரணிகளான சுமந்திரன���, கனகேஸ்வரன் ஆகியோர் உயர்நீதிமன்றில் தமது வலுவான வாதங்களை முன்வைத்து நாட்டின் ஜனநாயகத்தினை பாதுகாத்தனர்.\nகுறிப்பாக தமிழ் சட்டத்தரணியான கனகேஸ்வரன் வெளியில் வருகின்றபோது இரண்டு சிங்கள சட்டத்தரணிகள் அவரின் காலில் விழுந்து நாட்டின் ஜனநாயகத்தினையும், மக்களையும் பாதுகாத்து தந்த உத்தமர் என்ற வகையில் மரியாதை செய்தார்கள் என்றால் தமிழர்களின், மரியாதை, மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது.\nசின்னத்தனமாக சில விமர்சனங்கள் இருந்தாலும் கூட தூய்மையான அரசிலை, ஜனநாயக அரசியலை முன் கொண்டு செல்கின்றோம்.\nதற்போது ஆட்சியமைத்துள்ள பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினையும் பொருளாதார ரீதியான அபிவிருத்தி திட்டங்களையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளது.\nஇருக்கின்ற இரண்டு வருட காலப்பகுதியில் பலவிதமான அபிவிருத்திகளை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தினை நாங்கள் கட்சியுடன் இணைந்து உறுதியாக பின்பற்றுவோம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த இடத்திலும் விலைபோகாத கட்சி. பணத்திற்கோ, பதவிக்கோ பலியாகாத கட்சி என்ற உண்மையினையும் நாங்கள் நிலைநாட்டியுள்ளோம். விதிவிலக்குகள் இருந்தால் அதனை பொதுவிதியாக நாங்கள் மாற்றிக்கொள்ளக்கூடாது.\nஒருவர் விதிவிலக்காக சென்றாலும் ஏனைய அனைவரும் பொதுவிதியாக ஒரு கொள்கையின் கீழ் இருந்துள்ளோம்.\nநாட்டில் உள்ள ஜனநாயகத்தினை மதிப்பவர்கள், நேர்மையாக சிந்திப்பவர்கள் மத்தியில் நாங்கள் சரியாக செயற்படுகின்றோம் என்பதை கடந்த காலத்தில் பதிவு செய்துள்ளோம். இருக்கின்ற காலத்தினை மிகவும் அவதானமாக கொண்டு செல்லும் நிலையுள்ளது.\nஆளுநராக நியமிக்கப்படுபவர் பல்லின சமூகத்தின் எண்ணங்களையும், அபிலாசைகளையும் பிரதிபலிக்ககூடிய வகையில் செயற்படும்போது தான் அவரை முழுமையான ஆளுமையுள்ளவராக கருத முடியும்.\nகிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா பல்லின சமூகத்திற்குரிய தலைமைத்துவத்தினையும், ஆளுமையினையும் கொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு செயற்பாடுகளிலும் பங்குதாரியாக இருக்க வேண்டும்.\nகடந்த காலத்தில் பல கசப்புணர்வுகள் இருந்திருக்கின்றன. அவற்றினை வெல்லக்கூடிய வகையில் எதிர்கால செயற்பாடுகள் அமைய வேண்டும். எந்தவொரு சமூகத்தினரும் குறைகூறாத வகையில் அவரது ஆளுமை செயற்படுத்தப்பட வேண்டும்.\nதனிப்பட்ட வகையில் இனமத ரீதியாக குரோதங்கள் இல்லாமல் எல்லோரும் ஒரே நாட்டவர்கள் என்று சிந்தித்தாலும் அதற்குரிய செயற்பாடுகள் வார்த்தைகளில் இல்லாமல் செயலில் அமைய வேண்டும். அதனை ஆளுநர் நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/135421-characteristics-of-people-who-were-born-in-avittam-nakshatra.html", "date_download": "2019-06-17T14:39:40Z", "digest": "sha1:YANYEA7F6Q64GEUMI7WDRGOWSR3NX2S7", "length": 31490, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology | characteristics of people who were born in avittam nakshatra", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:07 (30/08/2018)\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள், வணங்க வேண்டிய தலங்கள், தெய்வங்கள் பற்றி அறிந்துகொள்ள...\nசெவ்வாயை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் அவிட்டம். இந்த நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் மகர ராசியிலும் அடுத்த இரண்டு பாதங்கள் கும்ப ராசியிலும் இடம்பெறும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். ஒருவன் கெட்டவனாக இருந்தால்கூடப் பொறுத்துக்கொள்வீர்கள். ஆனால், நம்பிக்கை துரோகத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள். பெற்றோரிடம் மிகுந்த பாசம் கொண்டிருப்பீர்கள். கஷ்டமான சூழ்நிலையில் கூட அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வீர்கள். இசையில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பீர்கள். `உச்சி மீது வானிட���ந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை' என்று பாரதி பாடியதற்குப் பொருத்தமானவராக பூகம்பமே வந்தாலும் பதறமாட்டீர்கள். சுயமாக உழைத்து முன்னேறவேண்டும் என்று விரும்புவீர்கள். இனப் பற்றும் தேசப்பற்றும் மிக்கவர்கள். நாட்டின் நன்மைக்காக எதையாவது செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள். தியாகத்துக்கு மதிப்புத் தருவீர்கள். நீங்களாக சண்டைக்குப் போகமாட்டீர்கள். வந்த சண்டையை இரண்டில் ஒரு கை பார்த்துவிடுவீர்கள்.\nயதார்த்தமாகச் சிந்திப்பீர்கள். உறவினர்களை விட நண்பர்களிடம் அதிக அன்பு செலுத்துவீர்கள். ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பீர்கள். அதே தருணத்தில் மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களாகவும் இருப்பீர்கள். எதையும் காசு கொடுத்து வாங்க நினைப்பீர்களே தவிர, இலவசமாக எதையும் யாரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள். உழைப்பதற்குச் சளைக்கமாட்டீர்கள். ஆனால், உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காதபோது சோர்ந்துவிடுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தாலும், எளிமையாக இருப்பதையே விரும்புவீர்கள். தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களை உபசரிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தாம். வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள் எதிர்ப்பட்டாலும் எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள். நகைகள் அணிந்துகொள்வதில் விருப்பமுடையவர்கள். மென்மையான மனம் கொண்ட நீங்கள், மற்றவர்களின் விமர்சனத்தைப் பொறுத்துக்கொள்ள மாட்டீர்கள். அரசாங்கத்தினரின் நட்பைப் பெற்றிருப்பீர்கள். முக்கியப் பிரமுகர்களும் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.\nஇனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்...\nநட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - மகர சனி; நவாம்ச அதிபதி - சூரியன்\nநீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருப்பீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்களை விட்டு ஒதுங்கிவிடுவீர்கள். நண்பர்கள் பலர் இருந்தாலும் சிலரிடம் மட்டுமே நெருங்கிப் பழகுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வீர்கள். வாழ்க்கைத் துணை, பிள்ளைகளிடம் மிகுந்த பாசம் கொண்டிருப்பீர்கள். உங்களிடம் இருப்பதை மற்றவர்கள் கேட்டால் கொடுத்து உதவும் மனப்பான்மையைப் பெற்றிருப்பீர்கள். மன்னிக்கும் மனப்பான்மையைப் பெற்றிருப்பீர்கள். உறவினர்களிடம் ஓர் அளவோடுதான் பழகுவீர்கள். கிடைப்பதை உண்பீர்கள். உங்களில் சிலர் அரசியலில் ஈடுபட்டு பிரகாசிப்பீர்கள். `என் வழி தனி வழி' என்று உங்களுக்கென்று தனி வழி ஏற்படுத்திக்கொள்வீர்கள். வாழ்க்கையில் எதிர்பாராத பல திருப்பங்களைச் சந்திப்பீர்கள்.\nநட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - மகர சனி; நவாம்ச அதிபதி - புதன்\nஅவிட்டம் இரண்டாம் பாதத்துக்கு அதிபதி உச்சம் பெற்ற கன்னி புதன். சவாலான காரியங்களைக் கூட சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். பல விஷயங்களையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே பேசுவீர்கள். தவறான பாதைக்குச் செல்லமாட்டீர்கள். மற்றவர்கள் தவறு செய்தால் கண்டிக்கவும் தயங்கமாட்டீர்கள். இயற்கை யெழில் சூழ்ந்த இடங்களுக்குச் சென்று வருவதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். உணவு தரமாகவும் ருசியாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். காதலித்துப் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வீர்கள். நடிப்புத் துறையிலும் ஈடுபடக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். எதிரிகளிடம் நேரடியாக மோதாமல், மறைமுகமாக அவர்களை வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தினரிடம் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். பெற்றோருக்கு எந்தத் துன்பமும் நேரிடாமல் பார்த்துக்கொள்வீர்கள்.\nஅவிட்டம் - 3-ம் பாதம்:\nநட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - கும்ப சனி; நவாம்ச அதிபதி - சுக்கிரன்\nஅவிட்டம் மூன்றாம் பாதத்துக்கு அதிபதி சுக்கிரன். மற்றவர்களை வசீகரிக்கும் முகத் தோற்றம் கொண்டவர்களாக இருப்பீர்கள். ஆனால், அடிக்கடி சோம்பல் குணம் தலைதூக்கும். புதுப்புது டிசைன்களில் ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்துகொள்வதில் விருப்பமுடையவர்களாக இருப்பீர்கள். அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பீர்கள். யதார்த்தமாகச் செயல்படுவீர்கள். எப்படிப்பட்ட சூழ்ச்சிகளையும் கண்டறிந்து முறியடிப்பதில் வல்லவராக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளை அதிகம் நேசிப்பதுடன், அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பீர் கள். சில நேரங்களில் முன்கோபத்தின் காரணமாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பிறகு அதற்காக வருந்தவும் செய்வீர்கள். உங்கள் மனத���ல் இருப்பதை சுலபத்தில் வெளிப்படுத்த மாட்டீர்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்த உதவி செய்வீர்கள். பெற்றோர் மறுத்து விட்டாலும், காதலித்தவரையே திருமணம் செய்துகொள்வீர்கள்.\nநட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - கும்ப சனி; நவாம்ச அதிபதி - செவ்வாய்\nமன உறுதி மிக்கவர்களாகவும், மற்றவர்களை அடக்கி ஆளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பீர்கள். அடிக்கடி முன்கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பிறகு அதற்காக வருத்தப்படச் செய்வீர்கள். மற்றவர்களை சுலபத்தில் நம்பிவிட மாட்டீர்கள். மற்றவர்களிடம் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொள்வீர்கள். எப்போதும் தனிமையில் இருக்கவேண்டு மென்று விரும்புவீர்கள். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளுக்குப் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருப்பீர்கள். பாதுகாப்புத் துறையில் பெயரும் புகழும் பெறுவீர்கள். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் மிகவும் யோசிப்பீர்கள். சில நேரங்களில் சுயநலத்துடன் நடந்துகொள்வீர்கள். மற்றவர்களிடம் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாமல், மனதுக்குள்ளேயே வைத்துப் புழுங்குவீர்கள். படிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டீர்கள். ஆனாலும் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றுவிடுவீர்கள். பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் வரனையே திருமணம் செய்து கொள்வீர்கள்.\nவழிபட வேண்டிய தெய்வம் : அனந்த பத்மநாபசுவாமி, முருகப்பெருமான்\nவழிபடவேண்டிய தலங்கள்: திருவனந்தபுரம், வைத்தீஸ்வரன்கோவில்\nகொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது வேளாங்கண்ணித் திருத்தலத் திருவிழா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தண்ணீர் பற்றாக்குறையில் மெட்ரோ ரயில் நிலையங்கள்' - நிர்வாகம் சொல்வதென்ன\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nபாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்\nதாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம் - பாத்ரூமில் நடந்த சோகம்\nநீட் தேர்வ��� தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்\nஇணையத்தில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள் - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாத\n`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எ\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n`மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164643-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=314:2009-11-05-14-23-49&catid=71:2009-07-13-07-45-21&Itemid=97", "date_download": "2019-06-17T15:31:20Z", "digest": "sha1:QXGYOYHKBMFEOOPOJA34536MYHLAUOII", "length": 18713, "nlines": 109, "source_domain": "manaosai.com", "title": "பறை - தப்பாட்டம்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by புதிய பாரதி\nஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம்தான் பறையாட்டத்தின் மூலம். பறை என்றால் சொல், அல்லது \"உணர்\" என்று பொருள். ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும் இந்த அரியகலை இன்று ஜாதிய அடையாளமாக மாறிவிட்டது சோகம்.\nவிலங்குகளைக் கொன்று, தின்று மிஞ்சிப்போகும் தோலை எதிலேனும் கட்டிவைத்து, காயவைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடிய முதல் ஆதி மனிதன்தான் முதல் தப்பாட்டக் கலைஞனும் ஆவான். காலப்போக்கில் இது கலைவடிவமாகவும், வாழ்வியல் உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாற, திருமணம், இறப்பு, சிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுக துக்கங்களிலும இடம் பெறும் இசையாகியது.\nஆரிய வருகைக்குப் பின் வருணாசிரம சமூக அடிப்படை மேலோங்கிய தருணங்களில், கடினமான, இசைக்கச் சிரமமான இசைக்கருவிகளை பிறருக்கும், இலகுவான இசைக்கருவிகளை தங்களுக்குமாக மேலாதிக்கவாதிகள் பிரித்துக் கொண்டனர். மேலும் தொழில் சார்ந்த ஜாதிய கோட்பாடு, கலை நிகழ்த்துவோரையும் ஜாதி சார்ந்து பிரித்து வைத்தது. அதன்படியே ஆதி திராவிட தமிழர்களின் இசைக்கருவியாக தப்பிசை ஒதுக்கப்பட்டது.\n\"தாழ்த்தப்பட்டவர்கள்\" எனச் சொல்லி பலநூறு ஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்கள், உரிய கல்வி கிடைக்காமல், நாகரீக நீரோட்டத்தில் இணைய முடியாமல் தவித்த தருணங்களில், அவர்களின் வாழ்க்கைமுறையையே காரணமாகக் கூறி, அகோரகமாகப் பார்த்து மேலும் இழிநிலைப்படுத்தியது நவீன சமூகம். அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தையும் சாவு மேளம் என இகழ்ந்தது.\nஒரு கட்டத்தில் பறையடித்தல் என்பது ஜாதியக் குறியீடாகவும், அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிவிட, அச்சமூகத்தின் விடுதலை வேட்கை கொண்ட இளைஞர்கள் பறையடித்தலை அவமானமாகக் கருதத் தொடங்கினர். இவ்விதம் மெல்ல, மெல்ல அக்கலை அழியும் நிலைக்கு வந்தது.\n\"தப்பு\" என்பது ஒரு வகையான தோலிசைக் கருவி. இதை \"பறை\" என்று சொல்வாரும் உள்ளார்கள். மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்துக் கட்டி, ஒட்டி பறை செய்யப்படுகிறது.\nமாட்டுத்தோலை சட்டத்துடன் இழுத்து ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பசை, புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள பெரும் சிறப்பு, தப்பிசைக்கும் கலைஞர்களே இசைக்கருவியையும் செய்து கொள்ளும் திறன் பெற்றவர்களாக இருப்பதுதான். பறையை அடித்து இசைக்க இ���ண்டு குச்சிகளைப் பயன்படுத்துவார்கள். இடது கையில் வைத்திருக்கும் குச்சி சிம்புக்குச்சி. இது ஒன்றே கால் அடி நீளம், 1 செ.மீ அகலத்தில் இருக்கும். மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும். வலது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சி என்று பெயர். இது பூவரசங்கம்பில் செதுக்கப்பட்டிருக்கும். இந்தக் குச்சி அரை அடி நீளமும், மூன்று செ.மீ சுற்றளவும் கொண்டதாக இருக்கும்.\nசிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு. இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர், ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவ கோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது.\nஇக்கலையின் சிறப்பே, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனி அடிவகைகள் உள்ளது தான். சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமா அடி, ஜாயிண்ட் அடி, மருள் அடி, சாமிச்சாட்டு அடி, ஒத்தையடி, மாரடிப்பு அடி, வாழ்த்தடி என பல வகை அடிகள் உண்டு. இக்கலைக்கென பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர். நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் என பார்வையாளனை ஈர்க்கத்தக்க ரசனைமிகுந்த கலையாடல்கள் இதில் உள்ளன. தஞ்சா, மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடு துணைக்கருவியாக தவில் பயன்படுத்தப்படுகிறது. தென்மாவட்டங்களில் டிரம் பயன்படுத்துகிறார்கள்.\nதொழில்ரீதியாக கிராமப்புறங்களில் இசைக்கும் இக்கலைஞர்கள் இசைப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஆடுவதில்லை. மூத்த கலைஞர்கள் பலருக்கு ஆடுவதில் உரிய பயிற்சியும் இல்லை. இந்த இசைக்கருவி அடிக்க, அடிக்க தொய்ந்து போவதால் அடிக்கடி தீயில் கருவியை வாட்டி இசைக்க வேண்டியது அவசியம்.\nபறையிசைக்க உடை இலக்கணங்களும் வகுக்கப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களைக் கவருவதற்கான யுக்தியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வேட்டியை தார்பாய்ச்சிக் கோர்த்து கட்டிக்கொண்டும், தலையில் பட்டையாக துணியைக் கட்டிக் கொண்டும் வண்ணமயமாக பறையை இசைப்பார்கள். இப்போது காலில் சலங்கை அணிந்து கொள்வதும் வழக்கில் இருக்கிறது. நடுவில் நிற்கும் கலை���ர் ஒவ்வொரு அடவுக்கும் சத்தமிட்டு, மற்றைய கலைஞர்களை அடுத்த அடவுக்கு தயார்படுத்துவார்.\nகணீரென விழித்து, உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் இக்கலையை ஆக்ரோஷமான உணர்ச்சிகளை வெளிக்காட்டவும், விடுதலை வேட்கையை உணர்த்தவும் பயன்படுத்தும் பல குழுக்கள் தமிழகத்தில் கிளைத்திருக்கின்றன. ஆண்களுக்கு இணையாக பெண்களும் தப்பிசையை பயின்று மேடைகளை அதிர வைக்கிறார்கள்.\nகுறிப்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சக்தி கலைக்குழுவே தொய்ந்து கிடந்த இக்கலையை மீட்டெடுத்தது என்பது என் கருத்து. கன்னியாகுமரியைச் சேர்ந்த அருட்சகோதரி சந்திரா தலைமையில் இயங்கும் இந்த கலைக்குழுவில் பெண்கள் பறை இசைக்கிறார்கள். ஆண்களே அடிக்கச் சிரமப்படும் பறையை இவர்கள் லாவகமாகவும், சீராகவும் இசைப்பது மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக தப்பாட்டம் நிறைய மேடைகளைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. தப்பாட்டத்தைப் பிரதானமாகக் கொண்ட இக்கலைக்குழு இந்தியா கடந்து உலகமெங்கும் இக்கலையைச் சுமந்து சென்ற பெருமையைப் பெற்றது.\nஜாதிய ஒடுக்குமுறைக்கான அடையாளமாகக் கருதப்பட்ட இந்தத் கலை, இப்போது அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாக உருமாறி விட்டது. பல்வேறு தலித்திய அமைப்புகள், ஜாதியம் சாராத விடுதலைக் கலைக்குழுக்கள், இடதுசாரிக் கலை அமைப்புகள் போன்றன இன்று தப்பாட்டத்தை ஒரு ஆக்கபூர்வமான சக்தியாக முன்னெடுத்துச் செல்கின்றன.\nஆனால், இன்னும் ஜாதிய மேலாதிக்கம் நிலவும் தென் மற்றும் கிழக்கு டெல்டா மாவட்டங்களில், \"பறையடித்தல்\" என்பது கீழ்ஜாதியினரின் \"கட்டாய அடிபணிதல்\" என்ற கருத்து வலுவூன்றி இருக்கிறது. அப்பகுதியில் வாழும் இளம் தலைமுறை இந்த ஜாதிய அடையாளத்தை வெறுத்து ஒதுங்குகின்றனர். இதை அவமதிப்பாக கருதும் ஆதிக்கவாதிகள் இந்த மக்களை வதைப்பதும், அதனால் விவகாரங்கள் தலையெடுப்பதும் அவ்வப்போது நிகழ்கிறது. பல்வேறு தலித்திய இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்து விட்ட இக்கால கட்டத்தில், பல இடங்களில் இந்நிலை மாறிவிட்டாலும், ஒட்டுமொத்தமாக நீங்கிவிட்டதாகச் சொல்ல முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164644-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/insitor-impact-asia-fund/", "date_download": "2019-06-17T15:27:11Z", "digest": "sha1:YM2W4HJMEMA6LGVVTFKZZ5MKJAUITYMV", "length": 7140, "nlines": 65, "source_domain": "tamilentrepreneur.com", "title": "Insitor Impact Asia Fund Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nநகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் EduBridge 17.1 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றது\nநகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் மும்பையைச் சேர்ந்த EduBridge 17.1 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றது. EduBridge ஸ்டார்ட் அப் நிறுவனம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய ந��லையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164644-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=465452", "date_download": "2019-06-17T16:21:36Z", "digest": "sha1:LVGMCSD2CO25JAWMBUXJMVLXUVBOPE7W", "length": 7266, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "எடப்பாடி பதவி விலக திருமாவளவன் வலியுறுத்தல் | Edapaadi should resign : Thirumavalavan assertion - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஎடப்பாடி பதவி விலக திருமாவளவன் வலியுறுத்தல்\nசென்னை : கொடநாடு கொலை வழக்கில் புகாருக்கு ஆளான எடப்பாடி உடனே பதவிவிலக வேண்டும் என்று சென்னையில் செய்தியாளரிடம் பேசிய வி.டி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.தம் மீதான குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஎடப்பாடி பதவி விலக திருமாவளவன் வலியுறுத்தல்\nதிருச்சி மத்திய சிறையில் வங்கதேசத்தை சேர்ந்த 14 கைதிகள் உண்ணாவிரதம்\nகாங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நாளை தொடங்க உள்ளது\nமெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான தகவல்கள் வதந்தி- மெட்ரோ நிர்வாகம்\nபாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவல் ஜூலை 1 வரை நீட்டிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி\nசுவாமி சங்கரதாஸ் அணிக்கு ஆதரவாக நடிகர் சங்க உறுப்பினர்கள் வாக்களிக்க பாரதிராஜா வேண்டுகோள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணி வெற்றி பெற 322 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மே.இந்திய தீவுகள் அணி\nதிண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் முன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்\nமேற்குவங்கத்தில் நடைபெற்றுவந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்\nதண்ணீர்ப் பஞ்சம்: தனியார் பள்ளிக்கு அரை நாள் விடுப்பு\nகும்பக்கோணத்தில் காய்கறி வியாபாரியின��� உதவியாளரிடம் ரூ.15லட்சம் வழிப்பறி: போலீசார் விசாரணை\nகாக்கும் மருத்துவர்கள் காக்கப்பட வேண்டியவர்கள், தாக்கப்படக் கூடாது: கவிஞர் வைரமுத்து\nஅரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்த குழு அமைத்தது உயர்நீதிமன்ற கிளை\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்\nஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nஉலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164644-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/60418-jipmer-medical-college-invites-application-for-medical-entrance-exam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-17T15:01:42Z", "digest": "sha1:NQIOTB7P3R5EWVYDJDDOO4OFEF2GRW5E", "length": 16645, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு அறிவிப்பு! | JIPMER Medical College invites application for Medical Entrance Exam", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபுதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nபுதுச்சேரி மற்றும் காரைக்காலில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர, பொது நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபுதுச்சேரியில் ஜிப்மர் எனும் ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மிகவும் புகழ்பெற்றது. இந்த கல்வி நிறுவனத்தில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 200 காலியிடங்களுக்கும், எம்.டி / எம்.எஸ் & எம்.டி.எஸ்- படிப்புகளுக்கு 90 காலியிடங்களுக்கும் இத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இந்த மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு நீட் தேர்வு எழுத தேவையில்லை. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி - 150 இடங்கள்\nகாரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி - 50 இடங்கள்\nமொத்தம் = 200 காலியிடங்கள்\nமொத்தம் = 90 காலியிடங்கள்\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.04.2019, மாலை 05.00 மணி\nதேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்: 20.05.2019 முதல் 02.06.2019 வரை\nநுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 02.06.2019\n2. எம்.டி / எம்.எஸ் & எம்.டி.எஸ்:\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.04.2019, மாலை 05.00 மணி\nதேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்: 29.04.2019 முதல் 18.05.2019 வரை\nநுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 18.05.2019\nஎம்.பி.பி.எஸ் (MBBS): 31.12.2019 அன்றுக்குள் 17 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். 01.01.2003 -க்கு பிறகு பிறந்தவராக இருத்தல் அவசியம்.\nபொது / ஓபிசி பிரிவினர் - ரூ.1,500\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.1,200\nஎன்.ஆர்.ஐ / ஓ.சி.ஐ பிரிவினர் - ரூ.3,000\nமாற்றுத்திறனாளிகள் - தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.\nஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.\nஆன்லைனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் முறை மூலம் தேர்வுக்கட்டத்தை செலுத்தலாம்.\nபிளஸ்-2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் போன்ற NCERT பாடப்பிரிவில் பயின்று 50% தேர்ச்சி பெற்றவர்களும், தற்போது பிளஸ்-டூ தேர்வெழுதுவோரும் இதற்கு விண்ணப்ப���க்க தகுதியானவர்கள்.\nஅங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவ கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nஅங்கீகரிக்கப்பட்ட இந்திய பல் மருத்துவ கல்வி நிறுவனத்தில் பிடி.எஸ் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nஜிப்மரின், https://cdn.digialm.com/EForms/configuredHtml/827/60196/Registration.html - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\nஜிப்மரின், https://cdn.digialm.com/EForms/configuredHtml/827/60114/Registration.html - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\nதேர்வு முறை: எம்.பி.பி.எஸ் (MBBS):\nகணினி வழித்தேர்வு மூலம் இந்த நுழைவுத்தேர்வு நடைபெறும்.\nஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு வினாக்கள் அமையும்.\nஇயற்பியலில் 60 வினாக்களும், வேதியியலில் 60 வினாக்களும், உயிரியலில் 60 வினாக்களும், ஆங்கில மொழியில் 10 வினாக்களும், திறனாய்வில் 10 வினாக்களாக, மொத்தம் 200 வினாக்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்\nமேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,\nவேட்புமனுவில் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் கையெழுத்திடுவதை எதிர்த்து வழக்கு - மார்ச் 28ல் தீர்ப்பு\n“சூரியனை மறைத்து விடுவீர்களா” - தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழிசை கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமருத்துவர்கள் போராட்டம் - ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் திரும்பி சென்றனர்\nகல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு\nநெகிழியை உற்பத்தி செய்தால் 5 லட்சம் வரை அபராதம் - திங்கள் முதல் அமல்\nபாகிஸ்தான் ரசிகருக்கு இலவச டிக்கெட்: தோனியை புகழும் ’சாச்சா சிகாகோ’\nஎய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத் தேர்வு - 4 மாணவர்கள் 100% தேர்ச்சி\n\"தண்ணீர் இல்லை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்\" ஐடி நிறுவனம் ஊழியருக்கு அறிவுறுத்தல்\nமதுரையில் எய்ம்ஸ்: ஜப்பான் குழு ஆய்வு\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி 92% சரிவு\nபுதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் காலமானார்..\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\n“பாக். கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார்” - சச்சின்\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nகிடை��்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேட்புமனுவில் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் கையெழுத்திடுவதை எதிர்த்து வழக்கு - மார்ச் 28ல் தீர்ப்பு\n“சூரியனை மறைத்து விடுவீர்களா” - தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழிசை கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164644-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/55081-china-will-reduce-american-cars-import-tax-america-president-trump-was-happy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T14:39:14Z", "digest": "sha1:KNXQFHJGL7LW2NQBVTW72NU2TAIR6IXA", "length": 11017, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இறக்குமதி ‌வரியை குறைக்கும் சீனா - மகிழ்ச்சியில் ட்ரம்ப் | China will reduce American Cars import Tax : America President Trump was happy", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇறக்குமதி ‌வரியை குறைக்கும் சீனா - மகிழ்ச்சியில் ட்ரம்ப்\nஅமெரிக்க கார்களை இறக்குமதி செய்வதற்கான வரியை குறைப்பதற்கு சீனா முன் வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.\nஅர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்���ில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாட்டின் போது, சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாட்டுக்கும் இடையே நீடித்து வந்த வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.\nஇரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டதை அடுத்து மேற்கொண்டு இறக்குமதி வரியை கூடுதலாக விதிக்கக் கூடாது என்ற முடிவுக்கு இரு நாட்டுத் தலைவர்களும் வந்தனர். இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு 40 சதவிகிதம் வரை வரி விதித்த சீனா, அதை குறைப்பதற்கு தற்போது முன்வந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇருப்பினும், எத்தனை சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை. அதேசமயம் இரு தரப்புக்கும் இடையே நீடித்து வந்த வர்த்தகத் தடை இதன் மூலம் விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சீனாவில் அமெரிக்க கார்களின் விலை குறையவுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஎப்படி உள்ளது தெலங்கானா அரசியல் களம் \nபருவநிலை மாறுபாட்டிற்காக 14 லட்சம் கோடி முதலீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோராட்டத்தின் நடுவே ஆம்புலன்சை அழகாக வழியனுப்பி வைத்த மக்கள் - வீடியோ\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை..\nசந்திரபாபு நாயுடுவை வரிசையில் வர சொன்ன விமானநிலைய அதிகாரிகள்\nஜி-20 மாநாட்டின்போது இந்தியா- சீனா- ரஷ்யா முத்தரப்பு சந்திப்புக்கு முடிவு\nமுடங்கிக் கிடக்கும் வாகனத் துறை : பட்ஜெட்டில் சலுகைகள் கிடைக்குமா\nஅமெரிக்காவில் 51 மாடி கட்டிடத்தில் மோதிய ஹெலிகாப்டர்\n“ஒழுங்கீன புகாரால் 12 வருமான வரித்துறை உயரதிகாரிகள் நீக்கம்” - மத்திய அரசு அதிரடி\n“குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்திருத்தம்”- ஹாங்காங்கில் கலவரத்தில் முடிந்த பேரணி..\nதுருக்கியை போல இந்தியாவின் மீதும் பாயுமா ட்ரம்ப் நடவடிக்கை\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரை���ிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nபாக். ராணுவத்தை விமர்சித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் படுகொலை\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎப்படி உள்ளது தெலங்கானா அரசியல் களம் \nபருவநிலை மாறுபாட்டிற்காக 14 லட்சம் கோடி முதலீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164644-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6921:2010-04-03-09-30-32&catid=326:2010&Itemid=27", "date_download": "2019-06-17T14:54:23Z", "digest": "sha1:ZUJK6RYEHDXOI5P43DVMVJIJ6QC6BQI2", "length": 34730, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "கருப்புப்பணம் - காமக் களியாட்டம் இது தான் காப்பரேட் ஆன்மீகம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் கருப்புப்பணம் - காமக் களியாட்டம் இது தான் காப்பரேட் ஆன்மீகம்\nகருப்புப்பணம் - காமக் களியாட்டம் இது தான் காப்பரேட் ஆன்மீகம்\nSection: புதிய ஜனநாயகம் -\nசிவமுராத் திவேதி, தில்லியைச் சேர்ந்த பிரபலமான விபச்சாரத்தரகன். இணையதளத்தின் மூலம் விபச்சாரத் தொழில் செய்து கொடிகட்டிப் பறந்தவன். அவனது தொழிலுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பாக உதவியது காவியுடைதான். பகல் முழுவதும் யோகம், தியானம், ஆன்மீகச் சொற்பொழிவு என \"\"இச்சாதாரிபாபா''வாக வேடம் போட்ட இந்தக் காவியுடைச் சாமியார், இரவானால் விபச்சார \"மாமா'வாகச் செயல்பட்டுள்ளான். இந்த இச்சாதாரி \"மாமா' அம்பலமாகி வட இந்தியாவைக் கலக்கிக் கொண்டிருந்த அதே சமயத்தில், காற்று வரும் என நினைத்து கதவைத் திறந்து வைத்து கல்லாக் கட்டிக் கொண்டிருந்த கயவாளி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் கொஞ்சிக் குலாவிய படுக்கையறைக் காட்சிகள் வெளியாகி தமிழகத்தை அதிர வைத்தன.\nநித்யாவின் \"கிருஷ்ண லீலை'களுக்கு இணையாக, அதே நேரத்தில் ஆந்திராவை கலக்கிக் கொண்டிருந்தான், கலியுகக் கடவுளாகச் சித்தரிக்கப்பட்ட \"கல்கி பகவான்'. போதை மயக்கத்தில், பெண்கள் புடைசூழ, அரைகுறை ஆடையுடன் பக்தர்கள் ஆடுவதைக் கல்கி பகவான் ரசித்துக் கொண்டிருந்த காட்சிகள் ஆந்திர ஊடகங்களில் வெளியாகின. இந்த அவதார புருஷனின் சின்னத்தனங்களை சின்னத்திரையில் பார்த்து ஆத்திரமடைந்த பக்தர்கள், அவனது ஆசிரமத்தை அடித்து நொறுக்கினார்கள்.\nஇது போன்ற பொறுக்கி சாமியார்கள் அம்பலமாவது முதல்முறையாக நடப்பதல்ல. பிரேமானந்தா தொடங்கி காமகேடி ஜெயேந்திரன்வரை எத்தனையோ பேர்வழிகள் அம்பலமாகியுள்ளனர். அதே சமயத்தில், புதிது புதிதாக சாமியார்கள் தோன்றுவதும் குறைந்தபாடாயில்லை. இவர்களும் வாயிலிருந்து லிங்கம், கட்டிப்புடி வைத்தியம், கல்பதரு ரகசியம், சுதர்ஸன கிரியையோகம், தியான லிங்கம், சுயம்புலிங்கம் என பக்தர்களைக் கவரபுதுப்புது வழிகளை உருவாக்கிக் கொள்கின்றனர். நீதி, நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு என இவர்கள் போதிப்பது அனைத்தும் பக்தர்களுக்கு மட்டும்தானேயொழிய, இந்தக் காவியுடைச் சாமியார்கள் எதையும் தங்கள் வாழ்வில் கடைபிடிப்பதாகத் தெரியவில்லை.\nஇவர்களை இவ்வளவு உயரத்திற்கு ஏற்றிவிடுவதில் பெரும் பங்கு ஊடகங்களுக்கு இருக்கிறது. நித்யானந்தன் புகழோடு இருந்த போது, அவனை வைத்துத் \"தொழில்' நடத்திய பத்திரிகைகள், தற்போது அவனது சாயம் வெளுத்த பிறகு அதனையும் தங்களது வியாபாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. நித்யானந்தா நடிகை ரஞ்சிதா படுக்கையறைக் காட்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி, பத்திரிக்கை தர்மத்தில் \"மாமா வேலை'யையும் சேர்த்து புது இலக்கணம் ஒன்றையும் இவர்கள் வகுத்துள்ளனர்.\nசென்ற முறை, காஞ்சிபுரம் கருவறைப் புகழ் தேவநாதனின் லீலைகள் ஒளிக் குறுந்தகடுகளாக வெளிவந்தபோது, அதனை வியாபாரமாக்கும் அரிய வாய்ப்பை தவற விட்ட ஏக்கத்திலிருந்த இந்த ஊடகங்கள், இம்முறை நித்யானந்தா வசமாக மாட்டியவுடன் தங்களது வியாபாரத் தந்திரங்கள் அனைத்தையும் காட்டி விதவிதமாகக் காசு பார்த்துவிட்டன. இலவசமாக நித்யானந்தனின் லீலைகளைப் போட்டுக்காட்டி தனது பார்வையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்தியதுடன், விளம்பரக் கட்டணங்களை உயர்த்தி, சன் டிவி கல்லா கட்டியது. நக்கீரனோ தனது பத்திரிக்கையில் அதனை விலாவரியாகப் படங்களாகப் போட்டு விளக்கியதோடு மட்டுமல்லாமல், தனது இணையதளத்தில், சன் டிவி தணிக்கை செய்த காட்சிகளையும் கட்டணம் வாங்கிக்கொண்டு போட்டுக் காட்டி காசு பார்த்தது. \"\"கதவைத்த��ற, காற்று வரட்டும்'' என்ற நித்யானந்தனின் ஆன்மீக உளறல்களைப் பலவண்ணத்தில் விதவிதமாக வெளியிட்ட குமுதம் இதழ், இப்போது அவன் மாட்டிக்கொண்டவுடன் ஒரு சிறு மறுப்போ, மன்னிப்போ, கண்டனமோ கூடத் தெரிவிக்காமல் நித்யானந்தனைக் கூட்டத்தோடு சேர்ந்து கும்மியடித்து தனது சூரத்தனத்தைக்காட்டிக் கொள்கிறது.\nஇந்த 32 வயது இளஞ்சாமியார் \"தொழிலுக்கு' வந்து பத்துபதினைந்து ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் அவன் சேர்த்துள்ள சொத்து மதிப்போ அதற்குள் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது. உலகம் முழுக்க முப்பத்து மூன்று இடங்களில் ஆசிரமம், பெங்களூரில் மிகப் பெரிய தலைமையகம் என நித்யானந்தனுக்குச் சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆன்மீகம் என்ற பெயரில் உலகம் முழுக்கச் சுற்றுப் பயணம், களைப்பு தெரியாமலிருக்கப் பணிவிடை செய்ய நூற்றுக்கணக்கான பெண் சீடர்கள் என ஒரு சாம்ராஜ்யத்தின் அரசனைப் போலத்தான் நித்தியானந்தன் வாழ்ந்துள்ளான்.\nஇன்று நித்யானந்தனை எதிர்ப்பவர்கள் கூட அவன் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டான் என்பதற்காக எதிர்க்கிறார்களே அன்றி, அவன் மக்களை ஏமாற்றிச் சொத்து சேர்த்தான் என்றோ, கருப்புப் பணப் பெட்டகமாக இருந்த அவனது சொத்துக்களைப் பறிமுதல்செய்ய வேண்டும் என்றோ கோருவது இல்லை. தாழ்த்தப்பட்டோரும் சூத்திரர்களும் ஆலயக் கருவறைக்குள் நுழைவோம் என்றால், இந்து தர்மத்துக்கும் ஆகம விதிகளுக்கும் எதிரானது என்று கத்தும் இந்து மதவெறி அமைப்புகள் எவையும், இலட்சக்கணக்கான இந்துக்களை ஏமாற்றிய நித்தியானந்தனை இந்து விரோதியாகக் காட்டவில்லை. கொடும்பாவி எரிப்பு, ஆசிரமம் தகர்ப்பு என நித்யானந்தனைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட இந்து மக்கள் கட்சி, அடுத்தவாரத்திலேயே அவன் \"\"இந்து என்பதால்தான் எல்லாரும் தாக்குகிறார்கள்\"\" என்று \"\"தினமணி''யில் கட்டுரை எழுதி அந்தர் பல்டி அடித்தது. சிவசேனாவோ ஒருபடி மேலே சென்று, நித்யானந்தனுக்கு \"\"இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம் துறவி'' என்று பட்டம் கொடுத்தது.\nநித்யானந்தா போன்ற இன்னும் பல ஆன்மீக அவதாரங்கள் உருவாகி வளர்வதற்கும் ஒரு அரசியல்பொருளாதார அடிப்படை இருக்கிறது. 1990க்குப் பிறகு வந்த தனியார்மயம் தாராளமயம் எனும் புதியபொருளாதாரக் கொள்கையினால் பணக்காரர்கள�� மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர்; ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகின்றனர.;; நாட்டில் கருப்புப்பணத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கருப்புப் பண முதலைகளுக்கு மோட்சமளிக்க இதுபோன்ற சாமியார்கள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஏனெனில், இந்தச் சாமியார்கள் தான் கருப்புப்பணத்தைப் வெள்ளையாக்கும் ரசவாதம் தெரிந்தவர்கள். உலகமயச் சூழலும், நுகர்வுக் கலாச்சாரமும் உருவாக்கிய புதிய புதிய வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும், அதிலிருந்து மீள தீர்வைத்தேடி அலையும் மக்களுக்கும் பொருத்தமான புதிய வடிவில் ஆன்மீக வியாபாரமும் இன்று நித்யானந்தனை எதிர்ப்பவர்கள்கூட, அவன் மக்களை ஏமாற்றிச் சொத்து சேர்த்ததை, கருப்புப் பண மூட்டையாக இருந்ததைக் கண்டு கொள்வதில்லை. கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ரசவாதம் தெரிந்த நித்யானந்தனின் ஆன்மீக வியாபார விளம்பரம். களைகட்டத் தொடங்கியிருக்கிறது. ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா, ரவிசங்கர், அமிர்தானந்தமயி, பீமானந்தா, காசியாபாத் பாபா அனூப் என்று புதிய ஆன்மீகச் சரக்குகள் வந்த வண்ணம் உள்ளன.\nஇன்று எந்தச் சாமியார் ஆன்மீக வியாபாரத்தை மட்டும் செய்கிறான் கல்வி நிறுவனங்கள் நடத்துவது, மருத்துவமனை நடத்துவது என இலாபகரமான தொழில்கள் அனைத்தையும் சாமியார்களின் டிரஸ்டுகள் நடத்துகின்றன் அதுவும் ஒரு பைசா வருமான வரி இன்றி கல்வி நிறுவனங்கள் நடத்துவது, மருத்துவமனை நடத்துவது என இலாபகரமான தொழில்கள் அனைத்தையும் சாமியார்களின் டிரஸ்டுகள் நடத்துகின்றன் அதுவும் ஒரு பைசா வருமான வரி இன்றி தற்போதைய சூழலில் இவர்கள் பெரும் அரசுசாரா நிறுவனங்களாக வளர்ந்துள்ளனர். தங்களது ஆன்மீக வியாபாரத்தை மக்களுக்கான திட்டங்களாகக்காட்டி ஏகாதிபத்திய நாடுகளில் கோடிக்கணக்கில் வசூல் செய்கிறார்கள். அமிர்தானந்தமயி, சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாகக்கூறி வசூலித்த தொகை மட்டும் ரூ.200 கோடி. இது, வெளியே காட்டப்பட்ட கணக்கு. மறைக்கப்பட்ட கருப்புப் பணம் எவ்வளவு கோடிகள் என்பது அந்த ஆண்டவனுக்கே கூடத் தெரியாது. தனது பிறந்த நாளின்போது 100 கோடி ரூபாசூக்கு ஆன்மீகநற்பணித் திட்டங்களை அறிவித்திருக்கிறார், பங்காரு. அப்படியானால் எத்தனை ஆயிரம் கோடிகளைப் பதுக்கி வைத்திருப்பார் இந்த செவ்வாடைச் சாமியார் தற்போதைய சூழலில் இவர்கள் பெரும் அரசுசாரா நிறுவனங்களாக வளர்ந்துள்ளனர். தங்களது ஆன்மீக வியாபாரத்தை மக்களுக்கான திட்டங்களாகக்காட்டி ஏகாதிபத்திய நாடுகளில் கோடிக்கணக்கில் வசூல் செய்கிறார்கள். அமிர்தானந்தமயி, சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாகக்கூறி வசூலித்த தொகை மட்டும் ரூ.200 கோடி. இது, வெளியே காட்டப்பட்ட கணக்கு. மறைக்கப்பட்ட கருப்புப் பணம் எவ்வளவு கோடிகள் என்பது அந்த ஆண்டவனுக்கே கூடத் தெரியாது. தனது பிறந்த நாளின்போது 100 கோடி ரூபாசூக்கு ஆன்மீகநற்பணித் திட்டங்களை அறிவித்திருக்கிறார், பங்காரு. அப்படியானால் எத்தனை ஆயிரம் கோடிகளைப் பதுக்கி வைத்திருப்பார் இந்த செவ்வாடைச் சாமியார் சேதுக் கால்வாய் தொடர்பாக ராமன் குறித்து கருணாநிதி கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு காட்டிய வேதாந்தி என்ற இந்துவெறி சாமியார், கருணாநிதியின் தலையைக் கொண்டு வருவோருக்குப்பரிசு அறிவித்தான். அந்த காவியுடை \"ராம பக்தன்'தான், இந்தியப் பெருமுதலாளிகளின் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கும் இரகசிய உலகப்பேர்வழியாகச் செயல்பட்டவன் என்பது நாடறிந்த உண்மை.\nஇவர்கள் மட்டுமல்ல, யாரெல்லாம் ஆன்மீகச்சேவை என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி சாமியார் பெயரில் வருகிறானோ, அத்தகையப் பேர்வழிகள் கருப்புப் பணப் பெட்டகமாகத்தான் இருக்கின்றனர். சேவை அமைப்புகள், அறக்கட்டளைகள் என்றால் அரசு அதற்கு வரிவிலக்கு அளிக்கிறது. அவற்றுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் தொகை கருப்புப் பணமா, வெள்ளைப் பணமா என்று கேள்வி கேட்பதும் கிடையாது. இதைப் பயன்படுத்திக் கொண்டு நவீனகார்ப்பரேட் சாமியார்கள் பெரும் மோசடி நிறுவனமாக உருவாகி இன்று நச்சுமரமாக வளர்ந்துள்ளார்கள். பெருமுதலாளித்துவ கருப்புப் பணப்பேர்வழிகளுக்கும் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கும் இத்தகைய காவியுடை நிறுவனங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், தியான மண்டபங்கள், பத்திரிகைகள், நவீன பாலியல் விடுதிகள் — என பல நிறுவனங்களை இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள் நடத்தி வருவதோடு, அரசியலிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர்.\nகருப்புப் பண சாமியார்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் நெருங்கி இருப்பது பரஸ்பரம் இரு தரப்பினருக்கும் \"தொழில் வளர்ச்சிக்கு' அவசியமானதாக இருக்கிறது. பக்தர்களுக்கு இமயமலை மானசரோவரில் தேவதைகளைக் காட்டி வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் ஜக்கி வாசுதேவன், தனது மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கச் சரணடைந்தது கருணாநிதியிடம் தானேயன்றி, மானசரோவர் தேவதைகளிடமல்ல. மேல்மருவத்தூருக்காக, தேசிய நெடுஞ்சாலையே கொஞ்சம் வளைந்துகொடுத்து விலகிப்போனபோது, மத்திய அரசில் தனது பக்தனுக்கிருக்கும் செல்வாக்கைக்கண்டு அந்த ஆதிபராசக்தியே அதிசயித்திருக்கக்கூடும். தனது கோயிலில் தங்கத்தால் கூரைவேய்ந்த விஜய்மல்லையாவுக்கு இணங்க சபரிமலை ஐய்யப்பனே கூட, 1990களுக்குப் பிறகு தனது கறாரான விதிமுறைகளை தளர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது. சாயிபாபா ஆசிரமத்து கொலைகளோ, ஆந்திராவில் சத்யசாயி டிரஸ்டு உருவாக்கிய குடிநீர் திட்டத்தில் கரைந்தே போயிற்று. இலங்கை இனப்படுகொலையை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு ஜெயலலிதாவிற்கு ஒரு ரவிசங்கர் தேவைப்படுகிறார். ஆர்.டி.ஓ.முதல் உச்சநீதிமன்ற நீதிபதி வரை, தங்களது காரியத்தைச் சாதித்துக் கொள்ள சங்கராச்சாரி தேவைப்படுகிறார். இப்போதும் கூட, தனது வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றிடவும், கர்நாடகத்தில் வழக்கைப் பதிவுசெய்யாமல் நீர்த்துப்போக வைக்கவும் நித்யானந்தனுக்கு கருணாநிதியும் எடியூரப்பாவும் தேவைப்படுகிறார்கள்.\nஒரு அரசியல்வாதியோ, அதிகாரியோ கணக்கு வழக்கின்றி சொத்துச் சேர்க்கும் போது, அந்தச் சொத்து எப்படி வந்தது என அவர்களை விசாரிக்கச் சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால், இதுபோன்ற சாமியார்களிடம் குவிந்துள்ள கருப்புப் பணம் பற்றி விசாரிக்கவோ, அவர்களது சொத்துக் கணக்குகளைத் தணிக்கை செய்யவோ எந்த சட்டமும் இல்லை. அதனால்தான் தாங்கள் வாங்கிக் குவிக்கும் கருப்புப் பணத்தில் ஒரு சிறு பகுதியை எடுத்து தானதர்மம் செய்யும் இவர்கள், அறக்கட்டளை என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்துவருகின்றனர். இத்தகைய மோசடி சாமியார்களின் உண்மை முகத்தைத் திரைகிழித்து, இவர்களது அரசியல் அதிகாரக் கள்ளக்கூட்டையும், இத்தகைய கயவாளிகளுக்கு இன்றைய அரசியலமைப்பு முறை உடந்தையாக நிற்பதையும் அம்பலப்படுத்துவதும், இவர்களது சொத்துக்களைப் பற���முதல் செய்து தண்டிப்பதும்தான் இத்தகைய கருப்புப் பண கார்ப்பரேட் சாமியார்களின் ஆதிக்கத்தை அடித்து நொறுக்கும். அத்தகைய போராட்டத்துக்கு மக்களை அணிதிரட்டுவதுதான் இன்றைய அவசியத் தேவை.\nநித்தியானந்தனை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தியதில் குமுதம் பத்திரிகைக்கு மிக முக்கியமான பங்குண்டு. பல ஆண்டுகளாக இந்தப் பொறுக்கியையும் அவனது ஆன்மீக உளறல்களையும் விதவிதமான வடிவங்களில் அச்சடித்து நடுத்தர வர்க்கத்திடம் கொண்டு சென்ற குமுதம் குழுமப் பத்திரிகைகள், தனது குற்றம் குறித்து கடுகளவும் கவலைப்படாமல் இன்று கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தனைக் கும்முகின்றன. இந்த அயோக்கியத்தனத்தையும், நித்தியானந்தன் என்ற அயோக்கியனை அறிமுகம் செய்து வளர்த்ததைக் கண்டித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னைக் கிளைத் தோழர்கள் குமுதம் அலுவலகம் முன்பு 6.3.2010 சனிக்கிழமையன்று காலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதியிலிருந்து அபிராமி திரையங்கு அருகிலிருக்கும் குமுதம் அலுவலகத்தை நோக்கி முழக்க அட்டைகளுடன் ஊர்வலமாய் விண்ணதிர முழக்கங்களுடன் வந்தனர். \"\"நித்யானந்தனைக் கைது செய் அவன் சொத்துக்களை பறிமுதல் செய் அவன் சொத்துக்களை பறிமுதல் செய் நித்யானந்தனை வளர்த்துவிட்ட குமுதமே, மன்னிப்புக்கேள் நித்யானந்தனை வளர்த்துவிட்ட குமுதமே, மன்னிப்புக்கேள் தமிழக அரசே, சாமியார்களின் பிரசாரத்தைத் தடைசெய் தமிழக அரசே, சாமியார்களின் பிரசாரத்தைத் தடைசெய் சாய்பாபா, பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன், கல்கி, நித்தியானந்தா கழிசடைகளை விரட்டியடிப்போம் சாய்பாபா, பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன், கல்கி, நித்தியானந்தா கழிசடைகளை விரட்டியடிப்போம் காவியுடைக் கிரிமினல்களை நாட்டைவிட்டே அடித்து விரட்டுவோம் காவியுடைக் கிரிமினல்களை நாட்டைவிட்டே அடித்து விரட்டுவோம்'' எனும் மைய முழக்கங்களோடு பெ.வி.மு. சென்னைக் கிளைச்செயலர் தோழர் உஷா தலைமையில், போலீசின் தடையையும் மீறி சுமார் ஒரு மணிநேரம் குமுதம் பத்திரிகை அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்க��் விநியோகிக்கப்பட்டன. சாலைப் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு முடங்கிய போதிலும், நித்தியானந்தனையும், அவனுக்கு ஒத்தூதிய குமுதத்தையும் கண்டிப்பதை மக்கள் வரவேற்று ஆதரித்தனர். பின்னர், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டு தோழர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். நித்தியானந்தனை உருவாக்கியதோடு, இப்போது அம்பலப்பட்ட பிறகு கிசுகிசு மூலமும் காசுபார்க்கும் இந்த ஊடக விபச்சாரிகளை அடையாளம் காட்டிய இந்த ஆர்ப்பாட்டம், மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது\n.— பு.ஜ.செய்தியாளர ;ஏப்ரல் 2010 புதிய ஜனநாயகம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164644-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2015/09/tamil-police.html", "date_download": "2019-06-17T15:10:05Z", "digest": "sha1:S3DPIXQKEEIYIV2CZ5RCGMRSHTGSHNEW", "length": 39298, "nlines": 122, "source_domain": "www.ujiladevi.in", "title": "லஞ்சம் வாங்கலாமா...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n23 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nமரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு, வணக்கம். நான் உங்கள் இணையதளத்தை ஒரு வருடமாக படித்து வருகிறேன். காவல் துறையில் மிகச் சிறிய உத்தியோகத்தில் இருக்கும் நான், லஞ்சம் வாங்குவதில் அச்சம் உடையவன். காரணம் தவறான வழியில் வருகிற பணம், என் பிள்ளை குட்டிகளை பாதித்துவிடும் என்று நினைக்கிறேன். ஆனாலும், என் துறையில் லஞ்சம், மாமுல் என்று வாங்கவில்லை என்றால் வாங்காதவனை கட்டம் கட்டி அவஸ்தை படுத்திவிடுவார்கள். இதனால் நானும் வேறு வழி இல்லாமல் பணத்தை வாங்கி, அதை குடும்பத்திற்கு செலவிடாமல் கோவில்கள், அநாதை ஆசிரமங்கள் என்று தானம் கொடுத்துவிடுகிறேன். நான் செய்வது சரியானதா அல்லது தெரிந்தே பெரிய குற்றம் செய்கிறேனா அல்லது தெரிந்தே பெரிய குற்றம் செய்கிறேனா என்று குழப்பமாக இருக்கிறது. குருஜி ஐயா அவர்கள் என் சந்தேகத்தை தெளிவுபடுத்தி நல்வழி காட்டுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.\nபெயர் வெளியிட விரும்பாத வாசகர்,\nதிர���மங்கை என்று ஒரு மன்னர் ஆதி காலத்தில் இருந்தார். இவர் பெருமாளுக்கு கோவில் கட்டவேண்டும் என்று ஆசைப்பட்டு, தன் கஜானாவில் இருந்த எல்லா பணத்தையும் செலவழித்தார். பணம் போதவில்லை. மக்களின் வரி பணத்தையும் எடுத்து செலவு செய்தார். அப்போதும் போதவில்லை. பல வழிகள் எல்லாம் பார்த்துவிட்டு எதிலும் கோவிலை கட்டி முடிப்பதற்கான முழு பணம் கிடைக்காமல், அவதிப்பட்டு இறுதியில் வேறு வழியில்லமல் கொள்ளை அடித்தாவது கோவில் கட்டியே தீருவது என்று முடிவுக்கு வந்தார். அவரை நாம் இன்று திருமங்கையாழ்வார் என்று போற்றி வணங்குகிறோம்.\nஆழ்வார் நல்ல எண்ணத்திற்காக கொள்ளையடித்திருக்கலாம். ஆனாலும், அவர் செய்தது தர்மத்தின் பாதையில் தவறு. ஊரில் உள்ளவன் பணத்தை பிடுங்கி கோவில் கட்டவேண்டும் என்ற அவசியம் என்ன இருக்கிறது. நாலு பேர் பணத்தில், நயவஞ்சகமாக கோவில் எழுப்பினால் தான் அதில் வந்து உட்காருவேன் என்று பெருமாள் கூறினால் அந்த பெருமாள் வெயிலிலும், மழையிலும் தாரளமாக கிடக்கலாம். அவருக்கு கூரை தேவையில்லை.\nலஞ்சம் வாங்குவது தவறு என்று நினைத்தால், அதை எந்த நிலையிலும் வாங்க கூடாது. வாங்கி நல்ல காரியத்திற்கு தான் செலவிடுகிறேன் என்று சொன்னால், பத்து பேர் நலனுக்காக ஒருவனை கொலை செய்தால், கொலை கொலை தானே சட்டம் அவனை விட்டு விடுமா அதைப் போலதான் தர்மமும், தர்மத்தின் சிம்மாசனத்தின் முன்னால் சமாதான விளக்கங்கள் வலுவிழந்து போகும். லஞ்சம் வாங்கினால் தான் வேளையில் இருக்க முடியும் என்றால், அந்த வேலையிலிருந்து வாங்கும் சம்பளத்தை பெட்டிக்கடை வைத்து சம்பாதிக்கலாமே அதைப் போலதான் தர்மமும், தர்மத்தின் சிம்மாசனத்தின் முன்னால் சமாதான விளக்கங்கள் வலுவிழந்து போகும். லஞ்சம் வாங்கினால் தான் வேளையில் இருக்க முடியும் என்றால், அந்த வேலையிலிருந்து வாங்கும் சம்பளத்தை பெட்டிக்கடை வைத்து சம்பாதிக்கலாமே அதை விட்டு, விட்டு இவர் கூறுகின்ற எந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. விளக்கு ஏற்றுவது வீட்டுக்குள் வைப்பதற்கு தானே தவிர வீட்டை கொளுத்துவதற்கு அல்ல.\nலஞ்சம் வாங்குவதிலுள்ள ஒரு சிறிய ஈர்ப்பு இவர் மனதில் இருக்கிறது. அதற்காக லஞ்சம் வாங்கி அநாதை இல்லங்களுக்கு கொடுக்கும் போது கிடைக்கும் பாராட்டு, இவரை மயக்குகிறது. இதற்காக மாமுல் வாங்குவதை நியாயப்படுத்துகிறார். தன்னையும் நியாயஸ்தர் போல காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார். எனவே உடனடியாக உங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால், லஞ்சம் வாங்குவதை நிறுத்துங்கள் உங்கள் தலைமுறை இனிதாக வாழும்.\nமேலும் அதிசய மந்திரம் பதிவை படிக்க இங்கு செல்லவும்\nகுரு ஜி அய்யா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம், அய்யா நன் தங்களின் அமிர்ததார தீக்ஷ பெற்று,மனம் மகிழ்ச்சி அடைகிறேன்.மேலும் பல நண்பர்கள் என்னிடம் இது பற்றிய விபரங்கள் கேட்டு திருப்பூர், சென்னை, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற ஊர்களில் இருந்து தொடர்பு கொண்டு பேசி உள்ளார்கள் , நானும் அவர்களிடம் இந்த பாக்கியத்தை பெற்று வாழ்க்கையில் பெரும் பேரு பெற்று பல்லாண்டு ,இறை நன்றியுடன் வாழ அன்புடன் கூறி உள்ளேன், அவர்களும் இந்த தீக்ஷவின் பலன்களை முழுமையாக பெற்றிட வாழ்த்துகிறேன்.\nகுரு ஜி அய்யா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம், அய்யா நன் தங்களின் அமிர்ததார தீக்ஷ பெற்று,மனம் மகிழ்ச்சி அடைகிறேன்.மேலும் பல நண்பர்கள் என்னிடம் இது பற்றிய விபரங்கள் கேட்டு திருப்பூர், சென்னை, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற ஊர்களில் இருந்து தொடர்பு கொண்டு பேசி உள்ளார்கள் , நானும் அவர்களிடம் இந்த பாக்கியத்தை பெற்று வாழ்க்கையில் பெரும் பேரு பெற்று பல்லாண்டு ,இறை நன்றியுடன் வாழ அன்புடன் கூறி உள்ளேன், அவர்களும் இந்த தீக்ஷவின் பலன்களை முழுமையாக பெற்றிட வாழ்த்துகிறேன்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164644-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/2018/10/", "date_download": "2019-06-17T14:49:14Z", "digest": "sha1:NIGA5UW44LBJH656ZW7S66POFDOHQJJN", "length": 2316, "nlines": 62, "source_domain": "cincytamilsangam.org", "title": "October 2018 - GCTS", "raw_content": "\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு...\nGCTS தீபாவளி கொண்டாட்டம் அழைப்பு\nPosted by Subhashini Karthikeyan | Oct 3, 2018 | நம்ம தமிழ் சங்கம், சங்கமம் இதழ், தீபாவளி கொண்டாட்டம் |\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கத் தமிழ் பள்ளியின் 15 ஆவது ஆண்டு விழா\nதமிழ் பள்ளி போட்டி முடிவுகள்\nசங்கமம் இதழ் – சித்திரைத் திருவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164644-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-06-17T14:41:25Z", "digest": "sha1:BZ6UXI2JTI4O4CXZBAGSDGRKEIKC27S7", "length": 6137, "nlines": 228, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n103.26.226.174 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2555237 இல்லாது செய்யப்பட்டது\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\n122.174.122.2ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎நகைச்சுவைத் தமிழ் அலைவரிசைகள்: 1\nAdded தினமணி நாளிதழின் நகைச்சுவைப் பக்கம்\nadded ராமகிருஷ்ண விஜயத்தின் ஹாஸ்ய-யோகம் பகுதி\n14.139.180.2 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1653382 இல்லாது செய்யப்பட்டது\n→‎தமிழ் நகைச்சுவை இணையத் தளங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164644-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/category/mobile/page/5/international", "date_download": "2019-06-17T15:08:43Z", "digest": "sha1:IO27ZIKRXV7WLOA4JLL37QUASHPTLL42", "length": 10273, "nlines": 200, "source_domain": "www.lankasrinews.com", "title": "Mobile Tamil News | Breaking News and Best reviews on Mobile | Online Tamil Web News Paper on Mobile | Lankasri News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n48 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசி\nஇவ்வருடம் அறிமுகமாகவுள்ள iPhone X தொடர்பில் கசிந்த புகைப்படம்\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது Honor 10\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஇந்த வருடம் அறிமுகமாகவுள்ள ஐபோன்கள் தொடர்பில் வெளியான சுவாரஸ்யமான தகவல்\nநோக்கிய அறிமுகம் செய்யவுள்ள X5 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் இதோ\nஅறிமுகமாகியது Nokia 3.1 ஸ்மார்ட் கைப்பேசி\n6GB பிரதான நினைவகத்துடன் அறிமுகமாகியது Vivo V9 கைப்பேசி\n256GB சேமிப்பு நினைவகத்துடன் அறிமுகமாகும் OnePlus 6 கைப்பேசி\n25MP செல்ஃபி கமெராவுடன் அறிமுகமாகும் Oppo Find X ஸ்மார்ட் கைப்பேசி\nமீண்டும் விற்பனைக்கு வருகின்றது ஆப்பிளின் iPhone 3GS கைப்பேசி\nவாட்ஸ் ஆப் செயலியை இனி இந்த கைப்பேசிகளில் பயன்படுத்த முடியாதாம்\nPop Up செல்ஃபி கமெராவுடன் அறிமுகமாகும் Vivo NEX கைப்பேசி\n4GB RAM பிரதான நினைவகத்துட��் அறிமுகமாகியது நோக்கியா 6.1\nஉத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது BlackBerry Key 2 கைப்பேசி\nஉத்தியோகபூர்வமாக அறிமுகமாகியது Lenovo Z5 கைப்பேசி\niPhone X Plus கைப்பேசி தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்\nபுதிய AR ஈமோஜிக்களை அறிமுகம் செய்தது சாம்சங்\nXiaomi Mi 8 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகின\nஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு\nவெறும் 10 நொடிகளில் விற்பனையாகி முடிந்த Nokia X6 கைப்பேசி\nயூடியூப்பின் HDR வீடியோக்கள் இப்போது ஆப்பிளின் புதிய கைப்பேசிகளிலும்\nஇந்த ஆண்டு அறிமுகமாகும் iPhone X Plus தொடர்பில் வெளியான புதிய தகவல்\nஉலகை ஆளும் மைக்ரோசொப்ட்: விண்டோஸ் 10 பாவனையாளர்கள் எவ்வளவு தெரியுமா\nSharp நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஅதி உயர் சிறப்பம்சங்களுடன் LG அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\niPhone X கைப்பேசிக்கு போட்டியாக அறிமுகமாகின்றது Nokia X\nஅறிமுகமாகிய ஒரு மாதத்தில் சரித்திரம் படைத்த சாம்சுங் கைப்பேசிகள்\nHonor 10 கைப்பேசி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nபலரது வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்த உருவாகும் ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164644-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/64398-wreckage-of-the-missing-indian-air-force-an-32-aircraft-has-been-reportedly-found.html", "date_download": "2019-06-17T15:50:02Z", "digest": "sha1:CKGU6T6DSXM2PGG26G6EX6XI3VWT3XQ4", "length": 10554, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "காணாமல் போன விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிப்பு | Wreckage of the missing Indian Air Force AN-32 aircraft has been reportedly found", "raw_content": "\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nஅப்பாடா... ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு டாக்டர்கள் ஸ்டிரைக் \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nஏஎன் 32 விமான கறுப்பு பெட்டி சேதம்- விபத்துக்கான காரணம் தெரிய தாமதமாகும்\nஜம்மு காஷ்மீர்- காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணம்\nகாணாமல் போன விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிப்பு\nகாணாமல் போன இந்திய விமானப்படையின் விமானத்தின் சிதறிய பாகங்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக போா் விமானம் இன்று பகல் 12.25 மணிக்கு அசாம் மாநிலம், ஜோா்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டது. மிகவும் சிறிய அளவிலான இந்த விமானத்தில் 5 பயணிகள் உள்பட 13 போ் பயணித்துள்ளனா்.\nஇந்நிலையில், அருணாச்சல பிரதேசம் மென்சுகா என்ற வான் பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nஇதையடுத்து விமானத்தை தேடும் பணியில் போர் விமானங்கள் ஈடுபட்டன. இந்நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பாயும் என்ற கிராமத்தில் விமானத்தின் சிதறிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅஜித் தோவலுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி\nடெல்லியில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்\nராபர்ட் வாத்ரா வெளிநாட்டிற்கு செல்ல சிபிஐ நீதிமன்றம் இடைக்கால அனுமதி\nமத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஸ்மிரிதி இரானி\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏஎன் 32 விமான கறுப்பு பெட்டி சேதம்- விபத்துக்கான காரணம் தெரிய தாமதமாகும்\nஏ.என்.32 ரக விமானம் விபத்து; 13 பேரின் உடல்கள் கண்டெடுப்பு\nஏ.என்.32 போர் விமானத்தில் பயணித்த 13 பேரும் பலி\nகாணாமல் போன விமானம்- தகவல் தந்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம்\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nபுருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\nகடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164644-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b9abbfbb1ba8bcdba4-b9abc6bafbb2bcdbaebc1bb1bc8b95bb3bcd/b95bb2bcdbb5bbf-b9abaebc1ba4bbebafba4bbfbb1bcdb95bbeba9-b9abb2bcdbafbc2bb7ba9bcd-b8eb95bcdbb8bcdb9abc7ba9bcdb9ebcd", "date_download": "2019-06-17T15:35:00Z", "digest": "sha1:3AX47GOE5C5RAULKTF2SQHSASSD7YZLK", "length": 41896, "nlines": 200, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கல்வி சமுதாயதிற்கான சல்யூஷன் எக்ஸ்சேன்ஞ் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / கல்வி சமுதாயதிற்கான சல்யூஷன் எக்ஸ்சேன்ஞ்\nகல்வி சமுதாயதிற்கான சல்யூஷன் எக்ஸ்சேன்ஞ்\nஆரம்பக்கல்விக்கு மாற்று ஆசிரியர்களின் பயனுள்ள பங்களிப்பு, பல நிலை சூழல்களில் கற்றலை மேம்படுத்துதல் போன்ற தலைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஆரம்பக்கல்விக்கு மாற்று ஆசிரியர்களின் பயனுள்ள பங்களிப்பு\nமாற்று ஆசிரியர்கள் தொடர்பான சமுதாயக் கண்ணோட்டம், வேலைக்கமர்த்தும் கொள்கைகள், வாழக்கைத்தரம் மற்றும் அவர்களின் செயல்திறம் உட்பட்ட பல அம்சங்கள் பற்றிய ஒரு ஆய்விற்கு பதிலளித்தவர்கள், இவற்றை பற்றி கலந்துரையாடி சூழ்நிலைகளை மாற்றியமைக்கத் தேவையான பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.\nமாணவர்கள் வெற்றி பெறுவதில் மாற்று ஆசிரியர்களின் பங்கு\nபள்ளிச சேர்க்கையை ஊக்குவித்தல், வருகையை அதிகரித்தல் மற்றும் மாணவர்களை இடையில் விலகாமல் இருத்தி வைத்தல் போன்றவற்றின் மூலம், மாணவர்களின் கல்விநிலையை மேம்படுத்துவதில் மாற்று ஆசிரியர்கள் நல்ல மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறார்கள் என பெரும்பாலானவர்கள் கருதினார்கள். குறிப்பாக, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் போதும், மாணவர் ஆசிரியர் விகிதம் அதிகரிக்கும் போது ஏற்படும் ஆசிரியர் பற்றாக்குறையின் போதும் அவர்கள் பங்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதிக முயற்சி மற்றும் கூடுதல் ஆதரவு தேவைப்படும் செயல்முறை கல்வி முறைகளை பயன்பட���த்தி, அடிப்படை கற்றலில் குறைபாடுடைய குழந்தைகளை மற்றவர்களுடன் சமமாக கற்க வைப்பதிலும், மாணவியருடன் கலந்து கற்பிப்பதிலும் (குறிப்பாக அவர்கள் பெண்களாக இருக்கும் போது) மாற்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவ இயலும். உதாரணமாக, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில், பள்ளி சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்களை இடையில் விலகாமல் இருத்தி வைத்தல் மற்றும் மாணவியரின் கல்விநிலை மேம்பாட்டுக்கு மாற்று ஆசிரியர்களை பயன்படுத்தியுள்ளார்கள்.\nமாற்று ஆசிரியர்கள் பயன்பாடு மூலம், கலவையான முடிவுகள் ஏற்பட்டிருப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மாற்று ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கப்பட்ட மாணவர்கள் போதுமான அளவு சாதித்திருப்பது முதல், தொடர் முயற்சிகள் செய்தும் குறைவான மேம்பாடு ஆகிய பல நிலைகள் உள்ளதை ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆசிரியர்கள் மற்றும் மாற்று ஆசிரியர்களுக்கிடையே சாதனை அளவுகளில் பெரிய மாற்றங்கள் இல்லை என பிற ஆய்வுகள் சுட்டிக்காட்டும் போது, 1 முதல் 3-ம் வகுப்பு வரையான மாணவ்ர் முன்னேற்றத்தில் மிகச்சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மேல் வகுப்புகளுக்கு போகப்போக அது குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்துள்ளதாகவும் வேறொரு ஆய்வு கூறுகிறது. ஆய்வுகள், மாவட்ட தொடக்கக்கல்வி திட்ட (District Primary Education Programme – DPEP) சூழ்நிலைகளில் செய்யப்பட்டிருப்பதும், சர்வ சிக்க்ஷ அபியான் (Sarva Shiksha Abhiyan – SSA) சூழலில் செய்யப்படவில்லை என்பதையும் தாங்கள் அறிந்திருப்பதாக பதிலளித்தவர்கள் கூறியுள்ளனர். கல்வித்தரத்தை மேம்படுத்த, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பணி செய்யும் நிறுவனங்களின் முயற்சிகளையும், அகில இந்திய அளவில் மாணவர்களின் திறன் நிலைகளை அதிகரிக்க பயிற்றுனர்கள் பயன்படுத்தப்பட்டதையும் தங்கள் பகிர்தலில் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும், மாற்று ஆசிரியர்களின் குறைவான பயிற்சிகள் மற்றும் குறைவான ஊதியம் போன்ற காரணங்களால், நீண்ட கால அடிப்படையில் மாணவர் மேம்பாடு குறைவான அளவிலேயே இருக்கும் வாய்ப்புள்ளதாக அவர்கள் வாதிடுகிறார்கள். மாற்று ஆசிரியர்கள் நியமனம் ஒப்பந்த ஊதிய அடிப்படையில் இருப்பதால், அவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் துறைரீதியான வளர்ச்சிக்கு வாய்ப்புகள் இருப்பதில்லை. சமூகத்தில் அவர்கள் பாராட்டப்பட்டாலு���், அவர்கள் முழு அளவிலான ஆசிரியர்களாக ஏற்கப்படுவதில்லை மற்றும் மரியாதை கிடைப்பதில்லை. மேற்கண்ட அம்சங்கள் அடிப்படையில், முறையாக பயிற்சி பெற்ற முழு ஆசிரியர்களுக்கு அவர்கள் ஒரு மாற்றாக மட்டுமே இருக்க முடியும் என எதிர்ப்பாளர்கள் கருதுகிறார்கள்.\nமாற்று ஆசிரியர்களைப் பற்றிய சமுதாயக் கண்ணோட்டம்\nமாற்று ஆசிரியர்கள் சமுதாயத்தில் ஏன் பாராட்டப்படுகிறார்கள் என விவாதிக்கும் போது, உறுப்பினர்கள் அவர்களின் நேர்மை, நேரம் தவறாமை, உற்சாக மனநிலை, ஈடுபாடு, அந்தந்த சமுதாயத்திலேயே வசிப்பவர் போன்ற முக்கிய காரணங்களை முன்னிலைப்படுத்தினார்கள். மேலும், அவர்கள் வேலை சூழ்நிலை காரணமாக அவர்கள் சாதித்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் சமுதாயத்தில் உணர்ந்து இருக்கிறார்கள்.\nமாற்று ஆசிரியர்கள் நியமனக் கொள்கைகள்\nமுறை சார்ந்த மற்றும் முறைசாரா பள்ளிகள் ஆகிய இரண்டுமே மாற்று ஆசிரியர்களை நியமிப்பதாக பதிலளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முறைசார்ந்த வழிகளில் நியமிக்கப்படும் மாற்று ஆசிரியர்கள், முழு நேர ஆசிரியர்களை விட மிகக்குறைந்த ஊதியம் பெறுகிறார்கள். மற்றும், அவர்களின் வயது, கல்வித்தகுதி, இருப்பிடம், ஊதியம், வேலைக்காலம், செயல்பாடு போன்றவை தொடர்பான நிபந்தனைகளும் நியமனத்தில் உண்டு. ஆனாலும், பெரும்பாலான மாற்று ஆசிரியர்கள், பஞ்சாயத்து தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். மாற்று ஆசிரியர்கள் நியமனத்தில் கடைபிடிக்கப்படும் பல்வேறு வகைகளையும், உதாரணமாக பகுதி நேரம் மற்றும் நேரம் சார்ந்து ஊதியம் பெறும் வகைகளை உறுப்பினர்கள் முன்னிலைப்படுத்தினார்கள்.\nஒரு மாற்று ஆசிரியரின் வாழ்க்கை\nபெரும்பாலான மாற்று ஆசிரியர்கள், உள்ளூரில் வேறு வேலைகள் கிடைக்காததாலேயே இந்தப் பணியில் ஈடுபடுவதாக விவாதத்தில் குறிப்பிடப்பட்டது. அவர்களுக்கென தொழிலாளர் சங்கங்களோ, அவர்களின் நலனுக்கு தேவையானவற்றை எடுத்துக்கூறும் அமைப்புக்களோ இல்லை என்பதையும் பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டார்கள்.\nமாற்று ஆசிரியர்களின் அனுபவங்களைப் பற்றிய ஆய்வுகள், ஊதியம் போன்றவற்றில் பலர் வேறுபடுத்தப்படுவதாகவும், வேலை நிலைத்தன்மை, தர மேம்பாட்டுக்கான வழிகளும், முறைப்படி வேலை நிரந்தரமாக்கத்திற்கான சரியான விதிகளும் (கடமைகளை பற்றி மட்டுமே விதிகள் உள்ளன) இல்லாததும் கவனத்துக்குரியது என்றும் கூறுகின்றன.\nஇதனால், அரசுப் பள்ளிகளில் போதிய அனுபவம் பெற்ற பிறகு பல மாற்று ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளுக்கு சென்று விடுகிறார்கள்.\nராஜஸ்தான மாநிலத்தில், மாற்று ஆசிரியர்களின் திறன்களை வளர்க்கும் விதத்தில் செயல்படுத்தப்படும், ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தீவிர பயிற்சித் திட்டத்தை உறுப்பினர்கள் எடுத்துக் காட்டினார்கள்.\nஎனினும், மாற்று ஆசிரியர்களின் திறன்களை முறைப்படி மற்றும் தேவை அடிப்படையில் வளர்க்க தேவையான முதலீடு, இது போன்ற சில திட்டங்களில் மட்டுமே செய்யப்படுவதாக அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.\nஇறுதியாக, மாற்று ஆசிரியர்களின் உறுதியற்ற வேலைக்காலம் போன்றவற்றால், நீண்ட கால அடிப்படையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள உருவாக்கும் வகையிலான செயல்பாடுகளை திட்டமிடமுடியாமல் போய்விட்டதாகவும் பங்கேற்பாளர்கள் கூறினார்கள்.\nபல வகுப்பு மற்றும் பல நிலை சூழல்களில் கற்றலை மேம்படுத்துதல்\nதொடக்க கல்வி முறையில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் பல வகுப்புகள்/பல நிலை கற்றல் சூழல் நிலை நிலவுவதால், அதை மேம்படுத்தும் யுக்திகள் மற்றும், வெற்றிகரமான உதாரணங்கள் ஆகியவை பற்றிய கருத்துக்களை கூறுமாறு ஆய்வில் கேட்கப்பட்டிருந்தது. ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள், பல வகுப்புகளைக் கொண்ட ஆரம்பப்பள்ளிகளை ஒரே நேரத்தில் நடத்துவது \"பல வகுப்பு கற்பிக்கும் சூழல் “(multi grade teaching - MGT)\" எனப்படுகிறது. ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்கள் மத்தியில், கற்கும் திறனில் பல நிலைகள் நிலவுவது \"பல நிலை கற்பித்தல் சூழல் (multi-level)\" எனப்படுகிறது. குழந்தைகளுக்கு கற்பிக்கும் அணுகுமுறை இந்த இரண்டு வகை சூழல்களிலும் சாத்தியமே என்ற கருத்து வெளிப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் கிடைத்த வெற்றிகரமான அனுபவங்களின் சிறப்பம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டதில், இரண்டு வகையான அணுகுமுறைகள் பற்றியும் தெரிய வந்தன: முதலாவது, பெரும்பாலும் அரசால் நடத்தப்படும் அமைப்புகளால் செயல்படுத்தப்படும் முறை. இரண்டாவது, பெரும்பாலும் தன்னார்வ நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் முறைகள். பிந்தையதில், பெரிய அளவில் புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்த புதிய வகை சி���்தனைகளுடனான அணுகுமுறைகளின் சில சிறப்பம்சங்கள் (சில இரண்டு வகைகளிலும்) காணப்படுகின்றன:\nவகுப்பறை மற்றும் மதிப்பெண் சார்ந்த முறைகளுக்குப் பதிலாக, குழு அடிப்படையிலான, அனுபவக்கல்வி முறைகள்\nதனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்களுக்கென வடிவமைக்கப்பட்ட, மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய பாடத்திட்டங்கள்.\nஉள்ளூர் சூழ்நிலைகள் மற்றும் தேவைகள் அடிப்படையிலான பாடத்திட்டங்கள்\nபல நிலை சூழல் வகுப்புக்களில் கற்பிக்கும் மாற்று முறைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள்\nபள்ளியின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க, சமுதாயம், பெற்றோர், மற்றும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களைத் தயார்படுத்துதல்\nவயது/வகுப்பு வித்தியாசமின்றி, குழந்தைகளை மையப்படுத்திய, சுயமாக இயன்ற அளவு கற்கும் முறைகள்\nவகுப்பறைகள் வடிவமைப்பு மற்றும் கற்கும் சூழ்நிலைகளில் சிறப்பு கவனம் செலுத்துதல்\nபங்கேற்பு அணுகுமுறைகள், குழந்தைகளின் ஆக்கல் திறன் ஆகியவற்றை ஊக்குவித்தல்\nஇவ்வகை முறைகளை கடைப்பிடிப்பதால், சிறந்த கல்வி பெறுதல், மன அழுத்தம் இல்லாத கற்றல், பெற்றோர்-மாணவர்கள் மனநிறைவு, ஆசிரியர்களின் அதிக ஈடுபாடு மற்றும் செலவு கட்டுப்பாடு ஆகிய பலன்கள் கிடைக்கின்றன.\nதன்னார்வ அமைப்புகள் செயல்படுத்திய சிறப்பான மாதிரிகள் (இவற்றில் ஒன்று யூனிசெஃப் உதவியுடன் செயல்படுத்தப்பட்டது)\nபல வகுப்பு சூழல் நிலவும், குறிப்பாக கிராமப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான திட்டங்கள் பற்றிய தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.\n• குழந்தைகளை மையப்படுத்திய கற்பித்தல் முறை ரிஷிவேலி மாதிரியில் கடைப்பிடிக்கப்படுகிறது. நீண்டகால போக்கில், இது சுயசார்புடன் இயங்கக்கூடியது மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் ஓராசிரியர் பள்ளிகளில் பரிசோதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முழுமையாக்கப்பட்டது. இந்த முறையில் காணப்படும் சிக்கனத்தன்மை, சாதனைகளை நோக்கிய கற்பித்தல் முறை, சமுதாயத்தில் அதிக ஆதரவு போன்ற காரணிகளை உணர்ந்து, பல அரசுகளும் தங்கள் மாநிலங்களில் இந்த முறையை கடைபிடிக்க ஆர்வம் காட்டுகின்றன.\n• உத்தரபிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில், கற்பித்தல் முறைகளின் தரத்தை உயர்த்த வழிகாட்டும், யூனிசெஃப் அமைப்பின் மாதிரி இன்னோரு உதாரணம். இதில், பல வகுப்பு மற்றும் பல நிலைகள் ஆகிய இரண்டு சூழ்நிலைகளும், உள்ளூர் தேவைக்கேற்ற கற்பித்தல் உபகரணங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இது குழந்தைகளை மையப்படுத்திய கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, மாணவர்களை இடையில் நிற்காமல் இருத்துதல் மற்றும் அவர்களின் கல்விநிலை மேம்பாட்டுக்கு உதவுகிறது.\n• பல நிலைகள் சூழலில், வழக்கமான பள்ளிகளில் உள்ள வகுப்பு / வயது வாரியாக மாணவர்களை வகைப்படுத்தாமல், அவர்களின் கற்கும் திறனுக்கேற்ப வகைப்படுத்தும் முறை, ராஜஸ்தான் மாநில டிகந்தர் நகரில் ஒரு தன்னார்வ அமைப்பால் நிறுவப்பட்டுள்ளது. ஒரு மாற்று கல்விமுறையாக காணப்படும் இதில், கற்கும் வேகத்தில் தேவைக்கேற்ற நெகிழ்வுத்தன்மை இருப்பதும், வயது / வகுப்பு வாரி பாடத்திட்டங்களில் உள்ளது போலல்லாமல் வித்தியாசப்படுத்தப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகின்றன.\nஅரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் நிலவும் போக்கு\nஅரசு நடத்தும் நிறுவனங்களில் பெரும்பாலும், அதிகளவு காணப்படும் பல நிலை கற்பிக்கும் சூழலை மனதில் கொண்டு, மதிப்பெண் அடிப்படையிலான கற்பித்தல்-கற்றல் முறை பாடத்திட்டங்களை மறுசீரமைப்பு செய்வதில் அதிக அக்கறை காட்டும் போக்கு உள்ளது. அரசு நிறுவனங்களில், குழந்தைகளை மையப்படுத்திய, பல நிலை சூழல்களுக்கு ஏற்ற பயிற்சிகள் மற்றும் பாடத்திட்ட ஆதரவு ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மற்றும் ஒரிசாவிலிருந்து பெற்ற அனுபவங்கள், இந்த முறைகளைப் பற்றி எடுத்துக் கூறுகின்றன: குஜராத்தில், பல நிலை சூழல்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதை குறிக்கோளாக கொண்டு, ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளின் தரமும் அளவும் மதிப்பிடப்படுகின்றன. பல வகுப்பு/நிலை சூழல்கள் அளிக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஆசிரியர்களின் திறன்களை வளர்க்கும் விதமாக தொடர்ச்சியான வழிகாட்டுதல் அளிப்பது, அவசியமாகும். ஒரிசாவில், இரண்டு கட்ட வழிமுறை முக்கியமென கருதப்படுகிறது: (I) பள்ளிகள் மற்றும் கற்கும் சூழ்நிலைகளை மேம்படுத்துவதை முக்கியத் தேவையாக கொள்வது: (ii) ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை அதிகரிப்பதற்கான முறையான, பணி சார்ந்த பயிற்சிகள்.\nஇதே போன்ற பல வகையான வேறுபட்ட அனுபவங்கள் சர்வதேச அளவிலும் காணப்படுகின்றன. ‘இனி பள்ளிகளே வேண்டாம்’ என்ற மிக முற்போக்கான முறையில், பள்ளிகள், பாடப்புத்தகங்கள், ஆசிரியர்கள், மதிப்பெண்கள் ஆகியவற்றுக்கு மாற்றாக, கற்கும் மையங்கள், சொந்தமாக தயாரித்த கல்வி பொருட்கள், மாணவர்களில் ஒருவரே ஆசிரியர், சமுதாயத்தின் பெரும் ஆதரவு, மற்றும் ஆசிரியர்கள் இத்தகைய பங்கேற்பு சூழலை வலுப்படுத்துபவராக இருத்தல் ஆகியவை நடைமுறையில் உள்ளன. இந்த முறை, கிராமப்புற பள்ளிகளில் நன்கு செயல்படுகிறது. மற்றோரு முறையில், பல நிலை சூழலை கையாள, ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் மட்டுமல்லாமல், பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல், தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் செயல்முறைகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஜாம்பியா, பெரு, கொலம்பியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில், இத்தகைய முறையே அரசு பள்ளிகளில் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுகிறது.\nஇந்தியாவிலும், சர்வதேச அளவிலான அனுபவங்களின் அடிப்படையில், புதுமையான முறைகளை கடைபிடிப்பதன் மூலம், பெரும் சுமையாக இருக்கும் பல நிலை கற்றல் முறையை, நமக்கு பயன் தரும் வழியில் மாற்ற இயலும். பாடத்திட்டம் மற்றும் கற்கும் வேகம், வயது/வகுப்பு அடிப்படையில் அல்லாமல், குழந்தைகளின் கற்கும் திறனுக்கேற்று இருப்பதை வாய்ப்பாக கொண்டு, மாற்று கற்பித்தல் முறைகளை மேம்படுத்த வேண்டும்.\nகுழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு வள ஆதார மையம் துவங்குவதற்கான அறிவுரைகள்\nஆரம்ப கள்வியை உலகளவிலாக்குவதில் புதிய அணுகுமுறைகள்\nபக்க மதிப்பீடு (60 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகல்வி சமுதாயதிற்கான சல்யூஷன் எக்ஸ்சேன்ஞ்\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\nகலை, சமூக அறிவியலுக்கு புது ரத்தம்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nவாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது\nஅறிவியல் வினாடி – வினா\nஅறிவியல் கண்காட்சி செயல் திட்ட முறை\nவிதிவரு முறை மற்றும் விதிவிளக்க முறை\nகல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம்\nஅன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 02, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-06-17T14:57:54Z", "digest": "sha1:MQX34QIUH3UBMEXXYFLN4QRN34BAPZ77", "length": 5421, "nlines": 72, "source_domain": "templeservices.in", "title": "அதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது | Temple Services", "raw_content": "\nஅதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது\nஅதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது\nநெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.\nநெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அம்பாள்நகர் அதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.\nதினமும் காலை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், சந்தனக்காப்பு, புஷ்பாஞ்சலி, லட்சார்ச்சனை, மாலை 5.30 மணிக்கு அதிசய விநாயகர் வீதிஉலா ஆகியன நடக்கிறது.\n10-ந் திருநாளான 18-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு மின்னொளி அலங்காரத்தில் அன்னை அம்பாள் தேவியின் தேரோட்டம் நடைபெறும். இதையொட்டி அன்று இரவு விநாயகர் அன்னதான மண்டபத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது.\nஒவ்வொரு நாளும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தேவார வகுப்பு மாணவ-மாணவிகளின் பக்தி இன்னிசை, 8 மணிக்கு சமய மாநாடு, 10 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியன நடக்���ிறது. ஏற்பாடுகளை திருவிழா திருப்பணி குழுவினரும், அதிசய விநாயகர் ஆலய நிர்வாக சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.\nஉயர்ந்த பதவி கிடைக்க அருளும் தமிழ் ஸ்லோகம்\nமரண பயத்தை போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nதேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் திருவிழா\nஉங்களின் விருப்பங்கள், தேவைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றும் அற்புத மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_177875/20190521075115.html", "date_download": "2019-06-17T14:58:35Z", "digest": "sha1:Q3HPFQWA23NXM4FYWMJQONNIVJXBDIVI", "length": 7713, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "சீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை", "raw_content": "சீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nதூத்துக்குடியில் சீரான குடிநீர் வழங்ககோரி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\nதூத்துக்குடி மாநகராட்சி 52-வது வார்டுக்கு உட்பட்ட முத்தையாபுரம் பொன்னாண்டி நகரில் சுமார் 75 குடும்பங்கள் உள்ளன. இங்கு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 4-வது குடிநீர் குழாய் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக பொன்னாண்டி நகரில் உள்ள 3-வது மற்றும் 4-வது தெருக்களில் தண்ணீர் வழங்கப்படவில்லையாம். இதனால் பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nஇந்நிலையில் தூத்துக்குடி மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் முத்தையாபுரத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகையிட்டு சீரான குடிநீர் வழங்க கோரி திடீரென போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்த�� நடத்தி, 2 நாட்களில் சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகனிமொழி எம்.பி பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் : கீதாஜீவன் எம்எல்ஏ., அறிவிப்பு\nவாஞ்சிநாதனின் 108ஆவது நினைவு தினம் அனுசரிப்பு\nமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் இஸ்திரி பெட்டிகள் வழங்கல்\nஸ்பிக் நிறுவனம் சார்பில் இலவச நோட்டுகள் வழங்கல்\nதூத்துக்குடியில் முகிலன் மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம்\nஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்வோம் : விவசாயி பரபரப்பு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/11/100.html", "date_download": "2019-06-17T14:39:02Z", "digest": "sha1:CRPB7SATR2RTZEZK3YFYEWOTUU4ZORGO", "length": 113902, "nlines": 400, "source_domain": "www.kannottam.com", "title": "இரசியப்புரட்சி - 100: வென்ற புரட்சி வீழ்ந்ததேன்? தோழர் பெ. மணியரசன் - சிறப்புக் கட்டுரை! | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nஇரசியப்புரட்சி - 100: வென்ற புரட்சி வீழ்ந்ததேன் தோழர் பெ. மணியரசன் - சிறப்புக் கட்டுரை\nகட்டுரை, செய்திகள், நிகரமை, பெ. மணியரசன், வென்ற புரட்சி வீழ்ந்ததேன்\nஇரசியப்புரட்சி - 100: வென்ற புரட்சி வீழ்ந்ததேன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் - சிறப்புக் கட்டுரை\nமனித குல வரலாற்றில் இரசியப் புரட்சியை உலகம் கொண்டாடியதைப் போல் வேறெந்தப் புரட்சியையும் கொண்டாடியதில்லை. அதுவரை நடந்த புரட்சிகளில் மக்கள் அனைவர்க்குமான புரட்சியாக வெற்றி அடைந்தது இரசியப் புரட்சி மட்டுமே 1917 நவம்பர் 7-இல் வ��ற்றியடைந்த அப்புரட்சிக்கு அகவை 99 முடிந்து நூறாவது ஆண்டு தொடங்கியுள்ளது.\nஇன்றும் உலகெங்கும் மதிப்புடனும் மகிழ்ச்சியுடனும் நினைவு கூரப்படும் அந்த இரசியப் புரட்சி அது அரங்கேறிய நாட்டில் உரியவாறு போற்றப்பட வில்லை. இரசியாவில் அரசு விழாவாக கொண்டாடப்படவில்லை. சிறிய எதிர்க்கட்சியாகிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடும் நிகழ்வாக அங்கு சுருங்கி விட்டது.\nஎந்திரக் கண்டுபிடிப்புகளும் அவற்றின் உரிமையில் தனிநபர் ஏகபோகமும் வளர்ந்து முதலாளிய ஆதிக்க சமூகங்கள் உருவானபின் -_ உள்நாட்டு மக்களை மட்டு மின்றி - வெளிநாடுகளைச் சுரண்டும் காலனிய ஆதிக்கங்கள் வளர்ந்தபின் _- மனிதனை மனிதன் அடிமைப் படுத்தாதே, மனிதனை மனிதன் சுரண்டாதே என்ற மார்க்சிய _- லெனினியக் கருத்தியல் எழுந்தது. அதன்முதல் செயல்வடிவம் இரசியப் புரட்சி\n“அவரவர் ஆற்றலுக்கேற்ற உழைப்பு, அவரவர் உழைப்புக்கேற்ற பலன்” என்ற மனித சமத்துவ நீதி சமூக சட்டமாகியது அதன் பெயர் நிகரமை (சோசலிசம்)\nஎன்று இரசியப்புரட்சியின் பயன்பாட்டை 1917-லேயே பாடினார் பாரதியார். “ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி” என்று பாடி தமிழ் இலக்கியத்தில் ‘புரட்சி’ என்ற சொல்லை முதல் முதலாகச் சேர்த்தார் பாரதியார்.\nவறுமை இல்லை; ஆதிக்க மனிதர்கள் இல்லை; வேலையில்லை என்று யாருமில்லை; விலைவாசி உயர்வில்லை; கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்குக் கடைசி நிலை வரை கட்டணமில்லை; மலிவான பயணக் கட்டணம் - இப்படி எத்தனையோ சாதனைகள் சோவியத் ஒன்றியத்தில்\nஇரசியப் புரட்சிக்கு முன்னும் புரட்சிக்குப் பின்னும் அங்கு கிளர்ந்தெழுந்த மக்கள் கலைகளும் இலக்கியங்களும் முன்னத்தி ஏர் ஓட்டும் படைப் பாளிகளை உலகிற்கே அடையாளம் காட்டின\nமண்ணளாவிய சாதனைகள் மட்டுமின்றி விண்ணளாவிய சாதனையாக 1957-இல் முதல் முதலாக ஸ்புட்னிக் என்ற செயற்கைக் கோள் ஏவியது சோவியத் ஒன்றியம்\nஉலகை நடுங்க வைத்த இட்லரின் ஆக்கிரமிப்புப் படைகளை நடுங்க வைத்து ஓட ஓட விரட்டியது சோவியத் படை\nகிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் ஆட்சிகள்; சீனப்புரட்சி வெற்றி, கியூபப் புரட்சி வெற்றி, வியட்நாம் வெற்றி என இரசியப் புரட்சியின் வெற்றி விரி வடைந்தது. உலக நிகரமை முகாம் உருவானது.\nசோவியத் ஒன்றியம் - சீனா இடையே 1960களில் ஏற்பட்ட பிளவு, சோவியத் முகாம் _- சீன முகாம் எ��்று பிரிவினையை ஏற்படுத்தியது.\nபொதுவுடைமை முகாம் சரிவிற்கு முதல் வித்திட்டது சோவியத் - சீனப் பிளவு இரு நாடுகளும் -இரு பொதுவுடைமைக் கட்சிகளும் கடும் பகைமையுடன் எல்லா முனையிலும் மோதிக் கொண்டன.\nபட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று மற்ற நாட்டினர்க்குப் பாடம் நடத்திய இவ்விருநாட்டுத் தலைமைகளும் தங்கள் நாட்டு நலன் - தேசிய நலன் - அரசியல் தலைமை என்ற அடிப்படையில் பிளவு பட்டன. இம்முரண்பாட்டில் நடைமுறைக் கோட்பாட்டுச் சிக்கல்கள் சில இருந்தன. ஆனால், இது தத்துவப் போர் போல் மிகைப்படுத்திக் காட்டப்பட்டது.\nபாட்டாளி வர்க்க சர்வதேசியத்தைச் சொந்த தேசிய நலனுக்கு உட்படுத்தியே சோவியத் ஒன்றிய - சீனப் பொதுவுடைமைக் கட்சிகளும், அரசுகளும் செயல்பட்டன. உலகம் சுற்றுவதைவிட இந்தியாவின் பட்டறிவை வைத்தே நாம் இதுபற்றி அறிய முடியும்.\nசோவியத் ஒன்றியத்தை இந்திய அரசு பன்னாட்டு அரங்கிலும் உள் நாட்டரங்கிலும் ஆதரிக்க வேண்டும் என்பது அந்நாட்டுப் பொதுவுடைமைக் கட்சியின் அரச உத்தி இதற்காக இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இந்திய அரசை ஆதரிக்க வேண்டும் என்று சோவியத் கட்சி திட்டம் தந்தது. இந்தியத்தேசியக் காங்கிரசுக் கட்சி முற்போக்காளர்களையும் தேசிய முதலாளிய ஆற்றல்களையும் அதிகமாகக் கொண்ட கட்சி என்று வர்க்க முற்போக்கு முத்திரை குத்தியது சோவியத் கம்யூனிஸ்ட்டுக் கட்சி\nநெருக்கடி நிலைச் செயல்பாட்டுக் காலத்தில் (1975 - 1977), சோவியத் ஒன்றியத்தின் தன்னலச் சர்வதேசியம் பளிச்சென்று தெரிந்தது.\nபேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைத் தடை செய்து நெருக்கடி நிலையை அன்றையத் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி கொண்டு வந்தார்.\nஉச்ச நீதிமன்றத்தில் நெருக்கடி நிலை பற்றி நடந்த வழக்கில், அன்றைய இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நிரேன் டே, “உயிர் வாழும் உரிமையும் (அரசமைப்புச் சட்ட உறுப்பு 21) நெருக்கடி நிலை காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று வாதாடினார்.\nஇந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கில் தலைவர்களும் தொண்டர்களும் இடதுசாரிகள், வலது சாரிகள் என அனைத்து வகையினரும் இரவோடிரவாகத் தளைப்படுத்தப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த நெருக்கடி நிலைச் சாற்றலை (பிரகடனத்தை) மார்க்சியப் பொ���ுவுடைமைக் கட்சி எதிர்த்தது; அதன் தலைவர்கள், தொண்டர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்; பலர் தலைமறைவாகப் பணியாற்றினர்; ஆனால் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி நெருக்கடி நிலையை வரவேற்று, அதை முற்போக்கு நடவடிக்கை என்று வர்ணித்தது. தொழிலாளர் போனசு உரிமை பறிக்கப்பட்டதைக் கூட ஏற்றுக் கொண்டது அக்கட்சி\nஏனெனில் சோவியத் பொதுவுடைமைக் கட்சி இந்தியத்தேசியக் காங்கிரசை - இந்திரா காந்தி தலைமையை ஆதரிக்கும்படி இந்தியப் பொதுவு டைமைக் கட்சிக்கு வழிகாட்டியது. சோவியத் கட்சியின் இந்தியக் கிளையாகவே சி.பி.ஐ. செயல்பட்டு வந்தது.\nநெருக்கடி நிலைச் சாற்றல் செயலில் இருந்தபோது சோவியத் ஆட்சித் தலைவரும் கட்சித் தலைவருமான பிரஷ்னேவ் தில்லி வந்திருந்தார். அவரைச் சந்தித்த சோசலிசக் கட்சித் தலைவர் மதுலிமாயி, “நீங்கள் இந்திய நெருக்கடி நிலைச் சாற்றலை ஆதரிப்பது சரியில்லையே” என்றார். அதற்கு பிரஷ்னேவ், “இந்திய தேசியக் காங்கிரசு என்பது ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முந்திச் செயல்பட்ட இடதுசாரிக் கட்சியான சமூக சனநாயகக் கட்சி போன்றது. இந்தியாவில் எதிர்க்கட்சியே தேவையில்லை. நெருக்கடி நிலை - பிற்போக்கு ஆற்றல்களை எதிர்த்துப் பிறப்பிக்கப்பட்ட முற்போக்கு நடவடிக்கை” என்றார்.\nபிரஷ்னேவைச் சந்தித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுலிமாயி மேற்கண்ட செய்தியைச் சொன்னார். அது அப்போது ஏடுகளில் வந்தது. சோவியத் ஒன்றியத்தின் சவலைப் பிள்ளையாகத்தான் கடைசி வரை இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி இருந்தது.\nசீனப் பொதுவுடைமைக் கட்சியின் - அதன் ஆட்சியின் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் எப்படி இருந்தது\nஇந்தியத் தலைமை அமைச்சர் பண்டித நேருவை 1950களில் பாராட்டிக் கொண்டிருந்தது சீனக்கட்சி. 1955 ஏப்ரல் 18 - 24 நாட்களில் சீனாவும் இந்தியாவும் சேர்ந்து இந்தோனேசியாவில் பாண்டுங் நகரத்தில் மாநாடு நடத்தி - ஐம்பெரும் நட்புறவுக் கொள்கை (பஞ்ச சீலம்) வகுத்தன.\n1960 ஏப்ரலில் சீனத் தலைமை அமைச்சர் சூஎன்லாய் இந்தியா வந்தார். பண்டிதரும் சூஎன்லாயும் ஒரே ஊர்தியில் பவனி வந்தனர். அப்போது “இந்தியரும் சீனரும் உடன்பிறப்பு – உடன்பிறப்பு” (இந்தி - சீனி பாயி பாயி) என்று இருவரும் முழக்கம் கொடுத்தனர்.\nஆனால் 1962 அக்டோபரில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் போ��் மூண்டபின் -அதை அடுத்த ஆண்டுகளில் இந்தியத்தேசியக் காங்கிரசுத் தலைமை - இந்திய ஆளும் வர்க்கம ஆகியவை பற்றிப் புதிய வர்க்க நிர்ணயிப்பை மாவோ தலைமையிலான சீனக் கட்சி வெளியிட்டது.\nகாங்கிரசுக் கட்சி தரகு முதலாளியக் கட்சி - இந்திய ஆளும் வர்க்கம் தரகு முதலாளிய வர்க்கம், இந்திய மக்கள் புரட்சியின் முன் மாலைப் பொழுதில் இருக்கிறார்கள், இந்தியப் புரட்சியை இந்தியப் பொதுவுடைமையாளர்கள் தொடங்க வேண்டும் என்றது.\nஆனால் பாக்கித்தான் ஆளும் வர்க்கத்தைத் தரகு முதலாளி வர்க்கம் என்று சீனக்கட்சி வரையறுக்க வில்லை. இந்திய ஆளும் வர்க்கம் தரகு முதலாளி வர்க்கமாக இருக்கும்போது, இந்தியாவிலிருந்து பிரிந்த - ஒப்பீட்டளவில் சிறிய பாக்கித்தானின் ஆளும் வர்க்கம் தரகு முதலாளி வர்க்கமாக இருக்காதா\n1962லிருந்து இன்று வரை பாக்கித்தான் சீனாவின் நட்பு நாடு என்று சொல்வதைவிட உடன்பிறப்பு நாடாகவே இருந்து வருகிறது. ஏன் இந்தியாவை எதிர்க்கப் பாக்கித்தான்தான் பயன்படும்\nதனது மேலாதிக்கத்திற்குக் கீழ்ப்படியாத செக்கோஸ்லோவாக்கியா - கம்யூனிஸ்ட் ஆட்சியின் தலைவர் அலெக்சாண்டர் துப்செக்கை நீக்கிவிட்டு அங்கு தனக்குக் கையடக்கமான ஆட்சியை சோவியத் படை அமர்த்தியது. இதுவும் பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தின் பெயரால்தான் நடந்தது. இதற்காக அந்நாட்டில் சோவியத் கூட்டணிப் படைகள் நடத்திய குருதி வேட்டைக் கொடுமையானது.\nதென்னமெரிக்க நாடான சிலியில் தேர்தல் மூலம் மார்க்சியத் தலைவர் அலெண்டே குடியரசுத் தலைவர் ஆனார். அவர் வட அமெரிக்க ஏகபோக நிறுவனங்கள் பலவற்றை அரசுடைமையாக்கினார். வட அமெரிக்கச் சார்பாளராக இருக்க மறுத்தார். அமெரிக்க சி.ஐ.ஏ. சிலியின் படைத்தளபதி பினோசே என்பவருடன் கூட்டுச் சதி செய்து, அலெண்டேயை சுட்டுக் கொன்று ஆட்சியை பினோசெயிடம் ஒப்படைத்தது (1973).\nபினோசே மார்க்சியவாதிகளையும், முன்னாள் அமைச்சர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும், மனித உரிமை அமைப்பினரையும், மக்களையும் பல்லாயிரக்கணக்கில் சுட்டுக் கொன்றான். பின்னாளில் அதற்காகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட்டான். அந்தப் பினோசே ஆட்சிக்கு ஏற்பிசைவு வழங்கி ஆதரித்து வந்தது சீன ஆட்சியும் சீனப் பொதுவுடைமைக் கட்சியும் அப்போதும் மாசேதுங் அவர்கள்தான் சீன��்கட்சியின் தலைவர்\nசோவியத் கட்சியும், சீனக்கட்சியும் தன்தன் நாட்டு நலனுக்கேற்ப பெரியண்ணன் வேலை செய்து மற்ற நாட்டு உரிமைகளை, நலன்களைப் பலியிடத் தயங்கவில்லை. எனவே சோவியத் ஒன்றியம் சீனாவும் கடும் பகை நாடுகளாயின சோவியத் ஒன்றியமும் சமூக ஏகாதிபத்திய நாடு என்றது சீனக்கட்சி சோவியத் ஒன்றியமும் சமூக ஏகாதிபத்திய நாடு என்றது சீனக்கட்சி- அத்தோடு நிற்கவில்லை. உலக மக்களின் முதல் எதிரி சமூக ஏகாதிபத்திய சோவியத் நாடுதான் என்றது சீனா- அத்தோடு நிற்கவில்லை. உலக மக்களின் முதல் எதிரி சமூக ஏகாதிபத்திய சோவியத் நாடுதான் என்றது சீனா அமெரிக்க முதலாளிய ஏகாதிபத்தியம் இரண்டாவது உலக எதிரி என்றது. மற்ற நாடுகள் மூன்றாவது வகை நாடுகள் என்றது. இதுவே 1970களில் -மாவோவின் சீனா வைத்த மூன்றுலகக் கோட்பாடு என்று விரிந்தது. இந்த மூன்றுலகக் கோட்பாடு எவ்வளவு பிழையானது என்பது சோவியத் வீழ்ச்சியின் போது மெய்ப்பிக்கப்பட்டது.\nசோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்ட்டு ஆட்சி 1991-இல் முடிவுக்கு வந்தது. சீனத்தில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் முதலாளியக் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.\nபாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பொதுவுடைமைக் கட்சியின் ஒற்றை மேலாண்மை ஆட்சி அங்கு முதலாளியம் திரும்புவதைத் தடுக்க முடியவில்லை. சிவப்பு வண்ணத்தை வைத்துக் கொண்டே முதலாளியத்திற்கும் சீரழிந்தனர். சீனர்களில் பெரும்பெரும் முதலாளிகள் உருவாகியுள்ளனர். சீனக் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர்களே முதலாளிகளாக உள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் சீனத்தில் மிகவும் இலாபத்தோடு இயங்குகின்றன.\nபாட்டாளி வர்க்க சர்வதேசியம் உயரியக் கொள்கைதான் - அதை இப்போது செயல்படுத்த முடியாது என்பதைத்தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவரவர் தேசியத்திலும் சமத்துவக் கொள்கைகள் - அந்தந்த தேசத்திற்குரிய வழியில் உருவாகி, அரசுக் கொள்கையாகச் செயல்பட்டுப் பக்குவப்படும்போது, சமூக அறத்தின் பாற்பட்டு சர்வதேசியம் உருவாக வாய்ப்பு ஏற்படும் அதற்கு நெடுங்காலம் தேவைப்படக் கூடும்.\nஅடுத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நாடாளுமன்ற சனநாயகத்தையே பார்த்தறியாத இரசிய மக்களிடமும், சீன மக்களிடமும் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரம் - பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது. அங்கு அது எடு பட்டது. ஆனால் முதலாளிய நாடாளுமன்ற சனநாயகத்தில் வாழ்ந்து பழகிய மக்கள் ஒரு கட்சிச் சர்வாதிகாரத்தை ஏற்க மாட்டார்கள்.\nஅடுத்து, மிக முகாமையான இன்னொன்று, சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதி காரக் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஆட்சி செய்த ஒற்றைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஊழல் பெருச்சாளிகள் அதிகாரவர்க்க எதேச்சாதிகாரிகள் உருவாயினர். அவர்களை எதிர்த்து மக்கள் போராட உரிமையில்லை. போராடினால் புரட்சித் துரோகிகள், கம்யூனிஸ்ட் துரோகிகள் - மக்கள் பகைவர்கள் - அமெரிக்கக் கையாட்கள் என்று பட்டம் சூட்டிச் சிறையில் அடைப்பார்கள் அல்லது தீர்த்துக் கட்டுவார்கள்.\nசீனாவில் இப்பொழுது நடப்பது - அதிகார வர்க்கத்தின் எதேச்சாதிகார ஆட்சிதான் ஊழல் பெருச்சாளிகளின் புகலிடமாகவே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. உலகிலேயே உரிமை பறிக்கப்பட்ட பாட்டாளிகளில் முதல் வரிசையில் இன்றைய சீனப்பாட்டாளிகள் விளங்குகிறார்கள்.\nசோவியத் ஒன்றியத்தில் பிற்காலத்தில் வறுமை அதிகரித்து, உணவுப் பங்கீட்டு நிலையங்களில் மணிக் கணக்கில் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டது.\nஎனவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற ஒற்றை அதிகார மைய - ஒற்றைக் கட்சி ஆட்சியினால், மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது வெறுப்புக் கொள்ள வாய்ப்பாயிற்று அச்சூழ்நிலையை வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்த உத்தி வகுத்தன.\nபாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டைக் கைவிடுவது பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் விவாதிக்கின்றனவா என்று தெரியவில்லை; ஆனால் அதைக் கைவிட்டதாக அவை அறிவிக்கவில்லை.\nமூன்றாவதாக, சோவியத் ஒன்றியம் பல்தேசிய நாடு என்றும் அதில் உள்ள குடியரசுகள் பிரிந்து போக உரிமை உண்டு என்றும், அந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் கூறியது. இரசிய மொழி சோவியத் ஒன்றியத்தின் ஒற்றை ஆட்சிமொழி என்று அந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.\nஆனால், சோவியத் ஒன்றியத்தில் இரசிய தேசிய இனமேலாதிக்கம் செயல்பட்டது. இரசிய மொழி சோவியத் ஒன்றியம் முழுமைக்குமான ஒற்றைப் பொது மொழியாக - ஆட்சி மொழியாகத் திணிக்கப்பட்டது. கோர்பச்சே���் ஆட்சிக் காலத்தில் இராணுவக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு கருத்துரிமை (கிளாஸ் நாஸ்த்) வழங்கப்பட்டவுடன், அடக்கி வைத்திருந்த தேசிய இன உணர்வுகள், அடையாளங்கள் வெளிப்பட்டு, 14 நாடுகள் இரசியாவிலிருந்து பிரிந்தன. இரசியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியும் நீக்கப்பட்டது.\nஇன்றுவரை சீனம் - திபெத் தேசிய இனத்தையும், உய்கூர் தேசிய இனத்தையும் படைகொண்டு ஒடுக்கியே தன்னுடன் பிணைத்து வைத்துள்ளது. பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை லெனின் வலியுறுத்தினார் என்பதெல்லாம் பிற்காலத்தில் சோவியத் ஒன்றியத்திலும் -செயல்படவில்லை. தொடக் கத்தில் இருந்தே சீனத்திலும் செயல்படவில்லை.\nசோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு மேற்கண்டவை மட்டுமின்றி, பொருளியல் காரணங்களும் இருக் கின்றன. சந்தையைக் கணக்கில் எடுத்து, பொருள் விலையைத் தீர்மானித்தல், வரம்பற்ற மானியங்கள் குறித்த மறு ஆய்வு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப் போட்டியாக மிகையான படைத்துறைச் செலவு, விண்வெளி ஆய்வுச் செலவு, நட்பு நாடுகளுக்கு நிதி உதவி போன்ற பல காரணங்கள் - படிப்பினைகளாக உள்ளன.\nஅந்தந்த மட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு அதிகாரமும் பொறுப்பும் கொடுக்காமல் மையப்படுத்தப் பட்ட அதிகாரத்தைச் சார்ந்து உற்பத்தி மற்றும் வழங்கல் நடந்தது போன்ற மற்ற காரணங்களும் படிப்பினைகளாக இருக்கின்றன.\nசோவியத் ஒன்றியம், சீனம் ஆகிய நாடுகளின் சாதனைகளிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும். தவறுகளிலிருந்தும் படிப்பினை பெற வேண்டும்.\nஅடுத்து மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தில் செய்ய வேண்டிய மறு ஆய்வுகளையும் இரசியப் புரட்சி நூறாவது ஆண்டு விழாக் காலத்தில் விவாதிப்பது பொருத்தம்\n1. பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு - காலப் பொருத்தத்திற்கு அப்பால் சென்று கொடுத்த முன் நிபந்தனையை மறு ஆய்வு செய்தல்; நிகழ்காலப் பொருத்தத்திற்கேற்ப அதன் செயல் வடிவத்தை வரையறுப்பது. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான உலக சமூக மாற்றத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை இறுதி செய்துவிட்ட இறுமாப்பிலிருந்து விடுபடல்\n2. கிளை மொழி (Dialect) பொது மொழியாக (Standard Language) வளர்ந்தது - தேசிய இன மொழியாக உருவெடுத்தது ஆகியவை சமூக வளர்ச்சியில் ஆற்றிய முற்போக்குப் பாத்திரம் குறித்த வரையறை இதுவரை மார்க்சிய லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் இல்லை. இனி அது பற்றி ஆய்வது.\n3. அதேபோல் தேசிய இன உருவாக்கம் - தேச அமைப்பு ஆகியவை சமூக வளர்ச்சி வரலாற்றில் ஆற்றும் முற்போக்குப் பாத்திரம் குறித்து இதுவரை மார்க்சிய லெனினிய அடிப்படைக் கோட்பாடுகளில் சொல்லப்படவில்லை. இது பற்றி ஆய்வு செய்வது.\nஇன்று முதலாளிய ஏகாதிபத்தியங்களும் பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களும் உலக வேட்டையாடலுக்கு “உலகமயம்” என்ற கோட்பாட்டை அறிவித்துச் செயல் படுத்தி வருகின்றன.\nஇவ்வல்லரசுகளையும் பன்னாட்டு நிறுவனங்களையும் எதிர் கொள்ள மிகச் சரியான படை, சொந்தத் தாயகப் பற்றுடன் போராடும் குறிப்பிட்ட தேசிய இன மக்கள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n4. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டைக் கைவிடுதல்; பல கட்சிச் செயல்முறையின் கீழும் நிகரமை நிற்கும்படியான சமூகத்தைக் கட்டமைத்தல்; அதற்கு இசைவான பண்பாட்டு மாறுதல்களை மக்களிடையே உருவாக்குதல், அதனடிப்படையில் ஒரு புதிய மனிதனை – புதிய மனிதியை உருவாக்குதல், அந்தப் பக்குவத்திற்குக் காத்திருத்தல்\nநிர்வாகத்தில் மேலிருந்து கீழ்வரை செங்குத்தான ஒற்றை அதிகார மையம் என்பதை மாற்றி, ஊராட்சி அளவிலிருந்து, தொழிற்சாலை அளவிலிருந்து உச்சி வரை கிடைக்கோட்டு (Horizontal) முறையில் கூட்டுத் தலைமைகளை உருவாக்குதல்\n5. பொருளியல் கோட்பாடுகளில் சந்தையையும் சந்தைப் போட்டிகளையும் உரியவாறு கணக்கில் கொள்ளுதல்.\nமையப்படுத்தப்பட்ட பெருவீத உற்பத்தி முறைக்கு மாற்றாகப் பரவலாக்கப்பட்ட - சிற்றளவு உற்பத்தி முறையும், வழங்கலும் கடைபிடித்தல்.\n6. சூழலியல், இயற்கை வேளாண்மை, மரபுவழி மருத்துவம் போன்றவற்றிற்கு சமூக வளர்ச்சியில் உரிய பங்களித்தல்.\n7. உலகம் முழுவதற்கும் ஒரே வகையான சமூக வளர்ச்சிப் பாதைகளை முடிவு செய்யாமல் - ஒரே வகையான புரட்சி குறித்த புரிதலை ஏற்படுத்தாமல், அந்தந்த தேசியச் சமூகத்திற்கேற்ற வளர்ச்சிப் பாதை களை - சமூக மாற்ற வடிவங்களை முடிவு செய்து கொள்ளும் தற்சார்பு சமூக அறிவியலை வளர்த்தல்.\nசமூகத்திற்கு முன், தத்துவத்தை நிறுத்தாமல், சமூகத்திற்கேற்ப தத்துவத்தில் கோட்பாடுகளையும் இலக்குகளையும் உருவாக்கிக் கொள்ளுதல்\n8. அறம்சார்ந்த பண்புகள், ஒழுக்கம், நுகர்வு வரம்பு, மனித நேய உறவு ஆகியவற்றைப் பெறுவதற்கான உள வியலை ஒவ்வொரு தனிமனிதரிடமும் வளர்த்தல்\nதொண்ணூற்றொன்பது ஆண்டுகளுக்கு முன் மனித குல வரலாற்று வளர்ச்சியில் மாபெரும் பாய்ச்சலை உண்டாக்கிய நவம்பர் புரட்சி நாயகர்கள் அனைவர்க்கும் நன்றியுடன் வீரவணக்கம் செலுத்துவோம்\n(கடந்த 2016 நவம்பரில் எழுதிய கட்டுரை, இங்கு மீள் பதிவு செய்யப்படுகின்றது).\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் க��்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nகாவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்கும் சட்டத் திருத்தத...\nஉலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர்...\n“வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை\n“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழ...\n“உனது பெயர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் கா...\nமதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்\n“அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு\nகோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் என்று திசை ...\nபல்தொழில்நுட்பக் கல்லூரி பணி சான்றிதழ் சரிபார்ப்பு...\nதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெள...\nஇலட்சுமி என்னும் பயணி - இயக்குனர் மு. களஞ்சியம் மர...\nசான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்துவோம்\nதோழர் இலட்சுமி அம்மா தன் வரலாற்று நூலுக்கு ஸ்பேரோ ...\nதமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர்கள் நிய...\nஇரசியப்புரட்சி - 100: வென்ற புரட்சி வீழ்ந்ததேன்\nஓ.என்.ஜி.சி. வேட்டைக்காக நன்னிலத்தில் பொய் வழக்கு ...\nதமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இன்று காலை தமிழக வாழ...\nகார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது....\nகார்ட்டூன் பாலாவை விடுதலை செய்க\n\"தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி, வலதுசாரி உண்டா\nமண்ணின் மக்களுக்கே வேலை - சி.பி.எம். தேர்தல் அறிக்...\n”தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்...\nதமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்...\nவிவசாயிகளைக் காத்த இராசராசன் விழாவுக்காக விவசாயத்த...\nவெளி மாநிலத்தவருக்கு பிற மாநிலங்களில் கட்டுப்பாடு ...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை ��லுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்ந��திமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூ��ுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சவால் சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு ச���ய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழைய��மை இயக்கம் தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்���ம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுர���மை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருட���ை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொள��்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நா���ேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக��கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட மு���ியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுக���றதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவ���க்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-06-17T14:35:04Z", "digest": "sha1:RIUVQY4FDZYCBGA7EI7N2FACA7V2X6KB", "length": 6314, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஆர்வீஜான்கிராமன்", "raw_content": "\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்டும்\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nகொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் திமுக முதல்வர் மரணம்\nபுதுச்சேரி (10 ஜூன் 2019): புதுவை முன்னாள் திமுக முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன் காலமானார்.\nஅதிமுக பாஜக இடையே முறிவு\nநான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழப்பு\nஅமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய மாணவி இடைநீக்கம்\nமழையால் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தம்\nதண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அதிமுகவே காரணம் - கனிமொழி குற்றச்சாட்டு…\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nசுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநில கவர்னராகிறார்\nபிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் ஐந்து லட்சம் அபராதம்\nஆபாச வீடியோவில் தமிழன் பிரசன்னா\nகாஷ்மீர் முஸ்லிம் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கி…\nமுதன் முதலாக இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா\nஇலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது\nபிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் ஐந்து லட்சம் அபராதம்\nநடு வானில் வெடித்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர்\nபஞ்சாபில் இன்றும் உயர்ந்து நிற்கும் நூறு வருட பழமை வாய்ந்த ம…\nமுதன் முதலாக இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/13526-self-driving-scooter-lunched-in-singapore.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T14:34:08Z", "digest": "sha1:3OEJYJNMRMPEVTKSYALUS5J2AWN5DLME", "length": 10362, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி செல்போன் பேசிக்கிட்டே ஓட்டலாம் 'தானியங்கி ஸ்கூட்டர்'...! | Self-Driving Scooter lunched in Singapore", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇனி செல்போன் பேசிக்கிட்டே ஓட்டலாம் 'தானியங்கி ஸ்கூட்டர்'...\nசெல்போன் பேசிக்கொண்டே ஸ்கூட்டரை ஓட்டி சென்று பல இளைஞர்கள் விபத்தில் சிக்கிக் உயிரிழக்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.\nதானியங்கி கார், ரோபோ கார் மற்றும் தானியங்கி பேருந்துகளுக்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நேரத்தில் தற்போது தானியங்கி ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது. இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் உணர்விகள் பொருத்தப்பட்டுள்ளன.\nதானியங்கி ஸ்கூட்டரில் அனைத்து வயதினரும் பயணம் செய்யலாம் எனவும் இந்த வாகனத்தால் கார்களுக்கான தேவை குறைவது மட்டுமின்றி விபத்துக்களின் எண்ணிக்கையும் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதற்கேற்றவாறு அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக தாண்டி வெற்றி பாதையில் பயணிக்கிறது இந்த ஸ்கூட்டர். இந்த தானியங்கி ஸ்கூட்டர் சந்தைக்கு விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரூபாய் நோட்டு விவகாரம்...நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nகாஞ்சிபுரம் அருகே குடிநீரில்‌ கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகுபலி 2 படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்த சிங்கப்பூர்\nஊதிய உயர்வாக பைக், கார்: வைர வியாபாரிகளின் தங்க மனசு\nசாம்பியன் பட்டம் வென்றார் சாய் ப்ரணீத்\n2ஜிக்கு குட்பை சொன்ன சிங்கப்பூர்\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு\nசர்வதேச அளவில் முதலிடம் பிடித்த ஹைதராபாத் விமானநிலையம்\nஇந்தோனேசிய காவல்துறை விமானம் 13 பேருடன் மாயம்\nRelated Tags : Automatic scooter , self-driving scooter , singapore , சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் , தானியங்கி ஸ்கூட்டர் , ஸ்கூட்டர்\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nபாக். ராணுவத்தை விமர்சித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் படுகொலை\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர��களை தேடிப்பிடித்தது போலீஸ்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூபாய் நோட்டு விவகாரம்...நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nகாஞ்சிபுரம் அருகே குடிநீரில்‌ கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63133-srh-sets-176-runs-as-target-to-rcb.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T14:35:23Z", "digest": "sha1:Z6F56LAUBS6Z2VMQ4TTLFG7QD2JOWD65", "length": 11513, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடைசிப் போட்டியில் ஏமாற்றிய விராட் கோலி, டிவில்லியர்ஸ் | SRH sets 176 runs as target to RCB", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகடைசிப் போட்டியில் ஏமாற்றிய விராட் கோலி, டிவில்லியர்ஸ்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி விராட் கோலி, டிவில்லியர்ஸ் விக்கெட்களை இழந்து தடுமாறிவருகிறது.\nஐபிஎல் தொடரில் பெங்களூரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்ட��யில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.\nஇதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியில் சாஹா மற்றும் கப்தில் சிறப்பான தொடக்கம் அளித்தனர். இவர்கள் இருவரும் முதல் 4 ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்தனர். சாஹா 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மனிஷ் பாண்டே வெறும் 9 ரன்களில் வெளியேறினார்.\nஅதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் அசத்தலாக ஆடினார். இவரின் ஆபார ஆட்டத்தால் ஹைதராபாத் அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டை கைப்பற்றினார்.\n176 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூர் அணியில் பார்த்திவ் பட்டேல் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விராட் கோலியும் 16 ரன்களுக்கு அவுட் ஆனார். இவர்களை தொடர்ந்து டிவில்லியர்ஸ் 1 ரன்னில் நடையை கட்டினார். இதனால் பெங்களூர் அணி முதல் 3 ஓவருக்குள் 3 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. சற்று முன் வரை 5 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.\n“தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை”- ராகுல் காந்தி\nநாடு முழுவதும் இன்று நீட் தேர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தான் அணிக்கு இந்தியா கொடுத்த வாய்ப்புகள்\nஅடுத்த 2 போட்டிகளில் புவனேஸ்வர்குமார் இல்லை : விராட் கோலி\n’உணர்ச்சிவசப்பட்டால் தவறாகப் போய்விடும்’: விராத் கோலி\nசச்சின் சாதனையை முறியடித்த விராத் கோலி\nஇந்தியா- பாக். போட்டி: தோனியின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோகித்\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nபேட்டில் பந்துபடவில்லை - அம்பயர் அவுட் கொடுக்கும் முன் வெளியேறிய கோலி\nரோகித், கோலி அபார ஆட்டம் - இந்திய அணி 336 ரன் குவிப்பு\nஇந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபோலி சி���்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nபாக். ராணுவத்தை விமர்சித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் படுகொலை\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை”- ராகுல் காந்தி\nநாடு முழுவதும் இன்று நீட் தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62237-kilpauk-ment-hospital-s-159-patients-voting.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-17T14:33:21Z", "digest": "sha1:VYDGHDFKS5CQEM3S3KPRLLM23CO7CRKL", "length": 10329, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனநலம் பாதித்து சிகிச்சையால் முன்னேறிய 159 பேர் வாக்குப்பதிவு | Kilpauk Ment Hospital's 159 patients Voting", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nமனநலம் பாதித்து சிகிச்சையால் முன்னேறிய 159 பேர் வாக்குப்பதிவு\nதமிழகத்தில் முதன்முறையாக, மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களில் தகுதியா‌ன 159 பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.\nசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் 900க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக்கூடிய நிலையிலுள்ள 159 பேரை மருத்துவமனை இயக்குநர், பேராசிரியர்கள் இணைந்து தேர்வு செய்தனர். அவர்களுக்கு வாக்காளர் அட்டையாள அட்டை வழங்கப்பட்டது.\n‌பின்னர் அவர்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்திலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. பிறரைப் போல், வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஒவ்வொருவராக வாக்களித்தனர். மனநல சிகிச்சை பெறுபவர்களில், தகுதியானவர்களை தேர்வு செய்து வாக்களிக்க வைத்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அடுத்த முறை மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதை மேம்படுத்த திட்டமிட்டுளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n“வாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்” - திமுக புகார்\nபோலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி\n“எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் கவனத்துடன் கேட்போம்”- பிரதமர் மோடி\n“ஒரே நேரத்தில் தேர்தல் வரவேற்கத்தக்கது”- திருமாவளவன்\nவிஷால் என்ன தேர்தல் அதிகாரியா..\nகாங்கிரஸ் கட்சியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் : வீரப்ப மொய்லி\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nஇடம் மாறுகிறதா நடிகர் சங்கத் தேர்தல்\nசரத்குமார் குறித்து வீடியோ வெளியிட்டது ஏன்\nகொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது: விஷாலை விளாசும் வரலட்சுமி\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nபாக். ராணுவத்தை விமர்சித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் படுகொலை\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்\nகிடைக���கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்” - திமுக புகார்\nபோலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Australian+skipper?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-17T14:39:23Z", "digest": "sha1:PXG64RFZZA7BUIFPMFNSMMYCSFN25HPW", "length": 9950, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Australian skipper", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஆஸ்திரேலிய பேட் தயாரிப்பு நிறுவனம் மீது சச்சின் வழக்கு\nஆஸ்திரேலிய தேர்தலில் தோற்றுப்போன கருத்துக் கணிப்புகள் \nஆடவர் கிரிக்கெட்டின் முதல் பெண் நடுவர் கிலாரே போலோசாக் \nதிரும்பி வந்த வார்னர், ஸ்மித்: உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nதூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nநாக்பூர் மைதானத்தில் தோனியின் ஆட்டம் எப்படி இருக்கும்\n\"நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மோசமான ஆட்டம்\" வருத்தத்துடன் ரோகித் சர்மா\nஆஸி. ஓபன்: நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஒசாகா\nஅடையாள அட்டை இல்லாததால் காக்க வைக்கப்பட்ட ரோஜர் பெடரர் \n4வது சுற்றில் வெளியேறினார் ஃபெடரர் - ரசிகர்கள் ஏமாற்றம்\n7வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 270 ரன்கள் குவிப்பு - கிரிக்கெட் ‘டான்’ பிராட்மேன்\nரசிகரை நாட்டை விட்டு வெளியேற சொன்னதற்கு கோலி விளக்கம்\n“ஒரு ஓவரில் ஆறுமுறை விழுந்துள்ளேன்” - சாதனை குறித்து கோலி நெகிழ்ச்சி\nடேட்டிங் அப் விபரீதம் : வீட்டிற்கு அழைத்து இளைஞரை கொன்ற இளம்பெண்\nஆஸ்திரேலிய பேட் தயாரிப்பு நிறுவனம் மீது சச்சின் வழக்கு\nஆஸ்திரேலிய தேர்தலில் தோற்றுப்போன கருத்துக் கணிப்புகள் \nஆடவர் கிரிக்கெட்டின் முதல் பெண் நடுவர் கிலாரே போலோசாக் \nதிரும்பி வந்த வார்னர், ஸ்மித்: உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nதூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nநாக்பூர் மைதானத்தில் தோனியின் ஆட்டம் எப்படி இருக்கும்\n\"நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மோசமான ஆட்டம்\" வருத்தத்துடன் ரோகித் சர்மா\nஆஸி. ஓபன்: நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஒசாகா\nஅடையாள அட்டை இல்லாததால் காக்க வைக்கப்பட்ட ரோஜர் பெடரர் \n4வது சுற்றில் வெளியேறினார் ஃபெடரர் - ரசிகர்கள் ஏமாற்றம்\n7வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 270 ரன்கள் குவிப்பு - கிரிக்கெட் ‘டான்’ பிராட்மேன்\nரசிகரை நாட்டை விட்டு வெளியேற சொன்னதற்கு கோலி விளக்கம்\n“ஒரு ஓவரில் ஆறுமுறை விழுந்துள்ளேன்” - சாதனை குறித்து கோலி நெகிழ்ச்சி\nடேட்டிங் அப் விபரீதம் : வீட்டிற்கு அழைத்து இளைஞரை கொன்ற இளம்பெண்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Squad/6", "date_download": "2019-06-17T15:28:52Z", "digest": "sha1:4C6E5HTRZJDFDEKDJWST27QYKAB4LTDZ", "length": 10447, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Squad", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபாக். டி20 போட்டி: ஹபீஸ், கம்ரன் நீக்கம்\nபாக். பஞ்சாப் மாகாண முதல்வர் வீட்டருக்கே தற்கொலைப் படை தாக்குதல்.. 22 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்… இலங்கை அணி அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட கோயம்புத்தூர்காரர்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு... ரோகித் ஷர்மா, பும்ராவுக்கு ஓய்வு\nகேலி செய்தால் காலி: ஆக்ராவில் ஆன்டி ரோமியோ படை\nஇந்திய தொடருக்கு 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் தயாரான ஆஸ்திரேலிய அணி\nநியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nரயிலில் ரூ. 5.75 கோடி வங்கிப் பணம் கொள்ளை போன விவகாரம்: மும்பை விரைந்தது தனிப்படை\nஇந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர்... நியூசிலாந்து அணியில் மீண்டும் கோரி ஆண்டர்சன்\nகழுகுகள் மூலம் ட்ரோன்களுக்கு பதிலடி கொடுக்கும் டச்சு போலீஸ்\nஎதிரிகளின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் போர்க்கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு\nநியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான விராத் கோலி தலைம��யிலான இந்திய அணி அறிவிப்பு\nஇந்தியாவுடனான டெஸ்ட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு\nசச்சின் டெண்டுல்கர் மகனுக்கு 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்\nபாக். டி20 போட்டி: ஹபீஸ், கம்ரன் நீக்கம்\nபாக். பஞ்சாப் மாகாண முதல்வர் வீட்டருக்கே தற்கொலைப் படை தாக்குதல்.. 22 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்… இலங்கை அணி அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட கோயம்புத்தூர்காரர்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு... ரோகித் ஷர்மா, பும்ராவுக்கு ஓய்வு\nகேலி செய்தால் காலி: ஆக்ராவில் ஆன்டி ரோமியோ படை\nஇந்திய தொடருக்கு 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் தயாரான ஆஸ்திரேலிய அணி\nநியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nரயிலில் ரூ. 5.75 கோடி வங்கிப் பணம் கொள்ளை போன விவகாரம்: மும்பை விரைந்தது தனிப்படை\nஇந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர்... நியூசிலாந்து அணியில் மீண்டும் கோரி ஆண்டர்சன்\nகழுகுகள் மூலம் ட்ரோன்களுக்கு பதிலடி கொடுக்கும் டச்சு போலீஸ்\nஎதிரிகளின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் போர்க்கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு\nநியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான விராத் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு\nஇந்தியாவுடனான டெஸ்ட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு\nசச்சின் டெண்டுல்கர் மகனுக்கு 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2011/01/blog-post_17.html", "date_download": "2019-06-17T15:01:49Z", "digest": "sha1:UNVGAEEZWNDAR52OC4HWH764HF3RY3ML", "length": 7656, "nlines": 279, "source_domain": "poems.anishj.in", "title": "பாழாய்ப்போன மனசு! | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nபார்வை விளக்குகள்தான் - என்\nதேடி என் இதயத்தை தாக்க,\nதேகமெங்கும் காதல் காயம் படர்கிறது...\nபாதையில் நடந்தாலும் - என்\nவரிகள் அனைத்துமே அருமையா இருக்கு நண்பா\nஉங்கள் கவிதைகளில் காதல் உணர்வுகள் நிரம்ப�� வழிகிறது\nதல கலக்கல் தான் ....\nகாதல் நிரம்பி வழிகிறது ....\nதலைப்பும் அதற்க்கு தகுந்த வரிகளும் அருமை....\nசுப்பர்ப்... கடைசி பரா மிக அருமை.\nகவிதையின் தலைப்போ பாழாய் போன மனசு SUPER ..............................\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8B", "date_download": "2019-06-17T15:18:33Z", "digest": "sha1:LY5QRFDNMAVZYNV3ZWMBUPTLB3DBY2Y2", "length": 7071, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்ஜென்டின பீசோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு பீசோ நாணயம் வங்கித்தாள்\n1, 2, 5, 10 பீசோக்கள்\nபீசோ (ஆரம்பத்தில் பீசோ கொன்வேட்டிபிள்) ஆர்ஜென்டீனாவின் நாணயம் ஆகும். டொலர் பெறுமதிகளைக் குறிக்கப் பயன்படும் $ குறியீடே இதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது சென்டாவோ எனும் 100 துணை அலகுகளாகப் பிரிக்கப்படும்.\nHeiko Otto:\"ஆர்ஜென்டின பீசோ\". பார்த்த நாள் 2016-06-01. (ஆங்கிலம்) (செருமன் மொழி)\nஒரு நாணயம் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதகவற்சட்டம் நாணயத்தில் இணையதளம் இணைக்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2016, 01:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:10:10Z", "digest": "sha1:XC5743IMMC25R2BUN7QT7L3EUUP4C6D2", "length": 5964, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பொருளாதார அளவீடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மனித முன்னேற்ற அளவீடுகள்‎ (1 பகு, 15 பக்.)\n\"பொருளாதார அளவீடுகள்\" பகுப்பிலுள்ள கட்���ுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2010, 02:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:20:26Z", "digest": "sha1:KUHA6LWERIFVMA67KFJ5KJLOHSVGQFVY", "length": 38575, "nlines": 402, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலாக்கா மாநகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகலொளி சேமிப்பு நேரம் பார்க்கப்படவில்லை (ஒசநே)\nமலாக்கா மாநகரம் (ஆங்கிலம்:Malacca Historical City;மலாய்: Bandaraya Melaka) என்பது மலாக்கா மாநிலத்தின் தலைநகரமாகும். ஸ்ரீ நெகிரி என அழைக்கப்படும் மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மேம்பாட்டு மையம்; முதலமைச்சரின் பணிமனை; மாநில அரசாங்கச் செயலாளரின் பணிமனை; மாநிலச் சட்டசபை போன்றவை இங்கு உள்ளன.\nயுனெஸ்கோ நிறுவனம், 2008 ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி மலாக்காவை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்தது.[2] அதே திகதியில், பினாங்கு மாநிலத்தின் ஜோர்ஜ் டவுன் மாநகரமும் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[3]\n1.4 மலாக்காவிற்குப் பெயர் வந்த வரலாறு\n1.5 பரமேஸ்வராவின் சரியான முடிவு\n2.1 மலாக்கா மீது அல்புகர்க் படையெடுப்பு\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nமலாக்கா - ஜோர்ஜ் டவுன், மலாயா தொடுவாய்ப் பகுதிகளின் வரலாற்று நகரங்கள்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nஆசியா - பசிபிக் வட்டாரம்\nஇப்போது மலாக்கா மாநகரம் அமைந்து இருக்கும் இடம்தான், முன்பு காலத்தில் மலாக்கா வரலாற்றின் மையமாக இருந்தது. அங்குதான் மலாக்கா சுல்தானகத்தின் தலைநகரமும் இருந்தது. 1511-ஆம் ஆண்டு, அந்த நகரத்தைப் போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றும் வரையில், தென்கிழக்காசியாவில் நுழைமுகத் துறைமுகமாக இருந்தது.\nமலாக்கா சுல்தானகம் வீழ்ச்சியுற்ற பின்னர், சில நூறு ஆண்டுகளாக, போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரித்தானியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களுடைய ஆளுமையின் தாக்கங்களை இன்றும் மலாக்காவில் கா�� முடியும். அவர்கள் விட்டுச் சென்ற கலாசார பின்னணிகள், கட்டிட வடிவமைப்புகள் இன்னும் மலாக்கா மாநகரில் பிரதிபலிக்கின்றன.\nமுதன்மைக் கட்டுரை: மலாக்கா சுல்தானகம்\n14-ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், மஜாபாகித்[4] பேரரசின் தலைமைத்துவத்தில் போராட்டம் ஏற்பட்ட காலக் கட்டம். அந்தக் கட்டத்தில் இருந்துதான் மலாக்காவின் வரலாறும் தொடங்குகிறது. மஜாபாகித் பேரரசின் தலைமைத்துவத்திற்கு நடந்த போராட்டத்தில், சுமத்திரா, பலேம்பாங்கைச் சேர்ந்த இளவரசர் பரமேஸ்வராவுக்கும் பங்கு உண்டு.[5]\nஅந்தத் தலைமைத்துவப் போராட்டத்தில் பரமேஸ்வரா தோற்கடிக்கப்பட்டதும், பாதுகாப்பு கோரி துமாசிக்கிற்குத் தப்பிச் சென்றார். துமாசிக் என்பது இப்போதைய சிங்கப்பூர். அந்தச் சமயத்தில் துமாசிக் நிலப்பகுதி, சியாம் (தாய்லாந்து) நாட்டின் அதிகாரக் கீழ்மையில் இருந்தது. அந்தக் கட்டத்தில் துமாசிக்கை ஆட்சி செய்த உள்ளூர் தலைவர் கொல்லப்பட்டார்.[6] அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட பரமேஸ்வரா, துமாசிக்கின் ஆளுநராகத் தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டார்.\nஇறுதிக் கட்டமாக 1391-இல், துமாசிக்கின் மீது சியாம் படையெடுத்து வந்தது.[7] அந்தப் படையெடுப்பில் பரமேஸ்வரா தோற்கடிக்கப் பட்டார்.[6] 1396-இல், அவர் மூவார் பகுதிக்குப் பின்வாங்கிச் சென்றார். மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது.[8] அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. [9][10]\nஇந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார். நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப் பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.\nஅப்படி போய்க் கொண்டிருக்கும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்தச் செனிங் ஊஜோங் இப்போது சுங்கை ஊஜோங் என்று அழைக்கப் படுகிறது. இந்த இடத்திலிருந்து, சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது.[11][12] அந்த மீன்பிடி கிராமம்த��ன் இப்போதைய மலாக்கா மாநகரம் உருவான இடம்.[6]\nமலாக்காவிற்குப் பெயர் வந்த வரலாறு[தொகு]\nபரமேஸ்வரா ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி, அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருடன் இருந்த வேட்டை நாய்களில் ஒன்றை ஒரு சருகு மான் எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது.[13] சருகுமானின் துணிச்சலைக் கண்டு பரமேஸ்வரா பிரமித்துப் போனார்.\nபலவீனமான ஒன்று வலிமையான ஒன்றை எதிர்கொள்வது நல்ல ஒரு சகுனம் என்று கருதினார். எனவே, அவர் ஓய்வு எடுத்த இடத்திலேயே ஒரு அரசை உருவாக்கலாமே எனும் ஓர் எண்ணம் எழுந்தது. அதன்படி மலாக்கா எனும் பேரரசு அதே இடத்தில் உருவானது.[6]\nபரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயரும் மலாக்கா. அந்த மரத்தின் பெயரையே பரமேஸ்வரா அந்த இடத்திற்கும் வைத்து விட்டார். இதுதான் இப்போதைய மலாக்காவிற்குப் பெயர் வந்த வரலாறு.[14]\nபின்னர், முன்னதாக அங்கு வாழ்ந்த மீனவர்களையும், உள்ளூர் மக்களையும் பரமேஸ்வரா ஒன்றிணைத்தார். ஓர் ஒன்றுபட்ட குடியிருப்புப் பகுதியைத் தோற்றுவித்தார். அந்தக் காலக் கட்டத்தில் இந்தியா, இலங்கை, பாரசீக நாடுகளுக்கு வாணிகம் செய்யப் போகும் சீனக் கப்பல்கள் மலாக்கா நீரிணையைப் பயன் படுத்தி வந்தன. அந்தக் கப்பல்கள் மலாக்கா துறைமுகத்தில் அணைந்து போகும் வகையில், சில சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டன. அதனால் நிறைய வணிகக் கப்பல்கள் மலாக்காவிற்கு வரத் தொடங்கின.\nமிகக் குறுகிய காலத்தில், வணிகத் துறையில் மலாக்கா மேம்பாடு கண்டது. தென்கிழக்காசியாவில் ஒரு பிரசித்தி பெற்ற வணிக மையமாகவும் உருவெடுத்தது. பரமேஸ்வரா தன் உறைவிடமாக மலாக்காவைத் தேர்வு செய்தது மிகச் சரியான முடிவு என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[15]\nபரமேஸ்வரா எனும் இஸ்கந்தார் ஷா 1400–1414\nசுல்தான் மேகாட் இஸ்கந்தார் ஷா 1414–1424\nசுல்தான் முகமது ஷா 1424–1444\nசுல்தான் அபு ஷாகித் 1444–1446\nசுல்தான் முஷபர் ஷா 1446–1459\nசுல்தான் மன்சூர் ஷா 1459–1477\nசுல்தான் அலாவுடின் ரியாட் ஷா 1477–1488\nசுல்தான் முகமட் ஷா 1488–1511\nஅல்பான்சோ டி அல்புகர்க் என்பவர், 1511 ஏப்ரல் மாதம், இந்தியா, கோவாவில் இருந்து மலாக்காவிற்கு வந்தார். 18 கப்பல்களில் 1200 போர் வீரர்களையும் கொண்டு வந்தார்.[16] மலாக்கா பேரரசின் மீது போர் புரிவதற்காக வந்தார். அவர் வந்ததற்கும் ��ாரணங்கள் உள்ளன.\nஅல்பான்சோ டி அல்புகர்க் வருவதற்கு முன்னர், 1509-இல், லோபெஸ் டி செக்குயிரா எனும் போர்த்துகீசிய மாலுமி, மலாக்காவிற்கு வந்து இருந்தார். மலாக்காவிலும் மடகஸ்கார் தீவிலும் வணிகம் செய்யும் வாய்ப்புகளைத் தேடி டி செக்குயிரா மலாக்காவிற்கு வந்தார்.[17] போர்த்துகீசியர்கள் வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் தான் முதலில் மலாக்கா வந்தனர்.[17]\nமலாக்கா மீது அல்புகர்க் படையெடுப்பு[தொகு]\nஅப்போது மலாக்காவின் சுல்தானாக மகமுட் ஷா இருந்தார். சுல்தானிடம் லோபெஸ் டி செக்குயிராவின் அணுகு முறை சரியாக அமையவில்லை. சுல்தான் மகமுட் ஷா கோபம் அடைந்தார். அதனால் லோபெஸ் டி செக்குயிராவைக் கொலை செய்ய சுல்தான் மகமுட் ஷா சூழ்ச்சி செய்தார். இதை லோபெஸ் டி செக்குயிரா ஒற்றர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டார்.\nஅதனால் இரவோடு இரவாக இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். அந்தச் சூழ்ச்சியில் லோபெஸ் டி செக்குயிராவின் உதவியாளர்கள் சிலர் கொல்லப் பட்டனர். ஆகவே, பழி வாங்கும் திட்டத்துடன் தான் அல்பான்சோ டி அல்புகர்க்கு, மலாக்காவின் மீது படை எடுத்தார்.[18]\nமலாக்கா கடல்கரையில் ஒரு பெரிய போர் நடந்தது. போர்த்துக்கீசியர்கள் துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். சுல்தான் மகமுட் ஷாவிடம் அத்தகைய ஆயுதங்கள் எதுவும் இல்லை. அந்தப் போரில் சுல்தான் மகமுட் ஷா தோல்வி அடைந்தார். பின்னர் அவர் தன்னுடைய விசுவாசிகளுடன் பகாங் காட்டிற்குள் சென்று மறைந்து கொண்டார்.[17]\nமலாக்காவைக் கைப்பற்றிய போர்த்துகீசியர்கள் தங்கள் கவனத்தை வியாபாரத்தில் செலுத்தினர். மலாக்கா மக்களின் உள் விவகாரங்களில் போர்த்துகீசியர்கள் அதிகமாகத் தலையிடவில்லை.\nபோர்த்துகீசியர்கள் கட்டிய ஆ பாமோசா கோட்டை பரப்புத் தொடர் காட்சி\n1641-ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் மலாக்காவின் மீது படை எடுத்தனர். 130 ஆண்டுகள் போர்த்துகீசியர்களின் வசம் இருந்த மலாக்கா வீழ்ந்தது. இந்தத் தாக்குதலில் டச்சுக்காரர்களுக்கு ஜொகூர் சுல்தான் பெரிதும் உதவினார்.[19] 1798-ஆம் ஆண்டு வரை மலாக்காவின் வாணிகம் டச்சுக்காரர்களின் கைவசம் இருந்தது.\nமலாக்காவை ஒரு வாணிக மையமாக உருவாக்க வேண்டும் என்பது டச்சுக்காரர்களின் நோக்கம் அல்ல. அவர்களுடைய பிரதான வாணிப இலக்குகள் இந்தோனேசியா பத்தேவியாவில் இருந்தன.1795 வரையில் டச்சுக்காரர்கள் மலாக்காவை ஆட்சி செய்தனர். ஐரோப்பாவில் பிரெஞ்சு புரட்சி நடைபெற்றது. அதனால் சில ஆண்டுகள் மலாக்கா ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்தது.\nடச்சுக்காரர்கள் மலாக்காவில் பல ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், பொது மண்டபங்களைக் கட்டி உள்ளனர். மலாக்காவின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்தாடைஸ் (Stadthuys) எனும் சிகப்புக் கட்டிடத்தைக் கட்டியவர்களும் டச்சுக்காரர்கள். மலாக்காவின் பிரதான சுற்றுலா மையமாக விளங்கும் மணிக்கூண்டு வளாகத்தில் சிகப்பு நிறக் கட்டிடங்கள் நிறைய உள்ளன. இவற்றைக் கட்டியவர்களும் டச்சுக்காரர்கள் தான்.[20]\n1824-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு உடன்படிக்கை கையெழுத்தானது.[21] அந்த உடன்படிக்கையின் படி சுமத்திராவில் இருந்த பென்கூலன் டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. மலாக்கா நகரம் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆங்கிலேய வணிக நிறுவனமான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி மலாக்காவை 1826 லிருந்து 1946 வரை நிர்வாகம் செய்தது.\nஅதன் பின்னர் மலாக்காவின் நிர்வாகம் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்தது. 1946ல் தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகள் (Straits Settlements) உருவாகின.[22] இதில் சிங்கப்பூர், பினாங்கு பிரதேசங்களுடன் மலாக்காவும் இணைக்கப் பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மலாயன் யூனியன் எனும் ஐக்கிய மலாயா அமைப்பின் கீழ் மலாக்கா இணைக்கப் பட்டது.\nதட்பவெப்ப நிலை தகவல், மலாக்கா (1961–1990)\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nசராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm)\nவரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம்\nஸ்ரீ பொய்யாத விநாயகர் ஆலயம்\nமலாக்கா ஆற்றோர இரவுக் காட்சி\nசீன இளவரசி ஹங் லீ போ கிணறு\nமலாக்கா பா ஆன் கோங் சீனர் ஆலயம்\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Malacca\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மலாக்கா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅலோர் காஜா • மத்திய மலாக்கா • ஜாசின்\nஆயர் லேலே • அலோர் காஜா • ஆயர் குரோ • அசகான் • பாச்சாங் • பத்தாங் மலாக்கா • பத்து பிரண்டாம் • பெலிம்பிங் டாலாம் • பெம்பான் • செங் • டுரியான் துங்கல் • காடேக் • ஜாசின் • கீசாங் • கிளேபாங் • லுபோக் சீனா • மாச்சாப் பாரு • மஸ்ஜித் தானா • மலாக்கா பிண்டா • மெர்லிமாவ் • நியாலாஸ் • பிரிங்கிட் • புலாவ் செபாங் • ரெம்பியா • சிலாண்டார் • செர்க்கா���் • சுங்கை ஊடாங் • தாபோ நானிங் • தஞ்சோங் பிடாரா • தஞ்சோங் கிலிங் • தெலுக் மாஸ் • உஜோங் பாசிர்\nபுலாவ் பெசார் • புலாவ் மலாக்கா • புலாவ் உண்டான் • புலாவ் உப்பே\nமாலிம் ஜெயா • மலாக்கா ராயா • தாமான் கோத்தா லக்சமணா • தாமான் மாஜு\nமலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MBMB) • அலோர் காஜா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPAG) • ஜாசின் மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPJ) • ஹங்துவா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPHTJ)\nமலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள்\nகிளாந்தான் * கெடா * சபா *\n* சரவாக் * சிலாங்கூர் * ஜொகூர் *\n* திராங்கானு* நெகிரி செம்பிலான் * பகாங் *\n* பினாங்கு * பெர்லிஸ் * பேராக் * மலாக்கா\nகோலாலம்பூர் * லாபுவான் * புத்ராஜெயா\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2017, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-06-17T15:27:35Z", "digest": "sha1:SXIYJ2Q7EDX3RB2MRA5WCU3WQM55C7GE", "length": 8255, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "வட்டப்பாறை அருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட்டப்பாறை அருவி (Vattaparai Falls) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி என்ற சிற்றூருக்கு ( அ. கு. எண் 629852) அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட கீரிப்பாறை வனப்பகுதியில் பாயும் பழையாற்றின் ஒரு அருவியாகும். இது : 8°15.919′N 77°27.062′E / 8.265317°N 77.451033°E / 8.265317; 77.451033, 40 மீ (130 அடி), உயரத்தில் உள்ளது.[1] இது நாகர்கோயிலில் இருந்து 25 கி.மீ (16 மைல்) வடக்கிலும், கன்னியா குமரியில் இருந்து 32 கி.மீ (20 மைல்) வடமேற்கிலும், உள்ளது இங்கு உள்ள 20 கி.மீ2 (7.7 சதுர மைல்) பரப்பளவுள்ள பகுதியை சரணாலயமாக மாற்றும் திட்டம் உள்ளது. [2]\nஇந்தப் பகுதியில் சில சிறிய அருவிகள் உள்ளன - இதில் உள்ள அழகிய அருவிகளில் குறிப்பிடத்தக்கவை வட்டப்பாறை அருவி, கலிகேசம் அருவி போன்றவை ஆகும். இங்கு அருவியை அடுத்து ஒரு சிறிய காளி கோயில் உள்ளது. இந்த இடம் மிக அமைதியானதாகவும், வளர்ச்சியடையாததாகவும் உள்ளது. இங்கு ஒரே ஒரு சிறிய தேனீர் கடை மட்டுமே உள்ளது. இங்குள்ள மழைக்காடுகளில் உள்ள சிறிய மலை ஓடைகள், கூழாங்கள்கள், தாவரங்கள் ஆகியவற்றின் அழகை கண்டு மகிழலாம். அருவியின் அனைத்து பக்கங்களும் காடுகளால் சூழப்பட்டு, விலங்குகள் நடமாட்டமும் கொண்டதாக உள்ளது. நீண்ட மாசற்ற ஓடைகளில் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த ஓடைகளில் உள்ள நீர் மருத்துவ குணம்வாய்ததாக கருதப்படுகிறது.\nஇந்த ஒரு அழகான மற்றும் அமைதியான இடமாக உள்ளது. இது தற்போது கெடுவாய்ப்பாக நெரிசலான சுற்றுலாத்தளமாக மாறிவருகிறது. இந்த மாவட்டத்தில் கோடையாற்றில் உள்ள திற்பரப்பு அருவி ஒரு புகழ்வாய்ந்த்த அருவியாக உள்ளது.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2016, 04:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/vitamin-c-deficiency", "date_download": "2019-06-17T15:15:49Z", "digest": "sha1:R3UII26ZJ72IT7JNQSSXTPF6UNH7NVHM", "length": 16250, "nlines": 182, "source_domain": "www.myupchar.com", "title": "வைட்டமின் சி குறைபாடு: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Vitamin C Deficiency in Tamil", "raw_content": "\nவைட்டமின் சி குறைபாடு என்றால் என்ன\nவைட்டமின் சி அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் காணப்படுகிறது. உடலில் ஏற்படும் வைட்டமின் சி குறைபாடு ஸ்கர்வி என்று அழைக்கப்படும் உயிருக்கு மிக ஆபத்தான நோய்க்கு காரணமாக அமைகிறது. வைட்டமின் சி என்பது முதல் நிலை உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளாகக் கருதப்படுகிறது, அதாவது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் எஞ்சிய ஆக்சைடுகளை அகற்றுகிறது. தனியாக வாழும் ஆண்கள், முதியவர்கள், மன நோய்கள் உடைய நோயாளிகள், வீடு இல்லாமல் தவிக்கும் ஆதரவற்றவர்கள், மற்றும் உணவு மீது அதிக பற்று உடையவர்கள் போன்ற மக்களில் வைட்டமின் சி குறைபாடு ஏற்படுவதறகான ஆபத்து அதிகம் உள்ளது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nசருமத்திற்கு அடியில் ஏற்படும் இரத்தக் கசிவு.\nபற்கள் விழுதல் (இழப்பு) மற்றும் வாய் / நாக்கில் புண்கள்.\nகுழந்தைகளில் எரிச்சல் மற்றும் பதற்றம் காணப்படுதல்.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய கா���ணங்கள் என்ன\nவைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை குறைவான உட்கொள்ளுதல்.\nஅதிதைராய்டியம் (மிகை‌ தைராய்டு நிலை).\nகுளிர் / வெப்ப அழுத்தம்.\nமது அல்லது போதை மருந்துகளின் தவறான பயன்பாடு.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nமருத்துவர் விரிவான மருத்துவ பின்புலம் மற்றும் குடும்பதினரிடத்தில் இக்குறைபாடு உள்ளதா என்றெல்லாம் அறிந்த பின், மருத்துவர் சருமம் பாதிக்கப்பட்டுள்ளதா மற்றும் ஈறுகளில் இரத்தம் கசிகிறதா என்று அறிய பரிசோதனைகள் செய்வார்.\nவைட்டமின் சி அளவை பரிசோதனை செய்து மருத்துவர் முழுமையான குருதி எண்ணிக்கையையும் சோதனை செய்து ஸ்கர்வி உறுதிப்படுத்தப்படும்.\nஇரத்தக்கசிவு நிற்பதற்கு எடுக்கும் நேரத்தை மதிப்பீடு செய்யவும், உடலில் உள்ள ஹீமோகுளோபின் நிலைமையை அடையாளம் காணவும் முழுமையான இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.\nகுழந்தை பருவத்து ஸ்கர்வி நோயை கண்டறிய தொடையெலும்பு போன்ற பெரிய எலும்புகளின் எக்ஸ்-ரே சோதனை.\nபிற நோய்கள் இல்லை என்று உறுதிப்படுத்த மருத்துவர் எலும்பு மஜ்ஜை திசுப் பரிசோதனையை மேற்கொள்ளக்கூடும்.\nஎக்ஸ்ரே போதுமான தகவல்களை அளிக்காத பட்சத்தில் மட்டும் காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) சோதனை செய்யப்படுகிறது.\nஇதன் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:\nபோதுமான அளவு வைட்டமின் சி மாற்றீடு செய்தலே சிகிச்சைக்கான சரியான தேர்வாகும். சிகிச்சை தொடங்கிய 2 வாரங்களுக்குள், அறிகுறிகள் சரியாகத் தொடங்குகின்றன.\nஅஸ்கார்பிக் அமிலம் நிறைந்த சாறுகள்: எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகள் உடலில் வைட்டமின் சி மாற்றீடு செய்ய உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளான ப்ரோக்கோலி, பச்சை மிளகு, கீரை, தக்காளி, உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை இழந்த வைட்டமின் சி அளவுகளை தக்கவைக்க உதவுகிறது.\nமெல்லும் வைட்டமின் சி மாத்திரைகள் கடைகளில் எளிதாக கிடைக்கின்றன. ஸ்கர்வியின் (வைட்டமின் சி குறைபாடு) சிகிச்சையில் இது உதவுகின்றது.\nவைட்டமின் சி குறைபாடு க்கான மருந்துகள்\nவைட்டமின் சி குறைபாடு க்கான மருத்துவர்கள்\nவைட்டமின் சி குறைபாடு के डॉक्टर\nவைட்டமின் சி குறைபாடு க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா த��வு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/14199.html", "date_download": "2019-06-17T14:56:47Z", "digest": "sha1:JW5NGSMVHVXLKWN74WZXRUV3XJ76F3RO", "length": 31687, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 5 | Sterlite series 5", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:36 (25/04/2013)\n - ஒரு மினி தொடர் - பாகம் 5\nதொடரின் மற்ற பாகங்களைப் படிக்க...\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3\nபாகம் 4 பாகம் 5 பாகம் 6\nபாகம் 7 பாகம் 8 பாகம் 9\nபாகம் 10 பாகம் 11 பாகம் 12\nபாகம் 13 பாகம் 14 பாகம் 15\nமத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கி வந்தது.ஆலையில் நடந்த விபத்துக்களுக்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் பல முறை அபராதம் கட்டிய சம்பவங்களும் நடந்தன.1997-ல் மே 3 ம் தேதி 65,000 ரூபாயும், ஆகஸ்ட் 30-ல் 3,60,000 ரூபாயும் அபராதமாக கட்டியது.அடுத்த ஆண்டில் ஒரு முறை 90,000 ரூபாயும்,மற்றொரு முறை நான்கரை லட்சமும் அபராதம் கட்டியது.\nஆனால், கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்ற நிலையில்,இந்தத் தொகை வெகு சொற்பம் என்பதால் ஆலை நிர்வாகம் இதற்காக பெரிதாக அலட்டிக் கொளளவில்லை. அதே போல விபத்து உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் நீதிமன்ற உத்தரவு காரணமாகவும் இதற்கு முன்பும் பலமுறை ஆலை மூடப்பட்ட வரலாறு இருக்கிறது.ஆனால், அதனை சமாளிக்கும் வித்தையை ஆலை நிர்வாகம் அறிந்த்து வைத்து இருந்ததால் அந்த தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து விட்டு வழக்கம் போல மீண்டும் உற்பத்தியை தொடங்கியது.\nஆலை தொடங்கப்பட்ட ஒராண்டு வரையிலும் உள்ளே நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரிந்ததே இல்லை.ஓராண்டுக்கு ��ின்னர் ஓரளவுக்கு தகவல்கள் வெளியே கசிய தொடங்கின.அதன்படி 1996-ல் இருந்து 2004 வரை மட்டும் 13 பேர் உயிரிழந்ததாகவும் 136 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் செய்தித் தாள்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.அதன் பின்னர் அமில லாரியில் ஏறிய ஊழியர் பலி,அமில டேங்கில் ஏற்பட்ட விபத்து என பல்வேறு செய்திகள் அவ்வப்போது வெளியாகி உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வந்தாலும், ஆலை நிர்வாகத்தின் சார்பில் வாய் திறப்பதே கிடையாது.\nவனத்துறையையும் சுற்றுச்சூழல் துறையையும் இந்த ஆலை நிர்வாகம் மிகவும் மோசமாக ஏமாற்றியிருக்கிறது.வனத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் அமில கழிவுகளை கொட்டி வைத்து இருப்பதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் விதிமுறைக்கு புறம்பாக இருந்ததால் சுற்றுச்சூழல் அமைச்சகம், ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியது.உண்மைக்கு மாறான தகவல்களை கொடுத்து ஆலை செயல்பட்டு வருவதை அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் ஓப்பனாக கண்டித்தார்.\nசுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறும்போது வனத்துறையின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை தெரிவிக்காதது,ஓராண்டுக்கு ஒரு மில்லியன் டன் அலுமினிய சுத்திகரிப்புக்கு அனுமதியை பெற்றுக்கொண்டு,எந்த ஒப்புதலும் பெறாமல் அதனை ஆறு மில்லியன் டன் அளவுக்கு அதிகரித்தது சட்ட விரோதம் என சுற்றுச்சூழல் துறை தெரிவித்தது.\nஇதனால் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது எனக் கேட்டு சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதன் பின்னர் தனிப்பட்ட முறையில் பல்வேறு சர்ச்சையில் சிக்கிய ஜெயராம் ரமேஷ், அந்த துறையில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார்.அது தற்செயலானதுதானா அல்லது அதன் பின்னணியில் வேதாந்தா நிறுவனம் இருந்ததா என்பதையே சிலர் கேள்வியாக எழுப்புகிறார்கள்.\nஇது தவிர, இந்த நிறுவனத்துக்காக மூல கனிமங்கள் வெட்டி எடுக்கபப்டும் 14 சுரங்கங்களில், பத்து சுரங்கங்கள் சட்ட விரோதமாக தோண்டப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.\nஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து நீண்ட நெடுங்காலமாக சட்ட போராட்டம் நடந்து இருக்கிறது. தற்போதும் அந்த சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்��ுதான் இருக்கிறது.ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் 1996 நவம்பரில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ம.தி.மு.க. சார்பில் வைகோ இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஅவரது மனுவில்,\"காற்று, நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்த ஆலையால் பெரும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.இந்த பாதிப்புகளையும் மக்களின் நிலையையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் இந்த ஆலைக்கு 1995-ல் அனுமதி கொடுத்து விட்டன.அதனால் இந்த பாதிப்புகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்\" என குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.இந்த வழக்கை இழுத்து அடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் வைராக்கியத்துடன் களம் இறங்கிய வைகோ, நீதிமன்ற நடவடிக்கைகளில் தானே ஆஜராகி வாதாடினார்.அவரது வாதத்திறமையை கண்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் அவரை வளைக்க எத்தனையோ திட்டங்களை தீட்டியது.ஆனால் எதுவுமே எடுபடவில்லை.\nஅதிர்ச்சி அளித்த 'நீரி' அறிக்கை\nஇந்த நிலையில்,1998 அக்டோபர் மாதத்தில் உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.அதன்படி, நாக்பூரை சேர்ந்த தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்கிற 'நீரி' (National Environmental Engineering Research Institute ) அமைப்பு இந்த ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.அதன்படி அதிகாரிகள் குழுவினர் ஆலைக்குள் சென்று பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.வழக்கை தாக்கல் செய்திருந்த வைகோ உள்ளிட்டோரும் அந்த ஆய்வின் போது அக்குழுவுடன் பங்கேற்றனர்.\nசுமார் இரண்டு மாத காலம் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.ஆலை வளாகத்துக்குள் அபாயகரமான நச்சுக் கழிவுகள்,எந்த பாதுகாப்பு வசதியும் செய்யப்படாமல் மலைபோல கொட்டப்பட்டு கிடந்ததை குழுவினர் பார்த்தனர்.சுற்றுப்புற கிராமங்களுக்கு அவர்கள் சென்ற போது அங்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீருக்கும் விவசாயத்தும் மக்கள் திண்டாடி வருவதை கண்டு அதிர்ந்தனர்.இது தவிர காற்றில் பெரும் அளவுக்கு சல்ப்யூரிக் அமிலத்தின் நச்சுத் தன்மை பரவி இருந்ததும் தெரிய வ���்தது.\nஇதனால் அந்த குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில்,\"ஆலை வளாகத்திலும் அதனை சுற்றிலும் உள்ள இடங்களிலும் உள்ள நிலத்தடி நீர் பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீரை ஆய்வு செய்த போது அதில் குரோமியம், தாமிரம், ஈயம், காட்மியம், குளோரைட், ஃபுளோரைட், ஆர்சனிக் தாதுப் பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக இருக்கிறது.அதனை உட்கொண்டால் அபாயகரமான விளைவுகள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது\" என தெரிவித்தது.\nஇந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், உடனடியாக ஆலையை மூட உத்தரவிட்டது.ஆனால், 'நீரி' அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று ஆலையில் மாற்றங்களை செய்திருப்பதாக ஆலை நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஒரு மாதத்துக்கு பின்னர் இந்த உத்தரவை மாற்றிக் கொண்டு மறு உத்தரவு பிறப்பித்தது.அதன்படி,\"ஆலை இரண்டு மாதங்கள் இயங்கும்.அதற்குள்ளாக 'நீரி' அமைப்பு மறுபடியும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்\" என உத்தரவிட்டது.இதனால் ஆலை மறுபடியும் இயங்க தொடங்கியது.\nஇரண்டாவது அறிக்கை என்ன சொன்னது..\nதொடரின் மற்ற பாகங்களை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...\n - ஒரு மினி தொடர் - பாகம் 4 ஐ படிக்க இங்கே க்ளிக் செய்க...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபா.ஜ.கவின் தேசிய செயல்தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nபாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்\nதாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம் - பாத்ரூமில் நடந்த சோகம்\nநீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்\nஇணையத்தில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள் - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாத\n`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எ\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n`மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9-1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2019-06-17T16:01:15Z", "digest": "sha1:JCAFJWUIOFQZDQEGY4AFBYB6KV5URNBF", "length": 12929, "nlines": 198, "source_domain": "ippodhu.com", "title": "தமிழகத்தில் ஜன. 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை | Ippodhu", "raw_content": "\nHome அரசியல் தமிழகத்தில் ஜன. 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nதமிழகத்தில் ஜன. 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nபிளாஸ்டிக் தடை தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தொழிற்சாலைகளுக்கு, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, கடந்த ஜூன் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.\nபிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இது தொடர்பாக தொழிற்சாலைகளுக்கு, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பிளாஸ்டிக் தடை தொடர்பாக, மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், தொழிற்சாலைகளும் கமிட்டி அமைத்து, தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக, தொழிற்சாலைகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும், அதில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.\nமேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதி என்ற பலகையை ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் வைக்க உத்தரவிட்டுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தியுள்ளது.\nஇதற்காக தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றலாம் எனக் கூறியுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக உறுதிமொழி எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது. இதை அனைத்தையும் செய்துவிட்டதை அறிக்கையாக தயாரித்து, வரும் 15ஆம் தேதிக்குள், beattheplasticpollution@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleசசிகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு\nNext articleமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\nமம்தா பானர்ஜியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் மருத்துவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nஜூன் 25 முதல் பொறியியல் கலந்தாய்வு: உயர் கல்வித்துறை\n6491 காலியிடங்களுக்கான குரூப் 4 ஒருங்கிணைந்த தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இ��ுக்கிறதா\nகுஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ்...\nடெல்லி மெட்ரோ ரெயில் : வாக்குப்பதிவு தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/08/blog-post_45.html", "date_download": "2019-06-17T15:22:12Z", "digest": "sha1:GACVZI2EK2L6EJOML5NIZCGCXE6KIQSB", "length": 15517, "nlines": 460, "source_domain": "www.ednnet.in", "title": "புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல் | கல்வித்தென்றல்", "raw_content": "\nபுதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல்\nதமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு அறிக்கை, இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளது.\nதமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்க ளுக்கு, 13 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப் படவில்லை. அதனால், பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர்வ தற்கான நுழைவு தேர்வுகளில், தேர்ச்சி பெற முடிவதில்லை.\nஎனவே, பாடதிட்டத்தை மாற்ற, கல்வியாளர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து, ஒன்று முதல், பிளஸ் 2 வரை புதிய பாடத் திட்டத்தை உருவாக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது.\nஇக்குழு சார்பில், சென்னையில், ஜூலை, 20ல், கருத்தரங்கம் நடந்தது. ஜூலை, 25ல், உயர் மட்ட குழு கூட்டம்நடந்தது. இதில், பாடத் திட்ட தயாரிப்பு குறித்து, கொள்கை முடிவுகள் எடுக்கப் பட்டன.\nஜூலை, 21, 22ம் தேதிகளில், ஆசிரியர்கள், பேரா சிரியர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவின், பாடத்திட்ட கருத்தரங்கம், சென்னையில் நடந்தது.இதில், பாடத்திட்டம் எப்படி இருக்க வேண் டும் என, கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள் ளன. மேலும், கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநில பாடத்திட்டங்கள், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ். இ., - கேம் பிரிட்ஜ் போன்ற பாடத்திட்டங்களும், ஆய்வு செய்யப்படுகின்றன.\nஇது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:\nபாடத்திட்டத்தை இறுதி செய்யும் முன், முதற்கட்டமாக,கலைத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இந்த கலைத்திட்டம் என்பது, பாடதிட்ட வரை வாக இருக்கும். சர்வதேச அளவில், தரமான பாடத் திட்டத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதற் கான, வரைவு அறிக்கை, இன்னும் 2 வாரங்களில், பொதுமக்கள் பார் வைக்கு வெ��ி யிடப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ragavendrar-temple-arulmigu-raagaventherar-thirukoyil-t698.html", "date_download": "2019-06-17T14:45:57Z", "digest": "sha1:EIFJ6HNYMAMHL6QNWUPOLG3CW5AMHK4Y", "length": 20417, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": "Temples and other spritual places are organized in valaitamil.com", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகோயில் அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் [Sri raghavendra Temple]\nகோயில் வகை ராகவேந்திரர் கோயில்\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் , ஈரோடு- 638 001 ஈரோடு மாவட்டம்.\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nஇந்த பிருந்தாவனம் தமிழகத்திலேயே முதலாவதும், பழமையானதும் ஆகும். இந்தியாவில் உள்ள பிருந்தாவனங்களில் மூன்றாவதாகும்.கடந்த 1912ம் ஆண்டில்\nஈரோடு மகாஜன பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக பணிபுரிந்த மந்த்ராலயம் கிருஷ்ணாச்சார் என்பவர் பக்தர்களிடம் நன்கொடை வசூல் செய்து கிரானைட்\nகற்களினால் மந்த்ராலயத்தில் உள்ளது போல் ஏழு பீடங்களை கொண்ட பெரிய பிருந்தாவனத்தை இங்கு நிர்மாணம் செய்தார். பின்னர் இதே ஆண்டில்\nகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ராகவேந்திரர் கோயிலில் கடந்த 1938ம் ஆண்டு ராமர், சீதை, ஆஞ்சநேயர் சிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் நிர்மாணம்\nசெய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோயிலின் அருகில் மிகவும் பழமையும் முற்றிலும் பழுதடைந்த இருண்ட மண்டபம் வவ்வால்கள் வாசம்\nசெய்ததால் வவ்வால் மண்டபம் என அழைக்கப்பட்டு வந்தது. இந்த மண்டபத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய மண்டபம் கட்டப்பட்டது.ஈரோடு, காவேரி\nகரையில் பிருந்தாவனம் அமையப் பெற்றது சிறப்பாகும். தமிழகத்திலேயே மிகப் பெரிய பிருந்தாவனம் ஈரோடு ராகவேந்திர சுவாமி கோயிலில் அமைந்துள்ளது.\nஇந்த பிருந்தாவனம் தமிழகத்திலேயே முதலாவதும், பழமையானதும் ஆகும். இந்தியாவில் உள்ள பிருந்தாவனங்களில் மூன்றாவதாகும். கடந்த 1912ம் ஆண்டில் ஈரோடு மகாஜன பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக பணிபுரிந்த மந்த்ராலயம் கிருஷ்ணாச்சார் என்பவர் பக்தர்களிடம் நன்கொடை வசூல் செய்து கிரானைட் கற்களினால் மந்த்ராலயத்தில் உள்ளது போல் ஏழு பீடங்களை கொண்ட பெரிய பிருந்தாவனத்தை இங்கு நிர்மாணம் செய்தார்.\nபின்னர் இதே ஆண்டில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ராகவேந்திரர் கோயிலில் கடந்த 1938ம் ஆண்டு ராமர், சீதை, ஆஞ்சநேயர் சிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோயிலின் அருகில் மிகவும் பழமையும் முற்றிலும் பழுதடைந்த இருண்ட மண்டபம் வவ்வால்கள் வாசம்\nசெய்ததால் வவ்வால் மண்டபம் என அழைக்கப்பட்டு வந்தது.\nஇந்த மண்டபத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய மண்டபம் கட்டப்பட்டது. ஈரோடு, காவேரி கரையில் பிருந்தாவனம் அமையப் பெற்றது சிறப்பாகும். தமிழகத்திலேயே மிகப் பெரிய பிருந்தாவனம் ஈரோடு ராகவேந்திர சுவாமி கோயிலில் அமைந்துள்ளது.\nஅருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு\nஅருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு\nஅருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு\nஅருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு\nஅருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு\nஅருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு\nஅருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு\nஅருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு\nஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு\nஅருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு\nஅருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு\nஅருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு\nஅருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு\nஅருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யே��ிக்கரை , ஈரோடு\nஅருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு\nஅருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் மாரியப்பா நகர், சென்னிமலை , ஈரோடு\nஅருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில் கதித்த மலை , ஈரோடு\nஅருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கோபி , ஈரோடு\nஅருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் திண்டல்மலை , ஈரோடு\nநவக்கிரக கோயில் வல்லடிக்காரர் கோயில்\nஅகத்தீஸ்வரர் கோயில் அம்மன் கோயில்\nநட்சத்திர கோயில் சடையப்பர் கோயில்\nகுருசாமி அம்மையார் கோயில் மற்ற கோயில்கள்\nதிவ்ய தேசம் ராகவேந்திரர் கோயில்\nவெளிநாட்டுக் கோயில்கள் வீரபத்திரர் கோயில்\nசித்தர் கோயில் முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்\nவிநாயகர் கோயில் தத்தாத்ரேய சுவாமி கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சு��ப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/mumbai/page/4/", "date_download": "2019-06-17T15:52:44Z", "digest": "sha1:RUECRXX6GOBTARERXWT3ORBKBPX6Y3W3", "length": 7802, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "மும்பை வேலைகள் 2018 - 4 பக்கம் 74 - அரசுப்பணிகள் மற்றும் சர்காரி Naukri 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / மும்பை (பக்கம் 4)\nKRCL பணியமர்த்தல் - பல்வேறு CEE இடுகைகள்\nBE-B.Tech, மும்பை, ரயில்வே, பகுக்கப்படாதது\nகே.ஆர்.சி.எல்.ஆர்.ஆர்.சி - கொங்கன் ரெயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (கே.ஆர்.சி.எல்).\nபாங்க் ஆப் பரோடா இன்ஜினியரிங் - பல்வேறு நிர்வாக பதவிகள்\nவங்கி, பாங்க் ஆப் பரோடா (BOB) பணியமர்த்தல், நிறைவேற்று, மும்பை, தயாரிப்பு மேலாளர்\nBank of Baroda Recruitment - Bank of Baroda (BOB) பணியமர்த்தல் பல்வேறு நிர்வாக பதவிகள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nHP ஆட்சேர்ப்பு - பல்வேறு சேனல் எக்ஸிகியூட்டிவ் போஸ்ட்\nபட்டம், நிறைவேற்று, பட்டம், ஹெவ்லெட்-பேக்கர்டு கம்பெனி (ஹெச்பி) ஆட்சேர்ப்பு, மும்பை, தனியார் வேலை வாய்ப்புகள், விற்பனை மேலாளர்\nஹெச்பி ரெக்யூட்மென்ட் - ஹவ்லெட்-பேக்கர்டு நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு மும்பையில் பல்வேறு சேனல் விற்பனை மேலாளர் காலியிடங்களுக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. ...\nகனரா வங்கியால் நியமனம் - பல்வேறு ஜோ, நிர்வாக பதவிகள்\nவங்கி, கனரா வங்கி ஆட்சேர்ப்பு, பட்டம், நிறைவேற்று, மும்பை\nகனரா வங்கியால் நியமனம் - கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் (CBSL) பணியமர்த்தல் பல்வேறு JO, பதவி காலியிடங்களின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது ...\nBARC பணியமர்த்தல் - 60 கிளார்க் & ஸ்டெனோகிராபர் இடுகைகள்\n10th-12th, பாபா அணு ஆராய்ச்சி (BARC) ஆட்சேர்ப்பு, கிளார்க், பட்டம், மகாராஷ்டிரா, மும்பை, சுருக்கெழுத்தாளர்\nBARC ஆட்சேர்ப்பு - பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு பல்வேறு மேல் பிரிவு கிளார்க் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய, ஸ்டெனோகிராபர் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்��ிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-06-17T15:03:15Z", "digest": "sha1:UI3A77TV2EHXJVZX4WEB4SRCMVWPHDPC", "length": 4182, "nlines": 17, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நீரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநீரோ குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ் ஜேர்மானிக்கஸ் (Nero Claudius Caesar Augustus Germanicus; டிசம்பர் 15, கிபி 37 – ஜூன் 9, கிபி 68),[1], என்பவன் ஐந்தாவதும், ஜூலியோ-குளோடிய அரசவம்சத்தின் கடைசியுமான ரோமப் பேரரசன் ஆவான். நீரோ அவனது மாமனான குளோடியசினால் ரோமப் பேரரசின் மன்னனாக்கும் முகமாக வளர்க்கப்பட்டவன். குளோடியசின் மறைவுக்குப் பின்னர் நீரோ அக்டோபர் 13, 54 இல் மன்னனாக முடி சூடினான்.\nநீரோ 54 முதல் 68 வரை ரோமப் பேரரசை ஆண்டான். இவன் தனது ஆட்சிக் காலத்தில் ரோமாபுரியின் வர்த்தகம், மற்றும் ரோமின் கலாச்சாரத் தலைநகரின் விரிவு ஆகியவற்றில் மிகவும் அக்கறை கொண்டிருந்தான். நாடக மாளிகைகள் பல கட்டுவித்தான். விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்தான். இவனது காலத்தில் பார்த்தியப் பேரரசுடன் நிகழ்ந்த வெற்றிகரமான போர், அதன் பின்னர் அப்பேரரசுடன் அமைதி உடன்பாடு (58–63) ஆகியவை முக்கியமானவை. கிபி 68 இல் ரோமப் பேரரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மறைவிடத்தில் வாழ்ந்து வந்தான். இறுதியில் ஜூன் 9, 68 இல் கட்டாயத் தற்கொலை செய்து கொண்டு இறந்தான்[2].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80", "date_download": "2019-06-17T15:11:38Z", "digest": "sha1:SXNMCA5R777U6IO6PQCAHXOG2XBIEMX3", "length": 2176, "nlines": 12, "source_domain": "ta.videochat.world", "title": "இலவச டேட்டிங் தளங்கள் - வீடியோ-டேட்டிங்", "raw_content": "இலவச ��ேட்டிங் தளங்கள் — வீடியோ-டேட்டிங்\nநீங்கள் இந்த புத்தகத்தை விகிதங்கள் நேரடியாக ஆன்லைன் பயனர்கள் இருந்து. இலவச அரட்டை காதல் மன்னன் பதிவு — எந்த ஆபத்து — எளிதாக.\nஆஸ்திரிய ஒற்றை சந்தை உள்ளது. நீங்கள் பெறும் ஒரு தனிப்பட்ட செயல் திட்டத்தை செய்ய உங்கள் அடுத்த உறவு இருக்க வேண்டும் என்று ஒரு வெற்றி. அங்கு ஒரு மேல் எம்எம்ஓஆர்பிஜி மிகவும் பிரபலமான விளையாட்டுகள் என்றால், தற்போதைய, மேல்-வது இடத்தில் ஒரே ஒரு குறிப்பாக நன்றாக செய்து. பில்போர்ட் ஹாட் அரட்டை விளக்குகிறது நீங்கள். இப்போது நீங்கள் இடையே நீங்கள் தேடும் இணைக்கப்பட்டுள்ள. ஒற்றையர் உங்கள் நகரம். நீங்கள் படங்களை பார்க்க ஒற்றையர் உங்கள் பகுதியில் உள்ள. தேடல் புதிய முகங்கள். ஆசிரியர் பற்றி: நீங்கள் இந்த கட்டுரை பற்றி (\n← உலக அரட்டை சில்லி\n© 2019 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:25:22Z", "digest": "sha1:CAMG5MZ7EDZXY6Y334CSL2GPUDP5VIQD", "length": 7207, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிபி மலையில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n”சிபி மலையில்” என்பவர் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். 1980 முதல் மலையாளத்தில் நாற்பதுக்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.\nகிரீடம், தனியாவர்த்தனம், ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா உள்ளிட்ட திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன. இவர் இயக்கிய பல திரைப்படங்களில் மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார்.\nஆலிஸ் இன் ஒண்டர்லேண்டு (2005)\nஎன்றெ வீடு அப்பூன்றேம் (2003)\nசம்மர் இன் பெத்லஹேம் (1998)\nஹிஸ் ஹைனெஸ் அப்துள்ளா (1990)\nதூரெ தூரெ ஒரு கூடு கூட்டாம் (1986)\nசேக்கொறான் ஒரு சில்ல (1986)\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2018_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-17T15:10:03Z", "digest": "sha1:G6FMCHDOYVEINYMJU7KMWJNBP32E2FBH", "length": 11401, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "2018 தூத்துக்குடி படுகொலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள்\nதமிழ்நாடு காவல்துறை, துணை பாதுகாப்புக் படை\nதூத்துக்குடி படுகொலை[4] அல்லது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என்பது மே 22, 2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தமிழ்நாடு காவல்துறையும் துணை பாதுகாப்புப் படையும் நடத்திய தாக்குதலைக் குறிக்கும்.\nமே 22, 2018 அன்று ஆயிரக்கணக்கான மக்கள், மாசு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிடக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். முற்றுகைப் போராட்டத்தின்போது காவலர்கள் அமைத்திருந்த போக்குவரத்துத் தடைகளை உடைத்தும் காவலரின் கோரிக்கையினை ஏற்காமலும் காவலர்களை தாக்கியும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தினை நோக்கிச் சென்றனர்.[5] அதன் விளைவாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 16 வயது இளம் பெண் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.[6] மற்றும் 102 இக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, மறுநாள் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வால் காவல்துறையினர் 132 பேரை கைது செய்துள்ளனர்.[7]\n1 நிகழ்விற்குப் பிறகான அரசின் நடவடிக்கைகள்\n2 ஆலையை நிரந்தரமாக மூடல்\nநிகழ்விற்குப் பிறகான அரசின் நடவடிக்கைகள்[தொகு]\nகலவரத்தினை கட்டுக்குள் கொண்டுவரும் நிகழ்வின் ஒருபகுதியாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மே 23 இரவு 7 மணிமுதல் இணைய சேவை நிறுத்தப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் முத்திரை வைத்தனர். முத்திரை வைக்கப்பட்டதற்கான விளம்பரச் சீட்டை ஆலையின் வெளிப்புறக் கதவில் ஒட்டப்பட்டது.[8][9]\n↑ \"தூத்துக்குடியில் 11 பேரின் உயிரை குடித்த துப்பாக்கி இதுதான்\".\n↑ \"தூத்துக்குடி கலவரம் தொடர்பாக 132 பேர் கைது; மக்கள் அச்சப்பட வேண்டாம்: காவல்துறை\". தி இந்து (24 மே 2018)\n↑ \"நிரந்தரமாக மூடப்படுகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை..\".புதிய தலைமுறை. (மே 28 2017)\n↑ ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல் - சீல் வைத்தார் மாவட்ட ஆட்சியர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 02:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/01/22161701/Amid-EVM-hacking-row-Mayawati-seeks-2019-polls-through.vpf", "date_download": "2019-06-17T15:43:46Z", "digest": "sha1:NU2DKP77N5WCYTEE5YYOHYYW3PWPKXSK", "length": 13864, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amid EVM hacking row Mayawati seeks 2019 polls through ballot paper || இவிஎம் ஹேக்கிங்: 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் -மாயாவதி கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇவிஎம் ஹேக்கிங்: 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் -மாயாவதி கோரிக்கை + \"||\" + Amid EVM hacking row Mayawati seeks 2019 polls through ballot paper\nஇவிஎம் ஹேக்கிங்: 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் -மாயாவதி கோரிக்கை\nஇவிஎம் ஹேக்கிங் சர்ச்சையை அடுத்து 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் என மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.\nதேர்தல்களில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது பெருத்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை, தில்லுமுல்லு செய்ய ஏற்றவை, தேர்தல் முடிவுகளையே மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளவை என்று பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மின்னணு ஓட்டு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று கூறப்படுவதை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.\nஇவ்விவகாரத்தில் புதிய சர்ச்சையாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றது. அதற்கு பின்னர் டெல்லியை தவிர்த்து பிற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இம்மோசடி நடைபெற்றது என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்நுட்ப நிபுணர் சையது சுஜா கூறினார். இந்த குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.\nஇந்நிலையில் 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் என மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஜனநாயகத்தின் நலனை கருத்தில் கொண்டு இவிஎம் விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும், பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் முடியாது என்றால் வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்தலாம். வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம், இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாயாவதி கூறியுள்ளார்.\n1. ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்க மாயாவதி திட்டம்\nஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்க மாயாவதி திட்டமிட்டுள்ளார்.\n2. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவுடன் மாயாவதி சந்திப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவை மாயாவதி சந்தித்து பேசியுள்ளார்.\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை இன்று மயாவதி சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார்.\n4. குஜராத் முதல்வராக மோடியின் ஆட்சி இந்தியாவிற்கே கறை - மாயாவதி தாக்கு\nகுஜராத் முதல்வராக மோடியின் ஆட்சி இந்தியாவிற்கே கறை என மாயாவதி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.\n5. மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மூழ்கும் கப்பல் - மாயாவதி\n“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூழ்கும் கப்பல், பா.ஜனதாவை ஆர்.எஸ்.எஸ். கைவிட்டு விட்டது” என மாயாவதி கூறினார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. குடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்\n2. திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது ஆசிட் வீசிய பெண்\n3. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ டெல்லியில் 19-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு\n4. மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை கத்தியால் குத்திய தந்தை, போலீஸ் விசாரணை\n5. நிபந்தனையுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் பதில்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/05/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D-2559808.html", "date_download": "2019-06-17T15:01:39Z", "digest": "sha1:6DKSGW4X7CT6KN6G5K74EJQUT7VT3AXQ", "length": 7614, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்: முதல்வர் வரவேற்- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஅன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்: முதல்வர் வரவேற்\nBy DIN | Published on : 05th September 2016 02:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.\nதனது அளப்பரிய சேவைக்காக நோபல் பரிசும், பாரத ரத்னாவும் பெற்ற அன்னை தெரசா தற்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார். அவரை வணங்குகிறோம் என்றார் நாராயணசாமி.\nஎதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி: மனிதகுலத்துக்கு குறிப்பாக இந்திய நாட்டின் ஏழை, எளிய நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் அரும்சேவையாற்றிய அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஆற்றிய பணிக்காக பாரத ரத்னா விருது தரப்பட்டது. மனிதாபிமானத்தை மெச்சி நோபல் பரிசும் வழங்கப்பட்டது. வாடிகன் நகரில் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை கோடிக்கணக்கான மக்களை போல் நாமும் வரவேற்கிறோம் என்றார்.\nராதாகிருஷ்ணன் எம்.பி.: உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா புரிந்த அற்பு���ங்களை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு புனிதர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.\nரோம் நகரில் உள்ள வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், அன்னை தெரசாவை புனிதராக அறிவித்து சிறப்பு செய்வதென்பது அப்பழுக்கற்ற தொண்டுக்கு மகுடம் சூட்டுவது போன்றதாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/134822-subbaiah-temple-festival-will-be-held-23rd.html", "date_download": "2019-06-17T14:38:26Z", "digest": "sha1:LFCMFMV6UMDEP2BL63LHBPLJKOOE3DWU", "length": 22171, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "சித்தர் சுப்பையா சுவாமிகள் கோயிலுக்குக் கும்பாபிஷேகம்! | Subbaiah temple festival will be held 23rd", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:00 (23/08/2018)\nசித்தர் சுப்பையா சுவாமிகள் கோயிலுக்குக் கும்பாபிஷேகம்\nதாமிரபரணிக் கரையில் அமைந்திருக்கும் கடையனோடைக் கிராமத்தில் வள்ளிமுத்து - நாராயணவடிவு தம்பதி தவமிருந்து பெற்றப் பிள்ளை சுப்பையா. படிக்கும் காலத்திலேயே ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அடிக்கடி நெல்லைப் பகுதியில் இருந்த நவ திருப்பதிகளுக்கும் சென்று தரிசித்து வழிபட்டு வருவது வழக்கம்.\nஅப்படிச் செல்லும்போது சில நாள்களில் அங்கேயே தங்கிவிடுவார். மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தவர், மேல்நாட்டில் படிக்க விரும்பினார். ஆனால், அதற்கு தந்தை உடன்படவில்லை என்பதால் வெளிநாடு செல்லும் விருப்பத்தைக் கைவிட்டார். ஆன்மிகத் தலங்களுக்கும் சித்தர்களின் சமாதிகளுக்கும் சென்று வழிபடத் தொடங்கினார். தொடர்ந்து நான்கு வருடங்கள் அன்றைய கல்கத்தாவில் தங்கி, சம்ஸ்கிருத மொழியைக் கற்றுக்கொண்டார். தமிழ் மந்திரங்களையும் சம்ஸ்கிருத மந்திரங்களையும் சேர்த்து பிரசங்கங்கள் செய்ய ஆரம்பித்தார். கல்கத்தா சூழல் உடல்நலனுக்கு உகந்ததாக இல்லாததால், சொந்த ஊருக்குத் திரும்பி விட்டார். சொத்துகளில் தனக்கு உரிய பங்கை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை திருச்ச���ந்தூர் உள்ளிட்ட கோயில்களில் அன்னதானம் செய்தார்.\nவடலூர் வள்ளலார் மடத்திலும் 3 வருடம் தங்கினார். வள்ளலாரின் புகழைப் பரப்பியபடி செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருக்கழுக்குன்றத்துக்கு வந்தார். அங்கிருந்த வேதகிரீஸ்வரர் மலையிலுள்ள குகையில் அமர்ந்தார். ஒன்பது வருடங்கள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தார். தான் ஜீவசமாதி அடைவதற்கான நாளைக் குறித்துவிட்டு, அங்கிருந்த அன்பர்களிடம் தனது ஆன்மா உடலை விட்டு வெளியேறிவிட்டால், உடலை ஒரு குழியில் இட்டு கல்லைக் கொண்டு மூடிவிடும்படியும், 40 நாள்கள் சென்று திறந்து பார்க்கும்படியும், உடல் அழுகியோ அல்லது சாய்ந்தோ இருந்தால், மண்ணையிட்டு மூடிவிடுங்கள். வைத்த நிலையிலேயே இருந்தால், 10 மாதம் கழித்து மறுபடி ஒருமுறை திறந்து பாருங்கள். அப்படியே இருந்தால் மேலே ஒரு கல்லை வைத்து மூடிவிடும்படியும் கூறினார்.\n1960 ஜனவரி முதல் தேதி இரவு ஸித்தியடைந்தார். அவர் சொன்னது போலவே உடல் அடக்கம் செய்யப்பட்டது. 40 நாள் கழித்து சப் கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி வேதாசலம் முன்னிலையில் அவரின் உடல் திறந்து பார்க்கப்பட்டது. என்ன ஆச்சர்யம் அவரின் உடல் வைத்த நிலையில் அப்படியே இருந்தது. தலைமுடி மேல் நோக்கி நின்றது. யோகிகளுக்கு உச்சி வழியாக உயிர் போகும்.\nஇதனை காயஸித்தி என்கிறார்கள். இந்த நிகழ்வினை உச்சி பார்த்தல் என்பார்கள். The body was impact என்று சப்கலெக்டர் தனது கெசட்டிலேயே பதிவு செய்திருக்கிறார். சுப்பையா சுவாமிகள் நினைவாக திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகிலேயே சிறிய அளவில் ஒரு கோயில் கட்டினார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவரின் திருஉருவச் சிலையை வணங்கிச் செல்கிறார்கள். நாள்தோறும் அன்னதானமும் நடைபெறும் சுப்பையா சுவாமிகளின் கோயிலுக்கு நாளை 23.8.18 அன்று காலை 8 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. சுப்பையா சுவாமிகளின் பக்தர்களும் கோயில் நிர்வாகிகளும் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n`தண்ணீர் பற்றாக்குறையில் மெட்ரோ ரயில் நிலையங்கள்' - நிர்வாகம் சொல்வதென்ன\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nபாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்\nதாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம் - பாத்ரூமில் நடந்த சோகம்\nநீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்\nஇணையத்தில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள் - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n`மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164646-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8974:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&catid=116:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=1290", "date_download": "2019-06-17T16:02:21Z", "digest": "sha1:ZYKWN52VL6HSL4WOYMTW7FX3PPSVYRAD", "length": 20032, "nlines": 143, "source_domain": "nidur.info", "title": "பொய்யுரைத்து கட்டாய மதமாற்றம்", "raw_content": "\nHome கட்டுரைகள் நாட்டு நடப்பு பொய்யுரைத்து கட்டாய மதமாற்றம்\nபன்னாட்டு நிறுவனமான ஆப்கோ (APCO) விற்கு பலகோடிகள் பித்தலாட்டங்களை செய்து ஆட்சிக் கட்டிலில் ஏறிய இந்துத்துவம் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமாய் தனது சித்து வேலைகளை அரங்கேற்றி வருகின்றது.\nமுஸ்லீம்களையும், கிறிஸ்த வர்களையும் ஆசை வார்த்தைகளை கூறியும் நிர்பந்தத்தை ஏற்படுத் தியும் கட்டாய மதமாற்றங்களை நாடு முழுவதும் செய்து வருகின்றது. இந்த மனித தன்மையற்ற செயலின் ஒரு முகமாக கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி\n“ஆக்ராவில் 57 குடும்பங்களை சர்ந்த 200 முஸ்லீம் களை அவர்களின் தாய் மதமான இந்து மதத்திற்கு மாறிவிட்டார்கள் என மதமாற்ற விழாவினை நடத்திய இந்து தர்ம ஜாக்ரன் மஞ்ச் மற்றும் பஜ்ரங்கள் ஆகிய அமைப்புகள்தெரிவித்தன.” (Times Of India. 9,12, 2014)\nஇந்நிலையில் திங்கள் கிழமை ஆக்ராவில் நடைபெற்றதாக கூறப்படும் கூட்டு மதமாற்ற நிகழ்வில் பங்கேற்று ராஜ்குமார் எனப்பெயர் சூட்டி இந்துவாக தன்னை மாற்றிக் கொண்டார் என்று சங்கபரிவார அமைப்புகளால் பரப்புரைச் செய்யப்படும் இஸ்மாயில் சித்திக் என்பவர் கூறுகையில்\n‘ரேசன் கார்டுகளை ஏற்பாடுச் செய்து தருவதாக கூறி அவர்கள் எங்களை அழைத்துச் சென்றனர். ஆனால் அது மதமாற்றத்திற்கான சடங்கு என்பது எங்களுக்கு தெரியாது. அவர்கள் எங்களை இந்து மதத்தில் சேர்த்ததாக பின்னர் தாம் அறிந்தோம். ஆனால் நாங்கள் மதம் மாறவில்லை இப்போதும் நாங்கள் முஸ்லீம்கள் தாம் முஸ்லீம்களாகவே தொடர்வோம் என்றார்.”\n“வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பட்டியலில் உட்படுத்தி குடும்ப அட்டைககளையும், இதர ஆவணங்களையும் ஏற்பாடு செய்து தருகின்றோம் என வாக்குறுதி அளித்து இரண்டு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் சடங்கிற்கு அழைத்துச் சென்றதாக நிகழ்விற்கு சென்ற நூர் முஹம்மது மற்றும் அவரது அண்டை வீட்டுக்காரர் ஜஹாங்கீர் ஆகியோர் தொவித்தனர்”. (Hindusthan Times.9,12, 2014)\nபீகார் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்து குடியேறி ஆக்ராவின் வேத் நகரின் சேரிப்பகுதியில் வாழும் முஸ்லீம் களைத்தான் மேற்கண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் ஏமாற்றி மத மாற்ற சடங்கில் பங்கேற்க வைத்துள்ளது. இதன் மூலம் முஸ்லீம்கள் தாங்களாகவே தங்கள் விருப்பபடி இந்து மதத்திற்கு மாறினார்கள் என்ற சங்கப்பரிவாரத்தின் பரப்புரைகள் பசபசத்துப் போனது.\n“சிறுபான்மையினர் இங்கே வாழவேண்டுமாயின் அவர்கள் தேசிய இனமான இந்துக்களின் மதம், மொழி மற்றும் கலாச்சாரங்களை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு இந்த தேசத்தில் எந்த உரிமையும் இல்லை, ஏன் அவர்கள் இந்துஸ்தானின் குடிமக்களாக கூட கருதப்பட மாட்டார்கள்”.\nகோல்வால்கரின் இ���்த வார்த்தைகளை தான் ஆட்சிக்கு வந்தவுடன் இந்துத்துவ ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள்.\nஇப்படியான மனிதனின் எண்ணத்திற்கு மதிப்பளிக்காமல், இந்துத்துவத்தின் கட்டாய மதமாற்றத்திலிருந்தும் நாட்டில் நடக்கும் அவலங்களும், அக்கிரமங்களையும் ஒடுக்கி பாசிசத்தின் பிடியிலிருந்து பாரதத்தை பாதுகாக்க வேண்டுமாயின் அது இஸ்லாத்தால் மட்டுமே முடியும்.\nஏனெனில் இஸ்லாத்தின் பென்னம் பெரிய ஆட்சியில்தான் அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழந்தனர்.\nஇஸ்லாம் என்றைக்கும் அடக்குமுறைகளையும் கட்டாய மதமாற்றத்தையும் ஆளும் பகுதியில் உள்ள மக்களிடம் உட்புகுத்தியதில்லை அப்படி உட்புகுத்தியிருந்தால் முஸ்லீம்களின் 800 ஆண்டு கால ஆட்சியில் என்றோ இந்தியா முஸ்லீம் நாடாக மாறியிருக்கும்.\nஉலகின் சரிபாதியை இஸ்லாம் ஆண்டபோது கட்டாய மதமாற்றத்தினை செய்திருந்தால் என்றோ உலகின் சரிபாதி இஸ்லாமிய மயமாகிப் போயிருக்கும். ஆனால் முஸ்லீம்கள் அப்படி செய்ததில்லை.\nகாரணம் அப்படி செய்வதற்கு அவர்களின் இறைவன் அவர்களுக்கு கட்டளையிடவுமில்லை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று யாரும் எந்த நிலையிலும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். விரும்புவோர் ஏற்றுக் கொள்ளலாம், விரும்பாதவர்கள் ஏற்காமல் விட்டு விடலாம்.\nமேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா\n(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.(2:256.)\nஇப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:\nமதினாவில் யூதமதத்தை தழுவியிருந்த தன் பிள்ளையை முஸ்லிம் பெற்றோர்கள் நாங்கள் யூதர்களிடம் எங்கள் பிள்ளையை விட்டு வைக்க மாட்டோம் அவர்களை நாங்கள் இஸ்லாத்திற்கு மாற்றியே தீருவோம். என்று கூரும்போது தான் இந்த வசனம் அருளப்பெற்றது.\nமேலும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:\nஇந்த வசனம் அன்ஸாரிகளில் பனூ சாலிம் பின் அவ்ஃப் எனும் குடும்பத்தை சேர்ந்த ஹுசைனி என்பவர் தொடர்பாக அருளப்பெற்றது. இவர் ஒரு முஸ்லிம். இவருடைய இரண்டு மக்களும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். எனவே இவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்\n“மக்கள் கிறிஸ்தவ மதத்தில் பிடிவாதமாக இருக்கின்றனர். இஸ்லாத்தில் சேருமாறு நான் அவர்களை கட்டாயப்படுத்தலாமா எனக் கேட்டார். அப்போது தான் அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான் என்றார்கள்.\nஇதுபோன்ற வசனங்களை இஸ்லாம் என்றும் ஏட்டோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அது என்றைக்குமே தன்னுடைய வார்த்தைகளை வர்ணனைகளாக வர்ணிக்காமல் அதனை வாழ்வியல் நெறியாக ஏற்று வாழ்பவர்களின் வாழ்வோடு பின்னிப்பினைத்துள்ளது.\nஅதற்கு ஓர் உதாரணம் தான் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்ற யுவான்னி ரிட்லி அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவமாகும்.\nயுவான்னி ரிட்லி தான் இஸ்லாத்தை ஏற்றவுடன் தனது பொறுப்பில் இருக்கும் தான் பெற்றெடுத்த மகளை இஸ்லாத்தை ஏற்குமாறு நிர்பந்திக்கவில்லை.\nபின்பு அவரின் மகள் இஸ்லாத்தின் ஒப்பற்ற ஒழுங்கு நெறிமுறைகளையும், வனப்பான வாழ்வியல் வழிமுறைகளையும் படித்து பக்குவப்பட்டு இஸ்லாத்தை ஏற்றார்.\nதனது மகள் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றதே “தனக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி” என்றார்.\nஆக தன் பொறுப்பில் இருக்கும் தான் பெற்றெடுத்த பிள்ளைகளாக இருந்த போதிலும் அவர்களை தன்னுடைய மார்க்கத்திற்கு நிர்ப்பந்திக்க கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.\nஇஸ்லாமியர்களோ இஸ்லாமிய ஆட்சியாளர்களோ என்றைக்கும் யாரையும் கட்டாய மதமாற்றம் செய்ததில்லை. மாறாக தான் ஆட்சி செய்த பகுதியில் வாழும் மக்களோடு இஸ்லாம் பண்பாக நடந்துக் கொண்டது.\nஅவர்களின் ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகியவற்றைக் கண்டு கவர்ந்து காலப்போக்கில் இஸ்லாத்தில் தன்னை இணைத்திட வேண்டும் அதன் படி தன் வாழ்வை அமைத்திட வேண்டும். என்று மக்கள் விரும்பினர்.\nபாசிசத்தை அடிப்படையாகக் கொண்ட இன்றைய ஆட்சியாளரிடம் மதச் சுதந்திரத்தையோ சகிப்புத் தன்மையையோ எதிர்ப்பார்ப்பதற்கில்லை. எனவே இஸ்லாம் இந்தியாவை ஆட்சி செய்தாலொழ��ய இந்த தேசத்திற்கு விடிவில்லை\nஅதற்காக ஓய்வுக்கு ஓய்வு தந்து உழைப்போம். பாசிசத்தின் பிடியிலிருந்து பாரதத்தை காப்போம். இன்ஷா அல்லாஹ்.\nஜனவரி 2015 ஆம் ஆண்டு வைகறை வெளிச்சம் மாத இதழில் தலையங்கம்.\n- மு குலாம் முஹம்மது ஆசிரியர் ''வைகறை வெளிச்சம்''. நிறுவனர் விடியல் வெள்ளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457137", "date_download": "2019-06-17T16:16:34Z", "digest": "sha1:AYQFZEGBFYDRHBE2IBIPKEOFVWYNM2DK", "length": 9324, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "நம்பியாற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது : திருக்குறுங்குடி விவசாயிகள் கவலை | Water is reduced to Nambiar: Tirukurungudi farmers worry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநம்பியாற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது : திருக்குறுங்குடி விவசாயிகள் கவலை\nகளக்காடு: நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. பொதுவாக டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்யாவிட்டாலும் வனப்பகுதியினுள் அவ்வப்போது சாரல் மழை பெய்யும். தற்போது சாரல் மழையும் பெய்யவில்லை. களக்காடு, திருக்குறுங்குடி மலைப்பகுதியிலும் மழை பெய்யவில்லை. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பியாற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. திருக்குறுங்குடி மலையில் உள்ள பிரசித்திப் பெற்ற திருமலைநம்பி கோயிலுக்கு வரும் பக்தர்கள் நம்பியாற்றில் புனிதநீராடி நம்பியை தரிசிப்பது வழக்கம்.பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நம்பியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.\nமலைக்கு சுற்றுலா வருபவர்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் மூலிகை கலந்து வரும் நம்பியாற்றில் உற்சாகமாக குளித்து மகிழ்வர். தற்போது நம்பியாற்றில் தண்ணீர் குறைந்ததால் சிரமத்துடனே குளிக்க வேண்டியதுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு வடகிழக்கு பருவமழை குறைந்தளவு பெய்ததே காரணம்.நாங்குநேரி, ராதாபுரம் வட்டார மக்களின் முக்கிய நீராதாரமான நம்பியாற்று பாசனத்தின் மூலம் இப்பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயன்பெற்று வருகின்றன. தற்போது இப்பகுதி விவசாயிகள் பிசான சாகுபடிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nகுளங்களில் தண்ணீர் இருந்தா��ும் அறுவடை நடைபெறும் வரை அதாவது வருகிற பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வரை பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படும். இதனிடையே டிசம்பர் மாத துவக்கத்திலேயே நம்பியாற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது அறுவடை வரை பயிர்களுக்கு தண்ணீர் போதுமானதாக இருக்குமா என்று விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கடந்த சில வருடங்களாக பருவ மழை பெய்யும் என்ற நிலை மாறி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, புயல் வந்தால் மட்டுமே மழை கொட்டும் என்ற சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் எதிரொலி,.. சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பாதிப்பு,.. பெரிய தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடல்\nதி.மலையில் விடியவிடிய கிரிவலம் சென்னை செல்ல பஸ்கள் இல்லை பக்தர்கள்சாலை மறியல்\nசென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை அம்மா குடிநீருக்கே தட்டுப்பாடு : பஸ் பயணிகள் அவதி\n62 வகையான மாம்பழங்களுடன் மாங்கனி கண்காட்சி துவங்கியது\nஅருப்புக்கோட்டையில் குடிநீர் கோரி திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு\nசதுரகிரி மலையில் இரவில் தங்கிய நியூசிலாந்து நபர்: அலட்சியமாக அனுப்பிய போலீசார்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்\nஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nஉலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458677", "date_download": "2019-06-17T16:16:27Z", "digest": "sha1:2YMW6COWI6J3YT3JOK2GWU22JWARJ2U7", "length": 8721, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகம் பலவிதம் | The world is multifaceted - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் டாக்யூக் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக பிரமாண்ட அணிவகுப்பு நடத்தப்பட்டது. 3.5 கிமீ ��ூரம் நடந்த இந்த அணிவகுப்பில் பெரிய, பெரிய பலூன் பொம்மைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. உலகிலேயே மிக நீண்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது மணிலாவில்தான். இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதமே கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.\nபிரான்சில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட மக்கள் போராட்டம் பெரும் புரட்சியாக உருவெடுத்துள்ளது. வார இறுதியில் நடக்கும் இப்போராட்டத்தில் வன்முறைகள் அதிகரித்தபடி உள்ளன. தலைநகர் பாரீசில் போராட்டக்காரர்கள் கொளுத்திய வாகனங்களால் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது.\nஉலக வெப்பமயமாதலால், ஆர்டிக் கடலில் உள்ள பனிப்பாறைகள் வெகுவேகமாக கரைந்து வருகின்றன. இங்குள்ள சுக்சி கடல் பகுதியில் பனிப்பாறைகள் உருகி தண்ணீரில் மிதக்கின்றன. இது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பனிப்பிரதேசமான ஆர்டிக்கில், குளிர்காலத்தில் இதுபோல் பனிப்பாறைகள் உருகியதே கிடையாது. மேற்கு அண்டார்டிகாவை போல ஆர்டிக்கிலும் பனிப்பாறைகள் உருகுவது, இயற்கை நமக்களிக்கும் எச்சரிக்கை என ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\n102 வயது பாட்டி சாதனை\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த102 வயது மூதாட்டி இர்னே ஓஷியா, ஸ்கை டைவிங்கில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். நரம்பியல் நோய் சிகிச்சைக்காக நிதி திரட்டுவதற்காக, 14 ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாராசூட் உதவியுடன் விமானத்திலிருந்து கீழே குதித்துள்ளார். அவருடன், ஸ்கைடைவிங்கில் 10 ஆண்டு அனுபவம் கொண்ட ஜெட் ஸ்மித் என்பவரும் இணைந்து குதித்தார். முதல் முறையாக தமது 100வது வயதில் ஸ்கை டைவிங் செய்த இர்னே, தற்போது ஸ்கை டைவிங் செய்த அதிக வயதான பெண் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஅமெரிக்காவின் அலாஸ்காவில் அடுத்தடுத்த 2 நில நடுக்கத்தால் வாஸில்லா பகுதியில் சாலை பெயர்ந்து கிடக்கிறது.\nபஜாஜ் பல்சர் என்எஸ்200 புதிய வேரியண்ட்\nபுதிய மைல்கல்லை எட்டிப்பிடித்த ரெனால்ட் கிவிட்\nபுதிய இன்ஜினுடன் ஹோண்டா ஆக்டிவா 125\nஉலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்...\nஜூஸ்களில் கலந்து குடிக்கும் தரமற்ற ஐஸ் கட்டிகளால் ஆபத்து\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்\nஜப்பான் ஆழ்கடலில் நீச்ச���் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nஉலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/vignesh-shivan-changed-common-dp-for-thala-ajith-birthday/", "date_download": "2019-06-17T15:18:18Z", "digest": "sha1:HLN6ZZFAUOLGCJXM6QMYI27YKPTTPYZC", "length": 5485, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Latest Tamil Cinema News | Vignesh Shivan Changed Common Dp", "raw_content": "\nபிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்\nபிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்\nதல ரசிகர்கள் அஜித் பிறந்த நாளன்று டுவிட்டரில் டிரெண்ட் செய்ய ஒரே மாதிரியான டுவிட்டர் புகைப்படம் வைக்க #THALABDayFestivalCDP என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் உருவாக்கி அதை வைரல் செய்து வருகின்றார்.\nதமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகின்றார். இவரின் பிறந்த நாள் வரும் மே 1ம் தேதி அஜித் ரசிகர்கள் மிக பிரமாண்டமாக கொண்டாடவுள்ளனர்.\nஇந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில், “இணையதள வசதி இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டேன், மன்னித்துவிடுங்கள் நண்பர்களே. பிறந்தநாள் வாழ்த்துகள் தல . உலகெங்கும் இருக்கும் தல ரசிகர்களுக்கு திருவிழா வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்” இதற்கு பலரும் ஆதரவாக பதில் கூறிவருகின்றனர்.\nPrevious « சாந்தனு நடிக்கும் புதிய படம் “இராவண கோட்டம்”\nஉண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது மான்ஸ்டர் திரைப்படம் – இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்\nசெக்க சிவந்த வானம் படத்தின் ஹயாட்டி பாடல் வெளியீடு – காணொளி உள்ளே\nதோனி VS ரிஷப் பண்ட் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/20144-your-next-password-might-be-an-emoji.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T14:40:32Z", "digest": "sha1:2YEKF42YFEAQIQUDLFPVX364FASY7URH", "length": 10951, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி மறக்கவே மறக்காது: வருகிறது எமோஜி பாஸ்வேர்டு | YOUR NEXT PASSWORD MIGHT BE AN EMOJI", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் ���ூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇனி மறக்கவே மறக்காது: வருகிறது எமோஜி பாஸ்வேர்டு\nஅடிக்கடி பாஸ்வேடை மறந்துவிடுகிறவரா நீங்கள் கவலை வேண்டாம். உங்களுக்கு பிடித்தமான அல்லது நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் எமோஜியை பாஸ்வேடாகப் பயன்படுத்தும் வசதி வர உள்ளது.\nஆண்ட்ராய்ட் மொபைலில் இந்த வசதியைக் கொண்டுவரும் பணியில் ஜெர்மனியின் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், உல்ம் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். பயனாளர்கள் தங்களுடைய பாஸ்வேடை மறக்காத வண்ணம் இந்த லாகின் முறையை எப்படி எளிதாக்கலாம் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு முறை மொபைலை திறக்கும்போதும் ஒரு ஜாலியான உணர்வு ஏற்படும்.\nபின் நம்பர்களை பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களுடைய பாஸ்வேடை மனப்பாடம் செய்ய வேண்டும். ஆனால் எமோஜியை எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ளலாம். பின் நம்பர்களை மற்றவர்கள் எளிமையாக கவனித்துவிட முடியும். ஆனால் ஈமோஜியைப் பொருத்தவரை 6 வேறுவேறு வகையான எமோஜிகளைப் பயன்படுத்தும்போது மற்றவர்கள் பார்த்தாலும் அவர்கள் நினைவில் கொள்வது கடினம். ஆனால் பயனாளர்கள் தங்கள் உணர்வின் அடிப்படையில் பாஸ்வேடுக்கா�� எமோஜிகளை தேர்வு செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு.\nமுன்னாள் முதல்வரின் சுயசரிதை: ஆக்சன் கொடுக்கிறார் அர்ஜூன்\n கால் பண்ணுங்க.. கவலையை விடுங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n5 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் : நோக்கியாவின் புதிய படைப்பு\nஉலக பாஸ்வேர்டு தினம் இன்று - அட\nரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்..\n“600 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் பாஸ்வேர்ட் பாதுகாப்பாக இல்லை” - ஆய்வு\n'சோனி' புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு : ‘எக்ஸ்பெரியா எல்3’\nமாதவிடாய் எமோஜி உட்பட 230 புதிய எமோஜிகளுக்கு ஒப்புதல் \nவாட்ஸ் அப்பில் தகவல்களை ஷெட்யூல் செய்வது எப்படி\n48 எம்பி கேமராவுடன் வெளியானது ஹானர் “வியூவ் 20” - இந்தியாவில் எப்போது\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nபாக். ராணுவத்தை விமர்சித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் படுகொலை\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுன்னாள் முதல்வரின் சுயசரிதை: ஆக்சன் கொடுக்கிறார் அர்ஜூன்\n கால் பண்ணுங்க.. கவலையை விடுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/13596", "date_download": "2019-06-17T15:02:58Z", "digest": "sha1:UJOH2AWE475RMM45T7PM47HAI775PT4Z", "length": 7677, "nlines": 89, "source_domain": "mentamil.com", "title": "#Weather Forecast | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\n222 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்து விராத் கோலி புதிய சாதனை\nஇன்றைய உலகக்கோப்பை போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது வங்கதேசம்\nசென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்பது தவறான செய்தி - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்\nநாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியான கு��ந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் - பிரதமர்\nநரேந்திர மோடி தலைமையில் 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம்\nமருத்துவர்களுக்கு புதிய \"NEXT \" தகுதி தேர்வு - அடுத்த ஆண்டு முதல் அமல்\nதமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியாகும்\n222 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்து விராத் கோலி புதிய சாதனை\nகாயம் காரணமாக அடுத்து வரும் 3 போட்டியில் புவனேஷ்வர் குமார் கலந்துகொள்ளமாட்டார்\nபாகிஸ்தானுக்கு எதிரான‌ உலக கோப்பை லீக் ஆட்டத்தில் தடம் பதித்தது இந்தியா\nஇந்தியா பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி: வானிலை நிலவரம் என்ன\nதிசை மாறியது \"வாயு புயல்\" - பிற்பகலில் கரையை கடக்க வாய்ப்பு\nதாக்க காத்திருக்கும் \"வாயு புயல்\": மூன்று லட்சம் பேர் வெளியேற்றம்\nவாயு புயல் எதிரொலி: குஜராத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nதீவிரமடைந்தது \"வாயு புயல்\" - நாளை கரையை கடக்கும்\nஅரபிக் கடலில் \"வாயு புயல்\": உஷார் நிலையில் குஜராத்\nகாஷ்மீரில் மீண்டும் துவங்கிய பனிப்பொழிவு\nகாஷ்மீர் பனிப்பொழிவு: குறைந்தபட்சமாக -31.4 டிகிரி செல்சியஸ் பதிவு\nமைனஸ் 7 டிகிரியை தொட்ட காஷ்மீர் - மருத்துவர்கள் எச்சரிக்கை\nஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உறைநிலையை விட குறைந்த வெப்பநிலை\nதென்மேற்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை\n222 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்து விராத் கோலி புதிய சாதனை\nஇன்றைய உலகக்கோப்பை போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது வங்கதேசம்\nசென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்பது தவறான செய்தி - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்\nநாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் - பிரதமர்\nநரேந்திர மோடி தலைமையில் 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம்\nமருத்துவர்களுக்கு புதிய \"NEXT \" தகுதி தேர்வு - அடுத்த ஆண்டு முதல் அமல்\nதமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kayalvizhi-sendrayan-baby-shower-ceremony-function/35345/", "date_download": "2019-06-17T15:17:08Z", "digest": "sha1:37KXLB2XY2TW3KNRBLF2JYOHYK6IRBAV", "length": 7973, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "கயல்விழிக்கு வளைகாப்பு: மகிழ்ச்சியில் பிக்பாஸ் சென்றாயன்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கயல்விழிக்கு வளைகாப்பு: மகிழ்ச்சியில் பிக்பாஸ் சென்றாயன்\nகயல்விழிக்கு வளைகாப்பு: மகிழ்ச்சியில் பிக்பாஸ் சென்றாயன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சென்றாயன் தற்போது தனது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். கிராமத்துகாரரும், வெகுளியான மனிதருமான சென்றாயனை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு அவரது செயல்கள் இருந்தது. சென்றாயனுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் சென்றாயனுக்கும் அவரது மனைவி கயல்விழிக்கும் குழந்தை பாக்கியம் அமையாமல் இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நேரம் அவருக்கு அந்த கவலையும் தற்போது நீங்கியது. சென்றாயனின் மனைவி கா்ப்பம் தறித்துள்ளார். இந்த தகவலை அவரது மனைவி கயல்விழி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று விட்டு வரும் போது சொல்லலாம் என்று நினைத்து இருந்தார். ஆனால் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினரை வரவழைத்த போது இந்த தகவலை அவரிடம் தெரிவித்தார் கயல்விழி.\nஇதையும் படிங்க பாஸ்- 'உங்கள் அன்பிற்கு நன்றி சொன்னால் போதுமானதாக இருக்காது'- டிவிட்டரில் பிக்பாஸ் ஜனனி\nபிக்பாஸ் வீட்டிற்குள் கயல்விழியும், சென்றாயனின் அப்பா அம்மா வந்த போது அங்கு வைத்து அவருக்கு வளைகாப்பு நடந்தப்பட்டது. இந்நிலையில் கயல்விழிக்கு அவரது வீட்டில் வைத்து ஐந்தாவது மாதம் நடத்தப்படும் வளைகாப்பு விழா நடந்தப்பட்டிருக்கிறது. கயல்விழியின் தங்கை வளைகாப்புக்கு வந்துள்ளார் சென்றாயன். அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து கயல்விழிக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.\nஇதையும் படிங்க பாஸ்- தீனாவை அடுத்து நிஷாவுக்கு தோள் கொடுத்த தனுஷ்\n – காதலன் முகத்தில் ஆசிட் வீசிய பெண்\nஇரு மகன்களுடன் தனுஷ் – வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இரு முக���கிய பிரபலங்கள் – ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,931)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,662)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,100)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,647)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,964)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,023)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/tag_search/Venkat%20prabhu", "date_download": "2019-06-17T14:47:07Z", "digest": "sha1:27YE73SXBG2DSH5W2WOMXTS27I5OZEU2", "length": 4884, "nlines": 87, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Venkat%20prabhu - Kollywood Talkies", "raw_content": "\nமக்களை மகிழ்விக்கத் தான் இருக்கின்றோம், வன்மம் வேண்டாமே - வெங்கட் பிரபு \nவடிவேலுவின் அகந்தை பேச்சுக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது குறித்� ...\nமாநாடு படத்தில் அவர் நடிக்கவில்லை - வெங்கட் பிரபு விளக்கம்\nவெங்கட் பிரபு இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு 'மாந� ...\nவில்லன் கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு \nநிதின்சத்யா ஒரு புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். தனது தயாரி ...\nஆர்.கே.நகர் ரிலீஸ் தேதியை அறிவித்த வெங்கட் பிரபு\nஇயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள 'ஆர்.கே.� ...\nடீஸரை குறித்து வெங்கட் பிரவுவை திட்டிய பிரபல பாடகர்.\nநடிகர் வைபவ் நடிப்பில், வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ...\nவெங்கட் பிரபுவின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் குழுவினர் அறிவிப்பு\nசென்னை 28 இரண்டாம் பாகத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படம் பார்ட்டி. அம்மா கிரியேஷன் ச� ...\nஇயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த இன்னிங்ஸ் என்ன தெரியுமா\nவெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சென்னை 28 இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. � ...\nவெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர உள்ள படத்துக்கு கிடைத்த வரிவிலக்கு\n2007 ம் ஆண்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து படம் சென்னை 600028. தற்போது இப்படத்தின் இரண்ட� ...\nபிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வரும் 'சென்னை 600028' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Asmin.html", "date_download": "2019-06-17T16:05:20Z", "digest": "sha1:XXTBJU3N2P46VAJQ5RDDGAYGM4VLELCW", "length": 10796, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "தங்களிற்கும் இடம் கேட்கும் அஸ்மின்,சத்தியலிங்கம் கும்பல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தங்களிற்கும் இடம் கேட்கும் அஸ்மின்,சத்தியலிங்கம் கும்பல்\nதங்களிற்கும் இடம் கேட்கும் அஸ்மின்,சத்தியலிங்கம் கும்பல்\nடாம்போ June 13, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடகிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரையும் பிரதம செயலாளரையும் மட்டுமே அரசு உள்ளடக்கியுள்ள நிலையில் தம்மையும் இணைத்துக்கொள்ள வடமாகாணசபை மல்லுக்கட்ட தொடங்கியுள்ளது.\nகுறித்த செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொள்வதுடன், வடமாகாண சபையையும் இணைத்துக் கொள்ளுமாறு கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநேற்று நடைபெற்ற வடமாகாண சபையின் 124வது சபை அமர்வின்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்திற்கான விசேட கவனயீர்ப்பு ஒன்றை கொண்டுவந்த மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கருத்து தெரிவிக்கையில், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த செயலணியில் தமிழ் மக்களும் உள்ளீர்க்கப்பட்டு அவர்களும் மீள்குடியேற்றப்படவேண்டும் என நாங்கள் கேட்டு வந்தோம். அதனை பேச்சில் அங்கீகரித்த செயலணி பின்னர் தனியே சிங்கள, முஸ்லிம் மக்களை மட்டும் மீள்குடியேற்றம் செய்து வருகின்றது.\nஇந்த நிலையை மாற்றியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் மேற்படி செயலணியில் இணைத்துக் கொள்ளவேண்டும். அதன் ஊடாகவே தமிழ் மக்களையும் மீள்குடியேற்றுவதற்கான செயலணியாக இந்த செயலணியை மாற்ற இயலும் என கூறினார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அரசியல் கட்சிகளை உள்ளீர்ப்பதனால் மேற்படி செயலணி முன்னர் செய்த தவறுகள் எல்லாவற்றையும் சரி என நாங்கள் ஒத்துக்கொள்வதாக அமையும். ஆகவே வடமாகாண சபையை அதற்குள் உள்ளீர்க்க வேண்டும் என தீர்மானம் எடுங்கள் என கூறியிருந்தார்.\nஇதற்கமைய மேற்படி செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும், வடமாகாண சபையையும் உள்ளீர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஎனினும் முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளரை உள்ளடக்கியிருக்கின்ற நிலையில் வடமாகாணசபை தனித்ததா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-17%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-06-17T14:49:49Z", "digest": "sha1:LPYXKDGSLKJJAABIM2K5IX43LLRB6MP4", "length": 7193, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை சாலைகளில் திடீர் பள்ளம் !!(படங்கள் இணைப்பு) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை சாலைகளில் திடீர் பள்ளம் \nஅதிரை சாலைகளில் திடீர் பள்ளம் \nஅதிரை 17வது வார்டுக்கு உட்பட்ட மேலத்தெரு பகுதியில் தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் இயங்கிவருகிறது. அப்பகுதியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் அதிரை தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இன்று(27.11.2017) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த பள்ளம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்க தலைவர் சஃபிர் அகமது தலைமையில் அங்கு சென்ற நிர்வாகிகள் பள்ளத்தை பார்த்து இரவு 7.30 மணியளவில் களத்தில் இறங்கி அந்த பள்ளத்தை மூடிவிட்டு சென்றனர். இந்த செயலை பார்த்த அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.\nசுமார் முன்று வருடங்களுக்கு முன்பாக போடப்பட்ட கூட்டு குடிநீர் குழாய்க்காக இந்த பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இன்று இந்த சாலை மோசமான நிலையில் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதே போல் ஒரு சில இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பேருராட்சி விரைந்து இந்த சாலையை சீர் அமைத்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/381-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-17T14:39:21Z", "digest": "sha1:JYJTZ73IPI222G7WMMDI4HQ3KOA26KQR", "length": 5113, "nlines": 76, "source_domain": "deivatamil.com", "title": "திருமலையில் புஷ்பயாகம்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாற��, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதிருப்பதி,நவ.13: திருமலையில் சனிக்கிழமை வருடாந்திர புஷ்பயாக பூஜை நடைபெற்றது. இதனை ஒட்டி, மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு பவித்திர ஸ்தானம் செய்து,மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மதனப்பள்ளி,விசாகப்பட்டினம், பெங்களூரு, சேலம், சென்னை, வேலூர் ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையானமலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nPrevious பழனி, திருத்தணியில் கந்த சஷ்டி விழா தொடங்கியது\nNext திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் திருவிழா கொடியேற்றம்\nதிருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதிருமலையில் மே 27-ல் ஹனுமன் ஜயந்தி விழா\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?cat=183", "date_download": "2019-06-17T15:20:14Z", "digest": "sha1:UTW2HBOPGK6HOBQH2WT46GJGNNONJXUK", "length": 1531, "nlines": 11, "source_domain": "eathuvarai.net", "title": "நம்பி — எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி", "raw_content": "\nசுடு வெயில் வெயில் வெயில் வெளி கொஞ்சம் கொஞ்சமாய் நீள்வதால் பெருங் மஞ்சல் நிற கூந்தலொன்று உலகம் சுற்றுகிறது நடுப்பகலில் கருப்படைகிறது கண்கள் எப்படியும் தப்ப முடியாதபடி யார் யாரோ செய்த குற்றங்களுக்கான தீர்ப்புக்களாய் என் மீதும் என் தோழமைகள் மீதும் முளைத்துவிடுகிறது வெயில் வெயிலின் எல்லா வேர்களும் வெறி கொண்டு என்னைத் துழாவுகின்ற போது இருள் அச்சமடைந்து விடுகிறது எவர் எவரோ மறுமுனையில் நரியின் குணங்கள் கொண்டு வாழ்வை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-06-17T16:00:15Z", "digest": "sha1:D4Q4Z52KY4NQH6NHUCB3HFNFC4E3IG2M", "length": 8359, "nlines": 193, "source_domain": "ippodhu.com", "title": "வணிகம் | Ippodhu | Page 2", "raw_content": "\nசின்ன வெங்காயத்தின் விலை உயர்வு\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nஅமெரிக்க கோடீஸ்வரிகள் பட்டியலில் 3 இந்திய பெண்கள்\nஅமேசான் மீது வழக்குப் பதிவு\nஜெட் ஏர்வேஸ் துணை சிஇஓ அமித் அகர்வால் ராஜிநாமா\nஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு அதிரடி\nஅமேசான் அமெரிக்காவில் புதிய உத்தி: பார்சல் திருடர்களை பிடிக்க ஜி.பி.எஸ். கருவி\nமத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமனம்\nஇனி தேவையில்லை டாலர்; ரூபாய் மதிப்பில் வர்த்தகம்- ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா புதிய...\nவிலை குறைந்தது போகோ எஃப்1[POCO F1]\nகடன் சுமையில் தத்தளிக்கும் ஏர் இந்தியா\nமானிய விலை சிலிண்டர் ரூ6.50 காசுகள் குறைந்தது : இந்தியன் ஆயில் கார்பரேஷன்...\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37?start=400", "date_download": "2019-06-17T15:10:10Z", "digest": "sha1:JFJVII76BX55KGSRI5TV2OFZJANFOLXF", "length": 13987, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசிய���் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிறுகதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகடவுளே அவனது பாவங்களை மன்னிப்பீராக எழுத்தாளர்: சூர்யா\nஎங்கள் வீட்டிற்கும் கடவுள் வந்திருந்தார் எழுத்தாளர்: பிரேம‌ பிரபா\nமுத்தமீந்த மிடறுகள் எழுத்தாளர்: இந்திரா பாலசுப்ரமணியன்\nஈஸ்வர வடிவு எழுத்தாளர்: இந்திரா பாலசுப்ரமணியன்\nஅந்த மாதிரி பொம்பளை எழுத்தாளர்: உதயகுமார்.ஜி\nகாட்சி எழுத்தாளர்: இந்திரா பாலசுப்ரமணியன்\nஇரண்டாவது மரணம் எழுத்தாளர்: ஜீ.முருகன்\nகடவுள் கூறினார், கடவுளே என்னை காப்பாற்று எழுத்தாளர்: சூர்யா\nபலிகேட்கும் தேர்வுகள் எழுத்தாளர்: சோ.சுப்புராஜ்\nதெய்வநாயகம் சார் எழுத்தாளர்: பாரதி கிருஷ்ணகுமார்\nபட்டாக்கத்தி மனிதர்கள் எழுத்தாளர்: அஷ்ரஃப் சிஹாப்தீன்\nமானங்கெட்ட நாகரீகம் எழுத்தாளர்: அ.இளஞாயிறு\nவானத்தால் குதிக்கும் வடலிகள் எழுத்தாளர்: தியாகலிங்கம்.இ\nஒரு போர்வையாய் உன் நினைவுகள் எழுத்தாளர்: ஐரேனிபுரம் பால்ராசய்யா\nஇது கதை அல்ல எழுத்தாளர்: பொன்.குமார்\nலுங்கி எழுத்தாளர்: பாரதி கிருஷ்ணகுமார்\n5E எழுத்தாளர்: இவள் பாரதி\nமுரண் நகை எழுத்தாளர்: உஷாதீபன்\nஐந்து பூரிகளும் சில பத்திரிக்கைகளும் எழுத்தாளர்: இவள் பாரதி\nமுத்த ஈரம் எழுத்தாளர்: ஞானபாரதி\nமுதல் பரிசு எழுத்தாளர்: சூர்யா\nசைடு வில்லன்களை பந்தாடும் சிங்கம் எழுத்தாளர்: சூர்யா\nமுதல் பிடில் எழுத்தாளர்: ந.பிச்சமூர்த்தி\nகுழந்தையின் சுயசரிதை - 1 எழுத்தாளர்: சூர்யா\nஇல்லை எழுத்தாளர்: மதியழகன் சுப்பையா\nகுழந்தையின் சுயசரிதை எழுத்தாளர்: சூர்யா\nஒரு சின்ன காதல் கதை எழுத்தாளர்: மதியழகன் சுப்பையா\nஓர் இரவில் ஒரு பொழுது எழுத்தாளர்: மதியழகன் சுப்பையா\nஒரு ஆசிரியை பரீட்சை வைக்கிறாள் தன் கணவனுக்கு..... எழுத்தாளர்: சோ.சுப்புராஜ்\nஅவர் குரல் ஏன் கட்டையாகிப் போனது தெரியுமா\nஒரு விபத்து; சில நிகழ்வுகள் எழுத்தாளர்: சோ.சுப்��ுராஜ்\nகுரங்குகளின் வருகை எழுத்தாளர்: ஜீ.முருகன்\nபுலியின் வரிகள் எழுத்தாளர்: ந.பிச்சமூர்த்தி\nஆஷாட பூதி எழுத்தாளர்: புதுமைப்பித்தன்\nஸாரிடா... எழுத்தாளர்: மதியழகன் சுப்பையா\nபாரிச வாயு எழுத்தாளர்: ஜீ.முருகன்\nமோதிக்கொள்ளும் காய்கள் எழுத்தாளர்: ராம்ப்ரசாத்\nகடவுளின் ராஜினாமா கடிதம் எழுத்தாளர்: சூர்யா\nதிரியும் உண்மைகள் எழுத்தாளர்: ராம்ப்ரசாத்\nஇவர்களும் சுவர்களும் எழுத்தாளர்: சோ.சுப்புராஜ்\n'நேற்று’- என்று ஒன்று இருந்தது எழுத்தாளர்: இளங்கோ\nசக்கர வியூகம் எழுத்தாளர்: சோ.சுப்புராஜ்\nமனிதர்கள் குருடு செவிடு எழுத்தாளர்: ராம்ப்ரசாத்\nநீ விரும்பும் தூரத்தில் எழுத்தாளர்: ராம்ப்ரசாத்\nவெந்து தணியும் வெஞ்சினங்கள் எழுத்தாளர்: ஐரேனிபுரம் பால்ராசய்யா\nபக்கம் 9 / 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/26346-2014-04-22-06-39-04", "date_download": "2019-06-17T14:58:06Z", "digest": "sha1:W3GJ5PS6J5EUBOLENVE7JRHN6U4K4EKR", "length": 10351, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "அதிக இலைகள் கொண்ட மரம்", "raw_content": "\nஐ.நா மன்றத்தில் தமிழ் ஈழக்கொடி பறந்தே தீரும்\nமதவாத மிரட்டலுக்கு திரைப்படப் பாடகர் பதிலடி\nஓர் அற்பமான பேரம் - அதிகாரத்தைக் கைவிட காங்கிரஸ் மறுப்பு - I\nவிளிம்பு நிலையின் வேர்கள்: தெக்கண இந்திய கோண்ட்டுகளின் வரலாறு\nதனிநபர் சத்தியாக்கிரகம் தொடங்கியதன் வரலாறு\nகாந்தி கொல்லப்பட்டதற்கான காரணமும், பேசப்படாத வரலாறுகளும்\nஇந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 22 ஏப்ரல் 2014\nஅதிக இலைகள் கொண்ட மரம்\nஅதிக இலைகள் கொண்ட மரம்\nஉலகிலேயே அதிக இலைகள் கொண்ட மரம் சைப்ரஸ் மரம். இதில் 4-5 கோடி இலைகள் இருக்கும்.\nமகாத்மா காந்தி தம் வாழ்நாளில் 2338 நாட்கள் சிறையில் இருந்தார்.\nசௌதி அரேபியா, ஆப்கானிஸ்தானில் நதி இல்லை.\nயானையின் துதிக்கையில் எலும்பு இல்லை\nஉலகில் உள்ள 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை\nதொகுப்பு - வைகை அனிஷ்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-17T14:34:59Z", "digest": "sha1:SIHYG6GP3IJ2GEBVBJLJXKFJLLI3NBN6", "length": 8022, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மருத்துவம்", "raw_content": "\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்டும்\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nகொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை\nவெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்புபவர்களுக்கும் வந்தது ஆப்பு\nபுதுடெல்லி (08 ஜூன் 2019): வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களும் நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.\nசாதிக் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை\nமும்பை (27 மே 2019): மும்பையில் சாதிக் கொடுமையால் மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரஷ்யாவில் தமிழக மருத்துவ மாணவர்கள் பலி\nமாஸ்கோ (02 மே 2018): ரஷ்யாவில் தங்கி மருத்துத்துறையில் மேல் படிப்பு பயின்று வந்த தமிழக மாணவர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.\nஎன்னை கொல்ல சதி - லாலு பிரசாத் யாதவ் பகீர் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி (30 ஏப் 2018): டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையிலிருந்து வெளியேற்றப் பட்ட லாலு பிரசாத் யாதவ் தன்னை கொல்ல சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: மழையால் இந்தியா நியூசிலாந்து ஆட்டம் ரத்த…\nமுன்னாள் திமுக முதல்வர் மரணம்\nபிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nகுடும்ப விசயம் ரோட்டுக்கு வந்துவிட்டது - தமிழிசை ஆதங்கம்\nஇந்தி ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை திரும்…\nஜாகிர் நாயக் இந்தியா வர விருப்பம்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பல��� அதிகரிப்பு\nஉதயநிதிக்கு திமுகவில் முக்கிய பதவியா\nதண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அதிமுகவே காரணம் - கனிமொழி குற்றச்சாட்டு…\nஅரபிக்கடலில் உருவான வாயு புயல் குஜராத்தில் கரையைக் கடக்கிறது\nமுத்தலாக் சட்ட சோதாவுக்கு நிதிஷ் குமார் கட்சி எதிர்ப்பு\nஇந்தி ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை த…\nஅமீத்ஷா மீண்டும் பாஜக தலைவரானார்\nஇலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62188-a-man-died-in-a-heart-attack-while-coming-for-election-work.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-17T15:31:20Z", "digest": "sha1:UACFJT5BGPFCPSPEWKJVIMYJC3EZRWWY", "length": 10266, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் பணிக்காக வந்த அதிகாரி செந்தில் மாரடைப்பால் மரணம் | A man died in a heart attack while coming for Election work", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதேர்தல் பணிக்காக வந்த அதிகாரி செந்தில் மாரடைப்பால் மரணம்\nதமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள சுக்கமநாயக்கன்பட்டிக்கு தேர்தல் பணிக்காக வந்தார் அதிகாரி செந்தில். இவருக்கு வயது சுமார் 50. இவர் அதே மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார். அங்கிருந்து நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பணிக்காக சுக்கமநாயக்கன்பட்டிக்கு வந்துள்ளார்.தேர்தல் பணிக்காக இன்று வந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூரில் 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து\nமெதுவாக விளையாடிய சென்னை அணி : ஹைதராபாத்திற்கு 133 ரன்கள் இலக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதண்ணீர் பிரச்னை: முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது\nதமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார் - முதலமைச்சர்\n ஜலசக்தி அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு\nபிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்..\n“2021 தேர்தலுக்கு வெற்றி வியூகம்” பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தை அணுகும் அதிமுக\nவிக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார்..\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்\nநிதி ஆயோக் கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்\nRelated Tags : Heart Attack , Election work , Died , திண்டுக்கல் , பழனி , சுக்கமநாயக்கன்பட்டி , தேர்தல் பணி , அதிகாரி செந்தில் , செந்தில் , மாரடைப்பு , மரணம்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\n“பாக். கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார்” - சச்சின்\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலூரில் 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து\nமெதுவாக விளையாடிய சென்னை அணி : ஹைதராபாத்திற்கு 133 ரன்கள் இலக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/11", "date_download": "2019-06-17T15:06:10Z", "digest": "sha1:2DD4N5CUHMBSIO2I2ZX2VGHXXOOXTL7S", "length": 9490, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பல்கலைக்கழகம்", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nடெல்லி பல்கலை.யில் ஐஎஸ் ஆதரவு வாசகங்கள்\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கு புதிய குழு: ஆளுநர் உத்தரவு\nசென்னை, மதுரை பல்கலை.க்கு புதிய துணைவேந்தர்கள்\nயுனிவர்சிட்டியில் கல்யாணம்: இது சீன ஸ்டைல்\nஇனி மறக்கவே மறக்காது: வருகிறது எமோஜி பாஸ்வேர்டு\nஅண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பி.இ. சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்\nஅண்ணா‌ பல்கலை. விண்ணப்பம்‌‌ இன்று முதல் தொடக்கம்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக போராடியதால் விட்டாச்சு லீவு\nஹோலி கொண்டாடிய மாணவர்களை மன்னிப்பு கடிதம் எழுதச் சொன்ன பாக். பல்கலைக்கழகம்\nடெல்லி ஜேஎன்யுவில் பயிலும் தமிழக மாணவர் தற்கொலை\nடெல்லி பல்கலைக்கழக மாணவி கருத்து: பாஜக தலைவர்கள் கடும் விமர்சனம்\nகுழந்தைகளின் உடல்பருமனுக்குக் காரணமாகும் பெற்றோர்\nகார்பன் டை ஆக்சைடை எரிபொருளாக மாற்றிக் காட்டிய விஞ்ஞானிகள்\nமுனைவர் பட்டத்தை மறுத்த ராகுல் டிராவிட்\nபல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு: மாணவர் அமைப்பு கோரிக்கை\nடெல்லி பல்கலை.யில் ஐஎஸ் ஆதரவு வாசகங்கள்\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கு புதிய குழு: ஆளுநர் உத்தரவு\nசென்னை, மதுரை பல்கலை.க்கு புதிய துணைவேந்தர்கள்\nயுனிவர்சிட்டியில் கல்யாணம்: இது சீன ஸ்டைல்\nஇனி மறக்கவே மறக்காது: வருகிறது எமோஜி பாஸ்வேர்டு\nஅண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பி.இ. சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்\nஅண்ணா‌ பல்கலை. விண்ணப்பம்‌‌ இன்று முதல் தொடக்கம்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக போராடியதால் விட்டாச்சு லீவு\nஹோலி கொண்டாடிய மாணவர்களை மன்னிப்பு கடிதம் எழுதச் சொன்ன பாக். பல்கலைக்கழகம்\nடெல்லி ஜேஎன்யுவில் பயிலும் தமிழக மாணவர் தற்கொலை\nடெல்லி பல்கலைக்கழக மாணவி கருத்து: பாஜக தலைவர்கள் கடும் விமர்சனம்\nகுழந்தைகளின் உடல்பருமனுக்குக் காரணமாகும் பெற்றோர்\nகார்பன் டை ஆக்சைடை எரிபொருளாக மாற்றிக் காட்டிய விஞ்ஞானிகள்\nமுனைவர் பட்டத்தை மறுத்த ராகுல் டிராவிட்\nபல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு: மாணவர் அமைப்பு கோரிக்கை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/constraints-of-perception-and-cognition-in-relativistic-physics/?lang=ta", "date_download": "2019-06-17T15:38:28Z", "digest": "sha1:ZYD2SMNVPUMXORDPTSDYUOXJRAYAOIOR", "length": 76729, "nlines": 181, "source_domain": "www.thulasidas.com", "title": "யதார்த்தவாத இயற்பியல் புலனுணர்வு மற்றும் புலனுணர்வு கட்டுப்பாடுகள் - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – ���றிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nகட்டுரைகள், கிரியேட்டிவ், தத்துவம், இயற்பியல்\nயதார்த்தவாத இயற்பியல் புலனுணர்வு மற்றும் புலனுணர்வு கட்டுப்பாடுகள்\nசெப்டம்பர் 13, 2008 மனோஜ்\nஇந்த நவம்பர் மாதம் கலிலியோ எலெக்ட்ரோடைனமிக்ஸ் தோன்றும் என்று என் கட்டுரையின் ஒரு சுருக்கமான ஆன்லைன் பதிப்பு, 2008. [குறிப்பு: கலிலேய எலெக்ட்ரோடைனமிக்ஸ், விமானம். 19, இல்லை. 6, நவம்பர் / டிசம்பர் 2008, பக்: 103–117] ()\nஎங்கள் உணர்ச்சி உள்ளீடுகள் நம் மூளையின் பிரதிநிதித்துவம் போன்ற அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம் விருந்தளித்து விண்வெளி மற்றும் நேரம். இந்த பார்வையில், எங்கள் புலனுணர்வு உண்மையில் உணர்ச்சி உள்ளீடுகள் இதனால் உடல் செயற்பாடுகள் மட்டுமே ஒரு தொலைதூர மற்றும் வசதியான மேப்பிங் ஆகிறது. ஒலி ஒலி உள்ளீடுகள் ஒரு ஒப்பீட்டை உள்ளது, மற்றும் விண்வெளி காட்சி உள்ளீடுகள் ஒரு பிரதிநிதித்துவம். உணர்வு சங்கிலி எந்த தடையும் எங்கள் உண்மை இத்தோடு பிரதிநிதித்துவம் குறிப்பிட்ட ஒரு வெளிப்பாடாக உள்ளது. நம் காட்சி உணர்வு ஒரு உடல் கட்டுப்படுத்தப்படுகிறது வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம், இது எங்கள் நேரம் இடைவெளி ஒரு அடிப்படை சொத்து என வெளிப்படுவதே. இந்த கட்டுரையில், நாங்கள் எங்கள் கருத்து மட்டுப்படுத்தப்பட்ட வேகம் விளைவுகளை பாருங்கள், ஒளி அதாவது வேகம், அவர்கள் சிறப்பு சார்பியல் ஆய மாற்றம் ஒத்திருக்கும் என்று காண்பிக்கிறது. இந்த அவதானிப்பை இருந்து, மற்றும் விண்வெளி வெறும் ஒளி சமிக்ஞை உள்ளீடுகள் வெளியே உருவாக்கப்பட்ட ஒரு புலனுணர்வு மாதிரி என்று கருத்து ஈர்க்கப்பட்டு, நாங்கள் இதற்கு வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் புலனுணர்வு விளைவுகளை விவரிக்கும் ஒரு பெறவேண்டுமெனக் சிறப்பு சார்பியல் கோட்பாடு சிகிச்சை தாக்கங்களை ஆய்வு. இந்த கட்டமைப்பை பயன்படுத்தி, நாம் ஒருமுகப்படுத்தி வெளித்தோற்றத்தில் தொடர்பில்லாத வானியற்பியல் மற்றும் அண்டவியல் நிகழ்வுகளை ஒரு பரவலான விளக்க முடியும் என்று காட்ட. நாங்கள் எங்கள் உணர்வுகள் மற்றும் அறிவாற்றல் பிரதிநிதித்துவம் உள்ள வரம்புகள் வெளிப்பாடுகள் அடையாளம் முறை, நாங்கள் எங்கள் விண்வெளி மற்றும் நேரம் விளைவாக கட்டுப்பாடுகளை புரிந்துகொள்ள முடி���ும், இயற்பியல் மற்றும் அண்டவியல் ஒரு புதிய புரிதல் முன்னணி.\nமுக்கிய வார்த்தைகள்: அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம்; உண்மையில்; சிறப்பு சார்பியல்; ஒளி பயண நேரம் விளைவு; காமா கதிர்கள் வெடிப்புகள்; அண்ட நுண்ணலைக் கதிர்வீச்சு.\nஎங்கள் உண்மையில் நம் மூளை உருவாக்குகிறது என்று ஒரு மன படத்தை ஆகிறது, எங்கள் உணர்வு ரீதியான உள்ளீடுகள் இருந்து தொடங்கி [1]. இந்த அறிவாற்றல் வரைபடம் அடிக்கடி உணரும் செயல்முறை பின்னால் உடல் காரணங்கள் ஒரு விசுவாசமான படத்தை கருதப்படுகிறது என்றாலும், காரணங்கள் தங்களை உணர்வு புலனுணர்வு அனுபவம் இருந்து முற்றிலும் வேறுபட்டவை ஆகும். நாங்கள் பார்வை நமது முதன்மையான உணர்வு கருத்தில் போது இத்தோடு பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் உடல் காரணங்கள் இடையே உள்ள வேறுபாடு உடனடியாக வெளிப்படையாக அல்ல. ஆனாலும், நாம் 'குறைந்த பணியாற்றி புரிந்து பொருட்டு பார்வை அடிப்படையில் நமது அறிவாற்றல் மாதிரி பயன்படுத்த முடியும் என்பதால், நாங்கள் மோப்பம் மற்றும் கேட்டல் நினைவுக்கு பார்த்து வேறுபாடு பாராட்ட முடியும்’ புலன்களின். துர்நாற்றம், நாம் சுவாசிக்கும் காற்று ஒரு சொத்து தோன்றும் இது, நமது மூக்கு உணர இரசாயன கையொப்பங்களை நம் மூளையின் பிரதிநிதித்துவம் உண்மையில். இதேபோல், ஒலி ஒரு அதிர்வுறும் உடல் ஒரு உள்ளார்ந்த சொத்து அல்ல, ஆனால் நம் மூளையின் காற்றில் என்று நம் காதுகளில் உணர்வு அழுத்தம் அலைகள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக. மூளை அதை உருவாக்குகிறது என அட்டவணை நான் இறுதி உண்மை உணர்ச்சி உள்ளீடு உடல் காரணங்கள் இருந்து சங்கிலி காட்டுகிறது. உடல் காரணங்கள் மோப்பம் மற்றும் கேட்டல் சங்கிலிகள் அடையாளம் என்றாலும், அவர்கள் எளிதில் காட்சி செயல்முறை நுணுகி. பார்வை எம்மிடம் மிக சக்திவாய்ந்த உணர்வு என்பதால், நாங்கள் அடிப்படை உண்மை என காட்சி உள்ளீடுகளை நம் மூளையின் பிரதிநிதித்துவம் ஏற்க வேண்டிய கடமை.\nநம் காட்சி உண்மையில் உடல் அறிவியல் ஒரு சிறந்த கட்டமைப்பை வழங்குகிறது போது, அது உண்மையில் தன்னை திறன், உடல் அல்லது உடலியல் வரம்புகள் மற்றும் சிதைவுகள் ஒரு மாதிரி இருக்கிறது என்பதை உணர வேண்டும் முக்கியம். கருத்து உடலியல் மற்றும் மூளை அதன் பிரதிநிதித்துவம் இடையே இறுக்கமான ஒருங்கிணை��்பு தொட்டுணரக்கூடிய பாய்ச்சுவதை மாயையை பயன்படுத்தி ஒரு புத்திசாலி சோதனையில் சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது [2]. ஒரு ஊக்க முறை மையத்தில் மைய புள்ளியில் ஒரு தொலை உணர்வு இந்த மாயையை முடிவுகளை எந்த தூண்டுதல் என்று தளத்தில் பயன்படுத்தப்படும் கூட. சோதனையில், உணர்வு அறிவுறுத்தியிருந்தது அங்கு மூளையின் செயல்பாடுகளை பகுதியில் மைய புள்ளியாக பணிந்தது, மாறாக தூண்டுதல் பயன்படுத்தப்படும் அங்கு புள்ளிகள் விட, மூளையில் பதிவு செய்த உணர்வுகள் நிரூபிக்கும், உணரப்பட்ட உண்மை இல்லை உடல் காரணங்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மூளை, அமைப்பு மையம் ஒரே ஒரு ஊக்க தூண்டுவது முறை விண்ணப்பிக்கும் மற்றும் விண்ணப்பிக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. மூளை தங்கள் கருத்து ஒத்திருக்கும் என்று பிராந்தியங்களுக்கு உணர்ச்சி உள்ளீடுகள் வரைபடங்கள், மாறாக உளவியல் ரீதியாக உணர்ச்சி தூண்டுதல் ஒத்திருக்கும் என்று பகுதிகளில் அதிகமாக.\nசென்ஸ் நடைமுறை: உடல் காரணம்: அந்நிகழ்வை சமிக்ஞை: மூளை மாடல்:\nமோப்பம் கெமிக்கல்ஸ் வேதியியல் நறுமணம்\nசெவிபுல அலைகள் அழுத்தம் அலைகள் ஒலிகளை\nவிஷுவல் தெரியாத ஒளி விண்வெளி, நேரம்\nடேபிள் நான்: பல்வேறு உணர்ச்சி உள்ளீடுகள் மூளைக்கு பிரதிநிதித்துவம். துர்நாற்றம் இரசாயன தொகுப்புகள் மற்றும் செறிவு எங்கள் மூக்கு நினைவுக்கு பிரதிநிதித்துவம். ஒலிகளை ஒரு அதிர்வுறும் பொருள் உற்பத்தி காற்று அழுத்தம் அலைகள் ஒரு பதிவது. பார்வை, நாம் உடல் உண்மை தெரியாது, நமது பிரதிநிதித்துவம் விண்வெளி, மற்றும் சாத்தியமான நேரம்.\nஉண்மையில் பல்வேறு அம்சங்களில் நரம்பியல் பரவல் சிதைவின் ஆய்வுகள் மூலம் நரம்பியல் நிறுவப்பட்டது. இயக்கம் உணர்தல் (மற்றும் நேரம் எங்கள் உணர்வு விளைவாக அடிப்படையில்), உதாரணமாக, ஒரு சிறிய புண் முற்றிலும் அழிக்க முடியும் என்று மொழிபெயர்க்கப்பட்ட ஆகிறது. உண்மையில் ஒரு பகுதியாக போன்ற குறிப்பிட்ட இழப்பு நோயாளிகளுக்கு வழக்குகள் [1] உண்மையை விளக்க என்று உண்மையில் நமது அனுபவம், அதை ஒவ்வொரு அம்சத்தையும், மூளையின் ஒரு படைப்பு உண்மையில். விண்வெளி மற்றும் நேரம் நம் மூளையில் அறிவாற்றல் பிரதிநிதித்துவம் அம்சங்கள் உள்ளன.\nவிண்வெளி ஒலி போன்ற ஒரு புலனுணர்வு அனுபவம். உணர்வு ஒலி மற்��ும் காட்சி முறைகள் இடையே ஒப்பீடுகள் மூளை தங்கள் பிரதிநிதித்துவங்கள் கட்டுப்பாடுகள் புரிந்து பயனுள்ளதாக இருக்க முடியும். ஒரு வரையறை, புலன்களையும் உள்ளீடு எல்லைகள். காதுகள் அதிர்வெண் வரம்பை 20Hz-20kHz உள்ள உணர்திறன், மற்றும் கண்கள் தெரியும் ஸ்பெக்ட்ரம் மட்டுமே. மற்றொரு வரையறை, குறிப்பிட்ட நபர்கள் இருக்கலாம் இது, உள்ளீடுகள் ஒரு போதிய பிரதிநிதித்துவம் இல்லை. போன்ற ஒரு வரையறை தொனி-காதுகேளாமை மற்றும் நிறம் குருட்டுத்தன்மை ஏற்படுத்தும், உதாரணமாக. உணர்வு நடைமுறை வேகம் ஒரு விளைவு அறிமுகப்படுத்துகிறது, ஒரு நிகழ்வு பார்த்து தொடர்புடைய சத்தம் கேட்டதும் நேரப் பின்னடைவு போன்ற. காட்சி உணர்வு, வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் ஒரு விளைவு பொதுவாக ஒளி சுற்றுலா நேரம் என்று (எல்டிடி) விளைவு. LLT சில வான பொருட்களை காண சூப்பர்லூமினல் இயக்கம் ஏதேனும் ஒரு விளக்கம் அளிக்கிறார் [3,4]: ஒரு பொருள் ஒரு மேலோட்டமான கோணத்தில் பார்வையாளர் நெருங்குகிறது போது, அது உண்மையில் விட வேகமாக செல்ல தோன்றும் [5] காரணமாக எல்டிடி செய்ய.\nஎங்கள் கருத்து எல்டிடி விளைவுகள் மற்ற விளைவுகள் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் ஆய மாற்றம் ஒத்திருக்கும் (அஷ்வின்). இந்த விளைவுகள் இயக்கம் அதன் திசையில் சேர்ந்து விலகிச்செல்லுகின்ற பொருளின் ஒரு வெளிப்படையான சுருங்குதல் மற்றும் ஒரு கால நீட்டிப்பு விளைவு அடங்கும். மேலும், விலகிச்செல்லுகின்ற பொருள் ஒருபோதும் முடியாது தோன்றும் ஒளியின் வேகத்தை விட வேகமாக செல்ல வேண்டும், அதன் உண்மையான வேகத்தை சூப்பர்லூமினல் என்றால். அஷ்வின் வெளிப்படையாக அதை தடை செய்யவில்லை போது, Superluminality நேர பயணம் மற்றும் காரணகாரிய விளைவாக மீறல்கள் வழிவகுக்கும் என்று புரிந்து. ஒரு வெளிப்படையான காரணகாரிய மீறல் எல்டிடி விளைவுகள் ஒரு ஆகிறது, போது சூப்பர்லூமினல் பொருள் பார்வையாளர் அணுகும். இந்த எல்டிடி விளைவுகளை SRT மூலம் கணித்து விளைவுகள் ஒத்திருக்கும், தற்போது உறுதி 'என்று எடுத்துக்’ என்று நேரம் இடைவெளி அஷ்வின் கட்டுப்படுகிறது. ஆனால், அதற்கு பதிலாக, நேரம் இடைவெளி ஒரு ஆழமான அமைப்பு இருக்கலாம் என்று, எல்டிடி விளைவுகள் மூலம் வடிகட்டி போது, முடிவு எங்கள் கருத்து என்று நேரம் இடைவெளி அஷ்வின் கட்டுப்படுகிறது.\nநாங்கள் எங்கள் உணர்வு ரீதியான உள்ளீடுகள் ஒரு பிரதிநிதித்துவம் உண்மையில் நரம்பு பார்வை ஏற்றவுடன், நாம் நம் உடல் கோட்பாடுகள் மிகவும் முக்கியமாக ஒளி புள்ளிவிவரங்கள் ஏன் வேகம் புரிந்து கொள்ள முடியும். இயற்பியல் கோட்பாடுகள் உண்மையில் ஒரு விளக்கம். ரியாலிட்டி நம் நினைவுக்கு இருந்து அளவீடுகள் வெளியே உருவாக்கப்பட்ட உள்ளது, குறிப்பாக நம் கண்கள். அவர்கள் ஒளியின் வேகத்தில் வேலை. இவ்வாறு ஒளியின் வேகம் அளித்த புனித ஒரு அம்சம் மட்டுமே ஆகிறது எங்கள் உண்மையில், முழுமையான இல்லை, நம் நினைவுக்கு வருவது முயல்வதில் மெய்மையை. அது நன்றாக எங்கள் உணர்வு எல்லைகள் தாண்டி நிகழ்வுகள் விவரிக்கிறது என்று இயற்பியல் வரும் போது, நாம் உண்மையில் கணக்கில் பங்கு கொள்ள வேண்டும் என்று அவர்களை பார்த்து எங்கள் உணர்வுகள் மற்றும் அறிவாற்றல் நாடகம். யுனிவர்ஸ் நாம் அது மட்டுமே எங்கள் விழித்திரை அல்லது ஹப்பிள் தொலைநோக்கி புகைப்படம்-உணரிகள் விழுந்து ஃபோட்டான்கள் வெளியே உருவாக்கப்பட்ட ஒரு புலனுணர்வு மாதிரி பார்க்க. ஏனெனில் தகவல் கேரியர் வரையறுக்கப்பட்ட வேகம் (அதாவது ஃபோட்டான்கள்), எங்கள் கருத்து எங்களுக்கு தோற்றத்தை கொடுக்க போன்ற ஒரு வழியில் சிதைந்துவிடும் என்று விண்வெளி மற்றும் நேரம் சபதம் அஷ்வின். அவர்கள் செய்கிறார்கள், ஆனால் இடம் மற்றும் நேரம் முழுமையான உண்மை இல்லை. “விண்வெளி மற்றும் நேரம் நாம் நினைப்பது, இதன் மூலம் முறைகள் மற்றும் நிபந்தனைகள் இதில் நாம் வாழ,” ஐன்ஸ்டீன் தன்னை வைத்து. நம் காட்சி உள்ளீடுகள் நம் மூளையின் பிரதிநிதித்துவம் போன்ற எங்கள் உணரப்படும் யதார்த்தம் சிகிச்சை (எல்டிடி விளைவு மூலம் வடிகட்டி), நாங்கள் அஷ்வின் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் அனைத்து வித்தியாசமான விளைவுகளை நமது விண்வெளி மற்றும் நேரம் நம் நினைவுக்கு வரையறுக்கப்பட்ட வேகம் வெளிப்பாடுகள் என புரிந்து கொள்ள முடியும் என்று பார்ப்போம்.\nமேலும், நாங்கள் சிந்தனை இந்த வரி வானியற்பியல் நிகழ்வுகள் இரு வகுப்புகளுக்கு இயற்கை விளக்கங்கள் என்று காட்ட:\nகாமா கதிர் வெடிப்புகள், இது மிகவும் குறுகிய, ஆனால் தீவிர செல்கிறது கதிர்கள், தற்போது பிரளய நட்சத்திர இடிந்து இருந்து வராதா நம்பப்படுகிறது, மற்றும் ரேடியோ ஆதாரங்கள், பொ���ுவாக சமச்சீரான மற்றும் மண்டல கருக்கள் தொடர்புடைய தெரிகிறது, கால ஒற்றைப்படைத்தன்மைகள் அல்லது நியூட்ரான் நட்சத்திரங்கள் தற்போது கருதப்படுகிறது வெளிப்பாடுகள். இந்த இரண்டு வானியற்பியல் நிகழ்வுகள் தனித்துவமான மற்றும் தொடர்பில்லாத தோன்றும், ஆனால் அவர்கள் ஒன்றுபட்ட மற்றும் எல்டிடி விளைவுகளை பயன்படுத்தி விளக்கினார். இந்த கட்டுரை ஒரு ஐக்கியப்பட்ட அளவு மாதிரியை அளிக்கிறது. இது காரணமாக எல்டிடி விளைவுகள் உண்மையில் அறிவாற்றல் வரம்புகள் யுனிவர்ஸ் வெளிப்படையான விரிவாக்கம் மற்றும் காஸ்மிக் மைக்ரோவேவ் கதிர்வீச்சு போன்ற அண்டவியல் அம்சங்கள் தரமான விளக்கங்கள் வழங்க முடியும் என்று காண்பிக்கும் (CMBR). சூப்பர்லூமினல் பொருட்களை எங்கள் கருத்து தொடர்பான இந்த இரு நிகழ்ச்சிகளும் புரிந்து கொள்ள முடியும். இது மிகவும் மாறுபட்ட நீளம் மற்றும் நேரம் அளவுகளில் இந்த வெளித்தோற்றத்தில் தனித்துவமான நிகழ்வுகள் ஒன்றிணைப்பதன் ஆகிறது, அதன் கருத்து எளிமை சேர்த்து, நாங்கள் இந்த கட்டமைப்பை செல்லுபடியாகும் அறிகுறிகளாக நடத்த.\n2. எல்டிடி விளைவுகள் இடையே உள்ள ஒற்றுமைகள் & அஷ்வின்\nஐன்ஸ்டீனின் அசல் தாள் பெறப்பட்ட ஆய மாற்றம் [6] ஆகிறது, பகுதி, எல்டிடி விளைவுகளை ஒரு வெளிப்பாடு மற்றும் அனைத்து சட்டகத்திலுள்ள ஒளி வேகத்தை ஒரே சீரான சுமத்தும் விளைவு. இந்த முதல் சிந்தனை சோதனை மிகவும் தெளிவாக இருக்கிறது, ஒரு தடி நகரும் பார்வையாளர்கள் தங்கள் கடிகாரங்கள் கண்டுபிடிக்க எங்கே கம்பி நீளத்தில் எல்டிடி தான் வேறுபாடு காரணமாக ஒருங்கிணைக்கப்படும். எனினும், அஷ்வின் தற்போதைய விளக்கம் உள்ள, ஆய மாற்றம் விண்வெளி மற்றும் நேரம் ஒரு அடிப்படை சொத்து கருதப்படுகிறது. இந்த சூத்திரம் எழுகிறது என்று ஒரு சிரமம் இரண்டு சட்டகத்திலுள்ள இடையே திசைவேகத்தின் வரையறை தெளிவற்ற ஆகிறது என்று ஆகிறது. அது நகரும் சட்ட விசை என்றால் பார்வையாளர் மூலம் அளவிடப்படுகிறது, பின்னர் மைய பகுதியில் இருந்து தொடங்கி ரேடியோ ஜெட் விமானங்கள் அனுசரிக்கப்பட்டது சூப்பர்லூமினல் இயக்கம் SRT ஒரு மீறல் ஆகிறது. அதை எல்டிடி விளைவுகளை கருத்தில் மூலம் நாம் ஊகிக்க வேண்டும் என்று ஒரு வேகம் இருக்கிறது என்றால், பின்னர் நாங்கள் கூடுதல் வேலை வேண்டும் தற்காலிக Superluminality தடை உள்ளது என்று அனுமானம். இந்த சிரமங்களை அதை அஷ்வின் முழுவதும் இருந்து எல்டிடி விளைவுகளை சொற் நன்றாக இருக்கலாம் என்று கூறுகின்றன. இந்த காகித முயற்சி என்றாலும், அஷ்வின் முதன்மை உந்துசக்தியாக, மேக்ஸ்வெல் சமன்பாடுகள் அதாவது துணைமாறுபாடுகளுக்கென்று, கூட வெளி மற்றும் நேரம் பண்புகள் எல்டிடி விளைவுகளை போனதன் காரணம் சாதிக்கப்பட.\nஇந்த பிரிவில், நாங்கள் மூளையின் உருவாக்கப்பட்ட இத்தோடு மாதிரி ஒரு பகுதியாக விண்வெளி மற்றும் நேரம் பரிசீலிப்போம், என்று அஷ்வின் விளக்குவதற்கு இத்தோடு மாதிரி பொருந்தும். முழுமையான உண்மை (இதில் அஷ்வின் போன்ற கால எங்கள் கருத்து ஆகிறது) அஷ்வின் கட்டுப்பாடுகள் ஏற்க வேண்டும். குறிப்பாக, பொருட்களை subluminal வேகம் கட்டுப்படுத்தப்படவில்லை, அவர்கள் விண்வெளி மற்றும் நேரம் எங்கள் உணர்வு subluminal வேகம் தடை என அவர்கள் எங்களுக்கு தோன்றும் கூட. நாங்கள் அஷ்வின் முழுவதும் இருந்து எல்டிடி விளைவுகளை சிக்கலில் இருந்து நீக்கு என்றால், நாங்கள் நிகழ்வுகள் ஒரு பரவலான புரிந்து கொள்ள முடியும், இந்த கட்டுரையில் காட்டப்பட்டது.\nஒருவருக்கொருவர் பொறுத்து இயக்கத்தில் அமைப்புகள் ஒருங்கிணைந்து இடையே அஷ்வின் நேரியல் உருமாற்றம் ஒருங்கிணைக்கிறது. நாம் அஷ்வின் அமையப்பெற்றுள்ள விண்வெளி மற்றும் நேரம் இயல்பு ஒரு மறைக்கப்பட்ட நினைப்பில் நேரியல்மை தோற்றம் கண்டுபிடிக்க முடியாது,, ஐன்ஸ்டீன் கூறினார் [6]: “இது முதல் இடத்தில் சமன்பாடுகள் நாம் விண்வெளி மற்றும் நேரம் காரணமாக்க இது ஒருபடித்தான தன்மை பண்புகள் கணக்கில் ஒருபடி வேண்டும் என்று தெளிவாக இருக்கிறது.” ஏனெனில் நேரியல்பில் இந்த ஊகத்தை, மாற்றம் சமன்பாடுகள் அசல் பெறுதல் பொருட்களை நெருங்கி மற்றும் விலகிச்செல்லுகின்ற இடையே சமச்சீரின்மையின் புறக்கணிக்கிறது விலகுதல் பொருட்களை கவனம் செலுத்துகிறது. இருவரும் நெருங்கி செல்கிறது பொருட்களை எப்போதும் ஒருவருக்கொருவர் விலகுதல் அமைப்புகளும் ஒருங்கிணைந்து இரு விவரித்தார். உதாரணமாக, ஒரு முறை என்றால் கே மற்றொரு முறை பொறுத்து நகரும் செய்ய நேர்மறை எக்ஸ் அச்சில் செய்ய, ஓய்வு பின்னர் ஒரு பொருளின் கே ஒரு நேர்மறையான மணிக்கு x தோற்றம் ஒரு பார்வையாளர் நெருங்கி செய்ய. அஷ்வின் ��ோலல்லாமல், எல்டிடி விளைவுகளை அடிப்படையாக பரிசீலனைகள் ஒரு பார்வையாளர் நெருங்கி பொருட்களை மாற்றம் சட்டங்கள் உள்ளார்ந்த வேறு தொகுப்பில் விளைவிக்கின்றன மற்றும் அவருக்கு விலகுதல். மேலும் பொதுவாக, மாற்றம் பொருளின் வேகம் மற்றும் பார்வை பார்வையாளர் வரிசையில் இடையில் உள்ள கோணம் பொறுத்து. எல்டிடி விளைவுகளை அடிப்படையாக மாற்றம் சமன்பாடுகள் நெருங்கி asymmetrically பொருட்களை விலகுகின்றது சிகிச்சை என்பதால், அவர்கள் இரட்டை முரண்பாடு ஒரு இயற்கை தீர்வு வழங்கும், உதாரணமாக.\n2.1 முதல் வரிசையில் புலனுணர்வு விளைவுகள்\nபொருட்களை நெருங்கி மற்றும் விலகிச்செல்லுகின்ற ஐந்து, சார்பியல் விளைவுகள் வேகம் இரண்டாவது வரிசையில் உள்ளன , மற்றும் வேகம் பொதுவாக தோன்றுகிறது . எல்டிடி விளைவுகளை, மறுபுறம், வேகம் முதல் வரிசையில் உள்ளன. முதல் வரிசையில் விளைவுகள் ஒரு relativistically நகரும் நீட்டிக்கப்பட்ட உடல் தோற்றம் வகையில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆய்வு [7-15]. இது சார்பு டாப்ளர் விளைவு பெருக்கல் சராசரி கருதலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது [16] இன்னும் அடிப்படை கணக்கீடுகள். தற்போதைய நம்பிக்கை முதல் வரிசையில் விளைவுகள் ஒரு ஆப்டிகல் மாயையை உண்மையில் நமது கருத்து வெளியே எடுத்து இருக்க வேண்டும் என்று ஆகிறது. இந்த விளைவுகள் வெளியே எடுத்து அல்லது 'ஒருமுறை deconvolved’ அவதானிப்புகள் இருந்து, 'உண்மையான’ விண்வெளி மற்றும் நேரம் அஷ்வின் ஏற்க கருதப்படுகிறது. Deconvolution ஒரு தவறான எழுந்துள்ள பிரச்சனை காரணமாக இந்த ஊகத்தை சரிபார்க்க சாத்தியமற்றது என்று குறிப்பு – முழுமையான உண்மை பல தீர்வுகள் உள்ளன என்று அதே புலனுணர்வு படத்தில் அனைத்து விளைவாக. அனைத்து தீர்வுகளை அஷ்வின் கீழ்ப்படிய.\nஅது ஒரு ஆழமான தத்துவ பிரச்சனை அஷ்வின் ushers கட்டுப்படுகிறது என்று முழுமையான உண்மை அல்ல என்று கருத்து. இந்த கருத்து 'உண்மையில் உள்ளுணர்வுகள் என்று விண்வெளி மற்றும் நேரம் வலியுறுத்தி வழிவகுக்கக்கூடும் உள்ளது’ உணர்வு கருத்து விட அதை பெறும் உணர்ச்சி உள்ளீடுகள் வெளியே நம் மூளை, உருவாக்கப்பட்ட ஒரு மனநல படம் தாண்டி. விண்வெளி மற்றும் நேரம் செல்பவராக உள்ளுணர்வுகள் ஒரு சாதாரண விமர்சனத்தை இந்த கட்டுரையின் நோக்கத்துக்கு அப்பாற்பட்டது. இங்கே, நாம் அது அஷ்வின் கட்டுப்படுகிறது மற்றும் அது எங்களுக்கு செல்கிறது, அங்கு ஆராய்ந்து எங்கள் அனுசரிக்கப்பட்டது அல்லது உணரப்பட்ட உண்மை நிலையை எடுக்க. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாங்கள் அஷ்வின் புலனுணர்வு விளைவுகள் ஒரு ஒழுங்குபடுத்துதல் ஆனால் எதுவும் இல்லை என. பொருள் நேரடியாக நெருங்கி போது இந்த விளைவுகள் வேகம் முதல் வரிசையில் உள்ளன (அல்லது விலகுதல்) பார்வையாளர், நாம் பின்னர் பார்ப்போம் என. நாம் ஒரு புலனுணர்வு விளைவு அஷ்வின் ஒரு சிகிச்சை காமா கதிர் வெடிப்புகள் மற்றும் சமச்சீரான வானொலி விமானங்கள் போல வானியற்பியல் நிகழ்வுகள் நம்மை இயற்கை தீர்வு தரும் என்று இந்த கட்டுரையில் காண்பிப்போம்.\nநாம் முதல் இயக்கம் உணர்தல் எல்டிடி விளைவுகள் மூலம் மட்டுப்படுத்தப்படுகிறது எப்படி பார்க்க. முந்தைய குறிப்பிட்டார், அஷ்வின் உபசரிப்பு மாற்றம் சமன்பாடுகள் மட்டுமே விலகுகின்றது. இந்த காரணத்திற்காக, அதற்கு முதலில் நாம் பின்நோக்கிச் செல்கிறது பொருள் கொள்ள, ஒரு வேகத்தில் பார்வையாளர் விலகி பறக்கும் பொருள் உண்மையான வேகத்தை ப பொறுத்தது (பின் இணைப்பு A.1 காட்டப்பட்டுள்ளது):\nஇவ்வாறு, எல்டிடி விளைவுகள் காரணமாக, ஒரு முடிவிலா உண்மையான திசைவேகம் என்பது ஒரு வெளிப்படையான வேகம் ஒப்பிடப்படுகிறது . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இல்லை பொருள் முடியாது தோன்றும் ஒளியின் வேகத்தை விட வேகமாக பயணிக்க, அஷ்வின் முற்றிலும் ஒத்ததாக.\nமாற்றுத்திறனாளிகளுக்கு, இந்த வெளிப்படையான வேக வரம்பு ஒரு ஒப்பீட்டை ஒப்பாகும் செய்ய . இந்த ஒப்பீட்டை அதன் விளைவுகள் மிக தெளிவாக இருக்கிறது. உதாரணமாக, அது ஒரு வெளிப்படையான வேகம் ஒரு பொருள் முடுக்கி ஆற்றல் முடிவிலா அளவு எடுத்து ஏனெனில்,, உண்மையில், நாம் ஒரு முடிவிலா வேகத்தில் அதை முடுக்கி. இந்த முடிவிலா ஆற்றல் தேவை, மேலும் சார்பின்மை, வெகுஜன வேகம் மாறி கருதலாம், அடையும் இல் . ஐன்ஸ்டீன் இந்த ஒப்பீட்டை விளக்கினார்: “ஒளி விட அதிகமாக திசைவுவேகங்களின் எங்கள் ஆழ்ந்த அர்த்தமற்றது; நாம்ப, எனினும், பின்வருமாறு என்ன கண்டுபிடிக்க, எங்கள் கோட்பாடு ஒளியின் திசைவேகம் பங்கு வகிக்கிறது என்று, உடல், ஒரு எண்ணற்ற பெரும் வேகம்.” இவ்வாறு, விலகுகின்றது பொருட்களை, எல்டிடி விளைவுகளை SRT விளைவுகள் கிட்டத்தட்ட ஒரே ���ாதிரியானவை, வேகம் கருத்து அடிப்படையில்.\nபடம் 1:. ஒளி பயண நேரம் இடையே ஒப்பீடு (எல்டிடி) விளைவுகள் மற்றும் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் கணிப்புகளை (எஸ்ஆர்). X அச்சுக்கு வெளிப்படையான வேகம் மற்றும் ஒய் அச்சு உறவினர் கால நீட்டிப்பு அல்லது நீளம் சுருக்கத்தை காட்டுகிறது.\nஎல்டிடி விளைவுகளை அசையும் பொருளை வழி முறை உணரப்படும் பாதிக்கின்றன. ஒரு நிலையான விகிதத்தில் விலகுகின்றது ஒரு பொருளை கற்பனை செய்து பாருங்கள். அதை விட்டு நகரும்போது, அவர்கள் வஞ்சியதும் மணிக்கு உமிழப்படும் ஏனெனில் பொருள் உமிழப்படும் அடுத்தடுத்த ஃபோட்டான்கள் பார்வையாளர் அடைய நீண்ட மற்றும் நீண்ட எடுக்கின்றன. இந்த பயண நேரம் தாமதம் பார்வையாளர் நேரம் நகரும் பொருளின் மெதுவாக பாயும் மாயையை கொடுக்கிறது. இது எளிதில் காட்டப்படும் (பின் இணைப்பு அ 2 இனைப் பார்க்கவும்) நேரம் இடைவெளி அனுசரிக்கப்பட்டது என்று உண்மையான நேரம் இடைவெளி தொடர்பான என:\nவிலகுகின்றது ஒரு பொருள் ( ). இந்த கவனிக்க கால நீட்டிப்பு படம் தொகுக்கப்படும். 1, அது கால நீட்டிப்பு ஒப்பிடும்போது அமைந்துள்ள எஸ்ஆர் கூறுகிறது. காரணமாக எல்டிடி நேரம் நீட்டிப்பு எஸ்ஆர் உள்ள கணித்து விட ஒரு பெரிய அளவில் உள்ளது என்பதை நினைவில். எனினும், மாறுபாடு ஒத்த, இரண்டு முறை dilations தன்மை கொண்ட அனுசரிக்கப்பட்டது வேகம் முனைகிறது என .\nஇயக்கம் ஒரு பொருளின் நீளம் கூட காரணமாக எல்டிடி விளைவுகள் வெவ்வேறு தோன்றுகிறது. இது காட்டப்பட (பின் இணைப்பு A.3 பார்க்க) என்று உணர்ந்து, நீளம் என:\nஒரு வெளிப்படையான வேகம் விலகுகின்றது ஒரு பொருள் . மேலும், படம் தொகுக்கப்படும் இந்த சமன்பாடு. 1. எல்டிடி விளைவுகளை SRT கணித்து விட வலுவானது என்று மீண்டும் குறிப்பு.\nபடம். 1 கால நீட்டிப்பு மற்றும் லாரன்ஸ் சுருக்கம் இரு எல்டிடி விளைவுகளை கருதப்படுகிறது முடியும் என்று விளக்குகிறது. எல்டிடி விளைவுகளை உண்மையான பருமன் அஷ்வின் கணித்துள்ளது என்ன விட பெரிய இருக்கும் போது, வேகம் தங்கள் தரமான சார்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது. இந்த ஒற்றுமை அஷ்வின் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் ஓரளவு எல்டிடி விளைவுகளை அடிப்படையில் ஏனெனில் ஆச்சரியம் இல்லை. எல்டிடி விளைவுகளை பயன்படுத்தப்படும் வேண்டும் என்றால், ஒளியியல் மாயை என, அஷ்வின் விளைவுகள் மேல் தற்போது நம்பப்படுகிறது, பிறகு மொத்த நோக்கப்பட்ட நீளம் சுருங்குதல் மற்றும் கால நீட்டிப்பு SRT கணிப்புகளை விட அதிகம் இருக்கும்.\nகட்டுரை முழுவதும் (முடிவுரை வரை பிரிவுகள்) சுருக்கப்பட்ட மற்றும் PDF பதிப்பு படிக்க முடியும்.\nஇந்த கட்டுரையில், நாம் உண்மையில் தன்மை பற்றி அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம் ஒரு புரிதலை தொடங்கியது. ரியாலிட்டி மூளை உணர்ச்சி உள்ளீடுகள் வெளியே உருவாக்குகிறது என்று ஒரு வசதியான பிரதிநிதித்துவம் உள்ளது. இந்த பிரதிநிதித்துவம், வசதியான எனினும், நம் நினைவுக்கு உள்ளீடுகள் உருவாக்கும் உடல்சார்ந்த காரணங்கள் ஒரு நம்பமுடியாத தொலைதூர அனுபவங்களை ஒப்பீட்டை. மேலும், நாம் உணரும் உண்மை அளவிடக்கூடிய மற்றும் கணிக்க வெளிப்பாடுகள் உணர்வு மற்றும் கருத்து வரைபடம் சங்கிலி வரம்புகள். எங்கள் உணரப்படும் யதார்த்தம் ஒரு போன்ற அடிப்படைத் ஒளியின் வேகம் இருக்கிறது, தொடர்புடைய வெளிப்பாடுகள், எல்டிடி விளைவுகளை. விண்வெளி மற்றும் நேரம் எங்கள் கண்களில் ஒளி உள்ளீடுகள் வெளியே உருவாக்கப்பட்ட ஒரு உண்மையில் ஒரு பகுதியாக இருப்பதால், அவர்களின் பண்புகள் சில எல்டிடி விளைவுகளை வெளிப்பாடுகள், குறிப்பாக இயக்க நமது கருத்து. முழுமையான, எங்கள் உணரப்பட்ட விண்வெளி மற்றும் நேரம் நாங்கள் சாட்டுகின்றனர் பண்புகள் கீழ் இல்லை ஒளி உள்ளீடுகள் உருவாக்கும் உடல் உண்மையில். நாம் எல்டிடி விளைவுகளை SRT அந்த தரத்திலே ஒரே மாதிரியானவை என்று காட்டியது, அஷ்வின் மட்டும் ஒருவருக்கொருவர் விலகுதல் சட்டங்களின் கருதுகிறது என்று குறிப்பிட்டு. அஷ்வின் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் எல்டிடி விளைவுகளை ஓரளவுக்கு அடிப்படையில் பெறப்பட்ட உள்ளது, ஏனெனில் இந்த ஒற்றுமை ஆச்சரியம் இல்லை, ஓரளவு ஒளி சட்டகத்திலுள்ள பொறுத்து அதே வேகத்தில் பயணம் என்று ஊகத்தை. எல்டிடி ஒரு வெளிப்பாடு என சிகிச்சை, நாங்கள் அஷ்வின் முதன்மை நோக்கம் உரையாற்ற முடியவில்லை, இது மேக்ஸ்வெல் சமன்பாடுகள் ஒரு உடன் மாறு உருவாக்கம், ஐன்ஸ்டீனின் அசல் காகித திறந்து அறிக்கைகள் சாட்சியமாக [6]. இது ஒருங்கிணைக்க மாற்றம் இருந்து மின்னியக்கவிசையியல் கோவரியன்ஸைக் நீக்கு சாத்தியம் இருக்கலாம், இந்த கட்டுரையில் முயற்சி இல்லை என்றாலும்.\nஅஷ்வின் போலல்லாமல், எல்டிடி விளைவுகளை சமச்சீரற்ற. இந்த அசமத்துவத்தை Superluminality தொடர்புடைய இரட்டை முரண்பாடு ஒரு தீர்மானம் மற்றும் கருதப்படுகிறது காரணகாரிய மீறல்கள் ஒரு விளக்கம் அளிக்கிறது. மேலும், Superluminality உணர்தல் எல்டிடி விளைவுகளை மூலமாக மட்டுப்படுத்தப்படுகிறது, மற்றும் கிராம் கதிர் வெடிப்புகள் மற்றும் சமச்சீரான ஜெட் விமானங்கள் விளக்குகிறது. நாங்கள் கட்டுரையில் காட்டியது போல, சூப்பர்லூமினல் இயக்கம் உணர்தல் கூட பிரபஞ்சத்தின் விரிவாக்கம் மற்றும் அண்டவியல் மைக்ரோ அலை பின்புல கதிர்வீச்சு போன்ற அண்டவியல் நிகழ்வுகள் ஒரு விளக்கம் வைத்திருக்கிறது. எல்டிடி விளைவுகளை நமது கருத்து அடிப்படை தடை என கருதப்படுகிறது, இதன் விளைவாக இயற்பியல், மாறாக தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் ஒரு வசதியான விளக்கம் விட. எங்கள் கருத்து எல்டிடி விளைவுகளை மூலம் வடிகட்டி என்று கொடுக்கப்பட்ட, நாம் முழுமையான தன்மையை புரிந்து பொருட்டு எங்கள் உணரப்படும் யதார்த்தம் அவர்களை deconvolute வேண்டும், உடல் உண்மையில். இந்த deconvolution, எனினும், பல தீர்வுகள் முடிவு. இவ்வாறு, முழுமையான, உடல் உண்மையில் நம் பிடியில் அப்பால் உள்ளது, எந்த ஏற்றார் முழுமையான உண்மை பண்புகள் மட்டுமே மூலம் சரிபார்க்க எவ்வளவு நன்றாக விளைவாக உணரப்படும் உண்மையில் நம் அவதானிப்புகள் மூலம் ஒப்புக்கொள்கிறார். இந்த கட்டுரையில், நாங்கள் கருதப்படுகிறது என்று முழுமையான உண்மையில் நம் உள்ளுணர்வாக தெளிவாக இயக்கவியல் கீழ்படிந்து எல்டிடி விளைவுகள் மூலம் வடிகட்டி போது ஒரு உண்மை கருதப்படுகிறது என்று எப்படி கேள்வி கேட்டேன். நாம் இந்த குறிப்பிட்ட சிகிச்சை நாம் கடைப்பிடிக்க சில வானியற்பியல் அண்டவியல் நிகழ்வுகளை விளக்க முடியும் என்று நிரூபணம். வேகம் வெவ்வேறு கருத்துக்களை இடையில் உள்ள வேறுபாடு, முறையான வேகம் மற்றும் Einsteinian வேகம் உட்பட, இந்த இதழ் ஒரு சமீபத்திய பிரச்சினை விஷயத்தில் இருந்தது [33].\nஅஷ்வின் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் விண்வெளி மற்றும் நேரம் ஒரு மறுவரையறை பார்க்கப்படும் (அல்லது, மேலும் பொதுவாக, உண்மையில்) காரணமாக எல்டிடி விளைவுகள் இயக்கம் எங்கள் கருத்து சிதைவுகள் இடமளிக்கும் வகையில். எங்கள் கருத்து பின்னால் முழுமையான உண்மை SRT கட்டுப்பாடுகள் உட்பட்டது அல்ல. ஒரு 'உண்மையான பொருந்தும் என்று அஷ்வின் வாதிடுகின்றனர் ஆசை’ விண்வெளி மற்றும் நேரம், நம் கருத்து. இந்த வாதத்தை கேள்வி கேட்கிறார், என்ன உண்மை உண்மையில் நம் உணர்வு ரீதியான உள்ளீடுகள் இருந்து தொடங்கி நம் மூளையில் உருவாக்கப்பட்ட ஒரு புலனுணர்வு மாதிரி எதுவும் இல்லை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை காட்சி உள்ளீடுகள். விண்வெளி தன்னை இந்த புலனுணர்வு மாதிரி ஒரு பகுதியாக உள்ளது. விண்வெளி பண்புகள் நமது கருத்து கட்டுப்பாடுகளை ஒரு ஒப்பீட்டை உள்ளன. நாம் நமது கருத்து தாண்டி ஒரு உண்மை இல்லை அணுகல். அஷ்வின் விவரித்தார் உண்மையில் ஒரு உண்மையான படத்தை நம் கருத்து ஏற்று மற்றும் விண்வெளி மற்றும் நேரம் மறுவரையறை தேர்வு உண்மையில் ஒரு தத்துவ தேர்வு தொகை. கட்டுரையில் வழங்கினார் மாற்று ரியாலிட்டி மூளையில் ஒரு புலனுணர்வு மாதிரி எங்கள் உணர்வு ரீதியான உள்ளீடுகள் அடிப்படையில் அந்த நவீன நரம்பியல் காட்சி மூலம் அறிவுறுத்தப்படும். இந்த மாற்று ஏற்றுக்கொண்ட முழுமையான உண்மை தன்மையை யோசிக்காமல் எங்கள் உண்மையான கருத்து அதன் கணித்து திட்ட ஒப்பிட்டு நம்மை குறைக்கிறது. அதை எளிமைப்படுத்த மற்றும் இயற்பியல் சில கோட்பாடுகள் எட்டுவதற்குக் மற்றும் நமது அண்டத்தின் சில இயல் நிகழ்ச்சிகளின் விளக்க. எனினும், இந்த விருப்பத்தை அறிய முழுமையான உண்மைக்கு எதிராக மற்றொரு தத்துவ நிலைப்பாடு.\n[1] V.S. ராமச்சந்திரன், “வளர்ந்து வரும் மைண்ட்: நரம்பியல் தொடர்பான Reith சொற்பொழிவுகள்” (பிபிசி, 2003).\n[2] L.M. சென், ஆர்.எம். ஃப்ரீட்மேன், மற்றும் ஒரு. ஆம். ரோய், அறிவியல் 302, 881 (2003).\n[4] A.J. மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்போது&ஒரு 35, 607 (1997).\n[6] ஒரு. ஐன்ஸ்டீன், இயற்பியல் கழக 17, 891 (1905).\n[7 ] ஆர். வின்ஸ்டீன், நான். ஜே. பிசிக்ஸ். 28, 607 (1960).\n[9 ] எஸ். Yngström, இயற்பியலுக்கான காப்பகம் 23, 367 (1962).\n[10] G.D. ஸ்காட் மற்றும் M.R. ஒயின்கள், நான். ஜே. பிசிக்ஸ். 33, 534 (1965).\n[11] N.C. மெக்கில், சமகாலம். பிசிக்ஸ். 9, 33 (1968).\n[13] G.D. ஸ்காட் மற்றும் H.J. வேன் Driel, நான். ஜே. பிசிக்ஸ். 38, 971 (1970).\n[19] ஜி. இன்று விடுதலை, இயற்கை 371, 18 (1994).\n[23] A.G. Polatidis, J.E. கான்வே, மற்றும் I.Owsianik, உள்ள ப்ரோக். 6ஐரோப்பிய VLBI நெட்வொர்க் கருத்தரங்கு வது, இதுதான் திருத்துகிறார், நட்ஸ், Lobanov, மக்கள் தொகை கணக்கெடுப்பு (2002).\n[24] எம். Thulasidas, புலனுணர்வு விளைவு (காரணமாக எல்டிடி செய்ய) இரண்டு பொருள்கள் என த��ான்றும் ஒரு சூப்பர்லூமினல் பொருள் சிறந்த அனிமேஷன் பயன்படுத்தி, ஆசிரியரின் வலை தளத்தில் காணலாம் இது: http://www.TheUnrealUniverse.com/anim.html\n[26] டி. பிரான், நவீன இயற்பியல் ஒரு சர்வதேச இதழ் 17, 2727 (2002).\n[31] ஜி. Ghisellini, J.Mod.Phys.A (ப்ரோக். 19ஐரோப்பிய அண்டக்கதிருடு கருத்தரங்கு வது – ECRS 2004) (2004), ஆஸ்ட்ரோ-ph / 0411106.\n[33] சி. விட்னி, கலிலேய எலெக்ட்ரோடைனமிக்ஸ், சிறப்பு பிரச்சினைகள் 3, ஆசிரியர் கட்டுரைகள், குளிர்கால 2005.\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nதமிழன்அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம்காமா கதிர் வெடிப்புகள்காமா கதிர்கள்ஒளி பயண நேரம்நுண்ணலைக் கதிர்வீச்சுசார்பியல்ஒளியின் வேகம்சமச்சீர் ரேடியோ ஆதாரங்கள்\nமுந்தைய இடுகைகள்மென்சா வார்த்தை விளையாட்டுஅடுத்த படம்கூட்டம் பிங்கோ விளையாட்டு\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,317 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,902 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil_dictionary.php?td=Q&pg=8", "date_download": "2019-06-17T14:36:57Z", "digest": "sha1:UYAHNFTHZU3D5Q6VOUGH645Y24BZAAX4", "length": 16573, "nlines": 242, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன�� வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nQuarterly figures காலாண்டுப் புள்ளிவிவரம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nQuarterly report காலாண்டுஅறிக்கை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nQuarternary ammonium compound நாலிணை நவச்சாரியச் சேர்மம் வேதியியல் (CHEMISTRY GLOSSARY) பொருள்\nQuartet நாலுடி வெண்பா; நான்கு போர் கொண்ட ஒரு இசைக்குழு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nQuartz பளிங்கு தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY) பொருள்\nQuartz- quartz crystal பளிங்கு- பளிங்குப் படிகம் வேதியியல் (CHEMISTRY GLOSSARY) பொருள்\nQuasar துடிப்பண்டம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nQuash தள்ளிவிடு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nQuash கைவிடுதல் / நீக்குதல் / அடக்குதல் / செல்லாத தாக்குதல் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nQuasi adv. அதாவது; போன்ற; தோற்றத்தில் மட்டும் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2015/08/27/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4/comment-page-1/", "date_download": "2019-06-17T15:58:30Z", "digest": "sha1:ST7ESITNCJUZVZRATXZKGJ7UWYS5HF4O", "length": 9533, "nlines": 170, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05 | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← குழந்தைகளுக்கு வேண்டியவர் யார் தெரியுமா\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nPosted on ஓகஸ்ட் 27, 2015 | 1 பின்னூட்டம்\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஇப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.\nஇப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.\nஎனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.\n← குழந்தைகளுக்கு வேண்டியவர் யார் தெரியுமா\nOne response to “புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05”\nகோவை கவி | 1:59 பிப இல் ஓகஸ்ட் 27, 2015 |\n« ஜூலை மே »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=35350", "date_download": "2019-06-17T15:21:44Z", "digest": "sha1:E2EELK3KDQJ4WQ2ZD226H5LA6DDFIFBK", "length": 16409, "nlines": 80, "source_domain": "puthithu.com", "title": "ரொக்கெட் பெண்: வீட்டில் சமையல்; அலுவலகத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சி | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nரொக்கெட் பெண்: வீட்டில் சமையல்; அலுவலகத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சி\nசெவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் விண்கலத்தை செலுத்திவிட்டு உங்களால் எட்டுபேருக்கு இரவு பகல் என்று சமைக்கவும் முடியுமா ஆம், முடியும். நீங்கள் காலை 05 மணிக்கு எழுந்தால், உங்கள் பெயர் தாட்சாயினியாக இருந்தால்.\nதாட்சாயினி இந்திய விண்வெளி கழகத்தின் விமான இயக்கவியல் மற்றும் விண்வெளி வழிகாட்டுதல் துறையின் முன்னாள் தலைவியாவார். ஒரு சிறந்த குடும்பத் தலைவியாகவும் உள்ள இவரிடம் பேசினோம்.\nஇவர்கள் ரொக்கெட் பெண்கள் என்றும் செவ்வாயிலிருந்து வந்த பெண்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். நான்கு வருடங்களுக்கு முன் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் ஒன்றை வெற்றிகரமாக செலுத்தியதன் வெற்றியை புடவைக் கட்டி தலையில் பூ வைத்தவாறு இயல்பாக காட்சியளித்த பெண்கள் கொண்டாடும் புகைப்படம் பெரும் பாராட்டுகளை பெற்றது. அதில் ஒருவர்தான் தாட்சாயினி.\nசெயற்கைக்கோளை கண்காணிக்கும் தலைவராக தாட்சாயிணி பொறுப்பேற்றிருந்தார். செயற்கைக்கோள் அதன் சுற்று வட்ட பாதையில் சரியாக செல்கிறதா என்பதை இவரின் குழு கண்காணிக்க வேண்டும். மேலும், அது எங்கே செல்கிறது என்பதையும் கண்காணிக்க வேண்டும்.\nஇது கடினமாக வேலை. அதுவும் இந்தியாவில் திருமணமான பெண்ணுக்கு இது மேலும் கடினமானது. ஆனால் பாரம்பரிய, பழமைவாத குடும்பத்தில் இருந்து வந்த இவர், அறிவியலில் கால்பதிக்க வேண்டும் என்று முன்னதாகவே முடிவு செய்துவிட்டார்.\nகர்நாடகாவின் பத்ராவதி என்ற நகரத்தில் 1960களில் தனது சிறு வயதினை கழித்தார் தாட்சாயினி. அப்போதே அவரது ஆர்வத்தை ஊக்குவித்தார் அவரது தந்தை. அந்த நகரத்தில் பொறியியல் படித்த ஒரே ஒரு பெண் இருந்தார். அவரை பார்க்க எப்போதும் ஆர்வம் கொண்டிருப்பார் தாட்சாயினி.\nஅக்காலத்தில் எல்லாம் பெண்களை படிக்க வைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது. பல்கலைக்கழகம் சென்று படிப்பதே அபூர்வம். ஆனால், கணக்காளரான தாட்சாயினியின் தந்தை, தன் மகள் படிக்க வேண்டும் என்றே விரும்பினார். பொறியியல் படிப்பில் சேர்ந்த அவர், முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார்.\nதாட்சாயினி பின்பு முதுகலை படிப்பும் படித்து முடித்து, கணித ஆசிரியராக கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால், விண்வெளி மற்றும் செயற்கைக்கோள்கள் குறித்த ஆர்வம் அவருக்கு இருந்து கொண்டே இருந்தது.\nஒருநாள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணி குறித்து விளம்பரம் பார்த்து அதற்கு விண்ணப்பிக்க அவருக்கு வேலையும் கிடைத்தது.\n1984ஆம் ஆண்டு. சுற்றுப்பாதை இயக்கியவியலில் பணியில் அமர்த்தப்பட்டார் தாட்சாயினி. தற்போது அத்துறையில் அவர் வல்லுநர். ஆனால், அதுகுறித்த அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ளவே அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது.\nகணினியில் ப்ரோக்ராம் செய்யும் பணியும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு சிறிய சிக்கலும் இருந்தது. தாட்சாயினி இதற்கு முன்பாக கணினியையே பார்த்ததில்லை.\nஅக்காலத்தில் அனைவரிடமும் கணினி எல்லாம் இருந்துவிடவில்லை. ஆனால், தாட்சாயினியிடம் புத்தகங்கள் இருந்தன. தினமும் பணி முடித்து வீடு சென்றதும் கணினி ப்ரோக்ராமிங் குறித்து படித்து தெரிந்து கொள்வார்.\nஇஸ்ரோவில் பணி செய்யத் தொடங்கிய ஓராண்டில் இவருக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரான மஞ்சுநாத் பசவலிங்கப்பாவை திருமணம் செய்து கொண்ட அவருக்கு, திடீரென பார்த்துக் கொள்ள ஒரு குடும்பம் இருக்கும் சூழல் உருவானது.\nஅலுவலகங்களில் செயற்கைக்கோள்களை வழிநடத்த கணினி நிரலாக்கம் செய்வார். வீட்டில் தனது மாமியார், மாமனார், கணவரின் உடன் பிறந்தவர்கள் 05 பேரென அவர்களை பார்த்துக் கொள்வார். விரைவிலேயே அவருக்கு 02 குழந்தைகளும் பிறந்தன.\n“நான் காலை 05 மணிக்கு எழுவேன். ஏனெனில் நான் ஏழெட்டு நபர்களுக்கு சமைக்க வேண்டும். அது அவ்வளவு சுலபமானதல்ல” என்று கூறுகிறார் தாட்சாயினி. “அதுவும் சப்பாத்தி உண்ணுவதுதான் வீட்டில் பழக்கம் என்பதால் அத்தனை பேருக்கும சப்பாத்தி சமைத்துவிட்டு அலுவலகம் செல்வேன்”.\nஅலுவலகத்தில் பணிக்கிடையில் நேரம் கிடைத்தால் குழந்தைகளை பற்றி விசாரிக்கும் அவர், மீண்டும் மாலை வீடு திரும்பியவுடன் சமைக்க வேண்டும்.\nஇவை மிகவும் கடினமாக இருந்ததாக ஒப்புக்கொள்கிறார் தாட்சாயினி.\n“நான் வேலையை விட்டு விடுவேன் என்று சில உறவினர்கள் நினைத்தனர். ஆனால் நான் அவ்வளவு எளிதாக எதையும் விட்டுக்கொடுக்கும் நபர் இல்லை” என்கிறார் அவர்.\nசில சமயங்களில் நள்ளிரவு 01 அல்லது 02 மணிக்குதான் உறங்க போக முடியும் என்றாலும் காலை 04 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவதாக கூறுகிறார��.\nஆனால் தாட்சாயினி எந்த புகாரும் கூறவில்லை. அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளை குறித்து பேசும்போது அவர் குரல் முழுக்க உற்சாகம் நிறைந்திருக்கிறது.\nஅவருக்கு சமைக்க மிகவும் பிடிக்கும் என்பதால் அதை விரும்பி செய்கிறார்.\n“வீட்டில் சமைப்பதும், அலுவலகத்தில் கோடிங் செய்வதும் ஒன்று போலதான். ஒரு சிறு பிழை என்றாலும் முடிவு எண் மாறிவிடும். அதேபோல, சமையலில் ஒரு பொருள் மாறினாலும் வேறு சுவையை தந்துவிடும்”.\n“ஆரம்பத்தில் நான் என்ன வேலை பார்க்கிறேன் என்றே என் கணவருக்கு தெரியாது. நான் சனிக்கிழமை கூட அலுவலகம் செல்வேன். நான் ஒழுங்காக பணி செய்யாததால்தான், சனியன்று அலுவலகம் செல்கிறேன் என்று அவர் நினைத்துக் கொண்டார்” என்று கூறுகிறார் தாட்சாயினி.\nபின்புதான் செயற்கைக்கோள்கள் குறித்த நேரத்தில் அவர் வேலை பார்ப்பதாக கணவர் பசவலிங்கப்பா புரிந்து கொண்டார். தற்போது தன் மனைவியை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக கூறுகிறார் அவர்.\nபாரம்பரிய இந்திய குடும்பத்தில், வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்தான் செய்ய வேண்டும் என்றுள்ளது. தாட்சாயினி மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல.\nபணி ஓய்வுக்கு பிறகுள்ள திட்டங்கள் குறித்து கேட்டதற்கு, அது குறித்து இன்னும் திட்டமிடவில்லை என்று கூறுகிறார். செவ்வாய் கிரகம் குறித்து மேலும் படிக்க விரும்புகிறார் அவர்.\nTAGS: இந்திய விண்வெளி கழகம்கர்நாடகாசெயற்கைக்கோள்செவ்வாய் கிரகம்ரொக்கட்\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்\nஅரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nதெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன\nகல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம்\nதர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-17T14:42:34Z", "digest": "sha1:BCRP5LRHEUNB4ZLY36ZFBL554WVY663K", "length": 27975, "nlines": 303, "source_domain": "senkodi.wordpress.com", "title": "கேள்விகள் | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஇஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே…..\nபொதுவாக மதம் என்பது மக்களிடையே சக்திவாய்ந்த நம்பிக்கையாக இருக்கிறது. மக்கள் தங்களின் உயிர்ப்பிற்கும், மரணத்திற்கும்; சுக துக்கங்களுக்கும்; இன்னும் அனைத்திற்கும் அதுதான் காரணமாக இருக்கிறது என நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையே உலகை சீர்பட நடத்திவருவதாக ஏற்கிறார்கள், தற்போதைய சீர்கேடுகளுக்கு அந்த நம்பிக்கை குறைந்ததே காரணம் என கருதுகிறார்கள். வேறு எந்த நம்பிக்கையை காட்டிலும் மத நம்பிக்கையே, கடவுள் நம்பிக்கையே வீரியம் மிக்கதாய் இருக்கிறது. சிலபோதுகளில் அந்த நம்பிக்கையில் கீரல் விழுந்தாலும் மறு கணமே மனதிலிருந்து ஒரு உந்துதல் கிளம்பி அந்த கீரல் சரிசெய்யப்பட்டுவிடுகிறது. இது மனதில் நம்பிக்கை என்ற அளவில், ஆனால் நடப்பிலோ அவர்களின் வாழ்க்கையும் அதன் வலிகளும் அவர்களை கோபம் கொள்ளச்செய்கிறது. தங்களின் பிரச்சனைகளுக்கு காரணமாகத் தெரிபவர்களை பழிவாங்க முயல்கிறார்கள். மீண்டும் அதேபோல் நேராவண்ணம் தற்காத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்கிறார்கள் அல்லது அவ்வாறு இருக்க முயல்கிறார்கள். ஆனாலும் கடவுள் தங்களுக்கு விதித்ததை தவிர வேறெதுவும் நேராது என உறுதியாக நம்புகிறார்கள். மேலும் பிரச்சனைகள், மேலும் மேலும் பிரச்சனைகள் அவர்களை அழுத்த அழுத்த நாட்கள் கடந்து கடந்து ……ஒரு நாள் மரணித்தும் விடுகிறார்கள். தங்களின் பிரச்சனைகள் இந்த உலகிலிருந்தே எழுந்து வருபவைகள். சிலர் கொழுக்க நினைப்பதாலேயே தமக்கு பிரச்சனைகள் வருகின்றன என்பதும், தம்முடைய உழைப்பு முழுவதும் தமக்கு கிடைப்பதில்லை என்பதும் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. அப்படி தெரியவிடாமல் செய்வதில் கடவுள் நம்பிக்கை பெரும்பங்கு வகிக்கிறது என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. இப்படி கடவுள் நம்பிக்கை என்பது இவ்வளவு வீரியமாக இருப்பதற்குக்கு காரணம் என்ன\nமனிதன் பிறந்தது முதலே ஏதாவது ஒரு மத நம்பிக்கையின் நிழலிலேயே வாழ நேரிடுகிறது. வளர்ந்த பிறகு அந்த நம்பிக்கையின் சடங்குகளுக்குள் சிக்கிக்கொள்கிறான். அவனுக்கு போதிக்கப்படும் அத்தனையும் ஏதாவது ஒரு ரீதியில் கடவுளின் இருப்பை பத்திரப்படுத்துகின்றன. அவன் சிந்திக்கும் பருவத்தை அடையும் போது வேதங்களும் அதன் விளக்கங்களும், விரிவுரைகளும் பொழிப்புரைகளும் அவனுள் நுழைந்து அவனின் சிந்தனைக்கான வழியை கைப்பற்றிக்கொள்கின்றன. எதைப்பற்றி சிந்தித்தாலும் இந்த வழியை மீறிவிடாதவாறு சொந்தங்களும் சமூகமும் பார்த்துக்கொள்கின்றன. கூடவே இன்றைய வாழ்முறைகளும் பொழுதுபோக்கு கட்டமைப்புகளும் ஒரு செக்கு மாட்டுத்தனத்தை ஏற்படுத்திவிட, பொருப்புகள் அதை சுமந்தே ஆகவேண்டிய கடமைகள் அவைகளுக்காக பொருளீட்டும் தேவை, அந்த தேவைகளுக்காக வரித்துக்கொண்டேயாகவேண்டிய தகுதிகள்……. மூச்சுவிடத்திணரும் அவதியில் ஏன் எனும் அந்தக்கேள்வி எழும்பும் வலுவற்றே போய்விடுகிறது.\nஇவைகள் போதாதென்று தற்போது தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் மத பரப்புரைகள் விஞ்ஞான விளக்கங்களோடு, அறிவியல் ஆதாரங்களோடு நிஜம் போலவே வலம் வருகின்றன. அதெப்படி பொய்களுக்கு அறிவியல் விளக்கங்கள் தரமுடியும் தருகிறார்கள். மதம் பேசுபவர்கள் இப்போது அறிவியலையும் குழைத்தே பேசுகிறார்கள்.\nபேரண்டம் என்றாலும் அணுப்பிளவு என்றாலும் வேத வசனங்களை பொருள் பிரித்து அடுக்குகிறார்கள். நீட்டி முழக்குகிறார்கள், அறைகூவல் விடுகிறார்கள். வாழ்க்கையின் பற்சக்கரங்களிடையே திமிறிக்கொண்டு வரும் வெகுசில நேரங்களில் மக்களுக்கு ஏற்படும் கேள்விகளை இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வியக்கவைத்தே பலங்குன்றச் செய்துவிடுகின்றன. மதப்பிரச்சாரக்கூட்டங்களுக்கு மக்கள் தேடிப்போய் கேட்பது குறைவு, மதவிளக்க நூல்களை படிப்பது அதனிலும் குறைவு ஆனால் திரைப்பட நிகழ்ச்சியின் அல்லது விளையாட்டின் விளம்பர இடைவேளையில் தெரியாமல் இதுபோன்ற நிகழச்சிகள் பார்வைக்கு வந்துவிட்டால் கூட இதன் தாக்கம் மக்களின் மனதில் இருக்கை போட்டு அமர்ந்துவிடுகிறது. இந்து மதத்தில் அதன் ஆன்மீக சாரங்களை யாரும் வாழ்க்கை நெறியாக கொள்வதில்லை. கிருஸ்துவத்திலும் கூட ஆன்மீகத்தையும் சமூகத்தையும் பிரித்துப்பார்க்கும் போக்கு வெளிப்படுகிறது, ஆனால் இஸ்லாத்திலோ அதை பின்பற்றுபவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. ஏனையோர்களைவிட இஸ்லாமியர்களிடம் மதப்பிடிப்பும், இது தான் சரியான மதம் எனும் உறுதியும், அதை நடைமுறைப்படுத்தும் ஆர்வமும் அதிகம்.\nஇந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம். அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும்போதும் அவர்களின் மத அடையாளமே முன்னிருத்தப்படுகிறது. இதனாலும் அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது. இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியில் ஆன்மீக இயக்கங்களின் பின்னால் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்துபாசிசங்களுக்கும் தேவையாகவும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்துபாசிசங்களுக்கு உதவும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன்செல்லவேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது.\nஇந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச்சடங்குகளை, சட்டங்களை, வேத வசனங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்கு அவர்கள் தரும் விஞ்ஞான விளக்கங்கள் எப்படி போலியாக இருக்கின்றன என்பனவற்றை யும், இஸ்லாம் தோன்றிய அன்றைய அராபியாவின் அரசியல், சமூக, பொருளாதார, இறையியல் சூழல்களையும் பேசுவதன் மூலம் இஸ்லாம் என்ற மதத்தின் புனித சட்டகங்களை நீக்கி அதன் மெய்யான இருப்பை, உள்ளடக்கத்தை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சிதானேயன்றி வேறில்லை. அதோடு இன்றைய சூழலில், எந்தஒரு மதத்திலும் அதில் பிடிப்பும் பற்றார்வமும் கொண்டிருப்பவர்கள் தவிர்க்கவே முடியாமல் ஏகாதிபத்தியங்களுக்கு துணைபோவதையே வழியாக கொண்டிருக்கிறார்கள்.\nஅரபு தேசியவாதம், அரபு மார்க்ஸியம் என்று இஸ்லாமிய இறையியலை விட்டுக்கொடுக்காமல் தத்துவம் பேசியவர்களெல்லாம் இன்றைய நிதிமூலதனத்தின் முன் முனை மழுங்கிய வாளாக செயலற்றிருக்கிறார்கள். புரட்சிகர மார்க்ஸியமே இன்றைய சமூகத்தேவையாக இருக்கிறது என்பதை உணர்த்துவதற்கும் இத்தொடர் பயன்படுமென நம்புகிறேன்.\nஒரு வேண்டுகோள்: இஸ்லாமும் அதன் சட்டதிட்டங்களும் மட்டுமே சரியானது ஏனைய அனைத்தும் ஏதோ ஒருவகையில் தவறானவை என்பனபோன்ற முன்முடிவுகளை தவிர்த்துவிட்டு ஆக்கபூர்வமான வகையில் வினையாற்ற வாருங்கள் என அனைவரையும் அழைக்கிறேன்.\nFiled under: இஸ்லாம்: கற்பனைக்கோட்டை, மத‌ம் | Tagged: இஸ்லாம், கேள்விகள், மதம், முஸ்லீம் |\t24 Comments »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\nகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/03/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-794524.html", "date_download": "2019-06-17T14:36:07Z", "digest": "sha1:U56AY4D4TPHSKQPD5USVD3SOB2ELSVUZ", "length": 6853, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பேட்டையில் கதவை உடைத்து திருட முயற்சி- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபேட்டையில் கதவை உடைத்து திருட முயற்சி\nBy திருநெல்வேலி, | Published on : 03rd December 2013 02:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nதிருநெல்வேலி பேட்டை ஆதம்நகரைச் சேர்ந்தவர் அப்துல்வகாப் (62). இவர், கோவில்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள வீட்டில் வசித்து வரும் அப்துல்வகாப், வாரத்தில் ஒரு நாள் மட்டும் பேட்டையில் உள்ள வீட்டிற்கு வந்துசெல்வாராம்.\nஇந்நிலையில், அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட உறவினர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது, பீரோவில் இருந்த பொருள்கள் சிதறிக்கிடந்தன. நகைகள் அப்படியே இருந்தன.\nதகவலறிந்ததும் அப்துல்வகாப் பேட்டைக்கு வந்தார். அவர், பாதுகாப்பு கருதி கவரிங் நகைகளை மட்டுமே வீட்டில் வைத்திருந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தார். இருப்பினும் திருட்டில் ஈடுபட முயன்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/23/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-3081562.html", "date_download": "2019-06-17T14:45:38Z", "digest": "sha1:YFCXD454X7R3DTOPOCN2EDFZNPWFV4F7", "length": 11172, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பொதுத் தேர்வில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன?- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு ��னைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபொதுத் தேர்வில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன\nBy DIN | Published on : 23rd January 2019 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொதுத் தேர்வுகள் தொடர்பான பட்டியல் விவரங்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் தொடங்கும் என நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்தது. அதன்படி, அரசு பொதுத் தேர்வை எழுத உள்ள 10-ஆம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கான கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு அண்மையில் அனுப்பி வைத்தது.\nஅந்த அட்டவணை தற்போது அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.\nவருகிற பொதுத் தேர்வில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் அதுகுறித்து தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு விளக்க வேண்டுமென முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதில், குறிப்பாக வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித் தேர்வுகள் அனைத்துக்கும் எழுத்துத் தேர்வு மூலம் 90 மதிப்பெண்களும், 10 மதிப்பெண்கள் அக மதிப்பெண்ணாகவும் வழங்கப்படும்.\nஇதேபோல, செய்முறைத் தேர்வு அல்லாத அனைத்துப் பாடங்களுக்கும் எழுத்துத் தேர்வுக்கு 90 மதிப்பெண்களும், அக மதிப்பெண்ணாக 10 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. செய்முறைத் தேர்வு கொண்ட பாடத்தில் எழுத்துத் தேர்வுக்கு 70 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வுக்கு 30 மதிப்பெண்களும் வழங்கப்படும்.\nஇதில், உயிரி தாவரவியல், உயிரி விலங்கியல் பாடத்தில் தனித் தனியாக தலா 35 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். மொத்தம் 600 மதிப்பெண்ணுக்கு இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.\nபிளஸ்2 மாணவர்களுக்கு வருகிற மார்ச் 1-இல் தேர்வுகள் தொடங��கி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ்1 மாணவர்களுக்கு மார்ச் 6-இல் தேர்வு தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10-ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 14-இல் தொடங்கி 29 ஆம் தேதி நிறைவடைகிறது. செய்முறைத் தேர்வுகள் வருகிற பிப்.1 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.\nகாலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் முதல் 10 நிமிடங்கள் மாணவர்கள் கேள்விகளை வாசிக்கவும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் மாணவர்களின் விவரங்களை சரிபார்க்கவும் வழங்கப்படும். காலை 10.15 மணிக்கு தொடங்கும் எழுத்துத் தேர்வு பகல் 12.45 மணிக்கு நிறைவுபெறுகிறது. 10-ஆம் வகுப்புக்கு மொழிப் பாடத்தில் மட்டும் தேர்வுகள் மதியம் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணிக்கு நிறைவடைகிறது.மேலும், தேர்வுத் தாள் தொடர்பான புளூபிரிண்டும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விவரங்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3055.html", "date_download": "2019-06-17T14:57:12Z", "digest": "sha1:NBPCV5HEL6M3HWNLF3G2X5HOSFGDE4FU", "length": 11431, "nlines": 169, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஸ்ரீதேவியின் மரணத்தில் திடீர் திருப்பம்; நீரில் மூழ்கி உயிரிழந்தார் - Yarldeepam News", "raw_content": "\nஸ்ரீதேவியின் மரணத்தில் திடீர் திருப்பம்; நீரில் மூழ்கி உயிரிழந்தார்\nநடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் உள்ள நீரில் மூழ்கி மரணமடைந்தார் என தடவியல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.\nதுபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என செய்தி வெளியானது. மேலும், அவரது உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா வரவுள்ளது.\nதடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டவுடன், அவர��ு வீட்டில் இறுதி அஞ்சலிக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், ஸ்ரீதேவியின் உடல் தொடர்பான தடவியல் அறிக்கை அவரின் குடும்பத்தினரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில், அவர் நீரில் மூழ்கி அவர் மரணமடைந்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை, குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி அவர் மரணமடைந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை.\nமயக்கம் ஏற்பட்டு அவர் நீரில் மூழ்கியிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், அவரின் மரணத்தில் குற்றவியல் நோக்கம் எதுவுமில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇலங்கையில் இருக்கும் தமிழ் இங்கு இல்லை எங்களுக்கு தமிழ் வேண்டும்… வேதனை…\n13 பேருடன் காணாமல் போனது இராணுவ வானூர்தி\nஸ்ரீலங்கா வருகிறார் பிரதமர் மோடி\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்..\nகுஜராத்தில் பாரிய தீ விபத்து : 19 மாணவர்களின் உயிரை பறித்த தீ\nஸ்டாலினிற்கு வாழ்த்து செய்தி அனுப்பிய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்\nவாக்குகளை அள்ளிய நாம் தமிழர் வேட்பாளர்கள்… வாக்குகள் விவரம் குறித்த…\nமண்ணை கவ்வினார் மோடி.. ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் பலத்த அடி\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீமானின் கட்சி படுதோல்வி\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇலங்கையில் இருக்கும் தமிழ் இங்கு இல்லை எங்களுக்கு தமிழ் வேண்டும்… வேதனை தெரிவித்த பிரபல நடிகர்\n13 பேருடன் காணாமல் போனது இராணுவ வானூர்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164649-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/337-senkottaiavudaiakkal.html", "date_download": "2019-06-17T14:59:19Z", "digest": "sha1:LJJD44IVFOJ4HJ2Z5BZHQZE4CDTJWJRJ", "length": 43979, "nlines": 246, "source_domain": "deivatamil.com", "title": "செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\nசெங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு\nசெங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பிறந்து சுத்த வேதாந்தியாக வாழ்ந்து மறைந்த ஆவுடையக்காள் தமிழகத்தில் கவனிக்கப்படாது போன பெண் கவிஞர். பலவகையிலும் பாரதிக்கு முன்னோடி. கன்னட வசன இயக்கக் கவிஞரான மகாதேவி அக்காவுடன் ஒப்பிடத்தக்கவர். நாட்டார் வழக்கையும் உயர்கவிதையையும் இணைத்தவர்...

\nநாஞ்சில்நாடன் சொல்வனம் இதழில் அக்கா பற்றிய அழகிய கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையைப் படிப்பதற்கான சுட்டி இது…\nசெங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு – நூல் அறிமுகம்\nபேராசிரியர், முதுமுனைவர், இலக்கியத் திறனாய்வாளர், எமது ஒரு சாலை மாணாக்கர், வேதசகாயகுமார் முதலில் அந்தப் பெயரை என்னிடம் உச்சரித்தார், மூன்று ஆண்டுகள் முன்பு.\n”நாஞ்சில், ஆவுடையக்கா பேரு கேட்டிருக்கேளா\nஎனக்கு அதுவரை ஆவுடை என்ற பெயரில் மூன்று அறிமுகங்களே இருந்தன. ஒன்று சிவலிங்கத்தின் கீழிருக்கும் ஆவுடை. அடுத்தது, சங்கர நயினார் கோயில் ஆவுடையம்மை எனும் கோமதி அம்மன். மூன்றாவது நாங்கள் பாட்டம் பயிரிட்ட வயல் ஒன்று விலைக்கு வந்தபோது, வாசிக்க நேர்ந்த பத்திரப் பகர்ப்பில் அறிமுகமான உடைமையாளரான ஆவுடையம்மாள்.\n“நாஞ்சில், செங்கோட்டை ஆவுடையக்காளைக் கேட்டதில்லையா பாரதியாருக்கு முன்னோடி. எனக்கும் இப்பத்தான் தெரிய வந்தது பாத்துகிடுங்கோ.”\nஎனது நண்பர் என்றாலும் வேதசகாயகுமார் கூர்மையான வாசிப்பு உடையவர், தேடிக் கண்டடைபவர், பேராசிரியர் ஜேசுதாசன் மாணவர், புதுமைப்பித்தன் ஆய்வாளர், ஒரு வகையில் Die hard species.\nசிறு பிரசுரங்கள் கிடைத்தன என்றும் மணிப்பிரவாளத் தமிழ் நடையில் அமைந்துள்ள மொழி என்றும் அத்வைதி என்றும், இளம் விதவை என்றும் துண்டு துண்டான தகவல்கள் சொன்னார். போனமாதம் திடீரெனக் கேட்டார், “நாஞ்சில், பிராமின்ஸ் ஆவுடையம்மாள்னு பேரு வைப்பாளா\n“குமார், எனக்கு நல்லாத் தெரியும். பிள்ளைமாரும் பிராம்மணாளும் நம்மூர்லே பேரு வைக்கதுண்டும். எதுக்குக் கேட்டையோ\n“இல்லை, ஆவுடையக்காள் நான்-பிராமினா இருக்கும்னு நெனச்சேன்\nசமீபகாலமாக ஈதோர் குடைச்சலாக ஆகிக்கொண்டிருந்தது போலும் அவருக்கு.\nஇந்து ஆங்கில நாளேட்டில் சர்க்குலேஷன் பிரிவில் மேலாளராக இருந்து, விருப்ப ஓய்வு பெற்று, ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, இருபத்தைந்து முறை இமயமலைச் சாரலுக்குப் போய் வந்து, தற்போது ‘திரிசக்தி’ குழுமத்தில் பதிப்பாசிரியராக இருக்கும் இசைக்கவி ரமணன் எனது நண்பர். ஏதோ தோன்ற, தற்செயலாக அவரிடம் கேட்டேன்.\nஇரண்டு நாளில் கூரியரில் எனக்கொரு புத்தகம் வந்தது, ரமணனிடம் இருந்து. பிரித்துப் பார்த்தேன்.\nசெங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு. 325 பக்கங்கள், டெமி அளவு, 2002 ஆம் ஆண்டுப் பதிப்பு, விலை ரூ 100.00, வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிகேதன், ஸ்ரீ ஞானானந்த தபோவனம். தபோவனம் அஞ்சல் – 605 756. விழுப்புரம் மாவட்டம்.\nநூலை, ரமணன் 10-01-2004 இல் வாங்கி வாசித்தும் இருக்கிறார். எனக்கு சற்று வெட்கமாகவும் இருந்தது.\nசமர்ப்பணம் பகுதியில் ஸ்ரீ ஞானானந்த நிகேதனம், நித்தியானந்த கிரி சுவாமிகள், ஆவுடையக்காளை தமிழ் நாட்டின் பெருமை மிக்க பெண்டிர் ஞானிகளில் ஒருவர் என்றும், சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டத்து செங்கோட்டை தாலுகாவில் அந்தணக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும் சொல்கிறார்.\nமிகவும் இளவயதிலேயே, பூப்புக்கு முன்பே விதவையானவர். திருவிசை நல்லூர், ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் எனும் புகழ்பெற்ற மகானின் அனுக்கிரகமும் மந்திர தீட்சையும், வேதாந்த ஞான உபதேசமும் பெற்றவர், ஆத்ம அனுபூதியில் லயித்து, உன்மத்தையாக இருந்தவர், பண்டிதர்-பாமரர் என எல்லோராலும் கொண்டாடப் பெற்றுப் பிரபலமடைந்தார், என்பன தகவல்கள்.\nரிஷிகேசம் ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி சுவாமிகள், ‘மகாத்மாக்கள் சரித்திரம்,’என்ற நூலில், “பாட்டு மேல்பாட்டாக அவர் அருளிய அருட்பாக்களில் உபநிஷத்துகளின் ஆன்மீக உண்மையே தொடர்ந்து இழையோடுகின்றது,” என்கிறார்.\nசிறுசிறு புத்தகங்களாக அவ்வப்போது பதிப்பித்து வெளியிடப்பட்ட ஆவுடையக்காள் பாடல்கள் பலவற்றையும் தொகுத்து வெளியிட்டவர் ஆய்குடி திரு.வெங்கட ராம சாஸ்திரிகள்.\n2010 ஜூலை 7ஆம் தேதி, சீனாவில் ஷாங்காய் நகரில் ���ணிபுரியும் எனது நண்பர் இசக்கிமுத்துவைப் பார்க்க தென்காசி போயிருந்தேன். நண்பர் ‘கோனார்’ என்று அழைக்கப்படும் யாதவ குலத்தில், ‘நம்பியார்’ என்னும் உட்பிரிவைச் சேர்ந்தவர். சைவ உணவுப்பழக்கம், வைணவ மதம். தென்காசியைச் சுற்றி ஏழெட்டு ஊர்களில் ‘நம்பியார்’ குலத்தவர் வாழ்கிறார்கள். எனது நண்பர் ஐம்பது வயதுப் பிராயத்தவர் எனினும் வைணவ திவ்ய தேசங்களில் சிலவற்றைத் தவிர யாவற்றையும் தரிசித்தவர். நாலாயிரத்தைப் பார்க்காமல் ஒப்பிப்பவர்.\nகுலத்தொழில் ஆடுமேய்த்தல், கறவைகள் வளர்த்தல், விவசாயம். என்னை அவரது கிராமத்துக்கு கூட்டிப் போனார். தென்காசியில் இருந்து சாம்பவர் வடகரை, சுரண்டை போகும் சாலையில், ஆய்குடி தாண்டி ‘கம்பிளி’ என்பதவர் ஊர்.\nஊர்ப்பெயர் விநோதமாக இருந்ததால், பெயர்க்காரணம் கேட்டேன். சமீபகாலம் வரைக்கும் அவ்வூரில் கம்பளி நெசவு நடந்ததாகவும், அதனால் ஊருக்கு கம்பிளி என்று பெயர் வந்ததாகவும் சொன்னார்.\nதென்காசியிலிருந்து போகும்போது இடதுகைப்பக்கம், ஆய்குடியையும் கம்பிளியையும் இணைக்கும் பேரேரி ஒன்று கிடந்தது. அதன் மறுகரையில் நின்ற ஆலமரத்தை நடந்து சென்று பார்த்தோம். நூதனமாகவும், வசீகரமாகவும் விழுதுகள் இறக்கிப் படர்ந்து நின்ற மரத்தின் வயது 600 ஆண்டுகள் என்றார் நண்பர்.\nஅந்த ஆய்குடியின் வெங்கட ராம சாஸ்திரிகள்தான் ஆவுடையக்காள் பாடல்களை முதலில் தொகுத்து வெளியிட்டவர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. காலம் நம்மை எவ்விதம் கொண்டு செலுத்துகிறது என யோசித்ததில் இந்தப் பதிவு.\nபகவான் ரமண மகரிஷியின் முன்னிலையில் ஆவுடையக்காள் எழுதிய பாடல்கள் சிலவற்றைப் பாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது.\n‘பிரம்ம மேகம்’ எனும் ஆவுடையக்காளின் சிறு பாட்டுப் புத்தகம், 1910-ம் ஆண்டுப் பதிப்பு, ஆவுடையக்காள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்தார் என்ற குறிப்புத் தருவதால், ஆவுடையக்காள் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம். ஆனால், நாம் விவாதிக்கும் மேற்சொன்ன நூலின் சமர்ப்பணப் பகுதியில், நித்யானந்தகிரி சுவாமிகள் ஆவுடையக்காள் 250 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர் என்கிறார். ஆய்குடி வெங்கடராம சாஸ்திரிகள் கூற்றுப்படி ஆவுடையக்காள் இற்றைக்கு 460 ஆண்டுகளுக்கு முந்தியவராக இருக்க வேண்டும். ஆவ���டையக்காளின் காலம் கணிப்பதற்கான கருவிகள் என் கைவசம் இல்லாத காரணத்தால், அதை ஆய்வாளர்கள் பணிக்கு விட்டுவிடலாம்.\nஔவையார், காரைக்காலம்மையார் வரிசையில் வைத்து எண்ணத்தக்க ஆவுடையக்காள் பாடல்களை திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட அந்தணப் பெண்டுகள் பூஜாகாலத்தில் பாராயணமாகவும், கல்யாண காலங்களிலும் பாடினார்கள் என்றும் தெரிகிறது.\nஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஆன்மீக எழுத்தாளர், காசியில் சிருங்கேரி மடத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்தவர் திருமதி.கோமதி ராஜாங்கம். ஆவுடையக்காளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து பாடல்களையும் தகவல்களையும் சேகரித்துள்ளார்.\n“அக்காலத்து இளம் விதவைகளுக்கு அக்காளின் பாடல்களே தாரகம். மத்தியான உணவுக்குப் பின் பத்துப்பெண்கள் கூடிக் கொண்டு, அக்காளின் பாட்டைச் சொல்லிக் கொண்டு, தங்களுக்கே ஆறுதல் அடைந்து கொள்வது வழக்கம்”, என்கிறார்.\nஇந்த நூல் அறிமுகக் கட்டுரையை நான் எழுதுவதற்கு மேற்சொன்ன தகவல்கள் மட்டும் காரணம் அல்ல. திருமதி.கோமதி ராஜாங்கம், மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் சகோதரி மகள். அவர் தரும் தகவல் சுவாரசியமானது.\n”ஸ்ரீ சுப்ரமணிய பாரதியார் அவர்களுக்கு ஸ்ரீஅக்காள் அவர்களின் பாடல்கள் என்றால் உயிர். அவரும் ஸ்ரீ அக்காளின் வரலாற்றை அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவருடைய அநேகப் பாடல்களின் கருத்துக்களை ஒட்டியே அவரும் அநேக வேதாந்தப் பாடல்களைப் புனைந்திருக்கிறார். அவர் எனது தாயார் அவர்களின் சகோதரியின் கணவராகையால் சிறுவயதில் அவர் மூலமாகவும் சில தகவல்கள் அறியும் பாக்கியம் கிட்டியது,” என்கிறார் கோமதி ராஜாங்கம்.\nஆவுடையக்காள் வசதியான குடும்பத்தில், செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் பிறந்தவர். பாவாடை கட்டத் தெரியாத வயதில் கல்யாணம் ஆயிற்று. மஞ்சள் கயிற்றின் மணம் மாறுமுன் விதவை ஆகிறார். ஊர் வம்பை எதிர்த்து நின்று கல்வி கற்றார். பருவம் அடைந்ததும் தலை முண்டிதம் செய்யப்பட்டு, வெள்ளாடை அணிந்து, கைம்மை நோன்பு. ஸ்ரீ வெங்கடேச ஐயாவாள் ஆசியால் ஞானம் பெறுகிறார்.\nகதை அத்துடன் தீர்ந்து போகவில்லை. அந்தண இளம்பெண், கைம்மை நோற்பவள், ஞானம் பெற்றாள், பாடல்கள் புனைந்தாள் எனில் – இருநூறோ, நானூறோ ஆண்டுகள் முந்தைய சமூகம் ஏற்றுக் கொள்ளுமா கடும் தண்டனையாக ஜாதிப் பிரஷ்ட���். சற்று யோசித்துப் பாருங்கள், ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட கன்னி கூடக் கழிந்திராத இளம் விதவை எங்கு போவாள், எதை உண்பாள், காமக் கடூரக் கண்களிலிருந்து எவ்விதம் தப்புவாள், எங்ஙனம் உயிர் தரித்திருப்பாள்\nஉன்மத்தையாக இருந்திருக்கிறள், தீர்த்த யாத்திரை போயிருக்கிறாள், அத்வைதப் பாடல்கள் புனைந்திருக்கிறாள், போராடி இருக்கவும் வேண்டும்.\nபின்பு அக்காள் மகிமை பரவி, செங்கோட்டை திரும்பி, ஊர்க்காரர்களிடம் மரியாதை பெற்று, வெகுகாலம் வசித்தும் இருக்கிறார். ஒரு ஆடி மாத அமாவாசை அன்று திருக்குற்றாலம் சென்று அருவியில் நீராடுகிறாள் ஆவுடை அக்காள். இந்த இடத்தில் ‘குற்றாலக் குறவஞ்சி’யின் குறத்தி வாயிலாக, மலைவளம் சொல்ல வேண்டும். பாடியவர் குற்றாலத்தை அடுத்த மேலகரத்தில் வாழ்ந்த திரிகூட ராசப்பக் கவிராயர். காலம் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. ஆவுடையக்காள் திருகூட ராசப்ப கவிராயருக்கு மூத்தவளா, இளையவளா, சமகாலத்தினளா என்றெமக்குத் தெரியாது.\nஆடி அமாவாசையன்று குற்றால அருவியில் நீராடிய ஆவுடையக்காள் பொதிகை மலைமேல் ஏறிச் சென்றாள் எனவும் என்ன ஆனாள் என யாருக்கும் தெரியவில்லை என்பதும் வரலாறு.\nஆவுடையக்காள் பாடல்களின் தாக்கத்தை பிற்காலப்பாடல்களில் காணமுடிகிறது.\nஆவுடையக்காளின் ‘அத்வைத மெய்ஞ்ஞான ஆண்டி’ என்றொரு பாடல்.\nகடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி\nஎனக்குள் ஒரு பழம்பாடலின் வரிகள் ஓடின.\nநாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி\nகொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக்\nகிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களுக்கு மேல் இயற்றிய அக்காள் பாரதியாரை வெகுவாக ஈர்த்தவர் என்றறிகிறோம். ஆனால் பாரதி எங்கேனும் ஆவுடையக்காளைக் குறிப்பிட்டிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது.\nதமிழில் முதல் முறையாக, “ஆச்சே, போச்சே, அடா, அடி,” எனும் மக்களின் இயல்புப் பிரயோகங்களை பாரதி கையாண்டார் என அறிஞர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\n‘வேதாந்த ஆச்சே போச்சே’ என்றொரு பாடல் ஆவுடையக்காள் பாடியது.\n‘சப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே\nசத்துமயமான சாட்சியே நானென்ப தாச்சே’\nஎனும் பாடல் பாணியோடு பாரதியின் பாணியை ஒப்பிடலாம்.\n‘மண்வெட்டி கூலிதினல் ஆச்சே- எங்கள்\nவேத சாஸ்திரம் வெறும் பேச்சே’\n‘ஜாதிச் சண்டை போச்சோ- உங்கள்\nஎன்று அக்காள் பா���ுகிறாள், தம்பி பாரதியோ,\n‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே- வெள்ளைப்\nபரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே’\n‘வேதாந்தக் கும்மி’ என ஆவுடையக்காள் பாடியது,\nஜென்மக் கடலைக் கடத்தினவர் பாதம்\nஇத்துடன் பாரதியின் ‘பெண்கள் விடுதலைக் கும்மியை’ ஒப்பிடலாம்.\n’குயில் கண்ணி’யில் அக்காள் பாட்டு:\nஎனப் பற்பல சொல்லிக் கொண்டே நடக்கலாம். அக்காள் பாடுகிறாள்,\n‘பாருக்குள் நபும்சகன் ஸ்த்ரீபோகம் புஜித்ததும்\nபட்டணத்து அலங்காரம் பொட்டையன் கண்டதும்’\n’நடிப்புச் சுதேசிகள்’ பாடலில் கிளிக்கண்ணிகளில், பாரதி,\n‘சொந்த அரசும் புவிச்சுகங்களும் மாண்புகளும்\nஅத்வைதத் தத்துவத்தில் அக்காளின் ஆளுமை மிகவும் வியக்க வைக்கிறது. ‘வேதாந்த அம்மானை’ பாடல்களில்,\n‘அக்கினியை தூமம் மறைத்தாப்போல அம்மானை\nஅதிஸ்டானம் தன்னை மறைத்தாய் அம்மானை\nபானுவை மேகம் மறைக்கும் அதுபோல\nபரமார்த்தம் தன்னை மறைத்தாயே அம்மானை’\nஎன்பதுவும், ‘அன்னே பின்னே கும்மி’ பாடலில்,\n‘என்னிடத்திலே யுதித்து என்னைப் பயமுறுத்தி\nஎனக்குப் பயந்தொளித்தது எங்கடி யன்னே’\n‘தேகத்தை விடும்போது தரிசனம் எனக்குத் தந்து\nமோகத்தை வெல்லாமல் மோசம் போகாதே’\nஎன்பதுவும் எடுத்துக் காட்டாய்ச் சில வரிகள். ‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு’ எனப் பாரதி பாடுவதும் நினைவில் வராமற் போகாது.\nதீட்டு பற்றி பாரதி எழுதும் வசன கவிதை வரிகள் உங்களில் பலருக்கும் நினைவில் இருக்கலாம்.\n‘தீட்டு திரண்டு உருண்டு சிலைபோலே பெண்ணாகி வீட்டிலிருக்க\nதீட்டு ஓடிப் போச்சோ- பராபரமே’ என்றும்\n‘உக்கத்துப் பிள்ளையும் உன் கக்கத்துத் தீட்டன்றோ\nஉன்னுடைய வெட்கத்தை யாரோடு சொல்வேன் பராபரமே’\nஎன்றும் வேகமாய்ப் பாடுகிறார் ஆவுடையக்கா.\nஅக்காள் சாதிப்பிரஷ்டம் செய்யப் பட்ட போது சாதி பேதமற்று வாங்கிப் புசித்திருப்பாள் போலும், எச்சில் உண்டிருப்பாள் போலும், எச்சிலுண்டதை யாரும் கேலி பேசி இருப்பார் போலும், அல்லது அவரது தத்துவ தரிசனம் போலும் இதோ பாடல் வரிகள் ’பராபரக் கண்ணி’யில்.\n‘எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள்\nஎச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே\nசில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ\nஎன்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே\nமச்சமெச்சில் நீரில் வந��து மூழ்கும் மறையோர்கள் எச்சில்\nபச்சைக் கிளி கோதும் பழம் எச்சில் அன்றோ- பராபரமே\nதேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில்\nதேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் – பராபரமே\nநாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில்\nமந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ- பராபரமே\nஅண்ட பிண்ட லோகமெல்லாம் அடங்கலும் எச்சிலாச்சே\nவண்ட மத வாதிகட்கு வாயுண்டோ- பராபரமே\nஎச்சிலுன் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே\nபாதம் எச்சிலென்று அலம்ப சுத்தமாச்சோ- பராபரமே’\nஎன்று வெகு உக்கிரமாய்ப் பாடுகிறார்.\n‘வேதாந்த நொண்டிச் சிந்து’ என்றொரு பாடல். அக்காள் பாடிய சில வரிகளை மட்டும் துண்டு துண்டாய்க் குறிக்கிறேன்.\n‘சுவர்க்க நரகமென்னும் அல்ப பிசாசு வந்து அச்சுறுத்துகிறதே’\n‘வனத்தில் துர்க்கந்தம் கடந்து வரவே வந்தாளே மதவாதியர்கள்\n‘ஜாதி வர்ணங்களும் ஆசிரம தர்மமும் சாஸ்திர கோத்திர\nசூத்ராதிகளும் க்ஷணிகத்தில் தகனமாய்ப் போச்சுதய்யா’\n‘அனிருத்த மால’யில் அக்காளின் தத்துவ வீச்சு அபாரமாய் இருக்கிறது.\n‘அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே\nதாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வையகத்தே\nதாமிரத்தை தெய்வமென்று சாதிப்பார் தரணியிலே\nமிருத்யுவே தெய்வமென்று விடுவார் உலகினிலே\nஅப்புவே தெய்வமென்று ஆடுவார் தீர்த்தாதி\nஅக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்’\nஎன்று மொழியும் ஆவுடையக்காள் இறுதியாய்க் கேட்பது,\n‘தத்துவமாம் மெய்ப்பொருளைத் தப்பவிட்டு நின்றோமோ\nதொடர்ந்து வரும் பாரதியின் கூற்று,\n‘உண்மையின் பேர் தெய்வம்- அன்றி\nஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்.’\n‘தன்னைத் தானறிய வேணும் தத்துவத்தால்\nதன்னைத் தான்றிய வேணும்’ என்று.\n’ஞான ரஸக் கீர்த்தனைகள்’ என்று சாவேரி, நாதநாமக் கிரியா, பூபாளம், ஆன்ந்த பைரவி, ஆரபி, தோடி, கல்யாணி, மத்யமாவதி, மோகனம், சௌராஷ்ட்ரம், காம்போதி, தன்யாசி, சங்கராபரணம், யதுகுல காம்போதி, முகாரி, புன்னாக வராளி, பைரவி, சுருட்டி, கேதார கௌளம், சகானா என ஏகப்பட்ட ராகங்களில் இசை உலகுக்கும் ஆன்மீக உலகுக்கும் அக்காளின் கொடைகள்.\nமக்கள் மொழியில் ஏராளமான பழமொழிகளைத் தடையின்றி எடுத்தாள்கிறார்.\n1.உறியில் தயிர் நிரம்பி இருக்க, ஊரில் வெண்ணெய் தேடுவார் போல.\n2.ஒக்கலில் பிள்ளையிருக்க் ஊரிலெங்கும் தேடுவார் போல.\n3.மண்குத��ரையை நம்பி மடுவில் இறங்குவார் போல.\n4.வெள்ளரிப்பழம் வெகுகாலம் இருக்குமென்று வெடிக்காமல் பூண் கட்டி வைப்பார் போல.\n5.எழுகடல் ஜலத்தையும் எறும்பொன்று குடித்ததும்.\nமோகன ராகத்தின் அனுபல்லவியில் ஆச்சரியமான மொழிப் பிரயோகங்கள்,\n‘அம்மை இல்லாதொரு செல்வி பிரந்ததும்’\n‘அப்பன் முலை குடித்து அபிவிருத்தி ஆனதும்’\n‘கல்பசு கன்றுக்கு இரங்கிப் பால் கொடுத்ததும்’\n‘காற்றைப் பிடித்துக் கண் கலசத்தில் அடைத்ததும்’\nஎனும் பிரயோகம் ஒன்று என்னைப் பிரமிக்க வைத்தது.\n‘வேதாந்த வண்டு’, ‘அத்வைதத் தாலாட்டு’ என ஆன்மீகப் பாடல்கள் பல.\nஉண்மையில் அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என எதுவும் எனக்கு விரித்துரைக்கத் தெரியாது. ‘தத்வமஸி’யும் அறியேன், ‘அகம் பிரம்மாஸ்மி’யும் தெரியேன். ஆர்வமும் இல்லை தெரிந்து கொள்ள. ஆனால் ஆவுடையக்காள் பாமரப் பெண்டுகளுக்கு எனப் பாடி வைத்துப் போன மொழி தடுத்தாட்கொள்கிறது.\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nNext வீராணத்தைப் பாடிய நாதமுனிகள்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nஇலக்கியம் : உடல் மெலிவும், உடல் பொலிவும்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?cat=166", "date_download": "2019-06-17T14:50:36Z", "digest": "sha1:QJOCSY42PFB2N7EGWJVSYZRTMCRG5R65", "length": 13122, "nlines": 35, "source_domain": "eathuvarai.net", "title": "வி.சிவலிங்கம் — எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி", "raw_content": "\n*பிரித்தானியாவில் இன சமத்துவத்திற்காகப் போராடிய இலங்கைத் தமிழர்- அம்பலவாணர் சிவானந்தன் – வி. சிவலிங்கம்.\nமானிட சமத்துவத்தை நேசிக்கும் எவருக்கும் இனம், மொழி, மதம், நிறம் போன்ற பாகுபாடுகள் தேசங்கள் கடந்து வாழ்ந்தாலும் அவை தடையாக இருப்பதில்லை. இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள மானிப்பாய் கிராமத்தில் குடும்ப வேர்களைக் கொண்ட சிவானந்தன் அவர்கள் ஓர் சிறந்த ஆய்வாளர், நூலகர், போராளி, எழுத்தாளர் என பன்முகம் உடையவர். இவர் தனது உயர் கல்வியை கொழும்பிலுள்ள பரிசுத்த யோசப் கல்லாரியில் பயின்றார். பின்னர் பிரித்தானியாவில் பல்வேறு பொது நூலகங்களிலும் […]\n*ஈராக் ஆக்கிரமிப்பும், சில்கொட் அறிக்கையும்- வி.சிவலிங்கம்\nஅமெரிக்கா தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பு 2003ம் ஆண்டு பிரித்தானிய அரசின் ஆதரவுடன் ஆரம்பித்தது. இவ் ஆக்கிரமிப்பிற்கான காரணமாக அன்றைய ஈராக் ஆட்சித் தலைவர் சதாம் ஹுசைன் பல ஆயிரம் மக்களை ஒரே சமயத்தில் கொல்லும் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன் உள் நோக்கம் காலப் போக்கில் அம்பலமானது. அதாவது இவ் யுத்தம் மத்திய கிழக்குப் பிரச்சனைகளில் ஈராக், ஈரான், இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனை என பலவற்றுடன் இணைந்த […]\n*தமிழ்ப் போராட்டத்தில் தவறுகள் எங்கே நேர்ந்தன ( டாக்டர். சிவபாலன் ) தமிழில் வி. சிவலிங்கம்\nராஜனின் நூலானது வரலாறு, அரசியல், சட்டம், மற்றும் பலவற்றின் பின்னணியிலான சிறப்பு மிக்க ஆக்கமாகும். எனது கருத்துக்களை இரண்டு அம்சங்களோடு மட்டுப்படுத்திக் கொள்கிறேன். முதலாவது, இந் நூலின் வெளித் தோற்றம் மற்றும் பிரச்சனையின் போது அதிகளவு காலங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தவன் என்ற காரணத்தாலும், இரண்டாவதாக போராட்டத்தில் என்ன தவறு நடந்தது என்பது குறித்த கவலை உடையவன் என்ற வகையிலும் பேச விழைகிறேன். முதலாவது அம்சத்திலிருந்து தொடர்கிறேன். மொத்தத்தில் என்னிடம் […]\n*- தமிழர்கள் தமது கதைகளை தூர நோக்கோடு கூறவேண்டும்- Johan Galtung\nதமிழில்… வி . சிவலிங்கம் ———————————- இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா மூன்று தடவைகள் ஜெனிவாவில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. மேற்குலக நாடுகள் இத் தீர்மானத்தைப் பலமாக ஆதரிக்கின்றன. இறுதி தீர்மானத்தின்போது இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்திருக்கிறது. ரஷ்யா, சீனா போன்றன எதிராக வாக்களித்துள்ளன. இப் பிரச்சனையில் பாரிய நாடுகளின் கவனம் திரும்பவதற்குக் காரணம் என்ன உலகில் 2000 இற்கு மேற்பட்ட தேசியங்கள் உள்ள நிலையில் சுமார் 200 அரசுகள் மட்டுமே உள்ளன. […]\n* ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமை உண்டு- தோழர் வில்பிரட்\nகடந���த ஜுலை மாதம் பிரான்சில் நடைபெற்ற நிகழ்வில் தோழர் வில்பரட் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம். தமிழில் வி.சிவலிங்கம் அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, இலங்கைச் சமூகம் தொடர்பான செயற்பாட்டாளன் எனக் கௌரவித்து என்னை அழைத்தமைக்கு இலங்கையர் ஒற்றுமை ஒன்றியத்தினருக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1971ம் ஆண்டில் ஜே வி பி இனரால் மேற்கொள்ளப்பட்ட எழுச்சி காரணமாக நாட்டில் அவசரகால விதிகள் கொண்டு வரப்பட்டன. இவற்றிற்கு எதிராகவும், மனித […]\n“சினுவா ஆச்பே அவர்களின் எழுத்துக்களால் கவரப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள் அவரின் நூல்களின் முன்னால் சிறைச்சாலைச் சுவர்கள் இடிந்து நொருங்கின எனக் குறிப்பிட்டிருந்தார்.” ——————————————————————————————————————————————————————- ஆபிரிக்க நாவல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் சினூவா ஆச்பே தனது 82வது வயதில் காலமானார். ‘ Things fall apart ’ என்ற இவரது நாவல் 1958 இல் வெளியிடப்பட்ட போது ஆபிரிக்க மக்களின் வாழ்வு குறித்த கதைகளில் அதன் அமைப்பு வடிவம், […]\n*முன்னணி சோசலிஸ்ட் கட்சி , சம உரிமை இயக்கம்-வி.சிவலிங்கம்\nஇலங்கையின் எதிர்காலம் குறித்து ஆழமான பார்வையைச் செலுத்த வேண்டிய தருணம் இதுவாகும். இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இற்றை வரையான காலப் பகுதியை ஆராயும்போது நாட்டின் ஜனநாயக விழுமியங்களும், இன நல்லிணக்கமும் படிப்படியாக அருகி மிக மோசமான ராணுவ சர்வாதிகார நோக்கிய பாதையில் செல்வதை அவதானிக்க முடிகிறது. சர்வாதிகாரம் என்பது சற்று மாறுபட்ட வகையில் குறிப்பாக லிபரல் ஜனநாயக வழிகளின் மூலமாக தேர்தல் வழிமுறைகள், ஒருவருக்கு ஒரு வாக்கு, பெரும்பான்மை […]\n*அரசியல் உரையாடல் -சிவலிங்கத்தின் கேள்விகளுக்கு, நடேசனின் பதில்கள்\nஎதுவரை (இதழ் – 05, 06, 07) ஒக்ரோபர் 2012 – டிசெம்பர் 2012 வரையான மூன்று இதழ்களில் திரு. நோயல் நடேசனின் விரிவான நேர்காணல் வெளியாகியிருந்தது. இந்த நேர்காணல் தொடர்பாக நடேசனிடம் திரு. சிவலிங்கம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அவற்றை நாம் திரு. நோயல் நடேசனிடம் அனுப்பியிருந்தோம். சிவலிங்கத்தின் கேள்விகள் மற்றும் அபிப்பிராயங்களுக்கான நடேசனின் பதில் இங்கே பதிவாகிறது. ————————————————————————————————————————————————————————————————————————���– சிவலிங்கம். நடேசன் […]\n*ஜே வி பி இன் குட்டி பூர்சுவா அரசியல்-தமிழில் வி.சிவலிங்கம்\nஜே வி பி இனர் கடந்த காலத்தில் திட்டமிட்டும், எதிர்பாராமலும் மேற்கொண்ட அரசியல் தவறுகளை ஆராய்வதற்கான தருணம் இதுவாகும். இலங்கையில் சோசலிசத்தை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பான சூழல் அன்று காணப்பட்டிருந்தது. அறுபதுகளில் உள் நாட்டிலும், சர்வதேச அளவிலும் காணப்பட்ட அரசியல் சூழல்களையும், அப் பின்னணியில் ஜே வி பி இன் தோற்றத்தினையும் மேலெழுந்தவாரியாக பார்க்க முடியாது. பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, கம்னியூஸ்ட் கட்சி என்பன […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18759", "date_download": "2019-06-17T16:14:32Z", "digest": "sha1:P677XJ2UOJTQWFGSM4SJDNZYMBHWWFCA", "length": 6081, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்ரீராமஜெயம் எழுதுவதின் சிறப்பு என்ன? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nஸ்ரீராமஜெயம் எழுதுவதின் சிறப்பு என்ன\nராம என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல்களுக்காக இதை எழுதுகின்றனர்.\nஉலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராமமந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும்.\nமேஷ ராசிப் பெண் - காவல் தெய்வம் காதல் தேவதை\nபிள்ளையார் கோயிலில் தோப்புக்கரணம் போடுவது ஏன்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nமேஷ ராசி ஆண் - மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான்\nகிரகங்கள் தரும் ��ோகங்கள் - ராகு - கேது, சனி சேர்க்கை என்ன செய்யும்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்\nஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nஉலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=33545", "date_download": "2019-06-17T15:54:45Z", "digest": "sha1:ZNPJ55ARRXQOMJACTWT5L44WWY77TNZE", "length": 11887, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "மாநகரசபை தேர்தலில் போட்", "raw_content": "\nமாநகரசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை\nரொறன்ரோ மாநகரசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் மேயர் மெல் லாட்மனின் மகன் Blayne Lastman தெரிவித்துள்ளார்.\n என்பது தொடர்பில் குடும்பத்தவருடன் கலந்துரையாடிய பின்னர் இன்று வியாழக்கிழமை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் அவர் குடும்பத்துடன் மேற்கொண்ட ஆலோசனையின் பின்னர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த தேர்தலில் மேயர் ஜோன் டோரி உட்பட 21 பேர் போட்டியிடுகின்றனர்.\nஇதில் தற்போதைய மேயர் ஜோன் டோரிக்கு அடுத்த தேர்தலில் முழு ஆதரவையும் வழங்குவேன் என Blayne Lastman வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் Blayne Lastman இன் தந்தை 20 வருடங்களுக்கு முன்னர் (1998) நோர்த் யோர்க் ஒன்றாரியோவில் முதலாவது மேஜராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ. 1.72 லட்சம் ஆரம்ப விலையில் பியாஜியோ அபே...\nஇத்தாலியைச் சேர்ந்த பியாஜியோ நிறுவனம், இந்தியாவில் இயங்கி வரும் அதன்......Read More\nஅரசாங்கமும், எதிர்க் கட்சியும் ஒன்றிணைந்து...\nநாட்டில் மத ஒற்றுமையை கட்டியெழுப்ப அரசாங்கமும், எதிர்க் கட்சியும்......Read More\nஒரு சிலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினால், ஒட்டுமொத்த முஸ்லிம்......Read More\nமோடியின் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் –...\nமோடி ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன் வைத்துள்ள நிலையில் விடுதலை......Read More\nமுழுத் தாவரமும் மருத்துவப் பயன்கொண்ட...\nநிலவேம்பு முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கசப்புச் சுவை அதிகமான......Read More\nசாபங்கள் விலக சண்டிகேஸ்வரருக்கு சாந்திப்...\nஎதனால் சாபம் உள்ளது என சுய ஜாதகத்தினை ஆராய்ந்து பார்த்தால் எந்த......Read More\nஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித்......Read More\nகாணிப் பிணக்கு - கத்தியால்...\nகாணிப் பிணக்கு காரணமாக பெரிய தந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட......Read More\nதேர்தலை நடத்த கோரும் சத்ய கவேஷகயோ...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு......Read More\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான தன்னுடைய கருத்தை இதுவரையில் எவருமே......Read More\nதமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த...\nஅம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி......Read More\nவாய்க்காலில் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகள் சிலவற்றைப் பொலிஸார்......Read More\n\"குடும்பத்தாரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி......Read More\n\"மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட 34 கிராம சேவையாளர் பிரிவில் 83 கிராமங்களை......Read More\nயாழ்ப்பாணம் அரியாலை மணியம்தோட்டம் கடற்கரைப் பகுதியில், வேளாங்கன்னி மாதா......Read More\nஐ.எஸ்.ஐ.எஸ். சஹ்ரானின் முதல் முதல் தாக்குதலான மட்டக்களப்பு வவுணதீவில்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34931", "date_download": "2019-06-17T14:32:14Z", "digest": "sha1:J2WMJH452N52SDBGJUGNDRSVLICHQ35L", "length": 12676, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "வெள்ளத்தில் மூழ்கிய ரொற", "raw_content": "\nவெள்ளத்தில் மூழ்கிய ரொறன்ரோ: மீட்பு பணிகள் தீவிரம்\nரொறன்ரோவில் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் முதல் பெய்துவரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததுடன், பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.\n50 மில்லிமீட்டரில் இருந்து 100 மில்லி மீட்டர் வரையிலான மழைப் பொழிவை எதிர்பார்ப்பதாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரித்திருந்த நிலையில், நோர்த் யோர்க் மற்றும் டவுன்ரவுன் மத்திய பகுதிகளில் இரவு இரண்டு மூன்று மணி நேரங்களினுள்ளேயே 50 இலிருந்து 75 மில்லிமீட்டர் வரையிலான மழை பொழிந்துள்ளது.\nஇதனால் பல இடங்களில் ஏற்பட்ட வெள்ள நீரில் வீதிகள், வாகனங்கள், கட்டிடங்களின் கீழ் மற்றும் நிலக்கீழ்த் தளங்கள் மூழ்கிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலைமை காரணமாக சில பகுதிகளில் வெள்ளத்தினுள் சிக்குண்ட வாகனங்களில் இருந்தோரை மீட்பதற்கான பணிகளை ரொரன்ரோ பொலிஸாரின் சிறப்பு நீச்சல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதேபோல நேற்றைய இந்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு வேளையில் மின் விநியோகம் தடைப்பட்டதால் பலர் சிரமங்களை எதிர்கொண்டதாக கூறப்படும் நிலையில், 16,000க்கும் மேற்பட்ட தமது வாடிக்கையாளர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ரொரன்ரோ ஹைட்ரோ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nரூ. 1.72 லட்சம் ஆரம்ப விலையில் பியாஜியோ அபே...\nஇத்தாலியைச் சேர்ந்த பியாஜியோ நிறுவனம், இந்தியாவில் இயங்கி வரும் அதன்......Read More\nஅரசாங்கமும், எதிர்க் கட்சியும் ஒன்றிணைந்து...\nநாட்டில் மத ஒற்றுமையை கட்டியெழுப்ப அரசாங்கமும், எதிர்க் கட்சியும்......Read More\nஒரு சிலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினால், ஒட்டுமொத்த முஸ்லிம்......Read More\nமோடியின் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் –...\nமோடி ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன் வைத்துள்ள நிலையில் விடுதலை......Read More\nமுழுத் தாவரமும் மருத்துவப் பயன்க���ண்ட...\nநிலவேம்பு முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கசப்புச் சுவை அதிகமான......Read More\nசாபங்கள் விலக சண்டிகேஸ்வரருக்கு சாந்திப்...\nஎதனால் சாபம் உள்ளது என சுய ஜாதகத்தினை ஆராய்ந்து பார்த்தால் எந்த......Read More\nஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித்......Read More\nகாணிப் பிணக்கு - கத்தியால்...\nகாணிப் பிணக்கு காரணமாக பெரிய தந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட......Read More\nதேர்தலை நடத்த கோரும் சத்ய கவேஷகயோ...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு......Read More\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான தன்னுடைய கருத்தை இதுவரையில் எவருமே......Read More\nதமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த...\nஅம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி......Read More\nவாய்க்காலில் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகள் சிலவற்றைப் பொலிஸார்......Read More\n\"குடும்பத்தாரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி......Read More\n\"மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட 34 கிராம சேவையாளர் பிரிவில் 83 கிராமங்களை......Read More\nயாழ்ப்பாணம் அரியாலை மணியம்தோட்டம் கடற்கரைப் பகுதியில், வேளாங்கன்னி மாதா......Read More\nஐ.எஸ்.ஐ.எஸ். சஹ்ரானின் முதல் முதல் தாக்குதலான மட்டக்களப்பு வவுணதீவில்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/tn+politics/3", "date_download": "2019-06-17T15:26:53Z", "digest": "sha1:RQPNB6UI5FEC3DXICY73ADHEPR35RZUT", "length": 10050, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tn politics", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nமே 29 அன்று 5ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் நவீன் பட்நாயக்\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு சதவிகிதம் ஒப்பீடு- ஒரு பார்வை..\n5 வது முறையாக ஆட்சி நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பிடிக்கும் நவீன் பட்நாயக்\nமாற்றத்தை கொண்டு வருமா இடைத்தேர்தல் முடிவுகள் \n7 பேர் விடுதலை விவகாரம் சட்ட நிபுணர்கள் கருத்துக்காக ஆளுநர் காத்திருப்பு\nதமிழகத்தின் அடுத்த டிஜிபியும் இந்திய ஐபிஎஸ் அதிகாரிகளின் பெருங்கனவும் \nநாளை வாக்கு எண்ணிக்கை: நடைமுறைகள் என்ன - விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி\nபீகாரில் இரு தரப்பினரிடையே மோதல் : வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்\n'அமைதியான முறையில் வாக்குப்பதிவு’ : தலைமைத் தேர்தல் அதிகாரி‌\nஇறுதிக்கட்ட தேர்தல்: யோகி ஆதித்யநாத���, நிதிஷ் குமார் வாக்களிப்பு\nதொடங்கியது 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு\n“மாணவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம்” - மு.க.ஸ்டாலின்\nமூன்றாவது அணிக்கு ஆதரவு - திசை மாறுகிறாரா நவீன் பட்நாயக்\nடெல்லியில் தமிழக மாணவர் தற்கொலை\nமே 29 அன்று 5ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் நவீன் பட்நாயக்\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு சதவிகிதம் ஒப்பீடு- ஒரு பார்வை..\n5 வது முறையாக ஆட்சி நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பிடிக்கும் நவீன் பட்நாயக்\nமாற்றத்தை கொண்டு வருமா இடைத்தேர்தல் முடிவுகள் \n7 பேர் விடுதலை விவகாரம் சட்ட நிபுணர்கள் கருத்துக்காக ஆளுநர் காத்திருப்பு\nதமிழகத்தின் அடுத்த டிஜிபியும் இந்திய ஐபிஎஸ் அதிகாரிகளின் பெருங்கனவும் \nநாளை வாக்கு எண்ணிக்கை: நடைமுறைகள் என்ன - விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி\nபீகாரில் இரு தரப்பினரிடையே மோதல் : வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்\n'அமைதியான முறையில் வாக்குப்பதிவு’ : தலைமைத் தேர்தல் அதிகாரி‌\nஇறுதிக்கட்ட தேர்தல்: யோகி ஆதித்யநாத், நிதிஷ் குமார் வாக்களிப்பு\nதொடங்கியது 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு\n“மாணவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம்” - மு.க.ஸ்டாலின்\nமூன்றாவது அணிக்கு ஆதரவு - திசை மாறுகிறாரா நவீன் பட்நாயக்\nடெல்லியில் தமிழக மாணவர் தற்கொலை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/forum/forum_answers.php?answers=229&page=3", "date_download": "2019-06-17T14:36:44Z", "digest": "sha1:ZLAWZVDEGRU3W72XCU2MZ6GLU6CDO5M5", "length": 10470, "nlines": 208, "source_domain": "www.valaitamil.com", "title": "முடி வளர, hair-growth-tips-in-tamil, மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women), beauty-tips-for-women, மகளிர் (Women), ladies", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமன்றம் முகப்பு | மகளிர் (Women) | மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)\nஎன் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக\nஹேர் கிராத் அதிகாமா valaruthal\nஎன் சிஸ்டர் ஹேர் அதிகமா கொட்டுது அதை தடுக்க என்ன வழி\nநான் குண்டு ஆவதற்கு என்ன வழி\nமுடி அதிகமா லேஸ், டெய்லி 50 ஹேர் லேஸ், என பண்ணறது\nஹொவ் டு கிராத் தி லாங் அண்ட் ஸ்ட்ரோங் ஹேர்\nஹொவ் டு கிராத் ஹேர் இன் ஹெட் அண்ட் எயெ கிவ் மீ சொமெ டிப்ஸ் போர் மீ\nமுடி கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளர என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nகருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...\nஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா \nஎனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் \nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nமரபு கவிதை எழுதும் முறைகள்\nகதைசொல்லி குழு குறித்த கருத்துகள்\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2015/02/03/unarvu-3/", "date_download": "2019-06-17T15:27:59Z", "digest": "sha1:SUGP3SFYPJPP4HI5S3O2SMGPGLS3UMDM", "length": 36798, "nlines": 324, "source_domain": "senkodi.wordpress.com", "title": "பதில் சொல்ல முடியாத டி.என்.டி.ஜே | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n« டிசம்பர் மார்ச் »\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nபதில் சொல்ல முடியாத டி.என்.டி.ஜே\n கம்யூனிசம் நோக்கி .. பகுதி 3\nஉணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பகுதி மூன்றை படிக்க இங்கே சொடுக்குங்கள். 3.1, 3.2\nகற்பனை உரையாடலின் மூன்றாவது பகுதியில் கம்யூனிஸ்டின் வாதங்களே இடம்பிடித்திருக்கின்றன. அந்த வாதங்களுக்கு முறையான பதிலேதும் சொல்லாத அல்லது சொல்ல முடியாத சகோதரர்() ஃபாசில், சில இட்டு நிரப்பல்களைச் செய்துள்ளார். அவர்களின் வழக்கமான “குரானில் அனைத்துக்கும் தீர்வுண்டு” “நாத்திகர்கள், மாற்று மதத்தவர்களுடன் விவாதம் புரிந்து மார்க்கத்தை புரிய வைத்திருக்கிறோம்” “இஸ்லாம் சாந்தியும் சமாதானமும் உடைத்த மார்க்கம்” என்பன போன்ற வழக்கமான இட்டு நிரப்பல்கள் தாம். இவைகளை விளக்கமாக பார்ப்பதற்கு முன்பு ஏற்கனவே தெளிவு படுத்திய ஒன்றுக்கு மீண்டும் ஒரு நிரூபணம் தந்திருக்கிறார்கள் அந்த கற்பனை உரையாடலில்.\nஅவர்களின் கற்பனை உரையாடலுக்கு ‘ஒரு கம்யூனிஸ்டுக்கும் முன்னாள் கம்யூனிஸ்டான முஸ்லீம் ஒருவருக்கும் நடந்த உரையாடல்’ என்று விளக்கமளித்திருந்தது எவ்வாறு பொய்யானது, புரட்டல்தனமானது என்பதை இத்தொடரின் முதல் பகுதியில் நிருவியிருந்தோம். இதற்கு மேலும் ஒரு சான்றாக அவர்கள் இப்படி எழுதியிருக்கிறார்கள். “.. .. இந்தப் புரட்சிகர அமைப்புகளிடம் பொறுமையாக அவர்கள் சொல்வதை புரிந்து கொண்டால்தான் மார்க்கத்தை புரிய வைக்க முடியும் .. ..” அதாவது புரட்சிகர அமைப்புகள் சொல்வதை இனிமேல் தான் புரிந்து கொள்ளவே வேண்டும் என்றால் அவர் எப்படி முன்னாள் கம்யூனிஸ்டாக இருக்க முடியும்\nஇன்னொரு அம்சத்தையும் இங்கு கவனிக்க வேண்டியதிருக்கிறது. அந்த கற்பனை உரையாடலில் கம்யூனிஸ்ட் ஏல்லாவற்றையும் ஒரே சந்திப்பில் கூறிவிட முடியாது. எனவே, அடுத்த முறை இன்னும் கூடுதல் தகவல்களுடன் வருகிறேன் என்கிறார். இதை அவர் நழுவப் பார்த்தார் எனும் சொல்லால் குறிப்பிடுகிறார்கள். அடுத்த சந்திப்பு கூட நீண்ட நாட்கள் நடைபெறாமல் தேடிக் கண்டுபிடித்தது போன்ற தொனியில் எழுதியிருக்கிறார்கள். எழுதுவது கற்பனை உரையாடல், இதை ஒரு சந்திப்பு முடிந்து மறு சந்திப்பு என்று எழுதினால் அதில் எதேனும் பிழை இருக்குமா ஆனால் எதிராளி நழுவப் பார்ப்பது போலவும், பின்னர் தேடிக் கண்டுபிடித்து உரையாடுவது போலவும் எழுத வேண்டிய அவசியம் என்ன ஆனால் எதிராளி நழுவப் பார்ப்பது போலவும், பின்னர் தேடிக் கண்டுபிடித்து உரையாடுவது போலவும் எழுத வேண்டிய அவசியம் என்ன அவர்களின் உத்தியே இது தான். நேரடி விவாதம் என்பது, இரண்டு நாள் விவாதம் நடத்துவது எந்த முடிவும் எட்டப்படாமலேயே நாங்கள் ஜெயித்து விட்டோம் என்றும் தங்களின் அடுக்கடுக்கான ஆதாரங்களுக்கு எதிராளி பதில் சொல்ல முடியாமல் தோற்று விட்டதாகவும் அவர்களின் தளத்தில் எழுதி புளகமடைந்து கொள்வார்கள். அவ்வளவு ஏன், இவர்களின் ஆதர்ச நாயகரான பி.ஜே கூட இதே உத்தியைத்தான் பயன்படுத்துவார். மாற்றுக் கருத்துடையவர்களை விவாதத்துக்கு அழைக்கும் போது, வாருங்கள் விவாதிப்போம் சரியானதை ஏற்றுக் கொள்வோம் எனும் நாகரீக சொல்லாடல் மருந்துக்கும் அங்கு இருக்காது. மாறாக, எங்களுடன் விவாதிக்க வந்தால் அவர்களின் மடத்தனங்களை தோலுரித்துக் காட்டுவோம் என்பதாக இருக்கும் அவரின் அழைப்பு. இதை வெறும் உத்தி என்பதாகவும் சுருக்கிவிட முடியாது. இது ஒரு உளவியல் ரீதியான தாக்கம். இந்த உளவியல் தாக்கத்தினால் தான் இஸ்லாமிய இளைஞர்களிடம் இவரின் செல்வாக்கு அதிகரித்தது. போகட்டும். அந்த கற்பனை உரையாடலுக்கு திரும்புவோம். மெய்யாக அந்த கம்யூனிஸ்டின் வாதங்களுக்கு பதில் சொல்லாமல் நழுவியிருப்பது யார் அவர்களின் உத்தியே இது தான். நேரடி விவாதம் என்பது, இரண்டு நாள் விவாதம் நடத்துவது எந்த முடிவும் எட்டப்படாமலேயே நாங்கள் ஜெயித்து விட்டோம் என்றும் தங்களின் அடுக்கடுக்கான ஆதாரங்களுக்கு எதிராளி பதில் சொல்ல முடியாமல் தோற்று விட்டதாகவும் அவர்களின் தளத்தில் எழுதி புளகமடைந்து கொள்வார்கள். அவ்வளவு ஏன், இவர்களின் ஆதர்ச நாயகரான பி.ஜே கூட இதே உத்தியைத்தான் பயன்படுத்துவார். மாற்றுக் கருத்துடையவர்களை விவாதத்துக்கு அழைக்கும் போது, வாருங்கள் விவாதிப்போம் சரியானதை ஏற்றுக் கொள்வோம் எனும் நாகரீக சொல்லாடல் மருந்துக்கும் அங்கு இருக்காது. மாறாக, எங்களுடன் விவாதிக்க வந்தால் அவர்களின் மடத்தனங்களை தோலுரித்துக் காட்டுவோம் என்பதாக இருக்கும் அவரின் அழைப்பு. இதை வெறும் உத்தி என்பதாகவும் சுருக்கிவிட முடியாது. இது ஒரு உளவியல் ரீதியான தாக்கம். இந்த உளவியல் தாக்கத்தினால் தான் இஸ்லாமிய இளைஞர்களிடம் இவரின் செல்வாக்கு அதிகரித்தது. போகட்டும். அந்த கற்பனை உரையாடலுக்கு திரும்புவோம். மெய்யாக அந்த கம்யூனிஸ்டின் வாதங்களுக்கு பதில் சொல்லாமல் நழுவியிருப்பது யார் விசிலடிச்சான் குஞ்சுகளை விட்டுவிடுவோம், அந்த கற்பனை உரையாடலை படித்துக் கொண்டிருக்கும் நியாய உணர்ச்சியுள்ள இஸ்லாமியர்கள் மீது கேள்விகளைப் போடுவோம்.\n ஆண்டான் அடிமை காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவர் 14 நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய, நீதி போதனைகள் கொண்ட, ஆறாயிரத்துச் சொச்சம் வசனங்களின் தொகுப்பு. அதில் எதற்கு என்ன விதத்தில் தீர்வு இருக்கிறது அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் அறிவளவும் முதிர்ச்சியையும் தவிர்த்து வேறு ஏதாவது அதில் வெளிப்பட்டிருக்கிறதா அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் அறிவளவும் முதிர்ச்சியையும் தவிர்த்து வேறு ஏதாவது அதில் வெளிப்பட்டிருக்கிறதா ஒரு மதத்தின் வேதம் எனும் அடிப்படையில் அந்த மதத்தில் இருப்பவர்களுக்கு அந்த வேதத்தில் மிகையான நம்பிக்கைகள் இருக்கலாம். ஆனால், அதுவே உண்மையாக இருக்க வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை. ஒரு மத நம்பிக்கையை பொது உண்மையாக முன்வைப்பது மதவாதிகளுக்கு கைவந்த கலை. அந்த அடிப்படையில் வருவது தான் குரானில் அனைத்துக்கும் தீர்வுண்டு என்பதும்.\nஅடுத்து, விவாதம் குறித்து இந்த கற்பனை உரையாடல்காரர்கள் விதந்தோதுவதும் இவ்வாறுதான் இருக்கிறது. விவாதம் என்பது என்ன மாறுபட்ட கருத்துடைய இருவர் தத்தமது வாதங்களை எது சரியானதோ அதை தவறான நிலைப்பாட்டில் இருப்பவர் உணரும் விதத்தில் எடுத்து வைப்பது தான் விவாதம். ஆனால், இந்த கற்பனை உரையாடல்காரர்கள் செய்த அத்தனை விவாதங்களையும் பாருங்கள். தி.கவினருடன் நடந்த விவாதமாகட்டும், ஜமாலி குழுவுடன் நடந்த விவாதமாகட்டும், கிருஸ்தவர்களுடன் நடந்த விவாதமாகட்டும் இந்த விவாதங்கள் எதிலும் தெளிவு இருந்ததுண்டா மாறுபட்ட கருத்துடைய இருவர் தத்தமது வாதங்களை எது சரியானதோ அதை தவறான நிலைப்பாட்டில் இருப்பவர் உணரும் விதத்தில் எடுத்து வைப்பது தான் விவாதம். ஆனால், இந்த கற்பனை உரையாடல்காரர்கள் செய்த அத்தனை வ��வாதங்களையும் பாருங்கள். தி.கவினருடன் நடந்த விவாதமாகட்டும், ஜமாலி குழுவுடன் நடந்த விவாதமாகட்டும், கிருஸ்தவர்களுடன் நடந்த விவாதமாகட்டும் இந்த விவாதங்கள் எதிலும் தெளிவு இருந்ததுண்டா ஒரு பிரச்சனையை முன்வைத்து எது சரி எது தவறு எனும் ரீதியில் விவாதம் நகர்ந்து முடிவு எட்டப்பட்டதுண்டா ஒரு பிரச்சனையை முன்வைத்து எது சரி எது தவறு எனும் ரீதியில் விவாதம் நகர்ந்து முடிவு எட்டப்பட்டதுண்டா திகவினருடன் நடத்திய விவாதத்தை எடுத்துக் கொண்டால் புராக் விமானமும் புஷ்பக விமானமும் என்ற பெயரில் உண்மை இதழில் வெளிவந்த கட்டுரையில் இருந்து தொடங்கியது அந்த விவாதம். பார்ப்பனிய புராணங்களில் இருக்கும் புஷ்பக விமானமும், இஸ்லாமிய புராணத்தில் இருக்கும் புராக் விமானமும் ஒன்றுதான், இரண்டும் புராணக் குப்பைகள் என்ற அடிப்படையில் எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரைக்காக உணர்வு இதழில் பதினேழு வாரங்கள் தொடர் கட்டுரை எழுதினார்கள், ஆனால் மறந்தும் கூட முகம்மது நபி பறந்த புராக் விமானம் குறித்து அதில் எழுதவில்லை. இதன் தொடர்ச்சியாகத் தான் நேரடி விவாதம் நடந்தது. அதிலும் கூட புராக் விமானம் பற்றிய பேச்சே இடம்பெறவில்லை. எதை முன்வைத்து விவாதம் தொடங்கியதோ அது குறித்த பேச்சே இடம்பெறவில்லை என்றால் அந்த விவாதத்தின் பொருள் என்ன திகவினருடன் நடத்திய விவாதத்தை எடுத்துக் கொண்டால் புராக் விமானமும் புஷ்பக விமானமும் என்ற பெயரில் உண்மை இதழில் வெளிவந்த கட்டுரையில் இருந்து தொடங்கியது அந்த விவாதம். பார்ப்பனிய புராணங்களில் இருக்கும் புஷ்பக விமானமும், இஸ்லாமிய புராணத்தில் இருக்கும் புராக் விமானமும் ஒன்றுதான், இரண்டும் புராணக் குப்பைகள் என்ற அடிப்படையில் எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரைக்காக உணர்வு இதழில் பதினேழு வாரங்கள் தொடர் கட்டுரை எழுதினார்கள், ஆனால் மறந்தும் கூட முகம்மது நபி பறந்த புராக் விமானம் குறித்து அதில் எழுதவில்லை. இதன் தொடர்ச்சியாகத் தான் நேரடி விவாதம் நடந்தது. அதிலும் கூட புராக் விமானம் பற்றிய பேச்சே இடம்பெறவில்லை. எதை முன்வைத்து விவாதம் தொடங்கியதோ அது குறித்த பேச்சே இடம்பெறவில்லை என்றால் அந்த விவாதத்தின் பொருள் என்ன\nஜமாலி குழுவினருடன் அல்லாவுக்கு உருவம் உண்டா என்று விவாதம் நடத்தினார்கள். இரண்டு தரப்பிலிருந்தும் மாறி மாறி ஹதீஸ்களை எடுத்துக் காட்டினார்கள். உணர்ச்சிவசமாய் பேசினார்கள். நேரம் முடிந்தது, கலைந்து சென்றுவிட்டார்கள், அவ்வளவு தான். இதை விவாதம் என்பதா அக்கப்போர் என்பதா கிருஸ்தவர்களுடன் எது உண்மையான இறை வேதம் என்ற தலைப்பில் நடந்த விவாதத்திலும் அதே கதை தான். ஒரு பகுதி நடந்து முடிந்ததும் நிகழ்த்தப்பட்ட அரசியல் விளையாட்டுகள் .. .. இது போல் இன்னும் ஏராளமான விவாதங்களை களியக்காவிளையில் தொடங்கி சுட்டிக் காட்டலாம். இதை வைத்துக் கொண்டுதான் விவாதம் நடத்தி எதிராளிகளுக்கு மார்க்கத்தை புரியவைத்துவிட்டதாய் இறும்பூறெய்திக் கொள்கிறார்கள்.\nஇது போலத்தான் இஸ்லாம் சமாதானத்தை கொண்டு வந்த மார்க்கம் என்பதும், முகம்மது மதீனாவில் அரசரானது தொடங்கி மரிக்கும் வரையில் பல வழிப்பறி ஆயுதச் சண்டைகளை நடத்தியிருக்கிறார். அவர் மரணத்தின் பிறகான இருநூறாண்டு கால வரலாறு வாரிசுரிமைச் போர்களால் இரத்தத்தில் தோய்ந்தது. இன்றுவரை அவர் பெயரைச் சொல்லி இயங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாம் பல்வேறு பிரிவுகளைக்கண்டு சமாதானமில்லாம் ஒருவரை ஒருவர் முஸ்லீமல்ல என்று விலக்கிக் கொண்டும், அதனால் ஏகாதிபத்தியத்தின் கைகளில் சிக்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் சூழல்வரை எடுத்துக் கொண்டால், என்ன சமாதானத்தைக் கொண்டு வந்தது இஸ்லாம் பொருளாதாரச் சமாதானத்தையா என்ன சமாதானத்தைக் கொண்டு வந்தது இஸ்லாம் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை மக்களுக்கு எந்த சமாதானத்தையும் கொடுக்காத இஸ்லாத்தை, சாந்தியையும் சமாதானத்தையும் கொண்டு வந்த மார்க்கம் என்று கூறுவது உள்ளீடற்ற, அரசியலற்ற, புரட்டல்வாத வெற்று மதவாதிகளின் கூற்று. எவ்வாறென்றால் மக்களுக்கு சாந்தியையும், சமாதானத்தையும் கொண்டு வரவேண்டுமென்றால் அது அரசியலால், சமூக மாற்றத்தால், மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று தன் சொந்தக் கரங்களால் போராடிப் பெறும் சமூக மாற்றத்தினால் மட்டுமே சத்தியம். வரலாற்றிலிருந்து இதை எளிதாக கண்டு கொள்ள முடியும். முஸ்லீம் உழைக்கும் மக்கள் கண்டு கொள்ள முன்வர வேண்டும்.\nஅந்த கற்பனை உரையாடலின் மூன்றாவது பகுதியில் அவர்களே உருவாக்கிய பாத்திரமான கம்யூனிஸ்டின் வாதம் என்ன உலகில் உழைக்கும் மக்களின் உழைப்பை, வியர்வையை சுரண்டிக் கொழ��க்கிறது பணக்கார வர்க்கம். இந்த சுரண்டலை அந்த பணக்கார வர்க்கம் சட்டபூர்வமான வழிகளில் செய்கிறது. இதை எதிர்த்து போராடுபவர்களை ஒடுக்கவே அரசு இருக்கிறது. இதை மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் மூலமல்லாது, சமூகப் புரட்சியின் மூலமல்லாது வேறு எந்த வழிகளிலும் போக்குவது சாத்தியமில்லை. இது தான் அந்த கம்யூனிச வாதத்தின் சாராம்சம். இதற்கு அந்த கற்பனை உரையாடல்வாதிகள், மதவாதிகள் கொடுத்த பதில் என்ன உலகில் உழைக்கும் மக்களின் உழைப்பை, வியர்வையை சுரண்டிக் கொழுக்கிறது பணக்கார வர்க்கம். இந்த சுரண்டலை அந்த பணக்கார வர்க்கம் சட்டபூர்வமான வழிகளில் செய்கிறது. இதை எதிர்த்து போராடுபவர்களை ஒடுக்கவே அரசு இருக்கிறது. இதை மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் மூலமல்லாது, சமூகப் புரட்சியின் மூலமல்லாது வேறு எந்த வழிகளிலும் போக்குவது சாத்தியமில்லை. இது தான் அந்த கம்யூனிச வாதத்தின் சாராம்சம். இதற்கு அந்த கற்பனை உரையாடல்வாதிகள், மதவாதிகள் கொடுத்த பதில் என்ன ஒன்றுமில்லை. பதில் கூற முடியாமையை மறைக்கத்தான் மேற்கண்ட இட்டுநிரப்பல்களும், மதவாத சவடால்களும். எச்சரிக்கிறோம், மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றுவது அத்தனை எளிதல்ல.\n1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்\n2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே\nFiled under: உணர்வு மறுப்புரை, மத‌ம் | Tagged: ஆயுதப் போராட்டம், உணர்வு, கம்யூனிசம், குரான், சமாதானம், டி.என்.டி.ஜே, புரட்சி, புரட்சிகர அமைப்புகள், பொய், ஹதீஸ் |\n« முகம்மதின் மக்கா வாழ்வும், அவரின் புலப் பெயர்வும் கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள் »\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொரு��ாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) அறிவிப்பு (1) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (321) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (18) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (66) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (14) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-88937/", "date_download": "2019-06-17T14:47:48Z", "digest": "sha1:7FTNDBIFDBFNOE2AAV47IDP6QO5XQVCX", "length": 7575, "nlines": 105, "source_domain": "www.chennaicitynews.net", "title": "சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள “வெள்ளையானை” | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள “வெள்ளையானை”\nசுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள “வெள்ளையானை”\nசுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள “வெள்ளையானை”\nஇயக்குனர் சுப்ரமணியம் சிவா 2003 ல் இயக்குனராக அறிமுகமானார் .நடிகர் தனுஷ் அவர்களை வைத்து அவர் இயக்கிய முதல் திரைப்படமான திருடா திருடி சூப்பர் ஹிட் திரைப்படம் . ��தனை தொடர்ந்து பொறி , யோகி , சீடன்ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை ,அசுரன் ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார் .தற்போது இவர் நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனியை வைத்து இயக்கியுள்ள படம் வெள்ளையானை.\nஇந்த வெள்ளையானை திரைப்படத்தை “WHITE LAMP TALKIES ” தயாரிப்பு நிறுவனம் சார்பில் S .வினோத் குமார் தயாரிக்கிறார் . இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா நடித்துள்ளார் .ஆத்மியா தமிழில் மனங்கொத்தி பறவை எனும் படத்தில் அறிமுகமாகினார் .\nமுழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் யோகிபாபு , E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,’சாலை ஓரம் ‘ ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇந்த உலகத்தில் உள்ள அனைத்து உரினங்களும் உணவை சார்ந்து இருக்கிறது . உணவு விவசாயத்தையும் , விவசாயியையும் சார்ந்து இருக்கிறது . விவாசாயம் நீரை சார்ந்துள்ளது .விவசாய வாழ்வின் அன்பையும் , வியர்வையையும் ஏமாற்றத்தையும் , கண்ணீரையும் , கோபத்தையும் நையாண்டித்தனமாகவும் , நகைச்சுவையாகவும் இயக்கியுள்ளார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா.\nபடத்தொகுப்பு – AL ரமேஷ் , கலை இயக்கம் ஜெகதீசன் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் உதவியாளராக இருந்த விஷ்ணு ரங்கசாமி இப்படத்திர்ற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயனின் தம்பி தினேஷ் சுப்பராயன் மேற்கொண்டுள்ளார் .\nஇப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nஎழுத்து -இயக்கம் : சுப்ரமணியம் சிவா\nதயாரிப்பு – S .வினோத்குமார்\nகலை இயக்கம் – ஆ .ஜெகதீசன்\nஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி\nஆடை வடிவமைப்பு – நாகு\nமேக்கப் – A .சரவணகுமார் , B. ராஜா\nவிளம்பர வடிவமைப்புகள் – சசி & சசி\nமக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது\nசுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள \"வெள்ளையானை\"\nPrevious articleஅரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா\nகீர்த்தி சுரேஷ்க்கு அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்\nடைரக்டர் மணிரத்னம் ஆஸ்பத்திரியில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/65033-tnpsc-group-4-notification-released.html", "date_download": "2019-06-17T15:48:34Z", "digest": "sha1:M6NA5OV6QLDSOWT3KLI3EZIM447D3B6W", "length": 10971, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது! | TNPSC Group 4 notification released", "raw_content": "\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nஅப்பாடா... ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு டாக்டர்கள் ஸ்டிரைக் \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nஏஎன் 32 விமான கறுப்பு பெட்டி சேதம்- விபத்துக்கான காரணம் தெரிய தாமதமாகும்\nஜம்மு காஷ்மீர்- காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான முழு அறிவிப்பாணை இன்று வெளியாகியுளளது. அதன்படி, 6,491 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 397 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதொடர்ந்து, இளநிலை உதவியாளர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு எவ்வளவு காலியிடங்கள் என்ற முழு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமேலும், இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகாலிப்பணியிடங்கள்: 6,491 (வி.ஏ.ஓ - 397)\nவிண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜூன் 14, 2019\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 14, 2019\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஜூலை 16, 2019\nதேர்வு நடைபெறும் நாள்: செப்டம்பர் 1, 2019 (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை)\nவயது வரம்பு: 21 - 40\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nபள்ளிகளுக்கு அருகே பீட்சா, பர்கர், நூடுல்ஸ் விளம்பரங்களுக்குத் தடை - மத்திய அரசுக்கு பரிந்துரை\nசிவகார்த்திகேயன் விஜய் டிவி புதிய ஒப்பந்தம்\nதிருச்சி விமான நிலையத்தில் 763 கிராம் தங்கம் பறிமுதல்\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்��ுவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுரூப் 1 தேர்வில் 24 வினாக்கள் தவறானவை - ஒப்புக்கொண்டது டிஎன்பிஎஸ்சி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது\n டிஎன்பிஎஸ்சி குரூப் 1, ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nகுரூப் - 4 தேர்வு\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nபுருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\nகடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/30/wahhabism-thowheed-jamath-in-sri-lanka-blast-how-other-muslim-groups-reacts/", "date_download": "2019-06-17T14:37:34Z", "digest": "sha1:UDWVZ5GSBUU2PMHBMZU3GPACNB233STR", "length": 47505, "nlines": 318, "source_domain": "www.vinavu.com", "title": "வஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் ? | vinavu", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் – 17/06/2019\nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி…\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\nமனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறு��ான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nவரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன \nயோகியால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை விடுவித்த உச்ச நீதிமன்றம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 \nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ…\nசிங்களப் பேராசிரியர் விஸ்வநாத் வஜிரசேன எழுதிய “தமிழ்ப் பண்பாடு – மொழியும் இலக்கியமும் ”\nகேள்வி பதில் : இந்து தீவிரவாதி – இசுலாமிய தீவிரவாதம் – சீமான்… \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nவெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nதோழர் விளவை இராமசாமிக்கு வீரவணக்கம் \nஜனநாயக கனவுகளை சுமந்து பறந்த கலைஞர் கிரிஷ் கர்னாட் \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nநீட் தற்கொலைகள் : தீர்வு என்ன\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் \nபாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் \nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஇத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nதளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் \nஅரிசி : பொது அறிவு வினாடி வினா 19\nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை வஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் \nவஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் \nதௌஹீத் அமைப்புக்கள் இலங்கையில் நுழைந்தபோது, அதுவரை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும் அதை எதிர்த்தன.\nதௌஹீத் அமைப்பு வளர்வதற்கு இலங்கை முஸ்லீம்கள் இடம்கொடுத்தார்கள் என்பது உண்மையா \nதௌஹீத் (வஹாபிய) சாயல்கொண்ட அமைப்புகள் இலங்கைக்குள் வருவதற்கு முன்பு கூட, ஒற்றைக் கருத்தியலைப் பின்பற்றும் சமூகமாக முஸ்லிம்கள் இலங்கையில் இருக்கவில்லை. மரபான இஸ்லாமியப் பாரம்பரியம் என்று ஒன்று தனியாக இல்லை.\nசூபி முகாம்கள் (பல) இருந்தன. தப்லீக் ஜமாத் இருந்தது. ஜமாதே இஸ்லாமி இருந்தது. மிகப் பழமையான ஷியாப் பிரிவினரும் இருந்தனர்.\nஇத்தனை அமைப்புகளினுள்ளும் சமயச் சடங்கு, நடைமுறை மற்றும் அறிதல் முறைகளில் வேறுபாடுகளும் போட்டிகளும், முரண்பாடுகளும் இருக்கத்தான் செய்தன.\nஷியா அமைப்புக்களை மற்றைய அமைப்புக்கள் மறுப்பதலில் ஒரு பொது நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. எனினும், பிற அமைப்புகளுக்கிடையில் மூர்க்கமான சண்டைகளும் சச்சரவுகளும் வெளிப்பட்டதில்லை. அதிகமான விஷயங்களில் இயைந்து போகும் மனநிலையே இருந்தது. பங்காளிகளுக்கு இடையிலான போட்டி என்ற வகையில்தான் வேறுபாடுகள் இருந்தன.\nஆனால், தௌஹீத் அமைப்புக்கள் இலங்கையில் நுழைந்தபோது, அதுவரை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந���த அனைத்து அமைப்புகளும் அதை எதிர்த்தன.\nஅந்த அமைப்பு குறித்து பொதுமக்கள் வெளியில் கடுமையான அதிருப்திகளையும், எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தின. ஏற்கனவே இருந்த எந்தப் பள்ளிகளினுள்ளும் தௌஹீத் (வஹாபிய) அமைப்புக்களைச் செயல்பட அனுமதிக்கவில்லை. தௌஹீத் கருத்துக்களைப் பிரசாரம் செய்யவோ, அவர்களின் முறையில் மதச் சடங்குகளை தலைமையேற்று நடத்தவோ அனுமதிக்கவே இல்லை. இன்றுவரை அதுதான் நிலவரம். தௌஹீத்வாதிகளுக்கு என்று தனியான பள்ளிகள் இருக்கின்றன. அவை அவர்களே உருவாக்கியவை.\nமுஸ்லிம்களின் முக்கிய மதச் சடங்கான நோன்புகால தராவீஹ் தொழுகையில் – தௌஹீத் அமைப்பு பின்பற்றிய முறையை பிற அமைப்புக்கள் எவையும் பின்பற்றவில்லை. அதே நேரம் முஸ்லிம்களின் விசேட தினங்களான ”பெருநாள்” தினங்களைக் கூட தௌஹீத் அமைப்புக்கள் பின்பற்றும் நடைமுறையினுாடாக ஒருபோதும் பின்பற்றியதே இல்லை. இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இரண்டு பெருநாட்கள் கொண்டாடப்பட்டு வருவதும், பிறை பார்ப்பதில் ஏற்படும் சிக்கல்களும் சச்சரவுகளும் அனைத்து சமூகங்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்த சம்பவங்கள்.\nஏன் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையில் கூட தௌஹீத் அமைப்பைத் தன்னுடன் இணைக்கவில்லை என்றே கருதுகிறேன். இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nஇலங்கையிலிருந்த இஸ்லாமிய அமைப்புகள் தௌஹீத் ஜமாதை எப்படிப் புறமொதுக்கிக் கையாண்டார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் அல்லது வேறு எப்படி அவர்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும்\n♦ நீ ஒரு இஸ்லாமியனா வெளியே வந்து பதில் சொல் \n♦ இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் \nஇங்கு இன்னுமொரு விசயம் சுட்டிக் காட்டப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் பெரும் பகுதியினரை தம்வசம் வைத்திருக்கும் தப்லீக் ஜமாத், ஜமாதே இஸ்லாமி போன்ற அமைப்புக்கள் தொடர்ச்சியாகத் தௌஹீத் அமைப்புக்களை மக்களுக்குள் நுழைய விடாமலே பார்த்துக் கொண்டன.\nதௌஹீத் அமைப்புக்களைப் பின்பற்றுபவர்கள் மொத்த முஸ்லிம்களில் மிகச் சொற்பமானவர்களே. தௌஹீத் (வஹாபிய) சாயல் கொண்ட இந்த அமைப்புக்களில் இருந்து மிகையான கடும்போக்கை கடைப்பிடிக்கும் அறிகுறிகள் வெளித் தெரிந்த போது, தௌஹீத் அமைப்பினர் ஸஹ்ரான் ஹாசிமை அதிலிருந்து விலக்கியும் விட்டனர்.\nஅதே நேரம் காத்தான் குடி மக்கள் அவரைக் கைது செய்யுமாறு பெரிய ஆர்ப்பாட்டங்களைக் கூட செய்தனர். பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகக் தகவல் உண்டு. அது போல முஸ்லிம் கவுன்சில் கூட ஸஹ்ரான் ஹாசிமுக்கு எதிராக முறைப்பாடுகளை வெளிப்படையாக செய்திருப்பதாக முஸ்லிம் கவுன்சிலின் பிரதித் தலைவரின் அறிக்கையின் மூலம் அறிகிறேன்.\nஇத்தனையும் நடந்திருக்கிறது. ஒரு சமூகம் தனக்குள் இயங்க வந்த ஓர் அமைப்பை இதைவிட வேறு எப்படி புறக்கணிக்க முடியும் அவர்களை தடை செய்வதற்கும், சிறை பிடிப்பதற்கும் என்ன அதிகாரங்கள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்தது, இருக்கிறது\nஇத்தனை வழிமுறைகளிலும் தௌஹீத்வாதிகளை இலங்கை முஸ்லிம்கள் எதிர்த்திருக்கிறார்கள். புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை எப்படி மறுதலித்துக் கடந்து போக முடியும்\nமேலும், வரலாறு நெடுக இலங்கையில் நடந்த தனித்த அல்லது கூட்டுப் படுகொலைகளின் போது அவற்றை நிகழ்த்திய சமூகத்தில் உள்ளோர், அச்செயல்களை எதிர்த்து வாய் திறக்காமல் மௌனம் சாதித்த வரலாறுகள் உண்டு. ஆனால், ஈஸ்டர் படுகொலை நிகழ்ந்த போது இலங்கை முஸ்லிம் சமூகம் அப்படி மௌனம் சாதிக்கவில்லை. உடனடியாகப் பல தளங்களிலும் தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தது. அப்படுகொலைகளின் சூத்திரதாரியான ஸஹ்ரானின் சொந்தச் சகோதரியே தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்து, தன்னால் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பேட்டி அளித்துள்ளார்.\nஇதன் பிறகும் இலங்கை முஸ்லிம் சமூகம் தௌஹீத் அமைப்பு வளர இடம்கொடுத்தது; தீவிரவாதத்தை/ பயங்கரவாதத்தை மௌனமாக ஆதரித்தது என எப்படி உங்களால் குற்றஞ்சாட்ட முடியும்\nஇவைகள் கேள்விகளாக மட்டுமே முன்வைக்கப்படவில்லை. இது ஒருவகைப் பார்வைக் கோணம். எந்த விசயத்தையும் புரிந்து கொள்ளப் பன்மையான வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கவனப்படுத்தவே இந்தப் பதிவு.\nஇதைப் படித்துவிட்டு தௌஹீத் அமைப்பு அடிப்படைவாதிகள் இல்லையா பெண்களை மோசமான வகையில் நடத்தவில்லையா என கிளம்பிக்கொண்டு யாரும் வரத் தேவையில்லை. அடிப்படைவாத அமைப்பு என நான் சொல்வதாக இருந்தால் இலங்கையின் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களின் மீதும்தான் அதைப் பிரயோகிப்பேன்.\nபெண்கள் விஷயத்தில் அனைத்���ு இஸ்லாமிய அமைப்புகளும் பிற்போக்குத் தனமானவைதான் என்பேன். அவற்றை விவாதிப்பதற்கல்ல இந்தப் பதிவு என்பதை இதை எழுதத் தொடங்கும் போதே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.\nஆனால், பயங்கரவாதச் செயற்பாடுகளை என்னைப் போல, உங்களைப்போல மிகப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வன்மையாக எதிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nநன்றி : முகநூலில் – Abdul Sukkur\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு : மிரட்டும் ட்ரம்ப் \nஇலங்கை : முஸ்லீம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டிக்கும் பு. ஜ. மா. லெ கட்சி \nஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் \n” பயங்கரவாதச் செயற்பாடுகளை என்னைப் போல, உங்களைப்போல மிகப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வன்மையாக எதிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.”\nஉண்மை என்ன என்பது இலங்கையில் முஸ்லீம்களுக்கு இடையேயும் அருகிலும் வாழும் தமிழர்கள் மற்றும் சிங்களர் ஆகியோருக்கு தெரியும். ஒவ்வொரு குண்டு வெடிப்பு அல்லது வன்முறைக்கு பின்னர் இம்மாதிரியான சப்பைக்கட்டு வந்த வண்ணம் தான் உள்ளது.\nமேலுள்ளவர்கள் கட்டுரையை படிக்காமலேயே பின்னூட்ட வாந்தி எடுப்பவர்கள் போலிருக்கிறது…\nஉங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் இலங்கையில் வந்து பாருங்கள். அப்புறம் கிழக்கிலங்கையில், தென்கிழக்கு ஆசியாவுக்கே ஷரியா சட்டம் படிப்பிக்க ஒரு பல்கலைக்கழகம் பல பில்லியன் டாலர்களில் கட்டி முடித்திருக்கிறார்கள், வந்தால் பார்க்கலாம்.\nபல பள்ளிவாசல்களிலிருந்து பயங்கர ஆயுதங்கள் இன்னும் மீட்டு கொண்டிருக்கிறார்கள். எதுக்கு இவ்வளவு ஆயுதங்கள் பள்ளிவாசலுக்குள் என்று கேட்டால், புல் வெட்ட கொண்டுவந்தோம் என்று சிரிப்பு மூட்டுகிறார்கள்.\n” வாந்தி எடுப்பவர்கள் போலிருக்கிறது…\n// வஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் \nஉங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் இலங்கையில் வந்து பாருங்கள். அப்புறம் கிழக்கிலங்கையில், தென்கிழக்கு ஆசியாவுக்கே ஷரியா சட்டம் படிப்பிக்க ஒரு பல்கலைக்கழகம் பல பில்லியன் டாலர்களில் கட்டி முடித்திருக்கிறார்கள், வந்தால் பார்க்கலாம்.\nபல பள்ளிவாசல்களிலிருந்து பயங்கர ஆயுதங்கள் இன்னும் மீட்டு கொண்டிருக்கிறார்கள். எதுக்கு இவ்வளவு ஆயுதங்கள் பள்ளிவாசலுக்குள் என்று கேட்டால், புல் வெட்ட கொண்டுவந்தோம் என்று சிரிப்பு மூட்டுகிறார்கள்.\nதமிழர்கள் கண்டிக்கவில்லை முஸ்லிம்கள் கண்டித்தார்கள் என்று எதை எதோடு முடிச்சி போடுகிறார் தமிழர்களுக்கு வேறாக கண்டிக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. யார் நடத்தியது, ஏன் எதற்காக தாக்குதல் நடந்தது என்று எல்லோருக்கும் புரிதல் இருந்தது.\nஆனால் இவர்கள் நிலை அது போன்றதல்ல, 99% முஸ்லிம்கள் அரபிமயத்தையும் ஷரியா சட்டத்தையும் ஊக்குவித்ததை ஆண்டுக்கணக்கில் கவனித்து வந்த ஏனைய சமூக மக்கள் கொதிநிலையில் இருந்தார்கள். இனிமேல் தப்ப முடியாது என்ற நிலையில் தங்களை தனித்தனியே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இந்த சமூக மக்களுக்கு இருந்தது. இந்த நடிப்புகள் எல்லாம் அதற்காகத்தான்.\nமுஸ்லிம்கள் திட்டமிட்டு தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பி அனுதாபம் தேடுகிறார்கள். நீங்கள் எதிர்பார்க்கும் முஸ்லிம்கள் இலங்கையில் 5% கூட கிடையாது. தமிழ்நாட்டு தமிழர்கள் குற்றவாளிகளுக்கு சப்போர்ட் பண்ணி இங்கு ஏற்கனவே நொந்து போயிருக்கும் தமிழர்களை பெரும்பான்மையினர் மத்தியில் மேலும் சங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டாம். உங்களின் ஒவ்வொரு அசைவும் எங்கள் மேல் மோசமாக எதிரொலிக்கும். இங்குள்ள தமிழர்களிடம் அல்லது உங்கள் நாட்டிலுள்ள இலங்கையுடன் நெருங்கிய தொடர்புடைய தமிழர்களை (முஸ்லிம்கள் வேண்டாம்) தொடர்பு கொண்டு சரியான செய்திகளை தெரிந்துகொள்ளுங்கள்.\n//99% முஸ்லிம்கள் அரபிமயத்தையும் ஷரியா சட்டத்தையும் ஊக்குவித்ததை ஆண்டுக்கணக்கில் கவனித்து வந்த ஏனைய சமூக மக்கள் கொதிநிலையில் இருந்தார்கள்.//\n“கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை கூட ஏரோப்பிளான் ஓட்டுமாம்”\nநாங்க இங்க ஏற்கனவே குஜராத்துல 3000 முஸ்லிம்களை கொன்னது மோடி இல்லை, அவர்களாவே சூலத்தை எடுத்து குத்திக்கிட்டு செத்துப் போயிட்டாங்கன்னு ஏரோப்பிளான் ஓட்டிக்கிட்டு இருக்கோம். இன்னும் நீதிமன்ற தீர்ப்பு வராததுதான் பாக்கி…\nகாலாகாலத்துல இலங்கையில RSS ஆரம்பிக்கிற வழியைப் பாருங்கம்மா.. ஏதாவது யோசனை வேணும்ணா நம்ம ‘பெரியஸ்வாமி’ கிட்ட கேட்டுக்கோங்க… சந்துல நல்லா சிந்து பாடுவாரு..\nஇலங்கையில் ஏற்கனவே சிவசேனை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு விட்டது கார்த்திகேயன். நான் ஆலோசனை சொல்லி ஆர்எஸ்எஸ் கிளையை இலங்கையில் ஆரம்பிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. ராஜஸ்ரீ இலங்கையை சேர்ந்தவர். கிழக்கு இலங்கையில் இஸ்லாமிய பள்ளியில் பல ஆண்டுகாலம் பயின்றவர். அவருக்கு நிலவரம் தெரியும். எல்லாவற்றையும் பல ஆண்டுகளாக நேரடியாக கண்டவர். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. உங்களுக்கு தமிழகத்திலும் இம்மாதிரி தொடர் குண்டுவெடிப்புகள் நடக்க வேண்டும் போல. நல்ல ஆசை.\nகார்த்திகேயன், உண்மையிலேயே நீங்கள் ஒரு முசுலிம் இல்லையென்றால், நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால், உண்மையை உள்ளபடி தெரிந்துகொள்ள விரும்பினால் ஒரு முறை இலங்கைக்கு வந்து நேரிலேயே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் இந்த பெயரில் ஒளிந்திருக்கும் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் அல்லது பெருந்தன்மைக்கும் இளிச்சவாய் தனத்திற்கும் வித்தியாசம் தெரியாத மடயனாக இருக்க வேண்டும்.\nமுகமூடி போட்டிருக்கும் முஸ்லிம்கள் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நாங்கள் இடமளிக்க மாட்டோம். எங்களுக்கு தெரிந்த உண்மைகளை எல்லா இடத்திலும் சொல்லுவோம்.\nநீங்கள் இந்த பெயரில் ஒளிந்திருக்கும் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் அல்லது பெருந்தன்மைக்கும் இளிச்சவாய் தனத்திற்கும் வித்தியாசம் தெரியாத மடயனாக இருக்க வேண்டும்.\nபல பள்ளிவாசல்களுக்குள் இருந்து பயங்கர ஆயுதங்கள் மீட்கப்பட்டதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே இப்போ பாருங்க, உங்களுக்கு இதையெல்லாம் பவுத்த பேரினவாதியும் RSSஸும் சேர்த்து பள்ளிவாசலுக்குள் வைத்தான் என்று உங்களால் சொல்ல முடியாது. இலங்கையில் எந்த பள்ளிவாசலுக்குள்ளும் முஸ்லிமல்லாதோருக்கு அனுமதியில்லை.\nஇந்த மதம் சகோதத்துவத்தை போதிக்கிறது என்று நீங்களெல்லாம் எங்களுக்கு காது குத்துகிறீர்கள்\nகார்த்திகேயன், உண்மையிலேயே நீங்கள் ஒரு முசுலிம் இல்லையென்றால், நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால், உண்மையை உள்ளபடி தெரிந்து கொள்ள விரும்பினால் ஒரு முறை இலங்கைக்கு வந்து நேரிலேயே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nகார்த்திகேயன் அவர்கள் பேசாமல் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து விடுவது நல்லது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஒரு வரிச் செய்திகள் – 17/06/2019\nஅரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 \nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nபூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் \nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி...\nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nஇறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்\nதோழர் பத்மாவை போலி மோதலில் கொல்ல முயற்சியா \nபெரியாரின் மண்ணில் சங்கர் கொலை செய்யப்பட்டது ஏன் \nபோடா அந்த பக்கம் – வருவது தொழிலாளி வர்க்கம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4495", "date_download": "2019-06-17T15:48:17Z", "digest": "sha1:YG5QK4W5CECO7AXN6PF4E2HID5LW2LDL", "length": 4826, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இதோ பார், இந்தியா! - சபாஷ் ஓடந்துறை!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா\nகாது கேளாதது ஒரு தடையல்ல\n- அரவிந்த் | நவம்பர் 2007 |\nமின்வெட்டு. இந்தியாவில் எங்குமே தவிர்க்க முடியாத ஒன்று. குறிப்பாக கோடைக்காலங்களில் எப்போது வேண்டுமானாலும் மின்வெட்டு நிகழலாம். ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள ஓடந்துறை கிராம மக்கள் மின்வெட்டு என்பதை அறிய மாட்டார்கள். காரணம் அவர்கள் தாங்களே மாற்று எரிசக்திகளான பயோமாஸ் மற்றும் காற்றாலை மூலம் தேவையான மின்சாரத்தைத் தயாரித்துக் கொள்கின்றனர். இங்கு ஒரு மணிக்கு 6 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எஞ்சிய மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனையும் செய்கின்றனர். மேலும் மின்சாரம் மூலம் பவானி ஆற்றின் நீர் எடுக்கப்பட்டு, பாக்டீரியா நீக்கப்பட்டு, சுத்தம் செய்யப்படுகின்றது. இந்நீரையே அந்த ஊரில் உள்ள 1550 குடும்பங்களும் பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தும் அரசின் உதவியின்றி மக்களின் கூட்டு முயற்சியாலேயே சாத்தியமாகியிருக்கிறது. காற்றாலை அமைப்பதற்காக ஒரு கோடி ரூபாய் வரை வங்கியிலிருந்து கடன் பெற்று, அதனைத் தற்போது திருப்பிச் செலுத்தியும் வருகின்றனர். சபாஷ் ஓடந்துறை\nகாது கேளாதது ஒரு தடையல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_176114/20190413125759.html", "date_download": "2019-06-17T14:56:45Z", "digest": "sha1:V52AH6L5V6P7IWMQK5D5KTXMUBPEGO4R", "length": 10506, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "செண்பகவல்லி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு", "raw_content": "செண்பகவல்லி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nசெண்பகவல்லி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nகோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.\nதென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் - பூவனாநாதசுவாமி திருக்கோவில். வெம்பக்கோட்டைய அரசாண்ட செண்பக மன்னன், களக்காட்டினை வெட்டி சீர்படுத்தி செண்பகவல்லியம்மன் திருக்கோவிலையும், கோயிற்புரி என்றழைக்கப்பட்ட கோவில்பட்டி நகரையும் உருவாக்கினார் என்று தல வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.\nசுவாமி சன்னதி முன்பு 7 நிலைகள் கொண்ட ராஜ கோபுரமும், கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் வசந்த உற்சவிழா, ஆடிப்புரவாளைகாப்பு விழா, நவராத்திரி விழா, ஐயப்பசி திருக்கல்யாண திருவிழா, பங்குனிதிருவிழா ஆகியவை திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இ��்த விழாக்களில் மிகவும் முக்கியமான திருவிழா பங்குனி பெருந்திருவிழாதான். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து ஒவ்வொரு மண்டகப்படிதாரர் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்மவார் சங்க மண்டகப்படிதாரர் சார்பில் திருத்தேரோட்டம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதையெடுத்து சுவாமி மற்றும் அம்பாள் தனித்தனி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.\nஇதனை தொடர்ந்து திருத்தேரோட்டத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி மற்றும் மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா ஆகியோர் வடம் பிடித்து தொடங்கிவைத்தனர்.மேள தளம் முழங்க பக்தர்களின் கரகோஷங்களுடன் முதலில் அம்பாள் திருத்தேரும், 2வதுதாக சுவாமி திருத்தேரும் நான்கு ரதவீதிகளில் இழுக்கப்பட்டது. பக்தர்களின் கூட்ட வெள்ளத்தில் 2 திருத்தேர்களும் உலா வந்தது நிலையை அடைந்தது. நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை மறுநாள் தெப்பத்திருவிழாவும் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகனிமொழி எம்.பி பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் : கீதாஜீவன் எம்எல்ஏ., அறிவிப்பு\nவாஞ்சிநாதனின் 108ஆவது நினைவு தினம் அனுசரிப்பு\nமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் இஸ்திரி பெட்டிகள் வழங்கல்\nஸ்பிக் நிறுவனம் சார்பில் இலவச நோட்டுகள் வழங்கல்\nதூத்துக்குடியில் முகிலன் மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம்\nஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்வோம் : விவசாயி பரபரப்பு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/67_201/20190415164718.html", "date_download": "2019-06-17T14:59:18Z", "digest": "sha1:GAQ7BTCZGZKSPNJF2UUAJORQ3FOMPOXF", "length": 2538, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் டீஸர்", "raw_content": "கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் டீஸர்\nதிங்கள் 17, ஜூன் 2019\nகேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் டீஸர்\nகேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் டீஸர்\nதிங்கள் 15, ஏப்ரல் 2019\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா பிரதமரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ள படம் காப்பான். அந்த படத்தின் டீஸர் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸானது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.2775", "date_download": "2019-06-17T15:31:25Z", "digest": "sha1:4KC75MWO6LCBQDRULXZHRCAUPBFV3UZ7", "length": 22194, "nlines": 440, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nசிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த\nதீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்\nகொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்\nகூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல\nகலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்\nகடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்\nமலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம்\nவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.\nதீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை\nயொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்\nஆக்கூரில் தான்தோன்றிப் புகுவார் போல\nவருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்\nநோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந்\nதுதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி\nவாக்கால் மறைவிரித்து மாயம் பேசி\nவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.\nமூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி\nமூவர் உருவாய முதல்வ ரிந்நாள்\nகோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த\nகுழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே\nபோவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்\nபுறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ\nவாவா வெனவுரைத்து மாயம் பேசி\nவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.\nஅனலொருகை யதுவேந்தி யதளி னோடே\nஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்\nபுனல் பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல்மேனிப்\nபுனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்\nசினவிடையை மேல்கொண்டு திருவா ரூருஞ்\nசிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல\nமனமுருக வளைகழல மாயம் பேசி\nவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.\nகறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்\nகாலினாற் காய்ந்துகந்த காபா லியார்\nமுறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி\nமுனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்\nதெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்\nசிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ\nமறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி\nவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.\nபட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம்\nபசுஞ்சாந்தம் கொண்டணிந்து பாதம் நோவ\nஇட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க்\nகெவ்வூரீர் எம்பெருமா னென்றே னாவி\nவிட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி\nவேறோர் பதிபுகப் போவார் போல\nவட்டணைகள் படநடந்து மாயம் பேசி\nவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.\nபல்லார் பயில்பழனம் பாசூ ரென்று\nபழனம் பதிபழமை சொல்லி நின்றார்\nநல்லார் நனிபள்ளி யின்று வைகி\nநாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்\nசொல்லா ரொருவிடமாத் தோள்கை வீசிச்\nசுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கு\nமல்லார் வயல்புடை சூழ் மாட வீதி\nவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.\nபொங்கா டரவொன்று கையிற் கொண்டு\nபோர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்\nதங்கா ரொருவிடத்துந் தம்மே லார்வந்\nதவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்\nஎங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா\nஎன்கண்ணின் நின்றகலா வேடங் காட்டி\nமங்குல் மதிதவழும் மாட வீதி\nவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.\nசெங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்\nசேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்\nபொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற\nபோரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ\nஅங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி\nயடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்\nவங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி\nவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.\nதொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்\nதூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்\nபுண்டரிகத் தயனொடுமா��் காணா வண்ணம்\nபொங்குதழற் பிழம்பாய புராண னாரும்\nவண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்\nவானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாரும்\nவிண்டவர்தம் புரமூன்றும் எரி செய்தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nநெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்\nநெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்\nபொருப்பரையன் மடப்பாவை யிடப்பா லாரும்\nபூந்துருத்தி நகர்மேய புராண னாரும்\nமருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்\nவளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்\nவிருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nகையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்\nகரிகாட்டில் எரியாடுங் கடவு ளாரும்\nபையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்\nபரவுவார் பாவங்கள் பாற்று வாரும்\nசெய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த\nதிருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்\nமெய்யெலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nசடையேறு புனல்வைத்த சதுர னாருந்\nதக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்\nஉடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி\nயுண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும்\nமடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த\nமயிலாடு துறையுறையும் மணாள னாரும்\nவிடையேறு வெல்கொடியெம் விமல னாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nமண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி\nமற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்\nபண்ணிலங்கு பாடலோ டாட லாரும்\nபருப்பதமும் பாசூரும் மன்னி னாரும்\nகண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக்\nகடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்\nவிண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nவீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்\nவேலைவிட முண்டிருண்ட கண்டத் தாரும்\nகூடலர்தம் மூவெயிலும் எரிசெய் தாரும்\nகுரைகழ லாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்\nஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்\nஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்\nவேடுவராய் மேல்விசயற் கருள்செய் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.atbc.net.au/", "date_download": "2019-06-17T15:22:12Z", "digest": "sha1:HLVSPCH43KHNI4KTF7QHW7SWPUTANY7M", "length": 6322, "nlines": 90, "source_domain": "www.atbc.net.au", "title": "Australian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nAustralian Tamil Broadcasting Corporation அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்\nஅவுஸ்திரேலிய தமிழ் ஒ��ிபரப்பு கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்திற்கு வருகைதந்துள்ள உங்களிற்கு எமது நன்றி கலந்த வணக்கங்கள். இந்த வானொலியானது அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரே ஒரு இருபத்தி நான்கு மணி நேர இலாபநோக்கற்ற சமூக வானொலியாகும் .அவுஸ்திரேலியாவின் இரு முக்கிய நகரங்களான சிட்னி மெல்போர்ன் ஆகிய நகரங்களில் எமது ஒலிபரப்புக்கள் எமது சொந்த ஒலிபரப்பு கோபுரங்களில் இருந்து நடத்தப்படுகின்றன.எமது நிலைய கலையகங்கள் தலைமை அகமாக சிட்னியிலும் சிறிய கூடங்களாக மெல்போர்ன் மற்றும் டொரோண்டோ நகரங்களிலும் இருக்கின்றன.\nஎமது வானொலியை ஆப்பிள் அல்லது கூகிள் கருவிகளிலும் நேரடியாக கேட்கலாம்\nOnline Donations நன்கொடை வழங்குவதற்கு\nRadio Reciever எமது வானொலிக்கருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://pudukkottai.nic.in/ta/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-17T15:50:48Z", "digest": "sha1:C2PEL2GW7MS3TMXEJBU53SGUGDK2G6AY", "length": 5044, "nlines": 95, "source_domain": "pudukkottai.nic.in", "title": "வீடியோ தொகுப்பு | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/axis-bank-recruitment-various-analyst/", "date_download": "2019-06-17T14:33:29Z", "digest": "sha1:SONC73RRADVWG7NK5BOTMQ2V3IKDKMRL", "length": 10885, "nlines": 117, "source_domain": "ta.gvtjob.com", "title": "AXIS வங்கி பணியமர்த்தல் - பல்வேறு ஆய்வாளர், சில்லறை வங்கி இடுகைகள் வியாழன் ஜூன் 29", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 ���லவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / AXIS வங்கியின் ஆட்சேர்ப்பு / AXIS வங்கியாளர் ஆட்சேர்ப்பு - பல்வேறு ஆய்வாளர், சில்லறை வங்கி இடுகைகள்\nAXIS வங்கியாளர் ஆட்சேர்ப்பு - பல்வேறு ஆய்வாளர், சில்லறை வங்கி இடுகைகள்\nAXIS வங்கியின் ஆட்சேர்ப்பு, வங்கி, கடன் உத்தியோகத்தர், பட்டம், விற்பனை மேலாளர்\nAXIS Bank Recruitment 2019 - AXIS Bank Recruitment 2019 பல்வேறு ஆய்வாளர் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்து, அனைத்து ஓவர் இந்தியாவில் சில்லறை வங்கிப் பணியிடங்களும். வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு தளங்கள் அறிவிப்பை வெளியிடுகின்றன, வேலை தேடுபொறியில் இடுகையிடும் வேலைகளை செய்யலாம். இது தனியார் வேலைகள் தேடும் ஆர்வமுள்ள வேட்பாளர்களுக்கான சிறந்த வாய்ப்பாகும். அவர்கள் அனைவரும் கடைசியாக தேதி முடிந்தவரை விண்ணப்பிக்க ஆன்லைன் முறை விண்ணப்பிக்கலாம்.\nஅனைத்து தனியார் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் ஆய்வுகள் அல்லது ஆஃப்லைன் பயன்முறையில் விண்ணப்பிக்கலாம் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பு வலைத்தளத்திலிருந்து பல்வேறு ஆய்வாளர்கள், சில்லறை வங்கியியல் பதவிக்கு ஊழியர் தேடல் தளங்கள் மூலம். இந்த ஊழியர் தேடல் பற்றிய முழு தகவல்களையும் சர்க்கரி நகுரி அதாவது வயது வரம்பு, தகுதி, தேர்வு நடைமுறை, சம்பள அளவு (ஊதியம்), விண்ணப்பிப்பது, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை, எழுதப்பட்ட சோதனை, பரிசோதனை தேதி, விண்ணப்ப கட்டணம் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nAXIS வங்கியாளர் ஆட்சேர்ப்பு ஊழியர் தேடல் விரிவாக.\nவேலை இடம்: இந்தியா முழுவதும்\nகாலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு இடுகைகள்\nசம்பள விகிதம்: விதிகள் படி\nபிரிவு-வாரியாக விநியோகிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nAXIS வங்கி வேலை இடுவதற்கான தகுதிகள்:\nஆய்வாளர், சில்லறை வங்கி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து எந்தவொரு பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் உள்ள எந்த பட்டமும்.\nவயது வரம்பு: விதிகள் படி.\nவயது ஓய்வெடுத்தல்: வேட்பாளர்களுக்கான வயது தளர்வு விதிகளின் படி உள்ளது.\nதேர்வு செயல்முறை: எழுதப்பட்ட சோதனை, குழு கலந்துரையாடல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் ஆகியவற்றில் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்ப கட்டணம்: விதிகள் படி படிவங்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த ���ேண்டும்.\nAXIS வங்கி ஊழியர் தேடல் விண்ணப்பிக்க எப்படி: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் AXIS வங்கி இணையதளம் மூலம் www.axisbank.com ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்:\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 26.12.2018\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: கூடிய விரைவில்.\nவேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகள் இணைப்பு இணைப்பு:\nஆன்லைனில் விண்ணப்பிக்க: இப்போது பதிவிறக்கம்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/06/13011548/demonstrate-on-behalf-of-tasmack-trade-unions.vpf", "date_download": "2019-06-17T15:29:09Z", "digest": "sha1:VXSFMNTMOKZVG2ST4X55RZ2DK3T2AGUB", "length": 12000, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "demonstrate on behalf of tasmack trade unions || பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் + \"||\" + demonstrate on behalf of tasmack trade unions\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nடாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஇதற்கு தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கே.ராக்கிமுத்து தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்க மாவட்ட தலைவர் டி.சுதீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் ரத்தினவேலு நிருபர்களிடம் கூறியதாவது:–\nதமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மொத்தம் 27 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள். அரசின் வருவாயில் 5–ல் ஒரு பங்கு நிதியை ஈட்டிக்கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்களை தொடர்ந்து தொகுப்பூதிய ஊழியர்களாகவே வைத்திருப்பது பாரபட்சமான அணுகுமுறை ஆகும். கடந்த 2003–ம் ஆண்டில் இருந்து தற்போது வரை மேற்பார்வையாளருக்கு ரூ.10,250–ம், விற்பனையாளர் களுக்கு ரூ.8,100–ம், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் தான் வழங்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. அதில் பணியாற்றி வந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தற்காலிக ஏற்பாடாக வேறு பகுதியில் உள்ள மதுக்கடைகளிலேயே பணி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஒரு மதுக்கடையில் 7–க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றும் நிலை இருக்கிறது. எனவே தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக��கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n4. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\n5. தோசை மாவு பிரச்சினையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் மளிகை கடைக்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Army.html", "date_download": "2019-06-17T16:06:55Z", "digest": "sha1:4YQZREOKWCYKQFPG3D4CE4ZVH62X5IU5", "length": 13438, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "நாங்கள் சுதந்திரமாக வாழ்கிறோமா ? பிரஜைகள் குழு - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / நாங்கள் சுதந்திரமாக வாழ்கிறோமா \nநிலா நிலான் February 06, 2019 கிளிநொச்சி\nயாழ்.மாவட்டத்தில் இராணுவம் அமைதிப்படையாக இருப்பதாகவும், யாழ்ப்பாண மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றாா்கள். எனவும் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி கூறிய கருத்தினை கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு மறுதலித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.\nஇலங்கையின் 71வது சுதந்திர தினத்தை ஒட்டி யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜா் ஜெனரல் தா்ஷன ஹெட்டியாராச்சி வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தாா். அந்த வாழ்த்து செய்தியில் யாழ்.மாவட்டத்தில் இராணுவம் அமைதிப் படையாக இருந்து கொண் டிருப்பதாகவும், தமிழ் மக்கள் போருக்கு பின் உண்மையான, சுதந்திரத்தை தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும், அந்த வாழ்த்து செய்தியில் கூ றப்பட்டிருக்கும் விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடா்பில் பிரஜைகள் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது.\nயாழில் அமைதிப்படையாக இராணுவம், தமிழ் மக்கள் உண்மையான சுதந்திரத்தை போருக்குப் பின்னர் அனுபவித்து வருகின்றனர் என்ற இவரது கருத்து யதார்த்தமற்ற உண்மைக்குப் புறம்பான மிகவும் வர்ணிக்கப்பட்டதொன்றாகும். தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் இராணுவத்தை நி லை நிறுத்துவதற்கான வெளிப்பாட்டின் செய்தியாகும்.\nசுதந்திரம் பற்றிய நவீன சிந்தனைகள் கொள்கைகளின் உள்ளார்ந்த உணர்வுகளை தத்துவங்க ளை ஏற்றுக்கொள்ளாததன் ஒரு குறியீடாகவே இவரது வாழ்த்துச் செய்தி அமைந்திருக்கின்றது. 2009இற்கு முற்பட்ட யுத்த சூழலிலும் மக்களின் சுதந்திரம் பறிக்கப்படவில்லை. இவர் குறிப் பிட்ட 30 வருட காலத்தில் தமிழ் மக்களின் வாழ்வு சிறப்புற்றிருந்தது.\nஅவர்களது சுதந்திரம் கௌரவம் என்பன பாதுகாக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் தாங்கள் அனுபவித்த சுதந்திரத்தையும் கௌரவத்தையும் 2009இற்குப் பின்னர் படிப்படியாக இழந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும். தமது தாயக பூமியில் தமது குடியியல் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சமுதாயச் சுதந்திரம், தேசியச் சுதந்திரம் மற்றும் இயற்கைச் சுதந்திரம் என்பன பறிக்கப்பட்ட அல்லது மட்டுப்படுத் தப்பட்ட ஓர் இனமாக அவர்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.\nஇதில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணியாக இராணுவம் உள்ளது. யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகள் ஆகியும் தமது பூர் வீக நிலத்தில் தமிழ் மக்கள் வாழமுடியாத நிலையில் இராணுவத்தினர் அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர் என்பதே உண்மையாகும். யுத்தத்திற்கு பிற்பாடு வெள்ளை வான் கடத்தல்களும் காணாமல் ஆக்கப்படுதலும், கொலைகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதனை தமிழ் மக்கள் மறக்கவில்லை. தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பின் வடிவமாக பௌத்த விகாரைகளை இராணுவம் அமைத்ததனை தமிழ் மக்கள் மறக்கவில்லை.\nஇவ்வாறனதொரு புறச் சூழலில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி யதார்த்தமற்ற உண்மைக்குப் புறம்பான மிகவும் வர்ணிக்கப்பட்டதொரு வாழ்த்துச் செய்தியாகும் என்பதனை கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு சுட்டிக்காட்டுவதுடன் அச் செய்தியினை முற்றாக மறுத்து இம் மறுப்பு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203894?ref=archive-feed", "date_download": "2019-06-17T15:12:20Z", "digest": "sha1:AAUKXZ36DWJ77XOBNZUD7PCVDNB6S5I2", "length": 8770, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு மாகாண ஆளுநர் விவகாரம்! மைத்திரி - மஹிந்தவுக்கு இடையில் மோதல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு மாகாண ஆளுநர் விவகாரம் மைத்திரி - மஹிந்தவுக்கு இடையில் மோதல்\nவட மாகாண ஆளுநராக தனக்கு நெருக்கமானவரை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ��ாஜபக்ஷ விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.\nஇரண்டு மாகாணங்களுக்கான ஆளுநர்களின் பெயர்களை மஹிந்த பரிந்து ரைசெய்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை கண்டு கொள்ளவில்லை.\nஇந்தத் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பிரதானி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.\nவட மாகாண ஆளுநராக கொழும்பிலுள்ள மயுராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலின் பிரதான பொறுப்பாளர் மற்றும் முன்னேஸ்வரன் கோயிலின் பொறுப்பாளர் சபையின் உறுப்பினருமான டீ.சுந்தரலிங்கத்தை நியமிக்குமாறு மஹிந்தவினால் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் ஜனாதிபதி அந்த கோரிக்கையை கண்டு கொள்ளாமல், பேராசிரியர் சுரேன் ராகவனை நியமித்துள்ளார்.\nதனது கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ள நிலையில், மைத்திரி - மஹிந்தவுக்கு இடையில் அரசியல் ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஆனால் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான பேராசிரியர் தம்ம திஸ்ஸ நாயக்கவை சப்ரகமுவ மாகாண ஆளுநராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/147113-goodness-of-coconut-oil.html", "date_download": "2019-06-17T15:29:26Z", "digest": "sha1:M6ATY4YLRZZ6RAU5HC7DZUZHUMOR665S", "length": 24563, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "ஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...! | Goodness of Coconut Oil", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:28 (14/01/2019)\nஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...\nவிவசாயிகளின் உற்ற நண்பன் 'தென்னை' மரம். தலை முதல் கால் வரை தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் உபயோகமானவை. ஓலை, துடைப்பம், இளநீர், தேங்காய், குடுவை, உரம், நார், கயிறு, விறகு, விசிறி போன்றவைகள் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கின்றன. ஓலையில் வீடு கட்ட, கட்டுமரம் செய்ய, கொப்பரையில் இருந்து எண்ணெய் எடுக்க என தென்னையிடம் இருந்து பெறப்படும் பயன்கள் ஏராளம். இதனால் விவசாயிகளுக்கும் பெரியளவில் தென்னை மரங்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. தென்னிந்தியாவில் பெரும்பாலும் தென்னை மரங்களை காணலாம்.\nதென்னையில் இருந்து கிடைக்கப்பெறும் மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள் தேங்காய். சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் தேங்காய் முக்கிய உணவு மற்றும் மருந்துப் பொருளாக உள்ளது. ஏன், நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் பிரதான உணவு பொருளாகவும் தேங்காய் இருக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டக் கூடிய 'மோனோலோரின்' எனும் பொருள் தேங்காயில் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தைத் தாண்டி கேரளத்தில் தேங்காய் பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. கேரளவைச் சுற்றியும் தென்னை மரங்கள் என்றிருக்க, அதனின் மகத்துவத்தை அறியாதவர்கள் அங்கு யாருமில்லை. அவர்களின் உணவு பொருட்களில் எது இல்லையென்றாலும் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கும். புரதச்சத்து நிறைந்த தேங்காயில் இருந்து பெறப்படும் எண்ணெய்யும் நமக்கான ஆரோக்கியத்தை தரக்கூடியவை.\nகொப்பரை தேங்காயாக மாறும் அளவிற்கு தேங்காயை காயவைத்து எடுத்துக்கொண்டு, அதனை செக்கில் ஆட்டி தேங்காய் எண்ணெய் பிழியப்படுகிறது. அவ்வாறு இயற்கையாக கிடைக்கும் எண்ணெய்யில்தான் நமது ஆற்றலே அமைந்துள்ளது. அதுவே சாதாரண செக்கில் இல்லாமல் மரச்செக்கில் ஆடப்படும் எண்ணெய்யில் இருக்கும் ருசியே தனி. சுவை மட்டுமில்லாமல் அதில் அளவில்லா ஆரோக்கியமும் அடங்கியிருக்கின்றது. சுவை, மருத்துவம் அடங்கிய மரச்செக்கில் ஆடப்படும் எண்ணெய்யின் மணமும் அதனை நாம் விரும்ப ஒரு காரணமாக இருக்கிறது. இது தவிர, எண்ணெய் தயாரிப்புக்குப் பிறகு அதிலிருந்து கிடைக்கும் பிண்ணாக்குக்கூட ஆரோக்கியமானதாக உள்ளது. ஏனெனில் கால்நடைகளுக்கு அந்த பிண்ணாக்கு வலிமையை தருகிறது. அதன் மூலம், ஊட்டச்சத்தை கால்நடைகள் பெருக்கிக்கொள்கின்றன. உணவுப் பொருள்களில் மட்டுமின்றி சோப்பு, பெயின்ட் உள்ளிட்டவைகளின் தயாரிப்பிலும் மகத்தான எண்ணெய் அடங்கியுள்ளது.\n* தாய்ப்பாலுக்கு பின் முதலில் கொடுக்கப்படும் திட உணவுகள் மற்றும் அரிசி கஞ்சியுடன் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது வழக்கம். இதனை ஹை கலோரி மீல் (ஹெச்.சி.எம்) என்று அழைப்பார்கள். இது, குழந்தைகளின் எடையைக் கூட்டி, சருமத்தை வழுவழுப்பாக்கும்.\n* இதில் இருக்கும் சில அமிலங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. தைராய்டு உட்பட நாளமில்லா சுரப்பிகளின் ஆரோக்கியத்துக்கும் இது மறைமுகமாக உதவுகிறது. கணையத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்து, உடலின் எடையைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலின் செரிமான அமைப்பைச் சீராக்கி, வயிற்றுப்பிரச்னை மற்றும் எரிச்சல் கொண்ட குடல்நோய் ஆகியவற்றைத் தடுக்கிறது.\n* தினமும் உணவில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்வது நல்லது. இதில் உள்ள கொழுப்பு அமிலத்தில், 50 சதவிகிதம் லாரிக் அமிலம் என்பதால், நுண்ணுயிர்க் கிருமிகளை அழிக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.\n* அனைத்து வகையான சருமத்துக்கும் தேங்காய் எண்ணெய் சிறந்தது. தோலுக்கு ஈரப்பதத்தையும், பளபளப்பையும் தரவல்லது.\n* தலைமுடியின் வளர்ச்சிக்கும் பளபளப்புக்கும் உதவுகிறது தேங்காய் எண்ணெய். குளியலின்போது, சிறந்த கண்டிஷனராகச் செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட முடிகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. புரதச்சத்தை வழங்கி, சேதமடைந்த முடிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறது.\nமருத்துவ குணங்கள் நிறைந்த மரச்செக்கு எண்ணெய்யை 30 ஆண்டுகாலமாக மக்களுக்கு 'செக்கோ' நிறுவனம் வழங்கி வருகிறது. மருத்துவத்துடன் மகத்துவமும் நிறைந்த நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், விளக்கெண்ணெய்களை செக்கோ விற்பனை செய்கிறது. நமது முன்னோர்கள் முறைப்படி மரச்செக்கில் ஆட்டப்பட்டு, ரசாயனம் கலக்காமல் இயற்கையாக தயாரித்த எண்ணெய்களை செக்கோ வழங்குகிறது. ஆகையால், இந்த பொங்கல் திருநாளை இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டாட 'செக்கோ' எண்ணெய்யை பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு... 9176679154\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பீகார் குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம் தொடர்பான பிரஸ்மீட்டில் தூங்கிவழிந்தேனா' - சர்ச்சையில் மத்திய அமைச்சர்\nபுல்வாமாவில் மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல் - ராணுவ வாகனம் சேதம்\nதந்தையர் தினத்தில் இருளில் மூழ்கிய அர்ஜென்ட்டினா - மக்கள் புரட்சி காரணமா\n`விதைப்பந்துகள் மட்டுமல்ல... 1 கோடி மரக்கன்றுகள் நடப்போறேன்' - கடலூர் இளைஞரின் அசத்தல் முயற்சி\n`தண்ணீர் பற்றாக்குறையில் மெட்ரோ ரயில் நிலையங்கள்' - நிர்வாகம் சொல்வதென்ன\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nபாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\n`ஊதியம் பெறுவது ஊராட்சியில்; வேலை செய்வது ஆட்சியர் வீட்டில்' - கொதிக்கும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள்\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n`மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/136662-mkstalin-thanks-to-narayanasamy.html", "date_download": "2019-06-17T14:51:44Z", "digest": "sha1:HYEHJHDNYDMT73UKUGDF2IOGFQY3565H", "length": 20387, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "புதுச்சேரி சாலைக்கு கருணாநிதி பெயர் - நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின் | M.K.Stalin thanks to Narayanasamy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:50 (12/09/2018)\nபுதுச்சேரி சாலைக்கு கருணாநிதி பெயர் - நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்\nபுதுச்சேரி சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டியதற்காக முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் புதுச்சேரி 100 அடி சாலைக்கும், கார���க்கால் - திருநள்ளாறு புற வழி சாலைக்கும் டாக்டர் கலைஞர் சாலை என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.\nஅதையடுத்து முதல்வர் நாராயணசாமிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில், “தனது பொது வாழ்வில் புதுச்சேரி மக்களின் நல்வாழ்விற்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும், தற்போது யூனியன் பிரதேசமாக உள்ள புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்பதற்காகவும் தொடர்ந்து பாடுபட்ட தலைவர் கலைஞருக்கு பெருமை சேர்த்து, அவருடைய நினைவைப் போற்றிடும் வகையில் புதுச்சேரியில் உள்ள இரண்டு முக்கிய சாலைகளுக்கு கலைஞர் பெயரை வைப்பது என்று முடிவு எடுத்துள்ள தங்களுக்கும், தங்கள் அமைச்சரவைக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுதுச்சேரி 100 அடி சாலையிலுள்ள இந்திரா காந்தி சிலை - ராஜீவ் காந்தி சிலை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட சாலைக்கும், காரைக்கால் - திருநள்ளாறு புறவழிச் சாலைக்கும், பட்டமேற்படிப்பு மையத்திற்கும் \"டாக்டர் கலைஞர்\" பெயர் சூட்டப்பட்டும் என்று அமைச்சரவை முடிவு எடுத்திருப்பதற்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்துள்ளதற்கும் தி.மு.க சார்பில் பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்ளும் வேளையில், பெரிதும் சிறப்பு வாய்ந்ததும் என்றென்றும் நிலைத்து நிற்கப் போவதுமான இந்த முடிவினை எடுப்பதற்கு ஆதரவளித்த அமைச்சரவைக்கும், புதுச்சேரி மக்களுக்கும் தி.மு.க என்றைக்கும் உணர்வு பூர்வமாக துணை நிற்கும் என்றும், கலைஞர் அவர்களின் வழியில் அயராது புதுச்சேரி மக்களின் நலன்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் அரசியல் வாழ்க்கை வரலாற்றில், மறக்கமுடியாத இடத்தை புதுச்சேரி பெற்றிருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது எனது கடமை எனக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபா.ஜ.கவின் தேசிய செயல்தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - ��ாதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nபாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்\nதாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம் - பாத்ரூமில் நடந்த சோகம்\nநீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்\nஇணையத்தில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள் - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n`மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4059.html", "date_download": "2019-06-17T15:11:34Z", "digest": "sha1:EPYZFTJQ4YN32PMCRFPLD7KQNXKQJ2GO", "length": 9516, "nlines": 167, "source_domain": "www.yarldeepam.com", "title": "காரைநகரில் கோலாகல படகுப்போட்டி - Yarldeepam News", "raw_content": "\nமே தினத்தை முன்னிட்டு காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அருகாமையில் உள்ள சாம்பலோடை கடற் பிரதேசத்தில் இன்று கட்டு மரச்சவாரி போட்டி மற்றும் படகுச்சவாரி போட்டி இடம்பெற்றது.\nகங்கைமதி சனசமூகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் க.பாலச்சந்திரன் ,பிரதேச சபை உறுப்பினர் விஜயராசா சன சமூக நிலைய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\nமின்சார சபை வாடிக்கையாளர்கள் இலகுவான சேவையைப் பெற மொபைல் அப் அறிமுகம்\nஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஉலகில் இலங்கைக்கு கிடைந்த ஐந்தாமிடம் 2050 கடலில் ஏற்பட போகும் மாற்றம்\nநித்திலன் விபத்து – உண்மையில் நடந்தது என்ன – அதிர்ச்சியில் வைத்தியர்கள்\nகாணாமல்போன பிரபல பாடசாலை மாணவி- 3 நாட்களின் பின் சடலமாக மீட்பு\nரெயின் முன் விழுந்து உயிர்மாய்த்த தர்ஷினியும் பிள்ளைகளும் – கடிதத்தில்…\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி…\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து – கொடூரத்தை அரங்கேற்றிய பெரியதந்தை…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/", "date_download": "2019-06-17T15:12:06Z", "digest": "sha1:RVCRX7UHDY4R2QTLFGSV2QQH2JV6FK5O", "length": 35781, "nlines": 337, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்", "raw_content": "\nதிவ்யதேச எம்பெருமான் வடிவழகை விவரிக்குமாறு எவரேனும் கேட்பாராயின் எங்கனே விவரிப்பது - அங்கே சென்று நேரிலே அனுபவித்தலே சாலச் சிறந்தது. திருமங்கை மன்னன் திருநாகை அழகியாரின் வடிவழகை பத்து பாடல்களிட்டும் முழுமையையாக விவரிக்க இயலவில்லையாம்.\nமஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்த மாமுகில் போன்றுளர் வந்துகாணீர் \nஅஞ்சிறைப் புள்ளுமொன்றேறி வந்தார் அச்சோவொருவர் அழகியவா. \nமிகவுயர்ந்ததொரு பொன் மலைமேலே காளமேகம் படிந்து வருமாபோலே பெரிய திருவடியின் மீது வீற்றிருந்து எழுந்தருளுங் கோலத்தை வந்து காணுங்கோள் ; இவ்வழகுக்குப் பாசுரமிட என்னாலாகுமோ ; இவ்வழகுக்குப் பாசுரமிட என்னாலாகுமோ இவருடைய அழகு விலக்ஷணமென்னும் இத்தனையோ – என்றன��ாம் .. .. .. அது போல அமைந்தது ஸ்ரீஅழகியசிங்கன் பெருமானின் அழகு - ப்ரஹ்மோத்சவத்திலே ஒன்பதாம் நாள்.\n\" ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தை யேகமூர்த்திக்கே\" ~ என ஸர்வேச்வரானாயும், ஜகத்துக்கு ஸர்வப்ரகார ரக்ஷகனாயும், அந்தத் தன்மையினால் என்னை யீடுபடுத்திக் கொண்டவனாயும் அத்விதீயமான திருமேனியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான் திருவுள்ளம் பற்றுவதே என நமக்கு உபதேசித்த அற்புத ஆசார்யர் ஆழ்வார் ஸ்வாமி நம்மாழ்வார் அவதரித்த நன்னாள் இந்நாள் . திருக்கச்சியிலே ஸ்வாமி நம்மாழ்வார் சன்னதிக்கு தேவப்பெருமாள் எழுந்து அருள்வது விசேஷம். நம் திருவல்லிக்கேணியில் ஆழ்வார் சாற்றுமுறை அன்று ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாளுடன் பெரிய வீதி புறப்பாடு நடைபெறும். இவ்வருட உத்சவம் ஸ்ரீ அழகிய சிங்கர் ப்ரஹ்மோத்சவத்தில் வருகிறது. நேற்று இரண்டாம் நாள் இரவு சிம்ம வாஹனம். ஒரு அசந்தர்ப்பத்தாலே திருவீதி புறப்பட்டு இயலவில்லை. ஸ்ரீ தெள்ளியசிங்கர் நம்மாழ்வார் சன்னதியிலேயே இரவு முழுதும் தங்கி இருந்து திருவாய்மொழி சாற்றியவருடன் உசாவி இருந்தார். இன்று அவருடனேயே திருமஞ்சனம் கண்டருளி அருளிச்செயல் இசைக்கப்பெற்று, சாயங்காலம் 4 மணி அளவில் கருடசேவை புறப்பாட்டிலே உடன் செல்லும் பிரபாவம். திருவல்லிக்கேணியில் அப்படி ஒரு திவ்யசேவை.\nதிருவரமங்கை, நாங்குநேரி, தோத்தாத்ரி, உரோமசேத்திரம், ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்), நாகணை சேரி என்றெல்லாம் அழைக்கப்படும் எனும் வானமாமலை திவ்யதேசம். இத்தலத்தில் ஸ்ரீசடகோபனிலே (ஸ்ரீசடாரியில்) நம்மாழ்வாரின் அழகு திருஉருவம் பொறிக்கப்பட்டுள்ளது.\nநவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள \"உறங்கா' புளிய மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம். இன்று (June 15, 2019) ~ வைகாசி விசாகம் .. .. இன்று நம்மாழ்வார் அவதார திருநாள். நம் பதிவு இன்று திருக்குருகூரில் உள்ள பழுக்காத புளிய மரத்தையும் ~ நம் சீரியரான ஆழ்வாரை பற்றியுமே.\nஉண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்*\nஉண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் – உண்டோ*\nவைகாசி விசாக நட்சத்திரத்தில் காரி மாறனுக்கும் உடயநங்கைக்கும் (இவர் திருவண்பரிசரத்தில் பிறந்தவர்) - நம்மாழ்வார் அவதரித்தார். இவர் பிறந்த போது அழவே இல்லையாம். சடம் என்றால் காற்று. வாயுவை முறித்ததனால் சடகோபன் என பெயர் பெற்றாராம். இந்த சடகோபர் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள புளிய மர பொந்தில் எந்த அசைவுகளும் இல்லாமல் வாசம் செய்தார்.\nஆழ்வார்திருநகரி எனப்படும் திருக்குருகூர் – நவதிருப்பதிகளில் ஒன்றான அழகான திவ்யதேசம். நம்மாழ்வார் இத்திருத்தலத்தை 11 பாசுரங்களால் 'ஸ்ரீமன் நாராயணனையே பற்றுதல்பற்றி அறுதியிட்டு மங்களாசாசனம் செய்து உள்ளார். திருவாய்மொழி தனியனில்:- “திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும்,” - என பாண்டியநாட்டு தாமிரபரணிநதியின் பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது. இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமானதால் “ஆழ்வார்திருநகரி” என்றழைக்கப்படுகிறது.\nதிருக்கோளூர் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக திருவவதாரம் செய்தருளிய . மதுரகவியாழ்வார் ஒரு சமயம் அயோத்தியில் இருந்து தென் திசை நோக்கி வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அதிசயத்த மதுரகவியாழ்வார் அந்த ஒளியை நோக்கி நடந்து வரத் தொடங்கினார் அந்த ஒளி ஆழ்வார் திருநகரி புளியமரத்தடிக்கு வந்ததும் மறைந்து விட்டது. அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதை உணர்ந்த மதுரகவியாழ்வார், ஞான முத்திரையுடன் மோனநிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட சடகோபர் கண்விழித்தார்.\no \"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்\" என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார்\no அது வரை பேசாமலிருந்த சடகோபர் \"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்\"என்றார்.\no மதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம். அவர் கேட்டது, உயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்து, அனுபவித்து எங்கே கிடக்கும் என்பது... அதற்கு நம்மாழ்வாரின் பதில் - அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.\nஇந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை ** நம்மாழ்வார் ** என்று மனமுருகி மதுரகவி ஆழ்வார் அழைத்தார். இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தம் கண்ணிநுண்சிறுத்தாம்பு ஆகும். மதுரகவிகள் தம் ஆசார்யனான ஸ்ரீ நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்டாடுகிறார். ** தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி; பாவின் ��ன்னிசை பாடித்திரிவனே.**\nபரந்ததெய்வமும் பல்லுலகும் படைத்து அன்றுடனே விழுங்கி*\nகரந்துமிழ்ந்து கடந்திடந்தது கண்டும் தெளியகில்லீர்,*\nசிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூரதனுள்,*\nபரன் திறமன்றிப்பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே \nதிருவாய்மொழி திராவிட வேதசாகரம் என போற்றப்படுகிறது. ஸ்ரீமன் நாராயணனின்பரத்வத்தையும் அவனுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்ய வேண்டியதையும் மிக சிறப்பாக அழுத்தமாக ஆழ்வார் நிலை நாட்டியுள்ளார். இதோ இங்கே ஒரு துளி :\nகொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*\nவள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீ ர்காள்,*\nகொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில்,என்*\nவள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.\nகுப்பையைக் கிளறினாற்போல் குற்றம் குறைகளே தோற்றும்படியான செல்வமுடைய அற்பரைக் குறித்து, வள்ளல் என்றும் உயர்ந்தவன் என்றும் போற்றுவதால் நீங்கள் பெறும்பலன் சிறிதுமில்லை. உங்கள் வாய்மையை இழப்பதை தவிர; நீங்கள் பாடுகிற துதிமொழிகளுக்கு மிகப்பொருத்தமானவன் - பக்தர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தந்தருள்பவனும் எவ்வித குறைகளும் இல்லாதவன் ஆன மிக சிறப்பான நீலமணிவண்ணனுமான மணிவண்ணன் மட்டுமே; நம் நா அவனை மட்டுமே எவ்வெப்பொதும் துதிபாட வேண்டும் \nஆனதிருவிருத்தம் நூறு மருளினான் வாழியே \nஆசிரியமேழு பாட்டளித்த பிரான் வாழியே \nஇலகு திருவாய்மொழியாயிரத்தொரு நூற்றிரண்டுரைத்தான் வாழியே \nவைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே \nசேனையர் கோனவதாரஞ் செய்தவள்ளல் வாழியே \nதிருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே. \nஅடியேன் : ஸ்ரீனிவாச தாசன். Srinivasan Sampathkumar\nதிருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் தெள்ளியசிங்கர் ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள் இரவு கம்பீரமான யானை வாகனம். திருவல்லிக்கேணி யானை வாஹனம் அமர்ந்த நிலையில், தங்க பூச்சுடன் ஜொலிக்கும். வாகனத்தின் மீது வெண்பட்டுடுத்தி, பெருமாள் பின்பு பட்டர் அமர்ந்து சாமரம் வீசி வருவது தனி சிறப்பு. யானை வாயில் வாழை மரங்கள் வைத்து, நிஜமான களிறு ஓடி வருவதைப் போல் இருக்கும். யானை வாகன புறப்பாட்டில் 'ஏசல்\", \"ஒய்யாளி\" என்று அழைக்கப்படும் சிறப்பு உண்டு.\nதிருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் 28.6.2018 அன்று ஆறாம்ந���ள் ~சூர்ணாபிஷேகம் உத்சவம். அன்று காலை அருள்மிகு ஸ்ரீஅழகியசிங்கர் அழகு பொலிந்திட தங்கசப்பரத்தில் புறப்பாடு கண்டு அருளினார்.\nசூர்ணாபிஷேகம் சிறப்பு.: சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரியவாகனங்களில் எழுந்து அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம். திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. திருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய \"கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்\" அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. இதோ இங்கே திருமழிசைப்பிரானின் ஒருபாடல் *திருச்சந்தவிருத்தத்தில்* இருந்து :\nஅச்ச நோயொடல்லல் பல்பிறப்பு அவாய மூப்பிவை\nவைத்தசிந்தை வைத்தவாக்கை மாற்றி வானிலேற்றுவான்\nஅச்சுதன் அநந்தகீர்த்தி ஆதியந்தம் இல்லவன்\nநச்சு நாகணைக் கிடந்த நாதன் வேதகீதனே.\nபயம், வியாதிகள், பல்வேறு அல்லல்களோடு கூடிய பல பிறப்புகள் ஆகிய இவற்றையும்; இவற்றை அனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும், அல்லல் படும் சரீரத்தையும் போக்கடித்து ~ நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்க்க வல்லவன் - அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும், எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும், முதலும் முடிவும் இல்லாதவனும், விரோதிகளை அழிக்க வல்ல ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும், வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டவனான ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே \nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://thamil.in/author/sjranjan/page/2/", "date_download": "2019-06-17T14:49:46Z", "digest": "sha1:RRANTFVEN4V4SSTB6EZIDWMXVVN5RJTB", "length": 13593, "nlines": 62, "source_domain": "thamil.in", "title": "ஜோசப் ரஞ்சன், Author at தமிழ்.இன் - Page 2 of 3", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nArticles by ஜோசப் ரஞ்சன்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nதற்போதய பாகிஸ்தான் நாட்டில் உள்ள டேக்ஸிலா நகரில், 5ஆம் நூற்றாண்டில் அமைந்திருந்த பல்கலைக்கழகமே உலகின் முதல் பல்கலைக்கழகமாக அறியப்படுகிறது. முழுவதும் சேதமடைந்துவிட்ட அந்த பல்கலைக்கழக கட்டிடங்கள் தற்போது சுற்றுலா தளமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்று பதிவுகளின் படி, 16 வயது முதல் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வி கற்றுக்கொள்ளலாம்….\nபிரபலமான நபர்கள் August 14, 2016\nA. P. J. அப்துல் கலாம்\nடாக்டர். A. P. J. அப்துல் கலாம் அவர்கள் தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் நகரில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். இவரது முழு பெயர் அவுல் பகிர் ஜைனுலாபிதீன் அப்துல் கலாம் என்பதாகும். தந்தை பெயர் ஜைனுலாபிதீன். தாயார் ஆஷியம்மாள். அப்துல் கலாம் இவர்களுக்கு…\nபிரபலமான நபர்கள், பொது அறிவு August 13, 2016\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஇத்தாலி நாட்டு கல்வியாளர் ‘மரியா மாண்டிசோரி’ என்பவரே ‘மாண்டிசோரி கல்வி முறையை’ ( Montessori Education ) உருவாக்கியவர். இன்று இந்த கல்வி முறை உலகெங்கும் 20 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. இவர் இத்தாலி நாட்டின் ‘முதல் பெண் மருத்துவர்’ என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். 1870ம்…\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nபொதுவாக சீன புத்தாண்டு தினத்தில், சீன மக்கள் வெடி சத்தங்களுடன் சிவப்பு நிற ரிப்பன் மற்றும் பேனர், மேள தாளங்களின் முழக்கம் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பார்த்திருப்பீர்கள். இந்த இந்த வசந்த கால பண்டிகை சம்பிரதாயத்திற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. முன்பொரு காலத்தில் சீன நாட்டில் ‘நியான்’…\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nதெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்க நகரம் ‘கூபர் பெடி’, நிலத்தடியில் வீடுகளை கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கையும் நிலத்தடியில் இயங்குகின்றது. நவமணிகளில் ஒன்றான ‘கோமேதகம்’ ( Opal ) இங்கு கிடைப்பதால் அவற்றை பல சுரங்கங்கள் அமைத்து வெட்டி எடுக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில்…\nபிரபலமான நபர்கள், பொது அறிவு August 9, 2016\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஇன்று நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தது ராபர்ட் அட்லெர் என்ற அமெரிக்க விஞ்ஞானி. 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் பிறந்த இவர் தனது கல்வியை வியன்னாவில் கற்று தேர்ந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் தனது 24 ஆம் வயதில்…\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஇந்திய நாட்டின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் பனிமலை தான் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள போர்க்களமாக அறியப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் எல்லைகள் சந்திக்கும் இந்த பனிமலை -50C வரை உறையக்கூடிய கடும் குளிர் பிரதேசமாகும். சுமார் 76 கிலோமீட்டர்கள் நீளமுடைய இந்த எல்லை கோட்டை…\nபிரபலமான நபர்கள் August 5, 2016\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nபின்லாந்து நாட்டை சேர்ந்த ‘சிமோ ஹயஹா’ என்ற போர் வீரன் ‘வின்டர் வார்’ என்ற போரின் போது சோவியத் படைகளை சேர்ந்த 505 வீரர்களை சுட்டு வீழ்த்தியதால் வரலாற்றின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடும் வீரனாக அறியப்படுகிறார். இதுவே வரலாற்றின் அதிகபட்ச தனி நபர் சாதனையாகும். சுமார் 100 நாட்கள்…\nபிரபலமான நபர்கள் August 3, 2016\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nவிண்வெளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் மனிதன் ‘டென்னிஸ் அந்தோணி டிட்டோ’ என்ற அமெரிக்க தொழிலதிபர். இந்த சுற்றுலாவிற்காக இவர் செலவு செய்தது 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 134 கோடி). டென்னிஸ் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில்…\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ஜெர்மனி நாட்டிலுள்ள ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’ எனப்படும் தீம் பார்க்கில் அமைந்துள்ளது. இது ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினிலிருந்து 60கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பார்க்கின் சிறப்பம்சம் என்னவெனில் இந்த தீம் பார்க் இரண்டாம் உலகப்போரின் போது உபயோகப்படுத்தப்பட்ட விமானங்களின் பகுதிகளை கொண்டு…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nA. P. J. அப்துல் கலாம்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_09_26_archive.html", "date_download": "2019-06-17T14:46:16Z", "digest": "sha1:POPMKYQQQOUEGUC6ZXQQ27UCOAABUXGF", "length": 111433, "nlines": 1678, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "09/26/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nகடவுளின் துகள் தேடி பரிசோதனை ஆரம்பம்.\nஅசைவ உணவை தவிர்ப்பது ஆபத்து\nகாய்கறி மட்டுமே சாப்பிட்டால் மூளை என்னாகும்\nபூமியை ஒத்த இரு கோள்கள் மோதியதற்கு சான்றாக விளங்கு...\n வானத்தில் தோன்றிய 40 `அதிசய' ஒளி-...\nபோலீஸ் ஸ்டேஷனில் பெண் வரவேற்பாளர்கள் திட்டம் \"சக்ச...\nஅமெரிக்காவில் வாகனம் ஓட்டுபவர்கள் எஸ்.எம்.எஸ். அனு...\nதமிழர்கள் ஐ.நா. பொதுச் சபை முன்பு கூடி கண்டனப் பேர...\nபுது கட்சி - வடிவேலு\nஇஸ்ரேல் பிரதமராக லிவ்னி தேர்வு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்பு:ஒபாமாவுக்க...\nபல லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழக்கும் அபாயம்\nமதம் மாற சொன்னதால் கற்பழித்தேன்;கைதான வாலிபர் பரபர...\nஒரிசாவுக்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு ப��ில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nகடவுளின் துகள் தேடி பரிசோதனை ஆரம்பம்.\nகடந்த பல வருடங்களாக திட்டமிடப்பட்டு தற்போது செயற்படுத்தப்படக் கூடிய நிலையை எட்டியுள்ள கடவுளின் துகளைத் தேடும் பரிசோதனைக்கான ஆயத்தப்பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த நிலையில் குறிப்பிட்ட பரிசோதனை 10-09-2008ம் திகதி காலை (ஐரோப்பிய நேரப்படி) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nCern என்ற அமைப்பின் ஆதரவில் ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ள, சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் உருவான, சுவிஸ்- பிரான்ஸ் எல்லைகளை ஒட்டிச் செல்லும் நிலக்கீழ் பரிசோதனைக் கூடத்தில் நடைபெறவுள்ள, உலகின் மிகப் பெரிய பெளதீகவியல் பரிசோதனையாக அமையவுள்ள இப்பரிசோதனையின் போது நேர் ஏற்றம் கொண்ட புரோத்தன் துணிக்கைகளாலான இரண்டு கற்றைகள் எதிர் எதிர் திசைகளில் உச்ச வேகத்தில் சுமார் 27 கிலோமீற்றர்கள் உள்ள நிலக்கீழ் வட்டப்பாதையில் மோதவிடப்பட உள்ளன.\nஇந்த வட்டப் பாதை நெடுகினும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1000 க்கும் அதிகமான வளைய வடிவ மின் காந்தங்கள் மேற்குறிப்பிட்ட புரோத்தன் கற்றைகளை வட்டப் பாதையில் இயக்கவுள்ளன.\nஇந்தப் பரிசோதனையின் போது ஒரு செக்கனுக்கு 11,000 தடவைகள் என்ற விகிதத்தில் புரோத்தன் கற்றைகள் மேற்குறிப்பிட்ட 27 கிலோமீற்றர்கள் வட்டப்பாதையில் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்துக்கு ஒத்த உச்ச வேகத்தில் எதிர் எதிர் முனைகளில் பயணித்து மோதவுள்ளன.\nஇந்த மொத்துகை விண்வெளியில் ஆழ்ந்த பகுதியில் இருக்கும் வெப்பநிலைக்கு (கிட்டத்தட்ட -271 பாகை செல்சியஸ்)நிகர்ந்த வெப்பநிலையில் நடத்தப்படுவதோடு.. இந்த மொத்துகையினால் தோன்றும் சூழல் என்பது பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெரு வெடிப்புக்கு (Big Bang) பின்னான உடனடிச் சூழலை ஒத்ததாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nஇந்தப் பரிசோதனையில் இருந்து திணிவு என்றால் என்ன.. அந்தத் திணிவை ஆக்க���ம் அடிப்படை அலகு என்ன என்பதை அறியக் கூடியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nநாம் காணும் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள்,வாயுக்கள், கோள்கள், அகிலத் தொகுதிகள் போன்ற கூறுகள் மொத்தப் பிரபஞ்சத்தில் வெறும் 4% ஆகும். பிரபஞ்சத்தில் 23% கரும்பொருளாகவும் 73% கருஞ்சக்தியாகவும் இருப்பதாக நவீன விண்ணியல் அவதானிப்புக்கள் கூறுகின்றன.\nஇந்த நிலையில் செப்டம்பர் திங்கள் புதன்கிழமை(10-09-2008)காலையில் இருந்து நடைபெற ஆரம்பித்துள்ள இப்பரிசோதனையானது விண்ணியல் சார்ந்து மட்டுமன்றி அடிப்படை பெளதீகம், இப்பிரபஞ்சத்தினை ஆக்கியுள்ள அடிப்படை கூறுகள், இயற்கை பற்றிய அற்புதங்கள் சிலவற்றுக்கு விடை பகரலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:27 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஅசைவ உணவை தவிர்ப்பது ஆபத்து\n\"சைவ உணவே சிறந்தது, அசைவ உணவை தவிர்ப்பது நல்லது'' என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு முடிவில் மாறுபட்ட கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.\nவெறும் சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு சில வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது. மூளை சுருங்கும் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கூறியுள்ளனர். \"பி12\" வைட்டமின் சத்து பால், இறைச்சி, மீன், ஈரல் போன்றவற்றில் அதிகமாக உள்ளது.\nஇவற்றை சாப்பிடாத வர்களுக்கு \"பி12\" குறைபாடு ஏற்பட்டு மூளை திறன், உடல் திறன், ஞாபக சக்தி குறைபாடு போன்றவை ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nகுடிப்பழக்கம் உள்ளவர் களும், இந்த பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகம். அசைவ உணவும் அவசியம் என்பதற்காக கொழுப்பு சத்துஉணவை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதில்லை.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:22 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகாய்கறி மட்டுமே சாப்பிட்டால் மூளை என்னாகும்\n\"முழு நேரமும் சைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு விட்டமின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், அவர்கள் மூளை சுருங்குவதற்கான வாய்ப்பு உள்ளது\"என, ஆக்ஸ்போர்டு பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:\n\"பி12\" விட்டமின் சத்து உடலுக்கு மிகவும் முக்கியம். இறைச்சி, மீ���், பால் போன்றவற்றில் இந்த விட்டமின் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் அனைத்து காய்கறிகளிலும் போதிய அளவில் விட்டமின் இருப்பதாக கூற முடியாது. ஒரு சில சைவ உணவுகளில் மட்டுமே போதிய விட்டமின் சத்துக்கள் உள்ளன. \"பி12\" விட்டமின் பற்றாக்குறையால் ரத்த சோகை, அழற்சி ஆகியவை ஏற்படுகின்றன. இதனால், முழு நேரமும் சைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு மூளை சுருக்கம் ஏற்படுகிறது. 61 முதல் 87 வயதுக்கு உட்பட்ட 107 பேரிடம் நினைவு, உளவியல் பரிசோதனை செய்யப்பட்டதன் மூலம், அவர்களது மூளையை \"ஸ்கேன்\" செய்ததன் மூலமும் இந்த விவரம் தெரியவந்தது.\nஇவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:21 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபூமியை ஒத்த இரு கோள்கள் மோதியதற்கு சான்றாக விளங்கும் நட்சத்திர தூசுகள் - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nபூமியை ஒத்த இரு கோள்கள் மோதியதற்கு சான்றாக விளங்கும் நட்சத்திர தூசுகள் - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nஅண்டவெளியில் பொது ஈர்ப்பு மையத்தைக் கொண்ட இரட்டை நட்சத்திர முறைமையொன்றை சுற்றி பாரிய தூசுப் படலங்கள் வலம் வருவது அவதானிக்கப்பட்டதாகவும். அவை பூமியையொத்த இரு கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட மிக மோசமான சிதைவால் உருவாகியவையாக இருக்கலாம் என தாம் கருதுவதாகவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபூமியும் வெள்ளிக் கிரகமும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிவடையும் பட்சத்தில் உருவாகும் பாரிய தூசுப் படலத்தை ஒத்ததாக இது உள்ளதென மேற்படி ஆய்வில் பங்கேற்ற கலிபோர்னியா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பென்ஜமின் சுக்கெர்மன் தெரிவித்தார்.\nமேற்படி நட்சத்திர தூசுக்களானது, பூமியிலிருந்து 20,307,300 ஒளியாண்டுகளுக்கு அதிகமான தூரத்தில் மேஷ நட்சத்திரத் தொகுதியிலுள்ள நட்சத்திரத்தை சுற்றியே இந்த தூசு காணப்படுவது கண்டறியப்பட்டதாக மேற்படி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஒரு ஒளியாண்டானது ஒரு வருடத்தில் ஒளி பயணிக்கும் தூரமான 6 திரில்லியன் மைல்களுக்கு சமமாகும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:20 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n வானத்தில் தோன்றிய 40 `அதிசய' ஒளி- விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nவானில் அவ்வப்போது இயற்கைக்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உலகம் முழுவதும் உள���ள விஞ்ஞானிகள் இதை கண்காணித்து வருகின்றனர்.\nகடந்த 11 நாட்களுக்கு முன்பு வானில் 40 வகையான புதிய வெளிச்சம் தோன்றியுள்ளது. இதை பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர்.\nஇந்த வெளிச்சம் (ஒளி) மிகப்பெரிய சக்தி உடையதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு இத்தகைய ஒளி தோன்றியிருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.\nஜெர்மனி முனிஞ்ச்-ல் உள்ள இ.எஸ்.ஓ. என்ற வான ஆராய்ச்சி அமைப்பு இதுபற்றி ஆய்வு செய்து வருகிறது.\nஇந்த 40 வகையான ஒளியும் பூமியில் விழுந்தால் ஒரே நாளில் ஒட்டு மொத்த உலகமும் அழிய வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள்.\n11 நாட்களாக இந்த ஒளி அவ்வப்போது தோன்றி மறைகிறதாம். இதன்மூலம் பூமியில் பெரிய விளைவுகள் ஏற்படுமோ என்ற புதிய அச்சம் உருவாகி உள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:19 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபோலீஸ் ஸ்டேஷனில் பெண் வரவேற்பாளர்கள் திட்டம் \"சக்சஸ்\"\nசென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில்,அறிமுகப்படுத்தப்பட்ட பெண் வரவேற்பாளர் திட்டம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், தற்போது போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுக்க துவங்கியுள்ளனர்.\nபிரச்னைகளை தீர்ப்பதற்காக, பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷன் களை நாடி சென்றால்,அங்கு போலீசார் நடந்து கொள்ளும் விதம் பொதுமக்களை வெறுப் படைய செய்கிறது.\nஇதனால்,பொதுமக்கள் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் செல்ல பயப்பட்டனர்.போலீஸ் ஸ்டேஷன்களில் ஒரு சில போலீசார் செய்யும் தவறு காரணமாக,ஒட்டு மொத்த காவல்துறைக்கே களங்கம் ஏற்பட்டு விடுகிறது.\nஇதைத் துடைக்கும் வகையிலும், போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை விளக்கும் வகையிலும் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் \"போலீஸ் ஸ்டேஷன் களில் பெண் வரவேற்பாளர்\"என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.\nகாவல் நிலையங்களில்,புகார் கொடுக்க வரும் பொதுமக்களை இன்முகத்துடன் வரவேற்று,கருணையுடன் அவர்கள் புகார்களை பெற்றுக் கொள்ளும் வகையில்,இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. பொதுமக்களிடம் புகார் பெறும் பெண் வரவேற்பாளர் அதற்கு உரிய உதவிகளை மேற்கொள்வார்.\nஇவர்கள் கமிஷனரகத்தின் தனிக்கட்டு��்பாட்டில் செயல் படுவர். இத்திட்டத்திற்காக 39 பெண் போலீசாருக்கு சிறப்பு பயற்சிகள் அளிக்கப்பட்டது.\nடி.ஜி.பி.,ஜெயின் சமீபத்தில் பெண் வரவேற்பாளர் திட்டத்தை துவக்கி வைத்தார்.இந்தத் திட்டத்தை விரைவில்,தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.இந்தப் பெண் வரவேற்பாளர் திட்டம் தற்போது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் கூறுகையில்,\"போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்றால்,போலீசார் எரிந்து விழுவார்கள்.\nஉண்மை எதுவென்று தெரியாமல் புகார் கொடுக்க வந்தவர்கள் மீதே ஆத்திரத்தை காட்டுவார்கள்.பெண்கள்,சில நேரங்களில் அவமானப்பட்டு உள்ளனர். ஆனால், இந்த பெண் வரவேற்பாளர்கள் கனிவுடன் எங்களை வரவேற்று புகார்களை பெற்று கொள்கின்றனர். யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கமாக கூறுகின்றனர். படிப்பறிவற்றவர்களுக்கு பெரும் உதவி செய்கின்றனர். இந்த திட்டத்தால், காவல்துறையினர் மீது பொதுமக்களிடம் நன் மதிப்பு ஏற்படும். எக்காரணம் கொண்டும் பெண் வரவேற்பாளர்களை திட்டத்தை கைவிடக் கூடாது,\"என்றனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:07 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஅமெரிக்காவில் வாகனம் ஓட்டுபவர்கள் எஸ்.எம்.எஸ். அனுப்ப தடை; கலிபோர்னியா கவர்னர் அர்னால்டு புதிய உத்தரவு\nசாலைகளில் வாகனம் ஓட்டுபவர்கள் செல் போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூடாது, எஸ்.எம்.எஸ். படிக்கக் கூடாது என்று அர்னால்டு உத்தரவிட்டு இருக்கிறார்.\nஆலிவுட் திரை உலகில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக இருந்து இப்போது அமெரிக் காவின் கலிபோர்னியா மாகாண கவர்னராக இருப் பவர் அர்னால்டு சுவாஸ் நேகர். கார், மோட்டார் சைக்கிள்களை அதிவேகத்தில் ஒட்டியும், சாகசங்கள் செய் தும் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் இந்த முன்னாள் நடிகர் இப்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார்.\nகலிபோர்னியா மாகாணத்தில் கார் ஒட்டும் டிரைவர்கள் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூடாது, செல்போனில் வரும் எஸ்.எம்.எஸ். செய்திகளை படிக்கவும் கூடாது என்று அந்த உத்தர வில் கூறியிருக்கிறார்.\nமுதல் தடவையாக இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.1000 அபராதமும் 2-வது தடவை இந்த குற்றத்தை செய்கிறவர்களுக்கு ரூ.2500-ம் அபராதமாக விதிக்கப��� படும். கார் ஓட்டும்போது செல்போனில் பேசவும் கூடாது. கவனம் முழுவதும் ரோட்டின் மீது தான் இருக்க வேண்டும்.\nடிரைவர்கள் கவனத்தை சிதற விடுவதால் தான் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன என்கிறார் அர்னால்டு.\nஅமெரிக்காவில் சமீபத் தில் நடந்த ஒரு ரெயில் விபத்தில் 25 பேர் பலியா னார்கள். என்ஜின் டிரைவர் எஸ்.எம்.எஸ். அனுப்புவதி லேயே கவனமாக இருந்தால் தான் 2 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது என்று விசாரணை அறிக்கை கூறு கிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:03 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதமிழர்கள் ஐ.நா. பொதுச் சபை முன்பு கூடி கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.\nடொரன்டா, மான்ட்ரீல் உள்ளிட்ட நகரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தமிழர்கள் ஐ.நா. பொதுச் சபை முன்பு கூடி கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.\nஇலங்கை அதிபர் உரை நிகழ்த்துவதை எதிர்த்து\nநியூயார்க் நகரில் தமிழர்கள் கண்டனப் பேரணி\nஇலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, ஐ.நா. பொதுச் சபையில் உரை நிகழ்த்துவதை எதிர்த்து நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட கண்டனப் பேரணி நடந்தது.\nஇனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இந்த பேரணியை நடத்தியது. இதில், அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.\nடொரன்டா, மான்ட்ரீல் உள்ளிட்ட நகரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தமிழர்கள் ஐ.நா. பொதுச் சபை முன்பு கூடி கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.\nவாகன ஏற்பாடுகளை கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.\nவிடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாண தமிழ்மக்களை விடுவித்தது போன்று வடக்கில் வாழும் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து மக்களாட்சியை நிலைநிறுத்தவே படையெடுப்பை மேற்கொண்டு வருவதாக பேசியும், விமான குண்டு வீச்சு மூலம் 2,25,000க்கும் அதிகமான மக்களை அகதிகளாக்கியும், இனப்படுகொலையை நடத்தி வரும் ராஜபக்சேசவின் கோர முகத்தை ஐ.நா. சபையின் முன்பு தோலுரித் காட்ட இந்தப் பேரணியை நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nஇனப்படுகொலையைக் கண்டிக்கும் முழக்க அட்டைகளையும் பதாகைகளையும் தமிழ் உணர்வாளர்கள் பேரணியில் தாங்கியிருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியை கனடாவில் உள்ள அனைத்து தமிழ் வானொலிகள், டிவிகள் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்தன.\nகண்டனப் பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வழக்கறிஞர்கள் உருத்திரகுமாரன், நாதன் ஸ்ரீதரன், உஷா ஸ்ரீகந்தராஜா, வனிதா இராசேந்திரம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) மு.தியாகலிங்கம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) ஆகியோர் உரையாற்றினர்.\nபோராட்டத்திற்கு நியூயார்க் காவல்துறை முழு ஒத்துழைப்பும் அளித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். தமிழர்கள் நடத்திய இந்த பிரமாண்டப் பேரணியை படம் பிடிக்க பெரும் திரளான டிவி கேமராமேன்கள், பத்திரிக்கை புகைப்படக்கார்ரகள் குவிந்தனர். பன்னாட்டு செய்தியாளர்களும் செய்தி சேகரித்தனர்.\nதமிழர்கள் போராட்டம் நடத்திய அதே பகுதியில், சீன அரசைக் கண்டித்து திபெத்தியர்களும் பெரும் திரளாக கூடி போராட்டம் நடத்தினர். தமிழர்களின் பேரணிக்கும் இவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல ஈரான் அரசுக்கு எதிராக திரண்ட யூதர்களும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:52 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபுது கட்சி - வடிவேலு\nநான் ஒரு காமெடி நடிகன். பஃபூன் மக்களை சிரிக்க வைத்து பிழைப்பு நடத்துகிறேன். என்னை ஏன் சீண்டுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால், நான் இனிமேல் சும்மா இருக்க மாட்டேன்.\nவிஜயகாந்த்- வடிவேலு மோதல் : விஜயகாந்த்தை எதிர்த்து புது கட்சி\nவடிவேலு அறிவிப்பு - சென்னை செப் 25 : விஜயகாந்த்தை எதிர்த்து கண்டிப்பாக போட்டியிடுவேன். இது சத்தியம். இதற்காக கட்சி தொடங்கவும் நான் தயார். பஃபூனான என்னுடன் விஜயகாந்த் மோதுவது வியப்பாக இருக்கிறது என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். வடிவேலு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :\nதிமுக என்னை பகடைக் காயாக பயன்படுத்துகிறது என்றும், ஆளும் கட்சியினர் தூண்டுதலில் நான் செயல்படுவதாகவும் விஜயகாந்த் சொல்லி இருப்பது குழந்தைதனமான குற்றச்சாட்டு. இந்த அரசு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்குமே தவிர இவரை ஒழிக்க யோசனை பண்ணாது.\nவிஜயகாந்த் ஆட்கள் என் வீட்டை தாக்கியபோது, \"முதல்வர் ஆகும் எங்கள் தலைவரை எதிர்க்க கூடாது. மீறினால் வீட்டை தீ வைத்து கொளுத்துவோம். குண்டு வைத்து தகர்ப்போம்\" என்றதை இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எல்லோரும் கேட்டார்கள்.\nவிஜயகாந்துக்கு வீரம் இருந்தால் அதை அரசியல் கட்சிகளிடம் காட்டட்டும். என்னைப் போன்ற சாதாரணமானவர்களிடம் ஏன் காட்ட வேண்டும் எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் விரோதம் கிடையாது. ஏற்கனவே விஜயகாந்த் தூண்டுதலால் என் ஆபீசை தாக்கியவர்கள் கடந்த ஒரு வருடமாக அடிக்கடி எனக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தார்கள். மொட்டைக் கடிதங்களும் வந்தன. இப்போது மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.\nநான் ஒரு காமெடி நடிகன். பஃபூன், மக்களை சிரிக்க வைத்து பிழைப்பு நடத்துகிறேன். என்னை ஏன் சீண்டுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால், நான் இனிமேல் சும்மா இருக்க மாட்டேன். அவரை எதிர்த்து எல்லா கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுவேன். கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்.\nவிஜயகாந்த்தை எதிர்க்கத் தேவைப்பட்டால் புது கட்சி துவங்கவும் கூட நான் தயார். எல்லா கட்சிகளிடமும் எனக்கு ஆதரவு கேட்பேன். நான் எல்லா கட்சி தலைவர்களுக்கும் பொதுவானாவன். நான் ஒவ்வொரு கட்சி தலைவர்களுக்கும் அறிமுகமானவன்.\nஇன்னும் சொன்னால் தமிழகத்தில் உள்ள எல்லா குடும்பத்தினருக்கும் வேண்டப்பட்டவன். நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாளர் கிடையாது. என்னை யாரும் பயன்படுத்தவும் இல்லை பயன்படுத்தவும் முடியாது\" என்றார் வடிவேலு. வடிவேலுவின் இந்தப் பேட்டி, விஜயகாந்த்- வடிவேலு மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகவே தோன்றுகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:50 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கி இருக்கும் கிளிநொச்சி நகரைச் சுற்றி வளைத்துவிட்டது என்று இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபுலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடபகுதியில் கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவம் புலிகளின் பகுதியில் முன்னேறி வருவதுடன், அவர்கள் கைவசம் இருந்த பல பகுதிகளை மீட்டு வருகிறது.\nஇந்நிலையில், பிரபாகரன் தங்கியிருக்கும் கிளிநொச்சி பகுதியை ராணுவம் சுற்றி வளைத்து விட்டதாக, லெப்டினன் ஜெனரல் சரத்பொன் சேகா கூறியிருக்கிறார்.\nகொழும்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இல��்கை ராணுவம் கிளிநொச்சி நகருக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது முகாமிட்டுள்ளது என்றும், சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மீது அடுத்த வாரம் தாக்குதல் துவங்கும் என்றும் கூறினார்.\nஅடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான சண்டையை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்தார். இதனிடையே வடக்கு பகுதியில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த புதிய மோதலில் 37 புலிகள் உயிரிழந்தனர். ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.\nநேற்று நடந்த விமானப் படை தாக்குதலில் கிளிநொச்சிக்கு வடக்குப் பகுதியில் உள்ள அக்கராயன் குளம் என்னுமிடத்தில் உள்ள புலிகளின் முகாம் சேதமடைந்ததாகவும், ஏராளமான புலிகள் காயம் அடைந்திருக்கக்கூடும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.\nராணுவம் தங்கியுள்ள பகுதியில் இருந்து பார்க்கும் போது, நகரில் உள்ள சில கட்டடங்களைக் காண முடிகிறது என்று அவர் தெரிவித்தார். ராணுவம் சுற்றி வளைத்துள்ளதை அடுத்து, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது கூண்டில் அடைபட்ட விலங்கு போல இருக்கிறார் என்றும், விரைவில் புலிகளின் பிடியிலிருந்து கிளிநொச்சியை விடுவிப்போம் என்றும் அந்த ராணுவ அதிகாரி தெரிவித்தார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:47 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇஸ்ரேல் பிரதமராக லிவ்னி தேர்வு\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக வெளியுறவு அமைச்சர் ஜிப்பி லிவ்னி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இஸ்ரேலின் பிரதமராக பதவியேற்கும் முதல் பெண்மணி ஆவார்.இஸ்ரேல் பிரதமராக இருந்த இஹூத் ஓல்மார்ட் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதைத் தொடர்ந்து புதிய பிரதமரை நியமிப்பதற்காக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சித் தலைவர்களுடன் அதிபர் ஷிமோன் பெரிஸ் தீவிர ஆலோசனை நடத்தினார்.அதன் பின்னர் அதிக ஆதரவை கொண்ட ஜிப்பி லிவ்னியை ஆட்சி அமைக்க வருமாறு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅதிபரின் அழைப்பை ஏற்று தாம் பிரதமராக பதவியேற்க போவதாகவும், அனைத்து கட்சிகளும் தமக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் லிவ்னி கேட்டு கொண்டுள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:18 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்பு:ஒபாமாவுக்கு அ��ிக ஆதரவு\nஅமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கேனும் போட்டியிடுகிறார்கள். இரு வரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஒபாமாவுக்கு முன்னாள் அதிபர் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி ஆகியோரும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் அங்குள்ள ஒரு நிறுவனம் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பற்றி ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. தில் ஒபாமாவுக்கே அதிக செல்வாக்கும் வெற்றி வாய்ப்பும் இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nஒபமாவுக்கு 51 சதவீத ஓட்டுக்களும் ஜான் மெக்கேனுக்கு 46 சதவீத ஓட்டுக்களும் கிடைத்தன.\nஅமெரிக்காவில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, வர்த்தக சரிவு ஆகியவற்றுக்கு குடியரசு கட்சியினரின் அணுகு முறை மற்றும் திட்டங்களே காரணம் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.\nபொருளாதார வீழ்ச்சியை சரி கட்டும் முயற்சியில் ஜான்மெக்கேனை விட ஒபாமாதான் அதிக ஆர்வம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளன.\nஜான்மெக்கேன் அதிபராக வந்தால் இப்போது ஜார்ஜ்புஷ் கடை பிடிக்கும் அதே வழிகளைத்தான் அவரும் கடை பிடிப்பார் என்றும் பெரும்பான்மையான மக்கள் கருதுகிறார்கள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:17 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nடெல்லியில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள முகமது சயீப் மற்றும் இதர பயங்கரவாதிகளுக்கு துபாயுடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.இவர்கள் ஹவாலா மோசடியிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக உளவு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த பயங்கரவாதிகளுக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதுபாயில் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் இணைந்து ஹவாலா மோசடியில் ஈடுபட்டதன் மூலமாகவே அவர்கள் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை திரட்டி வந்ததாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:58 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபல லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழக்கும் அபாயம்\nஅமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனமான லேமென் பிரதர்ஸ் வங்கி திவாலா அறிவிப்பை வெளியிட்டது.\nபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த இச்சம்பவம் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. லேமென் பிரதர்ஸ் வங்கியை போல மேலும் சில அமெரிக்க வங்கிகளும் நிதி நெருக்கடிக்கு உள்ளாயின. இதை சரிக்கட்ட அமெரிக்க அரசு ரூ. 3லட்சத்து 40ஆயிரம் கோடியை அவரமாக ஒதுக்கியது. என்றாலும் கூட அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி தீரவில்லை.\nபொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் புஷ் தலைமையில் அவசரக்கூட்டம் ஒன்று நடந்ததது. இக்கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக்கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன், ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா ஆகியோரும் இதர முக்கிய அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ஜார்ஜ் புஷ் அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் பல லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பதும் பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.\nபொருளாதார சீர்குலைவை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:56 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமதம் மாற சொன்னதால் கற்பழித்தேன்;கைதான வாலிபர் பரபரப்பு வாக்கு மூலம்\nஅன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. 2 தீமோத்தேயு 2:22(bible)\nசெம்பியத்தில் மயக்க மருந்து கொடுத்து கால் சென்டர் பெண் கடத்தி கற்பழிப்பு:2 வாலிபர்கள் கைது-திருமணம் செய்ய மதம் மாற சொன்னதால் கற்பழித்தேன்;கைதான வாலிபர் பரபரப்பு வாக்கு மூலம்\nசெம்பியம் பந்தர் தோட்டம் பகுதியை சேர்ந்தவ��் புனிதா (24) (பெயர் மாற்றபட்டுள்ளது) இவர் வேளச்சேரியில் உள்ள கால் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று வீட்டில் புனிதா மட்டும் தனியாக இருந்தார்.அவரதுபெற்றோர் கோவிலுக்கு சென்று இருந்தனர்.\nதிரும்பி வந்து பார்த்த போது கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த புனிதாவை காணவில்லை.அவர் அங்கு சென்றார்.என்ன ஆனார் என்பது தெரியவில்லை.\nஒரு வேளை நேரத்தோடு கால் சென்டர் பணிக்கு புறப்பட்டு சென்றிருப்பார் என்று பெற்றோர் நினைத்தனர். புனிதாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் மறுநாள் புனிதா உடலில் பல இடங்களில் காயங்களோடு,வீட்டுக்கு திரும்பி வந்தார்.அரைமயக்கத்தில் காணப்பட்ட புனிதாவை அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமயக்கம் தெளிந்த புனிதா தன்னை 2 பேர் மயக்க மருந்து கொடுத்து மடிப்பாக்கத்துக்கு கடத்தி சென்று கற்பழித்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் செம்பியம் போலீசில் புகார் செய்தனர்.\nஆனால் போலீசார் சம்பவம் நடந்தது மடிப்பாக்கம் எல்லை அதனால் அங்கு புகார் செய்யுங்கள் என்றனர். மடிப்பாக்கம் போலீசாரோ பெண்ணை கடத்தியது செம்பியம் எல்லை எனவே அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பி அனுப்பினர். போலீசாரின் அலை கழிப்பால் புனிதாவின் பெற்றோர் வெறுத்து போனார்கள்.\nநடந்த சம்பவம் குறித்து அவர்கள் போலீஸ் கமிஷனர் சேகரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.அந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.துணை போலீஸ் கமிஷனர் பன்னீர்செல்வம், மேற்பார்வையில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ அதிரடியாக விசாரித்தார்.\nசம்பவத்தன்று புனிதா வீட்டில் தனியாக இருந்த போது அவருடன் கால் சென்டரில் வேலை பார்த்து தற்போது வேலையை விட்டு நின்று விட்ட நண்பர்கள் இந்தியாஸ்(25),சுரேஷ்(25),ஆகிய 2பேரும் அங்கு வந்துள் ளனர்.\nபுனிதாவிடம் பேசி கொண்டிருந்தனர். அப்போது புனிதா தனக்கு பிறந்தநாள் என கூறினார்.பார்ட்டி தருவதாக 2பேரும் புனிதாவை பிரபல ஓட��டலுக்கு அழைத்து சென்றனர்.அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தனர்.இதில் புனிதா மயங்கினார்.\nபுனிதாவை கைதாங்கலாக அழைத்து வந்து காரில் ஏற்றி மடிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு இந்தியாஸ், கூட்டி சென்றான். இதற்கு சுரேஷ்உடந்தையாக இருந்துள்ளான். அங்கு வைத்து மயக்கம் தெளியும் நிலைக்கு வந்த புனிதாவுக்கு மீண்டும் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டான். இந்தியாஸ் மதுபோதையில் இருந்தார். சைக்கோபோல் புனிதாவிடம் மிக கொடூரமாக நடந்துள்ளான். இதனால் புனிதாவின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.\nமயக்கம் தெளிந்த புனிதா என்ன நடந்தது என்று கேட்டதற்கு ஒன்றுமே தெரியாதவன்போல் காரில் ஏற்றி புனிதாவை வீட்டில் விட்டு தப்பி சென்று விட்டான் என்பது தெரிய வந்தது.\nபுனிதாவை கற்பழித்ததாக நேற்று நள்ளிரவு இந்தியாசையும் உடந்தையாக இருந்ததாக சுரேசையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3 வருட காதலை நட்பு என ஏமாற்றினார்:திருமணம் செய்ய மதம் மாற சொன்னதால் கற்பழித்தேன்;கைதான வாலிபர் பரபரப்பு வாக்கு மூலம்\nகால் சென்டர் பெண் புனிதாவை கற்பழித்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர் இந்தியாஸ் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-\nபுனிதாவும்,நானும்,வேளச்சேரியில் உள்ள சுதர் லேண்ட் கால் சென்டரில் ஒன்றாக வேலை பார்த்தோம்.அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.எங்கு சென்றாலும் ஒன்றாக செல்லும் அளவுக்கு நெருங்கி பழகினோம்.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளுக்கு புனிதா என்னுடன் டேட்டிங் வந்துள்ளார். அப்போதெல்லாம் பலமுறை நாங்கள் உல்லாசமாக இருந்திருக்கிறோம்.\nபிரபல ஓட்டல்களில் டிஸ்கோத்தே பார்ட்டி என புனிதாவை கூட்டி சென்று சுகவாசியாக வாழ்ந்தேன்.அவ்வப்போது எனக்காக புனிதா நிறைய பரிசுகளும் வாங்கித் தந்தாள்.அவளை உயிருக்கு உயிராக காதலித்தேன். 3 வருடம் ஜாலியாக போன எங்களது உல்லாச வாழ்க்கையை நிரந்தரமாக்க எண்ணினேன்.\nபுனிதாவை திருமணம் செய்து கொள்ளலாம் என எண்ணினேன். எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் நான் உன்னிடம் நட்பாகத்தான் பழகினேன். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. அதற்கு வேறு ஆளைபார் என முகத்தில் அடித்தால் போல் கூறி விட்டார்.\nநானும் விடாமல் எனது நண்பர்கள் மூலம் எப்படியாவது சமாதானம் செய்து புனிதாவை திருமணம் செய்து விடலாம் என தூது விட்டேன்.\nதிருமணத்திற்கு புனிதா ஒரு நிபந்தனை விதித்தாள். நான் ஆங்கிலோ இந்தியன்,கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவள் உனக்கும் எனக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்றாள் எனது பெற்றோர் உன்னை எங்களது மதத்திற்கு மாற சொல்கிறார்கள். சம்மதம் என்றாள் தாலி கட்டி கொள்ள ரெடி,இல்லை என்றால் முடியாது என்றாள்.\nநானோ முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன் உண்மையான காதலுக்கு ஜாதி, மதம், கிடையாது என நினைப்பவன் ஆனால் மதத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுக்கிறாளே என வேதனை அடைந்தேன்.\nஇதற்கிடையே புனிதா என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். வேறு நபர்களுடன் சுற்றினார். இதுபற்றி நண்பர்களுடன் ஆலோசித்தேன். புனிதாவை கற்பமாக்கினால் அவள் உன்னை திருமணம் செய்து கொள்வார் என்றனர். அதன்படி அவளது பிறந்த நாளான 12-ந்தேதி அவளது வீட்டிற்கு நண்பர் சுரேசுடன் சென்றேன்.\nபிறந்த நாள் பார்ட்டி தருவதாக கூறி புனிதாவை வேளச்சேரிக்கு கூட்டிச் சென்றோம். அங்கு நானும் புனிதாவும் மது அருந்தி உற்சாகமாயிருந்தோம்.\nஇறுதியில் புனிதா தள்ளாடிய நிலைக்கு வந்தார். அப்போது நண்பர்கள் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அதன்படி மடிப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிற்கு புனிதாவை சுரேஷ் உதவியோடு தூக்கி சென்றேன். அங்கு புனிதாவுடன் உல்லாசமாக இருந்தேன்.\nமற்றபடி அவரை மயக்க மருந்து கொடுத்து கடத்தி சென்றெல்லாம் கற்பழிக்கவில்லை. இப்போதும் புனிதாவை திருமணம் செய்து கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். என அப்பாவியாக போலீசில் கூறி உள்ளார்.\nபோலீசார் இந்த வழக்கில் சமாதானம் செய்து வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் புனிதாவின் பெற்றோர் சம்மதிக்காததால் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:53 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஒரிசாவுக்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை\nதேவாலயங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் கலவரத்தைக் கட்டுப்படுத்த ஒரிசா அரசுக்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகடந்த ஒரு வாரத்தில் இதுபோன்று எச்சரிக்கை விடுவது இது இரண்டாவது முறையாகும்.\n\"ஒரிசாவில் தே���ாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கையை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்' என்று மத்திய உள்துறை செயலர் மதுகர் குப்தா, ஒரிசா தலைமைச் செயலர் ஏ.கே.திரிபாதிக்கு அனுப்பியுள்ள தகவலில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகலவரங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலையளிக்கிறது. சமூகவிரோத சக்திகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். கலவரத்துக்குக் காரணமானவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் விரைவில் சகஜநிலை ஏற்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு அனுப்பியுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகந்தமால் மாவட்டத்தில் வியாழக்கிழமை சுமார் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர் வீடுகளும், தேவாலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு இரண்டாவது முறையாக ஒரிசா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக கடந்த 19-ம் தேதி கலவரத்தைக் கட்டுப்படுத்த ஒரிசா அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:44 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத��தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57446-admk-party-members-wishes-pm-modi-for-madurai-aiims.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T14:32:44Z", "digest": "sha1:6FFDWCKBCUMK4YYDVB3WRZVI7M57S3IG", "length": 11117, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“குஜராத் காமராஜர், டெல்லி எம்.ஜி.ஆர்” - பிரதமரை புகழ்ந்த அதிமுகவினர் | ADMK Party Members Wishes PM Modi for Madurai AIIMS", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், த��ருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n“குஜராத் காமராஜர், டெல்லி எம்.ஜி.ஆர்” - பிரதமரை புகழ்ந்த அதிமுகவினர்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நிதி ஒதுக்கியதை பாராட்டும் வகையில் அவரை புகழ்ந்து அதிமுகவினர் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.\nபிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை புகழ்ந்து அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த எஸ்.பி. சண்முகநாதன் போஸ்டர் ஒன்றை அடித்து, சுவர்களில் ஒட்டியுள்ளார்.\nஅதில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட நிதி ஒதுக்கிய ‘குஜராத் காமராஜர், டெல்லி எம்.ஜி.ஆர்’ பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அடுத்த படியாக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சருக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார். அந்தப் போஸ்டரில் ஜெயலலிதாவின் படமும் இருக்கிறது.\nஇதற்கு முன் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக பலமுறை பேச்சுவார்த்தைகளும், ஆலோசனைகளும் நடத்திய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை புகழ்ந்து அதில் எந்த வார்த்தைகளும் இல்லை. அவரது புகைப்படம் மட்டுமே உள்ளது. ஏற்கெனவே மக்களவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வைக்கவுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற போஸ்டர்கள் அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அமைவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nகாலில் விழுந்து கதறியும் கருணை காட்டாத போலீஸ் அதிகாரி நீக்கம்\nகாமன்வெல்த் தூதரானார், 96 வயதில் 98% மார்க் எடுத்த கேரள அம்மா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபல மொழிகளில் பதவியேற்ற மக்களவை உறுப்பினர்கள்\nஎம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி\n“எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் கவனத்துடன் கேட்போம்”- பிரதமர் மோடி\nநிற்காமல் சென்ற பைக் மீது போலீசார் லத்தியை வீசியதாக புகார்... இளைஞர் உயிரிழப்பு\nகுடிக்க தண்ணீர் இல்லை.. சாக விடுங்கள் - பிரதமருக்கு கடிதம்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nமுதுகலை நாட்டுப்புறவியல் படிப்பில் முதல் திருநங்கை\nஏழ்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி\n2024க்குள் குழாய்கள் மூலம் தண்ணீர்‌ வழங்க இலக்கு - மோடி\nRelated Tags : ADMK , PM Modi , Madurai , AIIMS , முதலமைச்சர் பழனிசாமி , பிரதமர் மோடி , எய்ம்ஸ் , மோடி , எம்.ஜி.ஆர் , காமராஜர்\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nபாக். ராணுவத்தை விமர்சித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் படுகொலை\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாலில் விழுந்து கதறியும் கருணை காட்டாத போலீஸ் அதிகாரி நீக்கம்\nகாமன்வெல்த் தூதரானார், 96 வயதில் 98% மார்க் எடுத்த கேரள அம்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/02/26/", "date_download": "2019-06-17T15:15:55Z", "digest": "sha1:RWUZMETEPX7JUDJGIUSV7B4OU4JC4RL4", "length": 5954, "nlines": 121, "source_domain": "www.thamilnaatham.media", "title": "26 | February | 2019 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nஒன்றாய் பொங்கி எழுந்த மக்கள் – கோஷங்களால் அதிர்ந்த கிளிநொச்சி:\nபாக்கிஸ்தான் மீது இந்திய போர் விமானங்கள் அதிரடித் தாக்குதல்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nகூட்டமைப்பின் நால்வருக்கு மோடி அழைப்பு – யார் அந்த நால்வர் \nமுக்கிய செய்திகள் June 17, 2019\nஇருப்புக்கான அடிப்படைகளை மிக வேகமாக நாம் இழந்து வருகிறோம் – நாங்கள்...\nமுக்கிய செய்திகள் June 16, 2019\nஅநுராதபுரத்தில் இருந்து செம்மலை வந்த 200 சிங்களவர��� – அடாத்தாக அமைக்கப்பட்ட விகாரையில் பொசன்...\nமுக்கிய செய்திகள் June 16, 2019\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – 87 ஓட்டங்களால் இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா\nவிளையாட்டு June 16, 2019\nலண்டனில் ஆரம்பமானது 12வது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி\nவிளையாட்டு May 30, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:14:29Z", "digest": "sha1:3ANZSL6GEXSS3HJRITSEQRIT3TIJELCT", "length": 11574, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிறித்தவமும் பிற மதங்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்\nஏழாம் நாள் வருகை சபை\nகிறித்தவமும் பிற மதங்களும் (Christianity and other religions) என்னும் தலைப்பின் கீழ் கிறித்தவ சமயத்திற்கும் பிற சமயங்களுக்கும் இடையே உள்ள உறவு, ஒற்றுமை வேற்றுமைகள் ஆராயப் படுகின்றன.\n1 சமயங்கள் பலவாக இருத்தல் பற்றி கிறித்தவத்தின் நிலைப்பாடு\n1.1 செவ்விய கால நிலைப்பாடு\nசமயங்கள் பலவாக இருத்தல் பற்றி கிறித்தவத்தின் நிலைப்பாடு[தொகு]\nபல சமயங்கள் உலகத்தில் நிலைகொண்டுள்ளன என்பது விவிலியத்திற்கு முரணாகும் என்று கிறித்தவர்கள் செவ்விய காலத்தில் கருதினார்கள்.[1] சில கிறித்தவர்கள், பல சமயங்கள் உலகில் இருப்பது முரண்பாடு என்றனர். எல்லா சமயங்களும் உண்மையானவையே என்று ஏற்க இயலாது என்று அவர்கள் கருதுகின்றனர்.[2]\nஉரோமன் கத்தோலிக்க திருச்சபை, கடவுளின் முழுமையான வெளிப்பாடும் மீட்புச் செய்தியும் தன்னகத்தே உள்ளது என்று கூறினாலும், பிற கிறித்தவ சபைகளிலும் அந்த வெளிப்பாட்டுக் கூறுகள் உள்ளன என்று ஏற்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Mahintha.html", "date_download": "2019-06-17T16:09:20Z", "digest": "sha1:2MZGS6F3B46IQ5FCOPVK5I532Y26XL3L", "length": 12260, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ்க் கூட்டமைப்பே குழப்பியடித்தது ! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொ��ும்பு / தமிழ்க் கூட்டமைப்பே குழப்பியடித்தது \nநிலா நிலான் February 05, 2019 கொழும்பு\nதமது ஆட்சியின்போது, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச இன்று (05) சுட்டிக்காட்டினார்.\n“ரணிலிடமிருந்து தீர்வைப்பெறவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் விரும்பினர். அதனால் பேச்சுகளை குழப்பியடித்தனர்” என்றும் அவர் கூறினார்.\nதமிழ்ப் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் ஆகியவற்றின் ஆசிரியர்கள் மற்றும் செய்திப்பொறுப்பாளர்களை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள தனது இல்லத்தில் இன்று காலை சந்தித்து, சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.\nஇதன்போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதில்களை வழங்கினார்.\nஅரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று, செனட் சபையை உருவாக்குவதற்கு யோசனை முன்வைத்திருந்தோம். அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் அரசியல் தீர்வை எட்டியிருக்கலாம்.\nஆனால், தீர்வை நோக்கிப் பயணிப்பதற்குரிய அக்கறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கவில்லை. பேச்சுவார்த்தை மேசையில் வைத்து காலையில் ஒரு விடயத்தையும், மாலையில் வேறொரு விடயத்தையும் கூறி வந்தனர்.\nரணில் ஆட்சிக்கு வந்தால் தாம் கோருவதை அவர் தருவார் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. என்னுடன் இருந்த பகைமை காரணமாக ரணிலிடமிருந்து தீர்வைப் பெறவே கூட்டமைப்பினர் விரும்பினர். ஆனால், இன்று என்ன நடக்கின்றது பாம்பையும் தடியையும் காட்டிக் கொண்டு – தான் விரதம் என ரணில் ஒதுங்கி நிற்கின்றார்.\nவடக்கில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த முடியாதுள்ளது. ஏன் குடிப்பதற்கு சுத்தமான குடிதண்ணீர்கூட இல்லை. புதிதாக தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை. எனவே, வடக்கு மக்களுக்கு அரசு என்ன செய்கின்றது\nஇன்னும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. அதனை உடன் நடத்துமாறு வடக்கு மாகாண சபை வலியுறுத்துகின்றதா இல்லை. மாகாண சபைத் தேர��தல்தான் முதலில் நடத்தப்படவேண்டும்.\nஇலங்கை சிறிய நாடாகும். இங்கு தனிராஜ்ஜியம் குறித்து கதைப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால், முதல்வரை கும்பிட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலை உருவாகும்.\nநாம் ஆட்சிக்கு வந்த பின்னர் கீழ்மட்டத்திலிருந்து சகல தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வு முன்வைக்கப்படும்.\nநாம் மீண்டும் ஆட்சியமைக்க தமிழ் மக்களின் வாக்குகள் அவசியமில்லை என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் குறிப்பிடவில்லை.\n12 ஆயிரத்து 500 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்தேன். காணிகளை விடுவித்தேன்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலிய��� நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/lifestyle/health/", "date_download": "2019-06-17T15:58:53Z", "digest": "sha1:CNQ7NXSAFXYJQPKX3MZXKEFDM5ICNKNE", "length": 3408, "nlines": 51, "source_domain": "www.tamilminutes.com", "title": "உடல் நலம் Archives | Tamil Minutes", "raw_content": "\nHome வாழ்க்கை முறை உடல் நலம்\nஇடுப்பு எலும்பை வலுப்படுத்தும் வெந்தயக்களி\nஉடலுக்கு நன்மை தரும் மசாலா காபி\nசுகர் பேஷண்டுகளும் இந்த தோசையை சாப்பிடலாம்\nமூட்டு வலி தீர இந்த துவையலை சாப்பிடுங்க\nவைட்டமின்களின் சேவை நமக்கு தேவை\nதெளிவான கண்பார்வைக்கு கேரட் லஸ்ஸி குடிங்க\nவெயில் காலத்தை இப்படியும் சமாளிக்கலாம்\nசப்த நாடிகளையும் சீராக்கும் காயகல்ப ஜூஸ்\nஇருந்தாலும் தோனி கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாமே…\nகோலிக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது- கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை\nரூ.36,900 ஊதியத்தில் முதுகலை பட்டதாரி உதவியாளர் வேலை\nரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்- நாசர்\nமீண்டும் வெள்ளைப்பூக்கள் இயக்குனரின் படத்தில் விவேக்\nதந்தையர் தினம் கொண்டாடி வரும் பிரபலங்கள்\nஇந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு\nரெக்கார்டு பிரேக் பண்ண வாய்ப்பு கொடுக்குமா இந்த மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164650-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dhinakkavalan.com/2019/06/13/classroom-in-train-form-madurai-madurai-school/", "date_download": "2019-06-17T15:48:07Z", "digest": "sha1:CXP5VYE6ZEBT6IIHJEAGPAHQYPUSBYJ7", "length": 7359, "nlines": 75, "source_domain": "www.dhinakkavalan.com", "title": "ரயில் வடிவில் வகுப்பறை : அசத்தும் மதுரை பள்ளி..! - Tamil Online News : Tamil Online News", "raw_content": "\nரயில் வடிவில் வகுப்பறை : அசத்தும் மதுரை பள்ளி..\nமதுரையில் செயல்படும் பள்ளிக்கூடம் ஒன்று, ரயில் பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉலககோப்பை கிரிக்கெட்: இந்தியா – நியுசிலாந்து போட்டி குறித்து உங்களது கருத்து\nமதுரை ரயில் நிலையம் அருகில் உள்ள மீனாட்சி பஜாரில் செயல்பட்டு வருகிறது மதுரா காலேஜ் மேல்நிலைப்பள்ளி. இதே வளாகத்திற்குள், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியும் உள்ளது. இதன் வகுப்பறைகள், ரயில் பெட்டியை போன்று வடிவமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அத்துடன், வகுப்பறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் நிஜ ரயிலில் உள்ளதைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் முன் பக்கத்தில், மதுரை டூ சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் என எழுதப்பட்டுள்ளது. இதுவரை, பள்ளிக்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களை மட்டுமே பார்த்து ரசித்த நாங்கள், தற்போது நிஜ ரயில் உட்கார்ந்து பாடம் படிப்பது போன்று உணர்கிறோம்” என மாணவ – மாணவியர் கூறுகின்றனர்.\nஉலககோப்பை கிரிக்கெட்: இந்தியா – நியுசிலாந்து போட்டி குறித்து உங்களது கருத்து\nபள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் பிள்ளைகள் மத்தியில், அவர்களை வசீகரிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் செய்துள்ள இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் : இன்று முதல் புதிய விதிமுறை\nபார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய நாய் கண்காட்சி\nமுன்னாள் மாணவர்கள் சார்பில் அரசுப்பள்ளிக்கு இலவச வேன்..\nகுடிநீர் தொட்டியில் அரியவகை நாகம் : உயிருடன் மீட்ட தீயணைப்புதுறை\nதண்ணீர் பஞ்சம் தீர கோவையில் சிறப்பு பிரபஞ்ச யாகம்\nபார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய நாய் கண்காட்சி\nமுன்னாள் மாணவர்கள் சார்பில் அரசுப்பள்ளிக்கு இலவச வேன்..\nகுடிநீர் தொட்டியில் அரியவகை நாகம் : உயிருடன் மீட்ட தீயணைப்புதுறை\nஏசிக்குள் மூன்று மாதம் ஓசியில் குடியிருந்த சாரைப் பாம்பு\nரயில் வடிவில் வகுப்பறை : அசத்தும் மதுரை பள்ளி..\nஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா : நியூசிலாந்துடன் இன்று மோதல்\nடிக் டாக்கில் மூழ்கிய மனைவி : கணவர் திட்டியதால் விபரீத முடிவு\nடிவி வெளிச்சத்தில் உறங்கினால் பெண்களின் எடை அதிகரிக்கும்..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க ஸ்மார்ட் கார்டு..\nமாடியிலிருந்து விழுந்து பள்ளி மாணவி பலி : பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nஉலககோப்பை தொடரிலிருந்து விலகிய தவான் : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசாலையை சீரமைக்க வேண்டி மாணவர்கள் நூதன போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000025578.html", "date_download": "2019-06-17T15:29:36Z", "digest": "sha1:5GYI6BU33QFTSHUDIYVAWJSSKBPIY6CY", "length": 5824, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "விவசாயம்", "raw_content": "Home :: விவசாயம் :: சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு\nசுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு, ராமசந்திர குஹா, Ethirveliyedu\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nயார் கட்டுவது பூனைக்கு மணி விவேகானந்தர் கல்விச் சிந்தனைகள் மாணவர் மகிழ்ச்சிக் கதைகள்\nசிகரம் தொடும் சிறப்பான வாழ்க்கை ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள் குள்ளநரிகளும் அராபியர்களும்\nஅடடே - 4 சக்சஸ் மந்த்ரா துயரமும் துயர நிமித்தமும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/gcts-tamil-school-2018-19-academic-year/", "date_download": "2019-06-17T14:54:30Z", "digest": "sha1:JQ2SPLT7J7KVLH5YGN2A4E6YBTZKU6PZ", "length": 3007, "nlines": 66, "source_domain": "cincytamilsangam.org", "title": "GCTS Tamil School 2018-19 Academic Year Reopening - GCTS", "raw_content": "\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு...\nGCTS தமிழ் பள்ளி 2018-19ஆம் கல்வி ஆண்டின் முதல் நாள் சனிக்கிழமை, ஆகஸ்ட் 18 @ 3:30 PM.\nமுதல் நாள் பள்ளியில் எல்லா வகுப்பறைகளும் பெற்றோர்களுக்காக திறந்து இருக்கும்(open house).\nமற்றும் அதே நாளில் குழந்தைகளை பள்ளியில் பதிவு செய்து, அவரவர் வகுப்பறையில் போய் பழைய மற்றும் புது மாணவர்களுடன் அரட்டை அடித்து பழகிக் கொள்ளலாம்.\nஇந்த வருடம் முதல் தமிழ் பள்ளி மேசன் உயர்நிலைப் பள்ளியில் நடை பெரும்.\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கத் தமிழ் பள்ளியின் 15 ஆவது ஆண்டு விழா\nதமிழ் பள்ளி போட்டி முடிவுகள்\nசங்கமம் இதழ் – சித்திரைத் திருவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2008/12/11/darvin-tenthara/", "date_download": "2019-06-17T15:04:39Z", "digest": "sha1:3NIGGMPN6BZO3PRGUHQKZOWKINS4WT6Z", "length": 81216, "nlines": 344, "source_domain": "senkodi.wordpress.com", "title": "நண்பர் டென்தாராவுக்கு மறுப்பு | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n« நவ் ஜன »\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சம���க விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nகாலம் காத்திருக்கிறது வாருங்கள் முஸ்லீம்களே என்ற தலைப்பில் எழுதப்பட்ட மறுப்புரைக்கு டென்தாரா என்பவர் சில பின்னூட்டங்கள் எழுதியிருந்தார். அவைகளை மறுக்கும் விதமாக அல்லது விளக்கமளிக்கும் விதமாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.\nநண்பர் டென்தாரா தன்னுடைய முதல் பின்னூட்டத்தை இப்படி ஆரம்பித்திருந்தார், “மனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப்பட்டான் என்று குரான் கூறுகிறது”. ஆனால் குரான் சில இடங்களில் களிமண்ணிலிருந்து மனிதனை படைத்ததாகவும், சில இடங்களில் தண்ணீரிலிருந்து படைத்ததாகவும் குறிப்பிடுகிறது. நண்பர் குறிப்பிடுவதுபோல் ‘மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால்’ என்ற வாசகங்கள் இல்லை. மனிதனின் உடலிலுள்ள மூலக்கூறுகள் என்று ஐம்பத்தெட்டு தனிமங்களை அட்டவணைப்படுத்தியிருந்தார். பூமியிலுள்ள மண்ணிலும் தண்ணீரிலும் உள்ள மூலக்கூறுகளான இவைகளே மனிதனின் உடலில் இருப்பதால் மனிதன் குரங்கிலிருந்து உருவானான் என்பது பொய்யென்றும் இறைவனே மனிதனை படைத்தான் என்பதும் இதன் மூலம் நிரூபிக்கப்படுவதுமாக குறிப்பிட்டுள்ளார்.\nஎந்த ஆய்வு, எந்த அறிவியல் உண்மை டார்வின் கோட்பாட்டை மெய்ப்பிக்கிறதோ அந்த ஆய்வை, அந்த அறிவியல் உண்மையை டார்வின் கோட்பாட்டிற்கு எதிராக காட்டும் நிலை வேடிக்கையானது.\nமனிதனின் உடலில் நண்பர் அட்டவணைப்படுத்திய தனிமங்கள் நிறைந்திருக்கின்றன. அந்த தனிமங்களால் ஆக்கப்பட்டவன் தான் மனிதன். இதன் பொருள் என்ன இந்த பூமியிலேயே தோன்றினான் மனிதன், இந்த பூமியில் உருவானதையே நேரடியாகவும் மறைமுகமாகவும் உணவாக உட்கொள்கிறான். அப்படி அவன் உட்கொள்ளும் உணவிலிருந்தே தேவையான ஆற்றலைப்பெறுகிறா��். அதன் மூலமே அவன் வளர்ச்சியடைகிறான். அதனால் தான் அவன் உடலை அந்த தனிமங்கள் நிறைத்திருக்கின்றன. அந்த தனிமங்களால் ஆக்கப்பட்டிருக்கிறான். இது எப்படி இறைவனின் படைப்பாகும் இந்த பூமியிலேயே தோன்றினான் மனிதன், இந்த பூமியில் உருவானதையே நேரடியாகவும் மறைமுகமாகவும் உணவாக உட்கொள்கிறான். அப்படி அவன் உட்கொள்ளும் உணவிலிருந்தே தேவையான ஆற்றலைப்பெறுகிறான். அதன் மூலமே அவன் வளர்ச்சியடைகிறான். அதனால் தான் அவன் உடலை அந்த தனிமங்கள் நிறைத்திருக்கின்றன. அந்த தனிமங்களால் ஆக்கப்பட்டிருக்கிறான். இது எப்படி இறைவனின் படைப்பாகும் மண்ணிலுள்ள தனிமங்கள் என்பதையும் களிமண்ணால் படைத்தோம் என்பதையும் முடிச்சுப்போடுகிறார் நண்பர் டென்தாரா ஆனால், மனிதன் படைக்கப்பட்டதாக குரான் கூறுவது எந்தக்களிமண் மண்ணிலுள்ள தனிமங்கள் என்பதையும் களிமண்ணால் படைத்தோம் என்பதையும் முடிச்சுப்போடுகிறார் நண்பர் டென்தாரா ஆனால், மனிதன் படைக்கப்பட்டதாக குரான் கூறுவது எந்தக்களிமண் பூமியிலுள்ள களிமண்ணா அல்லது வேறு ஏதாவது கோளிலுள்ள களிமண்ணா இதைப்பற்றி குரான் குறிப்பிடுவதென்ன “ஆதாமே நீயும் உன் ம‌ன‌வியும் இந்த‌ சொர்க்க‌த்தில் த‌ங்குங்க‌ள்” குரான் 7:19. “இற‌ங்கிவிடுங்க‌ள் உங்க‌ளில் ஒருவ‌ர் ம‌ற்ற‌வ‌ருக்கு ப‌கைவ‌ராவீர்க‌ள். உங்க‌ளுக்கு பூமியில் குறிப்பிட்ட‌ கால‌ம் வ‌ரை த‌ங்குமிட‌மும் வ‌ச‌தியும் உள்ள‌ன‌” குரான் 7:24. இந்த‌ இர‌ண்டு வ‌ச‌ன‌ங்க‌ளும் தெரிவிப்ப‌து என்ன‌ சொர்க்க‌த்தில் ப‌டைத்து பூமியில் த‌ங்க‌வைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்தான் ஆதிம‌னித‌ர் என்றுதானே குரான் தெரிவிக்கிற‌தென்றால் சொர்க்க‌த்தின் க‌ளிம‌ண்ணில் பூமியிலுள்ள‌ த‌னிம‌ங்க‌ள் வ‌ந்த‌தெப்ப‌டி சொர்க்க‌த்தில் ப‌டைத்து பூமியில் த‌ங்க‌வைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்தான் ஆதிம‌னித‌ர் என்றுதானே குரான் தெரிவிக்கிற‌தென்றால் சொர்க்க‌த்தின் க‌ளிம‌ண்ணில் பூமியிலுள்ள‌ த‌னிம‌ங்க‌ள் வ‌ந்த‌தெப்ப‌டி குறைந்த‌ப‌ட்ச‌ம் பூமியிலில்லாத‌ த‌னிம‌ங்க‌ள் ஒன்றிர‌ண்டாவ‌து இருக்க‌வேண்டாமா குறைந்த‌ப‌ட்ச‌ம் பூமியிலில்லாத‌ த‌னிம‌ங்க‌ள் ஒன்றிர‌ண்டாவ‌து இருக்க‌வேண்டாமா ஏன் இல்லை ஏனென்றால் ம‌னித‌ன் பூமியிலேயே தோன்றினான். அத‌னால் தான் பூமிக்கு வெளியிலுள்ள‌ த‌னிம‌ங்க‌ள் ஏதுமில்லை.\nம‌னி��‌னைதான் க‌ளிம‌ண்ணால் ப‌டைத்த‌தாக‌ குரான் கூறுகிற‌து. ஆனால் பூமியில் ம‌னித‌ன் ம‌ட்டும‌ல்ல‌ செடி கொடி ம‌ர‌ங்க‌ள் வில‌ங்குக‌ள் பூச்சிக‌ள் ப‌ற‌ப்ப‌ன‌ ஊர்வ‌ன‌ நில‌த்தில் வாழ்வ‌ன‌ நீரில் வாழ்வ‌ன‌ உயிருள்ள‌வை உயிர‌ற்ற‌வை என்ப‌ன‌போன்ற‌ எந்த‌ப்பாகுபாடும் இல்லாம‌ல் க‌ல்லானாலும் ம‌ண்ணானாலும் இய‌ற்கையான‌ பொருளானாலும் செய்ற்கையான‌ பொருளானாலும் பூமியிலுள்ள‌ ம‌னித‌ன் உட்ப‌ட‌ அனைத்துவ‌கை பொருட்க‌ளிலும் இன்த‌வ‌கை த‌னிம‌ங்க‌ள் தாம் நிறைந்திருக்கின்ற‌ன‌. மெண்ட‌லீப் என்ற‌ வேதிய‌லாள‌ர் த‌ன்னுடைய‌ த‌னிம‌ வ‌ரிசை அட்ட‌வ‌ணையில் ச‌ற்றேற‌க்குறைய‌ 108 த‌னிம‌ங்க‌ளை வ‌ரிசைப்ப‌டுத்தியுள்ளார். பூமியிலுள்ள‌ எந்த‌ப்பொருளானாலும் அதில் இன்த‌ 108 த‌னிம‌ங்க‌ளிலுள்ள‌வைதான் நிறைந்திருக்கும். இந்த‌ த‌னிம‌ங்க‌ள் இண‌ந்து தான் பொருட்க‌ள் உருவாகின்ற‌ன‌. எடுத்துக்காட்டாக‌, இர‌ண்டு ஹைட்ர‌ஜ‌னும் ஒரு ஆக்ஸிஜ‌னும் இணிந்தால் அது நீர். மூன்று ஹைட்ர‌ஜ‌ன் சேர்ந்தால் அது ஹீலிய‌ம். மூன்று ஆக்ஸிஜ‌ன் சேர்ந்தால் அது ஓசோன். சோடிய‌ம் குளோரின் ஆக்ஸிஜ‌ன் இந்த‌ மூன்றும் சேர்ந்தால் சோடிய‌ம் குளோரைடு அதாவ‌து உப்பு. இப்ப‌டி லேசான‌ மூல‌க்கூறுக‌ள் முத‌ல் சிக்க‌லான‌ மூல‌க்கூறுக‌ள் வ‌ரை மேற்குறிப்பிட்ட‌ 108 த‌னிம‌ங்க‌ளில் சில‌வும் ப‌ல‌வுமாய் இணைந்து உருவாவ‌துதான் பொருட்க‌ள். எந்தெந்த‌ த‌னிம‌ங்க‌ள் க‌ல‌ந்திருக்கின்ற‌ன‌வோ அதைவைத்து பொருட்க‌ள் மாறுப‌டும். இப்ப‌டி எல்லாப்பொருட்க‌ளிலுமே இந்த‌ த‌னிம‌ங்க‌ள் நீக்க‌ம‌ற‌ நிறைந்திருக்க‌ ம‌னித‌னை ம‌ட்டும் க‌ளிம‌ண்ணால் ப‌டைத்த‌தாக‌ குரான் கூறுவ‌து ஏன் பூமியிலுள்ள‌ அனைத்து பொருட்க‌ளையும் க‌ளிம‌ண்ணால் ப‌டைத்தோம் என்று கூறினால் அது அறிவிய‌லை நெருங்கிவ‌ரும். ஆனால் ம‌னித‌னை ம‌ட்டும் குறிப்பிட்டு க‌ளிம‌ண்ணால் ப‌டைத்த‌தாக‌ கூறி த‌ன‌க்கு அறிவிய‌ல் அறிவு இல்லையென‌ நிரூபிக்கிற‌து குரான். ச‌ரி, இது எப்ப‌டி டார்வின் கோட்பாட்டை நிரூபிக்கும்\nமேற்குறிப்பிட்ட‌ த‌னிம‌ங்க‌ளில் எளிய‌வ‌கை த‌னிம‌ங்க‌ளிலிருந்து உருவான‌ எளிய‌வ‌கை உயிரின‌ங்க‌ளிலிருந்து ப‌டிப்ப‌டியாக‌ ப‌ரிணாம‌வ‌ள‌ர்ச்சி பெற்று அதிலிருந்து சூழ‌லின் தாக்க‌த்தால் மாற்ற‌ங்க‌ளுக்கு உள்ளாகி இய‌ற்கை தேர்வுக்கு ஆட்ப‌ட்டு உருமாறிவ‌ந்த‌வ‌ன் தானே ம‌னித‌ன். இதுதானே டார்வின் கோட்பாடு. ம‌னித‌ன் உட‌லில் இருக்கும் த‌னிம‌ங்க‌ள் இதைத்தானே மெய்ப்பிக்கின்ற‌ன‌. டார்வின் கோட்பாடு த‌வ‌று என்றால் ம‌னித‌ன் உட‌லில் பூமியிலில்லாத‌ வேறு ஏதாவ‌துவ‌கை த‌னிம‌ங்க‌ள் இருக்க‌வேண்டும் அல்ல‌து பூமியிலுள்ள‌ ம‌னித‌ன் த‌விர்த்த‌ ஏனைய‌ பொருட்க‌ளிலுள்ள‌ த‌னிம‌ங்க‌ளுக்கும் ம‌னித‌னிலுள்ள‌ த‌னிம‌ங்க‌ளுக்கும் தொட‌ர்பே இருக்க‌க்கூடாது. இந்த‌ இர‌ண்டுமே இல்லையெனும் போது அது டார்வின் கோட்பாட்டைய‌ல்ல‌வா நிரூபிக்கிற‌து ந‌ண்ப‌ர் டென்தாரா அவ‌ர்க‌ளே.\nஅடுத்து ந‌ண்ப‌ர் த‌ன்னுடைய‌ இர‌ண்டாவ‌து பின்னூட்ட‌த்தில் திய‌ரி ஆப் ஸ்பான்டேனிய‌ஸ் ஜென‌ரேச‌ன் என்ற‌ நூலைப்ப‌ற்றி குறிப்பிட்டுள்ளார். டார்வின் எழுதிய‌ நூல்க‌ளின் தொகுப்பில் மேற்கூறிய‌ த‌லைப்பில் ஒரு நூல் வெளிவ‌ந்த‌தாக‌ தெரிய‌வில்லை. டார்வின் வெளியிட்ட‌ ஏதாவ‌து ஒரு நூலின் பாக‌மாக‌வோ ஏதேனும் அத்தியாய‌மாக‌வோ இருக்குமா என்ப‌தை ந‌ண்ப‌ர் டென் தாரா தெரிய‌ப்ப‌டுத்த‌ வேண்டுகிறேன் மேலும் டார்வின் த‌ன‌து கோட்பாடு குறித்த‌ நூல்க‌ளில் த‌ன்னுடைய‌ ஆய்வை ம‌ட்டும‌ல்ல‌ வேறுப‌ல‌ அறிவிய‌லாள‌ர்க‌ளின் ஆய்வையும் ப‌ய‌ன்ப‌டுத்தியிருக்கிறார். டார்வின் ம‌ட்டும‌ல்ல‌ அவ‌ருக்கு முன்பும் பின்பும் ப‌ல‌ அறிவுய‌லாள‌ர்க‌ள் டார்வின் கோட்பாட்டிற்கு ப‌ங்க‌ளிப்பை செய்துள்ள‌ன‌ர். ( ம‌னித‌ன் க‌ட‌லுக்குள்தான் நிமிர்ந்து நிற்கும் த‌குதியை பெற்றான் என்ற‌ அலிஸ்ட‌ர் ஹார்டியின் கருத்து கூட பரிணாமவியலில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறது) இது போன்ற‌ ஒன்றாக‌ மேற்கூறிய‌ நூல் இருக்க‌லாம்.\nதொட‌ர்ந்து ந‌ண்ப‌ர் ம‌னித‌ன‌க்கு பிற‌கு ஏன் ப‌ரிணாம‌ம் ந‌டைபெற‌வில்லை யார் நிறுத்திய‌து என்று கேள்வி எழுப்பியுள்ளார். யாரும் நிறுத்திவிட‌வில்லலை. அப்ப‌டி யாரும் நிறுத்திவிட‌வும் முடியாது. முந்தைய‌ க‌ட்டுரையில் கூட‌ மூளையை சுற்றி புதிய‌ உறை ஒன்றை ம‌னித‌ன் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சியில் பெற்றுள்ளான் என்ப‌தை குறிப்பிட்டுள்ளேன். மேலும் ம‌னித‌ன் முடி ந‌க‌ங்க‌ளை இழ‌ந்துவ‌ருகிறான். கால்க‌ளில் விர‌லை இழ‌க்கிறான். ந‌ண்ப‌ர் டென்தாரா வேறுஏத‌வ‌து கோளில் சென்று த‌ங��கிவிட்டு சில‌ ப‌த்து ல‌ட்ச‌ம் ஆண்டுக‌ள் க‌ழித்து பூமிக்கு வ‌ந்தால் ம‌னித‌னிலிருந்து ப‌ரிணாம‌ம் பெற்று கிளைத்த‌ வேறுஏதாவ‌து உயிரின‌த்தை காண‌லாம். அதுவ‌ரை ம‌னித‌ன் பூமியை அழிக்காம‌ல் விட்டுவைத்திருந்தால். மாறாக‌ குர‌ங்கு குட்டிபோட்டு ம‌னித‌ன் உருவான‌தாய் க‌ற்ப‌னை செய்துகொண்டு ம‌னித‌ன் ஏன் வேறொரு உயிரின‌த்தை குட்டிபோட‌வில்லை என்றுகேட்டால் ந‌ண்ப‌ருக்கு ப‌ரிணாம‌ம் குறித்த‌ புரித‌ல்க‌ள் இல்லை என்ப‌தையே அது வெளிக்காட்டும். அமீபா இன்னும் இருக்கிற‌தே எப்ப‌டி ம‌னித‌ன் எப்ப‌டி இன‌விருத்தி செய்ய‌முடியும் ம‌னித‌ன் எப்ப‌டி இன‌விருத்தி செய்ய‌முடியும் என்ற‌ கேள்விக‌ளும் இன்த‌ வ‌கையை சேர்ந்த‌தே. ம‌ற்க்க‌வேண்டாம் டைனோச‌ர‌ஸ் போன்ற‌ வில‌ங்குக‌ள் பூமியில் மூன்று கோடி ஆண்டுக‌ள் வாழ்ந்திருக்கின்ற‌ன‌. ம‌னித‌ன் ல‌ட்ச‌ங்க‌ளைதான் க‌ட‌ந்துகொண்டிருக்கிறான். ம‌ற்றப்ப‌டி டார்வினின் ம‌க‌ன் டார்வின் கொள்கையை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்ப‌து டார்வின் கோட்பாட்டோடு ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ விச‌ய‌ம்.\nஐச‌க் நியூட்ட‌ன் கூறிய‌தாக‌ ஒரு மேற்கோளை குறிப்பிட்டிருந்தீர்க‌ள், இதோ நான் ஐன்ஸ்டீனின் மேற்கோள் ஒன்றை த‌ருகிறேன் ” இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தின் க‌ட்ட‌மைவையும், ஒழுங்கையும் பார்க்கும் போது பிர‌மிப்பு ஏற்ப‌டுகிற‌து. அந்த‌ பிர‌மிப்பு க‌ட‌வுள் என்ற‌ ஒன்றை நினைவூட்டினாலும் அது த‌னிப்ப‌ட்ட‌ ம‌னித‌னின் தின‌ச‌ரி ந‌ட‌வ‌டிக்கையில் குறுக்கீடு செய்யும் க‌ட‌வுளில்லை”. இதில் முத‌ல் பாதியை ம‌ட்டும் எடுத்துக்கொண்டு நீங்க‌ள் வேறு ஏதாவ‌து ஒரு பின்னூட்ட‌த்தில் மேற்கோள் காட்ட‌லாம். அறிவிய‌லாள‌ர்க‌ள் பெரும்பாலும் க‌ட‌வுள் ந‌ம்பிக்கைய‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌வே இருக்கின்ற‌ன‌ர். தின‌ச‌ரி வ‌ண‌க்க‌ங்க‌ளை, பிரார்த்த‌னைக‌ளை நிறைவேற்றிய‌ அறிவிய‌லாள‌ர்க‌ளை காண்ப‌த‌ரிது. ஆனால் ஏதாவ‌து ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் அவ‌ர்க‌ளிட‌ம் க‌ட‌வுள் குறித்து கேள்வி கேட்க‌ப்ப‌டும் போதுவ‌ஞ்ச‌ப்புக‌ழ்ச்சி அணியாக‌ இல்லை என்ப‌தையே இருக்கிறார் என்ப‌து போல் சொல்லியிருப்பார்க‌ள். அத‌ற்கு க‌லிலியோ க‌லிலி போன்ற‌ அறிவிய‌லாள‌ர்க‌ளின் அனுப‌வ‌ம் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்.\nந‌ண்ப‌ர் டென்தாரா த‌ன்னுடைய‌ மூன்றாவ‌து பின்னூட்ட‌த்தில் ஹ��ர்ரூன் ய‌ஹ்யா என்ப‌வ‌ரின் atlas of creation என்ற‌ நூலைப்ப‌ற்றியும் அதுகுறித்தான‌ ஐரோப்பிய‌ நிக‌ழ்வுக‌ளையும் குறிப்பிட்டுள்ளார். அந்த‌ நூலின் சார‌த்தை ந‌ண்ப‌ர்க‌ள் யாராவ‌து த‌மிழ்ப‌டுத்தித்த‌ந்தால் அத‌ற்குறிய‌ விள‌க்க‌த்தை த‌ர‌ ஆய‌த்த‌மாக‌வே இருக்கிறேன். அந்த‌ நூலின் விப‌ர‌ங்க‌ளை க‌ல்வியில் சேர்க்கும் விச‌ய‌த்தில் ஆட்சேப‌னையொன்றுமில்லை. ப‌ரிணாம‌க் கொள்கையோடு ப‌டைப்புக்கொள்கையையும் க‌ற்றுக்கொள்ள்வ‌து ஒன்றும் த‌வ‌றான‌ விச‌ய‌மில்லை. இர‌ண்டையும் க‌ற்று சிந்தித்து ச‌ரியான‌தை தேர்ந்தெடுக்கும் சுத்த‌ந்திர‌ம் அவ‌ர்க‌ளுக்கு இருக்க‌வேண்டும். ஆனால் ஏழு வ‌ய‌துமுத‌ல் வ‌ண‌க்க‌த்திற்கு வ‌ர‌வில்லையென்றால் அடித்து இழுத்துச்செல்லுங்க‌ள் என்று கூறும் ம‌த‌த்தில் இந்த‌ சுத‌ந்திர‌ நிலை‌ப்பாடு அங்கீக‌ரிக்க‌ப்ப‌டுமா ப‌டைப்புக்கொள்கையை க‌ல்வியில் சேர்க்க‌வேண்டும் என்ற‌ ஹாரூன் ய‌ஹ்யாவின் நூலைப்ப‌ற்றிய‌ நிலைப்பாட்டை டார்வினிஸ்டுக‌ள் ப‌ய‌ந்து, அஞ்சி, ந‌டுங்கி, எதிர்ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் ஈடுப‌டுவ‌தாய் வித‌ந்து கூறும் ந‌ண்ப‌ர் டென்தாரா சாதிம‌த‌ம் இல்லையென்று கூறும் ஒரு பாட‌த்தை க‌ல்வியில் சேர்த்த‌த்ற்காக‌ கேர‌ளாவில் பாட‌நூல்க‌ளை சாலையில் குவித்து எரித்துப்போராடும் முஸ்லீம்க‌ளை ப‌ற்றிய‌ த‌ன‌து க‌ருத்தை கூறுவாரா\nந‌ண்ப‌ர் த‌ன்னுடைய‌ பின்னூட்ட‌ங்க‌ளில் சில‌ இட‌ங்க‌ளில் டார்வினிஸ்டுக‌ளிட‌ம் இத‌ற்கு ப‌திலில்லை என‌க்குறிப்பிட்டிருந்தார். எந்த‌ டார்வினிஸ்டிட‌ம் கேள்விகேட்டு அத‌ற்கு அவ‌ர் ப‌தில் கூற‌முடியாம‌ல் நின்றார் என்ற‌ விப‌ர‌த்தையும் சேர்த்து த‌ந்திருந்தால் ந‌ன்றாக‌ இருந்திருக்கும். டார்வினிஸ்டுக‌ளிட‌ம் ப‌தில் இருந்துவிட‌க்கூடாது என்ற‌ ந‌ண்ப‌ர‌து ஆசை அல்ல‌து ப‌தைப்பு க‌ற்ப‌னையாக‌ அப்ப‌டி ஒரு முடிவை தோற்றுவித்த‌து போலும். ந‌ண்ப‌ரின் எந்த‌க்கேள்விக்கும் விள‌க்க‌ம‌ளிக்க‌ ஆய‌த்த‌மாக‌ இருப்ப‌தால் இது போன்ற‌ சொற்க‌ளை த‌விற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nந‌ண்ப‌ர் டென்தார‌ த‌ன‌து நான்காவ‌து பின்னூட்ட‌த்தில் “டார்வின் கோட்பாடு அறிவிய‌ல் என்னும் த‌குதியை பெற‌வில்லை க‌ற்ப‌னையும் யூக‌மும் நிற‌ம்பிய‌ ஒன்றாக‌வே இருக்கிற‌து” என்று குறிப்பிட்டுள்ளார். அறி���ிய‌ல் என்ற‌ த‌குதியை அடைவ‌த‌ற்கு ந‌ண்ப‌ர் என்ன‌ இல‌க்க‌ண‌ங்க‌ளை வைத்துள்ளார் என்று தெரிவித்தால் ந‌ல‌ம்.\nபூமியில் அக‌ழ்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ எலும்புக‌ள் கார்ப‌ன் டேட்டிங் முறையில் கால‌நிர்ண‌ய‌ம் செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. என்னுடைய‌ முந்தைய‌ க‌ட்டுரையில் குறிப்பிட்டிருந்த‌தைப்போல‌ ஆஸ்ரோலோப‌த‌ஸின் இன்றைக்கு இருப‌த்துஇர‌ண்டு ல‌ட்ச‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ரும், ஹேமோஹெபிலைன் இன்றைக்கு ப‌தினாறு ல‌ட்ச‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ரும், ஹேமோஎர‌க்ட‌ஸ் இன்றைக்கு ப‌த்து ல‌ட்ச‌த்திலிருந்து நா‌ன்கு ல‌ட்ச‌ம் ஆண்டுக‌ளுக்கு இடைப்ப‌ட்ட‌ கால‌த்திலும் நியாண்ட‌ர்தால்க‌ள் இன்றைக்கு இர‌ண்டு ல‌ட்ச‌ம் ஆண்டுக‌ளிலிருந்து முப்ப‌தாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் வ‌ரையிலும் பூமியில் வாழ்ந்திருக்கிறார்க‌ள் என்ப‌து ஐய‌ம்திரிப‌ற‌ கார்ப‌ன் டேட்டிங் முறையில் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டு எடுத்துக்காட்ட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. த‌ற்கால‌ ம‌னித‌னான‌ க்ரோமாக்ன‌ன் வ‌கை எலும்புக‌ள் மேற்குறிப்பிட்ட‌ கால‌த்தில் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட‌வில்லையே ஏன் அந்த‌ந்த‌ வ‌கை ம‌னித‌ர்க‌ளின் எலும்புக‌ள் அவ‌ர்க‌ள் ப‌டிப‌டியாக‌ பெற்றுவ‌ந்த‌ மாற்ற‌த்தை தெளிவாக‌ உண‌ர்த்தும் போது, மாற்ற‌ங்க‌ள் ஒரே சீராக‌ இருக்கும் போது அதாவ‌து ஆஸ்ரோலோபித‌ஸின் வ‌கை ம‌னித‌ர்க்க‌ள் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் ஹேமோஹெபிலைன் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ, ஹேமோஎர‌க்ட‌ஸ் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ கிடைக்க‌வில்லை. ஹேமோஹெபிலைனின் கால‌த்தில் ஹேமோஎர‌க்ட‌ஸ் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ, ஹேமோசெபிய‌ன்ஸ் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ கிடைக்க‌வில்லை. ஹேமோஎர‌க்ட‌ஸின் கால‌த்தில் ஹேமோசெபிய‌ன்ஸ் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ, நியாண்ட‌ர்தால்க‌ள் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ கிடைக்க‌வில்லை. ஹேமோசெபிய‌ன்ஸின் கால‌த்தில் நியாண்ட‌ர்தால் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ க்ரோமாக்ன‌ன் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ கிடைக்க‌வில்லை. இப்ப‌டி தெளிவான‌ ஆதார‌ங்க‌ளுட‌ன் ம‌னித‌னின் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி நிரூபிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து உங்க‌ளுக்கு அறிவிய‌லாக‌ தெரிய‌வில்லையா அந்த‌ந்த‌ வ‌கை ம‌னித‌ர்க‌ளின் எலும்புக‌ள் அவ‌ர்க‌ள் ப‌டிப‌டியாக‌ பெற்றுவ‌ந்த‌ மாற்ற‌த்தை தெளிவாக‌ ��ண‌ர்த்தும் போது, மாற்ற‌ங்க‌ள் ஒரே சீராக‌ இருக்கும் போது அதாவ‌து ஆஸ்ரோலோபித‌ஸின் வ‌கை ம‌னித‌ர்க்க‌ள் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் ஹேமோஹெபிலைன் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ, ஹேமோஎர‌க்ட‌ஸ் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ கிடைக்க‌வில்லை. ஹேமோஹெபிலைனின் கால‌த்தில் ஹேமோஎர‌க்ட‌ஸ் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ, ஹேமோசெபிய‌ன்ஸ் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ கிடைக்க‌வில்லை. ஹேமோஎர‌க்ட‌ஸின் கால‌த்தில் ஹேமோசெபிய‌ன்ஸ் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ, நியாண்ட‌ர்தால்க‌ள் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ கிடைக்க‌வில்லை. ஹேமோசெபிய‌ன்ஸின் கால‌த்தில் நியாண்ட‌ர்தால் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ க்ரோமாக்ன‌ன் வ‌கையின‌ரின் எலும்புக‌ளோ கிடைக்க‌வில்லை. இப்ப‌டி தெளிவான‌ ஆதார‌ங்க‌ளுட‌ன் ம‌னித‌னின் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி நிரூபிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து உங்க‌ளுக்கு அறிவிய‌லாக‌ தெரிய‌வில்லையா 1800க‌ளில் லூயி பாஸ்ட‌ர் உயிரின‌ங்க‌ள் திடீரென்று ஏற்ப‌ட்டிருக்க‌ முடியாது அதாவ‌து ஆகு என்று கூறி ஆகியிருக்க‌ முடியாது என்று நிரூபித்தாரே அது அறிவிய‌லாக‌ தெரிய‌வில்லையா உங்க‌ளுக்கு 1800க‌ளில் லூயி பாஸ்ட‌ர் உயிரின‌ங்க‌ள் திடீரென்று ஏற்ப‌ட்டிருக்க‌ முடியாது அதாவ‌து ஆகு என்று கூறி ஆகியிருக்க‌ முடியாது என்று நிரூபித்தாரே அது அறிவிய‌லாக‌ தெரிய‌வில்லையா உங்க‌ளுக்கு 1905ல் ஜார்ஜ் நாட‌ல் ர‌த்த‌ எதிர்ப்பு ஸீர‌த்தை உருவாக்கி குர‌ங்கிற்கும் ம‌னித‌னுக்கும் இடையில் இருக்கும் தொட‌ர்பை நிரூபித்த‌து அறிவிய‌லாக‌ தெரிய‌வில்லையா உங்க‌ளுக்கு 1905ல் ஜார்ஜ் நாட‌ல் ர‌த்த‌ எதிர்ப்பு ஸீர‌த்தை உருவாக்கி குர‌ங்கிற்கும் ம‌னித‌னுக்கும் இடையில் இருக்கும் தொட‌ர்பை நிரூபித்த‌து அறிவிய‌லாக‌ தெரிய‌வில்லையா உங்க‌ளுக்கு சிம்ப‌ன்சிக்கும் ம‌னித‌னுக்கும் டிஎன்ஏ ம‌ர‌ப‌ணுக்க‌ளில் 97 விழுக்காடு ஒற்றுமையிருப்ப‌தை உறுதிப்ப‌டுத்தியுள்ளார்க‌ளே, ம‌ந்த‌புத்தியுள்ள‌ ஒரு ம‌னித‌னைவிட‌ சிம்ப‌ன்சி புத்திசாலித்த‌ன‌மான‌து என‌ நிரூபித்துக்காட்டியிருக்கிறார்க‌ளே இவைக‌ளெல்லாம் உங்க‌ளுக்கு அறிவிய‌லாக‌ தெரிய‌வில்லையா சிம்ப‌ன்சிக்கும் ம‌னித‌னுக்கும் டிஎன்ஏ ம‌ர‌ப‌ணுக்க‌ளில் 97 விழுக்காடு ஒற்றுமையிருப்ப‌தை உறுதிப்ப‌டுத்தியுள்ளார்க‌ளே, ம‌ந்த‌புத்தியுள்ள‌ ஒரு ம‌னித‌னைவிட‌ சிம்ப‌ன்சி புத்திசாலித்த‌ன‌மான‌து என‌ நிரூபித்துக்காட்டியிருக்கிறார்க‌ளே இவைக‌ளெல்லாம் உங்க‌ளுக்கு அறிவிய‌லாக‌ தெரிய‌வில்லையா எத்த‌னை ஆய்வுக‌ள் நிரூபித்த‌ பின்னும், எத்த‌னை முறைக‌ள் ப‌ல‌ரும் இத‌ற்கு ப‌தில் சொன்ன‌ பின்ன‌ரும் டார்வின் கோட்பாடு யூக‌ம் தான் அறிவிய‌ல் உண்மையில்லை என்று கூறித்திரிவ‌து மோச‌டியான‌து. என்னுடைய‌ முந்தைய‌ க‌ட்டுரையில் எழுப்பிய‌ கேள்வியின் ப‌டியே இதை நீங்க‌ள் கோட்பாடு யூக‌ம் என்றால் பெருவெடிப்புக்கொள்கை, சார்பிய‌ல் கோட்பாடு போன்ற‌வ‌ற்றை அறிவிய‌லாக‌ எந்த‌ அடிப்ப‌டையில் ஏற்றுக்கொள்கிறீர்க‌ள் எத்த‌னை ஆய்வுக‌ள் நிரூபித்த‌ பின்னும், எத்த‌னை முறைக‌ள் ப‌ல‌ரும் இத‌ற்கு ப‌தில் சொன்ன‌ பின்ன‌ரும் டார்வின் கோட்பாடு யூக‌ம் தான் அறிவிய‌ல் உண்மையில்லை என்று கூறித்திரிவ‌து மோச‌டியான‌து. என்னுடைய‌ முந்தைய‌ க‌ட்டுரையில் எழுப்பிய‌ கேள்வியின் ப‌டியே இதை நீங்க‌ள் கோட்பாடு யூக‌ம் என்றால் பெருவெடிப்புக்கொள்கை, சார்பிய‌ல் கோட்பாடு போன்ற‌வ‌ற்றை அறிவிய‌லாக‌ எந்த‌ அடிப்ப‌டையில் ஏற்றுக்கொள்கிறீர்க‌ள் இவைக‌ளெல்லாம் அறிவிய‌ல் என்றால் டார்வின் கோட்பாடு எந்த‌ அடிப்ப‌டையில் அறிவிய‌ல் இல்லை இவைக‌ளெல்லாம் அறிவிய‌ல் என்றால் டார்வின் கோட்பாடு எந்த‌ அடிப்ப‌டையில் அறிவிய‌ல் இல்லை\nஅடுத்த‌தாக‌ ந‌ண்ப‌ர் டென்தாரா ஹாரூன் ய‌ஹ்யாவின் நூலில் இட‌ம்பெற்றிருக்கும் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதாவ‌து ம‌னித‌ன் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சியின் மூல‌ம் ப‌டிப்ப‌டியாக‌ மாறிவ‌ந்தானென்றால் முத‌ல் உயிர் எப்ப‌டி தோன்றிய‌து ஒரு உயிரின‌த்திலிருந்து தானே இன்னொரு உயிர் தோன்ற‌முடியும். எந்த‌ உயிரின‌மும் இல்லாம‌ல் பூமி ம‌ண்ணும் க‌ல்லும் ம‌லையுமாய் இருக்கையில் உயிர‌ற்ற‌ பொருட்க‌ளிலிருந்து உயிருள்ள‌ ஒன்று எப்ப‌டி தோன்றியிருக்க‌ முடியும் ஒரு உயிரின‌த்திலிருந்து தானே இன்னொரு உயிர் தோன்ற‌முடியும். எந்த‌ உயிரின‌மும் இல்லாம‌ல் பூமி ம‌ண்ணும் க‌ல்லும் ம‌லையுமாய் இருக்கையில் உயிர‌ற்ற‌ பொருட்க‌ளிலிருந்து உயிருள்ள‌ ஒன்று எப்ப‌டி தோன்றியிருக்க‌ முடியும்\nஇத‌ற்கு விள‌க்க‌ம் சொல்லுமுன் உயிர் என்றால் என்ன‌ என்ப‌தைப்ப‌ற்றி ச‌ரியான‌ தெளிவான‌ புரித‌ல்���‌ளை ஏற்ப‌டுத்தியாக‌வேண்டும். உயிர் என்ப‌த‌ற்கு ம‌த‌வாதிக‌ள் மிக‌ப்பிர‌மாண்ட‌மாய், மிக‌ அரிதான‌ ஒன்றாய், தெய்வீக‌த்த‌ன்மையுடைய‌தாய் புனைவுக‌ளை ஏற்ப‌டுத்திவைத்திருக்கிறார்க‌ள். உயிருள்ள‌ ம‌னித‌னாய் இருப்ப‌து இறைவ‌னின் மிக‌ப்பெரிய‌ க‌ருணை என‌வே நீ அவ‌னை வ‌ண‌ங்க‌வேண்டும்.க‌ட‌வுள் ந‌ம்பிக்கையின் அடித்த‌ள‌மே உயிர் ப‌ற்றிய‌ சிற‌ப்பான மிகைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ க‌ற்ப‌னையில் தான்‌ அமைந்திருக்கிற‌து. உன்னை அவ‌ன் ம‌ண்ணாக‌ ப‌டைத்திருக்க‌ முடியும் ஆனால் ம‌னித‌னாக‌ ப‌டைத்திருக்கிறானே அத‌ற்கு நீ ந‌ன்றி செலுத்து. இப்ப‌டி உல‌கிலுள்ள‌ பெரும்பாலான‌ ம‌னித‌ர்க‌ள் ஆத்தீக‌ர்க‌ளானாலும், நாத்தீக‌ர்க‌ளானாலும் உயிர் ப‌ற்றிய‌ மிகைம‌திப்பிலேயே இருக்கின்றன‌ர் ஆனால் உண்மையில் ம‌ண்ணுக்கும் ம‌னித‌னுக்கும் பெரிய‌ வெறுபாடு ஒன்றுமில்லை. உல‌கிலுள்ள‌ எந்த‌ப்பொருளை எடுத்துக்கொண்டாலும் உயிருள்ள‌தானாலும் உயிர‌ற்ற‌தானாலும் அவை அணுக்க‌ளாலேயே அக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் அணுவுக்குள் புரோட்டான், நியூட்ரான், எல‌க்ட்ரான் என்ற‌ மூன்று பொருட்க‌ள் இருக்கின்ற‌ன‌. இதில் புரோட்டானையும் நியூட்ரானையும் எல‌க்ட்ரான்க‌ள் சுற்றிவ‌ருகின்ற‌ன‌. இது தான் அணுவின் அமைப்பு. இந்த‌ அணுதான் ம‌ண்ணிலும் இருக்கிற‌து ம‌னித‌னிலும் இருக்கிற‌து. உயிருள்ள‌ பொருளிலும் அதேஅணுதான் உயிர‌ற்ற‌ பொருளிலும் அதே அணுதான். இர‌ண்டுவ‌கை பொருட்க‌ளின் அணுவிலுமே புரோட்டானையும் நியூட்ரானையும் எல‌க்ட்ரான்க‌ள் சுற்றிவ‌ருகின்ற‌ன‌. என்றால் உயிர‌ற்ற‌ பொருட்க‌ளுக்கும் உயிருள்ள‌ பொருட்க‌ளுக்கும் உள்ள‌ வேறுபாடு என்ன‌ என்ப‌தைப்ப‌ற்றி ச‌ரியான‌ தெளிவான‌ புரித‌ல்க‌ளை ஏற்ப‌டுத்தியாக‌வேண்டும். உயிர் என்ப‌த‌ற்கு ம‌த‌வாதிக‌ள் மிக‌ப்பிர‌மாண்ட‌மாய், மிக‌ அரிதான‌ ஒன்றாய், தெய்வீக‌த்த‌ன்மையுடைய‌தாய் புனைவுக‌ளை ஏற்ப‌டுத்திவைத்திருக்கிறார்க‌ள். உயிருள்ள‌ ம‌னித‌னாய் இருப்ப‌து இறைவ‌னின் மிக‌ப்பெரிய‌ க‌ருணை என‌வே நீ அவ‌னை வ‌ண‌ங்க‌வேண்டும்.க‌ட‌வுள் ந‌ம்பிக்கையின் அடித்த‌ள‌மே உயிர் ப‌ற்றிய‌ சிற‌ப்பான மிகைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ க‌ற்ப‌னையில் தான்‌ அமைந்திருக்கிற‌து. உன்னை அவ‌ன் ம‌ண்ணாக‌ ப‌டைத்திருக்க‌ முடியும் ஆனால் ம‌னித‌னாக‌ ப‌டைத்திருக்கிறானே அத‌ற்கு நீ ந‌ன்றி செலுத்து. இப்ப‌டி உல‌கிலுள்ள‌ பெரும்பாலான‌ ம‌னித‌ர்க‌ள் ஆத்தீக‌ர்க‌ளானாலும், நாத்தீக‌ர்க‌ளானாலும் உயிர் ப‌ற்றிய‌ மிகைம‌திப்பிலேயே இருக்கின்றன‌ர் ஆனால் உண்மையில் ம‌ண்ணுக்கும் ம‌னித‌னுக்கும் பெரிய‌ வெறுபாடு ஒன்றுமில்லை. உல‌கிலுள்ள‌ எந்த‌ப்பொருளை எடுத்துக்கொண்டாலும் உயிருள்ள‌தானாலும் உயிர‌ற்ற‌தானாலும் அவை அணுக்க‌ளாலேயே அக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் அணுவுக்குள் புரோட்டான், நியூட்ரான், எல‌க்ட்ரான் என்ற‌ மூன்று பொருட்க‌ள் இருக்கின்ற‌ன‌. இதில் புரோட்டானையும் நியூட்ரானையும் எல‌க்ட்ரான்க‌ள் சுற்றிவ‌ருகின்ற‌ன‌. இது தான் அணுவின் அமைப்பு. இந்த‌ அணுதான் ம‌ண்ணிலும் இருக்கிற‌து ம‌னித‌னிலும் இருக்கிற‌து. உயிருள்ள‌ பொருளிலும் அதேஅணுதான் உயிர‌ற்ற‌ பொருளிலும் அதே அணுதான். இர‌ண்டுவ‌கை பொருட்க‌ளின் அணுவிலுமே புரோட்டானையும் நியூட்ரானையும் எல‌க்ட்ரான்க‌ள் சுற்றிவ‌ருகின்ற‌ன‌. என்றால் உயிர‌ற்ற‌ பொருட்க‌ளுக்கும் உயிருள்ள‌ பொருட்க‌ளுக்கும் உள்ள‌ வேறுபாடு என்ன‌ அசைவு. உயிருள்ள‌ பொருட்க‌ள் அசைகின்ற‌ன‌, வ‌ள‌ர்ச்சிய‌டைகின்ற‌ன‌, இன‌ப்பெருக்க‌ம் செய்கின்ற‌ன‌ இதுதான் உயிர் என்ப‌த‌ன் பொருள். ஆனால் உயிர‌ற்ற‌ பொருட்க‌ள் இதை‌ செய்வ‌தில்லையா அசைவு. உயிருள்ள‌ பொருட்க‌ள் அசைகின்ற‌ன‌, வ‌ள‌ர்ச்சிய‌டைகின்ற‌ன‌, இன‌ப்பெருக்க‌ம் செய்கின்ற‌ன‌ இதுதான் உயிர் என்ப‌த‌ன் பொருள். ஆனால் உயிர‌ற்ற‌ பொருட்க‌ள் இதை‌ செய்வ‌தில்லையா அவைக‌ளும் இதை செய்கின்ற‌ன‌. எப்ப‌டி அவைக‌ளும் இதை செய்கின்ற‌ன‌. எப்ப‌டி த‌ண்ணீர் ஒரு உயிர‌ற்ற‌ பொருள் தான் அதை ஒரு இட‌த்தில் வைத்தால், வைத்த‌ இட‌த்தில் அது அப்ப‌டியே இருக்கிற‌தா த‌ண்ணீர் ஒரு உயிர‌ற்ற‌ பொருள் தான் அதை ஒரு இட‌த்தில் வைத்தால், வைத்த‌ இட‌த்தில் அது அப்ப‌டியே இருக்கிற‌தா ப‌ள்ள‌மான‌ இட‌த்தை நோக்கி அசைகிற‌து இட‌ம் பெய‌ர்கிற‌து. காற்று உயிர‌ற்ற‌ பொருள்தான் அது அசைவ‌ற்றா இருக்கிற‌து ப‌ள்ள‌மான‌ இட‌த்தை நோக்கி அசைகிற‌து இட‌ம் பெய‌ர்கிற‌து. காற்று உயிர‌ற்ற‌ பொருள்தான் அது அசைவ‌ற்றா இருக்கிற‌து வெற்றிட‌த்தை நோக்கி வீசிக்கொண்டே இருக்கிற‌து. ஒரு இரும்புத்துண்டை எடுத்துக்கொள்வோம் வெயிலில் அதை போட்டுவைத்திருந்தால் அது நீட்சிய‌டைகிற‌து. ஓரிரு மில்லிமீட்ட‌ர்க‌ள் வ‌ள‌ர்ச்சிய‌டைகிற‌து. காற்ற‌டைத்த‌ ப‌லூனை லேசாக‌ சூடாக்குங்க‌ள் (ப‌லூனுக்கு பாதிப்பு ஏற்ப‌டாவ‌ண்ண‌ம்) ப‌லூன் வெடித்துவிடும் ஏன் வெற்றிட‌த்தை நோக்கி வீசிக்கொண்டே இருக்கிற‌து. ஒரு இரும்புத்துண்டை எடுத்துக்கொள்வோம் வெயிலில் அதை போட்டுவைத்திருந்தால் அது நீட்சிய‌டைகிற‌து. ஓரிரு மில்லிமீட்ட‌ர்க‌ள் வ‌ள‌ர்ச்சிய‌டைகிற‌து. காற்ற‌டைத்த‌ ப‌லூனை லேசாக‌ சூடாக்குங்க‌ள் (ப‌லூனுக்கு பாதிப்பு ஏற்ப‌டாவ‌ண்ண‌ம்) ப‌லூன் வெடித்துவிடும் ஏன் காற்றான‌து பெருக்க‌ம‌டைகிற‌து. உப்பை எடுத்துக்கொள்ளுங்க‌ள் சோடிய‌ம், ஆக்ஸிஜ‌ன், குளோரின் இந்த‌ மூன்று பொருளும் ஒன்றுகூடி சோடிய‌த்தின் ப‌ண்பும் இல்லாத‌, குளோரினின் ப‌ண்பும் இல்லாத‌, ஆக்ஸிஜ‌னின் ப‌ண்பும் இல்லாத‌ சோடிய‌ம் குளோரைடு என்ற‌ புதிய‌ பொருள் அதாவ‌து உப்பு என்ற‌ புதிய‌ பொருள் பிற‌க்கிற‌து. இவைக‌ளெல்லாம் நாம் அன்றாட‌ம் பார்க்கும் விச‌ய‌ங்க‌ள். உயிருள்ள‌வைக‌ளை போல‌வே உயிர‌ற்ற‌வையும் செய‌ல் ப‌டுகின்ற‌ன‌. ச‌ரி, ம‌னித‌னுக்கு வ‌ருவோம். காலில் முள் குத்திய‌தும் வ‌லிக்கிற‌து. இதில் ந‌டைபெரும் செய‌ல் என்ன‌ காற்றான‌து பெருக்க‌ம‌டைகிற‌து. உப்பை எடுத்துக்கொள்ளுங்க‌ள் சோடிய‌ம், ஆக்ஸிஜ‌ன், குளோரின் இந்த‌ மூன்று பொருளும் ஒன்றுகூடி சோடிய‌த்தின் ப‌ண்பும் இல்லாத‌, குளோரினின் ப‌ண்பும் இல்லாத‌, ஆக்ஸிஜ‌னின் ப‌ண்பும் இல்லாத‌ சோடிய‌ம் குளோரைடு என்ற‌ புதிய‌ பொருள் அதாவ‌து உப்பு என்ற‌ புதிய‌ பொருள் பிற‌க்கிற‌து. இவைக‌ளெல்லாம் நாம் அன்றாட‌ம் பார்க்கும் விச‌ய‌ங்க‌ள். உயிருள்ள‌வைக‌ளை போல‌வே உயிர‌ற்ற‌வையும் செய‌ல் ப‌டுகின்ற‌ன‌. ச‌ரி, ம‌னித‌னுக்கு வ‌ருவோம். காலில் முள் குத்திய‌தும் வ‌லிக்கிற‌து. இதில் ந‌டைபெரும் செய‌ல் என்ன‌ தோலில் தூண்ட‌ப்ப‌டும் உண‌ர்வுக‌ள் ந‌ர‌ம்பு அணுக்க‌ள் வ‌ழியாக‌ மூளைக்கு க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து. எப்ப‌டி ஒரு க‌ம்பியின் ஒரு முனையை சூடாக்கினால் ம‌றுமுனைக்கு சூடு க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌தோ அதே அடிப்ப‌டையில். ஆசை, கோப‌ம், சிந்த‌னை நினைவு போன்ற‌ மூளையின் செய‌ல்பாடுக‌ள் எப்ப‌டி ந‌டைபெறுகின்ற‌ன‌ தோலில் தூண்ட‌ப்ப‌ட��ம் உண‌ர்வுக‌ள் ந‌ர‌ம்பு அணுக்க‌ள் வ‌ழியாக‌ மூளைக்கு க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து. எப்ப‌டி ஒரு க‌ம்பியின் ஒரு முனையை சூடாக்கினால் ம‌றுமுனைக்கு சூடு க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌தோ அதே அடிப்ப‌டையில். ஆசை, கோப‌ம், சிந்த‌னை நினைவு போன்ற‌ மூளையின் செய‌ல்பாடுக‌ள் எப்ப‌டி ந‌டைபெறுகின்ற‌ன‌ வேதியிய‌ல் வினைமாற்ற‌ங்க‌ள் தான். மூளையில் வேதிவினைமாற்ற‌ங்க‌ள் செய்வ‌த‌ன் மூல‌ம் ம‌னித‌னின் ம‌னோபாவ‌த்தை மாற்ற‌ முடியும். க‌வ‌லையாக‌ இருந்தால் தூக்க‌மாத்திரை உட்கொண்டு தூங்குகிறோம். அது என்ன‌ செய்கிற‌து வேதியிய‌ல் வினைமாற்ற‌ங்க‌ள் தான். மூளையில் வேதிவினைமாற்ற‌ங்க‌ள் செய்வ‌த‌ன் மூல‌ம் ம‌னித‌னின் ம‌னோபாவ‌த்தை மாற்ற‌ முடியும். க‌வ‌லையாக‌ இருந்தால் தூக்க‌மாத்திரை உட்கொண்டு தூங்குகிறோம். அது என்ன‌ செய்கிற‌து செய‌ற்கையாக‌ தூக்க‌த்திற்கான‌ வேதிவினையை மூளையில் நிக‌ழ்த்துகிற‌து. அத‌னால் தான் தூக்க‌ம் வ‌ருகிற‌து உட‌னே. ம‌கிழ்ச்சியாக‌ இருக்கும் ஒரு ம‌னித‌னை மூளையின் குறிப்பிட்ட‌ ப‌குதியை காந்த‌ ஊசியால் நிர‌டுவ‌த‌ன் மூல‌ம் எந்த‌ இழ‌ப்பும் இல்லாம‌லேயே சோக‌த்தில் த‌ள்ள‌முடியும். அப்ப‌டியென்றால் என்ன‌தான் வித்தியாச‌ம் உயிர‌ற்ற‌வைக‌ளுக்கும் உயிருள்ள‌வைக‌ளுக்கும் செய‌ற்கையாக‌ தூக்க‌த்திற்கான‌ வேதிவினையை மூளையில் நிக‌ழ்த்துகிற‌து. அத‌னால் தான் தூக்க‌ம் வ‌ருகிற‌து உட‌னே. ம‌கிழ்ச்சியாக‌ இருக்கும் ஒரு ம‌னித‌னை மூளையின் குறிப்பிட்ட‌ ப‌குதியை காந்த‌ ஊசியால் நிர‌டுவ‌த‌ன் மூல‌ம் எந்த‌ இழ‌ப்பும் இல்லாம‌லேயே சோக‌த்தில் த‌ள்ள‌முடியும். அப்ப‌டியென்றால் என்ன‌தான் வித்தியாச‌ம் உயிர‌ற்ற‌வைக‌ளுக்கும் உயிருள்ள‌வைக‌ளுக்கும் உயிர‌ற்ற‌வை ஒரு குறிப்பிட்ட‌ வ‌ரைய‌ரைக்குள் செய‌ல் ப‌டுகின்ற‌ன‌, உயிருள்ள‌வை வ‌ரைய‌ரைக‌ளுக்கு அப்பாற்ப‌ட்டு செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. இதுதான் உயிர‌ற்ற‌வைக‌ளுக்கும் உயிருள்ள‌வைக‌ளுக்கும் இடையிலுள்ள‌ வித்தியாச‌ம். இதை புரிந்து கொள்ளாத‌துதான். இதை ச‌ரிவ‌ர‌ உள்வாங்காம‌ல் உயிர்ப‌ற்றிய‌ மிகை ம‌திப்பு இருப்ப‌தால் தான் ந‌ண்ப‌ர் டென்தாரா (அல்ல‌து ஹாரூன் ய‌ஹ்யா) ஒரு உயிர்ன‌த்திலிருந்து தானே இன்னொரு உயிர் வ‌ர‌முடியும். அப்ப‌டியிருக்கும் போது உயிரில்லாத‌ பொருட்க‌ளிலிருந்து உ��ிர் எப்ப‌டி தோன்ற‌முடியும் உயிர‌ற்ற‌வை ஒரு குறிப்பிட்ட‌ வ‌ரைய‌ரைக்குள் செய‌ல் ப‌டுகின்ற‌ன‌, உயிருள்ள‌வை வ‌ரைய‌ரைக‌ளுக்கு அப்பாற்ப‌ட்டு செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. இதுதான் உயிர‌ற்ற‌வைக‌ளுக்கும் உயிருள்ள‌வைக‌ளுக்கும் இடையிலுள்ள‌ வித்தியாச‌ம். இதை புரிந்து கொள்ளாத‌துதான். இதை ச‌ரிவ‌ர‌ உள்வாங்காம‌ல் உயிர்ப‌ற்றிய‌ மிகை ம‌திப்பு இருப்ப‌தால் தான் ந‌ண்ப‌ர் டென்தாரா (அல்ல‌து ஹாரூன் ய‌ஹ்யா) ஒரு உயிர்ன‌த்திலிருந்து தானே இன்னொரு உயிர் வ‌ர‌முடியும். அப்ப‌டியிருக்கும் போது உயிரில்லாத‌ பொருட்க‌ளிலிருந்து உயிர் எப்ப‌டி தோன்ற‌முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்க‌ள். ஒருவ‌கையில் அவ‌ர்க‌ளின் கேள்வியும் ச‌ரியான‌துதான். ஒரு உயிரின‌த்திலிருந்து தான் இன்னொரு உயிர் பிற‌க்க‌முடியும். ஒரு குதிரையிலிருந்து இன்னொரு குதிரைதான் பிற‌க்க‌முடியும். யானையிலிருந்து யானை தான் பிற‌க்குமேய‌ல்லாது க‌ர‌டி பிற‌க்காது. அப்ப‌டி இருக்கும் போது குர‌ங்கிலிருந்து ம‌னித‌ன் எப்ப‌டி உருவாக‌முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்க‌ள். ஒருவ‌கையில் அவ‌ர்க‌ளின் கேள்வியும் ச‌ரியான‌துதான். ஒரு உயிரின‌த்திலிருந்து தான் இன்னொரு உயிர் பிற‌க்க‌முடியும். ஒரு குதிரையிலிருந்து இன்னொரு குதிரைதான் பிற‌க்க‌முடியும். யானையிலிருந்து யானை தான் பிற‌க்குமேய‌ல்லாது க‌ர‌டி பிற‌க்காது. அப்ப‌டி இருக்கும் போது குர‌ங்கிலிருந்து ம‌னித‌ன் எப்ப‌டி உருவாக‌முடியும் இங்கு தான் ப‌ரிணாம‌த்தின் ப‌ங்க‌ளிப்பு வ‌ருகிற‌து.\nநெருப்புக்கோள‌ங்க‌ளிலிருந்து வெளிப்ப‌ட்ட‌ பூமி, கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் குளிர்ந்த‌ போது அத‌ன் விளைவால் வாயுக்க‌ள் தோன்றின‌, வாயுக்க‌ள் நெருக்க‌த்தால் ஒன்றுகூடி நீர் உருவாகி ம‌ழையாகி ஆறுக‌ளும் க‌ட‌ல்க‌ளும் உருவாயின‌. ஆறுக‌ளின் வேக‌த்த‌ல் பாறைக‌ள் உடைப‌ட்டு க‌ட‌லோர‌ங்க‌ளில் ம‌ண‌லாய் சேர்ந்த‌து. ம‌ண‌லிலுள்ள‌ சிலிகானும் பாஸ்ப‌ர‌சும் மின்ன‌லின் மின்சார‌த்தால் வினையூக்க‌ப்ப‌ட்டு அசைவைப்பெற்ற‌து. இது தான் முத‌ல் உயிர். இப்ப‌டி தொட‌ங்கிய‌து தான் பூமியின் உயிர்க‌ளின் ப‌ய‌ண‌ம்.\nஎப்ப‌டி ம‌னித‌ன் உயிர்ப‌ற்றி மிகை ம‌திப்பு கொண்டிருக்கிறானோ அதுபோல‌வே ப‌ரிணாம‌ம் ப‌ற்றி குறை ம‌திப்பு கொண்டிருக்கிறான். ஓர் உயிரிலிருந்து ம‌ற்றொரு உயிர் பிற‌ந்து வ‌ந்த‌தாய் க‌ற்ப‌னையிலிருக்கிறான். ஆனால் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி என்ப‌து அப்ப‌டியான‌த‌ல்ல‌. க‌ருவ‌றை நிலைபாடு டார்வினிச‌மா……… என்ற‌ க‌ட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்ப‌து போல,‌ ஒரு உயிரிலிருந்து பிரிதொரு உயிர் வ‌ரும்போது. டிஎன்ஏ ம‌ர‌ப‌ணு ஏணிக‌ளில் அத‌ற்கான‌ செய்திக‌ள் ப‌திந்திருக்கும். புதிய‌ உயிரின் உருவ‌ உறுப்புக‌ளின் அமைப்பை இது தான் தீர்மானிக்கிற‌து. இப்ப‌டி க‌ட‌த்த‌ப்ப‌டும் செய்திக‌ளில் த‌ற்செய‌ல் வாய்ப்பாக‌ ஏதேனும் த‌வ‌றுக‌ள் நேர்ந்துவிட்டால் அப்பொது புதிய‌ உயிர் தாய் உயிரிலிருந்து ஒரு மாறுத‌லான‌ அம்ச‌த்தைப்பெறும். எடுத்துக்காட்டாக‌ தாயின் க‌ழுத்தைவிட‌ ச‌ற்று நீள‌ம் கூடுத‌லான‌ செய்தி புதிய‌ உயிரின் டிஎன்ஏ ம‌ர‌ப‌ணு ஏணிக‌ளில் ப‌திவாகிவிட்டால் தாயைவிட‌ குட்டிக்கு க‌ழுத்து கொஞ்ச‌ம் நீள‌மாக‌ இருக்கும். அடுத்து இந்த‌ மாறுத‌லான‌து ச‌மூக‌ உயிர்ப்பிற்கு, த‌க‌வ‌மைத‌லுக்கு உறுதுணையாக‌ இருக்க‌வேண்டும். எடுத்துக்காட்டாக‌ ஒரு காட்டு எருதை எடுத்துக்கொள்வோம் அது ஈனும் குட்டியின் ம‌ர‌ப‌ணுவில் பிள‌வுப‌ட்ட‌ குள‌ம்பு என்ப‌த‌ற்குப்ப‌திலாக‌ பிள‌வுப‌டாத‌ குள‌ம்பு என்று ஆகுமாயின் பிற‌க்கும் குட்டி எருதாக‌த்தான் இருக்கும் ஆனால் காலில் ஒரு குள‌ம்புட‌ன் இருக்கும். எருதுக‌ளை விட‌ விரைவாக‌ ஓடுவ‌த‌ற்கு ப‌ய‌ன்ப‌ட்டால் அது நிலைத்திருக்கும் மாறாக‌ த‌ட்டையான‌ கால்க‌ளுட‌ன் ஓடுவ‌த‌ற்கு இடையூறாக‌ இருந்தால் அது நீடிக்காது அழிந்துவிடும். இப்போது அந்த‌ ஒற்றைக்குள‌ம்பு எருது தேவையான‌ மாற்ற‌ம் அமைய‌ப்பெற்றிருப்ப‌தால் தாயை விட‌ ப‌ரிணாம‌ வ‌ள்ர்ச்சியில் ஒருப‌டி மேலோங்கியிருக்கும். (இது போன்ற‌ ம‌ர‌ப‌ணு மாற்ற‌ங்க‌ள் இப்போதும் நிக‌ழ்ந்து கொண்டுதான் இருக்கின்ற‌ன‌. இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கு முன்னால் வ‌யிற்றில் காலுட‌ன் பிற‌ந்த‌ மாடு ஒன்றின் ப‌ட‌ம் எல்லா தின‌ச‌ரிக‌ளிலும் வெளியான‌து. மூன்று கைக‌ளுட‌ன் குழ‌ந்தை, மூக்கு நீண்ட‌ ப‌ன்றி என‌ உல‌கில் ஆயிர‌க்க‌ண‌க்கில் நிக‌ழ்ந்து கொண்டுதான் இருக்கின்ற‌ன‌. இது போன்ற‌ ம‌ர‌ப‌ணு செய்தியின் த‌வ‌றுக‌ளுக்கு ப‌டைப்புவாதிக‌ள் முடிந்தால் விள‌க்க‌ம் சொல்ல‌ட்டும்)இப்ப‌டி ஏற்ப‌டும் மாற்ற‌ம் மேலும் மேலும் தொட‌ரும் சூழ‌ல் அமைந்தால் ப‌ல‌ ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ளுக்குப்பிற‌கு ஒற்றைக்குள‌ம்புட‌ன் கூடிய‌ புதிய‌ எருதுவ‌கை ஒன்று பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும். இதைபோன்ற‌ வ‌ள‌ர்ச்சியினூடாக‌த்தான் ஒலிகோஸீன் கால‌க‌ட்ட‌த்தில் அதாவ‌து இன்றைக்கு நான்கு கோடி ஆண்டுக‌ளுக்கு முன் வாலில்லாத‌ குர‌ங்கின் வ‌கையிலிருந்து ப‌ரிணாம‌வ‌ள‌ர்ச்சியின் மூல‌ம் ம‌னித‌ன் உருவாக‌ ஆர‌ம்பித்தான். அதிலிருந்து த‌ற்கால‌ ம‌னித‌னின் உருவ‌ அமைப்பை பெற்ற‌து ஹோலோஸீன் கால‌க‌ட்ட‌த்தில் தான் அதாவ‌து இன்றைக்கு இர‌ண்டு ல‌ட்ச‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்பு.\nஇப்ப‌டி வ‌ள்ர்ச்சிய‌டைந்த‌ ம‌னித‌னின் ப‌ரிண‌ம‌வ‌ர‌ல‌ற்றைத்தான் டார்வின் பீகிள் க‌ப்ப‌ல் ப‌ய‌ண‌த்தின் மூல‌ம் ஐந்தாண்டுக‌ள் ம‌னித‌ன் கால‌டி ப‌டாத‌ தீவுக‌ளிலெல்லாம் சுற்றிய‌லைந்து புதிப‌டிவுக‌ளை தேடிஎடுத்து சேக‌ரித்து முப்ப‌த்தைந்து ஆண்டுக‌ள் செய்த‌ ஆய்வின் ப‌ல‌னில் உருவாகிய‌ டார்வின் கோட்பாட்டை, தொட‌ர்ந்துவ‌ந்த‌ அறிவிய‌லாள‌ர்க‌ளீன் ஆய்வில் உருதிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ டார்வின் கோட்பாட்டை யூக‌ம் என்று சொல்ப‌வ‌ர்க‌ள் நிரூபித்துக்காட்ட‌வேண்டும். நீங்க‌ள் த‌யாரா ந‌ண்ப‌ர் டென்தார‌ அவ‌ர்க‌ளே\nகுரானில் ஜின் என்ற ஒரு உயிரின‌த்தைப்ப‌ற்றிய‌ குறிப்பு இருக்கிற‌து. ம‌னித‌னைப்போல் ஆனால் ம‌னித‌னைவிட‌ ச‌க்திவாய்ந்த‌ உயிரின‌மாக‌ குரானில் காட்ட‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ ஜின் என்ற‌ உயிரின‌த்தைப்ப‌ற்றி இப்ப‌டி ஒரு உயிரின‌ம் பூமியில் இருப்ப‌தைப்ப‌ற்றி ஏதாவ‌து ஒருவ‌கையில் உறுதிப்ப‌டுத்த‌ முடியுமா இங்கும‌னித‌னைப்ப‌ற்றித்தான் விவாத‌ம் ஜின்னை தேவையில்லாம‌ல் இழுத்து வைப்ப‌தாக‌ யாரும் க‌ருத‌வேண்டாம். இத‌ன் மூல‌ம் நான் கூற‌ வ‌ருவ‌து, அறிவிய‌ல்பூர்வ‌மான‌ உண்மைய‌ல்ல‌ என்று டார்வின் கோட்பாட்டை சொல்ப‌வ‌ர்க‌ள் அறிவிய‌ல் தாக‌த்தால் அப்ப‌டிக்கூற‌வில்லை என்ப‌தை எடுத்துக்காட்டுவ‌த‌ற்காக‌த்தான். எவ்வ‌ள‌வு அறிவிய‌ல் ஆதார‌ங்க‌ளைக் காட்டினாலும் டார்வின் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள‌மாட்டார்க‌ள் ஏனென்றால் அது குரானுக்கு ம‌ற்ற‌மாக‌ இருக்கிற‌து. குரானில் கூற‌ப்ப‌ட்டிருக்கும் ஜீனை எந்த‌ ஆய்வும் இருப்ப‌தாக‌ காட்டிவிட‌முடியாது என்ப‌து அவ‌ர்க‌ளு��்கு தெரியும் ஆனால் ஜின் இல்லை என்று முஸ்லீம்க‌ள் கூறமாட்டார்க‌ள். கூற‌வும் முடியாது. குரானில் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து அத‌ற்கு மேல் ஒன்றும் தேவையில்லை. அதேபோல‌த்தான் ம‌னித‌னை நாமே(இறைவ‌ன்)ப‌டைத்தோமென்று குரானில் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து. இதை எந்த‌ முஸ்லீமும் மீற‌முடியாது. அறிவிய‌ல்பூர்வ‌மாக‌ பேச‌ எத்த‌னிப்ப‌தெல்லாம் எங்க‌ள் ம‌த‌த்தில் சேருங்க‌ள் என்ற‌ பிர‌ச்சார‌ உத்திதானேத‌விர‌ வேறொன்றுமில்லை.\nஇறுதியாக‌ ந‌ண்ப‌ர் டென்தாராவுக்கு, உங்க‌ள் பிரார்த்த‌னைக‌ளை உங்க‌ளுட‌ன் நிருத்திக்கொள்ளுங்க‌ள் என‌க்காக‌ பிரார்த்த‌னை செய்து உங்க‌ள் நேர‌த்தை வீண‌டிக்க‌வேண்டாம்.\nபின்குறிப்பு: ந‌ண்ப‌ர் டென்தாரா அவ‌ர்க‌ளே நீங்க‌ளும் ந‌ண்ப‌ர் ந‌ந்த‌னும் ந‌ட‌த்திய‌ பின்னூட்ட‌ உரையாட‌ல்க‌ளில் என்னுடைய‌ க‌ருத்தை கூற என‌க்கும் விருப்ப‌முண்டு. ஆனால் நாம் ந‌ட‌த்திக்கொண்டிருக்கும் விவாத‌த்தில் அது திசை மாற்ற‌த்திற்கு வ‌ழிவ‌குக்கும் என்ப‌தால் பின்னொருமுறையான‌ வாய்ப்பில் அது ப‌ற்றி எழுதுகிறேன்.\nFiled under: மத‌ம் | Tagged: டார்வின், த‌னிம‌ வ‌ரிசை அட்ட‌வ‌ணை, ப‌ரிணாம‌ம் |\n« கருவறை நிலைபாடு டார்வினிசமா குரானா தமிழ் முஸ்லிம் தளத்திற்கு விளக்கம். சந்திராயனும் பிதுக்கப்படும் இந்திய பெருமையும் »\nஆதாமின் இடுப்பெழும்பிலிருந்து தானே ஏவாள் உருவாக்கபட்டாள், அப்படியானால் எல்லா ஆண் விலங்கலுக்கும் விலா எலும்பு இருக்கக்கூடாதே இல்லாவிட்டால் அவை எப்படி நடக்கும்\nஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் 12 ஜோடி விலா எலும்புகளே உள்ளன .\nஅண்ட சராசரத்தையே ஏதுமின்றி படைத்த கடவுளுக்கு , ஒரு பெண்ணை படைக்க மட்டும் ஒரு ஆணின் விலா எலும்பு தேவைபட்டது ஏன் \nஅப்படி ஆதாமின் விலா எலும்பில் ஏவாள் படைக்க பட்டிருந்தால், எப்படி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அளவில் விலாஎலும்புகள் இருக்கும் \nவிலா எலும்பு மூலமே பெண் இனத்தை படைக்க முடியுமென்றால் விலாஎலும்பே இல்லாத உயிரினத்தில் பெண் இனம் எப்படி படைக்கபட்டது\nஅருமையான கட்டுரை. உங்கள் தமிழ் நடை அருமை, செங்கொடி அவர்களே.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n50. ஸ்டெ���்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) அறிவிப்பு (1) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (321) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (18) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (66) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (14) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (9)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/04/15/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-17T15:16:58Z", "digest": "sha1:MQBI5OD2O6DUZ6XP6V5G27VC3QSJGHOJ", "length": 63392, "nlines": 77, "source_domain": "solvanam.com", "title": "அட்டவணையில் இடம் கோரும் குண்டுத்தனிமம் – சொல��வனம்", "raw_content": "\nஅட்டவணையில் இடம் கோரும் குண்டுத்தனிமம்\n“தனிம வரிசை அட்டவணை” என்றொரு வஸ்துவை பன்னிரண்டாம் வகுப்பு வரை வேதியியல் படிக்க நேர்ந்த எவருக்கும் தெரிந்திருக்கும். ஆங்கில மீடியமாக இருந்தால் Periodic Table. அந்த வயதில் சரியான கழுத்தறுப்பு அது. அந்த அட்டவணையைத் தலைகீழாக மனப்பாடம் செய்திருந்தாலே இறுதித் தேர்வில் 200 மதிப்பெண்கள் சாத்தியம். நிச்சயம் ஒரு ஒரு மதிப்பெண் கேள்வி இதிலிருந்து வரும். கேள்வித்தாள் தயாரித்தவர் ‘நல்லவராக’ இருந்தால் தங்கம், சோடியம், பொட்டாசியம் போன்ற பிரபலமான தனிமங்களின் அணு எண்ணைப் பற்றிய கேள்வி இருக்கும். கொஞ்சம் சிடுமூஞ்சியாக இருந்தால் மாலிப்தீனியம், நியோபியம் போன்ற காப்பியக் கேள்விகளாகும்.\nஇந்த அட்டவணையில் ஒவ்வொரு தனிமத்துக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கும். அந்த எண்ணின் அடிப்படையிலேயே தனிமங்களின் வரிசையும் அமைந்திருக்கும். உதாரணமாக இந்த அட்டவணையின் முதல் ஆள் ஹைட்ரஜன். அதன் எண் 1. இரண்டாவது ஆள் ஹீலியம். அதன் எண் 2. இந்த எண் ‘அணு எண்’ (Atomic Number) எனப்படுகிறது. இந்த அணு எண் எண்ணிக்கையில்தான் இந்தத் தனிமங்களின் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையும் இருக்கும். அதாவது முதல் தனிமமான ஹைட்ரஜன் அணுக்கருவில் ஒரே ஒரு எலெக்ட்ரான்தான் இருக்கும். அட்டவணையில் எழுபத்தி ஒன்பதாவதாக இருக்கும் தனிமமான தங்கத்தில் 79 எலெக்ட்ரான்கள். (தானைத்தலைவரின் 79-ஆவது பிறந்தநாளுக்கு “எங்கள் தங்கமே” என்று யாராவது போஸ்டர் அடித்திருந்தால் அதில் ஒரு லாஜிக் இருந்திருக்கும்).\nமனிதனுக்கு எப்படி கைரேகையோ, அப்படித்தான் தனிமங்களுக்கும் இந்த அணு எண்ணிக்கை. ஒன்று அதிகமாகப் போனாலும் அது தங்கமில்லை. வேறு ஆள். பாதரசம். (அணு எண்ணிக்கை 80). தொடர்ந்து உலகெங்கிலும் இருக்கும் வேதியியலாளர்களும், அறிவியலாளர்களும் இந்த அணு எண்ணிக்கையை வைத்துதான் தனிமங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.\nதிடீரென்று இப்படி ஒரு கட்டுரையை சொல்வனத்தில் எழுதுவதற்குக் காரணம், நேற்று (ஏப்ரல் 7) ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம் என்று ஒரு ஆராய்ச்சிக்குழு சொல்லியிருக்கிறது. அந்தப் புதிய தனிமத்தின் அணு எண் 117. அமெரிக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாக வேலை செய்த இந்தக் குழு, ரஷ்யாவில் இந்த கண்டுபிடிப்பை நடத்தியிருக்கிறது. 20 எலெக்ட்��ான்கள் கொண்ட கால்சியத்தையும், 97 எலெக்ட்ரான்கள் கொண்ட பெர்க்கீலியத்தையும் (பெர்க்லி பல்கலைக்கழகத்தில் கண்டறியப்பட்டதால் இந்தப் பெயர்) ஒன்றோடொன்று மோதவைத்ததில் 117 எலெக்ட்ரான்கள் கொண்ட ஒரு புதிய தனிமம் கிடைத்துள்ளது. இந்தப் பரிசோதனை மாஸ்கோவுக்கு அருகில் வால்கா நதியில் ஒரு அணு முடுக்கியில் (particle accelerator) நடைபெற்றது.\nஇதே முறையைப் பயன்படுத்தி, இந்தத் தனிமத்தை வேறெங்காவது உருவாக்க முடியுமென்றால் – இந்தத் தனிமத்தின் கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்படும். அதன்பின் பல பரிசோதனைகளுக்குப் பின் இது ‘தனிம வரிசை அட்டவணையில்’ சேர்க்கப்படும். ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதொரு தனிமம் அட்டவணையில் சேர்க்கப்படுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதற்கு முன் பல பரிசோதனைகளை இந்தக் கண்டுபிடிப்பு வெற்றிகரமாக நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். அதற்குப் பல ஆண்டுகள் கூட ஆகலாம்.\nஏனென்றால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் புதிய தனிமத்தை உருவாக்கி விட்டதாக தவறாகக் குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. சென்றவருடம் புதிதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கோபர்நீசியத்தையே (copernicium) எடுத்துக் கொள்வோம். கோபர்நீசியத்தின் அணு எண் 112. அந்தப் புதிய தனிமத்தைக் கண்டுபிடித்ததாக 1990 ஆம் ஆண்டு, ஒன்றுக்கு நான்காக இஸ்ரேல், ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி நாடுகளிலிருந்து விண்ணப்பங்கள் வந்தன.\nதனிம வரிசை அட்டவணை தயாரிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் புதிய தனிமங்களைக் கண்டு கொள்வது எளிதாக இருந்தது. அவற்றைக் கண்ணால் பார்க்க முடிந்தது. உதாரணமாக மேரி க்யூரி யூரேனியத்திலிருந்து கண்டுபிடித்த புதிய தனிமமான ரேடியம் இருளில் ஒளிர்ந்தது. ஆனால் 1940 வாக்கிலேயே இப்படிப்பட்ட இயல்பான தனிமங்களின் கண்டுபிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப்பின் அறிவியலாளர்கள் புதிய தனிமங்களை செயற்கையாக உருவாக்க ஆரம்பித்தார்கள். இப்படிப் புதியதாக ’உருவாக்கப்பட்ட’ தனிமங்களின் அணு எண்ணின் எண்ணிக்கை தொன்னூறு, நூறு போன்ற எண்ணிக்கையில் இருந்தன. இதனால் இவை ‘பளுவான தனிமங்கள்’ அல்லது குண்டுத்தனிமங்கள் (Heavy Elements) என்றறியப்பட்டன. இதில் பிரச்சினை என்னவென்றால் அணு எண் 92-க்கு மேல் போனால் தனிமம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைய ஆரம்பித்து வேறு வேறு தனிமங்களாக உருவெடுக்க ஆரம்பிக்கும்.\nபுதிதாகக் கண்டுபிடிக்கப்படும் இப்படிப்பட்ட குண்டுத்தனிமங்கள், வேறு என்ன விதமான தனிமங்களாக உருமாறுகின்றன என்பதை வைத்தே, அது உண்மையாலுமே புதிய கண்டுபிடிப்பா, இல்லை யாரோ ஒரு அறிவியலாளர் புகழுக்கு ஆசைப்பட்டு விட்ட கதையா என்று கண்டுபிடிக்க முடியும். இந்தத் தனிமச்சிதைவை சில வேதிப்பொருட்கள் கொண்டு கழுவுவதால் கண்டறிய முடிந்தது. ஆனால் அணு எண்ணிக்கை மேலும் அதிகமாக, அதிகமாக, புதிய தனிமங்களின் ஆயுசும் குறைந்து கொண்டே வருகிறது. சில நிமிடங்கள், விநாடிகள் என்றிருந்ததுபோய் இப்போது மில்லி விநாடிகளில் வந்து நிற்கிறது. ஆக, இந்த மில்லி விநாடிக் கணக்கில், வேதிக்கழுவல் மூலம் தனிமச் சிதைவைக் கண்டறிவது சாத்தியமில்லை. “ரேடியோ ஆக்டிவிட்டி” போன்ற நுண் பரிசோதனை மூலமே அது சாத்தியம். அதுவும் ஒரு குறிப்பிட்ட சிதைவு வடிவத்தைக் (pattern) கண்டறிய லட்சக்கணக்கான முறை ஆய்வு நடத்த வேண்டும். இந்த ஆய்வுகளில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான தகவல்களை கம்ப்யூட்டர் உதவியோடு ஆராய வேண்டும். அப்படி ஆராய்ச்சி செய்துதான் ஒரு புதிய தனிமத்தின் கண்டுபிடிப்பை உறுதி செய்ய முடியும்.\n1990-ஆம் ஆண்டு தரப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் 112 – என்ற அணு எண் தனிமம் உண்மையாலுமே கண்டுபிடிக்கப்பட்டதா எனக் கண்டறிய, விண்ணப்பம் தந்த நான்கு நாடுகளின் சோதனைக்கூடத்துக்குமே நேரடியாகச் சென்று சிரமேற்கொண்டு ஆராய்ச்சி செய்தது அட்டவணைக் குழு. அதில் இஸ்ரேல் நாட்டின் விண்ணப்பம் ஆரம்பத்திலேயே அதன் “வரலாறு” காரணமாக நிராகரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட GSI என்ற ஜெர்மனியக்குழுவின் கண்டுபிடிப்புதான் உண்மையானது என்று முடிவு செய்யப்போகும் வேளையில், அக்குழுவில் வேலை செய்த ஒரு ஆய்வாளர் திரிக்கப்பட்ட தகவல்களைத் தந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஜெர்மானியக்குழுவும் தாங்கள் அனுப்பிய விண்ணப்பத்தை சரிபார்க்கிறோம் என்று வாபஸ் வாங்கிவிட்டது.\nஆய்வுக்கூடத்துக்குத் திரும்பிய ஜெர்மானியக்குழு, பல கடும் பரிசோதனைகளுக்குப்பின் 112-ஆம் தனிமத்தின் கண்டுபிடிப்பை வெற்றிகரமாக நடத்தியதாக 2002-ஆம் ஆண்டு மீண்டும் விண்ணப்பித்தது. துத்தநாகம் (zinc) அணுக்களை, வெகுவேகமாக 120 மீட்டர் நீளமுள்ள அணு முடுக்கியில் ஈயத்தின் மீது மோதவைக்கும்போது நான்கே, நான்கு “112” தனிமத்தின் அணுக்கள் உருவாகின. அந்த அணுக்களின் ஆயுட்காலம் மில்லிவிநாடிகள். அத்தனை தகவல்களையும் ஏழு வருடங்களாக சோதித்து சென்ற வருடம் புதிய தனிமக் கண்டுபிடிப்பை அட்டவணைக்குழு அங்கீகரித்தது. அட்டவணைக்குழு ஒரு தனிமத்தின் கண்டுபிடிப்பை அங்கீகரித்தபின் அந்தத் தனிமத்துக்குப் பெயர் வைக்கும் உரிமை , தனிமத்தைக் கண்டுபிடித்த குழுவுக்கு வழங்கப்படும்.\nஅதன்படி “புதிய தனிமம் – 112”க்குப் பெயர் சூட்டுவதற்கே ஆறு மாதம் எடுத்துக் கொண்டது ஜெர்மானியக் குழு. அப்படி ஆறு மாதம் கழித்து அவர்கள் சூட்டிய பெயர் கோபர்நீசியம். கோள்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன என்று கண்டுபிடித்த அறிவியிலாளரான கோபர்நிகஸைக் கெளரவிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. புதிய தனிமத்துக்குப் பெயர் வைப்பதற்கும் ஏராளமான வரையறைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று உயிரோடிருக்கும் ஆசாமியின் பெயரை வைக்கக்கூடாது என்பது. (இல்லையென்றால் ஒபாமாவுக்கு ஒன்றுமே செய்யாமல் நோபல் பரிசு வழங்கப்பட்டது போன்ற அபத்தங்கள் இந்தப் பெயர் சூட்டலிலும் நடந்துவிடும்).\nதனிம எண் 112-ஐ உருவாக்கிய அணு முடுக்கி\nதனிமம் 112-ஐக் கண்டுபிடித்த குழு\nGSI நிறுவனம் ஜெர்மனியில் இயங்குவதால் ஜெர்மானியக்குழு என்று அறியப்பட்டாலும், இதில் ஜெர்மனி, ஃபின்லாந்து, ரஷ்யா, ஸ்லாவோகியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 21 அறிவியலாளர்கள் வேலை செய்கிறார்கள். 1981-இலிருந்து ஆறு புதிய தனிமங்களைக் கண்டுபிடித்திருக்கிறது இந்நிறுவனம். (அனைத்துமே குண்டு தனிமங்கள்தான்\nஇப்படி இயல்பான தனிமங்களைத் தாண்டி, புதிய புதிய, அதுவும் அதிக அணு எண்களைக் கொண்ட தனிமங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான வேலை. அதிகம் செலவு பிடிக்கக்கூடிய பெரும் வேதியியல் துகள் முடுக்கிகள் தேவை. அப்படியே ஒரு தனிமம் உருவானாலும், அது நான்கு அல்லது ஐந்து அணுக்கள்தான் உருவாகும். அப்படி உருவாகும் அணுக்களின் ஆயுளும் ஒரு விநாடியில் ஆயிரம், பத்தாயிரத்தில் ஒரு பங்குதான். வேதி வினையின் முடிவுகளைத் தொடர்ந்து கம்ப்யூட்டருக்குக் கொடுத்து கிடைக்கும் முடிவுகளை ஆய்வு செய்து கொண்டேயிருந்தால் பத்து லட்சத்துக்கு ஒரு அணு புதிய தனிமத்தைப் போல இருக்கும். இப்படிப் பல அணுக்களைப் பரிசோதித்தால் நான்கோ, ஐந்தோ புதிய தனிம அணுக்கள�� கிடைக்கலாம்.\nஇவ்வளவு செலவு செய்து, வெறும் மில்லிவிநாடிக்கணக்கு ஆயுளைக் கொண்ட நான்கைந்து புதிய தனிமங்களைக் கண்டுபிடிப்பதில் என்ன லாபம் இதற்கு ஏன் இத்தனை நாடுகள் தொடர்ந்து போட்டி போட்டபடி இருக்கின்றன\nமுதல் காரணம் கெளரவம். வேதியியலின் மிகப்பெரிய கெளரவம் ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்து அட்டவணையில் இடம்பெறுவது. அறிவியல் வரலாற்றில் என்றென்றைக்கும் அழியாப் புகழைப் பெற்றுத் தருவது. ஒரு இராணுவ அதிகாரியின் ஆடையில் குத்தப்பட்ட பதக்கம் போல, புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய நாட்டுக்குப் பெருமை சேர்ப்பது. ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துவது அந்தந்த நாட்டின் அறிவியல்துறை மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது. இதன் காரணமாகவே இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளில் எப்போதும் கடுமையான போட்டிகள் நிலவுகின்றன.\n104-ஆம் தனிமத்தின் கண்டுபிடிப்பையொட்டி ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுமிடையே நிகழ்ந்த சண்டை வேதியியல் உலகில் மிகவும் பிரசித்தம். ஒரே சமயத்தில் ஒரு ரஷ்யக்குழுவும், அமெரிக்கக் குழுவும் தனித்தனியாக 104 தனிமத்தை நாங்கள்தான் கண்டுபிடித்தோம் என விண்ணப்பிக்க, அட்டவணைக்குழுவின் பாடு பெரும்பாடாகிப் போனது. இறுதியில் இரண்டு நாடுகளுக்குமே இந்தக் கண்டுபிடிப்பில் பங்கிருக்கிறது என அட்டவணைக்குழு அறிவிக்க, அமெரிக்கா கடும் ஆட்சேபம் தெரிவித்தது. கடைசியில் அமெரிக்காவை சமாதானப்படுத்தும் வகையில், அத்தனிமத்துக்குப் பெயர் பரிந்துரைக்கும் உரிமையை அமெரிக்கக் குழுவுக்குத் தந்தது அட்டவணைக் குழு. ஆனால் அதற்கு ரஷ்யா ஒத்துக்கொள்ளவில்லை. கடைசியில் அமெரிக்கா பரிந்துரைத்த ரூதர்ஃபோர்டியம் என்ற பெயரையே தனிமம் 104-க்கு வைக்கப்பட்டது. (இப்பெயர் அணு இயற்பியலின் தந்தை என்று கருதப்படும் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டை கெளரவிக்கும் வகையில் வைக்கப்பட்டது). ஆனால், ரஷ்யா தாங்கள் முதலில் பரிந்துரைத்த குருசாட்டோவியம் என்ற பெயரிலேயே தனுமம் 104-ஐ அழைத்து வருகிறது. இன்றும் ரஷ்யப் பள்ளி மாணவர்கள் ‘தனிம எண் 104’-ஐ குருசாட்டோவியம் என்றே படித்து வருகிறார்கள். (ரஷ்ய அணு விஞ்ஞானி இகோர் குருசாட்டோவ்வை கெளரவிக்கும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட பெயர்).\nஇப்படி வேதியியல் என்றில்லாமல், இயற்பியல், கணிதம் என எல்லா துறைகளிலுமே நிகழும் முக்கியமான கண்டுபிடிப்புகளுக்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், ஜெர்மனி என எல்லா பெரிய நாடுகளும் கடுமையாகப் போட்டி போடுகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா எங்கிருக்கிறது சுவாரசியமான கதையைப் போல் புரிந்து கொள்ளக்கூடிய தனிம வரலாறுகளோ, கண்டுபிடிப்புகளோ, அவற்றின் உபயோகங்களோ நம் இந்திய மாணவர்களை எட்டுவதே இல்லை. தனிம அட்டவணையைப் படிப்பதே அதிலிருந்து கிடைக்கும் சில மதிப்பெண்களுக்காகத்தான் என அவர்கள் ஆரம்பத்திலிருந்தே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மனநிலையிலிருந்து விலகி, அறிவியலை ஒரு வாழ்க்கை முறையாகப் பார்க்காதவரை இந்தியாவின் பெயர் இந்தப் போட்டிப் பட்டியலில் இடம்பெறுவது கடினம்தான். அட்டவணைக்குழு சென்றவார ரஷ்யக் கண்டுபிடிப்பாகச் சொல்லப்படும் 117-எண் தனிமத்தை அங்கீகரிக்கும் வரை ‘தனிம வரிசை அட்டவணை’யை மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் இந்திய மாணவர்களின் வேலைப்பளுவில் ஒரு குண்டுத்தனிமம் குறைவு.\nPrevious Previous post: அகிரா குரோசவா – நூற்றாண்டுக் கலைஞன்\nNext Next post: காகித உலகம் – அனிமேஷன் படம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட���டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முரு���ன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொ��்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அர��ணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நின���வுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://studentlanka.com/ta/product/a-l-biology-classified-mcq-1985-2018/", "date_download": "2019-06-17T15:57:56Z", "digest": "sha1:WE4PT4PS4QIVJXIRSKV4GFRQOBUKO7OJ", "length": 4327, "nlines": 95, "source_domain": "studentlanka.com", "title": "A/L Biology Classified MCQ 1985-2018", "raw_content": "\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\nM.lugithan on இணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nHiran on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nGCE A/L 2017 தேர்வு நேரம் அட்டவணை பதிவிறக்கம்\nஇணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nஇலங்கையில் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/10/03063634/Suicide-bomber-kills-14-at-election-rally-in-Afghanistan.vpf", "date_download": "2019-06-17T15:32:05Z", "digest": "sha1:4234LH7PQFHSNJXPYHKI7MYJZOOBKAXB", "length": 11049, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Suicide bomber kills 14 at election rally in Afghanistan || ஆப்கானிஸ்தானில் தேர்தல் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்; 14 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆப்கானிஸ்தானில் தேர்தல் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்; 14 பேர் பலி + \"||\" + Suicide bomber kills 14 at election rally in Afghanistan\nஆப்கானிஸ்தானில் தேர்தல் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்; 14 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தேர்தல் பேரணியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.\nபதிவு: அக்டோபர் 03, 2018 06:36 AM\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற கீழவைக்கான தேர்தல் வருகிற 20ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், அந்நாட்டின் கிழக்கு மாகாணம் ஆன நாங்கர்ஹரில் சுயேட்சை வேட்பாளர் அப்துல் நாசர் முகமது என்பவர் தேர்தல் ப���ரசாரத்தில் ஈடுபட்டார். அவரது பேரணியில் தற்கொலை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 14 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்து உள்ளனர்.\nஇதில் முகமதுவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக அரசுடன் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், அங்கு தலீபான் பிடியில் உள்ள பகுதிகளில் தேர்தல் எப்படி நடத்தப்படும் என்பது கேள்வி குறியாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.\n1. பிரான்சில் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் காயம்\nபிரான்சின் லியோன் நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 13 பேர் காயம் அடைந்தனர்.\n2. தேவாலய தாக்குதல் பற்றி போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன\nதேவாலய தாக்குதல் பற்றி 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n3. காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரிப்பு\nஜம்மு காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளும் சீனர்கள்\n2. துபாயில் கடலில் மூழ்கி இந்தியர் பலி: மனைவி, மகன்கள் கண்முன்னே பரிதாபம்\n3. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n4. நியூசிலாந்தில் பயங்கரம்: விமானங்கள் நேருக்கு நேர் மோதல்; 2 விமானிகள் பலி\n5. பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் - ஆசிய வளர்ச்சி வங்கி வழங்க���கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/viewcomments.aspx?id=219&aid=12607", "date_download": "2019-06-17T15:15:09Z", "digest": "sha1:LOT5L6VJHPDWJCMDN3JDDW5M6PXHYJEE", "length": 1863, "nlines": 17, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகாப்பீடு - Feb 2019\nமனித நேயம் தான் மகத்தான காப்பீடு -அருமையான வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/india?page=9", "date_download": "2019-06-17T14:35:42Z", "digest": "sha1:HYFIWD6BU3ZQVQW257B2JKHNTQ4L6LCI", "length": 23517, "nlines": 235, "source_domain": "thinaboomi.com", "title": "இந்தியா | Latest India news today| India news in Tamil", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமக்களவையில் எதிர்க்கட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்-பிரதமர்\nபொதுமக்கள் குளியல் தொட்டிகள்-ஷவரில் குளித்து தண்ணீரை வீணாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:அமைச்சர் வேண்டுகோள்\nலண்டன் மேயருக்கு எதிராக அதிபர் டிரம்ப் போர்க்கொடி\nநடப்பு ஆண்டில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் விடப்படும்;\nபுதுடெல்லி : நடப்பு ஆண்டில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் விடப்படும் என மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி ...\nஉலகின் அதிவெப்பமான 15 இடங்களின் பட்டியலில் 10 இந்திய நகரங்கள்\nபுதுடெல்லி : உலகின் அதிவெப்பமான 15 இடங்களின் பட்டியலில் 10 இந்திய நகரங்கள் இடம் பிடித்து உள்ளன. கோடை வெயில் கொளுத்தும் நிலையில், ...\nபுதுவை சபாநாயகராக சிவக்கொழுந்து பதவியேற்பு- எதிர்கட்சிகள் புறக்கணிப்பு\nபுதுச்சேரி : புதுவை சட்டசபை சபாநாயகராக சிவக்கொழுந்து நேற்று பதவியேற்றார். சபாநாயகர் பதவியேற்பு நிகழ்ச்சியில் ...\nதலைவர் பதவியில் நீடிக்க வலியுறுத்த��� டெல்லியில் ராகுல் காந்தி வீட்டின் முன் சென்னை காங்கிரசார் உண்ணாவிரதம்\nசென்னை : தலைவர் பதவியில் நீடிக்க வலியுறுத்தி டெல்லியில் ராகுல் காந்தி வீட்டு முன்பு அமர்ந்து சென்னை காங்கிரசார் ...\nவதேரா வெளிநாடு செல்ல சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nபுதுடெல்லி : அமலாக்கத்துறையின் விசாரணையை எதிர்கொண்டு வரும் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர் வதேரா சிகிச்சைக்காக ...\nடெல்லியில் பஸ்-மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் - முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nபுதுடெல்லி : டெல்லியில் மெட்ரோ ரெயில் மற்றும் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் ...\nபாலிவுட் நடிகரின் தந்தை மறைவு - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nபுது டெல்லி : நடிகர் அஜய் தேவகனின் தந்தை மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.பிரபல இந்தி நடிகர் அஜய் தேவகனின் தந்தை ...\nபாராளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் - எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்\nபுது டெல்லி : வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பாராளுமன்ற விவகாரத் துறை ...\nதோல்வியை கண்டு துவண்டு விடாதீர்கள் - கட்சியினருக்கு சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்\nஐதராபாத் : தேர்தலில் அடைந்த தோல்வியைக் கண்டு துவண்டு விட வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளை தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு...\nகுருவாயூர் கோவிலில் தரிசனம்: 8-ம் தேதி பிரதமர் கேரளா வருகை\nதிருவனந்தபுரம் : குருவாயூரில் தரிசனம் செய்வதற்காக, பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி கேரளா வருகிறார்.பாரத பிரதமராக 2வது முறையாக ...\nபிரபல மலையாள நடிகரை கொல்ல முயன்றவருக்கு சிறை\nதிருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனை கடப்பாறையால் குத்திக் கொல்ல முயன்ற முதியவருக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை ...\nவேலை நாட்களில் விடுமுறை எடுக்கக் கூடாது - அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nபுது டெல்லி : வேலை நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.பாராளுமன்ற ...\nநிதி அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த காங். செய்தி தொடர்பாளரான நடிகை டுவிட்டரில் இருந்து விலகல்\nபுது டெல்லி : சம��க வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை திவ்யா ஸ்பந்தனா (குத்து ரம்யா) ...\nபுதுவை சட்டசபை இன்று கூடுகிறது - சபாநாயகராக காங்கிரஸ் வேட்பாளர் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வு\nபுதுச்சேரி : புதுச்சேரி சபாநாயகராக காங்கிரஸ் வேட்பாளர் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.புதுவை சபாநாயகராக ...\nபிரதமர் மோடியுடன் கிரண்பேடி சந்திப்பு\nபுது டெல்லி : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடி சந்தித்து பேசினார். புதுச்சேரி கவர்னர் ...\nமாவோயிஸ்ட்டுகளுடனான துப்பாக்கி சண்டை: ஜார்கண்டில் வீரர் உயிரிழப்பு\nராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் துமாகா மாவட்டத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ...\nஆந்திராவில் மது விலக்கு படிப்படியாக அமல் - முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவு\nவிஜயவாடா : ஆந்திர மாநிலத்தில் மது விலக்கு கொண்டுவருவது தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுத்துள்ளார்.ஆந்திர ...\nதேசிய போலீஸ் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மரியாதை\nபுது டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் உள்ள தேசிய போலீஸ் நினைவிடத்தில் கடமையின் போது உயிர்நீத்த காவல் ...\nவரும் 6-ம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் - வானிலை மையம் தகவல்\nதிருவனந்தபுரம் : கேரளாவில் இன்னும் 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் ...\nசியாச்சின் பனிமலைக்கு இன்று ராஜ்நாத்சிங் பயணம்\nபுது டெல்லி : மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சியாச்சின் பனிமலைக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.பாராளுமன்ற ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nவாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: மம்தா\nகாஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nபீகாரில் வாட்டி வதைக்க��ம் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nபொதுமக்கள் குளியல் தொட்டிகள்-ஷவரில் குளித்து தண்ணீரை வீணாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:அமைச்சர் வேண்டுகோள்\nஎழுத்தாளர் ஜெயமோகனை கைது செய்ய வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் : ஹாங்காங் தலைமை நிர்வாகி மக்களிடம் மன்னிப்பு கோரினார்\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nகோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\nஇந்தியா - பாக். போட்டியை மொபைலில் பார்த்து ரசிக்கும் இளைஞர்: வைரலாகும் வீடியோ\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nஇஸ்லாமாபாத் : பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஜகார்த்தா : இந்தோனேசியாவில் நேற்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிடங்கள் குலுங்கின.பசிபிக் நெருப்பு...\nசிறுத்தையை கற்களால் அடித்து விரட்டி தம்பியை மீட்ட வீரச் சிறுவன்\nமும்பை : மகாராஷ்டிராவில் 14 வயது சிறுவன், தன் தம்பியை தாக்கிய சிறுத்த��யை கற்களால் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ...\nதிருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி தாய்-மகள் காயம்\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலை பாலாஜி நகரை சேர்ந்தவர் வம்சி. இவர் தனது மனைவி பாவினி மற்றும் மகள் ...\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nகொல்கத்தா : கொல்கத்தாவை சேர்ந்த மேஜிக் கலைஞர் ஹூக்ளி நதியில் சாகசம் செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/62294-engineering-student-in-karnataka-s-raichur-found-hanging-from-a-tree-amid-reports-of-rape-and-murder.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-17T15:11:30Z", "digest": "sha1:SRXUYH3OFRUPUICVSS3BLZB4D5OMP4ZD", "length": 11620, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலியல் வன்கொடுமை செய்து கல்லூரி மாணவி கொலை? - விசாரணை தீவிரம் | Engineering student in Karnataka's Raichur found hanging from a tree amid reports of rape and murder", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபாலியல் வன்கொடுமை செய்து கல்லூரி மாணவி கொலை\nகர்நாடகாவில் கல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu என்ற ஹேஷ்டேக்கும் பரவி வருகிறது.\nகர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூர் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் ஒருவரின் உடலை காவல்துறையினர் மீட்டனர். ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 23 வயதான பொறியியல் கல்லூரி மாணவி கடந்த 13ம் தேதி காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 16ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றினர்.\nமாணவி தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்கொலை கடிதமொன்றும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாணவியை கட்டாயமாக சிலர் தற்கொலை கடிதம் எழுத வைத்து கொலை செய்துள்ளதாக மாணவியின் நண்பர்களும், உறவினர்களும் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதொடர் போராட்டம் காரணமாக போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்து ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவியின் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணை வேண்டுமென சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu என்ற ஹேஷ்டேக்கும் பரவி வருகிறது.\nவிசாரணைக்கு பின்னரே மாணவி கொலை செய்யப்பட்டாரா, அல்லது தற்கொலைதான் செய்துகொண்டாரா என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nபிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் வெடித்தது புதிய சர்ச்சை\nநான்கு இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nகர்நாடக���வில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்பு\nகடனுக்காக பெண்ணை கம்பத்தில் கட்டி துன்புறுத்தியவர்கள் கைது\nஆசைகாட்டி 2 ஆயிரம் கோடி வசூல் - உரிமையாளர் தற்கொலை முயற்சி\nஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தேடப்பட்ட கடலூர் இளைஞர் சரண்\nகிரிஷ் கர்னாட் மறைவு: கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுஷ்டிப்பு\nமழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்..\n300கிமீ; 7 மாத கால பயணம் - கோவிலின் எல்லையை அடைந்த கோதண்டராமர் சிலை\nபள்ளி சத்துணவை சாப்பிடாத கர்நாடக மாணவர்கள் : காரணம் \nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\n“பாக். கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார்” - சச்சின்\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் வெடித்தது புதிய சர்ச்சை\nநான்கு இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58208-over-two-lakh-cooks-leave-kids-hungry-in-bihar-schools.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-17T15:38:10Z", "digest": "sha1:JACAGMYRUWQVEZV7S3PCB56CWZD2LNQI", "length": 11134, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பீகாரில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் ! பசியால் அவதியுறும் மாணவர்கள் | Over two lakh cooks leave kids hungry in Bihar schools", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வ���லூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகாரில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் \nபீகாரில் கடந்த ஒரு மாதமாக 2 லட்சத்திற்கும் அதிகமான சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள் பள்ளியில் இலவச மதிய உணவு உண்ண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nபீகாரில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 7-ஆம் தேதி சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான சத்துணவு ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இலவச மதிய உணவு உண்ண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில வாரங்களில் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. சத்துணவு வழங்கப்படாத காரணத்தினால் தான் மாணவர்களின் வருகை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் அரசு அதிகாரிகள் இதுகுறித்து கூறும்போது, மாநிலத்தின் சில பகுதிகளில் கடுங்குளிர் நிலவுகிறது. இதன் காரணமாகவே மாணவர்களின் வருகைப் பதிவு குறைந்துள்ளதாக தெரிவித்தனர்.\nஇதனிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால் எச்சரிக்கையை பொருட்படுத்தால் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது.\nஉலகக் கோப்பையில் மிரட்டுவார் பும்ரா: சச்சின் நம்பிக்கை\n’எனக்கு அரசியல் தெரியாது’: பாஜக அழைப்பு, மோகன்லால் நிராகரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉக்கிரத்தை காட்டும் வெயில்.. பீகாரில் 61 பேர் உயிரிழப்பு\nபீகாரில் குழந்தைகள் உயிரிழப்பு 100 ஆக உயர்வு\nபீகார் மூளைக்காய்ச்சல் உயிரிழப்பு 84 ஆக உயர்வு\nஅமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்\nமூளைக்காய்ச்சல்: உயிரிழப்பு 66 ஆக உயர்வு\n'மொழிக்கொல்லியாக இந்தி மாறிய வரலாறு' - ரோஷன் கிஷோர்\nதண்ணீர் பிரச்னையால் பள்ளிகளுக்கு விடுமுறையா\nநெல்லையில் பாலம் சீரமைக்கும் பணியால் சேதமடைந்த சாலைகள் \nபெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளுக்கு ஜெயில்: பீகாரில் அதிரடி\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\n“பாக். கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார்” - சச்சின்\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக் கோப்பையில் மிரட்டுவார் பும்ரா: சச்சின் நம்பிக்கை\n’எனக்கு அரசியல் தெரியாது’: பாஜக அழைப்பு, மோகன்லால் நிராகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:19:10Z", "digest": "sha1:V4ZZTDPBUPGU5L6PUEC5EZJYMGPACDGL", "length": 10149, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அலீம் தார்", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீ���ும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஅதிமுகவில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி\nமீண்டும் அதிமுகவில் இணைந்தார்‌ முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்\n“ஆட்சியை பிடித்துவிட சிலர் கனவு காண்கின்றனர்” - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nவிருந்துக்கு வந்தவர்களை அவமதித்த பாக். அதிகாரிகள்: இந்தியா கடும் கண்டனம்\nஇந்திய தூதரக இப்தார் விருந்தில் பாக். புலனாய்வு அமைப்பு அநாகரிகம்\n‘சவுகிதார்’ அடைமொழியை அகற்றினார் பிரதமர் மோடி\nமோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால்... - நடிகர் சித்தார்த் அதிரடி டுவிட்\nகேதார்நாத் குகைகளில் தங்க நாள் ஒன்றுக்கு வாடகை 990 ரூபாய்\nஇனி ஆதார் தகவல்களை திருட முடியாது - பூட்டி வைக்கலாம்\n‘நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை’ : போக்குவரத்து ஆய்வாளரை கடித்த டிரைவர்\n2021 டிசம்பர் மாதம் ‘அவதார்2’ வெளியாகிறது - கேமரூன் ரசிகர்கள் உற்சாகம்\n’இன்டர்வியூ கொடுங்க டிரம்ப்’: அக்‌ஷய் குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்\nகாங்கிரஸில் இணைந்தார் பாஜக எம்.பி உதித்ராஜ்\nஅக்காவை தாக்க முயன்றவருக்கு காவல்நிலையத்தில் பளார்விட்ட காங்கிரஸ் தலைவர்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஅதிமுகவில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி\nமீண்டும் அதிமுகவில் இணைந்தார்‌ முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்\n“ஆட்சியை பிடித்துவிட சிலர் கனவு காண்கின்றனர்” - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nவிருந்துக்கு வந்தவர்களை அவமதித்த பாக். அதிகாரிகள்: இந்தியா கடும் கண்டனம்\nஇந்திய தூதரக இப்தார் விருந்தில் பாக். புலனாய்வு அமைப்பு அநாகரிகம்\n‘சவுகிதார்’ அடைமொழியை அகற்றினார் பிரதமர் மோடி\nமோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால்... - நடிகர் சித்தார்த் அதிரடி டுவிட்\nகேதார்நாத் குகைகளில் தங்க நாள் ஒன்றுக்கு வாடகை 990 ரூபாய்\nஇனி ஆ��ார் தகவல்களை திருட முடியாது - பூட்டி வைக்கலாம்\n‘நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை’ : போக்குவரத்து ஆய்வாளரை கடித்த டிரைவர்\n2021 டிசம்பர் மாதம் ‘அவதார்2’ வெளியாகிறது - கேமரூன் ரசிகர்கள் உற்சாகம்\n’இன்டர்வியூ கொடுங்க டிரம்ப்’: அக்‌ஷய் குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்\nகாங்கிரஸில் இணைந்தார் பாஜக எம்.பி உதித்ராஜ்\nஅக்காவை தாக்க முயன்றவருக்கு காவல்நிலையத்தில் பளார்விட்ட காங்கிரஸ் தலைவர்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/07/09/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-06-17T14:42:45Z", "digest": "sha1:JO2BBBFMSLF4AXMRFP2TIP3N24D7XSMO", "length": 66036, "nlines": 113, "source_domain": "solvanam.com", "title": "லாப்டாப் கொண்டு உங்கள் கார்களைத் தானோட்டிக் கார்களாக்கலாமா? – சொல்வனம்", "raw_content": "\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\nலாப்டாப் கொண்டு உங்கள் கார்களைத் தானோட்டிக் கார்களாக்கலாமா\nரவி நடராஜன் ஜூலை 9, 2017\nஊடகங்கள், கார்த் தொழில் விற்பனையாளர்கள் மற்றும் பல முறைகளில் நுகர்வோர் இந்தப் புதிய தொழில்நுட்ப புரிதலில் குழப்பமடைந்திருப்பது இயற்கையே. இந்தப் பகுதியில், சில குழப்பங்களைத் தெளிவாக்க முயற்சிப்போம்.\nதானோட்டிக் கார்கள் அனைத்தும் மின்சாரத்தில் வேலை செய்யும் கார்கள்\nதானோட்டிக் கார்கள் மின்சாரக் கார்களாக இருக்க வேண்டியதில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் கார்களும் தானோட்டிக் கார்களாக உருவாக்கலாம். அடிப்படை இயக்கம் மின்சார மோட்டார், அல்லது தொல் எச்ச எரிபொருள் எஞ்சின் (fossil fuel engine) எதுவாக இருந்தாலும் சரி. மெர்சிடிஸ், பி.எம்.ட்பிள்யூ. ஜி.எம்., ஃபோர்டு அனைவரும் தங்களுடைய தானோட்டிக் கார் தொல் எச்ச எரிபொருள் எஞ்சின் கொண்டு இயங்கும் என்றே சொல்லியுள்ளார்கள். கூகிளின் தானோட்டிக் கார்கள் இதுவரை பெட்ரோல் அல்லது ஹைப்ரிட் கார்கள். இந்தத் துறைய���ல், மின்சாரக் கார் தயாரிப்பாளர் டெஸ்லா மட்டுமே. டெஸ்லா, மின்சாரக் கார் தயாரிக்கும் நிறுவனம். அடுத்தக் கட்டமாக தானோட்டிக் கார்களைத் தயாரிக்க முயன்று வருகிறார்கள். இதைத் தவிர, இவர் இரண்டு விஷயம் சம்பந்தமற்றவை.\nதானோட்டிக் கார்களை வாங்கி எளிதில் இந்தியா போன்ற நாடுகளில் பயன்படுத்தலாம்\nகேட்க நன்றாக உள்ளது. ஆனால், நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. தானோட்டிக் கார்களுக்கு மிக முக்கியமான விஷயங்கள்;\nவரை பாதைகள் சரியாக நிறுவப்பட வேண்டும்\nபோக்குவரத்து, வரை பாதைகள் மூலமாக நடக்க வேண்டும்\nபோக்குவரத்துக் குறிகைகள் ஒவ்வொரு சாலையிலும் சரியாக நிறுவப்பட வேண்டும்\nபோக்குவரத்துச் சாலைகளில் வேக எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்\nபடிக்கும் பலருக்குச் சற்றுக் கசப்பாக இருக்கக்கூடும். அதிகக் கம்பித் தொலைப்பேசிகள் சார்ந்த கட்டமைப்பு பெரிதாக இல்லாமல், செல்பேசி தொடர்பியலில் மேற்கத்திய நாடுகளை விட முன்னேறிய இந்தியா ஏன் இந்தத் தொழில்நுட்பத்திலும் முன்னேற முடியாது விஷயம் தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; போக்குவரத்து ஒழுங்கு சார்ந்தது. அத்துடன், பல தரப்பட்ட போக்குவரத்து அமைப்புகள் (ஆட்டோ, பைக், ஸ்கூட்டர், மாட்டுவண்டி, ரிக்‌ஷா) ஒரே சாலையைப் பயன்படுத்தும் இந்தியாவில், கணினிகள் குழப்பமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.\nபல ஆண்டுகள் மேற்குலகில் சோதனைக்குப் பின்னரே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சோதிக்க முடியும். அப்படியே இந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், இந்தியாவில், இந்த ஒழுங்கு ஓரளவு உள்ள நெடுஞ்சாலைகளில் மட்டுமே பயன்படும். ஒரு இந்திய முயற்சியின் விடியோ இங்கே;\nதானோட்டிக் கார்கள் விடியோ காமிரா மூலம் நாம் பார்ப்பது போலப் பார்த்துச் செயல்படுகின்றன\nநாம் பார்ப்பது முப்பரிமாணத்தில், வண்ணக் காட்சிகள். ஆனால், வாகனத்தைச் செலுத்த இத்தனை சிக்கலானக் காட்சித் தேவையில்லை. ஒரு காரைச் செலுத்தும் கணினிக்கு முக்கியமான தேவை, சுற்றிலும் உள்ள வாகனங்களின் அளவுகள், அவற்றின் வேகம், பயணிக்கும் திசை, மற்றும், வரைபாதை. மற்ற விஷயங்கள் தேவையில்லாத மனித கவனச்சிதைவுகள்.\nசில விஷயங்களைக் காமிராவை மட்டுமே நம்பியிருக்க முடியாது. தொலை தூரத்தில் உள்ள வாகனங்கள் பற்றிய கணிப்புக்கு லேசரும் (laser rangefinder), மிக அருகில் இருக்கும் வாகனங்கள் ���ற்றிய கணிப்புக்குக் கேளா ஒலியும் (ultrasonic) , நடுவாந்திர தூரத்திற்கு, காமிராவும் தானோட்டிக் கார்கள் பயன்படுத்துகின்றன.\nதானோட்டிக் கார்களை எளிதில் இணைய விஷமிகள் கடத்திப் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கலாம்\n’கருவிகளின் இணையம்’, கட்டுரைத் தொடரில், பாதுகாப்பு அபாயங்கள் பற்றி விரிவாகப் பார்த்தோம். தானோட்டிக் கார்களில் இணைய விஷமிகள் கையில் சிக்கிப் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கலாம் என்பது ஒரு நியாயமான பயம். ஆனால், இன்றைய கார் தயாரிப்பாளர்கள், ஆரம்பச் சறுக்கல்களிலிருந்து விடுபடத் தொடங்கி விட்டார்கள். இவர்களுக்கும் இந்தச் சவால் புரிகிறது. நிறையத் தானியக்கம் உள்ள கார்களில் அதிக கவனமின்றி அவசரமாகச் சந்தைக்குக் கொண்டு வந்ததன் விளைவு இவ்வகை இணையத் தாக்கல்கள்.\nஉஷாராகிவிட்ட தயாரிப்பாளர்கள் இணையத் தொடர்புகளில் தகுந்த பாதுகாப்பு அம்சங்களைச் சேர்ப்பார்கள் என்று நம்ப நிறைய வாய்ப்பு உள்ளது. பொது மக்களின், தானோட்டிக் கார்களைப் பற்றிய பயங்களில் இதுவும் முக்கியமான ஒன்று.\nடெக்னிகலாகச் சொல்ல வேண்டுமானால், குறிமறையாக்கத்திற்கு வேண்டிய செயலி சக்தி இவ்வகை கார்களில் ஏராளம். சொல்லப் போனால், நம்முடைய அன்றாட கணினிகளை விட மிகவும் சக்தி வாய்ந்த கணினிகள் இவ்வகைக் கார்களை இயக்குகின்றன. செயலியை சாக்காகச் சொல்லி எந்தத் தயாரிப்பாளரும் பாதுகாப்பு விஷயத்தில் பின்வாங்க முடியாது.\nநமது அன்றாட லாப்டாப் கணினியில் மென்பொருளைக் கொண்டு கார்களைத் தானோட்டிக் கார்கள் ஆக்கிவிடலாம்.\nதொழில்நுட்பப் பகுதியில் முக்கியமான ஒரு விஷயம் இந்தத் தொழில்நுட்பத்தில், மிகவும் அவசியமானது சக்தி வாய்ந்த ஒப்பிணைவுக் கணிமை தேவை (parallel computing requirement) என்பது. நம்முடைய சாதாரணக் கணினிகள் வேலைக்கு ஆகாது. மேலும், நாம் திறன்பேசியில் தரவிறக்கம் செய்யும் சாதாரண நிரல் அல்ல இது. பல்லாயிரம் மணி நேரப் பயிற்சி பெற்றச் செயற்கை நரம்பணு வலையமைப்புகள் பாதுகாப்பான பயணத்திற்கு அவசியம்.\nஇப்படி யாராவது சொன்னால், அங்கிருந்து தயவு செய்து விலகுங்கள்.\nகருவிக் கூட்டு (sensor kit) ஒன்று கிடைக்கிறது. இதை எளிதில் காருடன் இணைத்தால், சாதாரணக் கார், தானோட்டிக் காராக மாறிவிடும்.\nஇது எதிர்காலத்தில் சாத்தியமாக இருக்கலாம். ஆனால், இவ்வகைக் கருவிக்கூட்டுக்கள் தானோட்டிக் கார்களின் ஒரு சின்னப் பகுதி மட்டுமே. இவ்வகை கருவிக் கூட்டுக்கள் ஓரளவு தானியக்கத்திற்குப் பயன்படலாம். இன்றைய தொழில்நுட்ப அளவை வைத்துப் பார்த்தால், இது ஒரு மிகவும் அபாயமான முயற்சி. தயவு செய்து தவிர்க்கப் பாருங்கள்.\nஎந்தக் காரை வேண்டுமானாலும் தானோட்டிக் காராக்கி விடலாம். எல்லாம் மென்பொருள் விஷயம்தான்.\nநிச்சயமாக முடியாது. ஒவ்வொரு தானோட்டிக் காரின் வடிவமைப்பிலும், அடிப்படையில் ஒரு வாகன ப்ளாட்ஃபார்ம் உள்ளது. அடிப்படை வாகனம் கணினியின் ஆணைப்படி சில அடிப்படை விஷயங்களைத் தானாகவே செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, வேகத்தைக் கூட்டுவது, குறைப்பது, நிற்பது, போன்ற அடிப்படை விஷயங்கள் அவசியம் தேவை. இவ்வகை வசதிகள் இல்லாத கார்களில், எந்த மென்பொருளைக் கொண்டும் ஒரு வாதத்திற்குக் கூடத் தானோட்டிக் காராக மாற்ற முடியாது.\nஎன்னுடைய காரில் பல தானோட்டி விஷயங்கள் உள்ளன. தானே நிறுத்தும், முன்னே செல்லும் கார் பக்கத்தில் வந்தால் தானே பிரேக் செய்யும், வரை பாதையிலிருந்து சறுக்கினால், தானே வரைபாதைக்குள் கொண்டு வரும். இதுவும் தானோட்டிக் கார்தான்,\nஇதைப் பற்றி முன்னமே சொல்லிவிட்டாலும், சற்று இங்கு விளக்க முயற்சிப்போம்.\nஇங்கு சொல்லப்படும் அம்சங்கள் தானியக்க விஷயங்கள். இவ்வகை அம்சங்களுக்கு, அவசியம் ஒரு ஓட்டுனர் காரில் தேவை. அத்துடன், மிக குறைந்த நேரத்திற்கே இவ்வகைத் தானியக்கம் உதவுகிறது. தானோட்டிக் கார் என்பது, ஓட்டுனர் எப்பொழுதும் தேவையற்ற வாகனங்கள்.\nஇக்கட்டுரை எழுதும் நேரத்தில் (நவம்பர் 2016), சாலைகளில் உள்ள ஒரே தானோட்டிக் கார் டெஸ்லா. மற்ற கார்கள் சோதனையில் உள்ளன. இன்றைய டெஸ்லாவும் அதன் ஆட்டோபைலட் வசதி வெறும் 8 நிமிடங்களுக்கு மட்டும்தான். இதற்கு இன்றைய சாலைச் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. இன்னும் 3 முதல் 5 வருடங்களில் சட்டங்கள் மாறினால், தொழில்நுட்பம் வளர்ந்தால், உண்மையான தானோட்டிக் கார்கள் சில பகுதிகளில் இயங்கலாம்.\nஇன்று (2016/2017) உணமையான தானோட்டிக் கார் என்பது பொதுச் சாலைகளில் சோதனைக் கார்கள் மட்டுமே.\nதானோட்டிக் கார்களின் முதல் மாடல்கள் நுகர்வோருக்காகத் தயாரிக்கப்படும்.\nதானோட்டிக் கார்களைப் பற்றிய மிகப் பெரிய தவறான கருத்து இதுவாகத்தான் இருக்கும். சாதாரணர்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தில் முழுவத���ம் நம்பிக்கை வர பல்லாண்டுகள் ஆகும். அப்படியே சற்று நம்பிக்கை வந்தாலும், ‘நான் ஒன்றும் இவர்களது சோதனை எலியல்ல. எனக்கு என்ன அவசரம். எந்தச் சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப்படும் வரை காத்திருக்கத் தயார். அத்துடன், ஒரு எந்திரம் என்னுடைய காரை இயக்குவது என்பது சீரணிக்க முடியாத விஷயம்’ – இதுவே பலரின் வாதம்.\nஆரம்பப் பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும், இரு தரப்பினர் என்று நம்பப்படுகிறது. முதல் வகை இணையம் மூலம் வாகனங்களை வாடகைக்கு விடும் யூபர் போன்ற நிறுவனங்கள். இவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உத்வுவார்கள் என்று நம்பப்படுகிறது. யூபரின் மிகப் பெரிய செலவு அம்சம் கார்களை இயக்கும் ஓட்டுனர்கள்.\nஇன்னொரு ஆரம்ப பயன்பாட்டாளர், வட அமெரிக்கா மற்றும் யூரோப்பில் லாரிகளை இயக்கும் நிறுவனங்கள். பெரும்பாலும், நெடுஞ்சாலைகளில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் இன்று சரியாகச் சரக்கைச் சேர்ப்பிக்க ஓட்டுனர்களை நம்பியுள்ளது. வட அமெரிக்கா போன்ற ராட்சச நிலப்பரப்பில், லாரிகள் பல நாட்கள் பயணிக்கின்றன. ஃப்ளாரிடாவில் விளையும் ஆரஞ்சு பழம் தாங்கிய லாரி டென்வர் போன்ற இடங்களை அடைய 3 நாட்கள் ஆகும். அதைவிட மோசம், கனடாவின் பிரிடிஷ் கொலம்பியாவில் விளையும் பழங்கள் ஹாலிஃபாக்ஸ் சென்றடைய 10 நாட்கள் ஆகும். இதில் சில நாட்கள் ஒட்டுனர்களின் ஓய்வுக்காக செல்கிறது. இங்குதான் தானோட்டி வாகனங்கள் மிகவும் பயனுக்கு வரும், ஓய்வு இல்லாமல் இயக்கவல்ல எந்திரங்களாக லாரிகள் மாறி விடும். இவ்வகை லாரி நிறுவனங்கள் செயல்திறனின் பெரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றன.\nஉடனே, உலகம் முழுவதும் அடுத்த வருடம் இது நடைபெறும் என்று சொல்வதற்கில்லை. அதிகப் பனியில்லாத, ஏராளமான மழையற்ற பகுதிகளில் முதலில் இவை சோதிக்கப்படும். நாளடைவில் மற்ற இடங்களுக்கும் பறவலாம்.\nநுகர்வோர் முதலில் இவ்வகைக் கார்களை அதிகமாக வாங்குவார்கள் என்று சொல்வதற்கில்லை.\nதானோட்டிக் கார்கள் நமது வியாபாரக் கணினிகள் போல முடிவெடுக்கும் கணினிகள். எந்த வாகனம் எப்படி வருகிறது என்று இப்படி முடிவெடுக்கிறது.\nதொழில்நுட்பப் பகுதிகளில், செயற்கை நரம்பணு வலையமைப்புகள் பற்றி விளக்கியிருந்தேன். மிக முக்கியமான விஷயம் இவை லாஜிக் மூலம் இயங்குவதில்ல��. வியாபாரக் கணினிகளின் மென்பொருள் லாஜிக்கை மையமாகக் கொண்டவை.\nஇவை பெரும்பாலும், ‘இது நடந்தால், இது செய்யவும்’ என்ற சட்டங்களுக்கு உட்பட்டு இயங்குபவை. வாடிக்கையாளர் 1000 ரூபாய்க்கு மேல் வாங்கினால், 2% தள்ளுபடியைக் கணக்கிடவும் என்று நிரலப்படுவது வியாபார உலகில் சகஜம். ஒரு பிரச்னையை மட்டுமே ஒரு நேரத்தில் தீர்க்கும் சக்தி கொண்டவை இவ்வகை நிரல்கள். இன்றைய கணினிகள், பல்வேறு நிரல்களை ஒரே நேரத்தில் இயக்குவது போன்ற மாயையை ஏற்படுத்தினாலும், (இவை உள்ளுக்குள், ஒன்றன் பின் ஒன்றைத்தான் செய்கின்றன – இவற்றின் வேகம் பல நிரல்களை ஒரே நேரத்தில் இயக்குவதைப் போன்று தோற்றுவிக்கிறது), ஒரே நேரத்தில் ஒரு பிரச்னைதான்.\nஒரு வியாபாரக் கணினி நிரல் முன் 40 வாடிக்கையாளர்கள் பல்வேறு ரூபாய்களுக்கு பொருட்களை வாங்கி வந்தால், என்ன செய்யும் லாஜிக் இவ்வகைப் புதிய பிரச்னைகளுக்குப் புதிய அணுகுமுறைகள் தேவை. வியாபாரத்தில் உள்ளது போல, பல கெளண்டர்களைத் திறந்து சமாளிக்க முடியாது. கெளண்டர்கள் பல இருந்தாலும், ஒவ்வொரு கெளண்டரும் ஒரு நேரத்தில் ஒரு பிரச்னையை மட்டுமே தீர்க்கும்.\nஒரு கார்த் தயாரிப்பாளர் தானோட்டிக் காரை டெமோ செய்தால், அடுத்த வருஷம் தானோட்டிக் காரை அறிமுகப் படுத்தும் என்று அர்த்தம்.\nகாரின் சில வெளிபுற விஷயங்கள், மற்றும் சின்ன சின்ன மின்னணு ஜிகினா விஷயங்களை நமக்குக் காட்டியே கார்த் தயாரிப்பாளர்கள் உண்மையான முன்னேற்றம் எதுவென்று மறக்கடிப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள். டெமோ தானோட்டிக் கார் அடுத்த வருடம் ஷோரூமிற்கு வர இது ஒன்றும் சின்ன முன்னேற்றம் அல்ல.\nமுக்கியமாக, இவ்வகை தானோட்டி கார்கள் நிறைய நகர, புற நகர, நெடுஞ்சாலை, மலைப்பகுதி மற்றும் வித விதமான சாலை குறிகைகள் எல்லாவற்றிலும் தேர்ச்சி கொடுக்கப்பட வேண்டும். கூகிள் 7 ஆண்டு காலமாகத் தன்னுடைய தானோட்டிக் கார்களைப் பயிற்சி தருவதற்கு உண்மையான காரணம் பயிற்சி. எங்கு சிக்கலான சிக்னல் வரும், எங்கு சைக்கிள் வரும், எங்கு பாதசாரி வருவார் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. சாலைகளில் உள்ள தடங்கல்களைச் சமாளிப்பதற்கும் பயிற்சித் தேவை.\nநேற்று ஓட்டுனர் பயிற்சிக்குச் சென்ற மகனிடம் புதிய காரை யாராவது ஒப்படைப்பாளர்களா\nதானோட்டிக் கார்களுக்குத் தனியாக பிரத்யேக சாலைகள��� உருவாக்க வேண்டும்\nசில நகர அரசாங்கங்கள் இவ்வறு சிந்திப்பது உண்மை. பெரும்பாலும்,ஊபர் போன்ற நிறுவனங்கள் இதன் முதல் பயன்பாட்டாளர்கள் என்று நம்பப்படுவதால், இது போன்ற நிறுவனங்கள் சாலைப் பராமரிப்பிற்கு, சவாரி ஒன்றுக்கு இத்தனை கட்டணம் என்று அளிப்பார்கள் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே இது. ஆனால், இதில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.\nதமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். கார் சம்பந்தமான பல தொழில்நுட்பச் சொற்கள் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லை. உதாரணம், ஆக்ஸிலரேட்டர் மற்றும் ப்ரேக். இதை தமிழில் மொழிபெயர்த்தால், நம்மில் பலருக்கும் புரியாது. இதனால், இது போன்ற வழக்குச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்\nஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை\nFossil fuel engine தொல் எச்ச எரிபொருள் எஞ்சின்\nSensor kit கருவிக் கூட்டு\nPrevious Previous post: இசை நாடகம் நடக்கும் முன்னே\nNext Next post: குறிப்பிற் குறிப்புணர்வார்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல���யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேது��தி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவக���மார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் ம��கமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பித���்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-06-17T15:55:24Z", "digest": "sha1:I7O6H6OFUNFAZLWDFIWTBPUHANFFSNJS", "length": 20181, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n2 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\nமுடிமன்னார்கோட்டை, நீராவி, கரிசக்குளம், மேலராமநதி, கீழராமநதி, க.நெடுங்குளம், ஆணையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல்குளம், க.வேப்பங்குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரியமங்களம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு.புதுக்குளம், இடிவிலகி, பொந்தம்புளி, திம்மநாதபுரம், து.வாலாகப்ரமணியபுரம், பா.முத்துராமலிங்கபுரம், பெருநாழி, காடமங்களம், சடையனேந்தல், சம்பக்குளம், கமுதி மற்றும் தவசிக்குறிச்சி கிராமங்கள்,\nதொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]\n2016 எஸ். பாண்டி காங்கிரசு\n2011 எம். முருகன் அதிமுக\n2006 K.முருகவேல் திமுக 49.71\n2001 K.பதினெட்டாம்படியான் அதிமுக 46.99\n1996 S.பாலகிருஷ்ணன் த.மா.கா 44.71\n1991 S.பாலகிருஷ்ணன் இ.தே.கா 41.74\n1989 S. காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி திமுக 33.14\n1984 K.முத்துவேல் சுயேட்சை 37.33\n1980 K.தனுஷ்கோடி தேவர் சுயேட்சை 51.43\n1977 S.பாலகிருஷ்ணன் இ.தே.கா 24.13\n1971 S. காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி சுயேட்சை\nஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ \"AC wise Electorate as on 29/04/2016\". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 20 மே 2016.\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்��ம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2018, 12:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/difficulty-quotes/", "date_download": "2019-06-17T14:45:58Z", "digest": "sha1:4RZWH7DKFL23ZYTIJCCISS66AJ67D7EH", "length": 4350, "nlines": 142, "source_domain": "tamilthoughts.in", "title": "Difficulty Quotes - கடினம் | மனம் in Tamil | Tamil Thoughts", "raw_content": "\nஒரு வலிமையான காரணமோ அல்லது குறிக்கோளோ இல்லாமல் வாழ்வில் எல்லாமே கடினம்தான்.\nநம்மிடம் உள்ள உண்மையான ஒரே சொத்து மனம்தான். நமது கட்டுப்பாட்டில் உள்ள அதிக சக்திவாய்ந்த கருவி இது\nதோல்வி ஒருவனை அதிக சாமார்த்தியமானவனாகவும், அதிக வலிமையானவனாகவும் மாற்றுகிறது. ஒரு பொருளாதாரரீதியான தோல்வியை, ஒரு பொருளாதாரரீதியான வெற்றியாக மாற்ற முடியும்.\nபிற காணொளிகள் (Other Videos):\nஇந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2012/dec/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-597988.html", "date_download": "2019-06-17T15:41:54Z", "digest": "sha1:7C5C72KKHFK2GNLBQL57N77UVIEA52SY", "length": 5406, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "நான்மணிக்கடிகை- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nBy dn | Published on : 09th December 2012 01:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஊர்ந்தான் வகைய கலின மா; நேர்ந்து ஒருவன்\nஆற்றல் வகைய அறம் செயல்; தோட்ட\nகுளத்து அனைய தூம்பின் அகலங்கள்; தம்தம்\nவளத்து அனைய வாழ்வார் வழக்கு.\nகுதிரை, தன்னைச் செலுத்துவோனின் திறமைக்கு ஏற்ப இருக்கும். ஒருவனின் அறப்பணியானது வழங்கும் அவனது திறத்துக்கு ஏற்ப இருக்கும். வாய்க்காலின் அகலம், நீரை வாங்கும் குளத்தின் அளவுக்கு ஏற்ப இருக்கும். இல்லறத்தாரின் வாழ்க்கை அவர்தம் வருவாய்க்கு ஏற்ப அமையும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-5709", "date_download": "2019-06-17T14:52:38Z", "digest": "sha1:33R4VQWFMC77MYNST4YORVT6JAN6U667", "length": 7997, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ஜீன் ஆச்சர்யம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionமரபியலின் மையப் புள்ளியான ‘ஜீனை’ புலனாய்வு செய்து அடையாளம் காணும் சஸ்பென்ஸ் த்ரில்லர்... மரபியலின் உள்ளே புதைந��துள்ள ஆச்சர்யங்களை அகழ்ந்தெடுத்து சொல் சித்திரமாகப் படைக்கப்பட்ட அறிவியல் களஞ்சியம்... சிக்கலான மரபியல் சார்ந்த தகவல்களை தமிழ் வாசகர்களுக்காகவே எளிய நடையில் படைக்கப்பட்டு பரிமாறப்பட்ட...\nமரபியலின் மையப் புள்ளியான ‘ஜீனை’ புலனாய்வு செய்து அடையாளம் காணும் சஸ்பென்ஸ் த்ரில்லர்...\nமரபியலின் உள்ளே புதைந்துள்ள ஆச்சர்யங்களை அகழ்ந்தெடுத்து சொல் சித்திரமாகப் படைக்கப்பட்ட அறிவியல் களஞ்சியம்...\nசிக்கலான மரபியல் சார்ந்த தகவல்களை தமிழ் வாசகர்களுக்காகவே எளிய நடையில் படைக்கப்பட்டு பரிமாறப்பட்ட அறிவியல் விருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Police_31.html", "date_download": "2019-06-17T16:10:36Z", "digest": "sha1:ORSDV6TQ3EGXMTPDIAOG5Z4WAFT7AZMW", "length": 8342, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "குற்றவாளியைத் தப்பவிட்ட பொலிஸிற்கு எதிராக நாளை யாழில் ஆர்ப்பாட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / குற்றவாளியைத் தப்பவிட்ட பொலிஸிற்கு எதிராக நாளை யாழில் ஆர்ப்பாட்டம்\nகுற்றவாளியைத் தப்பவிட்ட பொலிஸிற்கு எதிராக நாளை யாழில் ஆர்ப்பாட்டம்\nநிலா நிலான் January 31, 2019 யாழ்ப்பாணம்\nகுற்றவாளியைத் தப்பிக்கவிட்ட பொலிசாரின் அராஜகத்தைக் கண்டித்து நாளை நாவாந்துறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.\nகுறித்த ஆர்ப்பாட்டத்திற்கென நாளை காலை 9 மணிக்கு நாவாந்துறை கிராமத்தில் ஒன்றுகூடுமாறு கிராம இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nசிறுமைி ஒருவரைக் கடத்திச் செல்ல முற்பட்டதாக நேற்றயதினம் நாவாந்துறையில் ஒருவர் இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்பிடைக்கப்பட்டார். அவர் காத்தான் குடியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இந்நிலையில் பொதுமக்களிடமிந்து குறித்த நபரை மீட்டுச் சென்ற பொலிசார் யாழ் போதனா வைத்திசாலையில் அனுமத்துள்ளனர்.\nகுறித்த நபர் குற்றச் சந்தேக நபராக உள்ளபோதும் பொலிஸ் காவல் ஏதுமின்றி வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் குறித்த நபர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.\nஇதனால் கொதிப்படைந்த இளைஞர்கள் பொலிஸின் அராஜகச் செயலுக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கி���க்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/121349-we-are-going-to-do-what-others-couldnt-in-tamil-nadu-boasts-tamilisai.html", "date_download": "2019-06-17T15:01:25Z", "digest": "sha1:4NA5S44KPOQFXDA4D3TG34JWONZY3XWV", "length": 27487, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "`இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் செய்யாததை பி.ஜே.பி செய்யப்போகிறது!' - தமிழிசை | We are going to do what others couldn't in Tamil Nadu, boasts Tamilisai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:13 (06/04/2018)\n`இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் செய்யாததை பி.ஜே.பி செய்யப்போகிறது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் நடத்தும் போராட்டத்தால் தமிழகமே தகித்துக் கொண்டிருக்கிறது. போராட்டம் காரணமாக இயல்பு வாழ்கைப் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் மத்திய அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. இந்த நிலையில், பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ''நியுட்ரினோ திட்டம் நல்ல திட்டம் தமிழகத்துக்கு அவசியமானது'' எனப் பேசியுள்ளார். இந்த நியுட்ரினோ திட்டம் குறித்தும், காவிரிப் போராட்டங்கள் குறித்தும் சில கேள்விகளை முன்வைத்தோம்.\n\"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டி தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் நியுட்ரினோ திட்டம் குறித்துப் பேசியிருக்கிறீர்களே \n''நவீன உலகத்துக்கு நியுட்ரினோ திட்டம் மிகுந்த அவசியமான திட்டம். மாநிலத்துக்கு வளர்ச்சியை கொடுக்கக்கூடிய திட்டம் என்பதால், மேலை நாடுகள் இந்தத் திட்டத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றன. கனடா போன்ற நாடுகளில், இந்தத் திட்டத்தை செயற்கையாக உருவாக்க முயற்சித்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது 'நியுட்ரினோ திட்டம் கொண்டு வருவது அணு உலையை அமைப்பதற்குச் சமமானது' என இங்குள்ள அரசியல் கட்சிகள் பொய்ப் பிரசாரம் செய்து திட்டத்தையே முடக்கப் பார்ப்பது நல்லதல்ல.\nகாற்றும் சூரியக் கதிர்களும் நம்மீது படுவதால் எந்தத் தீங்கும் வராது. அதே மாதிரி நியுட்ரினோ திட்டத்தினாலும் நமக்கு பாதிப்பு ஏதும் இல்லை. அந்தத் திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து மக்கள் புரிந்துகொண்டால்போதும். அதிலும் எடுத்த உடனேயே இந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாது. அதில் உள்ள சாதக பாதகங்களை அறிந்து, சாதகமான அம்சங்களை மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றும்\"\n\"நியுட்ரினோ திட்டத்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறதே\n''இந்தத் திட்டத்தை எதிர்ப்பதால் போராட்டக்காரர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் மட்டுமே ஏதோ மக்கள் மீது அக்கறை இருப்பது போன்றும் மத்திய பி.ஜே.பி அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருப்பது போன்றதுமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இப்படியான பொய்ப் பிரசாரம் செய்பவர்களின் சூழ்ச்சியை எங்கள் தலைமை முறியடிக்கும்.\"\n\"மத்திய அரசின் பல திட்டங்களை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால், மத்த���ய அரசு எதையுமே கண்டு கொள்ளவில்லையே..... இது சரியா\n''மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்க்கிறார்கள் என்றால், அதனை கைவிட்டு விடுகிறோம். ஆனால், இப்படியான நல்லத் திட்டங்களை கைவிட்டு விட்டால் வருங்காலத்தில் தமிழகம் வளராது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். வருங்காலத்தில் குஜராத், பீகார் போன்ற மாநிலங்கள் வளர்ந்திருக்கும். தமிழ்நாடு வளர்ச்சியடையாத மாநிலமாக இருக்கும். தமிழகத்துக்கு அருகாமையில் உள்ள கர்நாடகா, கேரளா போன்ற மாநிலத்தில் ஷேல் எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்புகள் வரவில்லை. ஆனால், இங்கு இத்திட்டத்தைப்பற்றி எதுவும் தெரியாமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எந்தத் திட்டமும் மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசு கொண்டுவரவில்லை. இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. அதனை தி.மு.க-வும் ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்கள் பாதியில் விட்டுவிட்டுப் போன திட்டங்களை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். என்னைப் பொருத்தவரை, ஹைட்ரோ கார்பன் திட்டம் நல்ல திட்டம் இல்லை என்பதை ஏற்கிறேன். அதே நேரத்தில் நியுட்ரினோ திட்டம் மக்களின் வளர்ச்சிக்கானது; எனவே அதனை ஏற்கத்தான் வேண்டும். ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் அதைப்பற்றி நன்றாகத் தெரிந்த காரணத்தால், எந்த மேடையிலும் இத்திட்டத்தைப் பற்றி விவாதம் நடத்தத் தயாராக உள்ளேன்.\"\n\"காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் விரைவில் முடிவு தெரியும் என்று கூறியுள்ளீர்களே\n''50 வருடமாக ஆட்சியில் இருந்தவர்கள் நோயைக் குணமாக்காமல் போன நிலையில், இப்போதுதான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள பி.ஜே.பி சிகிச்சை அளித்து வருகிறது. எனவே இந்த சிகிச்சைக்கு சில வார காலம் அவகாசம் தேவைப்படுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியே 'இதற்கு சட்ட ரீதியாகத் தீர்வு இருக்கும்போது ஏன் போராடுகிறீர்கள்' என்று கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசும் அதற்கான நடவடிக்கைளை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சிகளைப் போன்று இந்த விவகாரத்தில் ஏமாற்றத்தைத் தராமல் நிரந்தரத் தீர்வை தருவதற்கு முயற்சித்து வருகிறோம்.\nஅதற்குள்ளாக 'ஐ.பி.எல் வீரர்களை அடித்து நொறுக்குவோம்; பேருந்தை உடைப்போம்; கொளுத்துவோம்' என இங்குள்ள அரசியல் கட்சிகள் பேசுவது தமிழகத்தை வன்முறைப் பாதைக்குக் கொண்டு செல்லும். அதனை பி.ஜே.பி ஒருபோதும் அனுமதிக்காது. தமிழகத்தில் அரசியல் நகர்வு ஒரு பாசிட்டிவான நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் செய்யாததை பி.ஜே.பி செய்யப் போகிறது. அதுதான் காவிரியைப் பாய்ந்தோடச்செய்வது.'' என்று சொல்லிச் சிரிக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்\nஅந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்றுதான் நமக்குத் தெரியவில்லை\n`ஓ.பன்னீர்செல்வம் பத்தியும் புக்கு எழுதிட்டு இருக்கேன்’ - எடப்பாடி பயோகிராபி எழுதியிருக்கும் மானோஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபா.ஜ.கவின் தேசிய செயல்தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nபாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்\nதாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம் - பாத்ரூமில் நடந்த சோகம்\nநீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்\nஇணையத்தில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள் - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாத\n`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n`மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164651-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/110-sriramanuja-nootrandhathi.html/7", "date_download": "2019-06-17T15:40:03Z", "digest": "sha1:MKIRQBNPZ3KQXMPRQFP67NDOA2NSZDWB", "length": 9213, "nlines": 123, "source_domain": "deivatamil.com", "title": "ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி – Page 7", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nகொழுந்துவிட் டோ டிப் படரும்வெங் கோள்வினை யால்,நிரயத்\nதழுந்தியிட் டேனைவந் தாட்கொண்ட பின்னும், அருமுனிவர்\nதொழுந்தவத் தோனெம் இராமா னுசன்தொல் புகழ்சுடர்மிக்\nகெழுந்தது,அத் தால்நல் லதிசயங் கண்ட திருநிலமே. 61\nஇருந்தேன் இருவினைப் பாசம் கழற்றிஇன் றியான்இறையும்\nவருந்தேன் இனியெம் இராமா னுசன்,மன்னு மாமலர்த்தாள்\nபொருந்தா நிலையுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மைசெய்யாப்\nபொருந்தே வரைப்பர வும், பெரி யோர்தம் கழல்பிடித்தே. 62\nபிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்\nஅடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச்\nசெடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்\nபடியைத் தொடரும் இராமா னுச மிக்க பண்டிதனே. 63\nபண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்\nவிண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம் மெய்ம்மை\nகொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே\nமண்டிவந் தேன்றது வாதியர் காள். உங்கள் வாழ்வற்றதே. 64\nவாழ்வற் றதுதொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம்\nதாழ்வற் றதுதவம் தாரணி பெற்றது, தத்துவநூல்\nகூழற் றதுகுற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்\nநாழற் றது,நம் இராமா னுசந்தந்த ஞானத்திலே. 65\nஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு\nவானம் கொடுப்பது மாதவன் வல்வினை யேன்மனத்தில்\nஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கத்\nதானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே. 66\nசரணம் அடைந்த தருமனுக் காப்,பண்டு நூற்றுவரை\nமரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த\nகரணம் இவையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்\nகரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே\nஆரெனக் கின்று நிகர்ச்சொல்லின் மாயனன் றைவர்த்தெய்வத்\nதேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப்\nபாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும்நல்லோர்\nசீரினிற் சென்று பணிந்தது, என் னாவியும் சிந்தையுமே. 68\nசிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்\nஅந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்\nதந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து\nஎந்தை இராமா னுசன்வந் தெடுத்தனன் இன்றென்னையே. 69\nஎன்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த\nஉன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்\nபின்னையும் பார்க்கில் நலமுள தே\nதன்னையென் பார்ப்பர் இராமானுச உன்னைச் சார்ந்தவரே\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nPrevious ஸ்ரீமத் ராமானுஜர் சரிதம்\nNext இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது.\nஇறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது.\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-06-17T15:11:42Z", "digest": "sha1:ODTE2NG2D3W3ZFPZFQWMQESYJZ3VGJ6Z", "length": 3193, "nlines": 55, "source_domain": "deivatamil.com", "title": "திருமலைநம்பி", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n11 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதை மாத ஆழ்வார் ஆசார்யர் திருநட்சத்திரங்கள் தை-8: மகம்- திருமழிசை ஆழ்வார்தை-11: ஹஸ்தம் - கூரத்தாழ்வான்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முற��\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8147:%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D&catid=116:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=1290", "date_download": "2019-06-17T16:00:22Z", "digest": "sha1:WG65LIV2MEMZWNWKVNQMT4HG4UQB2GZ6", "length": 12581, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "ஜாகிர் நாயக்கிற்கு எதிரான மத்திய அரசின் வெறுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால்...", "raw_content": "\nHome கட்டுரைகள் நாட்டு நடப்பு ஜாகிர் நாயக்கிற்கு எதிரான மத்திய அரசின் வெறுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால்...\nஜாகிர் நாயக்கிற்கு எதிரான மத்திய அரசின் வெறுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால்...\nஜாகிர் நாயக்கிற்கு எதிரான மத்திய அரசின் வெறுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nஉலகப் புகழ்பெற்ற இந்திய இஸ்லாமிய பரப்புரையாளர் டாக்டர் ஜாகிர் நாயக்கை களங்கப்படுத்தியும், தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தியும் மத்திய அரசு வெளியிட்டு வரும் அவதூறுகளுக்கு எதிராக எமது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.\nமும்பையைச் சேர்ந்த மருத்துவரும், இஸ்லாமிய அறிஞருமான ஜாகிர் நாயக், இஸ்லாமிய மார்க்த்தை மட்டுமின்றி, பல்வேறு சமயங்களின் வேத நூற்களையும், கோட்பாடுகளையும், ஆழமாகக் கற்றவர். சமயக் கோட்பாடுகளுக்கு இடையே இருக்கும் ஒருமைப்பாட்டை, நுண்மான் நுழைபுலத்தோடு பேசக்கூடியவர். இவரது Similarities between Islam and Hinduism (இஸ்லாமிற்கும், இந்து சமயத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள்) என்ற ஆய்வு நூலே இதற்குச் சான்று.\nஇந்நூல் தமிழில் இஸ்லாமும், இந்து சமயமும் என்ற தலைப்பில் முனைவர் ஜெ. ஹாஜாகனியால் மொழிபெயர்க்கப்பட்டு தவத்திரு குன்றக்குடி ��ொன்னம்பல அடிகளாரின் வாழ்த்துரையோடு வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇலட்சக்கணக்கான மக்களைத் தமது அமைதி வழிப் பேச்சின் மூலம் கவர்ந்தவர் ஜாகிர் நாயக். உலகின் பல்வேறு நாடுகளின் அரசு விருந்தினராகவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறப்பிற்குரிய இந்தியராவார், தனது பேச்சாலும், எழுத்தாலும், பயங்கரவாதத்தையும், பயங்கரவாதப் பழியை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சுமத்தும் பாசிச சக்திகளையும் எதிர்த்து வரும் டாக்டர் ஜாகிர் நாயக் மீது, மத்திய அரசு காழ்ப்புணர்வு கொண்டு அவரை ஒடுக்கும் முயற்சியல் இறங்கியுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.\nசமீபத்தில் 20க்கும் மேற்பட்டட அப்பாவி மக்களின் உயிர்களை வங்கதேசத்தில் பறித்த பயங்கரவாத தாக்குதல் உட்பட\nஅப்பாவி மக்களை இலக்காக கொள்ளும் எல்லாவகையான பயங்கரவாதங்களையும் தான் எப்போதுமே மிக வலிமையாக கண்டித்துள்ளதாக ஆதாரபூர்வமாக மரு. ஜாகிர் நாயக் உறுதிப்பட தெரிவித்துள்ளார்..\nஇருப்பினும்மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, டாக்டர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியுள்ளார். பாஜக தலைவர் முரளிதர ராவ் அஸதுதீன் உவைசி போல் இவரும் சர்ச்க்கைகுரிய பேச்சாளர் என்று கூறியுள்ளார். சமூக அமைதியைக் குலைப்பதையே வழக்கமாகக் கொண்டவர்களின் பாசறையிலிருந்து இத்தகையக் குரல்கள் கேட்பது, வேடிக்கையானது.\nஅன்று குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி உள்ளிட்ட சங்க பரிவார் தலைவர்களின் வெறுப்பு உமிழும் பேச்சுக்கள் மற்றும் எழுத்துகளால் தூண்டப்பட்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குஜராத், முசாப்பர்நகர் முதலிய இடங்களில் உயிரிழந்தனர். இதற்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா நரேந்திர மோடியின் வெறுப்பு உமிழும் பேச்சுகளுக்காக அமெரிக்காவும் பிரிட்டனும் அவர் தங்கள் நாட்டிற்குள் வரக் கூடாது என்று தடை விதித்ததை மறக்க முடியுமா\nவங்கதேசத்தில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவன் மரு. ஜாகிர் நாயக்கால் தூண்டப்பட்டான் என்று சொல்லி அவர் மீது பயங்கரவாத முத்திரையை குத்துவது மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் அப்பட்டமான சிறுபான்மை வெறுப்பு போக்கையை வெளிப்படுத்துகின்றது. அரசியலமைப்புச் சட்டம் 25 அளித்துள்ள உரிமையின் அடிப்படையில் மிக உயர்ந்த தொழ��ல் நுட்பத்துடன் டாக்டர் ஜாகிர் நாயக் செய்து வரும் இஸ்லாமிய பரப்புரையை முடக்குவதற்கு நரேந்திர மோடி அரசு திட்டம் தீட்டி வருகின்றது.\nடாக்டர் ஜாகிர் நாயக்கின் சில கருத்துகளிலும், அணுமுறைகளிலும் நமக்கு மாற்றுக் கருத்து உண்டு என்ற போதும், அவரை பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தி பாசிச சக்திகள் முடக்க நினைப்பதைக் கடுகளவும் ஏற்க முடியாது.\nஜனநாயக நாட்டில் கருத்துரிமையை நசுக்கும் பாசிச நடவடிக்கைகள், டாக்டர் ஜாகிர் நாயக் மீது பாயும் என்றால், மாபெரும் அறப்போராட்டங்களை நடத்தி அராஜக சக்திகளை அம்பலப்படுத்துவோம் என்று எச்சரிக்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9612", "date_download": "2019-06-17T15:41:47Z", "digest": "sha1:4OX66LQI2KSAWAJZLQG3ENFUOKBFXQ7T", "length": 17781, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - எஸ்.வி.வி.", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்\nஆங்கிலத்தில் எழுதிப் புகழ்பெற்றுப் பின்னர் தமிழுக்கு எழுதவந்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் கா.சி. வேங்கடரமணி. மற்றொருவர் எஸ்.வி. விஜயராகவாச்சாரியார் எனப்படும் எஸ்.வி.வி. இவரைத் தமிழில் எழுத வைத்த பெருமைக்குரியவர் கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி. 1880ல் பிறந்த எஸ்.வி.வி. திருவண்ணாமலையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். ஆங்கிலத் தேர்ச்சிகொண்ட இவர், தனது வக்கீல் தொழில் அனுபவங்களை மையமாக வைத்து An Elephant's Creed in Court என்னும் கட்டுரையை ஹிந்துவில் எழுதினார். \"கோவில் யானைக்குச் சாத்துவது வடகலை நாமமா, தென்கலை நாமமா\" என்ற வழக்கை மையமாக வைத்து நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட அந்தக் கட்டுரை, அவருக்கு புகழ்சேர்த்தது. தொடர்ந்து ஹிந்துவில் எழுத வாய்ப்பு வந்தது. 1926 முதல் ஹிந்து நாளிதழில் வாரந்தோறும் பல்வேறு தலைப்புகளில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழ��தினார். ராஜாஜி உள்ளிட்ட பிரபலங்கள் ரசிக்கும் பகுதியாக அது புகழ்பெற்றது. பின்னர் \"Soap Bubbles\" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாகவும் வெளியானது.\nஇவற்றால் ஈர்க்கப்பட்ட கல்கி, அவரைத் தமிழில் எழுதவைக்க முயற்சித்தார். இதுபற்றி அவர் தன் கட்டுரை ஒன்றில், \"எஸ்.வி.வி. தமிழர்களைப் பற்றி, தமிழிலேயே எண்ணி, தமிழர்களுக்காகவே எழுதுகிறார். பாஷை ஒன்றுதான் இங்கிலீஷ். அதையும் தமிழாகச் செய்துவிடுவது மிகவும் சுலபம். சந்தர்ப்பம் கிடைக்க வேண்டியதுதான். தமிழிலும் இவ்வளவு சரளமாகவும், இன்பமாகவும் எழுதுவார் என்பது சந்தேகமில்லை\" என்று குறிப்பிட்டிருக்கிறார். கல்கி, பின் திருவண்ணாமலைக்கே சென்று எஸ்.வி.வி.யை நேரில் சந்தித்து ஆனந்த விகடனுக்கு எழுதுமாறு வேண்டிக் கொண்டார். எஸ்.வி.வி.யின் முதல் கதை 'தாக்ஷாயணியின் ஆனந்தம்', ஆனந்த விகடன், ஜூலை 1933 இதழில் வெளியானது. அதற்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. ராஜாஜி, டி.கே.சி. உள்ளிட்டோர் அதைப் படித்துப் பாராட்டினர். \"ஆங்கிலத்தில்கூட எஸ்.வி.வி இவ்வாறு எழுதியதில்லை\" என்று புகழ்ந்துரைத்தார் ராஜாஜி.\nஎஸ்.வி.வி.யின் எழுத்து அசட்டுத்தனமான நகைச்சுவை அல்ல. வாழ்வின் அனுபவங்களிலிருந்து முகிழ்ந்த மேன்மையான நகைச்சுவையாகும். சமூகம், குடும்பம், யதார்த்த வாழ்க்கைச் சம்பவங்கள். அனுபவங்கள் போன்றவற்றின் தொகுப்பாக அவரது கதை, கட்டுரைகள் அமைந்தன. பின்னால் நகைச்சுவை எழுத்தாளர்களாக அறியப்பட்ட தேவன், துமிலன், நாடோடி எனப் பலருக்கும் முன்னோடி, வழிகாட்டி எழுத்தாளர் எஸ்.வி.வி.தான் எனலாம். எஸ்.வி.வி. ஆங்கிலம், தமிழில் மட்டுமல்லாது சம்ஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும், ஜோதிடம், இசை, விளையாட்டு போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். வழக்குரைஞரென்பதால் சமூகத்தில் பல்வேறு தரப்பட்ட மனிதர்களையும் அவர்களது பிரச்சனைகளையும் அறிந்திருந்தார். பெண் தேடுவது, மாப்பிள்ளை பார்ப்பது, வரதட்சணை, மாமியார்-மருமகள் பிரச்சனை, தம்பதிகளின் ஊடல், சம்பளத் தட்டுப்பாடு, வேலையில்லாப் பிரச்சனை, வாடகை வீட்டுத் திண்டாட்டம் முதல் சங்கீதப் புளுகு, அருள்வாக்கு, ஜோதிடம், அமானுஷ்யம், சமூகம், குடும்பம் என்று பலவற்றை உள்ளடக்கியதாக அவரது கதைகள் இருந்தன. புன்னகை முதல் குபீர் சிரிப்பு வரை வரவழைப்பதாக அவரது எழுத்து இருந்தது. அவற்றின் யதார்த்தம் வாசகர்கள் அவற்றைத் தேடித்தேடிப் படிக்க வைத்தன. அந்தக் காலத்து வாழ்க்கை, பொருளாதார நிலை, சமூகம், மக்களிடையே நிலவிய நம்பிக்கைகள் போன்றவற்றை அறியும் சான்றாதாரமாக எஸ்.வி.வி.யின் எழுத்துக்கள் திகழ்கின்றன. சமூகப் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பல கதைகளில் சொல்லியிருப்பதே அவரது எழுத்தின் பலம்.\nக.நா.சு., \"எஸ்.வி.வி. ஆரம்பத்தில் ஸ்டீஃபன் லீகாக், ஜெரோம் கே. ஜெரோம் பாணியில் பல கட்டுரைகள், கதைகள், தொடர்கதைகளை எழுதினார். பின்னர் 1938, 1939க்குப் பிறகு அவர் எழுதிய கதைகளிலும், கட்டுரைகளிலும அவருக்கே இயற்கையாக உள்ள ஒரு ஹாஸ்யமும், சிந்தனைத் தெளிவும் இடம்பெற்றன. லேசான, நம்மைச் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் சித்திரங்கள் அவை. அவர் எழுதி ஐம்பது வருஷங்களுக்குப் பின் இப்போது இவற்றைப் படிக்கும்போது, மனித சுபாவம், முக்கியமாக இந்திய சமூகத்தின் சுபாவம் அப்படியொன்றும் அதிகம் மாறிவிடவில்லை என்று தோன்றுகிறது\" என்கிறார். \"எஸ்.வி.வி. தான் நகையாடிய மனிதர்களை கார்ட்டூன்களாக்கிவிடவில்லை. நம்மைக் கிளுகிளுக்க வைப்பதற்காக எந்த சம்பவத்தையும் செயற்கையாக கற்பித்துக் கொள்ளவில்லை. அதற்கெல்லாம் அவருக்கு அவசியமிருக்கவில்லை. அவர் தன்னைச் சுற்றியுள்ள உலகை, மனிதர்களை, வாழ்க்கையை தான் கண்டவாறே எழுதினார். அவை எதுவும் அவர் முகத்தில் ஒரு கேலிப் புன்னகையைத் தரத் தவறவில்லை.\" என்று மதிப்பிடுகிறார் விமர்சனப் பிதாமகர் வெ.சா.\n'உல்லாஸ வேளை', 'செல்லாத ரூபாய்', 'ராமமூர்த்தி', 'கோபாலன் ஐ.சி.எஸ்.', 'சம்பத்து', 'ராஜாமணி', 'புது மாட்டுப்பெண்', 'வசந்தன்', 'வாழ்க்கையே வாழ்க்கை', 'பொம்மி', 'சௌந்தரம்மாள்', 'சபாஷ் பார்வதி', 'ரமணியின் தாயார்', 'ஹாஸ்யக் கதைகள்', 'தீபாவளிக் கதைகள்' போன்றவை எஸ்.வி.வி.யின் புகழ்மிக்க படைப்புகளாகும். 'Holiday Trip', 'Alliance At A Dinner', 'Marraige' போன்றவை ஆங்கிலப் படைப்புகள். கதை என்று குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லாமல் நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட வாழ்க்கைச் சித்திர நூல் 'உல்லாஸ வேளை'. தந்தை, மகனுக்கிடையேயான பாசப் போராட்டத்தை, மையமாக வைத்து எழுதப்பட்டது 'ராஜாமணி'. 'ராமமூர்த்தி' குடும்ப உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டது. 'சம்பத்து' எஸ்.வி.வி.யின் படைப்புகளில் குறிப்பிடத் தகுந்தது. சராசரி ஆண்மனதின் எண்ணவோட்டங்களை சம்பத் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் படம்பிடித்துக் காட்டுகிறார் எஸ்.வி.வி. ஜனகம், நண்பனின் காதலி லலிதா, பக்கத்து வீட்டு ஐயங்கார் பெண் சம்பகா, லலிதாவின் தோழி சாரு எனப் பலதரப்பட்ட பெண் பாத்திரங்களைப் படைத்து சம்பத்துவின் எண்ணங்களை அவர்களோடு மோதவிட்டு இந்நூலில் வேடிக்கை பார்க்கிறார் எஸ்.வி.வி.\nவாழ்வின் இறுதிக்காலம்வரை ஹிந்து, ஆனந்த விகடன் இதழ்களுக்காகவே எழுதினார் எஸ்.வி.வி. வெகுஜன வாசகர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்ட எழுத்தாளர்களில் இவருக்கு மிகமுக்கிய இடமுண்டு. 1952ல் எஸ்.வி.வி. மறைந்தார். நூற்றாண்டு புகழ்மிக்க அல்லயன்ஸ் நிறுவனம் இவரது ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளது.\nஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் இதர ஆசிரியர் குழுவினருக்கும் எனது இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.உங்கள் அக்டோபர் இதழும் அருமையாக இருந்தது வழக்கம் போல் வக்கீல் பணி புரிந்து கொண்டே மிக அழகாக நகைச்சுவை உணர்வோடு கதைகள் எழுதி மக்கள் மனதை கவர்ந்தவர் விஜய ராகாவச்சரியர் . ஹிந்து பத்திரிகையில் வெளியான கோவில் யானைக்கு சாத்துவது வடகலை நாமமா அல்லது தென்கலை நாமமா மக்களிடை மிகுந்த வரவேற்பு பெற்றது. இவரை அறிமுக படுத்திய பெருமை மறைந்த கல்கி அவர்களை சேரும். பின்பு ராஜாஜி போன்ற அறிஞர்களால் பாராட்டு பெற்றவர் விஜய ரகாவச்சரியர் .இவர் கதைகள் ஆங்கிலத்திலும் மொழி பெயர்கபட்டுள்ளது . ஒவ்வொரு வாரமும் நீங்கள் அறிமுகபடுத்தும் எழுத்தாளர்கள் அருமை. டென்வரில் ஆரம்பித்த நான் உங்கள் இதழை பங்களூர் வந்தும் தொடந்து படிக்கிரியன். கே.ராகவன் குமார் காஸ்ட்லஸ் பெங்களூர் 560061\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/19/109734.html", "date_download": "2019-06-17T15:29:45Z", "digest": "sha1:U5CZGO4H3T7ITDV6KDRJRGDAPTCJEMIJ", "length": 17691, "nlines": 200, "source_domain": "thinaboomi.com", "title": "ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: எனது முடிவையே அரசும் எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது: பிரியங்கா", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமக்களவையில் எதிர்க்கட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்-பிரதமர்\nபொதுமக்கள் குளியல் தொட்டிகள்-ஷவரில் குளித்து தண்ணீரை வீணாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:அமைச்சர் வேண்டுகோள்\nலண்டன் மேயருக்கு எதிராக அதிபர் டிரம்ப் போர்க்கொடி\nராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: எனது முடிவையே அரசும் எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது: பிரியங்கா\nஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019 இந்தியா\nபுது டெல்லி, ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரத்தில் நான் எடுக்கும் முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று பிரியங்கா கூறியுள்ளார்.\nராஜீவ் கொலையாளிகள் 7 பேரது விடுதலை விவகாரம் குறித்து பிரியங்காவிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-\nதனிப்பட்ட முறையில் எனக்கு வன்முறை மீது நம்பிக்கை கிடையாது. வன்முறை மீது மேலும் வன்முறையை ஏவுவது சரியான பதிலாக இருக்க முடியாது. வன்முறைக்கு அகிம்சைதான் சரியான பதிலாக இருக்க முடியும். இந்த விவகாரத்தை பொறுத்த வரை 2 விதமான வி‌ஷயங்கள் உள்ளன. ஒன்று எனது தனிப்பட்ட வி‌ஷயம் தொடர்பானது. அதாவது கொல்லப்பட்டவர் எனது தந்தை. அந்த வகையில் எனது கருத்துக்களை ஏற்கனவே பல முறை கூறி விட்டேன். இந்த கொலையில் தண்டனை பெற்றுள்ள நளினியையும் நான் ஜெயிலுக்கு சென்று சந்தித்தேன். நளினியும் என் வேதனை தொடர்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். என்ன தான் வேதனை இருந்தாலும் நான் உறுதியாக இருந்தேன்.\nஅடுத்ததாக எனது தந்தையின் கொலை அரசியல் தொடர்பானது. அது, முழுமையாக வேறுபட்டது. அரசியல் ரீதியாக பார்க்கும் போது, அவர் ஒரு முன்னாள் பிரதமர். அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட கொலை. பயங்கரவாதத்தின் செயலால் இந்த கொலை நடந்தது. அதில் மேலும் பலர் கொல்லப்பட்டனர். எனவே, இந்த வி‌ஷயத்தில் மனிதாபிமான முறையில் மகளாகிய நான் எடுத்த முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு பிரியங்கா கூறினார்.\ncase decision Priyanka ராஜீவ் கொலையாளி பிரியங்கா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nவாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: மம்தா\nகாஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூ���் 22 வரை விடுமுறை\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nபொதுமக்கள் குளியல் தொட்டிகள்-ஷவரில் குளித்து தண்ணீரை வீணாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:அமைச்சர் வேண்டுகோள்\nஎழுத்தாளர் ஜெயமோகனை கைது செய்ய வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் : ஹாங்காங் தலைமை நிர்வாகி மக்களிடம் மன்னிப்பு கோரினார்\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nகோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\nஇந்தியா - பாக். போட்டியை மொபைலில் பார்த்து ரசிக்கும் இளைஞர்: வைரலாகும் வீடியோ\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nஇஸ்லாமாபாத் : பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஜகார்த்தா : இந்தோனேசியாவில் நேற்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிடங்கள் குலுங்கின.பசிபிக் நெருப்பு...\nசிறுத்தையை கற்களால் அடித்து விரட்டி தம்பியை மீட்ட வீரச் சிறுவன்\nமும்பை : மகாராஷ்டிராவில் 14 வயது சிறுவன், தன் தம்பியை தாக்கிய சிறுத்தையை கற்களால் அடித்து விரட்டிய சம்��வம் பரபரப்பை ...\nதிருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி தாய்-மகள் காயம்\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலை பாலாஜி நகரை சேர்ந்தவர் வம்சி. இவர் தனது மனைவி பாவினி மற்றும் மகள் ...\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nகொல்கத்தா : கொல்கத்தாவை சேர்ந்த மேஜிக் கலைஞர் ஹூக்ளி நதியில் சாகசம் செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\n1அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்\n2உலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 3...\n3குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு போர்க்கால நடவடிக்கை: முல்லை பெரியாறு, க...\n4கோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458657", "date_download": "2019-06-17T16:17:18Z", "digest": "sha1:OSLLIRIOXXUVT22YCUZTF5QYEKSFO6FX", "length": 16998, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலையைவிட்டு நிறுத்தியதில் முன்விரோதம் : வேன் உரிமையாளருக்கு கத்திக்குத்து | Failure to quit the job: knife to the owner of the van - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவேலையைவிட்டு நிறுத்தியதில் முன்விரோதம் : வேன் உரிமையாளருக்கு கத்திக்குத்து\nதாம்பரம்: தாம்பரம் பெரியார்நகர் குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (36). இவர் 4 மினி வேன் வைத்திருந்தார். குமாரிடம், 2 மாதங்களுக்கு முன்பு மினி வேனை ஓட்டுவதற்காக, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் செல்லதுரை (29) வேலைக்கு சேர்ந்துள்ளார். ஒரு வாரத்தில் அவரது நடவடிக்கை பிடிக்காததால் வேலைக��கு வர வேண்டாம் என குமார் கூறினார். இதனால் வாக்குவாதம் முற்றியதால் குமார் உட்பட 5 பேர் சேர்ந்து செல்லதுரையை அடித்துள்ளனர். உடனே செல்லத்துரை வேன் கண்ணாடியை உடைத்துள்ளார்.\nசிட்லப்பாக்கம் போலீசில் குமார் அளித்த புகாரின்பேரில் போலீசார் குமார் மீது, அடிதடி வழக்குப்பதிவு செய்தனர். வேன் கண்ணாடியை உடைத்ததற்காக செல்லதுரையிடம் பணம் பெற்று வழங்கினர். நேற்று முன்தினம் குமார் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த செல்லதுரை கத்தியால் குமாரை குத்திவிட்டு தப்பினார். குமாரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர்.\n பள்ளிக்கரணை போலீசார் நேற்று முன்தினம் இரவு பெல்நகரில் ரோந்து பணியில் இருந்தனர். சந்தேகத்துக்கு இடமாக பைக்கில் வந்த 2 பேரை விசாரித்தபோது பள்ளிக்கரணையை சேர்ந்த உதயகுமார் (21), பிரபு (24) என்பதும், செல்போன் பறித்து வந்ததும் தெரிந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து 3 செல்போனை பறிமுதல் செய்தனர்.\n பெரும்பாக்கம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் அன்பு. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காமாட்சி (26). திருமணமாகி 4 ஆண்டு ஆகிறது. 2 வயதில் மகன் உள்ளான். 3 மாத கர்ப்பிணியாக இருந்த காமாட்சிக்கு நேற்று முன்தினம் வயிற்றுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.\nஉறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே காமாட்சி இறந்துது தெரிந்தது.\n மேற்கு தாம்பரம், திருவள்ளுவர்புரம், முதல் தெருவை சேர்ந்தவர் முரளி (45). பையிண்டர். நேற்று முன்தினம் இரவு அதே பகுதி கிணற்று சுவர் மீது அமர்ந்து மது அருந்தினார். போதை அதிகமானதும் கிணற்றுக்குள் விழுந்தார். தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் வந்து கிணற்றில் இறங்கி அவரை மீட்டபோது இறந்தது தெரியவந்தது. தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\n திருவொற்றியூர் ஒண்டிகுப்பம் பகுதி கடலில் நேற்று 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. திருவொற்றியூர் போலீசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.\n பம்மல் மூங்கில் ஏரி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் (32), சங்கர் (36) மற்றும் பாரதி (33). 3 பேரும் சகோதரர்கள். சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டி வருகி��்றனர். நேற்று முன்தினம் இரவு பம்மல் மார்க்கெட் அருகே 4 வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றனர்.\nநேற்று அதிகாலை 3.30 மணிக்கு, 4 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கார்த்திக்கிடம் நாகர்கோவிலை சேர்ந்த காமராஜ் (41) என்ற டிரைவர் பணிபுரிந்து வந்துள்ளார். அவரை வேலையை விட்டு நீக்கியதால் ரஞ்சித்குமார் (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேருடன் சேர்ந்து, வாகனங்களை கொளுத்தியது தெரிந்தது. 3 பேரையும் கைது செய்தனர்.\n ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு சப்.இன்ஸ்பெக்டர் முத்துசாமி நேற்று மகாலட்சுமி நகரில் சுற்றித்திரிந்தவரை பிடித்து விசாரித்தபோது ராமநாதபுரம் மாவட்டம், தெற்கு தெருவை கிராமத்தை சேர்ந்த ஹரீஷ் (40) என்பதும் வீடுகளில் திருடியதும் தெரிந்தது. எனவே அவரை கைது செய்தனர்.\n ஆதம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் தினேஷ், கக்கன்நகர் பகுதியில் நின்றவரை விசாரித்தபோது நீலாங்கரையை சேர்ந்த பிரகாஷ், (30) என்பதும், கடையை உடைத்து திருடியது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.\n வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. தாங்கல் தெருவில் இருந்து எல்லையம்மன் கோயில் தெருவுக்கு செல்ல தனியார் பள்ளி வேன் நேற்று மதியம் புறப்பட்டது. அதில், 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்தனர்.\nதாங்கல் தெரு சென்றுபோது தடுப்புக்காக வைக்கப்பட்ட இரும்பு தகடு திடீரென சாய்ந்து வேன் மீது விழுந்தது. இதில் வேனின் முன்பக்கம் கண்ணாடி உடைந்தது. உடனே பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.\n தரமணி போலீசார் நேற்று ரோந்து பணியில் இருந்தபோது 3 பேருடன் வந்த ஆட்டோவை மடக்கினர். விசாரணையில் ஓட்டேரியை சேர்ந்த முருகன் (36), ரமேஷ் (32), வியாசர்பாடி வினோத்குமார் (32) என்பதும், பூட்டிய வீடுகளில் திருடியதும் தெரிந்தது. எனவே 3 பேரையும் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.\n காசிமேடு அமரஞ்சிபுரத்தை சேர்ந்த ஜோஸ்வா ஜஸ்டின் (21) நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் நடந்து சென்றபோது 8 பேர் தாக்கி செல்போன், ₹3 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nஅம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் நேற்று ரோந்து பணியிலிருந்தனர். பைக்கில் சென்றவரை மடக்கி விசாரித்தபோது திருமுல்லைவாயல், லலிதாம்பாள் நகர், 17வது தெருவை சார்ந்த அறிவழகன் (29) என்பதும், திருட்டு மற்றும் தனியாக வசிக்கும் பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து 25 சவரன் நகை, பைக்கை பறிமுதல் செய்தனர்.\nசென்னை கிரைம் முன்விரோதம் தாம்பரம்\nஇலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.45 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்: 4 பெண்கள் பிடிபட்டனர்\nதிருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் 40 சவரன் அபேஸ்: வாலிபர் கைது\nகாவலர் குடியிருப்பில் துணிகரம் எஸ்ஐ வீட்டில் 13 சவரன் கொள்ளை\nமொய் கணக்கு பார்த்ததில் தகராறு முதலிரவுக்கு செல்வதை தடுத்த தந்தை அடித்துக்கொலை: புதுமாப்பிள்ளை கைது\nமணல் கடத்தலை தடுத்ததால் லாரி ஏற்றி எஸ்ஐயை கொல்ல முயற்சி\nதிறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி: ஆசாமி துணிகரம்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்\nஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nஉலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?p=293", "date_download": "2019-06-17T15:44:24Z", "digest": "sha1:EF6XGMFII6RTVBVB2RA6YNM4MOJD6GIR", "length": 34217, "nlines": 254, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "பூம்புகார் தந்த பூமாலை – திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை குறிப்பு | Tamil Website", "raw_content": "\nHome செய்திகள் மற்ற மாநிலம் பூம்புகார் தந்த பூமாலை – திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை குறிப்பு\nபூம்புகார் தந்த பூமாலை – திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை குறிப்பு\nதமிழக அரசியலில் சகாப்தம் படைத்த திமு.க. தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-\nதமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தவர். கடந்த அரை நூற்றாண்டு கால��், தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் திகழ்ந்தவர், அரசியலிலும், திரைப்படத்துறையிலும் பல சாதனைகள் புரிந்தவர் கருணாநிதி.\nதமிழக சட்டசபைக்கு 13 முறை போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்ற வர். திருவாரூரில் இருந்து 15 மைலில் உள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் 1924 ஜூன் 3-ந்தேதி கருணாநிதி பிறந்தார். பெற்றோர்: முத்துவேல் – அஞ்சுகம் அம்மையார்.\nகருணாநிதிக்கு சண்முக சுந்தரம், பெரிய நாயகி என்று இரு தமக்கைகள். குடும்பத்திற்கு ஒரே ஆண் பிள்ளை கருணாநிதி. பள்ளியில் படிக்கும்போதே அரசியலிலும், இலக்கியத்திலும் ஆர்வம் மிக்கவராகக் கருணாநிதி விளங்கினார். அப்போது ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார்.\n‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி, அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களாக விளங்கிய அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகியோரை அழைத்து மன்றத்தில் பேச செய்தார்.\n1942-ல், அண்ணா நடத்தி வந்த “திராவிட நாடு” ஏட்டின் மூன்றாவது இதழில், கருணாநிதி எழுதிய “இளமைப்பலி’ என்ற எழுத்தோவியம் பிரசுரமாகியது. இக்கட்டுரை அண்ணாவை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு விழாவுக்காகத் திருவாரூர் வந்த அண்ணா, “இந்த ஊரில் கருணாநிதி என்பவர் யார் அழைத்து வாருங்கள். நான் பார்க்க வேண்டும்” என்றார். சில நிமிடங்களில் கருணாநிதி அவர் முன் போய் நின்றார். “கருணாநிதி ஒரு பெரிய ஆளாக இருப்பார்” என்று நினைத்திருந்த அண்ணா, ஒரு சிறுவனைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினார்.\n1944 செப்டம்பர் 13-ந்தேதி கருணாநிதிக்கு திருமணம் நடந்தது. மணமகள் பெயர் பத்மா. கருணாநிதியின் நாடகங்களில் ஒன்றைப் பார்த்துப் பாராட்டிய தந்தை பெரியார், அவர் நடத்தி வந்த “குடியரசு” வார இதழின் துணை ஆசிரியராக கருணாநிதியை நியமித்தார். 1916-ல், திராவிடக் கழகத்தின் கொடி உருவாக்கப்பட்ட போது, நடுவில் உள்ள சிவப்பு வண்ணத்துக்கு, கருணாநிதி தன் ரத்தத்தை காணிக்கை ஆக்கினார்.பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு, சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.\nஇந்தச் சமயத்தில் கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கருணாநிதிக்கு கிடைத்தது. இந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலாகக் கதாநாயகனாக நடித்தார். கருணாநிதிக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள�� வரத்தொடங்கின. மனைவி பத்மாவுடன் கோவையில் குடியேறி, “அபிமன்யு” படத்திற்கு வசனம் எழுதினார். ஆனால் படத்தில் அவர் பெயர் விளம்பரப்படுத்தப்படவில்லை.\nதிராவிடர் கழகத்தில் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் கருணாநிதி வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில், அவர் மனைவி பத்மா, கணவரையும் கைக்குழந்தை முத்துவையும் கலங்க வைத்துவிட்டு இயற்கை எய்தினார். 1948 செப்டம்பர் 15-ந்தேதி, தயாளு அம்மாளை கருணாநிதி மணந்து கொண்டார்.\n1949 ஜூலை 9-ந்தேதி, தனக்கு வாரிசுரிமை வேண்டுமென்பதற்காக மணியம்மையை பெரியார் மணந்தார். இதனால் திராவிடர் கழகம் பிளவுபட்டு, செப்டம்பர் 17-ந்தேதி அண்ணா தலைமையில் தி.மு.கழகம் உதயமாயிற்று.\nதி.மு.கழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராய் விளங்கிய கருணாநிதி, மாடர்ன் தியேட்டர் தயாரித்த “மந்திரி குமாரி” படத்துக்கு வசனம் எழுதிப் புகழ் பெற்றார்.\n1952-ல் “பராசக்தி” படத்திற்கு வசனம் எழுதி, புகழின் சிகரத்தைத் தொட்டார். இப்படத்தில்தான் சிவாஜிகணேசன் அறிமுகமானார்.\n1953 ஜூலை மாதத்தில் தி.மு. கழகம் “மும்முனைப் போராட்டம்” நடத்தியது. டால்மியாபுரத்தின் பெயரைக் “கல்லக்குடி” என்று மாற்றக் கோரி நடந்த போராட்டத்தில், தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தார், கலைஞர். அவரைப் போலீசார் கைது செய்தனர். அவருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.\n1957 தேர்தலில் தி.மு.கழகம் முதன் முதலாக சட்டசபை தேர்தலில் களமிறங்கியது. குளித்தலைத் தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்றார்.\n1965-ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.\nகலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் 1963 ஜனவரி 17-ல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.\n1967 பொதுத்தேர்தல், தமிழக அரசியலில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 20 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தோல்வி அடைந்து, தி.மு.கழகம் ஆட்சி பீடம் ஏறியது. பேரறிஞர் அண்ணா முதல்வரானார். கருணாநிதி, பொதுப்பணித்துறை அமைச்சரானார்.\nபின்னர் போக்குவரத்துத் துறைக்கும் பொறுப்பேற்றார். அப்போது, பஸ்களை அரசுடைமையாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.\nஆட்சிக்கு வந்து இரண்டாண்டுக��் கூட முடியாத நிலையில் 1969 பிப்ரவரி 2-ந்தேதி நள்ளிரவு அண்ணா மறைந்தார்.\nஅறிஞர் அண்ணாவின் அரசியல் வாரிசு என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருணாநிதி முதல்-அமைச்சரானார்.\n1969 பிப்ரவரி 10-ந்தேதி கருணாநிதியின் அமைச்சரவை பதவி ஏற்றது.\nமத்திய-மாநில அதிகாரப் பங்கீடு பற்றி நிர்ணயிக்க ‘ராஜ மன்னார் குழு’வை அமைத்தார். 1971-ல் பாராளுமன்றத்தைத் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க, பிரதமர் இந்திராகாந்தி முடி செய்தார். இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்த கலைஞர், தமிழக சட்டசபையையும் கலைத்து விட்டுப் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலையும் நடத்தத் துணிச்சலாக முடிவு எடுத்தார்.\nராஜாஜியும், காமராஜரும் கூட்டணி அமைத்து எதிர்த்தும், கலைஞரை வீழ்த்த முடியவில்லை.\nதேர்தலில், தி.மு.கழகம் 184 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 1971 மார்ச் 15-ந் தேதி கருணாநிதி இரண்டாவது முறையாக முதல்-அமைச்சரானார்.\nபின்னர், கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. தி.மு.கழகத்திலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். “அண்ணா தி.மு.க.” என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார்.\n1975-ல் இந்திராகாந்தி “நெருக்கடி நிலை”யைப் பிரகடனம் செய்தார். இதைக் கருணாநிதி எதிர்த்தார். இதன் விளைவாக, 1976 ஜனவரி 31-ந்தேதி மாலை தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், மருமகன் முரசொலிமாறன் மற்றும் கணக்கற்ற தி.மு.கழக பிரமுகர்கள் தொண்டர்கள் “மிசா” சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.\nநெருக்கடி நிலையின்போது, கருணாநிதி சந்தித்த சோதனைகள் ஏராளம். அவைகளையெல்லாம் பொறுமையுடனும், மன உறுதியுடனும் தாங்கிக் கொண்டார்.\n1977-ல் நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்தார். கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவரானார்.\nஎதிர்கட்சித்தலைவராக இருந்தபோது, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார். இந்திரா காந்திக்கு கறுப்புக்கொடி காட்டப் போனபோது, கைது செய்யப்பட்டார். 14 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅவர் சிறையில் இருந்த போது, 28.11.1977 அன்று மு.க.ஸ்டாலினுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வந்தது.\n8.12.1977-ல் ரிமாண்ட் கால��் முடிந்ததும், விடுதலை செய்யப்பட்டார்.\nடெல்லியில் மொரார்ஜி தலைமையில் அமைந்த ஜனதா அரசும், பின்னர் சரண்சிங் அரசும் கவிழ்ந்ததால் 1980 ஜனவரியில் பாராளுமன்றத் தேர்தல் நடந்தது.\nநெருக்கடி நிலை காரணமாக இந்திரா காந்தி – கருணாநிதி நட்புறவு பாதிக்கப்பட்டிருந்த போதிலும், 1980 பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க இந்திரா விரும்பினார். பழைய சம்பவங்களை எல்லாம் மறந்து, இ.காங்கிரசுடன் கூட்டணி அமைக்க கருணாநிதி சம்மதித்தார்.\nஅந்தத் தேர்தலில், இந்திரா காந்தி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.\nதமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளை தி.மு.க. இ.காங்கிரஸ் கூட்டணி பிடித்தது.\nஇதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு, சட்டசபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார்.எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு ஆட்சிக்கு வந்த ஜானகி அம்மாள் மந்திரிசபை, அ.தி.மு.க. பிளவு பட்ட காரணத்தால் 24 நாட்களில் கவிழ்ந்தது.\n1989-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. 13 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு, கருணாநிதி மீண்டும். (3-வது முறையாக) முதல்-அமைச்சரானார்.\nஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவிடாமல் அவர் மந்திரிசபையை, 1991 ஜனவரி 30-ந்தேதியன்று அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர் டிஸ்மிஸ் செய்தார். பிறகு, 1991 மே மாதம் நடைபெற்ற, சட்டசபை தேர்தலில் தி.மு.கழகம் தோல்வி அடைந்தது. அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார்.1996 மே மாதம் நடந்த தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்றது. கருணாநிதி நான்காவது முறையாக முதல்-அமைச்சர் ஆனார்.தமிழகத்தில் நான்காவது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருணாநிதி ஒருவர் தான்.\n1957-ல் குளித்தலை தொகுதியிலும், 1962-ல் தஞ்சையிலும், 1967, 1971 ஆகிய தேர்தல்களில் சைதாப்பேட்டையிலும், 1977, 1980 ஆகிய தேர்தல்களில் அண்ணா நகரிலும், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகத்திலும், 1996-2001 மற்றும் 2006 தேர்தல்களில் சேப்பாக்கத்திலும் 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் திருவாரூரிலும் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.\nதமிழ்நாட்டில் தேர்தலில் 13 முறை வென்றவர் கருணாநிதி ஒருவர் தான்.\nஅரசியலில் பெரும் சாதனைகள் படைத்துள்ள கருணாநிதி, திரைப்படத் துறையிலும் தனது முத்திரையை ஆழமாகப் பதித்துள்ளார்.\n20 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய அவர், 33 படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதினார். “பராசக்தி”, “மனோகரா”, ““மலைக்கள்ளன்”, “பூம்புகார்”, “மருதநாட்டு இளவரசி”, “மணமகள்”, “ராஜா ராணி”, “பாசப்பறவை” முதலிய படங்களில் அவர் எழுதிய வசனங்கள், காலத்தை வென்று வாழ்கின்றன. 26 படங்களை அவர் தயாரித்துள்ளார்.\nபராசக்தி, ரங்கோன் ராதா, பூம்புகார், மறக்கமுடியுமா உள்பட 18 படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ராஜேந்திரன், பத்மினி, பானுமதி, விஜயகுமாரி, ராதிகா உள்பட பிரபல நட்சத்திரங்கள் அவருடைய வசனத்தைப் பேசி நடித்துள்ளனர்.\nபுதையல், வெள்ளிக்கிழமை, ரோமாபுரிப்பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம் உள்பட 15 சமூக சரித்திர நாவல்கள் படைத்துள்ள கலைஞர், தூக்குமேடை, அனார்கலி, சாக்ரடீஸ், மணிமகுடம் உள்பட 18 நாடகங்களை எழுதியுள்ளார்.திருக்குறளுக்கு இவர் எழுதிய எளிய – இனிய உரை, மிகவும் புகழ் பெற்றது. குறளின் சிறப்பை விளக்கி இவர் எழுதிய குறளோவியம், இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\nஉடன்பிறப்புகளுக்கு இவர் எழுதிய கடிதங்கள், பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.தன் சுயசரிதையை “நெஞ்சுக்கு நீதி” என்ற தலைப்பில் மூன்று நூல்களாக எழுதியுள்ளார். தன் வரலாற்றுடன், சமகாலத்தில் நடைபெற்ற இந்திய நிகழ்ச்சிகளையும், உலக நிகழ்ச்சிகளையும் பொருத்தமாக இணைத்து, ‘உலக வரலாறு’ என்று சொல்லத் தக்கவகையில் அருமையாக எழுதப்பட்டுள்ள நூல் ‘நெஞ்சுக்கு நீதி’\nகருணாநிதி, தமிழக முதல் அமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தார். அது பற்றிய விவரம் வருமாறு:-\nஅறிஞர் அண்ணா மறைவுக்குப்பின், 1969 முதல் 1971 வரை.\n1971-ல் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். காமராஜருக்கு ஆதரவாக ராஜாஜி பிரசாரம் செய்தும் காங்கிரஸ் தோற்றது. கருணாநிதி மகத்தான வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். 1976 வரை பதவியில் இருந்தார்.\n1977 முதல் 1988 வரை தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று, 1989-ல் மூன்றாவது முறை��ாக முதல்-அமைச்சர் ஆனார்.\n1996 முதல் 2001-ம் ஆண்டு வரை நான்காவது முறையாக முதல்-அமைச்சராக பதவி வகித்தார்.\n2006-ம் ஆண்டு முதல் 2011 வரை ஐந்தாம் தடவையாக ஆட்சி நடத்தினார்.\nமுதல் மனைவி பத்மாவதிக்கு பிறந்த ஒரே மகன் மு.க.முத்து. இவர் ‘பிள்ளையோபிள்ளை, பூக்காரி’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.தயாளு அம்மாளுக்கு மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய மூன்று மகன்கள் மகள் செல்வி.\nராஜாத்தி அம்மாளின் ஒரே மகளான கனிமொழி, ‘எம்.பி.’யாக இருக்கிறார்.\nPrevious articleமறைந்தது சூரியன் – எதிலும் தோல்வி காணாதவர் காலனிடம் தோல்வி\nNext articleஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று கூறப்படுவது ஏன்\nவிழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nவிழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nகண்டமங்கலம் பொதுமக்கள் சாலை மறியல்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேறியது\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/inataiya-pairatamaraina-vaimaanama-paakaisataana-vaanavalaiyaai-payanapatautata-anaumatai", "date_download": "2019-06-17T15:02:37Z", "digest": "sha1:NOEK4WLWQ3EIH67EJOMLLK26CJT2XC6P", "length": 10797, "nlines": 123, "source_domain": "mentamil.com", "title": "இந்திய பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\n222 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்து விராத் கோலி புதிய சாதனை\nஇன்றைய உலகக்கோப்பை போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது வங்கதேசம்\nசென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்பது தவறான செய்தி - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்\nநாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் - பிரதமர்\nநரேந்திர ம��டி தலைமையில் 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம்\nமருத்துவர்களுக்கு புதிய \"NEXT \" தகுதி தேர்வு - அடுத்த ஆண்டு முதல் அமல்\nதமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியாகும்\nஇந்திய பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி\nஇந்திய பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியாவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், தனது வான்வழிப் பாதையை மூடுவதாக அறிவித்தது. இதனால் ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களின் சர்வதேச விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.\nடெல்லியில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை தவிர்த்து, சுற்றி போக வேண்டிய நிலை ஏற்பட்டது. இது இந்திய விமான சேவைகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுத்துவதாக அமைந்தது.\nஇந்த நிலையில் மோடி மீண்டும் வெற்றி பெற்றதும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்தார்.\nஇதற்கிடையே கடந்த மே மாதம் அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்ல இம்ரான் கான் அனுமதித்தார்.\nஇந்த நிலையில் ஷாங்காய் மாநாட்டுக்கு பங்கேற்க செல்ல இருக்கும் மோடிக்கு பாகிஸ்தான் வான்வழி பாதையை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு இந்தியா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஇதையொட்டி பிரதமர் மோடி விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கி உள்ளது. பாகிஸ்தானின் இந்த அணுகுமுறைக்கு இந்தியா தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.\n222 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்து விராத் கோலி புதிய சாதனை\nநாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் - பிரதமர்\nநரேந்திர மோடி தலைமையில் 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம்\nகாயம் காரணமாக அடுத்து வரும் 3 போட்டியில் புவனேஷ்வர் குமார் கலந்துகொள்ளமாட்டார்\n222 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்து விராத் கோலி புதிய சாதனை\nஇன்றைய உலகக்கோப்பை போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது வங்கதேசம்\nசென்னையில் கடுமையான தண்ண��ர் பஞ்சம் என்பது தவறான செய்தி - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்\nநாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் - பிரதமர்\nநரேந்திர மோடி தலைமையில் 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம்\nமருத்துவர்களுக்கு புதிய \"NEXT \" தகுதி தேர்வு - அடுத்த ஆண்டு முதல் அமல்\nதமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-17T15:47:28Z", "digest": "sha1:EU6WLKR26KRFCN2Q4577DN4ZQU2YBM3U", "length": 5887, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎகிப்திய நாகரிகம் உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்று. இன்று காணக் கிடைக்கும் மிகப் பழைய கட்டிடங்கள் பல இப்பண்பாட்டைச் சேர்ந்தவையாகும். இக் கட்டிடங்களின் மூலம் எகிப்திய நாகரிகம் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறியக் கூடியதாக உள்ளது.\nநைல் பள்ளத்தாக்கு ஒரு பழமையான செல்வாக்கு பெற்ற நாகரிகத்தால் உருவாக்கப்பட்ட பண்டைய எகிப்திய கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இங்குள்ள பழமையான கிசாவின் பெரிய பிரமிட் மற்றும் கிசாவின் பெரிய ஸ்பிங்ஸ் ஆகியவை புகழ் பெற்ற கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களாகும்.\nபண்டைய எகிப்து கட்டிடங்களில், மரம் பற்றாக்குறை காரணமாக, சூரிய வெப்பத்தில்-சுட்ட மண்செங்கல் மற்றும் கல் (முக்கியமாக சுண்ணாம்பு, ஆனால் மணற்பாறை மற்றும் கருங்கல்) ஆகிய இரண்டு முக்கிய கட்டுமான பொருட்களை கணிசமான அளவு பயன்படுத்தினர்.\nபழைய இராஜ்ஜியம் முதலாகவே, கல் பொதுவாக, கல்லறைகள் மற்றும் கோயில்கள் ���ட்டுவதற்கு பயன்படுத்தினர், செங்கற்கள் அரச அரண்மனைகள், கோட்டைகள், கோவில், மாவட்ட மற்றும் நகரங்களின் சுவர்கள், மற்றும் கோவில்வளாகங்களில் உள்ள துணை கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தினர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/11051545/Drinking-water-in-2-places---Civilians-with-empty.vpf", "date_download": "2019-06-17T15:28:25Z", "digest": "sha1:LKWL3R4H7XCWDN4327NENVA6TXY4VMTO", "length": 10393, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drinking water in 2 places Civilians with empty blankets The roadblock || குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் + \"||\" + Drinking water in 2 places Civilians with empty blankets The roadblock\nகுடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்\nஆத்தூரில், குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 05:15 AM\nஆத்தூர் நகராட்சி 27-வது வார்டு ஜோதிநகர் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு 15 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக்கூறியும், குடிநீர் கேட்டும் ஆத்தூர் காமராஜனார் ரோட்டில் நேற்று காலை காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார், இங்கு சாலை மறியல் செய்யக்கூடாது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டு தீர்வு காணுங்கள் எனக்கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதேபோல 19-வது வார்டு லீபஜார் பகுதி மக்கள் பெண்கள் காலிக்குடங்களுடன் தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் நீண்ட நாட்களாக வரவில்லை எனக்கூறி சேலம் - கடலூர் சாலை லீபஜார் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி அலுவலர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறோம்.தற்போது கலைந்து செல்லுங்கள் என சமாதானம் ச��ய்து அனுப்பி வைத்தனர். இந்த சாலைமறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n4. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\n5. தோசை மாவு பிரச்சினையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் மளிகை கடைக்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/01044212/In-Pudukkottai-The-petition-came-to-the-collector.vpf", "date_download": "2019-06-17T15:28:44Z", "digest": "sha1:HPBKSSKOHJIWPOERUAVBA6UPTMCNREWI", "length": 15892, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Pudukkottai The petition came to the collector Women wait a long time || புதுக்கோட்டையில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பெண்கள் நீண்ட நேரம் காத்திருப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபுதுக்கோட்டையில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பெண்கள் நீண்ட நேரம் காத்திருப்பு + \"||\" + In Pudukkottai The petition came to the collector Women wait a long time\nபுதுக்கோட்டையில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பெண்கள் நீண்ட நேரம் காத்திருப்பு\nபுதுக்கோட்டையில் கலெக்டர் கணேஷிடம் மனு கொடுக்க வந்த பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நீண்டநேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு, ஆயிங்குடி, கீரமங்கலம், செரியலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் தனியார் நிதி நிறுவனங்களில் தாங்கள் வாங்கிய கடனை புயல் காரணமாக கட்டமுடியாததால், காலஅவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறி கலெக்டர் கணேஷிடம் மனு அளிப்பதற்காக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அப்போது கலெக்டர் கணேஷ் நான் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்று விட்டு, வந்து உங்களிடம் மனுக்களை பெற்றுக்கொள்கிறேன் எனக்கூறிவிட்டு சென்று விட்டார்.\nஇதையடுத்து மனு கொடுக்க வந்த பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தின் 2-வது மாடியில் தரையில் அமர்ந்து நீண்டநேரம் காத்திருந்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் கணேஷ், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை முடித்துவிட்டு வந்து, பெண்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.\nஇது குறித்து மனு கொடுக்க வந்த மேற்பனைக்காடு பகுதியை சேர்ந்த கோகிலா கூறுகையில், நாங்கள் தனியார் நிதி நிறுவனங்களில் கடனை பெற்று தவணை முறையில் செலுத்தி வந்தோம். நாங்கள் அவர்களிடம் கடன் வாங்கும்போது, தொகைக்கு ஏற்றார்போல் எங்களிடம் இன்சூரன்ஸ் தொகை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் புயல் தாக்கியதால், எங்களால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் எங்களிடம் கடனை வசூல் செய்ய வருபவர்கள் எங்கள் வீட்டில் வந்து அமர்ந்து கொண்டு, கடன் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையென்றால், நீங்கள் கொடுத்த ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து நீங்கள் வேறு எங்கும் கடன் பெற முடியாதவாறு செய்துவிடுவோம் எனக்கூறுகின்றனர்.\nஇது தொடர்பாக நாங்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தோம். மனுவை பெற்றுக்கொண்ட அவர், நீங்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் வாங்கிய கடனை செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் கடிதம் அனுப்பி விடுகிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்தால், நீங்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். அப்படி அறிவிக்கப்படவில்லை என்றால், நீங்கள் 6 மாதம் கழித்து வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என எங்களிடம் கலெக்டர் கணேஷ் கூறியதாக தெரிவித்தார்.\n1. மாட்டுவண்டி தொழிலாளர்களை மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் கரூர் கலெக்டரிடம�� எம்.பி.-எம்.எல்.ஏ. மனு\nமாட்டு வண்டி தொழிலாளர்களை மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று கரூர் கலெக்டர் அன்பழகனிடம் எம்.பி.-எம்.எல்.ஏ. சேர்ந்து மனு கொடுத்தனர்.\n2. அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்தில் அமைக்கக்கூடாது மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு\nஅணுக்கழிவு மையத்தை கூடங்குளத்தில் அமைக்கக்கூடாது என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\n3. விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு இளைஞர்கள் கலெக்டரிடம் மனு\nவிசுவக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி இளைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n4. குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு\nகரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர்கேட்டு கிராமமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n5. 5 கிராமங்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு\nஅரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n4. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\n5. தோசை மாவு பிரச்சினையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் மளிகை கடைக்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/560", "date_download": "2019-06-17T15:15:40Z", "digest": "sha1:74OH2OB6Y7W5IXCXXLNFKWDXL4QTCXW2", "length": 27698, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம்", "raw_content": "\nசென்ற நவம்பரில் நான் என் ஈரோடு நண்பர்களுடன் மணிமுத்தாறு, முண்டந்துறை காட்டுப்பகுதிக்கு ஒரு வன உலாசென்றிருந்தேன். மணிமுத்தாறு அணையருகே இருந்த ஒரு சிறு குன்றின்மேல் ஏறி அமர்ந்து,காற்று உடைகளை பறக்கச்செய்ய, அணையின் தவிட்டுநிறமான சேற்று விளிம்பு கரையிட்ட நீல அலைகள் பரவில நீர்வெளியையும் சூழ்ந்து மௌனம் கொண்டிருந்த நீலப்ப்பச்சைநிறமான தேக்குக்காட்டையும் பார்த்து அமர்ந்திருந்தோம். நான், கிருஷ்ணன் ,சிவா, விஜயராகவன். பயணம் அன்றோடு முடிவுக்கு வந்தது. ”இந்தமாதிரி மூணுநாள் நாலுநாள் திட்டமா இல்லாம பெரிசா ஒண்ணு போடணும் சார்”என்றார் சிவா.\nநான் இருபதுவருடங்களுக்கு முன் சென்ற இந்தியச்சுற்றுப்பயணம் ஒன்றைப்பற்றிச் சொன்னேன். என் இருபது வயதில் தனியாக இருமுறை நான் இந்தியப்பெருநிலப்பகுதியில் அலைந்திருக்கிறேன். ஒவ்வொரு பயணமும் பல மாதங்கள் நீண்டு சென்ற திசையில்லா அலைமோதல்கள் அவை.கையில் பணமில்லாமல் கையேந்தியும் கள்ளரயிலில் பயணித்தும் நடத்தியவை. என் நெஞ்சில் உள்ள இந்திய பண்பாட்டுச் சித்திரம் அக்காலத்தில் உருவானதேயாகும். அதன்பின் இரண்டுவருடங்களுக்கு முன்னர் மதுரை நண்பர் சண்முகசுந்தரம் கார் வாங்கியபோது அவருடன் பல நெடும்பயணங்களை மேற்கொண்டேன். நானும் சண்முகசுந்தரமும் வசந்தகுமாரும் எப்போதும் உள்ளவர்கள். கேரளப்பயணத்தில் அ.கா.பெருமாள் வந்தார். கர்நாடக ஆந்திரா பயணங்களில் யுவன் சந்திரசேகர் வந்தான். மகாராஷ்டிர பயணத்தில் நாஞ்சில்நாடன்.\nஅவை ஒவ்வொன்றும் பத்து பதினைந்து நாட்கள் நீளும் நெடும்பயணங்களாக இருந்தன. ஒருபகுதியைப்பற்றி விரிவாக படித்தபின் அப்பகுதியை நேரில் சென்று பார்ப்பது எங்கள் வழக்கம். சின்னச் சின்ன ஊடுவழிகள் வழியாக இடங்களைத்தேடிச் செல்வோம். சுற்றுலா மையங்களை தவிர்த்துவிட்டு வரலாற்று முக்கியத்துவமோ வேறுவகை தனித்தன்மையோ கொண்ட இடங்களை மட்டுமே பார்ப்போம். கர்நாடகப்பயணத்தில் கர்நாடக சமணமையங்களையும் ஆந்திர பயணத்தில் பௌத்த தலங்களையும் மகாராஷ்டிர பயணத்தில் சிவாஜியின் கடற்கோட்டைகளையும் சிறப்ப��க் கவனம் எடுத்து பார்த்தோம்.\nஎங்கள் பயணம் பெரும்பாலும் சிறிய சாலைகள் வழியாக நிலப்பகுதிகளையும் மக்களையும் பார்த்தபடி செல்லக்கூடியது. ஆகவே அவை தர்க்கபூர்வமான புரிதலை மீறியே நுண்ணிய மனச்சித்திரங்களை அளிப்பதாக இருந்தன. அவையே நமது சிந்தனைகளை வடிவமைக்கின்றன. எழுத்தாளனின் சிந்தனை இந்த நுண்சித்திரங்களினால் ஆனதாக இருக்க வேண்டும், இதழ்களில் வாசிக்கும் கட்டுரைகள் அளிக்கும் தகவல்களினால் ஆனதாக இருக்கலாகாது.\nஉண்மையில் நாம் எதை உள்வாங்குகிறோம் என்பதை அப்போது நாம் உணர்வதில்லை. உதாரணமாக கர்நாடகத்தில் குக்கிராமமான ஐஹோல்-ல் ஆரம்பகால சாளுக்கியர்களின் தலைநகரின் எச்சங்கள் உள்ளன. ஐந்தாம் நூற்றாண்டுக் கட்டுமானங்கள். மழுங்கிய கோயில்கள். அந்த இடிபாடுகளில் கான்வெண்ட் சீருடை அணிந்த உள்ளூர் குழந்தைகள் பள்ளிவிட்டு வந்து விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அழகிய பெண்குழந்தை தன்னை மறந்து வாய்ப்பாடுகளைச் சொல்லியபடி துள்ளித்துள்ளி படிகளில் ஆடிக் கொண்டிருந்ததை வசந்தகுமார் புகைப்படம் எடுத்தார். நெடுநாள் கழித்து கர்நாடகம் பற்றி சிந்தனைசெய்தபோது கர்நாடகத்தின் அடித்தட்டுவரை சென்றிருக்கும் ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தை அந்த மனச்சித்திரம் எனக்கு அளித்தது. இன்றைய கர்நாடகத்தின் மாறுதலின் வரைவாகவே அக்காட்சி உருக்கொண்டது.\nஆனால் என் பயணங்களில் 1987ல் நான் நான்குநண்பர்களுடன் ஒரு பழைய மாருதி வேனில் காஸர்கோடு, ஹசன் வழியாக நாக்பூர் சென்று அங்கிருந்து டெல்லி சென்று மீண்ட பயணம் மிக வித்தியாசமானதாக இருந்தது. பெரும்பாலான நாட்களில் சாலையோரம்தான் தங்கினோம். சாலையோரம் உணவுண்டோம். கிட்டத்தட்ட ஜிப்ஸிகள் போல சென்றோம். அது கோடையானதனால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் இல்லை. மத்தியபிரதேசத்தில் சென்ற நாட்களில் பத்துநாட்களுக்கும் மேலாக குளிக்கவில்லை. இருபதுநாள் பயணம் முடிந்து வந்தபோது என் பங்குக்கு ஆயிரத்து முந்நூறு ரூபாய்மட்டுமே ஆகியது. அப்போது சந்தித்த மனிதர்களும் எதிர்கொண்ட இன்னல்களும் மனதில் பதிந்த காட்சி ஓவியங்களும் மிக அபூர்வமானவை.\n”அப்படி ஒரு பயணத்தை நாமும் செய்வோம் சார்” என்று கிருஷ்ணன் உற்சாகமாகச் சொன்னார். நண்பர்களின் மனநிலையை நன்கு அறிவேன் என்றாலும் அத்தகைய பயணத்தின் இடர்பாடுகளைப்பற்றிச் சொன்னேன். இந்தியாவின் பெரும்பகுதி வரண்ட பின்தங்கிய கைவிடபப்ட்ட நிலம். அதனூடாகப் பயனம்செய்வது என்பது ஒரு துயரம் நிறைந்த பயணமே. அதில் சுற்றுலாவின் இன்பத்துக்கு இடமே இல்லை. வசதிக்குறைவுகள் இன்னல்கள்தான் அதிகம் இருக்கும். திட்டமிட்டு அதை நிகழ்த்தவே முடியாது. பயணம்செல்லும்போதுதான் தெரியும், நமது சாலைவரைபடங்கள் இருபது வருடம் பழையவை என்று. பல இடங்களில் சாலைகள் மாறுபட்டிருக்கும். வரைபடத்தில் உள்ள பெரிய சாலை குண்டும்குழியுமாக இருக்கும். வரைபடத்தைப்பார்த்து ஒருமணிநேரத்தில் கடக்கலாமென எண்ணும் தூரத்தை நான்குமணிநேரமானாலும் கடக்க முடியாமல் இருக்கும். மீண்டும் மீண்டும் ஒரே உணவுதான் கிடைக்கும். மிக எளிய சுவையற்ற கிராமிய உணவு. சுகாதார உணர்வு மிகக் குறைவு. தண்ணீர் பல இடங்களில் ஒரு அரும்பொருள். சாகஸ உணவுடன் செய்யக்கூடிய பயணம் அது.\nநண்பர்கள் ‘போவோம் சார்…பார்ப்போம். அதுதான் எங்களுக்கு வேண்டும்’ என்றார்கள். கோடைமுடிந்து பருவமழை தொடங்கும்போது செல்லலாம் என்றேன். வட இந்தியப் பயணத்துக்கு உகந்த காலகட்டம் செப்டம்பர் அக்டோபர்தான். ஆகஸ்ட் பதினைந்து என்று தேதியை முடிவுசெய்தோம். நண்பர்களுக்கு திருமண நிகழ்ச்சிகள்ச் இல இருந்தமையால் அதை செப்டம்பர் நான்காம் தேதி என்று மாற்றினோம்.\nஇப்போதைய திட்டம் ஆந்திராவில் அனந்தபூர், அகோபிலம் வழியாக வாரங்கல் ஹைதராபாத் சென்று, மத்தியப்பிரதேசத்தில் நுழைந்து போபால் [சாஞ்சி] குவாலியர் கஜுராஹோ வழியாக நுழைந்து, உத்தரபிரதேசத்தில் ஜான்சி ஆக்ரா மதுரா சென்று திரும்பி சாரநாத் வழியாக அலகாபாத் வாரணாசி போய் கங்கை வழியாக புத்தகயா வந்து, ஜபல்பூர் வந்து ஒரிஸாவில் நுழைந்து, புவனேஸ்வர் கோனார்க் சென்று, மீண்டும் ஆந்திரா நுழைந்து சென்னை திரும்புவது. இது தோராயமான திட்டம். இப்பகுதியின் முக்கியமான வரலாற்று இடங்களை குறித்துக் கொண்டு அவற்றை சென்று பார்த்தபடியே செல்வதே திட்டம். கூடுமானவரை காலையில் ஒரு ஊரில் சென்று பார்ப்பது என்று எண்ணியிருக்கிறோம்.\nநாலைந்துமாதம் கழித்து விஜயராகவன் அவரால் வரமுடியாது என்று சொன்னார். அவரது மாருதி ஆம்னி வண்டியில்தான் செல்வதாக இருந்தோம். அவரால் வியாபாரத்தை பத்து நாட்களுக்குமேல் விட்டு நிற்க முடியாது என்றார் . ஒரு டவேரா வ���்டியை முடிவு செய்திருக்கிறோம். இப்போது பயணிகள் ஏழ்ழுபேர். ஓட்டுநர் ஒருவர். [ஓட்டுநர் இல்லாமல் வண்டியை மட்டும் யாரிடமிருந்தாவது கடனாகவோ வாடகைக்கோ பெற முயன்றோம். முடியவில்லை.] நான் வசந்தகுமார் ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணன் ஈரோட்டு நண்பர் சிவா சென்னை வழக்கறிஞர் செந்தில் மலையாளக்கவிஞர் கல்பற்றா நாராயணன் ஆகியோர் இப்போது வருகிறார்கள்.\nதயக்கங்கள் ஐயங்கள். சிவா திடீரென்று அவ்வளவுதூரம் ஒரே முட்டாகச் சென்றால் நாம் எதையுமே பார்க்காமல் வண்டிக்குள்ளேயே இருப்போமே, அது ரொம்ப திகட்டிவிடுமே என்றார். செந்திலும் அதைச் சொன்னார். சில சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு பயணத்தைச் செய்யலாமே என்றார்கள். நான் நாம் செல்வது சுற்றுலா அல்ல என்றேன். ஆந்திராவை மட்டும் மேலோட்டமாகப் பார்க்கவே இருபதுநாள் போதாது. அத்தகைய பயணங்களில் இல்லாத ஒன்று இதில் உள்ளது. நாம் ஒரேமூச்சில் இந்தியாவின் மையநிலத்தைப் பார்க்கிறோம். ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம் சிலநாட்களில் நமக்குக் கிடைக்கிறது.அந்த அனுபவம் பிறவகையான பயணங்களில் கிடைப்பதில்லை.\nஇத்தகைய பயணத்தில் நாம் அறியும் முக்கிய அனுபவமே மாற்றம்தான். நிலம் மாறிக்கொண்டே இருக்கிறது. வரண்ட பாறை நிலங்கள். சட்டென்று பசுமை. அங்கே வாழ்க்கை செறிந்திருக்கிறது. உணவு,வீடுகள், கடைகள் அனைத்துமே வேறாக இருக்கின்றன. மொழி உச்சரிப்பு எல்லாமே மாறுகின்றன. மனித வாழ்க்கையின் விதவிதமான களங்கள் கண்முன் படுகின்றன. குறிப்பாக மத்திய பச்தர் பகுதியிலிருந்து கங்கைச்சமவெளிக்கு ஏறும் போது ஏற்படும் மாற்றம் பெருவியப்பூட்டுவது. அதுவே நம்முடைய பயணத்தின் இலக்கு என்றேன்.\nஇன்னும் . அதுவே இப்போது உற்சாகமான பதற்றமான நினைவாக இருக்கிறது. பயணத்தின் இனிய அனுபவங்களில் பயணத்துக்கு முந்திய எதிர்பார்ப்பு தலையானது.\nகுகைகளின் வழியே – 16\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nகனடா – அமெரிக்கா பயணம்\n[…] இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம் […]\njeyamohan.in » Blog Archive » இந்திய சுற்றுப்பயணம்:கடிதங்கள்\n[…] நண்பர்களுடன் ஒரு இந்தியப்பயணம் [ இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம் ]செய்யவிருப்பதை அறிந்து மிகுந்த […]\njeyamohan.in » Blog Archive » இந்தியப்பயணம்:கடிதங்கள்\n[…] இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம் […]\njeyamohan.in » Blog Archive » இந்தியப் ப��ணம் சில சுயவிதிகள்\n[…] இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம் […]\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-62\nகாமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்\nஉயிர் எழுத்து மாத இதழ்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/01/36th-bookfair-chennai-visit.html?showComment=1358611772442", "date_download": "2019-06-17T14:37:59Z", "digest": "sha1:GR7J7FFBBGORJLZDXLPC5HTD46JO7FNB", "length": 34490, "nlines": 377, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமு���்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசனி, 19 ஜனவரி, 2013\nவாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி\nஒரு பதிவர் என்றால் புத்தகக் கண்காட்சி பற்றி கட்டாயம் எழுதியாகவேண்டும். கண்காட்சி தொடங்கிய அன்றே போய்விட்டேன். அப்போதுதான் ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள்.எல்லாக் கடைகளும் தயாராகாமல் இருந்தது. மூட்டை மூட்டையாய் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தது.\nஉள்ளே நுழைவதற்கு டிக்கெட் வழங்குவது தொடங்கப் படவில்லை. டிக்கெட் இன்றியே (ஒசின்னா எவ்வளோ சந்தோஷம்) எல்லோரும் உள்ளே போவதும் வருவதுமாக இருந்தனர். சில கடைகள் அப்போதே புத்தக விற்பனைக்கு தயாராக இருந்தது. அமைப்பாளர்கள் கடை வைத்திருப்பவர்களுக்கு பேட்ஜ் கொடுப்பதற்காக மைக்கில் கூப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்படியே சும்மா ஒரு சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பி விட்டேன். முதல் நாள் நீண்ட தூரம் நடந்த அனுபவம் காரணமாக அடுத்த நாள் இரு சக்கர வாகனத்தில் சென்றேன்.\nஉள்ளே நுழைவதற்கு முன் புலவர் ஐயாவை சந்தித்தேன்.இம்முறை டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன். நுழைவுச் சீட்டின் இணைப்பில் பெயர் முகவரி எழுதி பெட்டிக்குள் போட்டுக் கொண்டிருந்தனர். அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசு உண்டாம். சென்றமுறை இதே மாதிரி எழுதிப் போட்டிருந்தேன். பல மாதங்களுக்குப் பிறகு ஒரு ஃபோன் புத்தகக் கண் காட்சியில் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது. மனைவியுடன் வந்து பரிசைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். மனைவியுடன் வந்தால் மட்டுமே அனுமதியாம்.அது ஒரு விதமான ஏமாற்று வேலை என்று தெரிந்து விட்டது. அதனால் போகவில்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் அழைத்து டார்ச்சர் பண்ணிக் கொண்டிருந்தார்கள் அதனால் இந்த தடவை முன்னெச்சரிக்கையாக அந்தத் தவறை செய்யவில்லை. காட்சி அமைப்பாளர்கள் தொலைபேசி உள்ளிட்ட இந்த விவரங்களை அளிப்பது சரியா என்று யோசிக்க வேண்டும்.\nமுதல் வரிசையில் எஸ்.ராமகிருஷ்ணன் பெரிய பேனரில் கொஞ்சம் இளமையாக காட்சி தந்து கொண்டிருந்தார்.கடந்த முறை சுகி சிவத்தின் போஸ்டர்கள் இதேபோல் இருந்ததாக ஞாபகம்.\n+2 வில் எனக்கு தமிழாசிரியராக இருந்த கோ.பெரியண்ணன் அவர்களும் ப்ளக்சில் காட்சி அளித்துக் கொண்டிருந்தார் அவருடைய நூல்களும் இடம் பெற்றிருந்தன. தமிழ் இலக்கணம் எளிமையாக நடத்துவதில் வல்லவரான இவர் திருக்குறளுக்கும் உரை எழுதி இருக்கிறார்.\nஆங்காங்கே ஷாருக்கானின் தலையை வெட்டி ஒட்டி இணைக்கும் போட்டோ ஷாப் பாடங்கள் நடந்து கொண்டிருந்தது. இந்த சி.டி வாங்க விரும்பினாலும் இதை கொண்டு போய் போட்டுப் பார்த்தால் பெரும்பாலும் நமக்கு தெரிந்ததையே கற்றுத் தருவார்கள் என்பதால் அதை தவிர்த்து விட்டேன்.\nநிறையப் பேர் பாராட்டிய பூமணி எழுதிய \"அஞ்ஞாடி\" (இப்படிதான் தெரியாத பேரை எல்லாம் சொன்னா இலக்கியவாதின்னு அர்த்தம்) புத்தகத்தை பார்தத்தேன், தலையணை சைசில் இருந்தது .விலையும் மிரட்டியது.அங்கிருந்து விரட்டியது. சாகித்ய அகடமி விருது பெற்ற தோல் நாவலும் தென்பட்டது. ஜெயமோகன் இந்தப் புத்தகத்தைப் பற்றி காராசாரமாக கருத்து கூறி இருந்ததால் அதையும் வாங்க மனம் வரவில்லை. அப்புறம் \"பாபர்நாமா\" தமிழில் இருந்தது அதை வாங்க ஆசை இருந்தாலும் ஒரு சுற்று சுற்றி விட்டு பின்னர் வாங்கலாம் என்று அடுத்ததற்கு தாவி விட்டேன்.\nயாருமே இல்லாத இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் ஸ்டாலில் 2011 தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கினேன். அவர்களே கொஞ்சம் ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தனர். இதற்கே மூன்று மணிநேரம் செலவாகி விட சுஜாதாட்ஸ், லெனின் பற்றிய புத்தகம் ஒன்று,30 நாட்களில் தெலுங்கு,இசைக்கலைஞர் யானி ,HTML அடிப்படையைக் கற்றுக்கொள்ள புத்தகம்,தமிழ் கம்பூயூட்டரின் பழைய இதழ்கள், பாரதியார் பாடல்கள், இவற்றை அவசரமாக வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். எங்க வீட்டம்மா கேட்ட புத்தகம் கிடைக்கவில்லை (தேடினாத்தானே\nநம்ம முன்னணிப் பதிவர்கள் அங்குதான் அன்று இருந்ததாகச் சொல்கிறார்கள். புலவர் ஐயாவை மட்டுமே சந்தித்தேன்.\nபுத்த வெளியீட்டு விழாவையும் எட்டிப் பார்த்தேன், திருமாவளவன். புத்தரைப் பற்றி பேசிக் கொண்டிருக்க சிறிது நேரம் கேட்டுவிட்டு வீடு திரும்பினேன்.\nநூல் வெளியிட்ட மின்னல் வரிகள் கணேஷ் கவியாழி கண்ணதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 12:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், பார்வை, புத்தகக் காட்சி\n��ெங்கட் நாகராஜ் 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:34\nஆஹா... நீங்களும் புத்தகக் காட்சி போயிட்டு பதிவு போட்டாச்சு\nஇராஜராஜேஸ்வரி 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:44\nநூல் வெளியிட்ட மின்னல் வரிகள் கணேஷ் கவியாழி கண்ணதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்\nபெயரில்லா 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:19\nபதிவர்களின் புத்தகங்களுக்கு வாழ்த்துக்கள், ஒருபோதும் புத்தகக் கண்காட்சியைத் தவறவிட்டதில்லை, புலம்பெயர்ந்த பின் சாத்தியமற்று விட்டது, நல்ல புத்தகங்கள் சிலவற்றை பற்றி பதிவுகள் ஊடாக வாசித்தேன், பதிவர்களின் புத்தகங்கள், யதார்த்த பவுத்தம், தோல் நாவல் வாங்க ஆசை முயறிசிப்போம் நண்பர்கள் ஊடாக ..\nவருகைக்கு நன்றி இக்பால் செல்வன்\nபசி பரமசிவம் 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:17\nபுத்தகங்கள் பார்க்கவும் பிடித்தவற்றை வாங்கவும் ஆசைதான்.\nஎங்க ஊரிலிருந்து சென்னை வெகுதூரமாயிற்றே.\nவீட்டம்மாவை இனியும் இப்படி ஏமாற்றாதிர்கள்.\nமிக்க நன்றி பரமசிவம் சார்\nஹாரி R. 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:48\nஎங்களால் சாத்தியம் இல்லாதது.. தூரத்தில் இருந்து ரசித்து கொள்கிறோம்\nபுத்தகங்கள் வாங்குவதை விட அத்தனை புத்தகங்களையும் ஓர் இடத்தில் பார்ப்பது ஒரு சுகம்\nதி.தமிழ் இளங்கோ 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:53\n// ஒரு பதிவர் என்றால் புத்தகக் கண்காட்சி பற்றி கட்டாயம் எழுதியாகவேண்டும். //\nபதிவர் என்றால் இப்போது கையில் கேமராவும் இருக்க வேண்டும். எப்படியும் அடுத்த ரவுண்டு போவீர்கள்.\nஉண்மைதான்.நான் என்னோட கைபேசியில எடுத்தேன். அது சரியாக இல்லை.\ns suresh 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:20\nநாலைந்து வருடங்களாகிவிட்டது புத்தக கண்காட்சிக்கு சென்று இந்த வருடமும் சொந்த பிரச்சனைகளால் போக முடியவில்லை இந்த வருடமும் சொந்த பிரச்சனைகளால் போக முடியவில்லை பகிர்வுக்கு நன்றி இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ\ns suresh 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:21\nஅருணா செல்வம் 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:27\nநான் இந்த புத்தகம் அந்த புத்தகம் என்றில்லை.\nஎன் அம்மா ஊரிலிருந்து அனுப்பும்\nபார்சல் பேப்பரில் உள்ளதையும் படிப்பேன்.\nவேறு என்ன செய்வதாம்.... எனக்கு\nபகிர்வுக்கு நன்றி முரளிதரன் ஐயா.\nநன்றி அருணா. ஐயாவைத் தவிர்க்கவும்\nகோமதி அரசு 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:16\nநூல் வெளியிட்ட மின்னல் வரிகள் கணேஷ் கவியாழி கண்ணதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.//\nநானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.\nஹேமா 20 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 3:22\nபுத்தகங்கோடு உறவாடும் நீங்கள் எல்லோரும் அதிஷ்டசாலிகள்தான் \nRamani 20 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:22\nபுத்தகக் கண்காட்சிக்கு வர இயலாதது\nஅடுத்தமுறை அவசியம் வர முயற்சிக்க வேண்டும்\n நீண்ட நாட்களாக வலைப்பக்கம் வரவில்லையே என்ன காரணம் தெரியவில்லையே என்று வருத்தப் பட்டேன். வருகைக்கு மிக்க மகிழ்ச்சி\nRamani 20 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:23\nபுலவர் சா இராமாநுசம் 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:29\nவந்த இரண்டுமுறையும் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி முரளி\nநானும் அதே மகிழ்ச்சியில் இருக்கிறேன் அய்யா\nபட்டிகாட்டான் Jey 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:04\nமுரளிதரன் அண்ணே, நேத்து புத்தகக் கண்காட்சிக்கு வந்தது பத்தி எழுதக்காணோம் :-)))\nநேத்துதான் அதைப் பத்தி எழுதினேன். அடுத்த பதிவும் அதைப் பத்தி எழுதனுமான்னு யோசிச்சேன்.நாளைக்கு எழுதிடறேன்.\nவருண் 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:48\n***ஒரு பதிவர் என்றால் புத்தகக் கண்காட்சி பற்றி கட்டாயம் எழுதியாகவேண்டும்.***\nமுரளி: ஒரு சில பதிவர்களுக்கு பதிவெழுத மட்டுமே பிடிக்கும், அச்சில் வரும் புத்தகங்கள் வாசிப்பது பிடிக்காதுணு நெனைக்கிறேன். உலகம் வேகமாக மாறிக்கொண்டு போகிறது. பதிவர்கள் பலவகை\nஅகிலா 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:05\nமூட்டை மூட்டையாய் புத்தகங்கள்....முதல் நாளின் காட்சிகளை வரிசைபடுத்திவிட்டீர்கள்...\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய...\nஅரவாணிகள் கவிதைப் பதிவில் செய்த தவறு.\nபிரபல கவிஞர் எழுதியது எது\nவாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி\n200 வது பதிவு-சன் நியூசில் எஸ்.ரா.தொகுத்தளிக்கும் ...\nமு.மேத்தாவுக்கு எதிராக எழுதச் சொன்ன தமிழாசிரியர்\nசுஜாதாவுக்கு கவிதை எழுதத் தெரியுமா\n முகங்கள் 2012 -எஸ்.இராமகிருஷ்ணனின் பரி...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nமுந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன். டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது என...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஅப்பாவி அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் -\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகி...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nவாக்குப் பதிவு இயந்திரம் சில சுவாரசிய தகவல்கள்-Electronic Voting Machine\nகட்டுப்பாட்டுக் கருவி வாக்குப்பதிவுக் கருவி நாளை இந்த வேளை வாக்குப் பதிவு முடிந்திருக்கும்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/146497-tips-to-get-rid-off-frozen-shoulder.html", "date_download": "2019-06-17T14:37:46Z", "digest": "sha1:K73DRDVU5HEHVXCWY5V63J5OQW2B5UZL", "length": 25600, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "பெண்களை அதிகம் பாதிக்கும் `ஃப்ரோஷன் ஷோல்டர்'... தடுப்பது எப்படி? | Tips to get rid off frozen shoulder", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:32 (06/01/2019)\nபெண்களை அதிகம் பாதிக்கும் `ஃப்ரோஷன் ஷோல்டர்'... தடுப்பது எப்படி\nதோள்பட்டையில் அடிபட்ட இடத்தில் காலப்போக்கில் எவ்வித அசைவுமின்றி இருக்கும். இதைத்தான் `ஃப்ரோசன் ஷோல்டர்' (Frozen shoulder) என்கிறோம். முக்கியமாக நடுத்தர வயதில் உள்ளவர்களை (35 வயதிலிருந்து 40-க்குள்) இது அதிகம் பாதிக்கும்.\nதோள்பட்டையில் அடிபடுவதால் ஏற்படும் `ஃப்ரோஷன் ஷோல்டர்' என்ற பாதிப்பை கவனிக்காமல் விட்டுவிட்டால் ஆண்டுக்கணக்கில் அந்த வலியால் அவதிப்பட வேண்டியிருக்கும். தோள்பட்டையில் ஏற்படும் அத்தகைய பாதிப்புக்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்துப் பேசுகிறார் எலும்பு, மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர் அருண் கண்ணன்.\n``தோள்பட்டையில் ஏதோவொரு சூழலில் லேசான அடி ஏற்பட்டிருக்கும். அதை நாம் கவனிக்காமல் வழக்கம்போல் நம் பணிகளைச் செய்துகொண்டிருப்போம். லேசாக அடிபட்டாலும்கூட தோள்பட்டையின் இரண்டு எலும்புகளையும் இணைக்கும் கேப்ஸ்யூல் என்ற ஜவ்வு இறுகிப்போக வாய்ப்பு உள்ளது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. தோள்பட்டையில் அடிபட்ட இடத்தில் காலப்போக்கில் எவ்வித அசைவுமின்றி இருக்கும். இதைத்தான் `ஃப்ரோஷன் ஷோல்டர்' (Frozen shoulder) என்கிறோம். முக்கியமாக நடுத்தர வயதில் உள்ளவர்களை (35 வயதிலிருந்து 40-க்குள்) இது அதிகம் பாதிக்கும். அதிலும் குறிப்பாக பெண்களுக்குத்தான் அதிகம் ஏற்படுகிறது.\nதோள்பட்டையில் அடிபடும்போது முதலில் லேசாக வலி எடுக்கும். நாளடைவில் வலி படிப்படியாக அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமிருக்கும். இந்த பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக முதலில் முதுகுக்குப் பின்னால் கையை எடுத்துச் செல்ல சிரமமாக இருக்கும். அதன்பிறகு தலைக்குப் பின்னால் கையைக் கொண்டு செல்லச் சிரமப்பட வேண்டியிருக்கும். நாளடைவில் ஆடை அணியவும், தலை வாரவும் சிரமப்படுவார்கள். இதனால், இரவில் தோள்பட்டையில் வலி அதிகரிக்கும். எந்தப் பக்கம் பாதிப்பு இருக்கிறதோ அந்தப் பக்கம் திரும்பிப் படுத்தால் வலி இன்னும் அதிகரிக்கும். இவற்றை `ஃப்ரோஷன் ஷோல்டர்' பாதிப்பின் அறிகுறிகளாகக் குறிப்பிடலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.\nதோள்பட்டையில் சில அசைவுத்தன்மை இல்லாததைக் கொண்டும், பரிசோதனைகள் மூலமாகவும் ஃப்ரோசன் ஷோல்டர் பாதிப்பைக் கண்டறியலாம். ம���லும் அப்போது தோள்பட்டையில் எக்ஸ்ரே எடுத்து, வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்றும் கண்டறியப்படும். சிலருக்குத் தோள்பட்டையில் ஏற்படும் வலி அதிகரித்துக்கொண்டே செல்லும். அது மாதக்கணக்கில் சில நேரங்களில் ஒரு வருடம் தாண்டியும்கூட நீடிக்கும். இது சரிசெய்யக்கூடிய பிரச்னை என்பதால், பயப்படத் தேவையில்லை. பிசியோதெரபி, உடற்பயிற்சி மூலம் சரி செய்துவிடலாம். பிசியோதெரபியில் மெழுகு ஒத்தடம் மற்றும் `ஐபிடி' (Interferential therapy) என்னும் சிகிச்சை முறை உள்ளது. அதன்பிறகு உடற்பயிற்சி அளிக்கப்படும். சுமார் 15 நாள்களுக்கு பிசியோதெரபி எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். பிறகு, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கும்.\nஃப்ரோஷன் ஷோல்டர் பாதிப்பு இரண்டு வாரத்தில் சரியாகும் பிரச்னை இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 6 முதல் 8 வாரம் வரை தொடர்ச்சியாக உடற்பயிற்சியில் ஈடுபட்டால் சுமார் 80 சதவிகிதம் பாதிப்பிலிருந்து விடுபடலாம். முழுமையாகக் குணமாக சிலருக்கு 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம். 10-ல் இருந்து 15 சதவிகிதம் பேருக்குப் பிசியோதெரபி சிகிச்சை பயனளிக்காது. எனவே, அவர்களுக்கு, ஸ்டீராய்டு இன்ஜெக்ஷனை தோள்பட்டையில் செலுத்துவோம். இது இன்ஃப்ளமேஷனை குறைப்பதுடன் வலியையும் குறைத்துவிடும். ஆனால், இவர்களும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சிகிச்சை முறைகளிலேயே 95 சதவிகிதம் பேருக்கு பாதிப்புகள் சரியாகிவிடும்.\nபிசியோதெரபி, ஸ்டீராய்டு இன்ஜெக்ஷன் மூலமும் குணமாகவில்லை என்றால், அவர்களுக்கு `மேனிபுலேஷன் சிகிச்சை' (Manipulation treatment) அளிப்போம். அவர்களுக்கு 3 முதல் ஐந்து நிமிடங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, தோள்பட்டை அசைவுக்குப் பயிற்சி அளிப்போம். அப்படிச் செய்யும்போது தோள்பட்டையிலுள்ள இறுக்கம் தளர ஆரம்பிக்கும். அதிலும் சரியாகாத ஒரு சதவிகிதம் பேருக்கு நுண்துளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். மேற்கண்ட நான்கு சிகிச்சை முறைகளால் ஃப்ரோஷன் ஷோல்டர் பாதிப்பை சரி செய்ய முடியும்” என்கிறார்.\nஇடுப்புப் பகுதியில் `ஷேப்வியர்' அணிந்தால் `நரம்புச் சுருள் நோய்' வரலாம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தண்ணீர் பற்றாக்குறையில் மெட்ரோ ரயில் நிலையங்கள்' - நிர்வாகம் சொல்வதென்ன\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nபாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்\nதாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம் - பாத்ரூமில் நடந்த சோகம்\nநீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்\nஇணையத்தில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள் - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாத\n`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எ\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n`மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biotik.org/india/species/c/caryuren/caryuren_ta.html", "date_download": "2019-06-17T14:34:44Z", "digest": "sha1:2O3SPP2FAUQ7GYO3HWVOC4YLFAP3OM6Y", "length": 3311, "nlines": 18, "source_domain": "www.biotik.org", "title": " கேரியோட்டா யூரன்ஸ் - அரிக்கேசி", "raw_content": "கேரியோட்டா யூரன்ஸ் L. - அரிக்கேசி\nஇணையான பெயர் : கூந்தப்பனை, கூந்தல்பனை, இரும்பனை, திப்பிலிபனை\nதமிழ் பெயர் : கொண்ட பனை, கூந்தல் பனை கூந்த பனை, இரும் பனை, திப்பிலி பனை\nமரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு\nவளரியல்பு : பனைவகை மரங்கள் 15 மீ. வரை வளரக்கூடியது.\nதண்டு மற்றும் மரப்பட்டை : தண்டு வழுவழுப்பானது மற்றும் இலை உதிர்ந்ததால் உண்டாகும் வட்டவடுக்களுடையது.\nஇலைகள் : இருமுறை கிளைத்த சிறகுவடிவக்கூட்டிலை (பைபின்னேட்), 5 மீ. நீளமானது; ஒர் கூட்டிலை 1.5 மீ. நீளமுடையது, 5-7 சிறகு ஜோடிகள் (பின்னா) கொண்டது, சிற்றிலையின் அலகு 25 X 10 செ.மீ., ஆப்பு வடிவானது, அலகின் நுனி ஒழுங்கற்ற பிளவுகளுடையது.\nமஞ்சரி / மலர்கள் : மஞ்சரி பாளைகள் (ஸ்ஃபாடிக்ஸ் வகை), சிறிய காம்புடையது, நன்கு கிளைத்தது; ஸ்பேத் 3-5; ஸ்பைக்லட் நெருக்கமாக அமைந்தது; மலர்கள் ஒர்பாலனவை.\nகனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), காம்புடையது, முட்டை அல்லது கோளவடிவானது; 1-2 விதைகளையுடையது, ரூமினேட்.\nஅதிகளவில் மரங்கள் அடர்த்தியற்ற பசுமைமாறாக்காடுகளில் கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. வரையான மலைகளில் காணப்படுகின்றன.\nஇந்தோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சயாத்திரிகளில் காணப்படுகன்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/devi/127035", "date_download": "2019-06-17T15:24:30Z", "digest": "sha1:WGUVTSHMBQDHG7K7NPM4P3TZL4WEB2PI", "length": 4942, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Devi - 12-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமோசமடைந்தது தேரரின் உடல் நிலை; வைத்தியர்கள் விரைவு\nஎன் மகளுக்கு 14 வயது... அப்போது நான் அதை சொன்னேன் \n கோஹ்லி ஏன் வெளியேறினார்: இது தான் காரணம்\n96 குழந்தைகளின் உயிரை பறித்தது லிச்சி பழமா.... ஒரே மாநிலத்தில் தொடரும் இறப்பு\n இளம் பிள்ளைகளின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..\nஇளம் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து பாலியல் துன்புறுத்தல்... 4 பெண்களின் கோர முகம்\nமறந்துகூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீங்க... துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்குமாம்\nகீர்த்தி சுரேஷ் நோயாளி போல உள்ளார்: மோசமாக கலாய்த்த பிரபல நடிகை\nமுத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்த நயன்தாரா, நீங்களே பாருங்கள் இதை\nஇனி யாரும் மிரட்டமுடியாது.. டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த நடிகை\nதிருமணத்திற்கு தாலி, புடவை கூட வாங்காத வைஷ்ணவி... அந்த பணத்தை என்ன செய்கிறார் தெரியுமா\nகில்லி முதல் சர்கார் வரை தளபதி விஜய்யின் ஹிட் படங்களின் மொத்த வசூல் இதோ\nகுடித்து கும்மாளம் போட்ட பி���்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை யுவன் கொடுத்த அப்டேட் - தல ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிக்பாஸ்-3 செல்லும் இரண்டு முக்கிய பிரபலங்கள், யாரும் எதிர்ப்பாராத இசை கலைஞர்\nகீர்த்தி சுரேஷ் நோயாளி போல உள்ளார்: மோசமாக கலாய்த்த பிரபல நடிகை\nபாஸ்போட்டை இப்போதே கிழித்து எறிந்துவிடுகிறேன்\nசாமியாருடன் உறவுகொள்ள கட்டாயப்படுத்திய கணவன்.. மறுத்த மனைவி.. பின்னர் நேர்ந்த கொடூர செயல்.\nகல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் மணமக்களுக்கு முதலில் ஏன் பால், பழம் தர்றாங்க தெரியுமா இதுக்குதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2013/08/10/", "date_download": "2019-06-17T14:59:24Z", "digest": "sha1:4FZUYMA45AC6Q6YDTVPQJNWVA7O75UWU", "length": 9339, "nlines": 155, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "10 | ஓகஸ்ட் | 2013 | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nஉங்கள் காதல் உளவியலைக் கூறுங்கள் பார்ப்போம்\nPosted on ஓகஸ்ட் 10, 2013 | உங்கள் காதல் உளவியலைக் கூறுங்கள் பார்ப்போம்\nகாதல் செய்வோர் உளவியல் தெரிந்திருந்தால் வெற்றி பெறலாம். அப்படியாயின், உங்கள் உளவியல் அறிவை வெளிப்படுத்த இப்பதிவைப் பாவிக்கவும். உங்கள் காதல் உளவியலை வெளிப்படுத்தத் தொடர்ந்து படியுங்கள்.\nA; C ஐக் காதலித்துத் தோற்றவர்.\nB; D ஐக் காதலித்துத் தோற்றவர்.\nA; D ஐக் காதலிக்கத் தொடங்கினார்.\nB; C ஐக் காதலிக்கத் தொடங்கினார்.\nB; C இருவரது காதலும் வெற்றி பெற்றது.\nA; D இருவரது காதலும் தோல்வி கண்டது.\nA; D இருவரும் முதலில் காதலித்ததை மறைத்தமையால் தோல்வி கண்டனராம்.\nB; C இருவரும் முதலில் காதலித்ததை வெளிப்படுத்தியமையால் வெற்றி பெற்றனராம்.\nA, B, C, D ஆகியோரின் காதல் பிரிவு, காதல் தோல்வி, காதல் வெற்றி பற்றிய கருத்துகளைக் காதில் போட்டு, உங்களுக்குத் தெரிந்த காதல் உளவியல் அல்லது உளவியல் நோக்கிலான காதல் பற்றி விளக்குவீர்களா\nஉங்கள் காதல் உளவியலைக் கூறுங்கள் பார்ப்போம்\nPosted in உளநலக் கேள்வி - பதில்\nகுறிச்சொல்லிடப்பட்டது காதல் உளவியலைக் கூறுங்கள்\n« ஜூலை செப் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் ���ெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/france/03/189795?ref=archive-feed", "date_download": "2019-06-17T15:00:14Z", "digest": "sha1:3NIF27ZIIQTZ3WJT67CHIZUO32MJUPR7", "length": 7878, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரான்ஸ் முழுவதும் இம்மானுவல் மேக்ரானுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்! ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் முழுவதும் இம்மானுவல் மேக்ரானுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்பு\nபிரான்சில் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானுக்கு எதிராக நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்சில் CGT உள்ளிட்ட பல தொழிலாளர் அமைப்பினர், ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் உட்பட 1,60,000 பேர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்சின் முக்கிய நகரங்களான பாரிஸில் 21,000 பெரும்,\nரென்னிஸ் நகரில் சுமார் 3,000 பேரும், Caen-யில் ஆயிரம் பேர் வரையிலும், Nantes நகரில் 7,000 பேர் வரையிலும் இதில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவை தவிர Angers, La mans உள்ளிட்ட பல நகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. எனினும், போக்குவரத்து பெரிதளவில் பாதிக்கப்படவில்லை என்று தகவல் வ���ளியாகியுள்ளது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் 3,00,000 பேர் கலந்துகொண்டதாக தொழிற்சங்கள் அறிவித்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=2966", "date_download": "2019-06-17T15:20:39Z", "digest": "sha1:RFERVZQUNU26EYBSE5VWOKILZJZWWHXL", "length": 34690, "nlines": 38, "source_domain": "eathuvarai.net", "title": "*ஜே வி பி இன் குட்டி பூர்சுவா அரசியல்-தமிழில் வி.சிவலிங்கம்", "raw_content": "\nHome » இதழ் 09 » *ஜே வி பி இன் குட்டி பூர்சுவா அரசியல்-தமிழில் வி.சிவலிங்கம்\n*ஜே வி பி இன் குட்டி பூர்சுவா அரசியல்-தமிழில் வி.சிவலிங்கம்\nஜே வி பி இனர் கடந்த காலத்தில் திட்டமிட்டும், எதிர்பாராமலும் மேற்கொண்ட அரசியல் தவறுகளை ஆராய்வதற்கான தருணம் இதுவாகும். இலங்கையில் சோசலிசத்தை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பான சூழல் அன்று காணப்பட்டிருந்தது. அறுபதுகளில் உள் நாட்டிலும், சர்வதேச அளவிலும் காணப்பட்ட அரசியல் சூழல்களையும், அப் பின்னணியில் ஜே வி பி இன் தோற்றத்தினையும் மேலெழுந்தவாரியாக பார்க்க முடியாது.\nபாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, கம்னியூஸ்ட் கட்சி என்பன சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி _அமைத்தமை பல இடதுசாரிகளின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. கூட்டணி அமைத்ததன் காரணமாக இடதுசாரிக் கூட்டணி குலைந்ததும், தொழிற் சங்கங்களின் சார்பில் முன் வைக்கப்பட்ட 21 கோரிக்கைகளும் ஏமாற்றமடைந்ததால் தொழிற்சங்கங்கள் பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் சிதறடித்தது. புதிய அணுகுமுறை அந் நேரத்தில் குறிப்பாக இளைஞர்களுக்கு தேவையாக இருந்தது.\nஅப்போதிருந்த சர்வதேச அரசியல் நிலமைகள் புதிய இடதுசாரி இயக்கத்தை தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தினை வழங்கியது.கம்யூனிச இயக்கம் ரஷ்ய, சீன முகாம்களாக பிளவுபட்டமையும்,இதனைத் தொடர்ந்து சீன கம்யூனிஷ்ட் கட்சி இவ் இளைஞர்களுக்கான ஆதர்சத்தினையும் வழங்கியது. அப்போதிருந்த பெரும்பாலான இளைஞர்கள் சீன- ரஷ்ய பிளவுகள் குறித்து ஆழமாக பார்வையிடும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் சீன சுலோகங்களும், கலாச்சார புரட்சியும் இந்த இளைஞர்களைக் கவர்ந்திருந்தது.\n_இக் காலகட்டத்தில் காணப்பட்ட பிரதான குணாம்சம் என்னவெனில் உள் நாட்டிலும், சர்வதேச அளவிலும் வெளிவந்த தத்துவார்த்த விளக்கங்களில் பல தேசிய முதலாளித்துவ வர்க்கங்களினதும், அவற்றின் கட்சிகளினதும் ஏகாதிபத்திய சார்புப் போக்குக் குறித்த விளக்கங்களாகவே அமைந்திருந்தன. இதன் காரணமாக அந் நாடுகளிலுள்ள விவசாய மற்றும் தொழில்துறை சார்ந்த பிரச்சனைகளை கைவிட்டிருந்தார்கள். பாரம்பரிய இடதுசாரிகளும் இதே பாதையிலேயே சென்றார்கள்.\nசீன கம்யூ. கட்சியின் சுலோகங்களின் தாக்கங்கள் சமசமாஜ, கம்யூ. கட்சிகளில் தாக்கங்களை ஏற்படுத்தாததால் அக் கட்சிகளுக்கு ஆதரவு குறையத் தொடங்க அவை ஜே வி பி இனரை நோக்கியே கவர்வதாக அமைந்தது. இவ்வாறான அரசியல் பின்புலம் ஜே வி பி இனரின் அரசியலை பிரபலப்படுத்தவும்,ஏற்கெனவே பாரம்பரிய இடதுசாரிகளால் ஏமாற்றமடைந்தும், மாக்சிசம் குறித்த புரிதல்கள் குறைவாக இருந்தமையாலும் இம் மக்கட் பிரிவினரிடையே ஆதரவைப் பெறவும் புரட்சியை குறுக்கு வழியில் அடையலாம் என்ற போக்கும் காணப்பட்டது.\nஇதன் காரணமாக தம்மை புரட்சிவாதிகள் எனப் அடையாளப்படுத்திய சிலரை இணைத்து குழு ஒன்றினை உருவாக்க முடிந்தது. இவர்கள் தமது தத்துவங்களை ஐந்து அத்தியாயங்களுக்குள் குறுக்கியதோடு, மாக்சிச விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகப் புரட்சியை நிராகரித்து மாக்சிச சுலோகங்களை மாக்சிசமென கூறத் தொடங்கினார்கள்.\nமுதலாளித்தவ வர்க்கத்திடமுள்ள உற்பத்தி சக்திகளை தொழிலாள வர்க்கத்தின் கைகளுக்கு மாற்றுவதே மாக்சிச புரட்சியின் அடிப்படையாகும். ஆனால் ஜே வி பி இன் ஐந்து அத்தியாயங்களிலும் இவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.தொழிலாள வர்க்கத்தின் தலைமையில்தான் சமூக நிர்மாணம் உருவாக்கப்பட வேண்டுமென மாக்சிசம் வலியுறுத்துகிறது.ஜே வி பி இனர் இவை குறித்து எந்த ஆய்வினையும் வெளியிடவில்லை. அது மட்டுமல்லாமல் அந்த ஐந்து அத்தியாயங்களிலும் மாக்சிச எதிர்ப்பு பாதைக்குரிய அம்சங்கள் ஆங்காங்கே காணப்பட்டன.\nவேலை நிறுத்தம் என்பது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ஆளுமையை மேலும் அதிகரிக்க உதவும். இவை அவர்களால் முழுமையாக எதிர்க்கப்பட்டன. மலையகத் தொழிலாளர்கள்,இந்திய உளவாளிகள் என அடையாளப்படுத்தினார்கள். அவர்களுடைய அரசியல் பிரச்சாரம் யாவும் பெரும்பான்மை சிங்கள மக்களை தமது கட்சியை நோக்கி திருப்புவதாகவும;, அங்கு செயற்படும் இனவாதக் குழுக்களின் ஆதரவை மறைமுகமாக கோருவதாகவும் அமைந்திருந்தது. அத்துடன் கூட்டு அரசுக்கு எதிராக கிளம்பும் ஏனைய பகுதியினரை முடிந்த வரை அரசியல் ரீதியாக ஒடுக்கினார்கள்.\n60பது காலப்பகுதியில் இவர்களில் காணப்பட்ட ஆளுமையும், செயல் திறனும் கிராமப்புற இளைஞர்களின் மனதைக் கவர்ந்தது. குறுகிய காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என நம்பிய இளைஞர்கள் ஜே பி வி யை நோக்கியே வலம் வந்தார்கள். பொலீஸ் நிலையங்களைத் தாக்குவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என நம்பியவர்கள் போருக்கான தயாரிப்பில் இறங்கினார்கள். பொலீஸ் நிலையங்களைத் தாக்குவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமா என்பது கேள்விக்குரியதாக இருப்பினும், சில குழுவினர் அந்த இலக்குகளை அடைந்தாலும்; சமத்துவமான சமுதாயத்தை நிர்மாணிப்பது என்பது சிக்கலான ஒன்றாகும். இவ்வாறான அணுகுமுறை குட்டி முதலாளித்துவ சக்திகளின் எதிர்ப்பு நடவடிக்கையே தவிர அது சமூகப் புரட்சி அல்ல என்பதை ஜே வி பி இனர் புரிந்து கொள்ளத் தவறினார்கள். இவ்வாறான வகையில் எதிர்த்து அதிகாரத்தினை குட்டி முதலாளித்துவ சக்திகள் கைப்பற்றினாலும் அவர்களால் அவ்வாறான வகையில் தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியாது என மாக்சிசம் கூறுகிறது. இவ்வாறான குழுக்கள் முதலாளித்துவ சக்திகள் பக்கம் அல்லது தொழிலாளிகள் பக்கம் நெருங்கிச் செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. குட்டி முதலாளித்துவ சக்திகளால் சுயமாக ஒரு போராட்டத்தை எடுத்துச் செல்ல முடியாது என்பதை வரலாறு ஜே வி பி இற்கு உணர்த்தியிருக்கிறது.\nதிருமதி. பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த போது ,பொலீஸ் நிலையத்தின் மீது ஒரு கல்லையாவது வீசிப் பாருங்கள் என சவால் விட்டிருந்தார். 1971ம் ஆண்டு 94 பொலீஸ் நிலையங்களைத் தாக்கி சிலவற்றை தமது கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தார்கள். இத் தாக்குதல்கள் ஆரம்பித்து நடவடிக்கைகள் தொடர்ந்த போது அவற்றை தொடர்ந்து கட்டுப்��ாட்டில் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. மக்களின் ஆதரவு இல்லாமையும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் ஆதரவும் இல்லாமலிருந்தது. மக்கள் என்ற அடித்தளத்திலிருந்து விலகி வெறுமனே அங்கத்தவர்களை நம்பியதால் ஏற்பட்ட விளைவு என்பதை பல ஜே வி பி இனர் பின்னர் அனுபவ ரீதியாக உணர்ந்தார்கள்.\nஜே வி பி இன் தலைமைத்துவத்திற்கு வெளியில் ஆதரவாளர்கள் பலர் வட கொரியா, கியூபா, சீனா போன்ற நாடுகள் உதவும் என நம்பினார்கள். அதுவும் கிடைக்கவில்லை. சோசலிச நாடுகள் என அழைக்கப்பட்ட நாடுகள் முதலாளித்துவ தலைவரான சிறீமாவோ பண்டார நாயகா அவர்களைக் காப்பாற்ற முதலாளித்துவ நாடுகளுடன் இணைந்து செயற்பட்டன. சீனா, ரஷ்யா மட்டுமல்ல கியூபாவும் காப்பாற்ற முன்வந்தது. சீன கம்யூ. கட்சியைச் சார்ந்த சண்முகதாசன், சமசமாஜக் கட்சியின் வாசுதேவ நாணயக்கார போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டமையை அந் நாடுகள் பிரச்சனையாக கண்டுகொள்ளவில்லை.\n1971ம் ஆண்டின் கிளர்ச்சிகளை ஒடுக்கிய முறை வெல்லச கிளர்ச்சியை நினைவூட்டுகிறது. உடல்கள் நதிகளில் மிதப்பதும், தெருவோரங்களில் காணப்படுவதும் சாதாரண ஒன்றாக இருந்தது. இதற்கான உதாரணங்களில் ஒன்றுதான் கதிர்காம அழகி பிரேமாவதி மனம்பெரி இனது _மரணத்தினை மறைத்தமையாகும். கம்யு கட்சி, சமசமாஜக் கட்சி என்பன இதன் பின்னணியில் நடந்துகொண்ட முறை தொழிலாள வர்க்கத்தையும், ஒடுக்கப்பட்டவர்களையும் திகைக்க வைத்தது. மக்களின் ஆதரவு இக் கட்சிகளுக்கு குறைந்தமைக்கு இதுவும் ஓர் பிரதான காரணமாகும்.\nஇவ்வாறான சூழலில் ஜே வி பி இனர் இவ் ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளத் தவறி கிட்டத்தட்ட 5 வாரங்கள் தொடர்ந்து தமது கிளர்ச்சிகளை மேற்கொண்டார்கள். மேற்குறிப்பிட்ட நிலமைகள் காரணமாக அவர்கள் சிங்கராஜ காட்டிற்குள் பின்வாங்கியும் சாத்தியப்படவில்லை. சிறை பிடிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பல சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு ஆணையாளர்களால் விசாரணைகள் நடத்தப்பட்டன.\nமுக்கிய எதிரிகள் தனிமைப்படுத்தப்பட்டு ஏனையோர் குழுக்களாக தனியாக வைக்கப்பட்டனர். இதன் காரணமாக தத்துவார்த்த முரண்பாடுகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கின. விஜேவீர மற்றும் பலர் கிளர்ச்சிக்கான திட்டத்தை லொக்கு அத்துல தீட்டியதாக குற்றம் சாட்டி ஜே வி பி யை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சுமத்தினார்கள். விசாரணையின் முடிவில் சிறீமாவோ பண்டார நாயக்கா அரசைச் சந்திப்பதற்கு வேறு ஒரு மாற்று வழியும் இருக்கவில்லை என பொடி அத்துல தெரிவித்திருந்தார்.\n1977 இல் ஜே ஆர் பதவிக்கு வந்ததும் ஜே வி பி இன் சகல அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக ஜே வி பி இன் செயற்பாடுகளில் துரிதம் காணப்பட்டது. சுய விமர்சனங்கள் வெளிவந்தன. இவ் விமர்சனங்களோடு தத்துவார்த்த விளக்கங்கள் அதாவது தொழிலாள வர்க்க தலைமை, சர்வதேச ஆதரவுத் தளம், மத்தியப்படுத்தப்பட்ட ஜனநாயகம் என்பவற்றின் தேவை என்பனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. நிர்வாகக் கட்டுமானத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக பழைய பாணியிலேயே கருமங்கள் தொடர்ந்தன. 1980 இல் இடம்பெற்ற பொது வேலை நிறுத்தத்திற்கு முழுமையான ஆதரவை அவர்கள் வழங்கவில்லை.\nஇனப் பிரச்சனையில் ஜே வி பி இனர் சிங்கள இனவாதத்தினை உற்சாகப்படுத்தும் நிலைப்பாட்டை எடுத்தனர். கட்சியை சிங்கள _இனவாத அடிப்படையிலேயே கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையில் 1983 இல் இனக் கலவரம் வெடித்தபோது ஜே ஆர், ஜே வி பி இனரையும், நவ சமசமாஜக் கட்சி, கம்யூ. கட்சி என்பனவும் தடை செய்யப்பட்டன. காலப் போக்கில் நவ சமசமாஜக் கட்சி, கம்யூ.கட்சி என்பனவற்றின் தடை நீக்கப்பட்டது. ஜே வி பி மறைமுகமாக செயற்படத் தொடங்கியது. அரச ஒடுக்கு முறைக்கு மாற்று வழி அதுவே எனக் கருதி மீண்டும் ஆயுத தாக்குதலில் ஈடுபட்டார்கள். இம் முறை அவர்களால் சற்று நீண்ட காலத்திற்கு (1987-1989 )செயற்பட்ட போதிலும் கட்சி அரச ஒடுக்குமுறைக்கு எதிராக செல்ல முடியவில்லை. அரச ஒடுக்குமுறை மிகவும் பயங்கரமானதாக இருந்தமையால் அதன் சகல தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஒடுக்குமுறை தீவிரமாக இருந்தபோதிலும் ஜே வி பி தொடர்ந்தும் ஒருங்கிணைந்து செயற்பட்டார்கள். இம் முறை இளைஞர்களே தலைமை தாங்கினார்கள். இக் குழுக்கள் முதலாளித்துவ எதிர்ப்பு சக்திகளாக ஓர் அளவிற்கு காணப்பட்ட போதிலும் முதலாளித்துவ வர்க்கத்தினை தூக்கி எறிவதில் தெளிவான போக்கை கொண்டிருக்கவில்லை. விசேடமாக அவர்கள் முற்போக்கற்ற சிங்கள இனவாத குழுக்களை வெற்றி கொள்வதற்காக சிங்கள இனவாதத்தினை பயன்படுத்தினார்களே தவிர தமிழ் இளைஞர்களை வெற்றி கொள்ள முயற்சிக்கவில்லை.1971 இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசின் வன்முறைக்கும், பின்னர் 1988 இல் ஐ தே கட்சியின் வன்முறைக்கும் ஜே வி பி இனர் முகம் கொடுத்த போதிலும் இந்த அனுபவங்களின் மூலம் அவர்கள் பாடங்களைக் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை.\nகுட்டி முதலாளித்துவ அடித்தளத்தினை ஜே வி பி கொண்டிருந்தமையால் சுயாதீனமாக அதிகாரத்தைக் கைப்பற்றவதற்கான குறிக்கோள்கள் அவர்களிடம் இருக்கவில்லை. 1994 இல் சந்திரிகா பண்டாரநாயகா அவர்களை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர முயன்றார்கள்.அதன் பின்னர் முதலாளித்துவ வர்க்க வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க உதவினார்கள்.அதன் பின்னர் மகிந்த ராஜபக்ஸ அவர்களை பதவிக்கு கொண்டுவருவதில் அதிகளவு உழைத்தார்கள்.அதிகார பரவலாக்கத்தின் மூலம் இனப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதை எதிர்த்தார்கள்.அத்துடன் தமிழர்களுக்கு எதிரான போரை ஆதரித்தார்கள்.அதுமட்டுமல்லாமல் தேசாபிமான முன்னணியில் தமது தலைவர்களை முதலாளித்தவ வர்க்கத்துடன் இணைந்து செயற்பட அனுமதித்தார்கள். இச் செயல்கள் விமல் வீரவன்ச போன்றவர்களை இனவாத அடிப்படையில் செயற்படும் முதலாளித்துவ சக்திகளோடு இணைந்து செயற்பட வழி சமைத்தது. மகிந்த ராஜபக்ஸ அவர்களை இவர்கள் தீவிரமாக எதிர்க்கும் நிலை ஏற்பட்டமைக்கு காரணம் ஜே வி பி யை அழிப்பதற்கு அவர் எடுத்த நடவடிக்கைகளாகும். இதன் காரணமாக பொருத்தமில்லாத தொப்பியை அணிந்தமையால் அதுவும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளை விட மிகவும் பாரதூரமான தவறினை செய்தார்கள். இனப் போரை தலைமை தாங்கி நடத்திய சரத் பொன்சேகா அவர்களை பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டார்கள். இதன் மூலம் ஐ தே கட்சியுடன் பொது முன்னணி அமைப்பதற்கு ஜே வி பியும் துணை போனது.\nதற்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்க அவர்கள் வர்த்தக சமூகத்தினருக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்காக ஐரோப்பிய உடையில் செல்லும் நிலை ஏற்பட்டது. இச் சம்பவங்கள் யாவும் தற்செயலான தோற்றப்பாடாக இடம்பெற்றவை அல்ல. ஜே வி பி இற்குள் காணப்பட்ட குட்டி முதலாளித்துவ சிந்தனைப் போக்குள்ள குழுக்களால் சுயமாக சமூகத்தில் இயங்க முடியாது போனமையேயாகும். இவர்கள் ஒன்றில் முதலாளித்துவத்தோடு அல்லது தொழிலாளர்களோடு கலக்க வேண்டும். அவர்கள் ஒடுக்குவோரான முதலாளித்துவ சக்திகளை தேர்வு செய்தார்கள். இப் பின்புலத்திலிருந்தே ஜே வி பி தற்போது எதிர்நோக்கும் நிலமைகளை ஆராய வேண்டும். இத் தவறுகள் ஓரிரு தலைவர்களால் ஏற்பட்டது அல்ல. பதிலாக குட்டி முதலாளித்துவ பின்னணியில் சமூகப் புரட்சியை எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து போதுமான அறிவினை இவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதே காரணமாகும்.\nஜே வி பி இனர் தொடர்ந்தும் இவ்வாறான அரசியல் தவறுகளை மேற்கொள்வார்களாயின் இவர்கள் தம்மை ஏமாற்றிச் செல்வதை இன்னொரு குழுவினர் உணரத் தொடங்குவார்கள். இதில் மாற்றம் காணப்பட வேண்டுமெனில் சந்தர்ப்பவாத குணாம்சங்களுக்கான, தவறான அரசியல் முடிவுகளை நோக்கிச் செல்வதற்கான காரணிகள் ஆராயப்பட வேண்டும். ஓர் புரட்சிகரப் போராளி தனிமையில் விவாதிப்பதை விடுத்து எதிராளியின் விமர்சனத்தினை அச்சமின்றி முகம் கொடுக்க தயாராக வேண்டும். அதுவே பொருத்தமான வழிமுறையாகும்.பின்னோக்கி சென்று நியாயங்களைத் தேடுவது உதவப் போவது இல்லை. மாக்சிசத்தினை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு அல்லது குறிப்பிட்டஇனத்திற்கு பொருத்தமாக வளைத்து, திரித்து விடலாம் என்ற எண்ணப் போக்கே ஜே வி பி இற்குள் காணப்படுகிறது. இம் மாதிரியான போக்கு ஜே வி பி போன்ற பல குழுக்களில் பொதுவாக காணப்படுகிறது. ஜே வி பி இற்குள் இவ்வாறான தவறுகள் ஏற்படுவதற்கான மூலங்களைத் தேடாமல் சில குறிப்பிட்ட தவறுகளுக்கு சில தனி நபர்களை காரணம் காட்டும் முயற்சியில் சில மாற்றுக் குழுக்களின் கவனம் திரும்பியுள்ளது.ஜே வி பி இற்குள் காணப்படும் குழுக்கள் இந் நிலமைகளைத் திருத்துவதற்கான தத்தவார்த்த நெறிகளை நாடுவதே பொருத்தமானது.\nஆரம்பத்தில் பிரிந்து சென்றவர்களும் இவற்றில் அதிக கவனம் செலுத்தவில்லை. இத்தகைய காரணங்களால்தான் இக் குழுக்களிலிருந்த பலர் அரச சார்பற்ற நிறுவனங்களில் பரவியுள்ளனர்.\nமாக்சிச தத்துவார்த்த அடிப்படையிலான கட்சி ஒன்றின் தோற்றமும் அக் கட்சி ஜனநாயக மத்தியத்துவத்தினைக்கொண்டதாகவும், முன்னேற்றகரமான பாட்டாளி வர்க்கத்திற்கு சேவை செய்வதாகவும் அமைதல் இன்று தேவையாகிறது.ஜே வி பி இனர் விஜேவீர அவர்களிடமிருந்து தேடுதல்களை விடுத்து அவரின் அர்ப்பணிப்புகளில் கவனத்தை செலுத்த வேண்டும்.\nBy admin in இதழ் 09, கட்டுரை மொழிபெயர்ப்பு, வி.சிவலிங்கம் on February 17, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/25156-2013-10-11-07-44-39", "date_download": "2019-06-17T14:57:04Z", "digest": "sha1:O6G2YJOARFQIOEPX7ZAKTULJC5U3J4VN", "length": 12964, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "இளவயது காந்திஜியின் சிலை", "raw_content": "\nஓர் அருவருப்பான காட்சி - காங்கிரஸ் தனது திட்டத்தைக் கைவிடுகிறது\nதமிழ்ச் சமூகத்தில் சாதிமுறை பற்றிய புதிய ஆய்வு\nஇந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆசாத்\nசுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி - கலைஞன் பரப்பிய வெளி\nவரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு - (15)\nதலித் மக்களை அரசியலிலிருந்து துடைத்தெறிவதற்கான முதல் முயற்சியல்ல இது\nஇந்திய விடுதலைக்கான அறப்போராட்டம், 1905-1919\nபெயல் - ஒரு பெருமழைப் பீதியின் கோட்டோவியம்\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 11 அக்டோபர் 2013\nஅழிந்து வரும் அழிவு தினத்தின் நினைவுச் சின்னம்\nநினைவுச்சின்னம் என்றால் அழிந்து போன ஒன்றை நினைவுபடுத்தும் சின்னமாகும். தனுஷ்கோடியில் அந்த நினைவுச் சின்னமே அழிந்து வருகின்றது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 22 இல் ஏற்பட்ட புயல் மற்றும் கொந்தளிப்பால் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி நகரமே அழிந்து போனது.\nஅவ்விடத்தில் பாத்திமா பீவி கவர்னராக இருந்தபோது நினைவுச்சின்னம் ஒன்று வைக்கப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாமல் அந்த நினைவுச் சின்னமே அழிந்து வருகிறது.\nஉலகம் எங்கும் மகாத்மா காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து சிலைகளும் வயதான தோற்றத்திலேயே உள்ளன. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ் பர்க்கில் காந்தி இளவயதில் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது இருந்த தோற்றத்தின் சிலை நிறுவியுள்ளார்கள். இந்த சிலையை தென்னாப்பிரிக்கா அரசே நிறுவியுள்ளது.\nநாகப்பாம்புகளை தெய்வமாக வழிபடும் நாகர் கோயில்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதனால் நாகர்கோவில் என்ற ஊரே உருவானது. இந்தியாவில் எலிக்கும் கோயில் உண்டு. ராஜஸ்தானில் உள்ள பீஜானீர் பகுதியில் இருந்து 35 கி.மீ.தூரத்தில் எலிக்கென்று கோயில் உள்ளது. ராஜஸ்தானில் இதற்கு காபால் கோயில் என்று பெயர்.\nஹோமியோபதி பிறக்க அடிப்படையாக இருந்த நூல்\nநோயாளிகளுக்கு அதிகமான மருந்து வகைகளைக் கொடுக்க கூடாது என்று டாக்டர் ஹானிமென் 1792 இல் இருந்து 1800 வரை ஒரு கொள்கையாகவே அறிவித்து இருந்தார். இது தொடர்பாக பல படைப்புகளை எழுதினார். இப்படைப்புகளை த ஆர்கனான் ஆப் ஜெனரல் ஹிலீங் என்ற தலைப்பில் தொகுத்தார். இதிலிருந்துதான் ஹோமியோ முறை பிறந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/27/110117.html", "date_download": "2019-06-17T14:38:50Z", "digest": "sha1:MT2PM2OKRPOSJZFHP3R5LUVG5RGLY2BA", "length": 16390, "nlines": 199, "source_domain": "thinaboomi.com", "title": "வாக்காளர்களை ஈர்க்கும் கவர்ச்சி ராகுலிடம் இல்லை: சிவசேனா", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமக்களவையில் எதிர்க்கட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்-பிரதமர்\nபொதுமக்கள் குளியல் தொட்டிகள்-ஷவரில் குளித்து தண்ணீரை வீணாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:அமைச்சர் வேண்டுகோள்\nலண்டன் மேயருக்கு எதிராக அதிபர் டிரம்ப் போர்க்கொடி\nவாக்காளர்களை ஈர்க்கும் கவர்ச்சி ராகுலிடம் இல்லை: சிவசேனா\nதிங்கட்கிழமை, 27 மே 2019 இந்தியா\nமும்பை : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் வாக்காளர்களை ஈர்க்கும் கவர்ச்சி இல்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது. இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டு உள்ளதாவது:-\n2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியைக் காட்டிலும் மிக மோசமான தோல்வியை இந்த முறை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதற்கான காரணம், ராகுல் காந்தியின் ஆளுமை வாக்காளர்களைக் கவரவில்லை என்பதே ஆகும் என அதில் தெரிவிக்கப்பட��டுள்ளது.\nராகுல் காந்தியின் பேச்சுகள் மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் இல்லை என்றும், யாருக்கும் முன்மாதிரியாக ராகுல் இருப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழந்து வருவதாகவும், கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்த போதும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், கடந்த முறையை விட ஒரு தொகுதி குறைவாகத்தான் காங்கிரஸ் பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.\nராகுல் சிவசேனா Rahul Shiv sena\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nவாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: மம்தா\nகாஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nபீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nபொதுமக்கள் குளியல் தொட்டிகள்-ஷவரில் குளித்து தண்ணீரை வீணாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:அமைச்சர் வேண்டுகோள்\nஎழுத்தாளர் ஜெயமோகனை கைது செய்ய வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் : ஹாங்காங் தலைமை நிர்வாகி மக்களிடம் மன்னிப்பு கோரினார்\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக ���ிர்ணயித்தது இந்தியா\nகோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\nஇந்தியா - பாக். போட்டியை மொபைலில் பார்த்து ரசிக்கும் இளைஞர்: வைரலாகும் வீடியோ\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nபாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nஇஸ்லாமாபாத் : பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின\nஜகார்த்தா : இந்தோனேசியாவில் நேற்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிடங்கள் குலுங்கின.பசிபிக் நெருப்பு...\nசிறுத்தையை கற்களால் அடித்து விரட்டி தம்பியை மீட்ட வீரச் சிறுவன்\nமும்பை : மகாராஷ்டிராவில் 14 வயது சிறுவன், தன் தம்பியை தாக்கிய சிறுத்தையை கற்களால் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ...\nதிருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி தாய்-மகள் காயம்\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலை பாலாஜி நகரை சேர்ந்தவர் வம்சி. இவர் தனது மனைவி பாவினி மற்றும் மகள் ...\nசோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி\nகொல்கத்தா : கொல்கத்தாவை சேர்ந்த மேஜிக் கலைஞர் ஹூக்ளி நதியில் சாகசம் செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019\n1அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்\n2உலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 3...\n3உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியி���் ரோகித் சர்மா சதம்\n4சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 11 ஆயிரம் ரன்னை கடந்து கோலி சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/09/life-is-beautifull.html", "date_download": "2019-06-17T15:25:53Z", "digest": "sha1:PY3F4OZSZ4KMWXVQADLFDLRCE3YAJIUM", "length": 23765, "nlines": 284, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Life Is Beautiful", "raw_content": "\nசேகர் கம்மூலாவின் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது முதல் படமான டாலர் ட்ரீம்ஸில் ஆரம்பித்து, ஆனந்த், கோதாவரி, ஹாப்பிடேஸ், லீடர் என்று வரிசைக்கட்டி எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். இவரது படங்கள் எல்லாம் மிக மெல்லிதான நகைச்சுவையுடன், பெரும்பாலும் லைட்டான உணர்வுகளூடே பயணிக்கும் கதைகளாகத்தானிருக்கும். அதில் கொஞ்சம் விலகியது லீடர் திரைப்படம். இவரது ஹாப்பி டேஸை இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். ஆனால் அதே படத்தை வேறு ஒரு மொந்தையில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை.\nஅமலா கணவனை இழந்தவர். அவருடய மகன் சீனு, இரண்டு மகள்களை ஹைதராபாத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி அங்கேயே படிக்க சொல்கிறார். மூவரில் சீனு இன்ஜினியரிங் பைனல், அடுத்த சத்யா டாக்டருக்கு படிக்கவிருப்பவள், கடைக்குட்டி சின்னி. இவர்கள் மூவரும் ஹைதையில் செட்டிலாகிறார்கள். இவர்கள் இருக்கும் காலனிக்கும் பக்கத்தில் இருக்கும் பணக்கார காலனிக்கும் எப்போதும் தகராறு. காலனியில் சீனுவின் முறைப்பெண் பத்மா இருக்க, இருவருக்கும் காதல். சீனு வரும் அதே நாளில் புதியதாய் குடிவரும் லஷ்மி எனும் பெண்ணுக்கும் தெலுங்கான நாகராஜுக்கும் காதல். கொஞ்சம் இண்டெலெக்‌ஷுவலான பையனான அபி தன்னை விட வயது அதிகமான பெண்ணான சிரேயாவுடனான காதல் இவர்களின் காதல் எல்லாம் என்னவாயிற்று அமலா ஏன் இவர்களை ஹைதைக்கு படிக்க அனுப்பினார் அமலா ஏன் இவர்களை ஹைதைக்கு படிக்க அனுப்பினார்\nஆஸ்யூஷுவல் வாய்ஸோவரில் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் Feminine ஆனா சீனு, க்யூட்டான ஹீரோயின். அதிபுத்திசாலி அபி. படிக்காத ஆனால் மனதில் தங்கமான தெலுங்கானா டயலாக்டில் பேசும் நாகராஜ் என்று டெம்ப்ளேட்டான கேரக்டர்கள்தான் அதை வெளிப்படுத்தும் விதத்தில் சுவாரஸ்யமாய் தந்திருக்கிறார்கள். முக்கியமாய் நாகராஜ், வரலஷ்மி காதல். ஸ்ரேயாசரண், அஞ்சலி ஜாவேரி, மற்றும் ஓரிரு நடிகர்களைத் த��ிர எல்லோருமே புதுமுகங்கள். அனைவரும் சிறந்த நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். ஹீரோ சீனுவை விட, அபி, நாகராஜ், கேரக்டரில் வரும் பையன்கள் நன்றாக செய்திருக்கிறார்கள். பெண்களில் பத்மா, வரலஷ்மி இருவரும் சிறப்பு. அமலா வெகு நாட்களுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு சில நிமிடங்களும், க்ளைமாக்ஸில் ஒரிரு நிமிடங்கள் மட்டுமே வருகிறார். சொல்லிக் கொள்ளும்படியாக ஏதுமில்லை. அவர் மீண்டும் நடித்திருக்கிறார் என்பதைத் தவிர. ஸ்ரேயா வழக்கம் போல ஸ்மார்ட் அண்ட் க்யூட். அஞ்சலி ஜாவேரி வரும் காட்சிகள் சுவாரஸ்யமாய் இருந்தாலும் அவரது கேரக்டர் ஸ்கெட்சியாய் இருப்பதாய் ஒட்டவில்லை.\nமிக்கி ஜே.மேயரின் இசையில் வழக்கம் போல் தனிப்பாடலாய் இல்லாமல் மாண்டேஜுகளில் வருவதால் மென்மையான இசை வருடுகிறது. பின்னணியிசையில் பெரும்பாலான நேரங்களில் ச..ரி..க..ம. ப..த..நி.ச.. சா..நீ.த..ப.. ம.. க..ரி..ச என்றே விதவிதமான ஒலிகளில் வாசிப்பதை தவிர்த்திருக்கலாம். விஜய்யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். கதையில் பெரும்பாலும் மழையும் ஒரு கேரக்டராய் வலம் வருவதால் அந்த மூட் சரியாய் நம்முடன் பயணிக்கும் படியாய் செய்திருக்கிறார். அதே போல் மாண்டேஜ் காட்சிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தோட்டா தரணியின் காலனி செட் அழகு.\nஎழுதி இயக்கியவர் சேகர் கம்மூலா. வழக்கமாய் சின்னச் சின்ன உணர்வுகளின் வெளிப்பாடுகளை அதுவும் இளைஞர்களின் மன ஓட்டங்களை மிக அழகாய் வெளிப்படுத்தும் இயக்குனர்களில் ஒருவர். அதை மீண்டும் நாகராஜ், லஷ்மி இடையே ஆன காட்சிகளில் அழகாய் வெளிப்படுத்தியுள்ளார். அபி, ஸ்ரேயா சரண் சம்பந்தப்பட்ட விமான காட்சியில் அவ்வளவு களேபரத்திலும் முத்தமிடும் இடம். ரெண்டு காலனிக்குமிடையே ஆன ப்ரச்சனைகளுக்கு நடுவே பணக்கார வீட்டு பெண் சீனுவின் மாமா பையன் லவ்வி கல்யாணம் செய்து கொண்டு விடும் இடம். தன் தங்கை அவளுடய பாய் ப்ரெண்டுக்காக தன்னை புறக்கணிக்கிறாள் எனும் போது சீனு அவஸ்தை படும் காட்சி. பாடல்களில் வரும் மாண்டேஜ் சீன்கள், பளிச், பளிச்சென வரும் வசனங்கள், என ஆங்காங்கே தன் முத்திரையை பதித்திருந்தாலும் முதல் பாதியில் எப்போது இடைவேளை வரும் என்று நெளியும் அளவிற்கு மகா லெந்த். சரி இரண்டாவது பாதியில் சரி செய்துவிடுவார் என்று நினைத்தால் அது மிக ஸ்லோவாக செல்கிறது. எடுத்துக் கொண்ட விஷயங்களை எப்படி ஆரம்பித்தாரோ அதே ஃபேஸில் முடிக்க முடியாமல் தடுமாறியிருக்கிறார். பல காட்சிகள் ஹாப்பி டேஸில் பார்த்த காட்சிகளே இருப்பதால் கொஞ்சம் அலுப்பூட்டத்தான் செய்கிறது. பக்கத்து நிலத்தில் உள்ள மரத்தை வைத்து கட்டடம் கட்ட சட்டப்படி தடை வாங்கும் மாமா. அதை உடைக்க, வில்லன்கள் அம்மரத்தை ஆசிட் ஊற்றி சாகடிப்பது எதற்கு அந்த கதை என்னவானது இப்படி சில கதைகள் லூப்பில் விட்டிருக்கிறார். எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க போனால் ஒரு முறை பார்க்கலாம். என்னைப் போன்ற கம்மூலாவின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.\nஆஸ்யூஷுவல் வாய்ஸோவரில் கதை ஆரம்பிக்கிறது.\nகொஞ்சம் Feminine ஆனா சீனு, க்யூட்டான ஹீரோயின்.\n\"தெலுங்கு வார்த்தைகளும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம் . . .\nஎன்ன அண்ணே . .\nஇது மட்டும் தெரிஞ்சிடுச்சா என்ன . . \nஆரூர் மூனா செந்தில் said...\nஇந்த மாதத்தில் நீங்கள் எழுதியதிலேயே ஆகச்சிறந்த விமர்சனம். புல்லரிக்க வைத்து விட்டீர்கள். விமர்சனங்களும் ஒட்டுகளும் வந்து குவியப் போகின்றன.\nஅண்ணா மீரு சினிமாலக்கி ச்சாலபாக விமர்சனம் ராஸ்துன்னாரு.\nஇக்கட விமர்சன்ம் ச்சேசின ஈசினிமானி(\"நான் ஈ\" படம் காது), தமிழுல டைரக்ட் ச்சேசி சாலஇக்குவக டப்பு சம்பாரிச்சாலனி மீக்கு கோரிக்க பெட்டுத்துனானு.\nஈ கமென்ட் எவரிகன்னா அர்த்தங்காலதன்ட்டே மீரே தமிழுல இக்கட டப்பிங் சேசி செப்பேண்டி பிலீஸ்.\nபதிவரானதுக்கு அப்புறம் உங்களுக்கு நான் போட்ட முதல் கமெண்ட் அண்ணே... அதுவும் தெலுங்குல. பாத்து செய்ங்க.\nஇன்னா நைனா. இன்னும் டபாச்சிக்கின்னு தான் இருக்க போல . சொம்மா சுத்தி சுத்தி குத்திக்கினு, உச்சியில குந்திக்கினு இருக்கியேப்பா .. இத்த பண்றத்துக்கு நம்மாண்ட பீடாக்கடையில் சேர்ந்திக்கின்னா டெய்லி பேட்டா, மூணு வேளை லெக் பீஸ் பிரியாணி போடுறேன்ப்பா .. வயசானாக் காலத்தில இப்புடி பிகரு படத்தலாம் போட்டு ஏம்பா என்னை உசுப்பேத்திற .\nஉங்கள் படம் நல்லா வர என்னுடைய வாழ்த்துக்கள்...\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - அருளானந்தா ஓட்டல்\nகொத்து பரோட்டா - 24/09/12\nகொத்து பரோட்டா - 17/09/12\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - ஜூலை 2012\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/58245-whose-moral-victory-centre-mamata-banerjee-both-claim-win-after-order-on-kolkata-top-cop.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-17T14:55:03Z", "digest": "sha1:2775QXI22GAFEMA2RZYS4BI2MVKNDD4M", "length": 18473, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உச்சநீதிமன்ற உத்தரவு யாருக்கு சாதகமானது? - சொந்தம் கொண்டாடும் மம்தா, பாஜக | Whose moral victory? Centre, Mamata Banerjee both claim win after order on Kolkata top cop", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஉச்சநீதிமன்ற உத்தரவு யாருக்கு சாதகமானது - சொந்தம் கொண்டாடும் மம்தா, பாஜக\nசாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி மற்றும் பாஜக தரப்பில் சொந்தம் கொண்டாடப்படுகிறது.\nசாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையாளர் ராஜிவ் குமாரை, சிபிஐ அதிகாரிக‌ள் விசாரிக்க சென்ற போது அவர்கள் தடுக்கப்பட்டனர். இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டிருந்தது. இதி‌ல் சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசுத் தரப்பு வாதங்களை நீதிபதிகள் கேட்டனர்.\nசிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல்:\nசிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தங்கள் அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் கைது செய்தது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.‌ சாரதா முறைகேடு வழக்கில் கொல்கத்தா போலீசார் தங்களுக்கு அளித்த தொலைபேசி அழைப்பு விவர ஆவணங்களில் முறைகேடான நோக்கில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்ததாகவும் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் இவ்வழக்கில் மிக முக்கிய ஆதாரங்களாக திகழும் மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை முக்கிய குற்றவாளிகளிடமே மேற்கு வங்க காவல் புலனாய்வுக்குழு திருப்பித் தந்துவிட்டதாகவும் சிபிஐயின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றின் ���ூலம் வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்க உள்ளூர் பிரமுகர்கள் மிகப்பெரிய சதி செய்திருப்பது அம்பலமாவதாகவும் சிபிஐ தெரிவித்திருந்தது.\nஇதைத் தொடர்ந்து மேற்கு வங்க அரசு சார்பில் அபிஷேக் சிங்வி வாதாடினார். ஆதாரங்களை அழித்ததாக கொல்கத்தா ஆணையர் ராஜிவ் குமார் மீது இது வரை ஒரு வழக்கு கூட தொடரப்படவில்லை என்றும் சிபிஐ விசாரணைக்கு அழைத்த போதெல்லாம் அவர் ஆஜரானார் என்றும் சிங்வி தெரிவித்தார்.\nஇதன் பின் உத்தரவிட்ட நீதிபதிகள், ஆணையர் ராஜிவ் குமார் சிபிஐ விசாரணைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் வழக்கில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதே சமயம் விசாரணை நடைபெறும் சமயத்தில் ராஜிவ் குமாரை கைது செய்யக் கூடாது என்றும் மேற்கொண்டு விசாரணை செய்யும் போது அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் சிபிஐக்கு நீதிபதிகள் அறிவறுத்தினர்.\nமேலும் வழக்கு விசாரணைக்காக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜிவ் குமார் ஆஜராக வேண்டுமெனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என்று தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தலைமைச் செயலாளர், மேற்கு வங்க டிஜிபி, கொல்கத்தா காவல் ஆணையர் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதனிடையே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி மற்றும் பாஜக தரப்பில் சொந்தம் கொண்டாடப்படுகிறது.\nதார்மீக வெற்றி - மம்தா\nமம்தா கூறுகையில், “இது தார்மீக ரீதியான வெற்றி. நீதிமன்றம் உள்ளிட்ட மற்ற எல்லா நிறுவனங்கள் மீதும் நாங்கள் அதிகப்படியான மரியாதை வைத்துள்ளோம். நாங்கள் நீதிமன்றத்திற்கு கடமைப்பட்டுளோம். சிபிஐக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்று ராஜீவ்குமார் ஒருபோதும் சொல்லவில்லை. இருதரப்பினருக்கும் பொதுவான இடத்தில் சந்திக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் வாருங்கள் வந்து சந்தித்து பேசலாம். விசாரணையில் பங்கேற்கமாட்டேன் என்று ஒருபோதும் ராஜிவ் தெரிவிக்கவில்லை. சிபிஐ அவரை கைது செய்ய விரும்பியது” என்று கூறினார்.\nஊழலுக்கு எதிரான வெற்றி - பாஜக\nஆனால், விசாரணைக்கு காவல் ஆணையர் ராஜிவ் குமார் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “இது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் உறுதியான வெற்றி. சிபிஐக்கு இது தார்மீக ரீதியான வெற்றி. சிபிஐக்கு முன்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜர் ஆக வேண்டும். அதேபோல், சிபிஐ தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் பிப்ரவரி 18ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்றார்.\nஅதேபோல், “பிரதமர் நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் பேச ஏன் சிறிய மைதானம் ஒதுக்கப்பட்டது பாஜக தலைவர் மற்றும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி கலந்து கொள்ளும் பேரணிகள் ஏன் ரத்தானது” என்று ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.\nகிண்டலுக்கு ஆளான சிறுவன் ட்ரம்பிற்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு‌\n“முதல் டி20” சிறப்பம்சங்கள் - ஓபனிங் பேட்ஸ்மேனாகும் வில்லியம்சன் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nஹூக்ளி ஆற்றில் குதித்த கொல்கத்தா மேஜிக் மேன் மாயம் - விபரீத சாகசம்\nமருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை\nமருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கத் தயார் : மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் வங்க மொழி கற்றுகொள்ளுங்கள் : மம்தா பானர்ஜி\nகொல்கத்தா போராட்டம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம்\n“தயவுசெய்து நோயாளிகளை கவனியுங்கள்” - மம்தா வேண்டுகோள்\nமம்தா கொடுத்த 4 மணிநேர கெடுவை மீறி மருத்துவர்கள் போராட்டம்\nகொல்கத்தாவில் பாஜக நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\n“பாக். கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார்” - சச்சின்\nபோலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி \nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிண்டலுக்கு ஆளான சிறுவன் ட்ரம்பிற்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு‌\n“முதல் டி20” சிறப்பம்சங்கள் - ஓபனிங் பேட்ஸ்மேனாகும் வில்லியம்சன் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-17T14:52:14Z", "digest": "sha1:TZ6TRJGGCQJY64YJLVLUZSHTVKGP5R6G", "length": 10215, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ்", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nஹூக்ளி ஆற்றில் குதித்த கொல்கத்தா மேஜிக் மேன் மாயம் - விபரீத சாகசம்\nகொல்கத்தா போராட்டம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம்\n“தயவுசெய்து நோயாளிகளை கவனியுங்கள்” - மம்தா வேண்டுகோள்\nமம்தா கொடுத்த 4 மணிநேர கெடுவை மீறி மருத்துவர்கள் போராட்டம்\nகொல்கத்தாவில் பாஜக நடத்திய போராட்டத்தில் போலீசார் தடிய��ி\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : ராஜீவ் குமார் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nசேர்க்கை விண்ணப்பத்தில் மத தேர்வாக மனித நேயத்தை சேர்த்த முதல் பெண்கள் கல்லூரி\nசாரதா நிதி நிறுவன மோசடி : ராஜீவ்குமாரை கைது செய்ய சிபிஐ திட்டம்\nகொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nதிரிணமுல் காங்கிரஸ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்\nகொல்கத்தாவில் அமித்ஷா பேரணியில் வன்முறை - வாகனத்திற்கு தீ வைப்பு\nஅப்பாவுக்கே கட்டளைப் போட்ட ஒருநாள் துணை ஆணையரான மாணவி\nகொல்கத்தா வெளியேறியதால் ஐதராபாத்துக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nவெளியேறியது கொல்கத்தா: மும்பை இண்டியன்ஸ் அபார வெற்றி\nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nஹூக்ளி ஆற்றில் குதித்த கொல்கத்தா மேஜிக் மேன் மாயம் - விபரீத சாகசம்\nகொல்கத்தா போராட்டம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம்\n“தயவுசெய்து நோயாளிகளை கவனியுங்கள்” - மம்தா வேண்டுகோள்\nமம்தா கொடுத்த 4 மணிநேர கெடுவை மீறி மருத்துவர்கள் போராட்டம்\nகொல்கத்தாவில் பாஜக நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : ராஜீவ் குமார் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nசேர்க்கை விண்ணப்பத்தில் மத தேர்வாக மனித நேயத்தை சேர்த்த முதல் பெண்கள் கல்லூரி\nசாரதா நிதி நிறுவன மோசடி : ராஜீவ்குமாரை கைது செய்ய சிபிஐ திட்டம்\nகொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nதிரிணமுல் காங்கிரஸ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்\nகொல்கத்தாவில் அமித்ஷா பேரணியில் வன்முறை - வாகனத்திற்கு தீ வைப்பு\nஅப்பாவுக்கே கட்டளைப் போட்ட ஒருநாள் துணை ஆணையரான மாணவி\nகொல்கத்தா வெளியேறியதால் ஐதராபாத்துக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nவெளியேறியது கொல்கத்தா: மும்பை இண்டியன்ஸ் அபார வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/pollachi%20issue", "date_download": "2019-06-17T15:18:32Z", "digest": "sha1:DN4OLNZE5FXEHZRJE3LZLZVBX6VUUIAV", "length": 10303, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | pollachi issue", "raw_content": "\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்\nமேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகுடிநீர் பிரச்னை: முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை\nசென்னை குடிநீர் பிரச்னைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன\nகாங்கிரஸ் கட்சியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் : வீரப்ப மொய்லி\n“5346 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்” - எஸ்பி வேலுமணி\n“கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்”- தமிழக அரசு\nமாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள் தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை.. குலுக்கல் முறையில் விநியோகம்..\nதண்ணீருக்காக சண்டை - பெண்ணை கத்தியால் கிழித்த சபாநாயகரின் ஓட்டுநர்\n\"நீர்நிலைகளை மாணவர்கள்‌ தூர்வார வேண்டும்\" - நடிகர் விவேக்\n“தண்ணீர் பஞ்சத்துக்கு அதிமுக அரசே காரணம்” - துரைமுருகன் குற்றச்சாட்டு\nவறட்சியால் வாடும் போரூர் ஏரி : இறந்து கிடக்கும் மீன்கள்\n“ஆபாச வலைத்தளங்களைத் தடை செய்ய வேண்டும்” - திருமாவளவன்\n“மக்கள் சிரமங்களை போக்குங்கள்” - மத்திய அமைச்சகங்களுக்கு பிரத��ர் மோடி உத்தரவு\nதொகுதியில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஸ்டாலின் முயற்சி\nபணம் கொடுக்கல் வாங்கல் தகறாறு... அடிதடியில் ஈடுபட்ட பார் நாகராஜ் கைது\nகுடிநீர் பிரச்னை: முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை\nசென்னை குடிநீர் பிரச்னைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன\nகாங்கிரஸ் கட்சியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் : வீரப்ப மொய்லி\n“5346 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்” - எஸ்பி வேலுமணி\n“கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்”- தமிழக அரசு\nமாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள் தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை.. குலுக்கல் முறையில் விநியோகம்..\nதண்ணீருக்காக சண்டை - பெண்ணை கத்தியால் கிழித்த சபாநாயகரின் ஓட்டுநர்\n\"நீர்நிலைகளை மாணவர்கள்‌ தூர்வார வேண்டும்\" - நடிகர் விவேக்\n“தண்ணீர் பஞ்சத்துக்கு அதிமுக அரசே காரணம்” - துரைமுருகன் குற்றச்சாட்டு\nவறட்சியால் வாடும் போரூர் ஏரி : இறந்து கிடக்கும் மீன்கள்\n“ஆபாச வலைத்தளங்களைத் தடை செய்ய வேண்டும்” - திருமாவளவன்\n“மக்கள் சிரமங்களை போக்குங்கள்” - மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு\nதொகுதியில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஸ்டாலின் முயற்சி\nபணம் கொடுக்கல் வாங்கல் தகறாறு... அடிதடியில் ஈடுபட்ட பார் நாகராஜ் கைது\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/author/subha-karthik29514700/", "date_download": "2019-06-17T15:03:14Z", "digest": "sha1:6HXZEJJU3I6BLSNRHLSWJM3DDLNFJZIC", "length": 3919, "nlines": 77, "source_domain": "cincytamilsangam.org", "title": "Subhashini Karthikeyan, Author at GCTS", "raw_content": "\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு...\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\nPosted by Subhashini Karthikeyan | May 26, 2019 | நம்ம தமிழ் சங்கம், தமிழ் பள்ளி, சங்கமம் இதழ், ஆண்டு விழா |\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கத் தமிழ் பள்ளியின் 15 ஆவது ஆண்டு விழா\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கத் தமிழ் பள்ளியின் 15 ஆவது ��ண்டு விழாவிற்கு தயாராகிவிட்டீர்களா\nசங்கமம் இதழ் – சித்திரைத் திருவிழா 2019\nPosted by Subhashini Karthikeyan | Apr 14, 2019 | நம்ம தமிழ் சங்கம், சித்திரைத் திருவிழா, சங்கமம் இதழ் |\nPosted by Subhashini Karthikeyan | Apr 3, 2019 | நம்ம தமிழ் சங்கம், தமிழ் பள்ளி, சித்திரைத் திருவிழா, சங்கமம் இதழ், ஊர் திண்ணை |\n– திரு. முருகானந்தம் ராமச்சந்திரன்சின்ன தம்பி : குளிர் குறைஞ்சு நல்லா வெளியே சுத்துற...\nதமிழ் கற்றல் எளிதானது போட்டிகள் மூலம்.\nஇந்த படைப்பை எழுதியவர்: – நாகராஜன் ராஜேந்திரன்வசந்தகாலம் வண்ணமயமாய் நம் தமிழ் பள்ளியில்...\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கத் தமிழ் பள்ளியின் 15 ஆவது ஆண்டு விழா\nதமிழ் பள்ளி போட்டி முடிவுகள்\nசங்கமம் இதழ் – சித்திரைத் திருவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/pauyala-paataitata-otaicaavairakau-taelaunakaanaa-utavai", "date_download": "2019-06-17T15:19:51Z", "digest": "sha1:DA6AIXVTQ3ADMPAHTCFVMSEQK2TLMMHU", "length": 12212, "nlines": 145, "source_domain": "mentamil.com", "title": "புயல் பாதித்த ஒடிசாவிற்கு தெலுங்கானா உதவி! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\n222 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்து விராத் கோலி புதிய சாதனை\nஇன்றைய உலகக்கோப்பை போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது வங்கதேசம்\nசென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்பது தவறான செய்தி - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்\nநாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் - பிரதமர்\nநரேந்திர மோடி தலைமையில் 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம்\nமருத்துவர்களுக்கு புதிய \"NEXT \" தகுதி தேர்வு - அடுத்த ஆண்டு முதல் அமல்\nதமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியாகும்\nபுயல் பாதித்த ஒடிசாவிற்கு தெலுங்கானா உதவி\nபுயல் பாதித்த ஒடிசாவிற்கு தெலுங்கானா உதவி\nஃபானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை மே 3 ஆம் தேதி ஒடிசாவில் கரையை கடந்தது. பல முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.\n1,500-க்கும் அதிகமான பேருந்துகள் மக்களை இடமாற்றும் முயற்சியில் ஈடுபடுத்��ப்பட்டன. அவர்களுடன் தன்னார்வலர்களும் இரவு பகலாக பணியாற்றி, பெரும் சேதத்தை தவிர்த்தனர்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சம்பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 5 ஆயிரம் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன.\nஃபானி புயல் நிவாரண உதவியாக மத்திய அரசு 1,000 கோடி ரூபாய் ஒடிசாவுக்கு வழங்கியுள்ளது. இதனுடன் சேர்த்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 50,000 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nபல மாநிலங்களும் புயல் பாதித்த ஒடிஷாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.\nபுயல் காரணமாக ஒடிசாவில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது, சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின் இணைப்பு இன்னும் சரி செய்யப்படவில்லை. இந்நிலையில் ஒடிசாவில் தேவைப்படும் மின் பராமரிப்பு பணிகளுக்கு தெலுங்கானா அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.\nஇன்று தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1000 மின் ஊழியர்கள் ஒடிசாவிற்கு சென்றுள்ளனர்.\nதுண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மறுசீரமைக்க ஒடிசா அரசாங்கம் தெலுங்கானா அரசிடம் உதவி கேட்டுள்ளது.\nஇதை அறிந்த தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், ஒடிசாவிற்கு வேண்டிய உதவிகளை செய்ய பிரதம செயலாளர் எஸ்.கே. ஜோஷிக்கு தொலைபேசி மூலம் அறிவுறுத்தினார்.\nஇதன் எதிரொலியாக இன்று தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1000 மின் ஊழியர்கள் ஒடிசாவிற்கு சென்றுள்ளனர்.\nசென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்பது தவறான செய்தி - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்\nநாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் - பிரதமர்\nநரேந்திர மோடி தலைமையில் 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம்\n222 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்து விராத் கோலி புதிய சாதனை\nஇன்றைய உலகக்கோப்பை போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது வங்கதேசம்\nசென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்பது தவறான செய்தி - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னையில�� இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்\nநாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் - பிரதமர்\nநரேந்திர மோடி தலைமையில் 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம்\nமருத்துவர்களுக்கு புதிய \"NEXT \" தகுதி தேர்வு - அடுத்த ஆண்டு முதல் அமல்\nதமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-17T14:55:46Z", "digest": "sha1:SZVYOOMWN343VBW5QIKCPO6WSEROJCLW", "length": 306734, "nlines": 582, "source_domain": "senkodi.wordpress.com", "title": "கடவுள் | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4\nகடவுள் எனும் மீப்பெரும் ஆற்றலின் இருப்புக்கான நோக்கம், மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கீடு செய்து அவனுக்கு வழிகாட்டுவது என்பதாகும். இது தான் பொதுவான, பெரும்பாலான மக்களின் கடவுள் மீதான நம்பிக்கையாக, ஆன்மீகமாக இருக்கிறது. ஆனால், இதுவல்லாத மாற்றொரு முறையில் கடவுள் நம்பிக்கையை விவரிக்கிறார் நண்பர் விவேக். இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல, சங்கரர் அருளிய மாயை தத்துவத்திலிருந்து கொண்டு தான் நண்பர் விவேக் உரையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு எளிமையாக சங்கரர் காலத்திலேயே பதிலும் அளித்திருக்கிறார்கள்.\nநண்பர் விவேக் கடவுள் பற்றி கூறும் கருத்துகளின் சாரம் என்ன கடவுளுக்குள் அனைத்தும், அனைத்தும் அடக்கம். காணும் பொருள் எதுவாக இருந்தாலும் அது கடவுளுக்கு உள்ளேயே இருக்கிறது. கடவுளுக்கு வெளியே என்று எதுவும் இல்லை. மனிதனின் தினப்படி வாழ்வில் கடவுள் குறுக்கிடுவதில்லை, சொர்க்கம் நரகம் கடவுளின் வேலையில்லை, வணக்க வழிபாடுகள் தேவையில்லை. இவ்வாறாக கடவுளை உருவகப்படுத்துவது மதவாதிகளின் வேலை. கடவுளை பொருட்களின் உலகில் அதாவது நடப்பு உலகில் நிரூபிக்க முடியாது. கடவுளை நிரூபிக்கும் அளவுக்கு அறிவியல் முழுமையானது அல்ல. அறிவியல் குறைபாடுள்ளது. பொருட்களின் அறிவியல், ஆன்மீக அறிவியல் என்று தனித்தனியாக இருக்கிறது. பொருட்களின் அறிவியல் குழந்தை என்றால் ஆன்மீக அறிவியல் முதிர்ந்த அனுவம் மிகுந்த மனிதனைப் போன்றது. .. .. .. இவை குறித்து விவரிப்பதற்கு முன்னால் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு குறித்து நினைவுகூர்ந்து கொள்வது தேவையாக இருக்கிறது.\nமனிதனின் ஆதி தொடக்க காலத்தில் மனிதனுக்கு கடவுள் குறித்த எந்த உணர்வும் இருந்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் முடிவு. (இப்படிக் கூறியவுடன் நண்பர் விவேக் எந்த ஆய்வாளர்களின் முடிவு பொருட்களின் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு ஆய்பவர்களின் முடிவு, ஆன்மீக ஆய்வாளர்களின் முடிவு அல்ல என குறுக்கிடலாம். மனிதனும் ஒரு பொருள் தான் எனும் அடிப்படையில் பொருட்களின் அறிவியல் அடிப்படையில் ஆராய்வதே மனிதனுக்கு பொருத்தமானது. ஏனையவற்றை பின்னர் கவனிக்கலாம்) பின் இயற்கையுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்க்கும் விதத்திலேயே கடவுள் குறித்த சிந்தனை மனிதனுக்கு ஏற்படுகிறது. இயற்கையின் புதிர்களுக்கான விடையாக கடவுள் முன்னிருத்தப்பட்ட கணத்திலிருந்தே கடவுட் சிந்தனைக்கு எதிரான சிந்தனையும் தொடங்கி விட்டது. இன்றுவரை தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.\nமனிதனுக்கு கடவுள் ஏன் தேவைப்பட்டது என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான பதில்; தொடக்கத்தில், இயற்கையின் புதிர்களுக்கு விடை தெரியாததால் அந்த இடத்தில் கடவுளை விடையாக கொண்டு வந்தார்கள். அதுவே பின்னர், படிப்படியாக விரிவடைந்து மனிதனின் அன்றாட வாழ்வில் குறுக்கீடு செய்து அவனை ஒழுங்குபடுத்தும் ஒன்றாக மாறியது. ஏன் கடவுள் மனிதனின் வாழ்வில் குறுக்கிட்டு வழிநடத்த வேண்டும் எனும் கேள்வி எழுந்தபோது தான் இந்த பேரண்டம் தொடங்கி மனிதன் உட்பட அனைத்தையும் படைத்து பாதுகாப்பது கடவுள் தான் எனவே மனிதனை ஒழுங்குபடுத்தும் தேவை கடவுளுக்கு இருக்கிறது, கடவுளின் கட்டுப்பாட்டுக்குள் ஒழுகும் தேவை மனிதனுக்கும் இருக்கிறது என்று விரிவடைகிறது. இது தான் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு.\nஇப்படி தொடரும் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவில், மனிதனின் தினப்படி வாழ்வை கட்டுப்படுத்தாத கடவுள் என்ற ஒன்று இருக்க முடியுமா முடியும் என்றால் அந்தக் கடவுளின் இருப்பில் மனிதனுக்கான தொடர்பு என்ன முடியும் என்றால் அந்தக் கடவுளின் இருப்பில் மனிதனுக்கான தொடர்பு என்ன அதாவது மனிதனின் வாழ்வியல் செயல் எதிலும் கடவுள் தலையீடு செய்வதில்ல என்றால் ஏன் அந்தக் கடவுள் இருக்க வேண்டும் அதாவது மனிதனின் வாழ்வியல் செயல் எதிலும் கடவுள் தலையீடு செய்வதில்ல என்றால் ஏன் அந்தக் கடவுள் இருக்க வேண்டும் அந்தக் கடவுள் இருப்பதனால் மனிதனுக்கு என்ன பலன் அந்தக் கடவுள் இருப்பதனால் மனிதனுக்கு என்ன பலன் மனிதனையும் பேரண்டத்தையும் படைத்துவிட்டு மனிதனுடன் தொடர்பே இல்லாத ஏதோ ஓர் இடத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு கடவுளுடன் மனிதனுக்கு என்ன பிரச்சனை இருந்துவிட முடியும் மனிதனையும் பேரண்டத்தையும் படைத்துவிட்டு மனிதனுடன் தொடர்பே இல்லாத ஏதோ ஓர் இடத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு கடவுளுடன் மனிதனுக்கு என்ன பிரச்சனை இருந்துவிட முடியும் அப்படி ஒரு கடவுள் இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒன்று தான். ஆனால் காலம்காலமாக கடவுள் இருக்கிறதா இல்லையா எனும் விவாதம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் அதன் பொருள் மனித வாழ்வில் குறுக்கீடு செய்யும் கடவுள் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்த்துக் கொள்ள வேண்டிய தேவை மனிதனுக்கு இருக்கிறது என்பது தான்.\nஆக, கடவுள் என்பது, மனிதனின் வாழ்வில் குறுக்கிடும் கடவுள் என்றும் மனிதனின் வாழ்வில் குறுக்கிடாத கடவுள் என்றும் இரண்டாக இருக்கிறது. குறுக்கிடும் கடவுளுடன் தான் பிரச்சனை குறுக்கிடாத கடவுளுடன் பிரச்சனை ஒன்றுமில்லை என்று ஒதுங்கி விட முடியுமா இரண்டு காரணங்களால் அவ்வாறு ஒதுங்கிவிட முடியாது. 1. குறுக்கிடும் கடவுள் குறுக்கிடாத கடவுள் என்று இரண்டு வித கடவுள் இருக்கிறதா இரண்டு காரணங்களால் அவ்வாறு ஒதுங்கிவிட முடியாது. 1. குறுக்கிடும் கடவுள் குறுக்கிடாத கடவுள் என்று இரண்டு வித கடவுள் இருக்கிறதா இதை இருவருமே ஏற்றுக் கொள்வதில்லை. அப்படியானால் எது சரி எனும் கேள்வி எழுகிறது. 2. கடவுள் இருக்கிறதா இல்லையா எனும் விவாதத்தில் கடவுளை உறுதிப்படுத்த முடியாத ஆத்திகர்கள் கடவுளை நிருவுவதற்கு பல்வேறு நிலைகளை எடுக்கிறார்கள். அவ்வாறான பல நிலைகளில் ஒன்று தான் குறுக்கீடு செய்யாத கடவுள் என்பது. எனவே இதை அம்பலபடுத்தும் தேவை எழுகிறது.\nகுறுக்கீடு செய்யாத கடவுள் இருக்க முடியுமா எனும் கேள்வியை அறிவியலிலிருந்து தொடங்கலாம். அறிவியலில் பொருட்களின் அறிவியல் ஆன்மீக அறிவியல் என்று வேறுவேறான அறிவியல்கள் இருக்கின்றனவா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இருப்பது அறிவியல் மட்டும் தான். மனிதன் தன் ஐம்புலன்களின் வழியே கண்டு கொண்டதை மூளையில் சேமித்து வைத்திருந்து தேவையான போது அதன் படிப்பினைகாளிலிருந்து முன்மாதிரிகளை உருவாக்கி நடைமுறையில் செயல் படுத்தி சோதித்துப் பார்த்து முடிவுகளை வந்தடைந்தான். இது தான் அறிவியல். இது இன்று பல்வேறு துறைகளில் விரிந்து பரவி நிற்கிறது. இதில் ஆன்மீக அறிவியல் என்று தனியாக ஒன்று இல்லை. இருக்கிறது என்றால் அது என்ன என்பதை விவரிக்க வேண்டும். அறிவியல் கைக்குழந்தை ஆன்மீக அறிவியல் வளர்ந்த மனிதன் என்றெல்லாம் ஒப்பீடு செய்வது அறியாமை.\nகடவுளை ஏற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அறிவியல் குறைப்பாடுடையது என்பதிலிருந்து தான் தொடங்குகிறார்கள். ஏனென்றால் அறிவியல் மட்டுமே கடவுளின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி, இல்லாமையை போட்டுடைக்கிறது. அறிவியல் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை தட்டையாக புரிந்து கொள்வதன் விபரீதம் தான் அறிவியல் குறைபாடுடையது என்பது. அறிவியல் மாறுகிறது என்பதை பொதுவானதாக புரிந்து கொள்கிறார்கள். அறிவியல் மாறுகிறது என்பது குறிப்பானது. குறிப்பானதை பொதுவானதாக மாற்றுவதும் பொதுவானதை குறிப்பானதாக மாற்றுவதும் கள்ளத்தனம். அறிவியல் முடிவுகள் மாறுகின்றன அல்லது வளர்கின்றன என்றால் அது குறிப்பான அம்சத்தில் மாறுகிறது வளர்கிறது என்று பொருள். எடுத்துக்காட்டாக பூமியின் வடிவத்தை எடுத்துக் கொள்வோம். தொடக்கத்தில் தட்டை என்றார்கள், பின்னர் உருண்டை என்றார்கள், அதற்கும் பின்னர் துருவங���களில் தட்டையான கோள வடிவம் என்கிறார்கள். பூமியின் வடிவம் என்பதில் அறிவியல் முடிவு மாறுகிறது. அதாவது, சரியானதை நோக்கி மாறுகிறது, வளர்ச்சியடைகிறது. இதை புவியின் வடிவம் குறித்த அறிவியல் முடிவு மாறுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டுமா அறிவியல் மாறுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டுமா அறிவியல் மாறுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டுமா ஒரு பொருளைக் குறித்த அறிவியல் முடிவு மாறுகிறது என்றால் தவறானதில் இருந்து சரியானதை நோக்கி மாறுமே தவிர சரியானதில் இருந்து தவறானதை நோக்கி ஒருபோதும் மாறாது. இப்படி ஒரு பொருள் குறித்த அறிவியல் முடிவு மாறுவது குறித்த இன்னொரு விளக்கமும் இன்றியமையாதது. சூரியன் எனும் விண்மீனின் ஹீலியம் இருப்பு இன்னும் மூன்னூறு கோடி ஆண்டுகளில் தீர்ந்து போகும் என்பது அறிவியல் முடிவு. இந்த முன்னூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் எனும் விண்மீன் தன்னுடைய தன்மையில் சூரியனாக இல்லாமல் வேறொன்றாக மாறிய பின் சூரியன் குறித்த அறிவியல் முடிவு மாற வேண்டுமா ஒரு பொருளைக் குறித்த அறிவியல் முடிவு மாறுகிறது என்றால் தவறானதில் இருந்து சரியானதை நோக்கி மாறுமே தவிர சரியானதில் இருந்து தவறானதை நோக்கி ஒருபோதும் மாறாது. இப்படி ஒரு பொருள் குறித்த அறிவியல் முடிவு மாறுவது குறித்த இன்னொரு விளக்கமும் இன்றியமையாதது. சூரியன் எனும் விண்மீனின் ஹீலியம் இருப்பு இன்னும் மூன்னூறு கோடி ஆண்டுகளில் தீர்ந்து போகும் என்பது அறிவியல் முடிவு. இந்த முன்னூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் எனும் விண்மீன் தன்னுடைய தன்மையில் சூரியனாக இல்லாமல் வேறொன்றாக மாறிய பின் சூரியன் குறித்த அறிவியல் முடிவு மாற வேண்டுமா அப்படியே இருக்க வேண்டுமா மாறியே ஆக வேண்டும். அறிவியல் முடிவு மாறும். இப்பேரண்டத்தில் இருக்கும் இருக்கும் அத்தனை பொருட்களும் நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கின்றன. இப்படி மாறிக் கொண்டே இருக்கும் இப்பேரண்டத்தைப் பற்றிய அறிவியல் முடிவுகள் மாறாமல் இருக்க வேண்டும் எனக் கோருவது மடமை அல்லவா எனவே, அறிவியல் குறைபாடு உடையது என்பவர்கள் தங்கள் குறைபாட்டை உணர்ந்து மாறிக் கொள்ள வேண்டும்.\nகடவுள் குறித்து விவரிப்பவர்கள் யாராக இருந்தாலும் – குறுக்கிடும் கடவுள் குறுக்கிடாத கடவுள் என்ற பேதமின்றி – ந��ப்பு அறிவியல் கருவிகளால் கடவுளை அளக்க முடியாது என்றே நிலைப்படுகிறார்கள். அறிவியலால் அளக்க முடியாத கடவுளை அவர்கள் எப்படி அறிந்து கொண்டார்கள் இதற்குத்தான் தியானம் போன்றவற்றை அறிமுகப்படுத்துகிறார்கள். தியானித்தால் கடவுளை அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள். தியானம் என்பது என்ன இதற்குத்தான் தியானம் போன்றவற்றை அறிமுகப்படுத்துகிறார்கள். தியானித்தால் கடவுளை அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள். தியானம் என்பது என்ன மனதை ஒருமுகப்படுத்துவது. மனதை ஒருமுகப்படுத்தினால் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள முடியலாமே தவிர மனதுக்கு வெளியே உள்ளதை எப்படி அறிந்து கொள்ள முடியும் மனதை ஒருமுகப்படுத்துவது. மனதை ஒருமுகப்படுத்தினால் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள முடியலாமே தவிர மனதுக்கு வெளியே உள்ளதை எப்படி அறிந்து கொள்ள முடியும் அப்படி என்றால் கடவுள் என்பது மனதுக்குள் இருப்பது தானா அப்படி என்றால் கடவுள் என்பது மனதுக்குள் இருப்பது தானா மனது என்பது ஐம்புலன்களின் வழியே வந்த அறிதலின் பாற்பட்டது தான். ஐம்புலன்களில் கடவுள் சிக்காதவரை மனிதனின் மனதுக்குள் கடவுள் வர வாய்ப்பில்லை. ஆனாலும் கடவுள் மனிதனின் மனதில் இருக்க முடியும் என்றால் அது கற்பனையாக மட்டுமே இருக்க முடியும். தியானம் உள்ளிட்டவைகள் மனிதனின் அக விருப்பம் இல்லாமல் எந்த முடிவையும் வந்தடையாது. நான் தியானம் இருக்கிறேன் என்று கொள்வோம். வாழ்நாள் முழுக்க தியானம் இருந்தாலும் என்னால் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் கடவுள் இருக்கிறார் எனும் அக விருப்பம் என்னிடம் இல்லை.\nசரி, கடவுள் வெளியே இல்லை உள்ளேயே தான் இருக்கிறார் என்றால், அதாவது உடல் எனும் பொருளுக்குள் தான் கடவுள் என்ற ஒன்று இருக்கிறது என்றால் அதை ஏன் கருவிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை இதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தியானம் போன்றவைகளினால் அக விருப்பம் இல்லாதவர்களால் தனக்குள்ளே இருக்கும் கடவுளை தெரிந்து கொள்ள முடியாது. அதேநேரம் யாராலும் எந்தக் கருவிகளாலும் கடவுளை அறிந்து கொள்ள முடியாது. தியானம் போன்றவற்றால் கடவுளை அறிந்தவர்களும் கூட தூலமான முறையில் அறிந்தவர்களில்லர். அதாவது அக விருப்பம் சார்ந்து ஏதோ ஒரு வகையில் இருப்பதாக நம்புகிறார்களே தவிர ஆய்வுக் கண்ணோட்டத்தில் ஐயம்திரிபற அறிந்தவர்கள் இல்லர். மறுபக்கம் அறிவியல் ரீதியில் உடலுக்குள் கடவுள் இருப்பதை கண்டறிய முடியாது என்றாலும் உடலியக்கம் சாராத ஏதோ ஒன்று உடலுக்குள் இருக்கிறது என்றாவது கண்டறிய முடிந்திருக்கிறதா இதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தியானம் போன்றவைகளினால் அக விருப்பம் இல்லாதவர்களால் தனக்குள்ளே இருக்கும் கடவுளை தெரிந்து கொள்ள முடியாது. அதேநேரம் யாராலும் எந்தக் கருவிகளாலும் கடவுளை அறிந்து கொள்ள முடியாது. தியானம் போன்றவற்றால் கடவுளை அறிந்தவர்களும் கூட தூலமான முறையில் அறிந்தவர்களில்லர். அதாவது அக விருப்பம் சார்ந்து ஏதோ ஒரு வகையில் இருப்பதாக நம்புகிறார்களே தவிர ஆய்வுக் கண்ணோட்டத்தில் ஐயம்திரிபற அறிந்தவர்கள் இல்லர். மறுபக்கம் அறிவியல் ரீதியில் உடலுக்குள் கடவுள் இருப்பதை கண்டறிய முடியாது என்றாலும் உடலியக்கம் சாராத ஏதோ ஒன்று உடலுக்குள் இருக்கிறது என்றாவது கண்டறிய முடிந்திருக்கிறதா அல்லது ஆன்மீக அறிவியல்() கொண்டு அப்படி எதையாவது கண்டறிந்துவிட முடியுமா எதுவுமே முடியாது. இவைகளிலிருந்து நாம் வந்தடையும் முடிவு என்ன எதுவுமே முடியாது. இவைகளிலிருந்து நாம் வந்தடையும் முடிவு என்ன உடலில் கடவுள் இல்லை, இருக்க முடியாது, அது சில மனிதர்களின் சிந்தனையில் கற்பனையில் மட்டுமே இருக்கிறது என்பதாகத்தானே இருக்க முடியும்.\nஉடலுக்குள் இல்லாத கடவுள் என்ற ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்றால் அது இந்தப் பேரண்டத்துக்குள் தான் இருந்தாக வேண்டும். இல்லை பேரண்டத்தையும் கடந்த பெரு வெளியில் இருக்கிறது என்றால், பேரண்டம் கடந்த பெருவெளி என்பது அறிவியல் ரீதியாகவே கருதுகோள் தானே தவிர அறுதியான முடிவல்ல. எனவே, இப்பேரண்டத்துக்குள் இருக்கும் ஏதோ ஒன்று என்றால் அது அறிவியல் கருவிகளில் அகப்பட்டே தீரவேண்டும். பேரண்டம் முழுவதையும் அறிவியல் உளவி விட்டதா என்றால் இல்லை என்பதே பதில். அப்படியென்றால் அறிவியல் இன்னும் ஊடுருவாத ஏதோ ஒரு பகுதியில் கடவுள் என்ற ஒன்று இருக்கக் கூடுமோ. இப்படி ஒரு வாய்ப்பை பரிசீலித்தால் அதற்கும் இருக்க முடியாது என்பதே பதிலாக கிடைக்கும். எவ்வாறென்றால், குறுக்கிடும் கடவுள் குறுக்கிடாக் கடவுள் என எந்தக் கடவுளாக இருந்தாலும் அது மனிதர்களுடன் இடையறாது தொடர்பில் இருந்து கொண்டு தான் ��ருக்கிறது. கடவுளை அது இருக்கும் இடத்தில் தான் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் இப்படி மனிதர்களை தொடர்பு கொள்ளும் வழியையாவது கண்டறிய முடியாதா அப்படி எதையும் கண்டறிய முடியவில்லை என்பது தானே பிரச்சனை.\nஆக, கடவுளைத் தேடி பயணப்பட்டால் எந்தத் திக்கில் சென்றாலும் முட்டுச் சந்தில் தான் சிக்கிக் கொண்டு நிற்க நேர்கிறதே தவிர வழி புலனாகவில்லை. எனவே தான் கடவுள் இல்லை எனும் முடிவுக்கு வரவேண்டியதிருக்கிறது. கடவுளை ஏற்பவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இங்கே கடவுள் ஏற்பு, கடவுள் மறுப்பு என்று இரண்டு நிலை இருக்கிறது. கடவுளை ஏற்பவர்கள் அதை வெற்று நம்பிக்கையாக ஏற்றுக் கொண்டாலும், மெய்யாகவே இருப்பதாக ஏற்றுக் கொண்டாலும் அது அவர்களைப் பொருத்தவரை பிரச்சனை ஒன்றுமில்லை. ஆனால், கடவுளை ஏற்காதவர்களுடன் விவாதித்து ஏற்கச் செய்ய வேண்டும் என்றால் ஏதாவது ஒரு வகையில் – அது எந்த வகையில் என்றாலும் – கடவுள் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதைதவிர வேறு வழியே இல்லை.\nஇங்கு தான் கடவுளை ஏற்பவர்களுக்கு ஒரு உளவியல் சிக்கல் வந்து விடுகிறது. ஒரு பொருளை இருப்பதாக நிரூபிக்க முடியவில்லை என்றால் அது இல்லை என்பதை ஒப்புக் கொண்டதாகவே பொருள் படும். கடவுளின் இருப்பை நிரூபிக்க இயலாது என்பதை கடவுளை ஏற்பவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். ஆனால் அது இல்லை என ஒப்புக்கொள்ள முடியுமா முடியாது என்பதால் தான் மாயை தத்துவம் தொடங்கி ஏராளமான வழிகளில் நிரூபிக்க முடியாத வகையில் நிருவிவிடத் துடிக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறும் எந்த வழிகளையும் நுணுகி ஆராய்ந்தால் அதில் முரண்பாடுகளும் குழப்பங்களுமே மலிந்து கிடக்கின்றன. ஆகவே, கடவுள் என்ற ஒன்று இல்லை.\nஇனி, நண்பர் விவேக் அவர்களின் வாதங்களுக்கு நேரடியான பதில்களை பார்க்கலாம்.\n\\\\\\ஒரு பாதி பௌதீக உலகம்(பொருள் உலகம்). மற்ற பாதி அபௌதீக உலகம்(ஆவி உலகம்). ஒவ்வொரு பௌதீக அணுவுக்கும் இணையான அபௌதீக அணு உண்டு. பௌதீக அணுக்களால் ஆனது பௌதீக உலகம். அபௌதீக அணுக்களால் ஆனது அபௌதீக உலகம். பௌதீக கருவிகளைக்கொண்டு அபௌதீக உலகை கண்டுபிடிக்க முடியாது. மெய்யுணர்வின்மூலம் மட்டுமே பௌதீக உலகத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை உணரவோ காணவோ முடியும்///\nஅபௌதீக உலகம் என்ற ஒன்று இருக்கிறதா ஒவ்வொரு அணு���ுக்கும் நிகராக எதிர் அணு ஒன்று இருக்கிறது என்றால், இந்த பேரண்டத்துக்கு நிகராக இன்னொரு பேரண்டம் இருக்கிறது என்று (கற்பனையாக) கொண்டால் மனிதனைப் போன்ற உயிர்களும் அங்கு இருக்குமா ஒவ்வொரு அணுவுக்கும் நிகராக எதிர் அணு ஒன்று இருக்கிறது என்றால், இந்த பேரண்டத்துக்கு நிகராக இன்னொரு பேரண்டம் இருக்கிறது என்று (கற்பனையாக) கொண்டால் மனிதனைப் போன்ற உயிர்களும் அங்கு இருக்குமா இருக்கும் என்றால் அந்த மனிதர்களை கடவுள் வழிநடத்திக் கொள்ளட்டும். இந்த பேரண்டத்தில் இருக்கும் மனிதர்களுடன் கடவுளுக்கு என்ன தொடர்பு இருக்கும் என்றால் அந்த மனிதர்களை கடவுள் வழிநடத்திக் கொள்ளட்டும். இந்த பேரண்டத்தில் இருக்கும் மனிதர்களுடன் கடவுளுக்கு என்ன தொடர்பு பௌதீக கருவிகளைக் கொண்டு அபௌதீக உலகை கண்டுபிடிக்க முடியாது என்றால் அபௌதீக கருவிகளைக் கொண்டு பௌதீக உலகை எப்படி கண்டு பிடிக்க முடியும் பௌதீக கருவிகளைக் கொண்டு அபௌதீக உலகை கண்டுபிடிக்க முடியாது என்றால் அபௌதீக கருவிகளைக் கொண்டு பௌதீக உலகை எப்படி கண்டு பிடிக்க முடியும் இது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே.\n\\\\\\பொருள் உலகம்(material world) மற்றும் ஆவி உலகம்(spirit world) என்ற இரண்டு உலகங்களும் வெறும் மாயை(illusion). சார்பு உலகம் ஒரு மாயை. சுய விழிப்புணர்வு கொண்ட ஆற்றல்(self aware energy) என்பது சுத்தமான விழிப்புணர்வு நிலை(state of pure awareness). அதிலிருந்துதான் அனைத்தும் தோன்றுகிறது. அதற்குள்தான் அனைத்தும் ஒடுங்குகிறது. பொருள் உலகம் மற்றும் ஆவி உலகம் என்ற சார்பு உலகம், சுத்தமான விழிப்புணர்வு நிலை என்ற முற்றுமுதல் உலகத்திற்குள்(absolute world) தோன்றுகிறது, பின்பு அதற்குள் ஒடுங்குகிறது. எனவே விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்பதை பௌதீகம்(physics) என்றோ அல்லது அபௌதீகம்(meta physics) என்றோ வகை படுத்த முடியாது. ஏனெனில் இந்த இரண்டு நிலைகளும் அதற்குள் அடக்கம்///\nமாயை, விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்றால் அது உயிரினங்கள் மட்டுமே. அந்த உயிரினங்களுக்கும் விழிப்புணர்வு என்பது மாறுபடும். மனிதன் மட்டுமே இந்த விழிப்புணர்வில் மேலோங்கி நிற்கிறான். இதற்கு அப்பாற்பட்டு விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்று எதுவுமில்லை. மாயை என்றால் நீங்களோ நானோ மாயை அல்ல. இப்பேரண்டத்தில் இருக்கும் அனைத்���ும் புறநிலை யதார்த்தம். தாம் கற்பனையாக கொண்டிருக்கும் கடவுள் என்ற ஒன்று மாயையாக இருப்பதால் இருக்கும் அனைத்தையும் மாயையாக்கி விடுவது ஒன்றுதான் கடவுளை மெய்ப்பிக்கும் வழி என்பது தான்மாயை என்ற சொல்லின் பின்னால் இருக்கும் மாயாவாதம்.\n\\\\\\ஆன்மீக அறிவியலின் மூலம் பல அறிய உண்மைகளை அறியலாம். இதை ஏற்க நீங்கள் தயாரில்லை.///\nஅப்படியில்லை. ஆன்மீக அறிவியலின் மூலம் நீங்கள் கண்டறிந்ததாக கருதப்படும் கடவுள் என்ற ஒன்றைப் பற்றியே ஆண்டாண்டு காலமாக இங்கு விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது அல்லாமல் நீங்கள் ஆன்மீக அறிவியல் மூலம் கண்டறிந்த அரிய உண்மைகளை பட்டியலிடுங்கள் பரிசீலிக்கலாம்.\n\\\\\\தற்காலத்திய அறிவியலே 12 பரிமாணங்கள் வரை இருக்கலாம் என்று கூறுகிறது. இந்த மூன்றாம் பரிமாணத்தில் இருந்துகொண்டு அதில் தெரியாத எதுவும் வேறு எங்கும் இருக்க முடியாது என்பது அறிவுக்கு ஏற்புடையது அல்ல///\nஇந்த 12 பரிமாணங்கள் குறித்த தகவலை தாருங்கள் தெரிந்து கொள்கிறேன்.\n\\\\\\நாம் பௌதீக உலகத்திலும் ஆவி உலகத்திலும் ஒரே நேரத்தில் இருக்கிறோம்\nஇந்த இடத்தில் நீங்கள் எழுதி வந்த அனைத்தும் குழப்பமாகி விட்டது. பௌதிக உலகிற்கு நிகராக அபௌதீக உலகம் இருக்கிறது. பௌதீக உலகின் கருவிகளைக் கொண்டு அபௌதீக உலகை அளக்க முடியாது என்கிறீர்கள். அதேநேரம் மனிதன் பௌதீக உலகிலும், அபௌதீக உலகிலும் ஒரே நேரத்தில் இருக்கிறான் என்கிறீர்கள். அப்படியென்றால் மனிதன் பௌதிகப் பொருளா அபௌதீகப் பொருளா ஒரு பொருள் பௌதீக உலகிலும், அபௌதீக உலகிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியும் என்றால் ஏன் பௌதீக கருவிகளா அபௌதீக உலகை அளக்க முடியாது\n\\\\\\அணுவை பிளந்துகொண்டே போனால் இறுதியில் அது ஆற்றலாக முடியும். இது அறிவியல் கூறுவது. இதை ஏற்கிறீர்கள் தானே இங்கு அக விருப்பம் என்ற பேச்சுக்கு இடமில்லை. அறிவியல் கூறும் ஆற்றலைத்தான் கடவுள் என்கிறேன். அதாவது, ஆற்றல் வடிவத்தையும் பொருள் வடிவத்தையும் கடவுள் என்கிறேன். ஆற்றல் இருப்பது உண்மை என்றால் கடவுள் இருப்பதும் உண்மைதான். ஏனென்றால் ஆற்றலும் கடவுள் ஒன்றே; வேறுவேறு அல்ல. பிறகு கடவுள் இருப்பை நிரூபிக்க உங்களுக்கு வேறு என்ன அறிவியல் சான்று வேண்டும் இங்கு அக விருப்பம் என்ற பேச்சுக்கு இடமில்லை. அறிவியல் கூறும் ஆற்றலைத்தான் கடவுள் என்கிறேன். அதாவது, ஆற்றல் வடிவத்தையும் பொருள் வடிவத்தையும் கடவுள் என்கிறேன். ஆற்றல் இருப்பது உண்மை என்றால் கடவுள் இருப்பதும் உண்மைதான். ஏனென்றால் ஆற்றலும் கடவுள் ஒன்றே; வேறுவேறு அல்ல. பிறகு கடவுள் இருப்பை நிரூபிக்க உங்களுக்கு வேறு என்ன அறிவியல் சான்று வேண்டும்\nஅறிவியல் ஆற்றலை தான் நீங்கள் கடவுள் என்று கூறுகிறீர்கள் என்றால் கடவுளை மெய்ப்பிக்க முடியாது நிரூபிக்க முடியாது அபௌதீக உலகம் என்று ஏன் சுற்றிச் சுழல வேண்டும் அறிவியல் கூறும் ஆற்றல் என்பது என்ன அறிவியல் கூறும் ஆற்றல் என்பது என்ன ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலின் மூலம் பொருள். அதாவது பொருளாக இருப்பதால் தான் ஆற்றல் வெளிப்படுகிறது. இதைத்தான் நீங்கள் கடவுள் என்று மாற்றுப் பெயர் கொடுக்கிறீர்கள் என்றால், அந்த ஆற்றல் தான் பேரண்டத்தையும் உயிரினங்களையும் படைத்தது என்பது பொய். இதை ஒப்புக் கொள்கிறீர்களா\n\\\\\\லெமூரியா, அட்லாண்டிஸ் நாகரிகங்கள். நியாண்டர்தால் என்று அழைக்கப்படுகிற மனித இனம் ஹோமோ எரெக்டஸ் என்கிற இன்றைய மனித இனத்தைவிட பல வகையில் உயர் ஆன்மீக வளர்ச்சி பெற்று இருந்தது.///\nமன்னிக்கவும் புறக்கணிக்கத்தக்க கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.\nFiled under: கட்டுரை | Tagged: அபௌதீக உலகம், அறிவியல், ஆன்மீக அறிவியல், ஆன்மீகம், ஆற்றல், உலகம், கடவுள், கடவுள் நம்பிக்கை, குறுக்கிடாத கடவுள், குறுக்கிடும் கடவுள், சங்கரர், தியானம், நம்பிக்கை, பேரண்டம், பொருள், பொருள் அறிவியல், பௌதீக உலகம், மதம், மனது, மனிதன், மாயா, மாயாவாதம், விவாதம், விவேக் |\t12 Comments »\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 3\nஉங்களின் பல பின்னூட்டங்களுக்குப் பிறகு தாமதமாக பதிலளிக்க நேர்வதற்கு வருந்துகிறேன். எழுதுவதை விட வேறு அலுவல்களுக்கு முதன்மை அளிக்க வேண்டிய தேவை இருப்பதால் தவிர்க்க இயலவில்லை.\nஉங்களின் பல பின்னூட்டங்களின் கருத்தை தொகுத்தால் அது அறிவியல் குறித்தும் தத்துவம் குறித்துமான குழப்பத்துக்கே இட்டுச் செல்கிறது. தத்துவம் என்பதை அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக புரிந்து கொள்வதில் இருந்து தான் மேடா பிசிக்சின் அடிப்படை தொடங்குகிறது. நீங்கள் கூறும் விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்பதை என்ன அடிப்படையின் கீழ் வகைப்படுத்துவீர்கள்\nநாம் இந்த கருத்துப் பரிமாற்றத்தை கடவுள் எனப்படுவது மெய்யா பொய்யா என்பதிலிருந்து தொடங்கினோம். ஒரு புரிதலுக்காக இப்படி வைத்துக் கொள்வோம், கடவுள் எனும் நிலை ஐயமான ஒன்று. இதற்கான தெளிவை எந்த அடிப்படையில் தேடுவது இதில் என்னுடைய நிலைப்பாடு அறிவியலின் அடிப்படையிலேயே தேட முடியும் என்பது. ஏனென்றால் உலகின் அனைவரும் அறிவியலின் அடிப்படையிலேயே தங்களின் அனைத்து விளக்கங்களையும் பெறுகின்றனர். அவர்கள் கடவுளின் இருப்பை ஏற்றுக் கொள்ளும் ஆத்திகர்களானாலும், கடவுளின் இருப்பை மறுக்கும் நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆனாலும் அனைவருக்கும் அறிவியலே அனைத்துக்குமான அடிப்படையாக இருக்கிறது. ஆனால் ஆத்திகர்கள் மட்டும் கடவுள் குறித்த விளக்கங்களின் போது மட்டும் அறிவியலை விடுத்து அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஏதேதோ நிலைகளில் தங்கள் அடிப்படைகளைக் கொள்கிறார்கள். ஆக, கடவுள் எனும் இடம் தவிர ஏனைய இடங்களின் காணாமல் போய்விடுகின்ற ஒன்றை, கடவுள் என்ற ஒன்றுக்காக மட்டுமே இயங்கும் ஒன்றை பொதுவான அடிப்படையாக கொள்ள முடியுமா இதில் என்னுடைய நிலைப்பாடு அறிவியலின் அடிப்படையிலேயே தேட முடியும் என்பது. ஏனென்றால் உலகின் அனைவரும் அறிவியலின் அடிப்படையிலேயே தங்களின் அனைத்து விளக்கங்களையும் பெறுகின்றனர். அவர்கள் கடவுளின் இருப்பை ஏற்றுக் கொள்ளும் ஆத்திகர்களானாலும், கடவுளின் இருப்பை மறுக்கும் நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆனாலும் அனைவருக்கும் அறிவியலே அனைத்துக்குமான அடிப்படையாக இருக்கிறது. ஆனால் ஆத்திகர்கள் மட்டும் கடவுள் குறித்த விளக்கங்களின் போது மட்டும் அறிவியலை விடுத்து அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஏதேதோ நிலைகளில் தங்கள் அடிப்படைகளைக் கொள்கிறார்கள். ஆக, கடவுள் எனும் இடம் தவிர ஏனைய இடங்களின் காணாமல் போய்விடுகின்ற ஒன்றை, கடவுள் என்ற ஒன்றுக்காக மட்டுமே இயங்கும் ஒன்றை பொதுவான அடிப்படையாக கொள்ள முடியுமா இது ஏன் என்று சிந்திக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.\nஅறிவியல் என்பது அறிதலுக்கு உட்பட்டது அதாவது சோதனைகளுக்கு உட்பட்டது. ஆத்திகர்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக தாங்கள் கருதும் கடவுளை சோதனைக்கு ஆட்படுத்த விரும்புவதில்லை. அல்லது, சோதனைக்கு ஆட்படுத்தினால் கடவுள் காணாமல் போய்விடும் எனக் கருதுகிறார்கள். அதனால் அதன் இருப்பை ஏதோ ஒரு வழியில் மறுக்க முடியாததாக ஆக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் தான் அறிவியலுக்கு அப்பாற்பட்ட வழியில் முயல்கிறார்கள். உங்களின் விளக்கங்களையும் நான் இந்த வகையில் தான் வகைப்படுத்துகிறேன். இது உங்கள் தரப்பை புரிந்து கொள்ளாத, அல்லது புரிந்து கொள்ள மறுக்கின்ற என்னுடைய நிலை அல்ல. மாறாக, நன்றாக புரிந்து கொண்டிருப்பதால் வந்தடைந்திருக்கும் என்னுடைய நிலை.\nஅனைத்தையும் அறிவியலின் துணை கொண்டே பார்ப்பவன் எனும் அடிப்படையில் தான் கடவுள் எனும் கருதுகோளையும் அறிவியலின் அடிப்படையில் பார்க்கிறேன். இப்போது கடவுள் என்பதற்கு நீங்கள் கூறும் விளக்கத்துக்கு வருவோம்\n\\\\\\இருப்பது(That which is) தான் கடவுள். இருப்பது அனைத்துமே கடவுள். நம்முடைய ஐம்புலன்களால் அறிந்துகொள்ளக்கூடியவை மட்டுமல்லாமல் நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட நிலையிலும் எது எல்லாம் இருக்கிறதோ அவை அனைத்துமே கடவுள்தான். அதாவது பொருள் நிலையில் மட்டுமல்லாமல் பொருள் நிலைக்கு அப்பாற்பட்ட நிலையிலும் எது இருக்கிறதோ அது கடவுளாக இருக்கிறது. கடவுளுக்கு வெளியே என்று ஒரு குறிப்பு புள்ளி இல்லாததால் எது இருந்தாலும் அது கடவுளுக்கு உள்ளேயே இருக்கிறது; கடவுளின் ஒரு அங்கமாக இருக்கிறது. நம்முடைய பிரபஞ்சம் மட்டுமல்லாமல் மற்ற பல பிரபஞ்சங்களும் கடவுளுக்கு உள்ளே, கடவுளின் அங்கமாக, கடவுளாக இருக்கின்றன. ஆகவே கடவுள் இருப்பது உண்மையா என்று நீங்கள் கேட்டால், நீங்கள் இருப்பது உண்மை என்றால்; பிரபஞ்சம் இருப்பது உண்மை என்றால்; கடவுள் இருப்பதுவும் உண்மைதான் என்பதுதான் அதற்கு பதில்///\nஇந்த உங்களின் கடவுள் குறித்த விவரணையில் எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. கடவுள் என்றால் என்ன எனும் கேள்விக்கு, அனைத்துமே கடவுளுக்குள் இருப்பதால், கடவுளுக்கு வெளியே என்று எதுவுமே இல்லை என்பதால் இருக்கும் அனைத்துமே கடவுள். நீங்கள் இருப்பது உண்மையானால் கடவுள் இருப்பதும் உண்மை. இதைத்தான் குழப்பம் என்கிறேன். என்னுடைய இருப்பை யாரும் ஐயுற முடியாது. ஏனென்றால் என்னுடைய இருப்பை சோதனைக்கு உட்படுத்தி தெளிவை வந்தடைய முடியும். எனவே நான் இருக்கிறேன் என்பது மட்டுமே அல்லது பேரண்டம் இருக்கிறது என்பது மட்டுமே கடவுள் இருக்கிறது என்பதற்கு சான்றாக இருக்க முடியாது. அதற்கு அப்பாலும் சான்று தேவைப்படுகிறது. அந்த சான்று அறிவியல் சோதனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது, இன்னின்ன காரணங்களால் அறிவியலுக்கு அப்பாற்பட்டு இருக்கும் தேவை இருக்கிறது எனும் விளக்கம் வேண்டும். இவை இல்லாத வரை கடவுள் இல்லை என்பதே முடிவு.\n என்பதற்கும், கடவுள் பற்றிய உண்மை என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கடவுள் என்றால் என்ன என்பதற்கு ஒருபோதும் யாராலும் பதில் தர முடியாது. ஏனென்றால், அது என்னவென்றே – ஆத்திகர்கள் உடபட – யாருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாது என்பதை விட அவ்வாறு தெரிந்து கொள்ள முடியாது என்பதே கடவுளின் தகுதியாக இருக்கிறது. தெரிந்து கொள்ளவே, அறிந்து கொள்ளவே முடியாத ஒன்றை சோதிக்க முடியுமா நண்பர் விவேக் கடவுள் குறித்து என்ன கூறுகிறார் நண்பர் விவேக் கடவுள் குறித்து என்ன கூறுகிறார் இருப்பது தான் கடவுள். இருப்பது என்பது எது இருப்பது தான் கடவுள். இருப்பது என்பது எது எதுவெல்லாம் புலன்களுக்கு உட்பட்ட அல்லது புலன்களுக்கு அப்பாற்பட்ட பொருளாக இருக்கிறதோ அதுவெல்லாம் கடவுளாக இருக்கிறது. நண்பர் கூற்றுப்படி கட்வுள் என்பது தனித்த ஒன்றாக இல்லை. தனித்த ஒன்றாக இல்லை என்றான பின் எவ்வாறு அதை அறிந்தீர்கள் அல்லது உணர்ந்தீர்கள். இதற்கு நண்பர் விவேக் சில கருவிகளைக் கூறுகிறார்.\n\\\\\\தியானம்(meditation), தெய்வீக பாலுறவு(divine sex), மந்திர உச்சாடனம்(chanting mantras), மெய்யுணர்வு செயல்(act of consciousness), சூட்சும உடல் பயணம்(astral body travel),மெய்யுணர்வு குவிப்பு(projection of consciousness),வேற்று பரிமாண ஜீவன்களுடன் பேசுவது(channeling),எண்ணம் மூலமாக தகவல் பரிமாறுவது(telepathy) போன்றவையே ஆன்மீக கருவிகள்///\nஇந்தக் கருவிகளைக் கொண்டு எப்படி கடவுளை உணர்ந்தீர்கள் என்று கேட்டால் நண்பர் விவேக் கூறும் பதிலில் கற்பனை மட்டுமே இருக்கும். எவ்வாறென்றால், அறிவியல் கருவிகள் கொண்டு ஒன்றை சோதிக்கிறோம் என்றால் சோதனையில் ஈடுபடும் யாரும் – அதாவது அந்தக் கருவிகளை ஏற்றுக் கொள்பவரும் ஏற்றுக் கொள்ளாதவரும் – வந்தடையும் முடிவு ஒரே மாதிரியானதாக இருக்கும். ஏனென்றால் அறிவியல் கருவிகள் புற உலகில் யதார்த்தமாக இருக்கும் பொருளை ஆய்வு செய்து அதன் இருப்பை உணர்த்துகிறது. எனவே சோதனை செய்பவனின் அக விருப்பம் எவ்வாறு இருந்தாலும் விடை வந்து விடும். ஆனால் நண்பர் விவேக் கூற��ம் கருவிகளைக் கொண்டு கடவுளை அளக்க அல்லது சோதிக்க அல்லது உணர வேண்டுமென்றால் அங்கு அக விருப்பம் இன்றியமையாதது. அகவிருப்பம் இல்லாத யாருக்கும் மேற்கண்ட கருவிகள் கொண்டு சோதிக்கும் போது எந்த விடையும் கிடைக்காது. என்றால் அந்தக் கருவிகள் சோதிப்பது எதை அகநிலை விருப்பத்தையா புறநிலை யதார்த்தத்தையா எனும் கேள்வி புறநிலை யதார்த்தத்தையே கோருகிறது. இதற்கு ஆன்மீகர்கள் கூறும் பதில், கடவுள் புறநிலை யதார்ததமாகத் தான் இருக்கிறது. ஆனால் அந்த புறநிலை யதார்த்தத்தை அறிய நடப்பு அறிவியல் கருவிகள் உதவாது என்பது தான். இதற்கு பகரமாக அவர்கள் முன்வைக்கும் கருவிகளோ அகநிலை விருப்பத்தை சோதிக்கின்றன. இதில் எங்கு பிழை இருக்கிறது என்பது புறிகிறதா ஆகவே கடவுள் இருக்கிறது என்பது கற்பனை தான்.\nஉள்ளுணர்வு, தன்னையறிதல் போன்றவை எல்லாம் ஆன்மீகவாதிகள் அதிகம் பயன்படுத்தும் சொற்களாக இருக்கின்றன. இவை போன்ற சொற்களின் மீதான தெளிவின்மை என்பது கடவுள் குறித்த மயக்கத்தை பாமர மக்களுக்கு ஏற்படுத்துகிறது. தன்னையறிதல் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆன்மீகவாதிகள் இச் சொல்லுக்கு அளிக்கும் விளக்கம் என்ன தான் எனும் செருக்கு கொள்ளாதே, இந்த பேரண்டத்தைப் பார், அதில் நுணுக்கமாக இருக்கும் ஒழுங்கைப் பார், மீச்சிறிய அளவில் இருக்கும் பொருட்களுக்குள்ளும் பேரண்டம் போன்ற செயல்கள் கட்டமைக்கப்பட்டிருப்பதைப் பார்.இவைகளோடெல்லாம் ஒப்பிட்டு உன்னை உணர்ந்து கொள்வது தான், அதாவது உன்னை நீ மிகை மதிப்பு கொண்டிராமல் அனைத்தையும் இயக்கும் ஒரு முழுமையின் முன் உன்னை தாழ்த்திக் கொள். இவ்வாறு உணர்வது தான் தன்னையறிவது என்பது ஆன்மீகவாதிகளின் விளக்கம். நாத்திகவாதிகளின் விளக்கமோ இதற்கு நேர் எதிராக இருக்கிறது. பேரண்டம் என்றாலும், மீச்சிறிய பொருள் என்றாலும் அதன் செயல்படும் விதிகள் மனிதனால் கண்டறியப்பட்டிருக்கின்றன. மனிதனின் அறிவெல்லையை தாண்டியதாக இங்கு எதுவும் இல்லை. இயற்கையுடனான பொருதுதலில் மனிதனுக்கு ஏற்படும் காலதாமதங்களை புரியாத ஒன்றுடன் குழப்பிக் கொள்ளுதலிலிருந்து விடுதலை அடைந்து மனிதன் தன் வீச்சை உணர்ந்து கொள்வதே தன்னையறிவது என்கிறார்கள் நாத்திகவாதிகள். தன்னையறிதல் என்பதன் பொருள் இவை தானா\nமனிதன் ஒரு சமூக விலங்கு. தொடக்க காலத்தில் மனிதனின் அறிவும், விலங்கினங்களின் அறிவும் பெரிய அளவில் வேறுபாடில்லாமல் தான் இருந்திருக்க முடியும். தெளிவாகச் சொன்னால் விலங்குகளிடமிருந்தே பல அறிதல்களை மனிதன் பெற்றிருக்கிறான். தொடர்ச்சியான உழைப்பின் பயன் மனிதனை பரிணாம ஏணியில் முதன்மையானவாக இருத்தியது. இன்று மனிதன் அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் அனைத்தும் சமூகக் கூட்டுழைப்பின் மூலம் பெற்றவைகளே. தனிப்பட்ட ஒரு மனிதன் பெற்றிருக்கும் அறிவு என்பது சமூகக் கூட்டுழைப்பின் பலனாய் பெற்ற மரபு சார்ந்ததாகவும், தனிப்பட்ட சமூகச் சூழலைச் சார்ந்ததாகவும் இருக்கிறது. மனிதன் தான் செய்யும் அனைத்து செயல்களையும் தான் பெற்ற அறிவின் எதிர்வினையாகவே செய்கிறான். இப்படி மனிதன் செயல்படும் எதிர்வினைகளாலேயே அவன் மதிப்பிடப்படுகிறான். இப்போது குறிப்பிட்ட ஒரு மனிதன் குறிப்பிட்ட ஒரு சூழலில் என்ன மாதிரியான எதிர்வினைகளை ஆற்றுவான் என தெரிந்து கொள்வது இன்றியமையாததாகிறது. பெரும்பாலான மக்கள் இதை இவ்விதமாக ஆய்வு செய்து புரிந்து கொள்வதில்லை. மேலெழுந்தவாரியாக அந்தந்த நேரத்து உந்துதல்கள் மூலமே செயல்படுவதாக புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஒருபோதும் மனிதனின் செயல்கள் அவனது அறிதல்கள், சமூகப் பார்வை, சிந்தனை முறைகளுக்கு அப்பாற்பட்டு செய்யப்படுவதே இல்லை. இதை அறிவது தான் தன்னையறிதல் என்பது. அதாவது குறிப்பிட்ட ஒரு சூழலில் தான் எப்படி நடந்து கொள்வேன் என கற்பனையாக முன்கூட்டியே சிந்திப்பதற்கும், மெய்யாக அந்த சூழலில் எப்படி நடந்து கொள்கிறான் என்பதற்குமான இடைவெளி தான் தன்னையறிதல் என்பதன் அளவுகோல்.\nஇதைப் போல் தான் உள்ளுணர்வு என்பதும். மனிதனின் மூளைக்குள் புறத் தூண்டுதல் இல்லாமல் உதிப்பு என்று எதுவும் தோன்ற முடியாது. சமூகத்தில் மனிதன் அறிந்தவற்றின் விளைவாகவே தேவை கருதி சிந்தனை தோன்றுகிறது. இந்த சிந்தனைகளின் ஒழுங்கற்ற வடிவமே உள்ளுணர்வு. எப்போதெல்லாம் உள்ளுணர்வு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அதை எழுதி வைத்துக் கொண்டு தொகுத்துப் பார்த்தால் நம்முடைய சிந்தனைக்கும், நாம் அறிந்தவற்றுக்கும் எவ்வளவு நெருக்கமானதாக உள்ளுணர்வு இருந்திருக்கிறது என்பதை அறியலாம். இவ்வாறு தொகுத்துப் பார்க்காதவர்கள் அல்லது தொகுத்துப் பார்க்க விருப்பமில்லாதவர்கள் தான் ��ன்னுடைய அறிதலுக்கும் சமூகத்துக்கும் தொடர்பற்ற ஏதோ ஓர் ஆற்றல் தன்னுள் இந்த உள்ளுணர்வை ஏற்படுத்தியது என்று கற்பனை செய்து கொள்கிறார்கள்.\nஇது போன்ற கற்பனைகளின் விரிவாக்கமாக, தங்களுடைய நிலப்பாட்டிற்கான கவசமாக ஆத்திகர்கள் பயன்படுத்தும் இன்னொரு இன்றியமையாததாக இருப்பது தான் அறிவியல் குறைபாடு உடையது எனும் கருத்து. அதாவது அறிவியல் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. அது நிலையான ஒன்றல்ல. எனவே அதை அடிப்படையாக கொள்ள முடியாது. மீண்டும் மீண்டும் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டியதிருக்கிறது. அறிவியல் நிலையானதல்ல என கருத்து கொண்டிருக்கும் அனைவரும் தம் அன்றாட வாழ்வில் குறைபாடுகளுடையதாக அவர்கள் கருதும் அறிவியலைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் எனும் ஒன்றில் மட்டும் தான் அவர்களுக்கு அறிவியல் குறைபாடு உடையதாக இருக்கிறது.\nமுதலில், மாறிக் கொண்டே இருக்கும் அனைத்தும் தவறானவை, மாறாமல் நிலையாக இருப்பது தான் சரியானது எனும் கருத்தை எடுத்துக் கொள்வோம். எந்த அடிப்படையிலிருந்து இந்தக் கருத்து உருவாகியிருக்கிறது இது கருத்துமுதல்வாதத்தின் ஒரு கூறு. விரிவாகச் சொன்னால், ஒன்றை மீளாய்வு செய்யும் போது அது சரியானதா இது கருத்துமுதல்வாதத்தின் ஒரு கூறு. விரிவாகச் சொன்னால், ஒன்றை மீளாய்வு செய்யும் போது அது சரியானதா தவறானதா எனும் தளத்தில் நின்று ஆய்வு செய்யாமல் அது சாதகமானதா பாதகமானதா எனும் தளத்தில் இருந்து ஆராயும் நிலை கொண்டது. எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள், மாற்றத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். தேங்கி நிற்பதை யாரும் விரும்புவதில்லை. ஆனால், அந்த மாற்றம் தங்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும். பாதகமான மாற்றங்களை ஏற்க மறுக்கிறார்கள் ஏனெனால் அது நிலையானதாக இல்லாமல் இருக்கிறது. இது ஒரு நச்சுச் சுழல். இப்படி முடிவு செய்யும் அனைவரும் தங்களை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறார்கள். புறநிலை யதார்த்தம் தங்களுடைய விருப்பங்களுக்கு முரண்பாடாக இருக்கும் போது தோற்றுப் போகிறார்கள்.\nமாறாக ஒன்றை மீளாய்வு செய்யும் போது சரியா தவறா என்று ஆராயும் போது எந்த அடிப்படையிலிருந்து சரி தவறை முடிவு செய்வது எனும் கேள்வி எழுகிறது. தன்னுடைய நலனை அடிப்படையாக கொண்டால் அது சாதகமா பாதகமா எனும் எல்லையில் சென்று நிற்கும். எனவே, சரியா தவறா என்பதை சமூகத்தின் அடிப்படையிலில் இருந்து எடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. சமூகத்திற்கு சரியாக இருப்பதை ஏற்றுக் கொள்வோம் அது தனக்கு பாதகமாக இருந்த போதிலும்; சமூகத்துக்கு தவாறாக இருப்பதை ஏற்க மறுப்போம் அது தனக்கு சாதகமானதாக இருந்த போதிலும் எனும் நிலை ஏற்படுகிறது. இப்படியான நிலைப்பாடு வந்து விட்டால் அது குறிப்பிட்ட ஒருவனை மட்டுமல்லாது ஒட்டு மொத்த சமூகத்தையும் சரியான வழியில் கொண்டு வந்து சேர்க்கிறது. எனவே, ஒன்று மாறாமல் இருக்கிறதா நிலையாக இருக்கிறதா என்பது தெளிவை அடைய உதவாது. மாறினாலும் நிலையாக இருந்தாலும் அது சமூகத்துக்கு சரியாக இருக்கிறதா தவறாக இருக்கிறதா என்று பார்ப்பதே தெளிவைத் தரும், பொருத்தமானதாக இருக்கும்.\nஇப்போது அறிவியலுக்கு திரும்புவோம். அறிவியல் மாறிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை தான். இப்படி மாறுகிறது என்பதாலேயே அதை ஏற்றுக் கொள்ள இயலாது எனக் கூற முடியுமா ஏன் மாறுகிறது என்று ஆராய வேண்டாமா ஏன் மாறுகிறது என்று ஆராய வேண்டாமா அறிவியல் என்பது என்ன என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இயற்கையை எதிர்கொண்டு இயற்கையோடு மோதி மனிதன் புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்கிறான். அவன் கற்றுக் கொண்டதை தொகுத்து வைக்கிறான். தேவைப்படும்போது தொகுப்பிலிருந்து எடுத்தாண்டு மேலும் அதனை செழுமைப் படுத்திக் கொள்கிறான். சுருக்கமாக இது தான் அறிவியல். இப்படி பெறப்படும் அறிவியல் முடிவுகள் மாற்றமடைகின்றன என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.\nமுதலாவதாக, இந்தப் பேரண்டத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. மாற்றமடையாமல் எதுவுமே நிலையாக இல்லை. இப்படி மாறிக் கொண்டே இருக்கும் இயற்கையை குறித்த தெளிவும் மாறிக் கொண்டே தானே இருக்க முடியும், இருக்க வேண்டும். மாறாமல் இருந்தால் அது தவறாகி விடும்.\nஇரண்டாவதாக, அறிவியல் என்பது புனிதப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அது நடைமுறையில் பயன்படுத்துவதற்கானது. நடைமுறையில் பயன்படுத்தும் போது அது பயன்படுத்தப்படும் நோக்கத்தை நிறைவேற்றாவிட்டால் அதை மாற்றத்துக்கு உட்படுத்தி தான் ஆக வேண்டும். அதற்குப் பெயர் தான் வளர்ச்சி. அறிவியல் வளர்ச்சியடைய வேண்டுமா\nஇந்த இடத்தில் இன்னொரு ஐயம் ஏற்படலாம். அதை குறிப்பான எடுத்துக்காட்டின் மூலம் பார்ப்போம். பூமி தட்டையானது என்பது தொடக்க கால அறிவியல். பின்பு அது மாறி, உருண்டை என்றாகியது. பின்னர் மீண்டும் துருவப்பகுதிகளில் தட்டையான ஒருவித கோள வடிவம் என்றாகியது. இதில் தொடக்கத்தில் மனிதன் பூமி தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்த போதும், அது இப்போதிருந்த வடிவத்தில் தானே இருந்தது. அப்படி என்றால் அறிவியல் அந்த இடத்தில் தவறான நிலைப்பாட்டைத் தானே கொண்டிருந்திருக்கிறது. இது எப்படி சரியாக இருக்க முடியும் என்று தோன்றலாம். ஆனால், அது தேங்கி நிற்கவில்லை சரியானதை நோக்கி மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியலின் எல்லை என்பது மனிதனின் அறிதல் உயரத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. அறிவியல் முடிவுகள் என்பவை நடைமுறையில் எப்போதும் சோதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்த சோதனையில் முடிவுகள் தவறானவையாக இருக்கும் போது மாற்றம் தேவை என்பது உணரப்படுகிறது. பரிசோதனைகள் மூலம் முடிவு மாற்றப்படுகிறது. அறிவியல் முடிவுகள் ஒருபோதும் தவறானதின் மீது நிலைத்திருக்காது.\nஇந்த மாற்றங்களைத் தான் ஆன்மீகவாதிகள் அறிவியலின் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்துகிறார்கள். அதாவது, அறிவியல் தவறின் மீது நிலைத்திருக்கவில்லை, சரியானதை நோக்கி மாறிக் கொண்டே இருக்கிறது. நிலையானதாக இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பதனால் அது தவறானது என்கிறார்கள். இதற்கு மாற்றமாக ஆன்மீகவாதிகள் முன்வைக்கும் வேதப் புனிதங்கள் மீது எந்த வித ஆய்வுகளையும் நடத்த அவர்கள் ஆயத்தமாக இருப்பதில்லை. ஆய்வு நடத்த முன்வருவோரையும் புனிதங்களுக்கு களங்கம் என்ற பேரில் தாக்குதல் நடத்தி ஆய்வுகளை முடக்குகிறார்கள். இந்த இரண்டு விதங்களில் எதை சரியானதாக கைக் கொள்ள முடியும். இது சிந்திப்போரின் கவனத்திற்கு.\nஆக, கூட்டுழைப்பு, சமூகம், இயற்கையின் மீதான அறிதல்கள் ஆகியவைகளைக் கொண்டே மனிதன் உருவாகியிருக்கிறான். மனிதன் இன்றுவரை கண்டிருக்கும் அத்தனை வளர்ச்சிகளையும் இவைகளைக் கொண்டு தான் சாதித்திருக்கிறான். இவைகளைக் கொண்டு உருவான மனிதன் தன்னுடைய சிந்தனை முறைகளை இவைகளுக்கு உட்பட்டு அமைத்துக் கொள்வதே பொருத்தமானதாகவும், இனி தேவைப்படும் வளர்ச்சிகளுக்கு உவப்பானதாகவும் இருக்கும். இவைகளுக்கு மாற்றமான சிந்தனை முறை என��பது மனித இனத்தை தோல்வியிலேயே கொண்டு போய்ச் சேர்க்கும். இந்த அடிப்படையிலிருந்து தான் மார்க்சியர்கள் தங்கள் சிந்தனைகளைச் செய்கிறார்கள். இந்த அடிப்படைகளிலிருந்து தான் கடவுள் என்பது மனிதனின் வளர்ச்சிக்குத் தேவையான சிந்தனைகளைத் தூண்டாமல் முடக்கும் சிந்தனைகளைத் தூண்டுகிறது எனும் முடிவுக்கு வருகிறார்கள். இந்த அடிப்படையில் இருந்து தான் ஆத்திகர்களுடன் பொருதுகிறார்கள்.\nஇதுவரை பார்த்ததெல்லாம் ஆத்திகர்களின் நம்பிக்கைகளான கடவுள், மதம், சொர்க்கம் நரகம், வழிபாடுகள், வழிகாட்டுதல்கள் எனும் அடிப்படையில். ஆனால் நண்பர் விவேக் தான் வேறொரு தளத்தில் நிற்பதாக தோற்றம் காட்ட விரும்புகிறார். அதாவது வணக்க வழிபாடுகள், தண்டனை, வெகுமதி போன்றவைகளுக்கு அப்பாற்பட்டு மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கிடாமல் ஒதுங்கியிருக்கும் கடவுள் குறித்து பேசுவதாக முகம் காட்டுகிறார். அடுத்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nFiled under: கட்டுரை | Tagged: அறிவியல், ஆன்மீகம், ஆன்மீகவாதி, கடவுள், சிந்தனை, சொர்க்கம், நடைமுறை, நரகம், நாத்திகம், நாத்திகவாதி, மதம், மதவாதம், மதவாதிகள், மாற்றம் |\t24 Comments »\nகலவர (வி)நாயகன் = வில்லன்\nஇந்தியாவெங்கும் நகரங்களிலும், கிராமங்களிலும் விநாயக பொம்மைகளை அடித்து மிதித்து, வெட்டி, கூறு போட்டு துவம்சம் செய்து கடலில் வீசி வருகின்றனர்(). இதே விதமாக மதிமாறனும் விநாயக மதிப்பீட்டை அடித்து மிதித்து, வெட்டி, கூறு போட்டு துவம்சம் செய்து வீசி இருக்கிறார். கேட்டுப் பாருங்கள்.\nFiled under: காணொளி | Tagged: இந்துமதம், கடவுள், கட்டுக்கதை, கலவர நாயகன், கலவரம், காணொளி, புத்தர், புராணம், பௌத்த மதம், மக்கள், மதிமாறன், விநாயகன், விநாயகர், வீடியோ |\tLeave a comment »\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 2\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் எனும் கட்டுரைக்கு எதிர்வினையாக சில கருத்துகள் வந்திருந்தன. அவை அந்தக் கட்டுரை எந்த விதத்தில் பயணப்பட்டிருந்ததோ அதை மறுதலிக்காமல், அதேநேரம் அந்தக் கட்டுரையின் மையப் பொருளை மறுப்பதாக இருந்தன. இவை அந்தக் கட்டுரையை பின்னூட்டங்களின் பாதையில் இன்னும் தெளிவாக விளக்குவதற்கான வாய்ப்பை அளித்ததாக நான் கருதுகிறேன். அந்த அடிப்படையில் வளரும் இக்கட்டுரையை முந்திய கட்டுரையின் தொடர்ச்சியாக கொள்க.\nமுதலில் ஓர் அடிப்படையை தெளிவுபடுத்தி விடலாம். நாத்திகம் என்பது முழுமையடையாத ஒன்று. அது ஒரு பகுதி மட்டுமே. தனிமனித வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் கடவுள் நம்பிக்கையை மறுக்கும் ஒரு இயல். அது சமூகவியல் கோட்பாட்டுடன், நடைமுறையுடன் இணையும் போது மட்டுமே முழுமையடையும். எனவே, முழுமையை மறுத்து ஒரு பகுதியை மட்டும் முழுமையாக பார்ப்பது நம்மை பிறழ்தலுக்கு இட்டுச் செல்லும்.\nமரணத்தின் பின்பு ஒரு வாழ்வு இருக்கிறதா இந்தக் கேள்விக்கான பதிலை தேடும் முன், ஒரு தெளிவை நாம் எப்படி வந்தடைகிறோம் என்பதை மீளாய்வு செய்து விடலாம். இந்த பேரண்டத்தில் எங்கோ ஒரு கோளில் உயிரினம் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற வாக்கியத்தையும் நான் சுவைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கனி டகதுபோடா எனும் கோளிலுள்ள தகிமலா எனும் மரத்தின் கனி என்ற வாக்கியத்தையும் நம்மால் ஒரே மாதிரி எடுத்துக் கொள்ள முடியுமா இந்தக் கேள்விக்கான பதிலை தேடும் முன், ஒரு தெளிவை நாம் எப்படி வந்தடைகிறோம் என்பதை மீளாய்வு செய்து விடலாம். இந்த பேரண்டத்தில் எங்கோ ஒரு கோளில் உயிரினம் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற வாக்கியத்தையும் நான் சுவைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கனி டகதுபோடா எனும் கோளிலுள்ள தகிமலா எனும் மரத்தின் கனி என்ற வாக்கியத்தையும் நம்மால் ஒரே மாதிரி எடுத்துக் கொள்ள முடியுமா (டகதுபோடா, தகிமலா குழப்பம் வேண்டாம் புரிதலுக்காக கொடுக்கப் பட்டிருக்கும் பொருளற்ற பெயர்ச் சொற்கள்) முதல் வாக்கியம் அறிவியல் சாத்தியங்களுடன் கூடியிருக்கும் ஒரு பொது உண்மை. இரண்டாவது வாக்கியம் எந்த சான்றும் இல்லாத கற்பனை. இதை எவ்வாறு முடிவு செய்கிறோம் (டகதுபோடா, தகிமலா குழப்பம் வேண்டாம் புரிதலுக்காக கொடுக்கப் பட்டிருக்கும் பொருளற்ற பெயர்ச் சொற்கள்) முதல் வாக்கியம் அறிவியல் சாத்தியங்களுடன் கூடியிருக்கும் ஒரு பொது உண்மை. இரண்டாவது வாக்கியம் எந்த சான்றும் இல்லாத கற்பனை. இதை எவ்வாறு முடிவு செய்கிறோம் 1. பொதுவானதா, தனிப்பட்டதா எனும் சோதனை, அதாவது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் பொது உண்மையா அல்லது சான்று தேவைப்படும் தனிப்பட்ட விசயமா என்று பார்க்கிறோம். 2. அறிவியலை அடிப்படையாக கொண்டிருக்கிறதா என்று பார்க்கிறோம். இந்த இரண்டு சட்டகங்களுக்குள் அடங்கவில்லை என்றால் அதன் மீது ஐயம் எழுவது ��யல்பு. மூன்றாவதாக ஒப்பு நோக்குக் கூறுகள் எனும் அடிப்படையில் ஆய்வு செய்ய முடியுமா 1. பொதுவானதா, தனிப்பட்டதா எனும் சோதனை, அதாவது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் பொது உண்மையா அல்லது சான்று தேவைப்படும் தனிப்பட்ட விசயமா என்று பார்க்கிறோம். 2. அறிவியலை அடிப்படையாக கொண்டிருக்கிறதா என்று பார்க்கிறோம். இந்த இரண்டு சட்டகங்களுக்குள் அடங்கவில்லை என்றால் அதன் மீது ஐயம் எழுவது இயல்பு. மூன்றாவதாக ஒப்பு நோக்குக் கூறுகள் எனும் அடிப்படையில் ஆய்வு செய்ய முடியுமா எடுத்துக்காட்டாக பூமி எனும் கோள் இருக்கிறது அதில் மா மரமும் அதன் மாங்கனிகளும் இருக்கின்றன. எங்கோ ஒரு கோளில் உயிரினம் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதும் பொது உண்மையாக இருக்கிறது. என்றால், ஏன் எங்கோ ஒரு டகதுபோடா எனும் கோளில் தகிமலா எனும் மரமும் கனியும் இருக்கக் கூடாது எடுத்துக்காட்டாக பூமி எனும் கோள் இருக்கிறது அதில் மா மரமும் அதன் மாங்கனிகளும் இருக்கின்றன. எங்கோ ஒரு கோளில் உயிரினம் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதும் பொது உண்மையாக இருக்கிறது. என்றால், ஏன் எங்கோ ஒரு டகதுபோடா எனும் கோளில் தகிமலா எனும் மரமும் கனியும் இருக்கக் கூடாது என்று கேள்வி கேட்டால் அதை எப்படி எடுத்துக் கொள்வது\nமரணத்தின் பின்பு ஒரு வாழ்வு இருக்கிறது என்பது பொது உண்மையா இல்லை. பொது உண்மை என்பது அறிவியலால் அதன் வாய்ப்புகள் உறுதிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இங்கு அப்படி எதுவும் இல்லை. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் மட்டுமே இருக்கும் இன்னுமொரு நம்பிக்கை. இந்த நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளா என்பது தொடர்புடையவர்கள் எந்த அளவுக்கு மீளாய்வுக்கு ஆயத்தமாக இருக்கிறர்கள் என்பதைப் பொருத்தது. தங்கள் நம்பிக்கைகளுடன் ஒப்பு நோக்குக் கூறுகளை இணைத்து மயங்குவது பொருளற்றது. எந்த இடத்தில் அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றனவோ அந்த இடத்தில் தர்க்க ரீதியான ஒப்பு நோக்கு பதில்கள் உண்மையை வெளிக் கொண்டு வாராது.\nமரணத்துக்குப் பின்பு ஒரு வாழ்வு இருக்கிறது என்பதற்கு அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றன என்பதை விட அதை அறிவியல் திடமாக மறுக்கிறது என்பதே உண்மை. இது தான் சென்ற கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. பொருள் என்றால் நான்கு பரிமாணங்கள் வேண்டும். ���ான்கு பரிமாணங்களும் அழிந்த பின் மீண்டும் அதே பரிமாணங்கள் தோன்ற முடியாது என்பதே அறிவியல். அறிவியலுக்கு புறம்பான எதையும் ஏற்க முடியாது.\nஇப்போது நண்பர் ஜாகோப் மனோகரன் கூறும் மறுவாழ்வுக்கான அடிப்படைகளைக் காண்போம். விதை அழிந்து தளிர் தோன்றுவது, மரம் புதையுண்டு நிலக்கரியாக வைரமாக மாறுவது, லார்வாக்கள் சிதைந்து வண்ணத்துப் பூச்சிகளாக வருவது, ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்து நீர் உருவாவது போன்றவை மறுவாழ்வு இருப்பதை தர்க்க அடிப்படையிலேனும் உறுதிப்படுத்துகின்றனவா இல்லை. இவைகளெல்லாம் ஒரு பொருளின் தொடரும் மாறுபட்ட வடிவங்கள். பொருளின் பரிமாணங்கள் அழிந்து புதிதாக் உருவாவதில்லை. ஒரு மரமும் அதன் தொடர்ச்சியாக உருவாகும் இன்னொரு மரமும் ஒரெ பொருளில்லை. தகப்பனும் மகனும் தனித் தனியானவர்கள் என்பது போல. இவைகளை புரிந்து கொள்ள சாதாரண உள்வாங்கும் திறனே போதுமானது. ஆனால் கடவுள் என்று வரும் போது எதுவும் பயனற்றுப் போய்விடுகிறது என்பது தான் பரிவுக்கு உரியதாக இருக்கிறது.\nமதவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் அல்லது ஒரு மத நம்பிக்கையாளின் இணக்கமான நடைமுறைகள் இவைகளைக் கொண்டு தனிப்பட்ட அவர்களைத்தான் மதிப்பிட முடியுமே அன்றி கடவுளை மதிப்பிட முடியாது. இது உரிமை சார்ந்த பிரச்சனை அல்ல. இது அறிவியல் ரீதியாக சான்று கோரப்படும் ஒரு பிரச்சனை. கடவுள் என்ற ஒன்றை நம்புவதும் அதன் படி ஒழுகுவதும் ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள் அதில் குறுக்கீடு செய்ய எதுவுமில்லை. ஆனால் அது சமூகத்தில் பரப்புரை செய்யப்படும் போது அதை மறுக்கும் உரிமையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இரண்டும் உரிமைகள் எனும் போக்கில் எது சரி எனும் தெரிவு மறுக்கப்படுகிறது. அறிவியலுக்கு மாறானதை பரப்புரை செய்வது தடை செய்யப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் உரிமையாக இருக்க முடியும். தனி மனித உரிமைகளை முன் வைத்து சமூகத்தின் உரிமையை மறுக்க முடியுமா\nஒரு மனிதன் நல்லவனாக வாழ்வது கடவுள் எனும் கட்டுப்பாட்டால் தான், அல்லாவிட்டால் சமூகம் பேரழிவைச் சந்திக்கும் என்பது உண்மைக்கு புறம்பான ஒரு கற்பிதம். ஒருவன் நல்லவனாக வாழ்கிறான் என எந்த அடிப்படையைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது சமூகத்தைக் கொண்டா கடவுள் எனும் கட்டுப்பாடு தான் மனிதனை நல்லவனாக ந���த்தும் என்றால் இவ்வுலகில் கெட்டவைகளே அல்லது கெட்டவர்களே இருக்கக் கூடாது. ஏனென்றால் ஆயிரக்க்கணக்கான ஆண்டுகளாக இங்கே கடவுள் நம்பிக்கை கோலோச்சிக் கொண்டு இருக்கிறது. இன்றைய நிலை அப்படியா இருக்கிறது. சந்திக்கும் சக மனிதன் நல்லவன் என யாராலும் உறுதி கூற முடியாத நிலையல்லவா இருக்கிறது. என்றால் கடவுளின் கட்டுப்பாடு எங்கே போனது சக மனிதனுக்கு தீங்கு செய்யும் எண்ணம் கொண்ட அனைவரும் (உங்கள் வசதிக்காக பெரும்பாலானோர் என்றும் வைத்துக் கொள்ளலாம்) கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் கடவுள் நம்பிக்கை எந்த விதத்தில் அவர்களைக் கட்டுப்படுத்தியது சக மனிதனுக்கு தீங்கு செய்யும் எண்ணம் கொண்ட அனைவரும் (உங்கள் வசதிக்காக பெரும்பாலானோர் என்றும் வைத்துக் கொள்ளலாம்) கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் கடவுள் நம்பிக்கை எந்த விதத்தில் அவர்களைக் கட்டுப்படுத்தியது\nகெட்டவர்களை விட்டு விடுவோம், சமூகத்தில் நல்லவர்களாக வாழ்வோர் கடவுள் எனும் கட்டுப்பாட்டால் தான் நல்லவர்களாக வாழ்கிறார்களா இல்லை. சட்டத்தின் கட்டுப்பாட்டால், சமூகத்தின் கட்டுப்பாட்டால் தான் கெட்டவைகளைச் செய்யாமல் தவிர்க்கிறர்கள். விதிவிலக்கில்லாமல் எல்லா மத போதிப்பாளர்களிலும் பாலியல் குற்றவாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் அம்பலப்படுவதற்கு முன்பும் பின்பும் அக்குற்றங்களை சமூகத்திலிருந்து மறைக்க வேண்டும், சட்டங்களிலிருந்து மறைக்க வேண்டும் என எண்ணுகிறார்களே தவிர கடவுளிலிருந்து மறைக்க வேண்டும் என எண்ணுவதில்லை. அவர்கள் அம்பலப்படுவதற்கு முன்பு வரை சமூகத்தில் நல்லவர்களாகவே மதிக்கப்பட்டார்கள் என்பதை மறுக்க முடியுமா இல்லை. சட்டத்தின் கட்டுப்பாட்டால், சமூகத்தின் கட்டுப்பாட்டால் தான் கெட்டவைகளைச் செய்யாமல் தவிர்க்கிறர்கள். விதிவிலக்கில்லாமல் எல்லா மத போதிப்பாளர்களிலும் பாலியல் குற்றவாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் அம்பலப்படுவதற்கு முன்பும் பின்பும் அக்குற்றங்களை சமூகத்திலிருந்து மறைக்க வேண்டும், சட்டங்களிலிருந்து மறைக்க வேண்டும் என எண்ணுகிறார்களே தவிர கடவுளிலிருந்து மறைக்க வேண்டும் என எண்ணுவதில்லை. அவர்கள் அம்பலப்படுவதற்கு முன்பு வரை சமூகத்தில் நல்லவர்களாகவே மதிக்கப்பட்டார்கள் என்பதை மறுக்க முடியுமா எனவே, சமூகம் தான் மனிதர்களைக் கட்டுப்படுத்துகிறதே அன்றி மதங்களோ கடவுளோ அல்ல.\nபொதுவாக அனைத்து மதங்களுமே மாறாத நீதி போதனைகளையே தங்கள் வேதங்களாக வழிகாட்டுபவைகளாக கொண்டிருக்கின்றன. சமூகமோ கணந்தோறும் மாறிக் கொண்டே இருக்கிறது. நேற்றிருந்த வாழ்க்கை முறை இன்று இல்லை. இன்றிருக்கும் பழக்க வழக்கங்கள் நாளை வழக்கொழிந்து போகும். நேற்றிருந்த உற்பத்தி முறை இன்றில்லை. நேற்றிருந்த உறவு முறைகள் இன்று நிறமிழக்கின்றன. இப்படி மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கை முறையில் மாறவே மாறாத மதநெறிகள் நல்லவை கெட்டவைகளை தீர்மானிக்க முடியுமா\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக, நல்லதும் கெட்டதும் எல்லோருக்கும் சமமாய் இருப்பதில்லை என்பது முதன்மையானது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள், நாங்கள் அடிமைகள் இல்லை என திருப்பித் தாக்கினால் அது கலவரமாக சித்தரிக்கப்படும் காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். அரசு திட்டமிட்டு உழைப்பைச் சுரண்டினால், அல்லது சுரண்ட அனுமதித்தால் அதை முன்னேற்றம் என்றும், அறியாத மக்கள் அதை தங்களுக்குள் செய்தால் அதை திருட்டு என்றும் அழைக்க வழக்கப்படுத்தப்பட்ட சமூகத்தினுள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒன்று நல்லதா கெட்டதா என்பது அது யாருக்கு சாதகமாக இருக்கிறது, யாருக்கு பாதகமாக இருக்கிறது என்பதைக் கொண்டே முடிவு செய்யப்படுகிறது. இதில் எங்கிருந்து எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது யாராலும் எல்லோருக்கும் நல்லவனாக இருக்கவே முடியாது. வர்க்கமாய் பிரிந்திருக்கும் சமூகத்தில் எல்லோருக்குமான நீதி என்பதே சட்டத்தினால் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் ஒன்று எனும் போது; ஒரு கடவுள், ஒரு மதம், அதன் மாறவே மாறாத வாழ்முறைகளின் கட்டுப்பாடினால் மனிதன் நல்லவனாக இருக்கிறான் என்பது கற்பனையாக மட்டுமே இருக்க முடியும்.\nஆகவே, கடவுளால் தால் அல்லது கடவுள் எனும் கட்டுப்பாட்டல் தான் மனிதன் நல்லவனாக இருக்கிறான் இல்லையென்றால் சமூகம் பேரழிவைச் சந்திக்கும் என்பது மேலோட்டமான ஆழமான புரிதல் இல்லாத முடிவு. சமூகம் தான் ஒருவனை அவன் எப்படிப் பட்டவனாக இருக்க வேண்டும் என தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது. இதற்கும் மனிதன் மரணித்தபின் இருப்பதாக நம்ப��்படும் ஒரு வாழ்வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.\nபரிணாமக் கோட்பாடு, இண்டலக்சுவல் டிசைன் போன்றவைகளெல்லாம் விரிவாக பேசவேண்டிய தனிப் பகுதிகாள். வாய்ப்பிருந்தால் அவைகள் குறித்து பின்னர் பேசலாம்.\nகடவுள் குறித்து பேசும் போதெல்லாம் தத்துவம் எனும் பெயரிலான ஏதோ ஒன்றில் புகுந்து கொண்டு குழப்புவது ஆன்மீகவாதிகளுக்கு வாடிக்கையானது. திரு விவேக் அத்வைதி யினுடைய கருத்தையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். கடவுள் என்றால் என்ன மனிதன் என்றால் என்ன இந்த பேரண்டம் என்றால் என்ன இவைகளை நாம் அறிவியல் வழியாகப் பார்த்தால் நமக்கு தெளிவான பதில்கள் கிடைக்கின்றன. ஆனால் அந்தப் பதில்கள் ஆன்மீகவாதிகளுக்கு உவப்பானதாக் இருப்பதில்லை. அதனாலேயே ஆன்மா தொடங்கி மெய்யுணர்வு, விழிப்புணர்வு என்றெல்லாம் சுற்றி வருகிறார்கள். தத்துவம் என்பதன் பொருளே சிக்கலான விசயங்களை எளிமையாக புரியவைப்பது என்பது தான். ஆனால் இன்றைய நிலையில் தத்துவம் என்றால் எளிமையான விசயங்களைக் கூட புரிவதற்கு சிக்கலான முறையில் கூறுவது என்றாகி இருக்கிறது.\nமனிதன் தான் தோன்றிய தொடக்க காலம் முதற்கொண்டு தன்னுடைய ஐம்புலன்களின் வழியே உலகைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தான் பார்த்து புரிந்து கொண்டதை மூளை எனும் உறுப்பின் மூலம் தொகுத்து பகுத்து தன் தேவைகளுக்கு ஏறப பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். இதில் தான் அறியாத, தனக்கு புதிராய் இருக்கும் விசயங்கள் எதிப்படும் போது அதனை விளங்குவதற்கு ஏற்கனவே இருக்கும் அறிதலைக் கொண்டு அதற்கும் மேலாக கற்பனைகளை இணைத்துக் கொண்டும் விளக்க முற்படுகிறான். இந்த வழியில் தான் கடவுள் வருகிறார். அதாவது கணிதத்தில் ‘எக்ஸ்’ எனும் பயன்பாடு இருக்கிறதல்லவா அதைப் போல. ஒரு சமன்பாட்டில் தெரியாத விடையை எக்ஸ் என வைத்துக் கொண்டு படிப்படியாக அந்த விடையை வந்தடைவார்களே, அதேபோல தனக்கு புதிராக உள்ள விசயங்களை கடவுளினால் இயலும் என பாவித்துக் கொண்டு விளக்கமளிக்க முற்பட்டான். இந்த வழியில் கடவுளின் எல்லை படிப்படியாக விலகிக் கொண்டே வந்தது. அதாவது, மனித அறிவின் எல்லை அதிகரித்துக் கொண்டே வந்தது.\nமற்றொரு பக்கம், உற்பத்தி முறைகளின் மாற்றத்தின் விளைவாய் சமூக உறவுகளில் மாற்றம் ஏற்பட்டு, வர்க்கமாகி அதுவும் அதிகார வர்க்கமாகவும், அ���ிகாரமற்ற வர்க்கமாகவும் தெளிவாகப் பிரியப் பிரிய; அதிகாரமற்ற வர்க்கத்தினரை அடக்கி வைக்க அதிகார வர்க்கத்தினருக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. அந்தக் கருவியாக கடவுளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதாவது கடவுளை எந்த அளவுக்கு புரியாத, விளங்கிக் கொள்ள சிக்கலான விசயமாக மாற்றுகிறார்களோ அந்த அளவுக்கு அது அவர்களுக்கு பயன்படுகிறது. மனிதன் அறிவியலின் துணை கொண்டு கடவுளை விளக்க விளக்க, சிக்கலான தத்துவங்களைக் கொண்டு அதை புரிவதற்கு கடினமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் மற்றொரு பிரிவினர். இது ஒரு எல்லைக்கு மேல் செல்லும் போது புனிதங்களாகவும், புனிதங்களுக்கு எதிரான அவமதிப்பாகவும் விரிகிறது. இது தான் கடவுள், மதங்கள் குறித்த சுருக்கமான வரலாறு.\n இந்த பூமி எனும் கோளில் இருக்கும் ஏனைய உயிரினங்களைப் போலவே மனிதனும் ஒரு உயிரினம். ஒரு சமூக விலங்கு. தன்னுடைய உழைப்பின் பலனால் அடைந்த மாற்றங்களைக் கைப்பற்றிக் கொண்டு, முன்மாதிரி உருவாக்கத்தினால் பிற விலங்குகளிலிருந்து மேம்படத் தொடங்கி அதன் வழியே வியத்தகு மாற்றங்களை சாதித்துக் காட்டிய ஒரு விலங்கு.\n ஒரு சிங்குலாரிடியிலிருந்து பெருவெடிப்பின் மூலம் இந்தக் கணம் வரை விரிவடைந்து கொண்டிருப்பது தான் இப் பேரண்டம். அந்த சிங்குலாரிடிக்கு முன் என்ன என்பதில் சில கணங்கள் வரை அறிவியல் நீண்டிருக்கிறது. அதற்கும் முன்பு என்ன என்பதில் அறிவியலிடம் தெளிவான விடைகள் இல்லை. அலைவுக் கோட்பாடு உட்பட பல கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தெளிவான சான்றுகள் கிடைக்கும் வரை அவை அறிவியல் ரீதியிலான யூகங்கள் மட்டுமே. இருந்து கொண்டிருக்கும் இந்தப் பேரண்டத்தின் பல கோடி பருப் பொருட்களில் ஒப்பிடவே முடியாத அளவுக்கு தூசு போன்ற பொருளே பூமி எனும் கோள். இந்தப் பேரண்டம் ஏதோ ஒரு ஆற்றலால திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு எந்த வித சான்றுகளும் இல்லை. அவ்வாறான சான்றுகள் கோரப்படும் போதெல்லாம், இப்பேரண்டத்தில் நிலவும் ஒழுங்கு சான்றாக முன்வைக்கப்படுகிறது. ஆன்மீகவாதிகளால் சுட்டப்படும் பேரண்ட ஒழுங்கு என்று எதுவும் இங்கு இல்லை. கணந்தோறும் அண்டவெளியில் எந்த ஒழுங்குமின்றி மோதல்களும் வெடிப்புகளும், புதிய பருப் பொருட்கள் உருவாவதும், மறைந்து போவதும் நிகழ்ந்து கொண���டே இருக்கின்றன.\nஇந்தப் பேரண்டத்துக்குள் தான் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடவுளும் இதே பேரண்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருப்பதாக நம்பப்டுகிறது. மனிதனின் ஆதி வாழ்வில் கடவுள் எனும் உணர்வு இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இது தரவுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பின்னரே கடவுள் எனும் ஒன்று மீப்பெரும் ஆற்றலாக மக்களிடையே உருவாகி இருக்கிறது. அன்றிலிருந்தே கடவுளுக்கு எதிரான விவாதங்களும் உருவாகி விட்டன, இன்றுவரை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை கடவுளுக்கு ஆதரவாக எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு வாதமும் அறிவியல் வளர்ச்சியின் துணை கொண்டு முறியடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை முறியடிக்கப்படும் போதும் கடவுளை விளக்க முடியாத தத்துவ விசாரங்கள் மூலம் சிக்கலான ஒன்றாக மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறு சிக்கலான ஒன்றாக மாற்றுவதற்கு உற்ற துணையாக இருந்த பலவற்றுள் ஆன்மா என்பது முதன்மையானது.\n இதற்கு தெளிவான எந்த விளக்கமும் கிடையாது. கடவுளுக்கு தெளிவான விளக்கம் ஏதாவது இருக்கிறதா அதைப் போலவே ஆன்மாவும். அதன் தன்மை என்ன என விவரிக்கப்படுமே தவிர ஆன்மா என்றால் என்ன என்பது ஒருபோதும் விவரிக்கப்பட்டதே இல்லை. இந்து மதத்தை ப் பொருத்தவரை வேதங்களில் ஆன்மா என்ற ஒன்றை ஆயிரம் உருப்பெருக்கி வைத்து தேடினாலும் கிடைக்காது. பின்னாட்களில் அந்த வேதங்களுக்கான விளக்க உரைகளாக வந்த உபநிடதங்களில் தான் ஆன்மா வருகிறது. ஆதாவது வெறுமனே சடங்கு வழிபாடுகளாக, போலச் செய்தல்களாக கடவுள் இருந்த நிலை மாறி மனித வாழ்வில் ஒழுங்குகள் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதனால் மனிதன் என்பவன் கடவுளுக்கு கட்டுப்பட்டே தீரவேண்டியவன் என்பதை வலியுறுத்துவதற்காக ஆன்மா எனும் கருத்து திணிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே மறு பிறப்பும் வந்து இணைகிறது.\nஇப்போது இருக்கும் பிரச்சனை இது தான். கடவுள் என்றால் என்ன என்பதை விளக்க முடியவில்லை என்பதால், அந்த தோல்வியை மறைப்பதற்காகவும், கடவுளின் பிடியிலிருந்து மனிதன் விடுபட்டு விடாமல் இருப்பதற்காகவுமான தேவை பெரிதாக எழுகிறது. இதை மனிதன் என்பவன் எவ்வாறு உருவாகிறான் இறந்த பிறகு அவன் என்னவாகிறான் இறந்த பிறகு அவன் என்னவாகிறான் என்பதை விளக்குவதன் மூலம் ஈடுகட்ட முயன்றார்கள். அந்த முயற்சியின் விளைவு தான் ஆன்மா, மறுவாழ்வு என்பதெல்லாம். இதில் இன்றியமையாத விசயம் என்ன வென்றால், ஆன்மீகவாதிகள் அளிக்கும் இந்த விளக்கங்கள் எல்லாம் அறிவியலுக்கு புறம்பானதாக, அறிவியலுக்கு எதிரானதாக இருக்கிறது என்பது தான். அறிவியலுக்கு எதிரானதை ஏற்றுக் கொள்ளவியலாது என்று தொடர் விவாதங்கள் முளைத்ததும், அறிவியலே ஐயத்துக்கு இடமானது தான். அறிவியல் முழுமையானது இல்லை என்றெல்லாம் எதிர் வாதங்கள் கிளம்பி வந்தன.\n இப்பூமியில் உயிரினங்களோடு இயிரினமாக, விலங்குகளோடு ஒரு விலங்காக இருந்தபோதிலிருந்து தன்னுடைய தேவைகளுக்காக தன் ஐம்புலன்களின் மூலம் புற உலகை அறிந்து கொள்ள முற்பட்டான். தான் அறிந்ததை மூளை எனும் உறுப்பில் சேமித்து வைத்து பயன்படுத்தினான். இதன் தொடர்ச்சியாக மூளையின் நினைவுகளிலிருந்து முன்மாதிரியை உருவாக்கினான். இந்த முன்மாதிரியை நடைமுறையில் சோதித்தான். சோதனையில் கிடைத்த வெற்றியை சமூகத்தோடு பகிர்ந்து கொண்டான். இது தான் அறிவியல். நாம் இந்த உலகில் தெரிந்து கொண்டிருக்கும் அத்தனையும் அறிவியல் மூலம் நமக்கு கிடைத்தவை தாம். எந்த ஒன்றை நாம் செய்தாலும் அதில் அறிவியல் விதிகள் இல்லாமலில்லை, அதை நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும் கூட. நடைமுறை வாழ்வில் நமக்கு ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் நாம் அறிவியலின் துணை கொண்டே தீர்த்துக் கொள்கிறோம். ஏனென்றால் அறிவியல் தான் ஒரே தெளிவு. அறிவியல் தான் ஒரே உரைகல்.\nஇந்த அடிப்படையிலிருந்து தான் கடவுளை, மதங்களை, அதன் வழிகாட்டு நெறிகளை, கடவுளை சரிகாண கூறப்படும் வாதங்களை உரசிப் பார்க்க வேண்டியதிருக்கிறது. கடவுளின் இருப்பை உறுதி செய்ய முடியாது என்பது நாத்திகர்களுக்கு மட்டுமல்ல, ஆத்திகர்களுக்கும் தெரியும். அதனால் தான் கடவுள் என்றால் என்ன என கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் கடவுளின் தன்மைகளைக் கூறுவார்கள், ஆன்மாவின் தன்மைகளை விளக்குவார்கள், மறுபிறப்பினை அதாவது சொர்க்கத்தில் கிடைக்கும் பலன்களை, நரகத்தில் கிடைக்கும் இன்னல்களை விளக்குவார்கள். இவை அனைத்தையும் அறிவியல் என்றோ தன் குப்பைக் கூடையில் வீசி விட்டது.\nஎனவே, மரணித்ததன் பிறகான மறுவாழ்வு தொடங்கி, ஆன்மா, தத்துவம், தன்னை அறிதல் என எங்கெல்லாமோ சுற்றிச் சுழலும் அனைத்து வாதங்களின் சாரமான ஒரே கேள்வி கடவுள் என்றால் என்ன என்பது தான். இதற்கான விடையை எந்த ஆன்மீகவாதியும் கூறப் போவதில்லை. எல்லா பயங்காட்டல்களும் பயனற்ற பின் கூறப்படுவது தான் கடவுள் அறிவியலுக்குள் அடங்கமாட்டார், அறிவியலுக்கும் அப்பாற்பட்டவர் கடவுள் என்பது. இந்தப் பேரண்டத்துக்குள் அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று எதுவுமே இல்லை. இப்பேரண்டத்துக்குள் இயங்காமல், இப்பேரண்டத்துக்கு அப்பாற்பட்டிருக்கும் கடவுள் குறித்து நானோ நீங்களோ கவலைப்பட ஒன்றுமில்லை. பிரச்சனை இப்பேரண்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கடவுள் குறித்து தான். இன்று கடவுளுக்கு கூறப்படும் அனைத்து தகுதிகளையும் தன்மைகளையும் நீக்கி விட்டு கடவுள் என்ற ஒன்று இப்பேரண்டத்துக்குள் இருக்கலாம் என்றால் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் தகிமலா பழம் போல் இது தான் கடவுள் என்றோ, அவரை வணங்காவிட்டால் நரகத்தில் வறுத்தெடுப்பார் என்றோ கூறாதீர்கள்.\nஇவை எல்லாவற்றையும் விட இன்றியமையாத இன்னொரு விசயம் இருக்கிறது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கடவுள் எவ்வாறு தாக்குப் பிடித்துக் கொண்டு இருக்கிறார் உலகின் மக்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று சுரண்டுபவர்கள், இன்னொன்று சுரண்டப்படுபவர்கள். சுரண்டுபவர்கள் தங்கள் சுரண்டலை மறைப்பதற்கு, மக்களை திசைதிருப்புவதற்கு கடவுள் நம்பிக்கையை ஓர் உத்தியாக பயன்படுத்துகிறார்கள். அதனால் கடவுளைக் காப்பாற்ற வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. சுரண்டப்படுபவர்களுக்கோ தங்கள் வாழ்வியல் தோல்விகளிலிருந்து இளைப்பாறல் பெறுவதற்கு, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்வதற்கு கடவுள் ஒரு கருவியாக இருக்கிறது. இந்த இரண்டு அடிப்படைகளினால் தான் உலகில் கடவுள் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாரே தவிர அவர் மெய்யாகவே இருக்கிறார், அளப்பறிய ஆற்றல்களைக் கொண்டிருக்கிறார் என்பதால் அல்ல.\nமார்க்சியர்கள் கடவுளை மறுப்பதற்கான காரணமும் இது தான். இறந்த பிறகான உலகாக பொய்யான பொன்வாழ்வின் எதிர்பார்ப்பில், இருக்கும் உலகின் கோமணம் அவர்களிடமிருந்து களவாடப்படுவதை மறந்திருக்கிறார்கள். அறிவியலுக்கு எதிராக சமூகத்துக்கு எதிராக மூடக் கருத்துகளை ஏற���றுப் பரப்புவதன் மூலம் பொய்யான இரட்சகனின் ஒளியில் மெய்யான எதிரியை மறைக்கிறார்கள். சுரண்டப்படும் இந்த சூழல் இருக்கும் வரை எதிர்காலம் குறித்த பயம் நீடிக்கும். எதிர்காலம் குறித்த பயம் நீடிக்கும் வரை கடவுளும் உயிர் வாழ்வார். இந்த சுரண்டல் உலகம் மாற்றப்படும் போது தான், சுரண்டுவோர்கள் வீழ்த்தப்படும் போது தான் கடவுள் இற்றுப் போவார். காயத்தின் மீதுள்ள பொருக்கைப் போல் அற்றுப் போவார். அதற்காகத்தான் மார்க்சியர்கள் போராடுகிறார்கள். இது கடவுளுக்கு எதிரான போராட்டமல்ல, மக்களுக்கான போராட்டம்.\nFiled under: கட்டுரை | Tagged: அறிவியல், ஆத்திகம், ஆத்மா, இந்து மதம், இஸ்லாம் மதம், கடவுள், கிருஸ்தவ மதம், சொர்க்கம், ஜாகோப் மனோகரன், நரகம், நாத்திகம், மக்கள், மதம், மரணத்தின் பின்னால், மறுமை, மறுவாழ்வு, விவேக் அத்வைதி |\t14 Comments »\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஷான் கேள்வி பதில் பகுதியிலிருந்து. இங்கே\nஒரு முறை பெரியாரிடம், நீங்கள் கடவுள் இல்லை என சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென உங்கள் முன் கடவுள் தோன்றி விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள். சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னார் பெரியார், இருக்கிறார் என்று பிரசாரம் செய்து விட்டுப் போகிறேன். இது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கான பதில் இல்லை. கடவுள் இல்லை என்பதில் பெரியாருக்கு இருந்த உறுதியை எடுத்துக் காட்டும் பதில். மட்டுமல்லாது, உண்மையை ஏற்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை, அது இதுவரை நான் பரப்புரை செய்து கொண்டிருப்பதற்கு எதிராக இருந்தாலும் கூட எனும் உறுதியையும் அந்த பதில் வெளிக் காட்டுகிறது. இந்த உறுதி கடவுளை நம்பிக் கொண்டிருக்கும் எவருக்கும் கைகூடாத ஒன்று. இந்த உறுதியைத் தான் மதம் குறித்து, கடவுள் குறித்து பேசுவோர் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்க்கிறோம். உங்களிடம் இருக்கும் எனும் அடிப்படையிலேயே தொடங்குகிறேன்.\nஉங்கள் கேள்வியை அப்படியே திருப்பிப் போட்டால்; நீங்கள் வாழ்நாள் முழுவதும் எதை நம்பிக் கொண்டிருந்தீர்களோ, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டீர்களோ அந்த கடவுள் இல்லை என்றாகும் போது என்ன செய்வீர்கள் இதற்கு நீங்கள் என்ன பதிலை சொல்வீர்களோ அந்த பதிலை நீங்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ல வேண்டும். இதற்கு உங்களின் பதில��� என்னவாக இருக்கும் இதற்கு நீங்கள் என்ன பதிலை சொல்வீர்களோ அந்த பதிலை நீங்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ல வேண்டும். இதற்கு உங்களின் பதில் என்னவாக இருக்கும் கடவுள் இல்லையென்றால் தான் இறந்த பிறகு எனக்கு வாழ்வு கிடையாதே. மரணத்துடன் முடிந்து விடும். என்பது தானே. அப்படியென்றால் இதை சரியாக உள்வாங்குதல் என்பது என்ன கடவுள் இல்லையென்றால் தான் இறந்த பிறகு எனக்கு வாழ்வு கிடையாதே. மரணத்துடன் முடிந்து விடும். என்பது தானே. அப்படியென்றால் இதை சரியாக உள்வாங்குதல் என்பது என்ன இறந்த பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பது பொது உண்மை அல்ல, அது யதார்த்தமும் அல்ல. கடவுள் இருக்கிறது என்று நம்புவோரின் ஒரு கிளை நம்பிக்கை அவ்வளவு தான். இதற்கு மேல் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஆக ஒருவரின் வெற்று நம்பிக்கையை அந்த நம்பிக்கையை ஏற்காத பிரிதொருவரிடம், அவரால் ஏற்கப்படாத நம்பிக்கையின் அடிப்படையில் கேள்வி எழுப்ப முடியுமா\nஇதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம். நெருப்பு சுடும் என்பது பொது உண்மை. (மரணித்த பின் வாழ்வு இல்லை என்பதும் ஒரு பொது உண்மை) இல்லை, நெருப்பு குளிரும். எனவே விரலை வைத்துப் பாருங்கள் என்று சொன்னால் அதை ஏற்க முடியுமா நெப்பில் விரலை வைத்து விட்டு எடுத்து விட முடியும், எனவே, யாரும் நெருப்பு குளிரும் என்று ஏமாற்ற முடியாது. மரணத்தின் பிறகு திரும்பி வர முடியாது என்பதால் அப்படி ஒன்று இருக்கிறது என ஏமாற்ற முடிகிறது.\nஇந்த இடத்தில் தான் ஒரு குழப்பம் வருகிறது. மரணத்தின் பின் வாழ்வு இருக்கிறதா இல்லையா என்பதற்கு எந்த உறுதியான சான்றும் இல்லை எனும் போது இரண்டுக்கும் சம வாய்ப்பு இருக்கிறது தானே என்பது தான் அந்தக் குழப்பம். அதனால் தான் நீங்கள், “எல்லாவற்றுக்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும் தானே” என்று கேட்டிருக்கிறீர்கள். இந்தக் குழப்பம் மனித உடல் குறித்தும், கடவுள் குறித்தும் அறியாமையில் இருப்பதனால் மட்டுமே ஏற்படுகிறது. மனித உடல் குறித்தும் கடவுள் குறித்தும் தெளிவான அறிதல் இருந்தால் இந்தக் குழப்பம் ஏற்படாது. மாறாக, இது ஏமாற்று வேலை என புரிந்து போகும்.\n இரண்டும் இணைந்தது தான். உடல் இல்லை என்றால் சிந்தனையும் இருக்க முடியாது. மூளை என்ற பொருள் இல்லை என்றால் எது குறித்த சிந்தனையும் இருக்க முடியாது. இன்னு���் தெளிவாகச் சொன்னால் சமூகம் இல்லாமல், இந்த உலகம் இல்லாமல் அறிவு, சிந்தனை என எதுவும் இருக்க முடியாது. மரணம் என்பது என்ன உடல் மீள முடியாதபடி செயலிழந்து விட்டதால் அவனது மூளையில் பதியப்பட்டிருக்கும் தகவல்களும் அறிவும் அதனூடான சிந்தனையும் செயலற்று விட்டது என்பது தான். மீள முடியாத படி இயக்கமற்று விட்ட மனிதன், பின்னொரு காலத்தில் மீண்டெழுவான் என்பது கற்பனையாக மட்டுமே இருக்க முடியும்.\nஉலகில் பொருள் கருத்து என்று இரண்டு உண்டு. மனிதனும் ஒரு பொருள் தான். பொருள் கருத்து இரண்டுக்கும் இலக்கணங்கள் உண்டு. பொருள் என்றால் நான்கு பரிமாணம் இருக்க வேண்டும். நீளம், அகலம், உயரம், காலம் எனும் நான்கு பரிமாணங்கள் எல்லாப் பொருளுக்கும் உண்டு. இந்த நான்கு பரிமாணங்கள் இல்லாமல் எந்தப் பொருளும் இருக்க முடியாது. அதேபோல் கருத்து என்றால் அது பொருளைச் சார்ந்து தான் இருக்க முடியுமே அன்றி பொருள் இல்லாத தனித்த கருத்து என்று எதுவுமே இருக்க முடியாது. பிற கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் பொருள் இல்லாத கருத்து கற்பனை அல்லது சிந்தனை எனப்படும். ஒரு மனிதன் மரணிக்கிறான் என்றால், மனிதன் எனும் அந்தப் பொருளின் நான்கு பரிமாணங்களும் முடிவுக்கு வந்து விட்டன என பொருள்படும். பொருள் முடிந்து விட்டது என்பதால் அந்தப் பொருளைச் சார்ந்து உருவான கருத்தும் அழிந்து விடுகிறது. அழிந்து விட்ட ஒரு பொருளும் அதனைச் சார்ந்த கருத்தும் மீண்டும் உருவாகும் என்பது கற்பனை தான். ஏனென்றால் நான்கு பரிமாணங்களும் அழிந்து விட்ட பொருள் மீண்டும் அதே பரிமாணங்களை பெற முடியாது. அதேபோல் இருக்கலாமே தவிர அதுவாக இருக்காது. எனவே, தனிப்பட்ட மனிதன் எனும் பொருள் அழிந்து விட்ட பிறகு மீண்டும் ஒருபோதும் அந்தப் பொருள் ஏற்படாது, அவ்வாறு ஏற்படும் என எண்ணுவது வெற்றுக் கற்பனை.\nஇந்த இடத்தில், மீண்டெழுதல் கற்பனை எனும் உண்மையை ஏற்க முடியாத மதவாதிகள், அதற்கு எதிராக எந்தவித சான்றையும் முன் வைக்க முடியாத மதவாதிகள், இந்த அறிவியலுக்கு பதிலாக அந்த இடத்தில் மீண்டும் ஒரு கற்பனையை முன் வைக்கிறார்கள். அது தான் கடவுள் எனும் கற்பனை. கடவுளால் எல்லாம் முடியும்.\nகடவுளால் எதெல்லாம் முடியும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கடவுள் என்பது என்ன பொருளா அல்லது இந்த இரண்ட���ம் அல்லாத வேறொன்றா வேறொன்று என்றால் அது என்ன வேறொன்று என்றால் அது என்ன கடவுளை நம்பும் எவராலும் இந்தக் கேள்விக்கு பதில் கூற முடியாது. கடவுள் குறித்து கூறப்படுவன எல்லாம் – அது எந்த மதக் கடவுளாக இருந்தாலும் – கடவுளின் தன்மைகள் தானே தவிர கடவுள் என்றால் என்ன என்பது அல்ல. ஆக உங்கள் கேள்வியை நெருக்கிப் பார்த்தால் அது கடவுள் என்றால் என்னவென்றே தெரியாமல் கடவுளால் இதெல்லாம் முடியும் என நம்பு என்பதாகத் தான் இருக்கிறது. அதாவது, கடவுளை எந்த அடிப்படையும் இல்லாமல் வெறுமனே நம்புகிறவர்கள், அறிவியல் ரீதியான, வரலாற்று ரீதியான, சமூக ரீதியான புரிதல்களோடு கடவுள் இல்லை என்பவர்களிடம்; மரணத்தின் பிறகு கடவுள் வந்து விட்டால் உன்னால் மீண்டும் வாழ முடியாது எனவே மரணத்துக்கு முன்பு கடவுளை நம்பு என்கிறார்கள். இந்த அபத்தம் புரிகிறதா உங்களுக்கு\nகடவுள் உண்டு என்பவர்கள், அதற்கு எந்தவித சான்றையும் காட்டியதில்லை, காட்டவும் முடியாது. ஆனால் கடவுள் இல்லை என்பவர்களோ அதற்கான சான்றுகளை தெளிவாகவே முன் வைக்கிறார்கள்.\nஎப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.\nதொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.\nஎந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.\nஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.\nபூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.\nகடவுளின் தகுதிகள் என கூறப்படுபவை உள்ளுக்குள் சுய முரண்பாடுகலோடு இருக்கின்றன. அதாவது, ஒரு தகுதி இன்னொரு தகுதிக்கு முரண்படுகிறது.\nகடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.\nஎனவே, கடவுள் இருக்க முடியுமா எனும் கேள்விக்கு இருக்க முடியாது என்பது ஆதாரபூர்வமான பதிலாக இருக்கிறது. மனிதன் மீண்டும் உயிர்த்தெழ முடியுமா எனும் கேள்விக்கு உயிர்த்தெழ முடியாது என்பது தெளிவான பதிலாக இருக்கிறது. ஆகவே, மரணத்துக்குப் பின் கடவுள் வந்து விட்டால் என்ன செய்வது எனும் கேள்வி மக்களை ஏமாற்றுவதற்காக முன் வைக்கப்படும் கேள்வி, மக்களை குழப்புவதற்காக முன் வைக்கப்படும் கேள்வி, மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பயங்காட்டுவதற்காக முன் வைக்கப்படும் கேள்வி.\nஅந்தக் கேள்வியை புறந்தள்ளி விட்டு இந்த உலகைப் பாருங்கள். சொர்க்கம் என்றால் அது இந்த உலகில் ஏகாதிபத்தியவாதிகள் வாழும் வாழ்வு. நரகம் என்றால் அது இந்த உலகில் உழைக்கும் மக்கள் வாழும் வாழ்வு என்பதாக புரிந்து கொள்ளுங்கள். அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் படும் வேதனைக்கும் துன்ப துயரங்களுக்கும், மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதற்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. அந்த சுரண்டலை அகற்றுவதற்கு கரம் சேருங்கள். அது தான் இப்போதைய இன்றியமையாத தேவையாக இருக்கிறது.\nமாறாக, மரணித்த பிறகு வாழும் வாழ்க்கை குறித்து யாராவது உங்களிடம் பேச வந்தால் கடவுள் என்றால் என்ன என்பதை நிரூபித்து விட்டு மேலே பேசுங்கள் என்று சவால் விட்டுச் சொல்லுங்கள்.\nFiled under: கேள்வி பதில் | Tagged: ஆத்திகம், கடவுள், சொர்க்கம், நம்பிக்கை, நரகம், நாத்திகம், மக்கள், மதம், மரணத்தின் பின்னால், மரணம், மறுமை, மறுவாழ்வு, மூட நம்பிக்கை, வெற்று நம்பிக்கை |\t12 Comments »\nபெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்\nசுவனப்பிரியனுக்கு மறுப்புரை – பகுதி 4\nஎடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவுகள் 1. குரைஷி குலம் உயர்ந்ததாக நபிகள் நாயகம் சொன்னார்களா 2. ஆண் பெண் பற்றிகம்யூனிசம் கூறிய கருத்துகளுக்கு மறுப்பு\n“தள்ளாத வயதிலும் நீங்கள் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், கடவுள் பக்தி குறையவில்லையே” இது ஒருமுறை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வி. இதற்கு பெரியாரின் பதில் என்ன தெரியுமா “ரோஷம் இருப்பவர்கள் தான் புரிந்து கொள்வார்கள், மாற்றமடைவார்கள். ரோஷமில்லாதவர்களுக்கு புரியவும் செய்யாது, மாறவும் மாட்டார்கள்” பெரியாரின் இந்தக் கூற்றைத்தான் சுவனப்பிரியன் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார். எப்படி என்பதைத்தான் இந்தப் பதிவு விளக்குகிறது.\nதனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன் எனும் பதிவுக்குப் பிறகு அதற்கான பதில் அல்லது மறுப்பு எனும் போர்வையில் இரண்டு பதிவுகளை வெளியிட்டிருக்கிறார் சுவனப்பிரியன். இந்த இரண்டு பதிவுகளின் தன்மை எப்படி இருக்கிறது என்று அறிய வேண்டுமானால், நான் என்னுடைய பதிவில் என்னென்ன கேள்விகளை எழுப்பியிருந்தேனோ அதற்கான பதில்கள் அந்த இ��ண்டு பதிவுகளில் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். நான் எழுப்பியிருந்த கேள்விகள்,\n1. கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள் எனும் பதிவில் நேரடியாகவும், சுவனப்பிரியனின் உதாரணம் வாயிலாகவும் விளக்கியிருந்ததுக்கான பதில்.\n2. சுவனப்பிரியன் – நெருப்புக்கோழி பதிவில் இருக்கும் குறிப்பான அம்சங்களான இஸ்லாம் பரவுகிறது என்பதற்கான விளக்கம், மறு உலகம் இருந்து விட்டால் ஆத்திகர்களுக்கு ஒன்றுமில்லை நாத்திகர்களுக்குத்தான் இழப்பு என்பதற்கான விளக்கம் ஆகியவைகளுக்கான பதில்,\n3. தானே சிக்கிக் கொண்ட பதிவில் இருக்கும் குறிப்பான அம்சங்களான கம்யூனிசம் செத்த கொள்கையா என்பதற்கான விளக்கம், இஸ்லாமிய உடை குறித்தான விளக்கம், பெண்கள் வேலை செய்வது சரியா என்பதற்கான விளக்கம், கம்யூனிஸ்டுகள் வன்முறையாளர்களா என்பதற்கான விளக்கம், இஸ்லாத்தில் தீண்டாமை குறித்த விளக்கம் ஆகியவைகளுக்கான பதில். இவை தவிர போதிய முக்கியத்துவம் இல்லாதவைகள் என நான் கருதியவற்றை தவிர்த்திருக்கிறேன். இவைகளுக்கான பதில் விளக்கமோ மறுப்போ சுவனப்பிரியனின் பதிவுகளில் இருக்கிறதா\nகள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள் எனும் பதிவுக்கும், தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன் எனும் பதிவுக்கும் அவரிடம் பதில் இல்லை. அதாவது அவர் கூறியிருகும் பதில், “கிடைக்கும் ஓய்வு நேரத்தை எனக்கு பதில் கூறி வீணாக்க வேண்டாம் என அவர் எண்ணுவதால் பதில் கூறவில்லை” தெளிவாக இதை புரிந்து கொள்வோம். முதலிரண்டு பதிவுகளுக்கு பதில் கூறினால் அவர் நேரம் வீணாகி விடுமாம். மூன்றாவது பதிவுக்கான பதில் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக வருமாம். இதன் பொருள் என்ன மூன்றாவது பதிவுக்கு பதில் கூறினால் நேரம் வீணாகாது, முதலிரண்டு பதிவுகளுக்கு பதில் கூறினால் நேரம் வீணாகி விடும். இதிலிருந்தே தெரியவில்லையா மூன்றாவது பதிவுக்கு பதில் கூறினால் நேரம் வீணாகாது, முதலிரண்டு பதிவுகளுக்கு பதில் கூறினால் நேரம் வீணாகி விடும். இதிலிருந்தே தெரியவில்லையா பதிவர் சுவனப்பிரியனுக்கு எங்கு பிரச்சனை இருக்கிறது என்பது. பதில் கூறமுடியவில்லை என்றால் அதை வெளிப்படையாக கூறிவிடுவதில் அவருக்கு என்ன தயக்கம் பதிவர் சுவனப்பிரியனுக்கு எங்கு பிரச்சனை இருக்கிறது என்பது. பதில் கூறமுடியவில்லை என்றால் அதை வெளிப்���டையாக கூறிவிடுவதில் அவருக்கு என்ன தயக்கம் தன்னுடைய அறியாமையை வெளிப்படையாக கூறாமல் முடிந்தவரை சமாளிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியிருக்கிறதா தன்னுடைய அறியாமையை வெளிப்படையாக கூறாமல் முடிந்தவரை சமாளிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியிருக்கிறதா இதற்கு ஒரு குரான் ஆயத்தையோ, இரண்டு ஹதீஸ்களையோ எடுத்துக்காட்ட முடியுமா பதிவர் சுவனப்பிரியனால்\n ஏனென்றால் பலநூறு பேர் இந்த விவாதத்தை தங்கள் நேரங்களை ஒதுக்கி படித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் நிலையில் எனக்கு நேரம் வீணாகும் என்றும் பின்னால் வாய்ப்பு கிடைக்கும் போது பதில் கூறுகிறேன் என்பதும் எப்படி பொருந்தும் அதேநேரம் இணையம் எனும் பொது வெளியில் ஒருவர் எழுதுகிறார் என்றால், அப்படி எழுதும் உரிமை அவருக்கு எங்கிருந்து வருகிறது அதேநேரம் இணையம் எனும் பொது வெளியில் ஒருவர் எழுதுகிறார் என்றால், அப்படி எழுதும் உரிமை அவருக்கு எங்கிருந்து வருகிறது தான் எழுதியவற்றுக்கு தானே பொறுப்பேற்க வேண்டும் எனும் கடமையிலிருந்து வருகிறது அந்த உரிமை. மாறாக எனக்கு சாதகமாக இருப்பவற்றை நான் எழுதிக் கொண்டே செல்வேன். யாரும் மேம்போக்காக கேள்வி கேட்டால் வரிந்து வரிந்து பதிலெழுதுவேன். தீர்க்கமாக கேள்வி கேட்டாலோ பதில் சொல்லாமல் நழுவுவேன் என்பது என்ன விதமான பண்பாடு தான் எழுதியவற்றுக்கு தானே பொறுப்பேற்க வேண்டும் எனும் கடமையிலிருந்து வருகிறது அந்த உரிமை. மாறாக எனக்கு சாதகமாக இருப்பவற்றை நான் எழுதிக் கொண்டே செல்வேன். யாரும் மேம்போக்காக கேள்வி கேட்டால் வரிந்து வரிந்து பதிலெழுதுவேன். தீர்க்கமாக கேள்வி கேட்டாலோ பதில் சொல்லாமல் நழுவுவேன் என்பது என்ன விதமான பண்பாடு இந்த பண்பாட்டைத்தான் இஸ்லாம் இவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதா இந்த பண்பாட்டைத்தான் இஸ்லாம் இவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதா முரண்பாடுகளின் மொத்த உருவம் என்றால் அது சுவனப்பிரியன் தானா\nமீண்டும், மீண்டும் பதிவர் சுவனப்பிரியன் நேரடி விவாதம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், தொடர்பில்லாமல் பேசிக் கொண்டிருக்கும் ஒருவருடன் எந்த வடிவில் விவாதம் செய்தால் முடிவு எட்டப்படும் ஏற்கனவே நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன், விவாதத்த���ல் முடிவு காணப்பட வேண்டும் என்றால் அங்கு விவாத நேர்மை இருக்க வேண்டும் தேடல் நோக்கில் அந்த விவாதம் இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு விவாதத்தில் முடிவை எட்ட முடியும். அவ்வாறு இல்லாத சுவனப்பிரியன் போன்றவர்களுடன் விவாதம் செய்தால், அது நேரடியாக என்றாலும் எழுத்து விவாதம் என்றாலும் முடிவை எட்ட முடியாது. இவ்வளவு தெளிவாக விவ்ளக்கியிருக்கும் இதற்கு பதிலேதும் சொல்லாமல் இருந்து விட்டு நேரடி நேரடி என்று பஜனை பாடுவது ஏன் ஏற்கனவே நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன், விவாதத்தில் முடிவு காணப்பட வேண்டும் என்றால் அங்கு விவாத நேர்மை இருக்க வேண்டும் தேடல் நோக்கில் அந்த விவாதம் இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு விவாதத்தில் முடிவை எட்ட முடியும். அவ்வாறு இல்லாத சுவனப்பிரியன் போன்றவர்களுடன் விவாதம் செய்தால், அது நேரடியாக என்றாலும் எழுத்து விவாதம் என்றாலும் முடிவை எட்ட முடியாது. இவ்வளவு தெளிவாக விவ்ளக்கியிருக்கும் இதற்கு பதிலேதும் சொல்லாமல் இருந்து விட்டு நேரடி நேரடி என்று பஜனை பாடுவது ஏன் அல்லது பதில் கூற முடியாத போது இப்படித்தான் குழப்ப வேண்டும் என்று குரான் சொல்லியிருக்கிறதா\nகுரான் விமர்சிக்கப்படும் இடத்தில் நீங்கள் இருக்காதீர்கள் என்றொரு வசனம் குரானில் இருக்கிறது. சுவனப்பிரியன் இதன்படி செயல்படுவதாக இருந்தால், “நான் உங்களுடன் விவாதிக்கத் தயாராக இல்லை” என்று கூறியிருக்க வேண்டும். அப்படி சுவனப்பிரியன் கூற விரும்பவில்லை. ஏனென்றால், அநேகரின் கேள்விகளுக்கு அவர்களின் பெயரோடு வெளியிட்டு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதில் எனக்கு பதில் கூற முடியாது என்றால் அவரின் இமேஜ் என்னாவது அதேநேரத்தில் பதிலும் கூற முடியவில்லை. என்ன செய்வது அதேநேரத்தில் பதிலும் கூற முடியவில்லை. என்ன செய்வது அதனால் தான் வெண்டைக்காயை விளக்கெண்ணையில் ஊற வைத்தது போன்ற மொழிநடையில், கொஞ்சம் ஆதாரமற்ற கம்யூனிச அவதூறுகளைக் கலந்து பதிவுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார். இதனால் யாருக்கு என்ன பயன் அதனால் தான் வெண்டைக்காயை விளக்கெண்ணையில் ஊற வைத்தது போன்ற மொழிநடையில், கொஞ்சம் ஆதாரமற்ற கம்யூனிச அவதூறுகளைக் கலந்து பதிவுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார். இதனால் யாருக்கு என்ன பயன் அவருக்காவது பலன் இருக்கிறதா இஸ்லாத்���ை நிரூபிக்கவும் முடியாமல், இஸ்லாத்துக்கு எதிராகவும் நடந்து (மேலே மூன்றாவது ஐந்தாவது பத்திகளில் சொல்லியிருப்பது போல் குரான் ஹதீஸுக்கு மாற்றமாக நடக்கிறார் என்பதால்) தன்னை ஒரு நாத்திகவாதியாக வெளிக்காட்டிக் கொண்டது தான் நடந்திருக்கிறது.\nஇது தான் பதிவர் சுவனப்பிரியன் எழுதிய பதிவுகளின் தன்மையாக இருக்கிறது. மேலும் அந்தப் பதிவுகளின் மூலம் ஒரு நெருக்கடிக்குள்ளும் அவர் சிக்கிக் கொண்டிருக்கிறார். முதலில் அவர் விவாதிக்க விரும்புகிறாரா இல்லையா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். “வரும்.. .. ஆனா வராது” பாணியில் குழப்பக் கூடாது. விவாதத்துக்கு வந்தால் விவாத நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இதற்கு தெளிவான குழப்பமில்லாத பதிலைக் கூறாவிட்டால் தொடர்ந்து என்னால் அவருக்கு பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு நேர்மையற்ற விவாதத்துக்காக என்னுடைய நேரத்தை வீணாக்க முடியாதல்லவா அப்படி நான் பதிலளிப்பதிலிருந்து விலகிக் கொண்டால், அதன் குற்றம் பதிவர் சுவனப்பிரியனைச் சேர்ந்ததேயன்றி என்னைச் சேர்ந்ததல்ல. இனி அவரின் பதிவுகளுக்குள் கடக்கலாம்.\nபதிவர் சுவனப்பிரியன் தன்னுடைய முதல் பதிவில், முகம்மது குரைஷி குலத்துக்கு முதன்மைத்தனம் அளிக்கவில்லை என்று பல ஹதீஸ்களை எடுத்துக் காட்டி விளக்கியிருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் முகம்மது குரைஷி குலத்துக்கு முதன்மைத்தனம் அளித்தாரா எனும் நோக்கில் தான் அந்தப் பதிவு நகர்த்தப்பட்டிருக்கிறதே தவிர இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை எனும் நோக்கில் நகர்த்தப்படவில்லை. அதாவது இஸ்லாத்தில் தீண்டாமை இருக்கிறது என்பதை மூன்று அம்சங்கள் மூலம் நான் விளக்கியிருந்தேன். இந்தியப் பகுதிகளில் வழக்கத்தில் இருக்கும் அதே வடிவில் அரேபியத் தீண்டாமை இருக்கவில்லை என்றும், அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாமிய சட்டங்களே கோலோச்சும் அரேபியாவில் இன்னும் நடை முறையில் இஸ்லாமியத் தீண்டாமை இருக்கிறது என்றும், முகம்மதே அரேபியத் தீண்டாமையை ஹதீஸில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் எடுத்துக் காட்டி இஸ்லாத்தில் இருக்கும் தீண்டாமையை வெளிப்படுத்தியிருந்தேன். இதற்கு மறுப்பு என்று கூறி முதலிரண்டு அம்சங்களைத் தவிர்த்து விட்டு முகம்மதை மட்டும் எடுத்துக��� கொண்டு நீட்டி முழக்கியிருக்கிறார் பதிவர் சுவனப்பிரியன். அதுவும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை. எப்படி\nபதிவர் சுவனப்பிரியன் இரண்டு அம்சங்களில் முகம்மது குரைஷி குலத்துக்கு முதன்மைத்தனம் அளிக்கவில்லை என்று மறுத்திருக்கிறார். 1. குரைஷி குலத்துக்கு முதன்மைத்தனம் இல்லை என்று பல ஹதீஸ்களில் முகம்மது குறிப்பிட்டிருக்கிறார். எனவே, அதை குரைஷிகளுக்கான உரிமை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. 2. குரானின் கருத்துக்கு மாற்றமாக இருக்கும் ஹதீஸ்கள் யூதர்கள் திணித்த பொய் ஹதீஸ் என்று தான் கொள்ள வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் நான் மறுக்கிறேன்.\nமுகம்மது பல ஹதீஸ்களில் குரைஷிகளை அவர்கள் தங்களை முதன்மைப்படுத்தும் பழக்கங்களுக்காக கண்டித்திருக்கிறார். இதற்கு மாற்றமாக குரைஷிகளை முதன்மைப்படுத்துவது போல் முகம்மது கூறியிருந்தால் அது முரண்பாடு அல்லவா என்கிறார் பதிவர் சுவனப்பிரியன். ஆனால் முகம்மது முரண்பட்டுக் கூறவே இல்லையா என்கிறார் பதிவர் சுவனப்பிரியன். ஆனால் முகம்மது முரண்பட்டுக் கூறவே இல்லையா ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். புஹாரி 587ல் முஆவியா அறிவிக்கிறார், அஸர் தொழுகைக்கு பின் 2 ரக் அத் சுன்னத் தொழுகை இல்லை, முகம்மது தடுத்திருக்கிறார். புஹாரி 591ல் ஆய்ஷா அறிவிக்கிறார். அஸருக்குப் பின்2 ரக் அத் சுன்னத் தொழுகையை முகம்மது தவறவிட்டதே இல்லை. நேரெதிரான பொருள் கொண்ட இந்த இரண்டு ஹதீஸ்களில் எது சரி எது தவறு ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். புஹாரி 587ல் முஆவியா அறிவிக்கிறார், அஸர் தொழுகைக்கு பின் 2 ரக் அத் சுன்னத் தொழுகை இல்லை, முகம்மது தடுத்திருக்கிறார். புஹாரி 591ல் ஆய்ஷா அறிவிக்கிறார். அஸருக்குப் பின்2 ரக் அத் சுன்னத் தொழுகையை முகம்மது தவறவிட்டதே இல்லை. நேரெதிரான பொருள் கொண்ட இந்த இரண்டு ஹதீஸ்களில் எது சரி எது தவறு இன்னும் அனேக இடங்களில் முகம்மது இது போன்று முரண்பாடான ஹதீஸ்களை கூறியிருக்கிறார். இந்த அடிப்படையில் தான் குரைஷிகள் குறித்த ஹதீஸ்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக முகம்மது முரண்பட்டு கூறியிருப்பாரா இன்னும் அனேக இடங்களில் முகம்மது இது போன்று முரண்பாடான ஹதீஸ்களை கூறியிருக்கிறார். இந்த அடிப்படையில் தான் குரைஷிகள் குறித்த ஹதீஸ்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ம���றாக முகம்மது முரண்பட்டு கூறியிருப்பாரா என்று புளகமடைவதெல்லாம் விவாதத்தில் போதுமானவையல்ல. குரைஷிகள் குறித்து கண்டிக்கும் ஹதீஸ்களில் இருப்பதென்ன என்று புளகமடைவதெல்லாம் விவாதத்தில் போதுமானவையல்ல. குரைஷிகள் குறித்து கண்டிக்கும் ஹதீஸ்களில் இருப்பதென்ன ஹஜ் சடங்குகளில் குரைஷிகள் ஒரு இடத்திலிருந்தும், ஏனையோர் வேறிடத்திலிருந்தும் கிளம்புவார்கள். இதை மாற்றி அனைவரும் ஒரே இடத்திலிருந்து கிளம்ப வேண்டும் என முறைப்படுத்துகிறார். அராபியர் என்றாலும் அராபியரல்லாதோர் என்றாலும், கருப்பர் என்றாலும், சிவப்பர் என்றாலும் அவர்களிடையே இறையச்சத்தைத் தவிர வேறு வித்தியாசம் ஒன்றுமில்லை எனும் குறிப்பாக இல்லாத பொதுவான தத்துவம், அடிமையாக இருந்தவரை படைத் தளபதியாக நியமிக்கிறார். திருடினால் என் மகளாக இருந்தாலும் தண்டனை உண்டு. போன்றவை தான். ஆனால் இவைகளெல்லாம் ஒரு ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு இருப்பவை தானேயன்றி சுவனப்பிரியன் விதந்தோதுவது போல் குரைஷிகளின் குல ஆதிக்கத்தை அடித்து நொருக்கும் நோக்கத்திலானவை அல்ல.\nகுரைஷிகளின் குல ஆதிக்கம் குறித்து மிகை மதிப்பு ஏற்படுத்துவதற்காக ஒரு தவறான வரலாற்றுத் தகவலையும் சுவனப்பிரியன் சொல்லியிருக்கிறார், \\\\\\குறைஷிக் குடும்பத்தார் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித் தோன்றல்கள். இதன்படி கஅபாவை நிர்வகிக்கும் பொறுப்பைக் குரைஷிகள் தலைமுறை தலைமுறையாகப் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தனித்துவமிக்க குடும்பங்களாக ஆக்கிக் கொண்டனர்/// இது தவறான தகவல். மக்கா நகரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வணிகத் தடங்களின் சந்திப்பு. இங்கு பல்வேறு கலாச்சாரங்களும், பலதரப்பட்ட மனிதர்களும் கலந்து பழகும் வாய்ப்புள்ள நகரம். ஆனால், இங்கு அரசமைப்பு என்று எதுவுமில்லை. அதற்கு மாறாக ‘மாலா’ எனும் அமைப்பு இருந்தது. இந்த ‘மாலா’ தான் சச்சரவுகளைத் தீர்க்கும் அமைப்பாக இருந்தது. இந்த ‘மாலா’வுக்கு யார் தலைவராக இருக்கிறார்களோ அவர்களிடமே கஆபா ஆலயத்தின் பொறுப்பும் இருக்கும். இந்தப் பொறுப்பு எந்த குலத்துக்கும் மரபு வழியாக நீண்டகாலம் இருந்ததில்லை. யார் படை வலிமை கொண்டிருக்கிறார்களோ அவர்களிடமே இருக்கும். இதை கைப்பற்றுவதற்காக போர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இ��்த வகையில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வேறு குலத்தினரிடம் இருந்த காஅபாவை குஸை என்பவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். இந்த குஸைக்குப் பிறகு அவருடைய பேரன் ஹாஷிம் அந்தப் பதவியைப் பெறுகிறார். இந்த ஹாஷிம் தான் முகம்மதின் பாட்டனார். (பார்க்க நூல் இஸ்லாத்தின் தோற்றம் ஒரு சமூக பண்பாட்டியல் ஆய்வு. ஆசிரியர் எம்.எஸ். முகம்மது அனஸ்) ஆக இஸ்மாயில் வழித்தோன்றல்கள் எனும் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாக கஆபாவின் ஆதிக்கம் குரைஷிகளிடம் இருந்ததில்லை. அதேநேரம் தாங்களே கஆபாவின் பொறுப்பாளர்கள் எனும் ஆதிக்க எண்ணத்தில் சில பழக்கங்களைக் கொண்டிருந்த குரைஷிகளை முகம்மது தன்னுடைய நோக்கத்துக்காக ஒழுங்குபடுத்துகிறார்.\nமுகம்மதின் இந்த ஒழுங்குபடுத்துதலை தீண்டாமைக்கு எதிராக முன்மொழிய முடியுமா அதை எப்படி அறிந்து கொள்வது அதை எப்படி அறிந்து கொள்வது நடைமுறை வாயிலாகத்தான் அறிந்து கொள்ள முடியும். முகம்மது அதுவரை ஹிஜாஸ் பகுதியில் இல்லாதிருந்த அரசை புதிதாக நிறுவி அதன் மன்னனாகிறார். இந்த அரசின் மன்னராகத்தான் குரைஷிகளைத் தவிர வேறு யாரும் வர முடியாது என்று கூறுகிறார். அப்படியென்றால் முகம்மதுக்குப் பிறகு அந்த அரசுக்கு மன்னராக ஆனவர்கள் யாவர் நடைமுறை வாயிலாகத்தான் அறிந்து கொள்ள முடியும். முகம்மது அதுவரை ஹிஜாஸ் பகுதியில் இல்லாதிருந்த அரசை புதிதாக நிறுவி அதன் மன்னனாகிறார். இந்த அரசின் மன்னராகத்தான் குரைஷிகளைத் தவிர வேறு யாரும் வர முடியாது என்று கூறுகிறார். அப்படியென்றால் முகம்மதுக்குப் பிறகு அந்த அரசுக்கு மன்னராக ஆனவர்கள் யாவர் குரைஷிகளைத் தவிர வேறு யாருமில்லை. முகம்மதுக்குப் பிறகு அது உத்மானியப் பேரரசாக மிகப்பரந்த அளவில் விரிவடைகிறது. அந்த உத்மானியப் பேரரசுக்கு எத்தனை அன்ஸாரிகள் மன்னர்களாக இருந்துள்ளனர் குரைஷிகளைத் தவிர வேறு யாருமில்லை. முகம்மதுக்குப் பிறகு அது உத்மானியப் பேரரசாக மிகப்பரந்த அளவில் விரிவடைகிறது. அந்த உத்மானியப் பேரரசுக்கு எத்தனை அன்ஸாரிகள் மன்னர்களாக இருந்துள்ளனர் முதன்முதலாக அரசராக ஆன அன்ஸாரி யார் முதன்முதலாக அரசராக ஆன அன்ஸாரி யார் எப்போது பதில்கூற முடியுமா பதிவர் சுவனப்பிரியனால் ஆகவே முகம்மது தன்னுடைய குலமான குரைஷி குல மேலாதிக்கத்தை விரும்பியிருக்கிறார் என்றும், அதேநேரம் ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவருவதற்காக சில கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறார் என்பதைத்தான் முரண்பாடான ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இதை மறுக்க முடியுமா சுவனப்பிரியனால் ஆகவே முகம்மது தன்னுடைய குலமான குரைஷி குல மேலாதிக்கத்தை விரும்பியிருக்கிறார் என்றும், அதேநேரம் ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவருவதற்காக சில கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறார் என்பதைத்தான் முரண்பாடான ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இதை மறுக்க முடியுமா சுவனப்பிரியனால் அன்ஸாரிகள் யாருமே மன்னராகவில்லை என்பதே முகம்மது கூறிய அந்த ஹதீஸ் குரைஷிகளின் மேலாதிக்கத்தை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதற்கும், இஸ்லாத்தில் தீண்டாமை இருக்கிறது என்பதற்கும் சாட்சியாக இருக்கிறது.\nஹதீஸ்களில் ஏற்கப்பட்டவை ஏற்கக்கூடாதவை என்று பிரிவுகள் உண்டு. சன்னிகள் முக்கியமான தொகுப்புகளாக கருதும் புஹாரி, முஸ்லீம் போன்றவற்றை ஷியாக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை. ஏன், ஹதீஸ்களையே ஏற்றுக் கொள்ளாத அஹ்லே குர் ஆனிகளும் உண்டு. இந்த இவர்களின் இலக்கணங்களுக்குள் புகுந்து ஏற்றுக் கொள்ளலாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஹதீஸ்களை நான் பகுத்துப் பார்ப்பதில்லை. ஹதீஸ்கள் என்பவை வரலாற்றுத் தகவல்கள். அதில் கலப்படங்கள் பல்லாயிரம் மடங்கு கலந்திருக்கிறது. எது சரியானது எது தவறானது என்று பிரித்தறிய முடியாதபடி அவை கலந்திருக்கின்றன. ஆனால் முகம்மதின் வாழ்வை அறிந்து கொள்ள தோராயமான நம்பகத்தன்மை மட்டுமே கொண்டவை என்றாலும் ஹதீஸ்களைத் தவிர வேறு வழியில்லை. இதில் இஸ்லத்தின் ஒரு பிரிவான சன்னிகளின் தொகுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏனையவர்களின் தொகுப்புகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் என்னிடம் பாகுபாடு இல்லை. பலவிதமான ஹதீஸ்களில் எது பொருத்தமாக இருக்கிறது என்றுதான் பார்க்க முடியும். இதுதான் ஹதீஸ்கள் குறித்த என்னுடைய பார்வை. ஆனால், பதிவர் சுவனப்பிரியன் இந்த பேதங்களை சன்னிகளின் பார்வையில் இருந்து மட்டுமே பார்த்து முடிவுகளை வந்தடைகிறார். அதனால்தான் அவை தவறாக இருக்கின்றன.\nவிசயத்துக்கு வருவோம், முகம்மது குரைஷிகளின் ஆதிக்கத்தை விரும்பி கூறிய ஹதீஸை யூதர்களின் சதி என்கிறார் சுவனப்பிரியன். குர���னின் கருத்துக்கு மாற்றமாக இருக்கிறது என்று அதற்கு காரணமும் கூறுகிறார். தன்னுடைய சொந்த முயற்சியால் ரஷ்யாவிலிருந்து அராபியாவுக்கு வந்து ஏழு லட்சம் ஹதீஸ்களுக்கு மேல் சேகரித்து, அவைகளை அலசிப்பார்த்து ஏழாயிரம் ஹதீஸ்களைத் தவிர ஏனையவற்றை பொய் என ஒதுக்கித் தள்ளிய இஸ்மாயில் புஹாரி என்பவருக்கு குறிப்பிட்ட அந்த ஹதீஸ் குரானின் கருத்துக்கு மாற்றமாக இருக்கிறது என்பது தெரியாதா தெரியாமல் எப்படி தன்னுடைய தொகுப்பில் சேர்த்தார் தெரியாமல் எப்படி தன்னுடைய தொகுப்பில் சேர்த்தார் அல்லது குரானின் கருத்துக்கு மாற்றமாக இருந்தால் அந்த ஹதீஸை ஏற்கக்கூடாது என்று புஹாரிக்கு பிறகு தான் முடிவெடுக்கப்பட்டதா அல்லது குரானின் கருத்துக்கு மாற்றமாக இருந்தால் அந்த ஹதீஸை ஏற்கக்கூடாது என்று புஹாரிக்கு பிறகு தான் முடிவெடுக்கப்பட்டதா யார் அந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தது யார் அந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தது இப்போது எது சரியான ஹதீஸ் எது தவறான ஹதீஸ் என்பதற்கு விதிமுறைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவைகளைப் பயன்படுத்தி சரியான ஹதீஸ்களை மட்டும் வடிகட்டி தொகுத்து விடலாம் அல்லவா இப்போது எது சரியான ஹதீஸ் எது தவறான ஹதீஸ் என்பதற்கு விதிமுறைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவைகளைப் பயன்படுத்தி சரியான ஹதீஸ்களை மட்டும் வடிகட்டி தொகுத்து விடலாம் அல்லவா ஏன் செய்ய மறுக்கிறார்கள் ஏனென்றால் மதவாதிகள் விதிமுறைகள் என்று கூறுவதே குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.\nஒரு ஹதீஸ் சரியானது தானா என்று அறிவதற்கு முக்கியமான மூன்று விதிமுறைகளைக் கூறுகிறார்கள். அறிவிப்பாளர்கள் வரிசை சரியாக இருக்க வேண்டும். தவறான அறிவிப்பாளர்கள் என்று வகைப்படுத்தப் பட்டிருப்பவர்கள் யாரும் அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கக் கூடாது. குரானின் கருத்துக்கு எதிராக இருக்கக்கூடாது. இந்த மூன்று விதிகளுள் ஏதேனும் ஒரு விதி மீறப்பட்டிருந்தால் அது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று கூறுகிறார்கள். இந்த விதி முறைகள் எவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்று பார்ப்போம். எடுத்துக்காட்டாக, ஒரு ஹதீஸ் குரானின் கருத்துக்கு எதிராக இருக்கிறது என்று கொள்வோம். குரானின் கருத்துக்கு எதிராக இருக்கும் ஹதீஸ் சரியான அறி��ிப்பாளர் வரிசையையும், தவறான அறிவிப்பாளர்களைக் கொண்டதாக இல்லாமலும் இருக்கிறது. அதாவது, சரியான அறிவிப்பாளர் வரிசையையும், தவறான அறிவிப்பாளர்களைக் கொண்டதா இல்லாமலும் இருக்கும் ஒரு ஹதீஸ் பொய்யான ஹதீஸாக இருக்க முடியும் என்றால், சரியான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டிருக்கிறது என்பதோ, அல்லது தவறான அறிவிப்பாளர்களைக் கொண்டிருக்கவில்லை என்பதோ அது சரியான ஹதீஸ் என்பதற்கு சான்றாகிவிட முடியுமா இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலுக்குள் ஹதீஸ் தொகுப்புகள் மாட்டிக் கொண்டிருப்பதால் தான். தூய்மையான ஹதீஸ்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்து தொகுக்க முடியவில்லை. மேலும், அது மதவாதிகளுக்கு பதில்கூற முடியாத இடங்களில் தப்பிப்பதற்கும் உதவியாக இருக்கிறது. எனவே, முகம்மது கூறிய குரைஷிகளின் ஆட்சியதிகாரம் குறித்த ஹதீஸை அவ்வளவு எளிதாக பொய்யான ஹதீஸ் என்று ஒதுக்கித் தள்ள முடியாது. ஆகவே, இஸ்லாத்தில் தீண்டாமை இருக்கிறது என்பதை யூதர்களின் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று கூறி மறுக்க முடியாது. அதேநேரம் அது இந்தியப் பகுதியிலுள்ள தீண்டாமை வடிவத்தில் இல்லை என்பதே சரியான, பொருத்தமான முடிவு. மறுப்பு சொல்ல முடியுமா பதிவர் சுவனப்பிரியனால்\nசுவனப்பிரியனின் அடுத்த பதிவு பெண்களை உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்துவது குறித்து. இதில் பதிவர் சுவனப்பிரியன் இரட்டை வேடம் போடுகிறார் என்று தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறேன். கள்ளத்தனமாக அதற்கு பதில் கூற மறுக்கும் சுவனப்பிரியன் தன் பதிவில் இப்படி எழுதியுள்ளார், \\\\\\கம்யூனிஷத்தின் அடிப்படைகளையே ஆட்டம் காணச் செய்யும் செயல்களை இவர் ஒதுக்கி விடுவாராம். கம்யூனிஷம் பெண்களை உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்தது. அதனை பார்த்து நமது மக்களும் பெண் விடுதலை என்று ஆண்கள் பார்க்கும் வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர். அதன் முடிவு என்னவாக இருந்தது தினத் தந்தியின் வேலைக்குச் சென்ற பெண்களின் உள்ளக் குமுறலை பதிவாகக் கொடுத்திருந்தேன். இதற்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார்/// யார் ஓடி ஒழிவது தினத் தந்தியின் வேலைக்குச் சென்ற பெண்களின் உள்ளக் குமுறலை பதிவாகக் கொடுத்திருந்தேன். இதற்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார்/// யார் ஓடி ஒழிவது எது கம்யூனிசத���தின் அடிப்படை இன்றைய முதலாளித்துவ உலகில் முதலாளித்துவ சுரண்டலுக்கு ஆளாகியும், முதலாளித்துவ சமூகத்தின் ஆணாதிக்க நுகத்தடியில் சிக்கி வதைபடும் ஒரு பெண்ணின் பேட்டி தினத்தந்தியில் வெளியாகியிருக்கிறதாம். இது கம்யூனிசத்தின் அடிப்படையை ஆட்டம் காணச் செய்கிறதாம். என்ன கேலிக்கூத்து இது மூளையை ஒரு விழுக்காடேனும் பயன்படுத்தும் ஒருவரால் இவ்வாறு கூற முடியுமா மூளையை ஒரு விழுக்காடேனும் பயன்படுத்தும் ஒருவரால் இவ்வாறு கூற முடியுமா இதற்கு பதில் கூற வேண்டியது யார் இதற்கு பதில் கூற வேண்டியது யார் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும், ஆணாதிக்கத்தை ஆதரிப்பவர்களும், இந்த இரண்டின் வடிவமாகவும் இருக்கும் மதவாதிகளும் பதில் கூற வேண்டிய இடம் இது.\nநான் கடந்த பதிவில் மிகத் தெளிவாக இது குறித்து எழுதியிருக்கிறேன். அதற்கு பதில் கூற முடியாமல், செலக்டிவ் அம்னீஷியா வந்தவரைப் போல் நடிக்கும் பதிவர் சுவனப்பிரியனின் காரியவாத மறதியை முன்னிட்டு மீண்டும் ஒரு முறை அதைக் கூறுகிறேன். ஓடி ஒழியாமல் பதில் கூறுவாரா சுவனப்பிரியன்.\nஇஸ்லாம் பெண்கள் வேலைக்குச் செல்வதை அனுமதிக்கிறதா இல்லையா ஆம் அனுமதிக்கிறது என்றால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. இதை இஸ்லாம் உணர்ந்திருக்கிறது என்பதன் பொருள் என்ன சுவனப்பிரியன் என்ன சொல்ல வருகிறார் சுவனப்பிரியன் என்ன சொல்ல வருகிறார் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வித்தியாசம் இருக்கிறது. எனவே, பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்கிறாரா ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வித்தியாசம் இருக்கிறது. எனவே, பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்கிறாரா அன்றிலிருந்து இன்று வரை கிராமப்புறங்களில் பெண்கள் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர் அன்றிலிருந்து இன்று வரை கிராமப்புறங்களில் பெண்கள் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர் இன்று தொழிற்சாலை உற்பத்திகளிலும் பெண்கள் பெருமளவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர் இன்று தொழிற்சாலை உற்பத்திகளிலும் பெண்கள் பெருமளவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர் மெய்யாகவே பதிவர் சுவனப்பிரியன் இரட்டை வேடம் போடவில்லை என்றால் பதில் கூறட்டும். பெண்கள் வேலைக்குச் செல்வது சரியா மெய்யாகவே பதிவர் சுவனப்பிரியன் இரட்டை வேடம் போடவில்லை என்றால் பதில் கூறட்டும். பெண்கள் வேலைக்குச் செல்வது சரியா தவறா சரி என்றால் கம்யூனிசம் பெண்களை வேலை செய்யச் சொன்னது தவறில்லை என்றாகும். தவறு என்றால் இஸ்லாம் பெண்களுக்கு வேலை செய்ய அனுமதி அளித்தது சரியில்லை என்றாகும். பதிவர் சுவனப்பிரியன் தான் இரட்டை வேடம் போடவில்லை என்று இங்கு நிரூபிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nபெண்கள் வேலைக்குச் செல்வது குறித்து கம்யூனிசம் என்ன சொல்கிறது பெண்கள் ஆண்களைப் போலவே உற்பத்தி வேலைகளில் ஈடுபடாதவரை அரசியல் ரீதியாகவும் சமூக குடும்ப ரீதியாகவும் பெண்கள் விடுதலையடைய முடியாது என்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனரீதியாக வித்தியாசம் இருக்கிறது என்பது பொய். இதை எந்த அறிவியலாளரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் உடல் ரீதியாக சில வித்தியாசங்கள் இருக்கின்றன. இது ஆணைவிட பெண் உடல் வலுவிலோ, திறனிலோ அறிவிலோ எந்த வித குறையையும் ஏற்படுத்தாது. தவிரவும், ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் இடையே கூட உடல் ரீதியாக வித்தியாசங்கள் இருக்கின்றன. அப்படி என்றால் அந்த இன்னொரு ஆண் வேலை செய்யக் கூடாது என்று கூறுவார்களா பெண்கள் ஆண்களைப் போலவே உற்பத்தி வேலைகளில் ஈடுபடாதவரை அரசியல் ரீதியாகவும் சமூக குடும்ப ரீதியாகவும் பெண்கள் விடுதலையடைய முடியாது என்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனரீதியாக வித்தியாசம் இருக்கிறது என்பது பொய். இதை எந்த அறிவியலாளரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் உடல் ரீதியாக சில வித்தியாசங்கள் இருக்கின்றன. இது ஆணைவிட பெண் உடல் வலுவிலோ, திறனிலோ அறிவிலோ எந்த வித குறையையும் ஏற்படுத்தாது. தவிரவும், ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் இடையே கூட உடல் ரீதியாக வித்தியாசங்கள் இருக்கின்றன. அப்படி என்றால் அந்த இன்னொரு ஆண் வேலை செய���யக் கூடாது என்று கூறுவார்களா உற்பத்தி, உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகள், உற்பத்தி உறவுகளுக்கிடையேயான பகிர்மானம் இவைதான் உலகம் இயங்குவதின் அச்சாணி. இதில் உலகின் சரிபாதியினரான பெண்களை உற்பத்தியிலிருந்து அன்னியப்படுத்தியதன் மூலமே பெண்களை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றனர் ஆண்கள். ஆதியில் சமூகத்துக்கும் உற்பத்திக்கும் தலைமை தாங்கியது பெண்களே என்பது தான் வரலாறு. இதை மாற்றி ஆண்கள் உற்பத்திக்கும் பெண்கள் வீட்டு குடும்ப பராமரிப்புக்கும் என்று மாற்றியதன் மூலமே ஆண் பெண்ணை பலவீனப்படுத்தினான். இதை மீளத் திருத்தி ஆணும் பெண்ணும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டும். குடும்பம் சார் வேலைகளிலிருந்தும் குழந்தை வளர்ப்பிலிருந்தும் பெண்ணை விடுவித்து அதை அரசின் கடமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று கம்யூனிசம் கூறுகிறது. இது தான் சரியானது, மதவாதிகள் கூறுவதெல்லாம் பெண்ணை அடிமைத்தளையில் கட்டி வைப்பது. அவ்வாறல்ல என பதிவர் சுவனப்பிரியன் கருதினால் கம்யூனிசம் குறித்தும் இஸ்லாம் குறித்தும் இன்னும் கொஞ்சம் ஆழமாக கற்றுக் கொண்டு வரட்டும். நான் ஆயத்தமாக இருக்கிறேன்.\nஎல்லாம் சரி இப்போது ஏன் கம்யூனிஸ்டுகள் பெண்களை குறிப்பாக தங்கள் மனைவிகளை உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் குடும்ப பராமரிப்பிலேயே விட்டு வைத்திருக்கின்றனர் பெண்களும் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்பது சமூகத்திலிருந்து தனிநபருக்கு வர வேண்டியது. தனிநபரிலிருந்து சமூகத்துக்கு அல்ல. அதாவது பெண்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்றால் குடும்பப் பராமரிப்பு குழந்தை வளர்ப்பு போன்ற வேலைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதாவது இந்த வேலைகளை அரசு ஏற்றுக் கொள்வது வரை பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுவது அவர்களுக்கு இரட்டைச் சுமையாகவே இருக்கும். இன்று வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலையும் செய்துவிட்டு குடும்பப் பராமரிப்பிலும் குழந்தை வளர்ப்பிலும் ஈடுபடும் கொடுமையை உலகம் கண்டு கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாத்திலும் இதில் விதிவிலக்கு இல்லை. ஆனால் கம்யூனிஸ்டுகள் எதை மேலிருந்து கீழாக செய்ய வேண்டும், எதை கீழிருந்து மேலாக செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதனால் தான், கம்யூனிஸ்டுகள் இன்றைய சமூகத்தில் ப���ண்களை உற்பத்தியில் ஈடுபடுத்துவதில்லை. இது கம்யூனிஸ்டுகளின் இரட்டை நிலையல்ல, சரியான நிலை. மட்டுமல்லாது எந்த கம்யூனிஸ்டும் ஆணாதிக்கமாக பெண்களை அடிமைப்படுத்துவதில்லை. கடந்த பதிவில் சுவனப்பிரியன் குறிப்பிட்டாரே, என் மனைவி கூட கம்யூனிசக் கொள்கையில் இல்லை என்று. ஆணின் முடிவை பெண்மீது என்றுமே கம்யூனிஸ்டுகள் திணிப்பதில்லை என்பதற்கு இதுவே சான்று. புரிந்து திருந்தும் வரை விளக்கமளிக்கிறோம், காத்திருக்கிறோம். அவர்கள் உண்மைகளைக் கண்டு திரும்புகிறார்கள். ஆனால் இஸ்லாமிய மதவாதிகளோ பெண்களை அடிமைப்படுத்த எண்ணுகின்றனர். தங்கள் முடிவை வலிந்து திணிக்கின்றனர். இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவே இதற்குச் சான்று. இதை சரியான கோணத்தில் புரியாவிட்டால் இப்படித்தான் பதிவர் சுவனப்பிரியனைப் போல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் நிலையை அடைய வேண்டியதிருக்கும்.\nஅடுத்ததாக இரண்டாம் பதிவில் இன்னொன்றையும் கூறியிருக்கிறார் சுவனப்பிரியன், உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி கூறியதை எடுத்துப் போட்டு ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே மனரீதியாக வேறுபாடு இருக்கிறது என்று கூறியதாக சூடம் அணைத்து சத்தியம் செய்கிறார் சுவனப்பிரியன். பாவம், இந்து நாளிதழில் வந்ததை படித்துக்கூடப் பார்க்காமல் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து விட்டார் சுவனப்பிரியன். \\\\\\ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனரீதியாக வித்தியாசம் இருக்கிறது என்பது பொய். இதை எந்த அறிவியலாளரும் ஏற்றுக் கொள்வதில்லை/// என்று நான் எழுதியிருந்ததையே பேராசிரியர் எட்வர்ட் காஃபி யும் கூறியிருக்கிறார். அவர் தெளிவாக இப்படி கூறியிருக்கிறார், \\\\\\இந்த உடற் கூறு ரீதியான வேறுபாடு ஆண் பெண்களின் சமுதாய நிலையினாலும் தோன்றி இருக்கலாம். சமூகத்தில் ஆண்கள் தேடக் கூடியவர்களாகவும் (hunter) அனைத்தையும் திரட்டக் கூடியவர்களாகவும் (gatherer), பெண்கள் குழந்தைகளை சுமக்கக் கூடியவர்களாகவும் குடும்பத்தை வீட்டை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கும் என பேராசிரியர் காஃபி குறிப்பிடுகின்றார்/// நான் என்ன கூறியிருந்தேன், \\\\\\உற்பத்தி, உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகள், உற்பத்தி உறவுகளுக்கிடையேயான பகிர்மானம் இவைதான் உலகம் இயங்குவதின் அச்சாணி. இதில் உலகின் சரிபாதியினரான பெண்களை உற்பத்தியிலிருந்து அன்னியப்படுத்தியதன் மூலமே பெண்களை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றனர் ஆண்கள். ஆதியில் சமூகத்துக்கும் உற்பத்திக்கும் தலைமை தாங்கியது பெண்களே என்பது தான் வரலாறு. இதை மாற்றி ஆண்கள் உற்பத்திக்கும் பெண்கள் வீட்டு குடும்ப பராமரிப்புக்கும் என்று மாற்றியதன் மூலமே ஆண் பெண்ணை பலவீனப்படுத்தினான். இதை மீளத் திருத்தி ஆணும் பெண்ணும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டும். குடும்பம் சார் வேலைகளிலிருந்தும் குழந்தை வளர்ப்பிலிருந்தும் பெண்ணை விடுவித்து அதை அரசின் கடமையாக மாற்றியமைக்க வேண்டும்/// என்ன சொல்வார் சுவனப்பிரியன் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று படித்து புரிந்து கொள்ளக் கூட முடியாத நிலையிலா பதிவர் சுவனப்பிரியன் இருக்கிறார். பரிதாபம் தான்.\nபதிவர் சுவனப்பிரியனுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது இதைத்தான், ஒரு விசயம் கூறப்பட்டால் அதை உள்வாங்கி அதை ஏற்கிறீர்களா மறுக்கிறீர்களா என்பதை தெளிவாக முன்வைத்து வாதிடுங்கள். உங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பாதகமானவற்றை கண்டுகொள்ளாமல் விடுவீர்கள் என்றால் அது விவாதமாக இருக்காது. எந்த ஒன்றையும் அது சரியா தவறா என்று தான் பார்க்க வேண்டும். அப்படி பார்த்திருந்தால் உங்கள் பதிவுகள் இப்படி தெளிவில்லாமல் இருந்திருக்காது. மீண்டும் கூறுகிறேன், என்னுடன் விவாதிக்க விருப்பமில்லை என்றால் வெளிப்படையாக கூறிவிடுங்கள். உங்களுடன் விவாதித்தே ஆக வேண்டும் என்று எனக்கு எந்த வித நிர்ப்பந்தமும் இல்லை. ஆனால் விவாதம் என்று வந்து விட்டால் நான் விடுவதில்லை. இந்த அடிப்படையில் தான் அந்த சவாலை நான் உங்களிடம் விடுத்தேன். எனக்கு உறுதிமொழி தாருங்கள். உங்களை நான் கம்யூனிஸ்டாக மாற்றிக் காட்டுகிறேன். அல்லது உங்களுக்கு நான் உறுதிமொழி தருகிறேன் என்னை மீண்டும் முஸ்லீமாக மாற்றிக் காட்டுங்கள். அவ்வளவு தான். இந்தத் தெளிவு இருந்தால் தான் எந்த விவாதமும் முடிவை எட்டும். நீங்கள் முடிவை எடூம் விவாதம் நடத்த விரும்புகிறீர்களா தெளிவுபடுத்தி விடுங்கள். அப்படியில்லாமல் தினத்தந்தியில் பெண் பேட்டி, வாரத்தந்தியில் ஆண் பேட்டி என்று ஏதாவது எழுதிக் கொண்டிருந்த���ல் அதனால் எந்தப் பலனும் இல்லை. இனி நீங்கள் எழுத நினைப்பதை – அது கம்யூனிச அவதூறு என்றாலும் – தாராளமாக எழுதிக் கொள்ளலாம். ஏனென்றால் இலவசமாய் இணையமும், நேரமும் கிடைக்கிறது, ஏதாவது எழுதி விட்டுப் போவோம் என்று பொழுது போக்கிக் கொண்டிருக்கும் உங்களோடு நான் ஏன் பொருதிக் கொண்டிருக்க வேண்டும் தெளிவுபடுத்தி விடுங்கள். அப்படியில்லாமல் தினத்தந்தியில் பெண் பேட்டி, வாரத்தந்தியில் ஆண் பேட்டி என்று ஏதாவது எழுதிக் கொண்டிருந்தால் அதனால் எந்தப் பலனும் இல்லை. இனி நீங்கள் எழுத நினைப்பதை – அது கம்யூனிச அவதூறு என்றாலும் – தாராளமாக எழுதிக் கொள்ளலாம். ஏனென்றால் இலவசமாய் இணையமும், நேரமும் கிடைக்கிறது, ஏதாவது எழுதி விட்டுப் போவோம் என்று பொழுது போக்கிக் கொண்டிருக்கும் உங்களோடு நான் ஏன் பொருதிக் கொண்டிருக்க வேண்டும் ஆகவே, நான் இனி உங்களுக்கு எழுதுவதும், எழுதாமல் இருப்பதும் உங்கள் கைகளில்.\n1. கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்\n2. சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி\n3. தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்\nFiled under: கட்டுரை, மத‌ம் | Tagged: அரசு, ஆணாதிக்கம், இஸ்லாம், கடவுள், கம்யூனிசம், குரான், சுவனப்பிரியன், செங்கொடி, சொர்க்கம், நரகம், புரட்சி, புர்கா, பெண்ணடிமைத்தனம், மக்கள், மணி, மனிதன், மனைவி, வன்முறை, வாழ்நிலை, ஹதீஸ் |\t3 Comments »\nதனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்\nசுவனப்பிரியனுக்கு மறுப்புரை – பகுதி 3\nஎடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவு, “செத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செங்கொடி”\nஇந்த பதிவுக்கு செல்லும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்தி விடுவது சரியாக இருக்கும்.\nமுதல் பதிவான “கள்ள உறவுக்குள் சிக்கிக் கொண்ட கடவுள்” என்பதற்கு பதிவர் சுவனப்பிரியன் இதுவரை எந்தப் பதிலையும் தரவில்லை. எனவே, அதற்கு முதலில் பதில் தர வேண்டும். அடுத்த பதிவில் க.உ.சி.க குறித்து அவர் பதிலேதும் தரவில்லை என்றால் பதிவர் சுவனப்பிரியன் என்னுடைய அந்தப் பதிவை ஏற்றுக் கொண்டார் என்று எடுத்துக் கொண்டு, அந்த அடிப்படையிலேயே வாதங்கள் கொண்டு செல்லப்படும். அதை பதிவர் சுவனப்பிரியனும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மறுத்து எதையும் கூறமுடியாத போது அவரால் மறுக்க முடியாதது ச���ியானது என்பதே பொருள். சரியான ஒன்றை ஏற்றுக் கொள்வது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பொது உண்மை. ஆகவே, பதிவர் சுவனப்பிரியன் மறுக்க வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டும். எதையும் செய்யாமல் கள்ள மவுனம் சாதிப்பது என்னுடைய நேரத்தை வீணாக்கும் செயல். அதை அனுமதிக்க முடியாது.\nஒரு நாளுக்கு பதினோரு மணி நேரம் இருக்கும் போதே எழுத்து விவாதம் செய்வதற்கு தனக்கு நேரமில்லை என்றார் பதிவர் சுவனப்பிரியன். ஆனால், இப்போது தொடர்ச்சியாக மூன்று பதிவுகளை இட்டிருக்கிறார். இதன் மூலம் முன்னர் தாம் சொன்னது பொய் என்றும், எழுத்து விவாதம் செய்வதற்கு போதிய நேரம் இருக்கிறது என்றும், எழுத்து விவாதம் செய்வதற்கு தனக்கு விருப்பமிருக்கிறது என்றும் இதன் மூலம் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். நன்றி.\nவிவாதமென்று ஆகிவிட்டபின் விதிமுறைகள் இல்லாமலா\nஒரு பதிவு வெளியிடப்பட்டதிலிருந்து அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் என்னுடைய பதிவை நான் வெளியிட்டுவிடுவேன். இயலாதபட்சத்தில் ஐந்து நாட்களுக்குள் தாமதத்திற்கா காரணத்தைக் கூறி இன்னும் எத்தனை நாள் அவகாசம் வேண்டும் என்பதையும் கோரிவிடுவேன். இது குறித்து பதிவர் சுவனப்பிரியன் தன் கருத்தைக் கூறினால் ஒரு ஒழுங்கை கொண்டு வந்து விடலாம்.\nகேட்கப்படும் கேள்விகளை எந்த விதத்திலும் திசை திருப்பாமல், சரியான கோணத்தில் பதில் சொல்வேன் என்றும், தேவையற்ற திசைதிருப்பல்களோ, குறிக்கோளற்று பதில் கூறுவதோ, பதில் கூறாமல் கடந்து செல்வதோ இருக்காது என்றும் உறுதியளிக்கிறேன். இதேபோன்ற உறுதிமொழியை பதிவர் சுவனப்பிரியனிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.\nஎன்னுடைய வாதங்களை தகுந்த உள்ளீடுகளுடனும், விவாதத்தை தேடல்களுடன், விவாத நேர்மையுடன் நகர்த்திச் செல்வேன் என்றும், என்னுடைய வாதங்களில் தவறிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு அது சரியாகவும் இருந்தால் தயங்காமல் அவற்றை ஏற்று மாற்றிக் கொள்வதில் எந்த வித அசூயையும் எனக்கு இருக்காது என்றும் உறுதியளிக்கிறேன். இதேபோன்ற உறுதிமொழியை பதிவர் சுவனப்பிரியனிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.\nஇந்த விவாதத்திலிருந்து நானாக முறித்துக் கொண்டு வெளியேறிச் செல்லமாட்டேன், இறுதி முடிவு எட்டப்படும் வரை விவாதம் சீரிய முறையில் செல்வதற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய���வேன் என்றும் உறுதியளிக்கிறேன். இதேபோன்ற உறுதிமொழியை பதிவர் சுவனப்பிரியனிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.\nஇந்த விவாதம் எப்படி முடிவாகிறதோ அதனடிப்படையில் என்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன். இதேபோன்ற உறுதிமொழியை பதிவர் சுவனப்பிரியனிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.\nஇங்கு எதிரெதிரே நிற்பவை இஸ்லாமும் புரட்சிகர கம்யூனிசமும். வாதிடும் இருவரும் இரண்டையும் தெரிந்திருப்பது அவசியம், குறைந்தபட்சம் அடிப்படைகளேனும். அப்படியில்லாமல் இலக்கின்றி பொத்தம்பொதுவாக கூறப்படுபவைகள் அவதூறுகளாகவே கருதப்படும். இதை ஏன் இங்கொரு விதியாக குறிப்பிடுகிறேனென்றால் பதிவர் சுவனப்பிரியன் எழுதியுள்ள இரண்டாம், மூன்றாம் பதிவுகள் இந்த வகைக்குள் அடங்குபவைகளே. இதை உணாரமல் போனால் விவாதம் சீரிய முறையில் செல்லாமல், நேரம் வீணாவதில் தான் முடியும். இதை பதிவர் சுவனப்பிரியன் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன். ஏனென்றால் தர்ஹாவாதிகள், ஷியாக்களின் செயல்பாடுகளோடு ஷன்னிகளை ஒப்பிட்டால் சுவனப்பிரியன் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனபதை நான் அறிந்திருக்கிறேன். எனவே, நான் என்னுடைய வாதங்களை குரான் ஹதீஸ் அடிப்படையில் எடுத்து வைப்பதை உறுதி செய்வது போல், போலிகளின் செயல்பாட்டோடு புரட்சிகர கம்யூனிஸ்டுகளை ஒப்புநோக்க மாட்டார் என அவர் உறுதியேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.\nஇஸ்லாம் கம்யூனிசம் என்பவை அனைத்தையும் உள்ளடக்கியவை. எனவே, இந்த விவாதம் ஒரு தலைப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முதலில் தேர்ந்தெடுத்து அதில் நின்று விவாதித்து முடிவு கண்டபின் அடுத்ததை தொடங்க வேண்டும். எ.கா வறுமை, பாலியல், ஆணாதிக்கம் போன்று.\nபதிவு இட்டவுடன் இருவரும் குறிப்பிட்ட பதிவில் அதை தெரிவிக்க வேண்டும்.\nஇனி சுவனப்பிரியன் பதிவுக்கு திரும்பலாம். தன்னுடைய பதிவின் தலைப்பை செத்த கம்யூனிசம் என்று தொடங்கியிருக்கிறார்.\nகம்யூனிசத்திற்கு எதிராக பேசுபவர்கள் எவரானாலும் வழக்கமாக செய்யும் அதே முதலாளித்துவ புரட்டான கம்யூனிசம் செத்துப் போய்விட்டது என்பதைக் கூறி தங்களை அச்சுப்பிசகாமல் அம்பலப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள். பதிவர் சுவனப்பிரியனும் இதற்கு விதி விலக்கல்ல.\nகம்யூனிசம் செத்துப் போய் விட்டதா ஒரு கொள்கை ��மூகத்தில் தேவையற்றதாகி விட்டது, மரித்து விட்டது என்று கூற வேண்டுமாயின் முதலில் அந்தக் கொள்கை உலகில் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். செயல்படுத்தும் போது எந்த நோக்கத்திற்காக அந்தக் கொள்கை உருவானதோ அதற்கு எதிர்மறையான விளைவுகளைத் தந்திருக்க வேண்டும். அப்போது தான் ஒரு கொள்கையை செத்துப் போன கொள்கை என்று கூற முடியும். ஆனால் இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை. தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது. ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது. கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை. அதைக் கொண்டு வரும் நோக்கிலான ஆயத்தங்கள் தான் சோசலிசம். அரசு என்றால் என்னவென்று புரியாமல், வரலாறு என்னவென்று தெரியாமல் கம்யூனிசம் ஒரு கட்சி என்றும், யாரோ ஆளும் ஆட்சி என்றும் பாமரத் தனத்தில் இருப்பவர்களிடம், அதிலும் அது குறித்து அறிந்து கொள்ளாவோ, தெரிந்து கொள்ளாவோ கூடாது என்ற மூடநம்பிக்கையில் இருப்பவர்களிடம் முதலாளித்துவ வாந்தியை தவிர வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.\nகுழந்தைப் பருவத்திலிருந்த சோசலிசத்தை அதன் எதிரி வல்லூறுகள் கிழித்துப் போட்டதினால் அந்தந்த நாடுகளில் சோசலிசம் பின்னடைவைச் சந்தித்தது. சோசலிசத்தை தாக்கி வீழ்த்துவதற்கு முதலாளியம் செய்த சதிகளும் எத்தனங்களுமே அது சரியான திசையில் இலக்கை நோக்கிச் சென்றது என்பதற்கான கட்டியம். இன்று உலகமெங்கும் கம்யூனிச திசை வழியில் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இஸ்லாமிய நாடுகளும் விலக்கில்லை. கம்யூனிச நூல்களும் அதன் ஆய்வுகளும் பெருமளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன என்பதை முதலாளித்துவ ஊடகங்களால் கூட மறைக்க முடியவில்லை. இதன் பொருள் கம்யூனிசம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதையல்லவா குறிக்கிறது. உலகில் இஸ்லாம் போன்ற மதங்கள் உட்பட அனைத்துவித சுரண்டல்களும் இருந்து கொண்டிருக்கும் வரை கம்யூனிசத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கும். தீர்ந்து போகாது, மரித்தும் போகாது.\nசெத்த கம்யூனிசம் என்று தலைப்பு வைத்திருக்கும் சுவனப்பிரியன் நேர்மையாக கீழுள்ள கேள்விகளுக்கு பதில் கூறிப் பார்க்கட்டும்.\nரஷ்யா சீனாவில் சோசலிச ஆட்சி வீழ்ந்து விட்டது எனவே கம்யூன��சம் செத்து விட்டது என்பவர்களே, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி வீழ்ந்து விட்டது. உத்மானியப் பேரரசு வீழ்ந்து அதனிடத்தில் பல தேசிய அரசுகள் வந்துவிட்டன. எனவே, இஸ்லாம் செத்து விட்டது என நான் கூறுகிறேன், மறுக்க முடியுமா உங்களால்\nஇஸ்லாமிய நாடு எனும் ஹோதாவில் இன்று இருக்கும் நூற்றுச் சொச்ச நாடுகளில் எந்த நாடும் முற்று முழுதாக இஸ்லாமிய கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க இயலவில்லை, முடியவில்லை. எனவே, இஸ்லாம் செத்துப்போய் விட்டது என்று நான் கூறுகிறேன், மறுக்க முடியுமா உங்களால்\nஇன்று உலகில் இருக்கும் கோடிக்கணக்கான முஸ்லீம்களில் ஒற்றை ஒருவரையாவது இஸ்லாத்தை நூறுசதம் பின்பற்றுபவர் என்று அடையாளம் காட்ட முடியுமா என்றால் ஒருவரால் கூட பின்பற்றப்பட முடியாத, ஒருவர் கூட முழுமையாக பின்பற்றாத இஸ்லாம் செத்து விட்டது என்று நான் கூறுகிறேன். மறுக்க முடியுமா உங்களால்\nஇஸ்லாம் தோன்றிய அன்றிலிருந்து இன்றுவரை 1400 ஆண்டுகளுக்கும் மேலாக சௌதியில் ஆட்சியில் இருக்கும் கொள்கை இஸ்லாம் தான். இஸ்லாத்தில் இருப்பதாக கூறப்படும் சமூக மேன்மையை(), அமைதியை() இந்த 1400 கால ஆட்சியதிகாரத்தில் அங்கு கொண்டுவர முடிந்திருக்கிறதா என்றால் இஸ்லாம் செத்த மதமா என்றால் இஸ்லாம் செத்த மதமா\nஅடுத்து, மதவாதிகளின் இலக்கணத்துக்கு கொஞ்சமும் விலகாமல் பதிவர் சுவனப்பிரியன் செயல்படுகிறார் என்று கூறியிருந்தேன். அந்த இலக்கணங்களை மேற்கோளாக எடுத்துப் போட்டிருக்கிறார் சுவனப்பிரியன். அதற்கு மறுப்புக் கூறியிருப்பார் என்று பார்த்தால், அதில் நான் செய்திருக்கும் ஒரு தட்டச்சுப்பிழையை சுட்டிக்காட்டி அதுவே நான் ஆத்திகத்தின் பக்கம் வருவதற்கான ஆதாரம் என்று கூறியிருக்கிறார். என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. (நண்பர் மணியும் தொலைபேசியில் பேசும் போது தன்னால் இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றார்) இருந்தாலும் தட்டச்சுப்பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இனி, சற்றே கவனம் கொள்கிறேன்.\nபதிவர் சுவனப்பிரியனுக்கு நான் ஒரு சவால் விட்டிருந்தேன். அந்த சவாலை ஏற்றுக் கொள்ளும் துணிவிருக்கிறதா என்று கேள்வியும் கேட்டிருந்தேன். இதற்கு பதிலெழுதப் புகுந்த பதிவர் சுவனப்பிரியன். இஸ்லாம் ஸ்ட்ராங்கான கொள்கையாக இருப்பதால் வேறெதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று கூறியிருக்கிறார். பதிவர் சுவனப்பிரியன் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சுவனப்பிரியனிடம் கோரிக்கை விடுக்கவில்லை. மாறாக சவால் விட்டிருக்கிறேன். ஏற்றுக் கொள்ளும் துணிவிருக்கிறதா என்று கேள்வியும் கேட்டிருந்தேன். இதற்கு பதிலெழுதப் புகுந்த பதிவர் சுவனப்பிரியன். இஸ்லாம் ஸ்ட்ராங்கான கொள்கையாக இருப்பதால் வேறெதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று கூறியிருக்கிறார். பதிவர் சுவனப்பிரியன் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சுவனப்பிரியனிடம் கோரிக்கை விடுக்கவில்லை. மாறாக சவால் விட்டிருக்கிறேன். ஏற்றுக் கொள்ளும் துணிவிருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறேன். இந்த சவாலை சுவனப்பிரியன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவருடைய சுற்றிவளைத்த பதிலிலிருந்து புரிகிறது.\nஇதில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. இந்த சவாலுக்கு நான் ஒரு நிபந்தனை விதித்திருந்தேன். விவாத நேர்மையுடன் பதிவர் சுவனப்பிரியன் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையுடன் கூடிய அந்த சவாலை சுவனப்பிரியன் ஏற்றுக் கொள்ள மறைமுகமாக மறுத்திருப்பதன் மூலம் அவர் ஒரு விசயத்தை தெளிவுபடுத்தியிருக்கிறார். அதாவது, தன்னிடம் விவாத நேர்மையை எதிர்பார்க்க வேண்டாம் என்பது தான் அந்த விசயம். அந்த பதிலிலிருந்து நான் அப்படித்தான் புரிந்து கொள்கிறேன். இதை பதிவர் சுவனப்பிரியன் உறுதிப்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு நேர்மையற்ற விவாதத்தை நடத்தி என்னுடைய நேரத்தை வீணடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.\nஇதன் பிறகு பதிவர் சுவனப்பிரியன் எழுதியிருப்பதெல்லாம் கம்யூனிசத்துக்கு எதிரான அக்மார்க் அவதூறுகள். தோழர் ஸ்டாலின் தன் மகளுக்கு இஸ்லாமிய ஆடை கண்ணியம் வடிவிலான ஆடையை அணியச் சொன்னார். கம்யூனிச வன்முறை, பெண் உழைப்பு, தீண்டாமை என்று செல்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nதோழர் ஸ்டாலின் தன் மகளுக்கு கூறியது ஒரு தந்தை மகளுக்கு இடையிலான உரையாடல். இருக்கமான ஆடைகளை அணியாதே தொளதொளப்பான ஆடைகளை அணிந்து கொள் என்பதற்கும் இஸ்லாம் கூறும் பெண்களுக்கான ஆடை அடிமைத்தனத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. நுகர்வுக் கலாச்சாரம் பெண்களை உரித்துப் பார்க்கத் துடிக்கிறது என்றால் அதன் காரணம் ஆணாதிக்கம். இதே போல் இஸ்லாமியம் பெண்களை ஆடைகளுக்குள் அடைத்துப் போடுகிறது என்றால் அதன் காரணமும் ஆணாதிக்கமே. இரண்டும் ஆணாதிக்கத்தின் இருவேறு முனைகள். வேறுபட்ட முனைகள் என்பதால் எதிரெதிரானது என்று கருத முடியாது. ஏனென்றால் இரண்டுமே ஆணாதிக்கத்தை அடித்தளமாக கொண்டிருக்கின்றன. மேலதிக விபரங்களுக்கு இந்த கட்டுரையை படிக்கவும். அல்லாவின் பார்வையில் பெண்கள், 1. புர்கா. பதிவர் சுவனப்பிரியன் உட்பட இஸ்லாமிய மதவாதிகள் அனைவரும் இந்த விசயத்தில் பொய்யையே வலிந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் கூறுவது தெளிவான, அப்பட்டமான பெண்ணடிமைத்தனம். எனவே, பதிவர் சுவனப்பிரியன் நுனிப்புல் மேயாமல் எதிலும் ஆழமான பார்வையை செலுத்துமாறு கோருகிறேன்.\nஇன்று கம்யூனிசம் பேசும் யாரும் தன் மனைவியை வேலைக்கு அனுப்புவதில்லை எனவே, அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்கிறார் பதிவர் சுவனப்பிரியன். பொய்யையும் புனை சுருட்டுகளையும் கட்டவிழ்த்து விட்டால் தங்களுடைய இரட்டைத்தனம் மறைந்துவிடும் என்று கருதுகிறார் போலும். அவர் இப்படி எழுதியிருக்கிறார், \\\\\\ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய வித்தியாசம் உண்டு. அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. இஸ்லாமும் ஒத்துக் கொள்கிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை. இதை உணராத காரணத்தினாலேயே கம்யூனிஸ்டுகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்களையும் தொழிற்சாகைளுக்கு இழுத்து வந்து கட்டாய வேலை வாங்கினர்/// இதில் கட்டாய வேலை என்பது பொய் என்பதால் அதை பதிவர் சுவனப்பிரியனிடமே விட்டுவிடுவோம். இஸ்லாம் பெண்கள் வேலைக்குச் செல்வதை அனுமதிக்கிறதா இல்லையா ஆம் அனுமதிக்கிறது என்றால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. இதை இஸ்லாம் உணர்ந்திருக்கிறது என்பதன் பொருள் என்ன சுவனப்பிரியன் என்ன சொல்ல வருகிறார் சுவனப்பிரியன் என்ன சொல்ல வருகிறார் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வித்தியாசம் இருக்கிறது. எனவே, பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்கிறாரா ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வித்தியாசம் இருக்கிறது. எனவே, பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்கிறாரா அன்றிலிருந்து இன்று வரை கிராமப்புறங்களில் பெண்கள் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர் அன்றிலிருந்து இன்று வரை கிராமப்புறங்களில் பெண்கள் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர் இன்று தொழிற்சாலை உற்பத்திகளிலும் பெண்கள் பெருமளவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர் இன்று தொழிற்சாலை உற்பத்திகளிலும் பெண்கள் பெருமளவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர் மெய்யாகவே பதிவர் சுவனப்பிரியன் இரட்டை வேடம் போடவில்லை என்றால் பதில் கூறட்டும். பெண்கள் வேலைக்குச் செல்வது சரியா மெய்யாகவே பதிவர் சுவனப்பிரியன் இரட்டை வேடம் போடவில்லை என்றால் பதில் கூறட்டும். பெண்கள் வேலைக்குச் செல்வது சரியா தவறா சரி என்றால் கம்யூனிசம் பெண்களை வேலை செய்யச் சொன்னது தவறில்லை என்றாகும். தவறு என்றால் இஸ்லாம் பெண்களுக்கு வேலை செய்ய அனுமதி அளித்தது சரியில்லை என்றாகும். பதிவர் சுவனப்பிரியன் தான் இரட்டை வேடம் போடவில்லை என்று இங்கு நிரூபிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nபெண்கள் வேலைக்குச் செல்வது குறித்து கம்யூனிசம் என்ன சொல்கிறது பெண்கள் ஆண்களைப் போலவே உற்பத்தி வேலைகளில் ஈடுபடாதவரை அரசியல் ரீதியாகவும் சமூக குடும்ப ரீதியாகவும் பெண்கள் விடுதலையடைய முடியாது என்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனரீதியாக வித்தியாசம் இருக்கிறது என்பது பொய். இதை எந்த அறிவியலாளரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் உடல் ரீதியாக சில வித்தியாசங்கள் இருக்கின்றன. இது ஆணைவிட பெண் உடல் வலுவிலோ, திறனிலோ அறிவிலோ எந்த வித குறையையும் ஏற்படுத்தாது. தவிரவும், ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் இடையே கூட உடல் ரீதியாக வித்தியாசங்கள் இருக்கின்றன. அப்படி என்றால் அந்த இன்னொரு ஆண் வேலை ச��ய்யக் கூடாது என்று கூறுவார்களா பெண்கள் ஆண்களைப் போலவே உற்பத்தி வேலைகளில் ஈடுபடாதவரை அரசியல் ரீதியாகவும் சமூக குடும்ப ரீதியாகவும் பெண்கள் விடுதலையடைய முடியாது என்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனரீதியாக வித்தியாசம் இருக்கிறது என்பது பொய். இதை எந்த அறிவியலாளரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் உடல் ரீதியாக சில வித்தியாசங்கள் இருக்கின்றன. இது ஆணைவிட பெண் உடல் வலுவிலோ, திறனிலோ அறிவிலோ எந்த வித குறையையும் ஏற்படுத்தாது. தவிரவும், ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் இடையே கூட உடல் ரீதியாக வித்தியாசங்கள் இருக்கின்றன. அப்படி என்றால் அந்த இன்னொரு ஆண் வேலை செய்யக் கூடாது என்று கூறுவார்களா உற்பத்தி, உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகள், உற்பத்தி உறவுகளுக்கிடையேயான பகிர்மானம் இவைதான் உலகம் இயங்குவதின் அச்சாணி. இதில் உலகின் சரிபாதியினரான பெண்களை உற்பத்தியிலிருந்து அன்னியப்படுத்தியதன் மூலமே பெண்களை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றனர் ஆண்கள். ஆதியில் சமூகத்துக்கும் உற்பத்திக்கும் தலைமை தாங்கியது பெண்களே என்பது தான் வரலாறு. இதை மாற்றி ஆண்கள் உற்பத்திக்கும் பெண்கள் வீட்டு குடும்ப பராமரிப்புக்கும் என்று மாற்றியதன் மூலமே ஆண் பெண்ணை பலவீனப்படுத்தினான். இதை மீளத் திருத்தி ஆணும் பெண்ணும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டும். குடும்பம் சார் வேலைகளிலிருந்தும் குழந்தை வளர்ப்பிலிருந்தும் பெண்ணை விடுவித்து அதை அரசின் கடமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று கம்யூனிசம் கூறுகிறது. இது தான் சரியானது, மதவாதிகள் கூறுவதெல்லாம் பெண்ணை அடிமைத்தளையில் கட்டி வைப்பது. அவ்வாறல்ல என பதிவர் சுவனப்பிரியன் கருதினால் கம்யூனிசம் குறித்தும் இஸ்லாம் குறித்தும் இன்னும் கொஞ்சம் ஆழமாக கற்றுக் கொண்டு வரட்டும். நான் ஆயத்தமாக இருக்கிறேன்.\nஎல்லாம் சரி இப்போது ஏன் கம்யூனிஸ்டுகள் பெண்களை குறிப்பாக தங்கள் மனைவிகளை உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் குடும்ப பராமரிப்பிலேயே விட்டு வைத்திருக்கின்றனர் பெண்களும் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்பது சமூகத்திலிருந்து தனிநபருக்கு வர வேண்டியது. தனிநபரிலிருந்து சமூகத்துக்கு அல்ல. அதாவது பெண்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்றால் குடும்பப் பராமரிப்பு குழந்தை வ���ர்ப்பு போன்ற வேலைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதாவது இந்த வேலைகளை அரசு ஏற்றுக் கொள்வது வரை பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுவது அவர்களுக்கு இரட்டைச் சுமையாகவே இருக்கும். இன்று வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலையும் செய்துவிட்டு குடும்பப் பராமரிப்பிலும் குழந்தை வளர்ப்பிலும் ஈடுபடும் கொடுமையை உலகம் கண்டு கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாத்திலும் இதில் விதிவிலக்கு இல்லை. ஆனால் கம்யூனிஸ்டுகள் எதை மேலிருந்து கீழாக செய்ய வேண்டும், எதை கீழிருந்து மேலாக செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதனால் தான், கம்யூனிஸ்டுகள் இன்றைய சமூகத்தில் பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்துவதில்லை. இது கம்யூனிஸ்டுகளின் இரட்டை நிலையல்ல, சரியான நிலை. மட்டுமல்லாது எந்த கம்யூனிஸ்டும் ஆணாதிக்கமாக பெண்களை அடிமைப்படுத்துவதில்லை. கடந்த பதிவில் சுவனப்பிரியன் குறிப்பிட்டாரே, என் மனைவி கூட கம்யூனிசக் கொள்கையில் இல்லை என்று. ஆணின் முடிவை பெண்மீது என்றுமே கம்யூனிஸ்டுகள் திணிப்பதில்லை என்பதற்கு இதுவே சான்று. புரிந்து திருந்தும் வரை விளக்கமளிக்கிறோம், காத்திருக்கிறோம். அவர்கள் உண்மைகளைக் கண்டு திரும்புகிறார்கள். ஆனால் இஸ்லாமிய மதவாதிகளோ பெண்களை அடிமைப்படுத்த எண்ணுகின்றனர். தங்கள் முடிவை வலிந்து திணிக்கின்றனர். இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவே இதற்குச் சான்று. இதை சரியான கோணத்தில் புரியாவிட்டால் இப்படித்தான் பதிவர் சுவனப்பிரியனைப் போல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் நிலையை அடைய வேண்டியதிருக்கும்.\nஅடுத்து பதிவர் சுவனப்பிரியனின் வன்முறை கொலை எனும் முதலாளித்துவ அலறல். கம்யூனிஸ்கள் மக்களை கொன்றழித்தனர் எனும் முதலாளித்துவ புழுகு மூட்டைகளை அதை கூறிய முதலாளித்துவவாதிகளே “நாங்கள் காசுக்காத்தான் அவ்வாறு கூறினோம்” என்று வாக்குமூலம் அளித்து விட்டார்கள். ரஷ்யா ஒரு இரும்புத்திரை நாடு என்று கூறி, அதன் ஆவணங்கள் வெளியிடப்பட்டால் புரிந்து போகும் என்று கெக்கொலி கொட்டியவர்கள் கோர்ப்பச்சேவ் ஆவணங்களைத் திறந்து வைத்தபோது, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் என்று கூறிவிட்டு இன்று வரை மௌனத்தில் உறைந்து கிடக்கிறார்களே அதே போல் கள்ள மௌனத்தில் அமிழ்ந்து கிடக்கிறார்கள். சோவியத் யூனி��னில் ஸ்டாலினுக்குப் பிறகும், சீனத்தில் மாவோவுக்குப் பிறகும் கம்யூனிசம் இல்லை. ஆனால் பதிவர் சுவனப்பிரியன் போன்ற மதவாதிகளோ போலிகளின் செயல்பாடுகளைக் காட்டி தம்மை சமாளித்துக் கொள்ள முயல்கிறார்கள். பதிவர் சுவனப்பிரியனுக்கு திறனிருந்தால் கம்யூனிஸ்டுகள் யார் எங்கு என்ன வன்முறையில் எப்போது ஈடுபட்டார்கள் என்று தரவுகளுடன் வரட்டும் அப்போது தெரியும் வன்முறைகளின் சொந்தக்காரர்கள் யார் என்பது\nஆனால் கம்யூனிஸ்டுகளின் பாதையெங்கும் இரத்தக்கரை படிந்திருக்கிறது. ஏனென்றால் ஆட்சியாளர்களுக்கு கம்யூனிஸ்டுகளைக் கொன்றழிப்பது என்பது அவ்வளவு உவப்பாக இருந்திருக்கிறது. உலக நாடுகள் அனைத்திலும் இதற்கான தடங்கள் உண்டு. இஸ்லாமிய நாடுகள் கூட இதற்கு விதி விலக்கில்லை. பதிவர் சுவனப்பிரியன் தற்போது இருக்கிறாரே அந்த நாட்டில் 1970களின் தொடக்கத்தில் நஜ்ரான் பகுதியில் 70க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்தோனேசியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான கம்யூனிஸ்டுகள் கொன்று குவிக்கப்பட்டனர். வெறும் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல. பதிவர் சுவனப்பிரியன் ஆராதிக்கிறாரே முகம்மது, அவர் கூட வன்முறை வெறியாட்டம் ஆடியவர் தான். இதோ எடுத்துக்காட்டுகளாக ஒன்றிரண்டு.\nஇறைத்தூதர் அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை அபூ ராபிஉவிடம் அவனைக் கொல்வதற்காக அனுப்பினார்கள்.. .. .. பிறகு நான் என் உள்ளத்தில் உறுத்தும் வேதனை எதுவுமின்றி எழுந்தேன், இறுதியில் நாங்கள் நபி அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தோம். புஹாரி 3022\nநபி அவர்கள் கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு யார் .. .. .. இவ்வாறு முகம்மத் இப்னு மஸ்லமா அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருந்து அவனைக் கொல்வதற்கு வசதியான தருணம் கிடைத்தவுடன் அவனைக் கொன்று விட்டார்கள். புஹாரி 3031\nஇன்னும் வேதக்காரர்களிலிருந்தும் உதவி புரிந்தார்களே அவர்களை அவர்களுடைய கோட்டைகளிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டு விட்டான். ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள். இன்னும் ஒரு பிரிவாரை சிறைப்பிடித்தீர்கள். குரான் 33.26\nதங்கள் வேத உபனிடதங்களில் இப்படி வரலாறு வைத்திருப்பவர்கள் தாம் கம்யூனிஸ்டுகளை நோக்கி விரல் நீட்டுகிறார்கள் வன்முறையாளர்கள் என்று.\nகம்யூனிசத்தில் வன்முறையின் பாத்திரம் என்ன இதைப் புரிந்து கொள்ள அரசு குறித்த தெளிவு வேண்டும். இணக்கம் காண முடியாமல் போன பகை வர்க்கங்களிடையே தான் பிரநிதிப்படுத்தும் வார்க்கம் சார்ந்து பிற வர்க்கங்களை அடக்கி வைப்பதே அரசு. இப்படியான அரசின் கீழ் அடங்கிக் கிடக்கும் வர்க்கங்கள் அநீதியான உற்பத்திப் பங்கீட்டினால் வாழ்விழந்து போகும் போது, தங்கள் வாழ்வுக்கு இடையூறாக உள்ள அரசை வன்முறை மூலம் அதாவது புரட்சியின் மூலம் அகற்றி விட்டு சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இது தான் கம்யூனிசத்தில் வன்முறையின் பங்கு. இதில் கவனம் கொள்ள வேண்டிய இரண்டு அம்சங்கள். 1. புரட்சியில் ஈடுபடுவது சமூக மாற்றத்துக்காகவேயன்றி வெறுமனே அரசை மாற்ற அல்ல. 2. புரட்சியில் ஈடுபடுவது கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, மக்களே. மக்கள் இன்றி புரட்சி இல்லை. இந்த அடிப்படையில் உலகில் இரண்டு புரட்சிகள் நடந்துள்ளன. ரஷ்யாவிலும் சீனாவிலும் நடந்த புரட்சியை வன்முறை, கொலை என்று எவனும் விரல் நீட்டியதில்லை. மற்றப்படி மக்களின் விரோதிகளும், மதவாதிகளும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக சுட்டுபவை அனைத்தும், ஆதாரமற்ற, காலாவதியாகிப் போன முதலாளித்துவ அவதூறுகள்.\nஅடுத்து, தீண்டாமை. இஸ்லாமிய மதவாதிகள் தீண்டாமைக்கு எதிராக முழங்குவதெல்லம் ஒரு ஒப்பீடு மட்டுமே. அதாவது, அரேபிய நிலையையும், இந்திய நிலையையும் ஒப்பிட்டுக் காட்டி எங்கள் மதத்தில் தீண்டாமை இல்லை என்று பசப்புவது. ஆனால் இஸ்லாத்தில் தீண்டாமை உண்டு.\nமுதலில் தீண்டாமை என்றால் என்ன என்று பார்த்து விடலாம். இன்றைய உலகில் சாதிப் படிமுறை ஆசியப் பகுதிகளில் குறிப்பாக இந்தியாவில் நிலவும் நடைமுறை. உலகின் எல்லாப் பகுதிகளிலும் உழைப்புப் பிரிவினை இருந்திருக்கிறது. இந்த உழைப்புப் பிரிவினை மேல்கட்டுமானத்தில் நிலவுவது. உலகின் பிறபகுதிகளில் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் மறைவில் உழைப்புப் பிரிவினையும் மெல்ல மங்கி மறைந்தது. ஆனால் இந்தியப் பகுதிகளில் அது அடிக்கட்டுமானத்தில் சாதிப் பிரிவினையாகப் படிந்ததால் தொடர்ந்ததுடன், பார்ப்பனிய மதம் இதை வாழ்க்கை முறையாக்கி தீண்டாமைக் கொடுமையை தன்னுடைய மேலாதிக்கத்துக்காக நிலை நிருத்தியது. இது இந்தியப் பகுதிகளில் மட்டுமே நிலவும் நிலை. உலகின் வேறு பகுதிகளில் இந்நி���ை இல்லை. இதை பார்ப்பனிய மதத்துடன் ஒப்பிட்டுக் காட்டி இதில் இஸ்லாம் சிறந்தது என்று கூறினால் மாற்றுக்கருத்து ஒன்றுமில்லை. ஏற்கலாம். ஆனால் இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்றால் அதை ஏற்க முடியாது. ஏனென்றால் இஸ்லாத்தில் தீண்டாமை உண்டு ஆனால் அது உடல் தீண்டாமையாக இல்லாமல் வேறு வடிவத்தில் இருக்கிறது.\nபதிவர் சுவனப்பிரியன் இருக்கும் நாட்டில் பல கோத்திரங்கள் உண்டு. சில கோத்திரங்கள் உயர்வானவை, சில கோத்திரங்கள் தாழ்ந்தவை. எடுத்துக்காட்டாக கஹ்தானி, அஸ்மரி ஆகிய இரண்டு கோத்திரங்களை எடுத்துக் கொள்வோம். பள்ளிவாசலில் தொழுகையில் நிற்கும் போது தோளோடு தோள் உரச நின்று இருவரும் தொழுவார்கள். ஒரே கலத்தில் உண்பார்கள். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று கொள்வார்கள். ஆனால் ஒரு கஹ்தானி வீட்டுப் பெண்ணை ஒரு அஸ்மரி பையனுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டார்கள். ஏன் ஒரு அஸ்மரி உயரதிகாரியாக இருக்கும் ஒரு நிறுவனத்தில் அவருக்கு கீழே ஒரு கஹ்தானி வேலை செய்ய நேர்ந்தால் அங்கு நடக்கும் பனிப்போரை வரலாறு தெரிந்தவர்களால் கவித்துவமாக காண முடியும். அவர்களுள் வெளிப்படும் சாதி மனோபாவம் உடல் தீண்டலில் இல்லை என்பதால் அதை தீண்டாமை இல்லை என்று மொழிபெயர்க்க முடியுமா ஒரு அஸ்மரி உயரதிகாரியாக இருக்கும் ஒரு நிறுவனத்தில் அவருக்கு கீழே ஒரு கஹ்தானி வேலை செய்ய நேர்ந்தால் அங்கு நடக்கும் பனிப்போரை வரலாறு தெரிந்தவர்களால் கவித்துவமாக காண முடியும். அவர்களுள் வெளிப்படும் சாதி மனோபாவம் உடல் தீண்டலில் இல்லை என்பதால் அதை தீண்டாமை இல்லை என்று மொழிபெயர்க்க முடியுமா\nஇறைத்தூதர் அவர்கள் கூறினார்கள், இந்த ஆட்சியதிகாரம் குரைஷிகளிடம் தான் இருக்கும் அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. புஹாரி 3501\n முகம்மதுவுக்கு மக்காவிலிருந்து தன்னை விரட்டியடித்த தன்னுடைய குரைஷி குலத்தை விட, தன்னை ஆதரவளித்து ஆட்சியதிகாரத்தை வழங்கிய, இன்னும் ஒரு படி மேலே சென்று புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு தங்களுடைய மனவியர்களையே திருமணம் செய்து வைத்து, தங்களுடைய சொத்துகளை பிரித்துக் கொடுத்த அன்ஸாரிகள் என்ன அடிப்படையில் குறைந்தவர்களாகி விட்டார்கள் குரைஷிகள் இருவர் இருக்கும் வரை அன்ஸாரிகள் ஆட்சியதிகாரத்துக்கு தகுதியாக மாட்டார்கள் என்றால் அது என்ன மாத���ரியான மனோபாவம் குரைஷிகள் இருவர் இருக்கும் வரை அன்ஸாரிகள் ஆட்சியதிகாரத்துக்கு தகுதியாக மாட்டார்கள் என்றால் அது என்ன மாதிரியான மனோபாவம் இதை தீண்டாமை எனும் ஒற்றைச் சொல்லில் அடக்கிவிட முடியுமா இதை தீண்டாமை எனும் ஒற்றைச் சொல்லில் அடக்கிவிட முடியுமா இது இஸ்லாமியர்கள் உயிரைவிட மேலானவராக மதிக்கும் முகம்மது வெளிப்படுத்திய எடுத்துக்காட்டு. இதற்குப் பிறகும் இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்பவர்களைக் கண்டு எந்த வாயால் சிரிப்பது\nஇப்படிப்பட்ட வரலாற்றை கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் சாதிக்காததை சாதித்து விட்டார்களாம். சோவியத் யூனியனிலும், மக்கள் சீனத்திலும் சோசலிச காலங்களில் எந்த விதத்திலாவது தீண்டாமை இருந்தது என்று காட்ட முடியுமா பதிவர் சுவனப்பிரியனால். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் இருக்கிறது என்பதால் பிற முயல்களுக்கு நான்காவது காலை வெட்டி விட முயலும் பதிவர் சுவனப்பிரியன் போன்றோர் உண்மைகளைக் காண முன்வர வேண்டும்.\nசோவியத் யூனியனில் இஸ்லாமியர் நிலை என்ன என்பதைக் காட்டும் சிறு பதிவு. பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்\n“இஸ்லாமியர் மீது சோவியத் அதிகாரத்தை எவரும் திணிக்கவில்லை. மத்திய ஆசியாவில் அது மக்களாலேயே உருவாக்கப்பட்டது. என்ன கெட்ட காலமோ மக்களுடைய விருப்பத்துக்கு எதிராக சோவியத் ஆட்சியமைப்பு திணிக்கப்பட்டதாக நமது நலத்துக்கு எதிரானவர்களால் கதைக்கப்பட்டு இன்றுவரை பரப்பி விடப்படுகிறது. உஸ்பெக்கிஸ்தானில் புரட்சி நிகழ்ந்த போது நான் இளைஞன். புரட்சி மக்களின் அடியாளத்திலிருந்து வரவேற்பைப் பெற்றது. மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன. மறைநூல் ஓதப்பட்டது. மக்களுடைய நலத்துக்கான வெற்றி. அன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய சோவியத்துகள் என்றழைக்கப்பட்ட மக்கள் அதிகார ஆட்சியமைப்புகளுக்கு முதன்முதலாக தகைமைசால் இஸ்லாமியர்கள் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.”\nமுப்தி ஜியாவுதீன் இப்னு முப்தி இஸான் பாபா கான்.\nமத்திய ஆசியா மற்றும் கஜகஸ்தான்.\nநூல் சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள். தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன்.\nபதிவர் சுவனப்பிரியன் பதிவிட்டிருக்கும் இரண்டாவது மூன்றாவது பதிவுகளை நான் அலட்சியம் செய்கிறேன். காரணம், விதி எண் ஆறில் குறிப்ப��ட்டபடி கம்யூனிசத்துக்கும் அந்தப் பதிவுகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அப்படி ஏதேனும் இருப்பதாக பதிவர் சுவனப்பிரியன் கருதி, அதை விளக்கிக் கூறினால் தொடரும் பதிவுகளில் அதைப் பார்க்கலாம். தற்போது பதிவர் சுவனப்பிரியன் பதிலளிக்க வேண்டியவைகள்.\nகள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள் எனும் பதிவுக்கான பதில்.\nமுதலில் எழுத்து விவாதத்துக்கு நேரம் இல்லை என்று பொய்யாக கூறியதன் காரணம் என்ன\nநேரடி விவாதத்துக்கு வர வேண்டும் என்று கூறியவர் தன் முடிவை மாற்றிக் கொள்ள நேர்ந்ததற்கான காரணம் என்ன\nசுவனப்பிரியன் – நெருப்புக்கோழி பதிவில் இருக்கும் குறிப்பான அம்சங்களுக்கான பதில்,\nஇந்தப் பதிவில் விவாதிக்கப்பட்டவைகளுக்கான பதில்.\nஇந்த விவாதத்துக்கு பொருத்தமான தலைப்பை தேர்ந்தெடுப்பது.\nஇந்த ஆறு அம்சங்களுக்கும் பதில் கூறிய பிறகு அவருக்கு விருப்பமான கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைக் கூறிக் கொள்ளலாம்.\n1. கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்\n2. சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி\nFiled under: மத‌ம் | Tagged: அரசு, ஆணாதிக்கம், இஸ்லாம், கடவுள், கம்யூனிசம், குரான், சுவனப்பிரியன், சொர்க்கம், நரகம், புரட்சி, புர்கா, பெண்ணடிமைத்தனம், மக்கள், மணி, மனிதன், மனைவி, வன்முறை, வாழ்நிலை, ஹதீஸ் |\t24 Comments »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவ���்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-17T15:01:21Z", "digest": "sha1:MMPMAL6SAVXPJPAQACGBHJTDAMHAJ3SN", "length": 69424, "nlines": 378, "source_domain": "senkodi.wordpress.com", "title": "மேலாதிக்கம் | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nகாவி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவோம்\nகடந்த 29ம் தேதி சென்னையிலும் சில இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் வானரங்களின் பேரணி நடந்திருக்கிறது. 15 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம். இனி இந்த காவி வானரங்கள் தமிழகத்தில் தங்கள் பயங்கரவாத செயல்களை எந்தத் தடையுமின்றி அரங்கேற்றும். தமிழகத்தில் தற்போது இருக்கும் ஓபிஎஸ் அரசாங்கம் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும். அதாவது அதிமுகவின் போர்வையில் பாஜக ஆட்சி செய்யும். இதன் அண்மை எடுத்துக்காட்டு தான் மாணவர்கள் போராட்டம் குண்டாந்தடியால் கலைக்கப்பட்டதும், தொடர்ந்து மீனவர் குடியிருப்புகள் சிதைக்கப்பட்டதும், அவர்களின் வாழ்வாதாரம் தகர்க்கப்பட்டதும். இது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான ஒப்பந்தம் மிச்சமிருக்கும் நானகாண்டுகளும் அதிமுகவினர் தமிழகத்தை மொட்டையடிக்க அனுமதிக்கப்படுவார்கள், பதிலாக, காவி பயங்கரவாதிகள் தமிழகத்தை தாங்களின் பரிசோதனைக் கூடமாக மாற்றியமைப்பார்கள். ஆக மொத்தம், கொள்ளையடிப்பதற்கு, பார்ப்பனியத்துக்கு ஆதரவு தெரிவிக்காத, இசைவளிக்காத யாரும் இரக்கமின்றி ஒடுக்கப்படுவார்கள்.\nஇதன் பொருள் இதற்கு முன்னர் தமிழகத்தில் காவி பயங்கரவாதிகள் எதுவும் செய்ய முடியாதிருந்தார்கள் என்பதல்ல. இந்திய அரசு எந்திரமே காவி மயமாகி இருக்கிறது. அதன் வழியே எங்கும் எப்போதும் எதுவும் செய்து முடிக்கும் திறனுடன் அது இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் வட மாநிலங்களில் செயல்பட முடிந்த அளவுக்கு தமிழகத்தில் செயல்பட முடியவில்லை. ஆனால் இனி அப்படி இருக்காது என்பதற்கான வெளிப்படையான தொடக்கம் தான் காவி பயங்கரவாதிகளின் அந்த பேரணி. மட்டுமல்லாது இந்தப் பேரணிக்கு சில தனியார் பள்ளிகள் எந்தவித மறைவுமில்லாமல் தங்கள் பள்ளி வாகனங்களிலேயே மாணவர்களை அனுப்பி வைத்திருக்கின்றன. தனியார் பள்ளிகள் எதை போதிக்க விரும்புகின்றன என்பதற்கு இது ஒரு சான்று.\nஎத்தனையோ இயக்கங்கள் இங்கு பேரணி நடத்துகின்றன, நடத்தியிருக்கின்றன. அதேபோல் ஆர்.எஸ்.எஸ்ம் நடத்தியிருக்கிறது என்பதாக இதைப் பார்ப்பவர்கள் அதன் கடந்தகால வரலாறு தெரியாத அப்பாவிகளாக மட்டுமே இருக்க முடியும். இந்தியாவின் அனைத்து துறைகளிலும் ஊடுருவி இருக்கும், மூன்று முறை தடை செய்யப்பட்ட, கொலை, குண்டு வைப்பு உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் ஒரு பயங்கரவாத இயக்கத்தை வெகு எளிதாக எண்ணுவது ஒருவகையில் மடமையும் கூட. இந்த அடிப்படையில் இருந்து தான் அந்தப் பேரணியைப் பார்க்க வேண்டும். தவிரவும், இந்தப் பேரணியை நடத்துவதற்கு அவர்கள் கூறியிருக்கும் காரணம் அதைவிட அபாயகரமானது. அம்பேத்கரின் 125 வது பிறந்த நாள் விழா, சுபாஸ் சந்திர போஸ் 120, குரு கோவிந்த் சிங்கின் 350 ம் பிறந்த நாள் விழா, ராமனுஜத்தின் 1000 வது ஆண்டு நிறைவு விழா ஆகியவைகளை முன்னிட்டு பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தார்கள். குறிப்பாக அம்பேத்கர். தன் வாழ்நாள் முழுவதும் பார்பனிய மதத்தை கடுமையாக எதிர்த்த அம்பேத்கரின் பிறந்த நாளை பார்ப்பன வெறியர்கள் கொண்டாட��வது என்பதைவிட அம்பேத்கருக்கு வேறு அவமரியாதை இருக்க முடியுமா\nபௌத்த மதத்தை தழுவும் போது அம்பேத்கர் 22 உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டு பௌத்த மதத்தை தழுவினார். அவைகளில் பார்பனிய மதம் குறித்த அவரின் விமர்சனங்கள் மிகக் கடுமையானவை. அதில் முதல் பத்து உறுதிமொழிகள் பார்ப்பனியத்துக்கு சம்மட்டி அடி கொடுத்தவை.\n1. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத்\nதொழுது தொட்டு வழிபடவும் மாட்டேன்.\n2. ராமன், கிருஷ்ணனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது தொட்டு\n3. கௌரி, கணபதி மற்றும் இதர இந்து மத தெய்வங்களிடமும் பெண்\nதெய்வங்களிடமும் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது தொட்டு\n4. கடவுள்களின் அவதாரத் தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.\n5. மகான் புத்தர், விஷ்ணுவின் அவதாரம் என்று நான் நம்பவில்லை; நம்பவும் மாட்டேன்.\n6. நான் ‘சிரார்த்தம்‘ செய்ய மாட்டேன். ‘பிண்டதானமும்‘ தரமாட்டேன்.\n7. புத்தரின் சித்தாந்தங்களுக்கும் போதனைகளுக்கும் மாறான முறையில்\n8. பிராமணர்களைக் கொண்டு எந்த சமயச் சடங்குகளையும் செய்ய மாட்டேன்.\n9. மனித குலத்தின் சமத்துவத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.\n10. சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபடுவேன்.\nபார்ப்பனிய மதத்துக்கு சம்மட்டி அடி கொடுத்த அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அதே பார்ப்பனிய பயங்கரவாதிகள் பேரணி நடத்துவது என்பது அவர்களின் அரசியலுடன் தொடர்பு கொண்டது.\nஎல்லா வழிமுறைகளிலும், எல்லா வகைகளிலும் பார்ப்பனிய மேலாதிக்கமும், பிற மக்கள் மீதான ஒடுக்குமுறையும் தான் பார்ப்பனியத்தின் அரசியல். இந்த மேலாதிக்கத்தையும் ஒடுக்குமுறையையும் சிறுபான்மையினரான பார்ப்பனியர்கள் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டே செய்து வருகிறார்கள். அம்பேத்கரை ஆராதிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் அம்பேத்கரை உள்வாங்கி இருக்கிறார்களா எனும் கேள்விக்குறி தான் இன்றைய யதார்த்தம். அதனால் தான் பார்ப்பனியம் அம்பேத்கரின் பெயரை பயன்படுத்திக் கொண்டு முன்னே வருகிறது.\nஆயிரமாயிரம் ஆண்டு கால பார்ப்பனிய வரலாறு, ஒடுக்கப்பட்ட மக்களின் இரத்தம் சிந்திய வரலாறு. அந்த இரத்த வரலாற்றின் எச்சத்தில் நிற்பவர்களிடம் சிறுபான்மையினரை எதிரியாய் திணிப்பதற்காக அம்பேத்கரை புனிதப் பொருளாக மாற்றுகிறது பார்ப்பனியம். அம்பேத்கர் பெயரை உச்சரிக்க நீங்கள் யாரடா நாய்களா என்று நாம் திருப்பியடிக்க வேண்டும். இது பெரியாரின் மண், அம்பேத்கரை உள்வாங்கிய மண் என்பதை அவர்களுக்கு காட்ட வேண்டும்.\nவரலாற்று சிறப்புமிக்க மெரினா போராட்டம் அதற்கான முதற்படியில் எட்டு வைத்திருக்கிறது. தமிழகத்தின் மீது பார்ப்பனியத்துக்கு இருக்கும் பலவித பதட்டங்களில் இந்த மெரினா போராட்டம் முதன்மையானதாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு எனும் முகாந்திரத்தை முன்வைத்து நடந்ததாக இருந்தாலும், அடிப்படையில் இது அனைவரையும் ஒன்றிணைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டில், அதை நடத்துவதில் வேறு சில பிரச்சனைகள் இருந்தாலும் அந்த போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள். ஒன்றுபட்டு நின்றார்கள், ஒன்றுகலந்து இருந்தார்கள். இதை விட பார்ப்பனியத்தை வேறு எதுவும் கலவரப்படுத்த முடியுமா\nஅதனால் தான் அனைத்து ஊடகங்களும் இதை ஜல்லிக்கட்டு போராட்டமாக மட்டுமே காட்ட விரும்புகின்றன.\nஅதனால் தான் பார்பனிய எச்சைகள் தேசியக் கொடி பிடித்திருந்த இந்துவை முஸ்லீம்கள் அடித்தார்கள் என்று சரடு விட்டுப் பார்க்கின்றன.\nவிடமாட்டோம் என்று காட்டுவோம். மெரினாவை தொடர்வோம், பார்ப்பனியத்துக்கு பாடை கட்டுவோம்.\nFiled under: கட்டுரை | Tagged: ஆர்.எஸ்.எஸ், ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குமுறை, காவி, காவி பயங்கரவாதம், சிறுபானமையினர், பயங்கரவாதம், பார்ப்பனிய மதம், பார்ப்பனியம், பார்ப்பனீயம், பேரணி, போராட்டம், மெரினா, மேலாதிக்கம், RSS |\t1 Comment »\nஉலகளாவிய சந்தையைக்குறிவைத்து இயங்கும் ஹாலிவுட்டிலும் கோடம்பாக்கத்தைப்போல ஃபர்முலா கதைகள் தான் புதிய மொந்தைகளில் வெளியிடப்படும். கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியர்கள் – அரேபியர்கள், வேற்றுக்கிரக ஜீவராசிகள் போன்றவர்கள் தான் அலுப்பூட்டும் விதத்தில் திரும்பத்திரும்ப விலான்களாக வருவதைப் பார்த்திருப்போம்.\nஎன்னதான் வெண்திரையில் புனைகதைகளைக் கட்டியமைத்தாலும் வாழ்க்கை என்ற பெரிய உண்மை ஒன்று இருக்கிறதே முதலாளித்துவ பொருளாதாரம், இந்த உலக மக்களைக் காக்கும் அருகதையை இழந்துவருவதை அமெரிக்காவில் தொடங்கி இப்போது கிரீஸ் வரையிலும் 21ஆம் நூற்றாண்டு வெளிச்சம் போட்டு காட்டிவருகிறது. மேற்குலகம் முழுவதிலும் “மு��லாளித்துவம் ஒழிக” என்ற முழக்கம் ஐஸ்லாந்து எரிமலை புகைபோல படர்ந்துவருகிறது. இப்படி மக்களின் பட்டுத் தெரிந்துகொண்ட ‘மூடு’ மாறிவரும்போது இன்னும் எத்தனை நாள் பின்லாடனே வில்லன் பாத்திரத்தை ஏற்கமுடியும் முதலாளித்துவ பொருளாதாரம், இந்த உலக மக்களைக் காக்கும் அருகதையை இழந்துவருவதை அமெரிக்காவில் தொடங்கி இப்போது கிரீஸ் வரையிலும் 21ஆம் நூற்றாண்டு வெளிச்சம் போட்டு காட்டிவருகிறது. மேற்குலகம் முழுவதிலும் “முதலாளித்துவம் ஒழிக” என்ற முழக்கம் ஐஸ்லாந்து எரிமலை புகைபோல படர்ந்துவருகிறது. இப்படி மக்களின் பட்டுத் தெரிந்துகொண்ட ‘மூடு’ மாறிவரும்போது இன்னும் எத்தனை நாள் பின்லாடனே வில்லன் பாத்திரத்தை ஏற்கமுடியும் இப்போதைய புதிய வில்லன்கள் யார்\nகொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், டாம் டைக்வெர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், “இன்டெர்நேஷ்னல்” படத்தின் கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.\nநியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தைச் சேர்ந்த ‘எல்லா’ என்ற பெண் உலக அளவில் பயங்கரவாதிகளுக்கு பணம் வருகிற வழி வகைகளை ஆய்வு செய்கிறாள். அவளுக்கு இன்டர்போலைச் சேர்ந்த ஏஜன்ட் சேலிஞ்சர் உதவுகிறான். இவர்களுடைய கூட்டு முயற்சியில் ஒரு ஜெர்மன் வங்கியின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவையாகத் தெரிகின்றன. ஐ.பி.பி.சி என்ற அந்த உலக வங்கி உலகில் ஐந்தாவது பெரிய வங்கி. பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல் படுகிறது. அதன் நடவடிக்கைகளை மேலும் புலனாய்வு செய்கிறார்கள்.\nஇத்தாலியைச் சேர்ந்த கால்வினி என்ற இராணுவத் தளவாட நிறுவனத்திடமிருந்து 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வாங்குவதற்கு அந்த வங்கி முயல்கிறது. ஒரு வங்கி ஆயுதங்களை வாங்கவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதைக் கண்டுபிடிக்க வங்கியைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரை ரகசியமாகத் தொடர்புகொண்டு முயல்கிறார்கள். இந்த வேலையில் ஈடுபடும் சேலிஞ்சரின் நண்பன் தாமஸ் ஷூமர் திடீரென்று இறந்துபோகிறான். ஆரம்பத்தில் அது மாரடைப்பு எனக் கூறப்பட்டாலும், அது ஒரு கொலை என்பதை சேலிஞ்சர் பின்னர் கண்டுபிடிக்கிறான்.\nஇதனால் ஆத்திரம் கொண்ட எல்லாவும், சேலிஞ்சரும் வங்கியின் இரகசிய நடவடிக்கைகளை கண்டுபிடிக்க சங்கற்பம் செய்கிறார்கள். இதற்கிடையில் வங்கிக் கெதிரானவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். கால்வினி நிறுவனத்தின் அதிபர் கால்வினி இத்தாலியின் அடுத்த பிரதமராக வரவேண்டியவர், தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கொல்லப்படுகிறார். அதற்கு சற்று நேரம் முன்புதான் கால்வினியை எல்லாவும் சேலிஞ்சரும் சந்திக்கிறார்கள்.\nகால்வினி நிறுவனத்துடன் ஏவுகணைகள் வாங்குவதாக வங்கி மேற்கொண்ட ஒப்பந்தம் முறியும் நிலையில் இருக்கிறது. ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வேலை செய்யும் வங்கி உயரதிகாரியும் கொல்லப்படுகிறார். இந்தப் பின்னணியில்தான் கால்வினியை இருவரும் சந்தித்து பல கேள்விகளை கேட்கின்றார்கள். வங்கி ஆயுதக் கொள்முதலுக்கான பின்னணி அப்போதுதான் அவர்களுக்கு தெரிய வருகிறது.\nசீனாவில் இருந்து மலிவான விலையில் சிறுரக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் அந்த வங்கி அவற்றை சிறு நாடுகளுக்கு விற்பனை செய்கிறது. பல போராளிக்குழுக்களுக்கும் இலவசமாய் கொடுக்கிறது. இதில் என்னதான் ஆதாயம் ஆயுதங்களைக் கொடுத்த கையோடு அந்த நாட்டின் நிதிச் சந்தையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வங்கி கைமாறாக பெற்றுக்கொள்கிறது. கடன் சந்தையைக் கைப்பற்றினால் கிட்டத்தட்ட அந்த நாட்டின் எல்லாவறையும் கட்டுப்படுத்துவது போலத்தான் என கால்வினி கூறுகிறான்.\nகால்வினி நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஈடேற முயன்ற வங்கியின் உயரதிகாரி ஒருவர், அவரும் கால்வினியின் நண்பர் என்பதோடு மர்மமான முறையில் கொல்லப்படுவதையும் சேலிஞ்சர் சுட்டிக்காட்டுகிறான். கால்வினி நிறுவனத்துடன் ஒப்பந்தம் முறிந்தால் வங்கி மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் என்பது யாருக்கும் தெரியாது. சேலின்சரும், எல்லாவும் கால்வினியுடன் உரையாடிவிட்டு வெளியே காத்திருக்கிறார்கள். அப்போதுதான் சதுக்கம் ஒன்றில் பேசத்துவங்கும் கால்வினி தூரக்குறி துப்பாக்கிக்காரன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்படுகிறான்.\nஇத்தாலிய போலீசும் அரசும் இந்தக் கொலையை ‘ரெட்பிரிகேடு’ எனும் புரட்சிப்படை செய்திருப்பதாக கூறுகிறர்கள். சேலிஞ்சர் மட்டும் ‘இது வங்கி செய்த கொலை’ என பலமாக நம்புகிறான். அதற்கான ஆதாரங்களைத் திரட்டுகிறான். சுட்டவன் ஒரு தொழில்முறை துப்பாக்கிக் காரன் என்பதையும் அவனது ஒரு கால் ஊனம் என்பதனால், இரும்பு ஷோ பயன்படுத்துவதையும் கண்டுபிடிக்கிறான். இவ���்தான் வங்கி சம்பந்தப்பட்ட பல மர்மமான கொலைகளை செய்திருப்பான் என்றும் ஊகிக்கிறான். அவனது தடயங்கலைப் பிந்தொடர்ந்து அந்தக் கொலைகாரன் நியூயார்க்கில் வசிப்பதையும் கண்டுபிடிக்கிறான்.\nஇந்தக் கொலையாளிக்கு வங்கியின் உயரதிகாரியும், முன்னாள் கிழக்கு ஜெர்மனியின் கர்னலாக பணியாற்றியவருமான பெரியவர் ஒருவர்தான், கொல்லப்படவேண்டியவர்கள் பற்றிய விபரங்களைக் கொடுக்கிறார். அவர் வங்கியின் தலைவரான ஸ்கார்சனின் உள்வட்டத்தில் உள்ளவர். அவரும், நியூயார்க் கொலைகாரனும் சந்திக்கும்போது அவர்களைப் பிடிக்க சேலிஞ்சர் முயல்கிறான். அந்தக் கொலைகாரன் உயிருடன் பிடிபடுவதை வங்கி ஏற்பாடுசெய்திருந்த இன்னொரு கும்பல் தடுக்கிறது. பின்னர் அந்த வாடகைக் கொலைகாரனும் கொல்லப்படுகிறான். பெரியவர் மட்டும் பிடிபடுகிறார்.\nபெரியவரை வைத்து வங்கியின் தலைவர் ஸ்கார்சனை சட்டத்தின் முன் நிருத்தலாம் என்று திட்டமிட்டு அவரிடம் சேலிஞ்சர் உதவி கேட்கிறான். பெரியவரோ சட்டப்படி வங்கியை தண்டிக்க முடியாது என்றும், அமைப்பு முறைக்கு வெளியே சென்றுதான் தண்டிக்க முடியும் என்று ஆலோசனை கூறுகிறார். அதுவும் பெரிய இழப்புகளை கொண்டுவருமென்றும் எச்சரிக்கிறார்.\nஇடையில், கொல்லப்பட்ட கால்வினியின் மகன்கள் தனது தந்தையின் மரணத்திற்கு வங்கிதான் காரணமென்று சேலிஞ்சர் மூலம் அறிந்து ஏவுகணைகள் விற்கும் ஒப்பந்தத்தை முறிக்கிறார்கள். இந்த ஏவுகணைகளை வாங்கி சிரியாவுக்கும் ஈரானுக்கும் விற்கவில்லை என்றால் வங்கி திவாலாகிவிடும் என்ற சிக்கல் வருகிறது.\nவங்கித்தலைவன் ஸ்கார்சன் தலைமையில் ஆலோசனை நடக்கிறது. அதன்படி கால்வினி நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் டுருக்கி நிறுவனம் ஒன்றை அணுகிப் பார்ப்பதென்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். அந்த துருக்கி நிறுவனம் இசுரேலை முக்கியமான வாடிக்கையாளராக வைத்து இயங்கும் நிறுவனமாகும். வங்கி வாங்க இருக்கும் ஏவுகணைகளை வீழ்த்தும் வல்லமை கொண்ட ஆயுதங்களை அவர்கள் ஏற்கனவே இசுரேலுக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். இந்தத் தகவல் வெளியே தெரிந்தால் ஈரானும் சிரியாவும் வங்கி மூலம் வாங்க விரும்பும் ஏவுகணைக்கான ஆர்டரை இரத்து செய்துவிடும். அவ்வாறு நடந்தாலும் வங்கி திவாலாவது உறுதி என்பதால் இஸ்ரேல் விசயத்தை ஈரானுக்க��ம் சிரியாவுக்கும் தெரியாமல் மறைத்து வியாபாரத்தை முடிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்.\nஅந்த துருக்கி நிறுவனத்துடன் பேச்சு அடத்த ஸ்கார்சன் செல்கிறான். இந்த தகவலை பெரியவர் சேலிஞ்சருக்கு தெரிவிக்கிறார். அவனும் பிந்தொடர்கிறான். துருக்கியில் ஸ்கார்சனும், துருக்கி நிறுவனத் தலைவனும் பேசுகிறார்கள். ஏவுகணைகள் விற்பதற்கு துருக்கி நிறுவனம் சம்மதிக்கிறது. அந்த ஏவுகணைகளை வீழ்த்தும் தொழில்நுட்பத்தை இசுரேலுக்கு விற்பனை செய்திருக்கும் விசயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு ஸ்கார்சன் கோருகிறான். இறுதியில் பணம் செலுத்தும் நடைமுறைகளெல்லாம் உறுதி செய்யப்படுகிறது.\nஇந்தப் பேச்சுவார்த்தையை பெரியவர் மூலமாக இரகசியமாக பதிவு செய்யும் சேலிஞ்சர் கடைசியில் முக்கியமான தருணத்தில் சிக்னல் கிடைக்காமல் திணருகிறான். அது இல்லாமல் அவனால் சட்டத்தின் முன் வங்கியை குற்றவாளியாக நிறுத்தமுடியாது. எரிச்சலில் இருக்கும் சேலிஞ்சர், பேசிவிட்டு வரும் ஸ்கார்சனை பிந்தொடருகிறான். வங்கித்தலைவனை கொல்ல யத்தனிக்கும் போது பின்னால் வரும் ஒரு இத்தாலிக்காரன் ஸ்கார்சனை சுட்டுக் கொல்கிறான். அவன் கால்வினியின் மகன்களால் அனுப்பப்பட்டவன்.\nஐ.பி.பி.சி வங்கியின் தலைவர் ஸ்கார்சன் துருக்கியில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற பத்திரிக்கைச் செய்தியுடன் படம் முடிகிறது.\nவில்லன் பாத்திரத்தை கோர கற்பனைகளோடு உருவாக்கப்பட்ட ஒரு தனி நபருக்கு கொடுக்காமல் ஒரு வங்கியை வில்லனாக சித்தரிக்கிறது இந்தப் படம். அது பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் அரசமைப்பையும் கொஞ்சமாவது தோலுறிக்கிறது.\nவங்கியின் தலைவன் ஸ்கார்சனுடன் நமீபியாவின் போராளிக்குழுத் தலைவர் உரையாடும் காட்சி ஒன்று வருகிறது. ஸ்கார்சன் அந்தக் கருப்புக் கமாண்டருக்கு தேவையான ஆயுதங்கள், தொழில்நுட்ப சேவை, போரில் வெல்ல ஆலோசனைகள் எல்லாம் அளிப்பதாகக் கூறுவான். கமாண்டரோ தமது இயக்கத்திடம் பணம் எதுவுமில்லை என்று பரிதாபமாகக் கூறுவார். அதனால் பரவாயில்லை. அடுத்த சில மாதங்களில் ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்கம் அமைக்கும்போது நாட்டின் நிதிச்சந்தையை தங்கள் வங்கியிடம் விட்டுவிட்டால் போதும் என்று ஸ்கார்சன் தேர்ந்த ராஜதந்திரி போலக் கேட்ப்பான்.\nபோராளிக் குழுக்கள் கிடக்கட்டும், சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை, ஜனநாயக அரசமைப்புக் கொண்டவை என்று கூறப்படும் நாடுகளுக்கு இடையிலான ஆயுத பேரங்களும் விற்பனைகளும் இன்றளவும் இரகசியங்களாகத்தான் இருந்துவருகின்றன. இதற்கான தரகுவேலையை பல முக்கியமான நிறுவனங்கல் செய்துவருகின்றன. நமது நாட்டின் போபர்ஸ், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற சிலவற்றில் ஊழல் வெளிச்சத்திற்கு மட்டும் வந்திருக்கிறது. ஆனால் குவட்டரோச்சியை பிடிக்கவோ தண்டிக்கவோ முடியவில்லை.\nஉலகின் பல பகுதிகளில் நடக்கும் போர்களுக்கும், உள்நாட்டுப் போர்களுக்கும் ஆயுதங்கள் தடையின்றிக் கிடைக்கின்றன. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள், கிழக்கு ஐரொப்பிய நாடுகளிலிருந்துதான் ஆயுதங்கள் விற்பனையாகின்றன என்று மேலை நாடுகள் கூப்பாடு போட்டாலும், அந்த வியாபாரங்களையெல்லாம் மேற்கத்திய கணவான்களும், அந்த நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு வங்கிகளும்தான் முடித்துக் கொடுக்கின்றன. இதில் ஐ.நா உட்பட யாரும் தலையிடுவதில்லை. ஏகாதிபத்தியங்களின் ஆசியோடு நடக்கும் இத்தகைய சூதாட்டத்தில் சட்டபூர்வமான பரிவர்த்தனைகளும் சாட்ட விரோதத் தொழில்களும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.\nஆர்கனைஸ்டு கிரைம் எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் வேலைகளுக்கு பணம் எப்படிக் கிடைக்கிறது என்பதை அமெரிக்காவின் அரசுத்துறை ஒன்று ஆய்வு செய்யும் போது ஒரு வங்கி இப்படி திமிங்கலமாக சிக்குவதாக இப்படத்தின் கதை கூறுகிறது. முதலீட்டு வங்கிகள், முதலீடு வங்கிகள், முதலீடுகளுக்கு தரச்சான்று தரும் பிரபல நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் ஆகியவை எல்லாம் போர்ஜரி, பொய்க்கணக்கு உள்ளிட்ட எத்தகைய பஞ்சமா பாதகத்தையும் செய்யத் துணிந்தவை என்பது சமீபத்திய அமெரிக்க சப்-பிரைம் நெருக்கடியினை ஒட்டிஉலகத்துக்கே தெரிய வந்தது. கொள்ளை லாபத்துக்காக எத்தகைய கிரிமினல் வேலைகளைச் செய்வதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. மேலும், சொந்த நாட்டு மக்களின் எதிர்கால வருமானத்தையே மொத்தமாக சுருட்டுபவர்கள் ஏதோ ஒரு ஏழை நாட்டின் எதிர்காலத்தை பேரம் பேசுவதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.\nமொத்த முதலாளித்துவ அமைப்பே நாறிவரும் போது ஒரு வங்கியை மட்டும் வில்லனாக காட்ட முடியாது என்பதையும் திரைப்படம் மறைமுகமாக ஒத்துக்கொள்கிறது. இன்டர்போலின் மேலதிகாரி சேலிஞ்சருக்கு அவ்வப்போது கடிவாளம் போடுகிறார். இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசு வெறும் ஒற்றுத்தகவல்களை தேவையான நிறுவனங்கலோடு பரிமாறிக்கொள்ளும் வரதான் அதிகாரம், மற்றப்படி அதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை என்பதை கூறுகிறார். கூடவே இன்டர்போலின் விவகாரங்கள் கூட வங்கிக்குத் தெரியும் விதத்தைக் கண்டு சேலிஞ்சர் அதிர்ச்சியுறுகிறான். அதேபோல நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் மேலிடமும் எல்லாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுகிறது.\nசேலிஞ்சரின் பிடியில் இருக்கும் வங்கிப் பெரியவரான கர்னல், சட்ட்ப்ப்பூர்வ முறையில் வங்கியை தண்டிக்க முடியாது என்று விளக்குவார். வங்கியை தண்டிப்பதாக இருந்தால் முழு அமைப்பையும் தண்டிக்க வேண்டி வரும். அந்த அமைப்பில் ஈரான், சீனா, ரசியாவின் கிரிமினல் மாஃபியாக்கள், சி.ஐ.ஏ, அமெரிக்க அரசு, இங்கிலாந்து அரசு மட்டுமல்ல ஹிஸ்புல்லாவும் இருக்கிறது. வங்கியின் இரகசிய நடவடிக்கைகளுடன் இவை அனைத்தும் ஊடும் பாவுமாக பின்னியிருக்கின்றன என்பதை விளக்குவார்.\nஇறுதிக் காட்சியில் கூட தன்னைச் சுடவரும் சேலிஞ்சரிடம் வங்கித்தலைவன் ஸ்கார்சன் அதையே கூறுவான். ஐ.பி.பி.சி போய்விட்டால் இந்த நடவடிக்கைகளைத் தொடர நூற்றுக்கணக்கான வங்கிகள் வரும், எனவே தன்னைக் கொல்வதால் சேலிஞ்சரின் இரத்த வெறிதான் இரத்த வெறிதான் தீரும், நீதி கிடைக்காது என்பான் அவன்.\nஐ.பி.பி.சி எனப்படும் ஒரு வங்கியின் கதையை வைத்துத்தான் இதை புரிந்துகொள்ள வேண்டுமா என்ன ஈரானுடன் போரிட்ட சதாம் ஹுசைனுக்கு அமெரிக்க இரசாயன ஆயுதங்களை வழங்கக் காரணம் என்ன ஈரானுடன் போரிட்ட சதாம் ஹுசைனுக்கு அமெரிக்க இரசாயன ஆயுதங்களை வழங்கக் காரணம் என்ன தென் அமெரிக்க சர்வாதிகாரிகளுக்கு ஆயுதங்களும், இராணுவ ஒத்துழைப்பும் அளிக்க வேண்டிய அவசியம் என்ன தென் அமெரிக்க சர்வாதிகாரிகளுக்கு ஆயுதங்களும், இராணுவ ஒத்துழைப்பும் அளிக்க வேண்டிய அவசியம் என்ன இந்தியாவிற்கும் பாக்கிற்கும் மாறி மாறி ஆயுதங்களை பல பில்லியன் டாலருக்கு விற்பதன் மர்மம் என்ன இந்தியாவிற்கும் பாக்கிற்கும் மாறி மாறி ஆயுதங்களை பல பில்லியன் டாலருக்கு விற்பதன் மர்மம் என்ன ரசியாவுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு கணிசமான ஆயுதங்களை இலவசமாக வழங்கக் காரணம் என்ன ரசியாவுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு கணிசமான ஆயுதங்களை இலவசமாக வழங்கக் காரணம் என்ன இவையெல்லாம் அரசியல் முடிவுகளா, இராணுவ நடவடிக்கைகளா, அல்லது பொருளாதாரப் பரிவர்த்தனைகளா இவையெல்லாம் அரசியல் முடிவுகளா, இராணுவ நடவடிக்கைகளா, அல்லது பொருளாதாரப் பரிவர்த்தனைகளா என்ன பெயரிட்டு அழைத்தாலும் இவற்றின் உள்ளடக்கம் ஒன்றுதான். “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலங்கள்” என்ற நூலைப் படிப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ளலாம்.\nஉண்மையில் இத்தகைய இரகசிய ஆயுத விற்பனை, சப்ளைகளை எல்லாம் நடத்துவதில் சி.ஐ.ஏ தான் முன்னோடி. இரகசிய வங்கிக் கணக்குகள், போதைப் பொருள் மற்றும் ஆயுத விற்பனை, உளவு வேலைகள் ஆட்சிக் கவிழ்ப்புகள் ஆகிய அனைத்துக்கும் மூல முதல்வர்கள் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் தான். அமெரிக்கா முதலான ஏகாதிபத்தியங்கள் ஆரம்பித்துவைத்து நடத்தி வருபவை தான்.\nசின்னஞ்சிரிய ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் முடிவின்றி உள்நாட்டுப் போர்கள் தொடர்வதற்கும், நாளுக்கு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேறுவதற்கும், சினிமா தயாரிப்பு போல ஒரு ஆட்சிக் கவிழ்ப்புகு எவ்வளவு செலவாகும் என்று பட்ஜெட் போட்டு ஆட்சிக்கவிழ்ப்பு நடத்துவதற்கும் ஏகதிபத்திய அரசுகள்தான் காரணம். இந்த அரசுகள் அளிக்கும் பாதுகப்பில் மட்டுமே சர்வதேச வங்கியொன்று இப்படி இயங்க முடியும். இந்த ஊழல் உலக நடவடிக்கைகளை என்னவென்றே தெரியாமல் அமெரிக்க சட்டத்துறை ஆய்வு செய்வதாக இந்தப்படத்தில் சித்தரிக்கப்படுவது ஒரு நகைச்சுவை.\nஅதனால்தான் என்ன தவறு இருந்தாலும் இறுதியில் அமெரிக்க நீதி வெல்லும் என்ற நியதிப்படி சேலிஞ்சரின் போராட்டம் ஏதோ ஒரு வகையில் வெல்கிறது. படத்தில் வரும் ஆயுதத் தளவாட தயாரிப்பு நிறுவனத்தின் கால்வினி, நியாய அநியாயம் பற்றிப் பேசுவதே கூட முரண்பாடுதான். கால்வினி என்ற ஆயுத வியாபாரி, இத்தாலியின் பிரதமர் பதவியை ஏற்கப்போகிறார் என்பது சாத்தியமாகும் போது ஒரு வங்கி அதிபர் ஏன் ஆயுத வியாபாரம் செய்யக் கூடாது\nகர்னலோடு சேலிஞ்சர் பேசும் போது “முன்னாள் கம்யூனிஸ்டாக இருந்த நீங்கள், இத்தகைய அநீதிக்கு துணை போகலாமா” என்று கேட்பான். ஒரு ஹாலிவுட் படத்தில் கம்யூனிசத்தை மதிப்புக்குரியதாகக் கூறுவது ���ூட பெரிய ஆச்சரியம் தான்.\nஅந்தப் பெரியவர் தன் இளைஞனாக இருந்தபோது சேலிஞ்சர் போல உருப்படியாக வாழ விரும்பியதாகவும் பின்னர் தோற்றுவிட்டதாகவும் கூறுவார். இறுதியில்சேலிஞ்சருக்கு தனது உயிரைப் பணயம் வைத்து உதவ முன்வருவார். ஒரு இன்டர்போல் அதிகாரியின் அட்வைசைக் கேட்டு ஒரு முன்னால் கம்யூனிஸ்டும், இந்நாள் கிரிமினல் வங்கியின் உயரதிகாரியுமான ஒரு மனிதன் திருந்துவதாக சித்தரித்திருப்பது கூட யதார்த்தமில்லைதான். முன்னாளில் கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் இயங்கிவந்த இந்த அதிகார வர்க்க முதலாளீகள் தான் இன்றைக்கு அந்த நாடுகளில் தனியார் முதலாளிகளாக வலம் வருகின்றனர் என்பதே உண்மை.\nகள்ளத்தனமான ஆயுத வியாபாரம், அதனை மறைப்பதற்கான கொலைகள் என்பன போன்ற சட்டவிரோதமான கிரிமினல் நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபடும் ஒரு வங்கியின் நடவடிக்கைகள் வாயிலாக வரம்புக்குட்பட்ட அளவில் முதலாளித்துவ அமைப்பு இப்படத்தில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹாலிவுட் முதலாளிகள் நம்பி முதல் போடும் அளவுக்கு முதலாளித்துவத்தின் மீது மக்கள் மத்தியில் வெறுப்பு பரவி வருகிறது என்பதை, இத்தகைய திரைக்கதைகளைப் பார்க்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.\nஆயினும் தனது கிரிமினல் நடவடிக்கைகளையே சட்டபூர்வமானவையாக மாற்றி அவற்றுக்கு அங்கீகாரமும் பெறும் முயற்சியில் வல்லரசு நாடுகள் ஈடுபட்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஹாலிவுட் இவற்றையெல்லாம் திரைக்கதை ஆக்குமா\nசவப்பெட்டிக்கு சந்தை இருக்கிறது என்றால் முதலாளி வர்க்கம் அந்த வியாபாரத்திலும் ஈடுபடத் தயங்காது என்பதை நாம் அறிவோம். சொந்தச் சவப்பெட்டி என்று புரிந்த பின்னரும் அத்தகைய முயற்சியில் ஹாலிவுட் ஈடுபடுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nபுதிய கலாச்சாரம் ஜூலை 2010 இதழிலிருந்து\nதிரைப்படத்தைக் காண காணொளி பக்கத்திற்குச் செல்லவும்\nமாயன் நாள்காட்டி + நோவாவின் கப்பல் = 2012\nFiled under: திரைப்பட மதிப்புரை | Tagged: அமெரிக்கா, அரசியல், ஆயுத வியாபாரம், இன்டர்போல், ஏகாதிபத்தியம், சி.ஐ.ஏ, சினிமா விமரிசனம், தி இன்டர்நேஷ்னல், நையாண்டி, மேலாதிக்கம், வங்கி ஆதிக்கம், ஹாலிவுட்., The International |\t1 Comment »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோ��ிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2015/10/blog-post_24.html", "date_download": "2019-06-17T15:58:39Z", "digest": "sha1:XAZ534BTNRO3PAF3TG7DVSMRBLHU6QR4", "length": 28734, "nlines": 252, "source_domain": "www.shankarwritings.com", "title": "கடவுளின் இடத்தில் காமராக்கள்", "raw_content": "\nநாம் எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் நம்மை மேலிருந்து கேமராக்கள் கண்காணிக்கத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வேலை பார்க்கும் அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், நெடுஞ்சாலைகள் முதல் தெருமூலை பிள்ளையார் கோயில்கள் வரை மேலிருந்து பார்க்கின்றன. ஏதாவதொரு கேமராவின் கண்கள். சிறுசிலிருந்து பெரிசுவரை எலெக்ட்ரானிக், கணிப்பொறி சார்ந்த அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் சென்னையின் முக்கியக் கடைவீதியான ரிச்சி ஸ்ட்ரீட்டில், முதலாளி பணியாட்களைக் கண்காணிப்பதற்கும், கணவர்கள் மனைவிகளை வேவு பார்ப்பதற்கும், பெற்றோர் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்குமான கேமரா ஒற்றுக் கருவிகளுக்குத்தான் தற்போது மிகவும் மவுசு. பேனா, பொம்மைகள், கதவில் ஒட்டும் ஸ்டிக்கர் பொட்டு என சந்தேகமே பட முடியாத எல்லா வடிவங்களிலும் ஒற்று கேமராக்கள் நம்மைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன. அன்றாடம் நாம் படிக்கும் தினசரிகளில் இந்த கேமராக்கள் பற்றிய வரிவிளம்பரங்களும் வருகின்றன. எல்லாருக்கும் சாத்தியமான சல்லிசான விலையில்\nசென்னையின் முக்கிய வீதிகளெங்கும் சிசிடிவி கேமராக்கள் விற்கும் நிறுவனம் ‘மேல இருக்கிறவர் எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருக்கார்’ என்ற கவர்ச்சிகரமான, தமாஷான விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. சொல்லப்படும் கருத்துக்கள், எழுதப்படும் எழுத்து, இணையத்தில் தனிப்பட்ட வகையில் பகிரப்படும் அந்தரங்கம், பேச்சுகள், உண்ணும் உணவு, உடுக்கும் உடை என அனைத்தும் கண்காணிக்கப்படும் சூழலில் நாம் வாழ்கிறோம்.\nதகவல் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் பிரமாண்ட வளர்ச்சி, மனிதகுலத்துக்குப் பல சவுகரியங்களைத் தந்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்வது அவசியமும்கூட. அதேவேளையில், தனிமனிதனின் இறையாண்மைக்குள், அந்தரங்கத்துக்குள் அத்துமீறும் தொழில்நுட்பங்களை எச்சரிக்கையுடன் பரிசீலிக்க வேண்டிய சமயம் இது. பாகிஸ்தானுக்குள் ஆளற்ற அமெரிக்க விமானங்கள் நுழைந்து நாடுகளின் இறையாண்மை கேள்விக்குள்ளானதையும் இத்துடன் யோசிக்க வேண்டும்.\n‘எனது படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரன் ஒரு கவிதையை எழுதியிருப்பார். இணையத்தில், குறைந்தபட்சமாக அதன் மின்னஞ்சல் சேவையை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டாலே போதும்; அவரது பாலினம், வீட்டு முகவரி, அலுவலக முகவரி, அவரது பயண விவரங்கள், அவர் பயன்படுத்தும் மாத்திரைகள், சைவமா அசைவமா, பாலியல் விருப்பங்கள் வரையிலான விவரங்களைச் சேகரித்துவிட முடியும். கூகுள் தேடுபொறி மற்றும் யூடியூபைப் பயன்படுத்துபவராக இருப்பின் அவரது ஆளுமை மற்றும் உளவியலுக்குள்ளேயே ஒருவரால் நுழைந்து சென்று பார்த்துவிட முடியும். நமது படுக்கையறையிலேயே நம்மை ஒற்றறியும் கருவிகளை நாமே வளர்ப்புப் பிராணிகளைப் போலப் பராமரிக்கிறோம்.\nநாம் பயன்படுத்தும் கைபேசிகளின் விலையும், அதன் செயலிகளும் அதிகரிக்க அதிகரிக்க நாம் கூடுதலாகக் கண்காணிக்கப்படவும் பின்தொடரவும் படுகிறோம். இன்று இணையத்தில் தொழில்முறை��ில் எடுக்கப்படும் நீலப் படங்களுக்கு மவுசு இல்லை. சாதாரண மனிதர்களின் அந்தரங்க கேளிக்கைகள்தான் எம்எம்எஸ், ஸ்கேண்டல் வீடியோஸ் என்ற பெயரில் அதிகம் பேரால் பார்க்கப்படுகின்றன. கைபேசிகள், படுக்கையறைகளை நீலப்பட ஒளிப்பதிவுக் கூடங்களாக மாற்றும் அவலம் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.\nஇதன் தொடர்ச்சிதான் தற்போது அத்தியாவசியப் பொருளாக எல்லாவற்றையும் மேலிருந்து பார்க்க நம் மீது திணிக்கப்படும் சிசிடிவி கேமராக்கள். அரசு, காவல்துறை, நிறுவனங்களின் கண்காணிப்பு ஒருபுறம் எனில், மக்கள் பரஸ்பரம் கண்காணிப்பதற்கான ‘நமக்கு நாமே’கண்காணிக்கும் இதுபோன்ற சிசிடிவி வேவுக் கருவிகள் ஒருபுறம். ஒரு சமூகமாக, ஒரு குடும்பமாக நாம் ஒருவரையொருவர் கண்காணிக்கத் தொடங்கும் நடவடிக்கை இது.\nநமக்கு நெருங்கிய ஒருவரைக் கண்காணிக்கும்போது நாமே போலீஸாக மாறுகிறோம். நமக்கு நெருங்கியவரால் நாம் கண்காணிக்கப்படும்போது நாமே குற்றவாளியாக மாறுகிறோம்.\nசமூக அமைப்பும் அரசியல் சாசனமும் குற்றம் என்றும் நன்னடத்தை என்றும் ஏற்றுக்கொண்டிருக்கும் பழக்கங்களுக்கிடையே வரையறுக்க முடியாத பல பழக்கங்களும், நடத்தைகளும் நம் அன்றாடத்தில் இருக்கின்றன. வீடு மற்றும் பொது இடங்களில் அதுபோன்ற நடத்தைகள் அதன் பின்னணியைக் கொண்டு ஏற்கவும் மறுக்கவும் கண்டிக்கவும் விலக்கவும் படுகின்றன.\nஒருவர் தனியாக வீட்டில் இருக்கும்போது அபானவாயுவைச் சத்தமாக விடுவது, தன்னிஷ்டப்படி இருப்பது, குரங்கு சேஷ்டை செய்வதெல்லாம் அவரது அந்தரங்கம். ஆனால், அதை ஒரு ஒற்று கேமரா பார்க்கும்போது அவமானத்துக்கு உரிய செயலின் சாயல் அதற்கு எளிதாக வந்துவிடும். அந்தப் பழக்கத்துக்கு ஒரு மனநோயின் பெயரைக்கூட விபரீதமாகக் கொடுத்துவிடலாம். ஒரு கேமராவால் ஒரு செயலை மனிதனைப் போலப் பகுத்தறிந்து விளக்க முடியாது. வசந்த பாலனின் ‘அங்காடி தெரு’ திரைப்படத்தில் பூட்டப்பட்ட ஜவுளிக்கடையில் உள்ளே மாட்டிக்கொள்ளும் காதலர்கள், ஜவுளி நிறுவனத்துக்கு எதிரான எந்தக் குற்றத்தையும் இழைக்கவேயில்லை. ஆனால், அங்கே சிசிடிவி அவர்களைக் குற்றவாளியாக்கிவிடுகிறது. கண்காணிக்கும் அமைப்பின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் ஒரு அமைப்பு, நினைத்துவிட்டால் குற்றவாளியாக்கிவிட முடியு���்.\nசமூகத்துக்கும், தனிமனிதர்களுக்கும், அரசுக்கும் குடிமக்கள் மீது, பிற சமூகங்கள் மீது, சகமனிதர்கள் மீது நம்பிக்கை குறையும்போதுதான் கண்காணிப்பு என்பது அத்தியாவசியமாகிறது. கேமராக்களை நான்குபுறமும் பொருத்தியிருக்கும் ஒரு பங்களா, தினசரி கள்வர்களை ஈர்த்தபடிதான் இருக்கிறது. கழிவறை வரை கண்காணிக்கும் அமைப்புகளைப் பொருத்தும் ஒரு தேசம், தினசரி குண்டுவெடிப்புகளுக்காகக் காத்திருக்கிறது. கண்காணிப்பு எப்போதும் குற்றங்களைக் குறைப்பதில்லை. குற்றங்களைக் கூடுதலாக ஈர்க்கிறது.\nஒரு திருட்டுச் சம்பவம் என்பது ஒரு குடும்பத்துக்கோ ஒரு வீட்டுக்கோ வாழ்வில் ஒருமுறையோ இருமுறையோ நடப்பதுதான். ஒரு கொலையோ, குண்டுவெடிப்போ அதுபோன்ற துர்சம்பவங்களோ எப்போதும் விதிவிலக்குகள்தான்.\nஆனால், நாம் குடும்பமாக, சமூகமாக அரசாகக் கண்காணிப்பு அமைப்புகளைப் பலப்படுத்திக்கொண்டே போவதன் வழியாகக் குற்றங்களைக் கூடுதலாக ஈர்த்துக்கொண்டிருக்கிறோம்.\nகண்காணிப்புக் கேமராக்கள் அத்தியாவசியப் பொருளா வதும், தெருச்சந்தைகளில் சல்லிசாகத் துப்பாக்கிகள் தடையற்றுக் கிடைப்பதற்குச் சமானமானதுதான். தனிப்பட்டவர்களின் அந்தரங்கம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் மேற்கு நாடுகளைவிட, தனிப்பட்டவர் களின் அந்தரங்கம் எப்போதும் குடும்பத்தால், சமூகத்தால், சாதி அமைப்புகளால், ஊடகங்களால் கேள்விக்குள்ளாக்கப்படும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த ஒற்றுக் கருவிகள் குடிமக்களுக்கு மேலும் மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்தும்.\nநமக்குத் தாங்க முடியாத துயரம் ஏற்படும்போதோ, பகுத்தறிவுரீதியாகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியாதபோதோ, திடீர் நோய்களால் அவதிப்படும் போதோ, அதிலிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ள, எல்லாவற்றையும் மேலேயிருக்கிறவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று சொல்லி, நாம் சற்று ஆறுதல் கொள்கிறோம். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ தற்காலிகமாக நமது பாரங்களை வைக்கும் காலி பீடமாக ஓரிடத்தைக் கருதுகிறோம். அது ஒரு நம்பிக்கை.\nஆனால், தற்போது நம்மை நாமே கண்காணிப்பதற்காக நம் வழியெங்கும் நிறுவிக்கொண்டிருக்கும் கேமரா கருவி களோ அவநம்பிக்கையின் ஒட்டுமொத்த அடையாளம்\n(தி இந்து தமிழ் நாளிதழில் பிரசுரமானது)\nகாலையில் கவின்மலரிட���் தொலைபேசிய போது தான் நண்பர்களால் நரேந்திரன் என்று அழைக்கப்படும் பழனிவேளின் மரணச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். பழனிவேளைத் தெரியுமா என்ற தொனியிலேயே விஷயம் உணரப்பட்டுவிட்டது. வே. பாபு மரணச் செய்தியும் அப்படித்தான் வந்தது- ஏற்கனவே தெரிந்தது உறுதிப்படுத்தப்படுவது போல. பழனிவேள் உடல்நலமில்லாமல் இருப்பது பற்றி கண்டராதித்தன் சில மாதங்களுக்கு முன்னர் என்னிடம் சொல்லியிருந்ததை மனம் கோத்திருக்க வேண்டும். இது துரதிர்ஷ்டமானது தான். பகலிரவுப் பொழுதுகளை, சில போதைப் பொழுதுகளை, படைப்பூக்கமிக்க தருணங்களைப் பகிர்ந்த நம் வயதையொத்தவர்கள் இல்லாமல் போவது.\nபழனிவேளை நண்பர் என்று சொல்லமுடியாது. 90-களின் இறுதியில் 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் புதுக்கவிதையின் வடிவத்தை, உள்ளடக்கத்தை மாற்றிய, கவிதை வடிவத்தை வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான லட்சியப்பூர்வமான கருவியாகப் பாவித்த இளம் நவீன கவிஞர்களின் இயக்கம் ஒன்று செயல்பட்டது. திருநெல்வேலி, நாகர்கோவில், திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல் என வேறு வேறு இடங்கள் சார்ந்து அவர்கள் இயங்கினார்கள். எல்லாரும் சேர்ந்து கூடி பேசிக் கொண்டனர் என்றெல்லாம் சொல்லமுடியாது…\nஉலகிலேயேஅழகான உயிர்பொருள் நாய்வால்தான் அதற்குகண்இல்லை காதுஇல்லை ஒருஇதயத்திலிருந்துநீளும் துடிப்புஉண்டு மிகமிகமிக முக்கியமாக அதற்கு அன்பின்கோரைப்பற்களில் ஒன்றுகூடஇல்லை.\nபொன்னூரிலிருந்து சிவப்பூர்செல்லும்வழியில் சதுப்புநிலநீர்நிலைகளை ஒளிரவைக்கிறான்மாலைச்சூரியன் நடைபயில்பவர்கள்காதலர்கள் ஸ்கேட்டிங்விளையாடும்குழந்தைகள் மிருதுவாக்கிய ஏகாந்தசாலையின் பக்கவாட்டில் பறக்கும்ரயில்கடந்துசெல்கிறது. காற்றில்ஆடிக்கொண்டிருக்கும் சிறுவேப்பமரங்கள் நாணல்கள் சரசரக்கும்புல் கன்னங்கரெலென்று ஒருசிறுகிளையில்\nபளபளக்கும் கண்கள் ஆடும் வால் பிரபஞ்சம் நாய்க்குட்டி வடிவத்தில் விளையாட அழைக்கிறது.\nஆம், ப்ரவுனி. கோலி உருண்டைக்குள் பூவாய் ஒளிரும் ஒளிதான் உன் கண்கள் அந்தப் பூவிலிருந்து நீள்வதுதான் உனது ஆடும் துடுக்குவால்\nவிளையாடு விளையாட்டை நிறுத்தும் வரை மரணமில்லை\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் ப��ியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2732-2010-01-28-12-42-08", "date_download": "2019-06-17T15:04:30Z", "digest": "sha1:M57UAPE2NAMG2XD6EXYVMEWH4GAW4GJR", "length": 8449, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "சர்தாஜியும் பையனும்", "raw_content": "\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\n நாளையிலிருந்து நாம பணக்காரர் ஆகிவிடலாம்\nசர்தார்ஜியின் மகன்: நாளைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு சொல்லித் தரப்போறாங்களாம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected]eetru.com. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=6376:2014-11-12-19-31-59&catid=38:2009-09-09-12-26-31&Itemid=66", "date_download": "2019-06-17T16:04:41Z", "digest": "sha1:YCQ73IZKWYULFSFJMD4X4FKER44R5P53", "length": 8344, "nlines": 52, "source_domain": "kumarinadu.com", "title": "நாடோடிக் குட்டி ��தை….!!", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, ஆனி(இரட்டை) 17 ம் திகதி திங்கட் கிழமை .\nஒரு நரி ஆற்றுப் பக்கம் தண்ணீர் குடிக்கப் போனது. எதிர்க்கரையில் இருந்த ப்ளம் மரங்களில் நிறைய பழங்கள் பழுத்துக் குலுங்கிக்கொண்டு இருந்தன. என்ன செய்வது, அந்த நரிக்கு நீச்சல் தெரியாதே…. ஏக்கத்தோடு பழங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தது நரி.\nஅந்தப் பக்கமாக ஒரு முதலை வந்தது. ‘‘முதலைக் கண்ணு, இங்கே வாயேன்’’ என்றது நரி.\n‘‘அந்த ப்ளம் பழம் எவ்வளவு அழகா இருக்கு பாத்தியா என்னை உன் முதுகிலே தூக்கிட்டுப் போனா நாம ரெண்டு பேரும் அந்தப் பழங்களைச் சாப்பிடலாம்’’ என்றது நரி.\n எங்க அம்மா திட்டுவாங்க. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவர் கூடத்தான் நான் சேர்ந்து போகணும்னு சொல்லி இருக்காங்க’’ என்றது முதலை.\nநரிக்கோ ப்ளம் பழத்தின் மீது உள்ள ஆசை அடங்கவில்லை. ‘‘நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ என்று முதலையிடம் சொன்னது. முதலைக்கு வெட்கமாக, சந்தோஷமாக இருந்தது.\n‘‘கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு’’ என்றது.\n‘‘செய்யறேன். ஆனா, இப்போ எனக்கு பசி மயக்கம். உடனடியா ப்ளம் பழம் சாப்பிடணுமே…’’\n‘‘சரி, என் முதுகிலே ஏறிக்கோ. உன்னை அக்கரையிலே விடறேன்’’ என்றது முதலை.\nஅக்கரைக்குப் போய் ஆசை தீருமட்டும் ப்ளம் பழங்களைச் சாப்பிட்டது நரி.\nமீண்டும் முதலையின் முதுகில் சவாரி செய்து இக்கரைக்கு வந்தது நரி. கரையில் இறங்கி, ‘‘நான் போய் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டு ஓடியது.\nநரி வரும் வரும் என்று ஆவலோடு காத்திருந்தது முதலை. நரி வரவில்லை. அது தன்னை ஏமாற்றிவிட்டது என்று முதலைக்குப் புரிந்தது. நரியை மீண்டும் பார்த்தால் தக்க பாடம் கற்றுத்தர முடிவு செய்தது.\nசில நாட்கள் கழித்து, நரி அந்தப் பக்கமாக வருவதை முதலை பார்த்தது. நரி ஆற்றில் வாய் வைத்ததும் முதலை, நரியின் காலைக் கவ்வியது. உடனே நரி, ‘‘முதலைக் கண்ணம்மா, உன்னைத் தேடித்தான் வந்தேன். ஆனா வர்ற அவசரத்துல என் ஒரு காலை வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன். அதை எடுத்துட்டு வந்துடறேன்’’ என்றது. முதலை நரியின் காலை விட்டது. நரி போய்விட்டது.\nமுதலை எவ்வளவு காத்திருந்தும் நரி வரவில்லை. மீண்டும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்�� முதலை, ஆற்றிலிருந்து புறப்பட்டு நரியின் குகைக்குள் போய் ஒளிந்துகொண்டது. வெளியே போயிருந்த நரி, குகைக்குத் திரும்பியது. வாசலில் முதலையின் காலடித் தடம் முதலை உள்ளே இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. நரி, ‘‘அன்பு மனைவியே, நான் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். என்னை வரவேற்றுப் பாடமாட்டியா முதலை உள்ளே இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. நரி, ‘‘அன்பு மனைவியே, நான் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். என்னை வரவேற்றுப் பாடமாட்டியா\nகுகைக்குள் இருந்து சத்தம் வரவில்லை. ‘நரி திரும்பவும், ‘‘செல்ல மனைவியே நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். ‘அன்புக் கணவர் ஐயாவே வீட்டுக்கு உள்ளே வந்துடுங்க. குட்டிக்கு வாங்கிட்டு வந்ததெல்லாம் குட்டி கையிலே தந்துடுங்க’னு எப்பவும் பாடுவியே, அதைப் பாடினாதான் உள்ளே வருவேன்’’ என்றது நரி.\nகுரலை மாற்றிக்கொண்டு முதலை அந்தப் பாட்டைப் பாடியது.\nஅவ்வளவுதான்… முதலை உள்ளே இருப்பதைத் தெரிந்து கொண்ட நரி ஓட்டம் பிடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/ms-harmony-of-the-seas-largest-passenger-ship-in-the-world/", "date_download": "2019-06-17T15:18:35Z", "digest": "sha1:363XKGNWJ5JBP4RF7STBJJQSFI56XRAV", "length": 6317, "nlines": 39, "source_domain": "thamil.in", "title": "எம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் - உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nTOPICS:ஹார்மனி ஆப் தி சீஸ் - உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஅமெரிக்க நிறுவனமான ‘ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் க்ரூஸிஸ்’ க்கு சொந்தமான ‘எம் எஸ் எம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ்’ என்ற பயணிகள் கப்பலே உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக அறியப்படுகிறது. இந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் ‘செயின்ட் நசயர்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ‘சான்டிர்ஸ் டீ அட்லான்டிகு’ என்ற கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது.\n2016ம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதல் பயணத்தை மேற்கொண்ட இந்த கப்பலில் மொத்தம் 18 மாடிகள் உள்ளன. மொத்தமாக 2,747 அறைகள் உள்ள இந்த கப்பலில் 5,479 முதல் 6,780 நபர்கள் பயணிக்க முடியும். இவர்களை கவனித்துக்கொள்ள 2300பேர் இந்த கப்பலில் வேலை செய்கின்றனர்.\n362 மீட்டர் நீளமுடையது. மொத்த எடை 2,26,963 டன்கள். 4 நீச்சல் குளங்கள் அமைந்துள்ளன. 20 சாப்பாடு தளங்களும், 2 தியேட்டர்களும், ஸ்பா, உடற்பயிற்சி மையங்கள், கூடை பந்து மைதானம், கோல்ப் விளையாட்டுத்தளம், பூங்காக்கள், நீர்சறுக்கு விளையாட்டுகள், கேசினோ ராயல் என எல்லா வசதிகளும் இந்த கப்பலில் உள்ளன.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nA. P. J. அப்துல் கலாம்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-17T15:38:37Z", "digest": "sha1:FVQDEKQQ27JV7F4VMOIKKYILBYYUTTOW", "length": 30674, "nlines": 306, "source_domain": "senkodi.wordpress.com", "title": "சாய்நாத் | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீ���்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nமாவோயிச வன்முறையும், ஜெயமோகன் வன்முறையும் 1\nஅண்மையில் நண்பர் வெள்ளை, பினாயக் சென் பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் மாவோயிசம் பற்றிய கட்டுரை எழுதியிருப்பதாகவும், அதை மறுக்க முடியுமா என்றும் வினா எழுப்பியிருந்தார். பொதுவாக நான் ஜெயமோகன் தளத்தை தொடராக பார்க்கும் பழக்கமுள்ளவன் அல்ல. தனிப்பட்ட காரணம் என்று வேறொன்றுமில்லை, கதைகள் புதினங்கள் என படிக்கும் பழக்கமில்லையாதலால் தான். மாவோயிச வன்முறை என்ற தலைப்பில் நான்கு பகுதியாக அவர் எழுதியிருக்கும் நீள் கட்டுரைக்கான மறுப்பாகவே இப்பதிவு எழுதப்படுகிறது. தேவை ஏற்படின் அவரின் வேறு சில கட்டுரைகளையும் உள்ளடக்கி இது சில இடுகைகளாக நீளும். நண்பர் வெள்ளை அவர்களுக்கு நன்றி.\nஉண்மையில் எது பீர் புரட்சியாக இருக்கிறது\nஒருவரின் சொல், செயல் அனைத்தின் பின்னாலும் தொழிற்படுவது அவரது வர்க்கமே. வர்க்கத்தை, வர்க்க அரசியலை விலக்கிவிட்டு யாராலும் செயல்பட்டுவிட முடியாது. வெகுமக்களின் செயல்களிளூடான வர்க்க அரசியலை அடையாளம் கண்டுகொள்வது எளிதாக இருக்கும். ஏனென்றால் அது அவர்களிடம் மரபாக, பழக்கமாக, கருத்தாக இருந்துவருவதன் தொடர்ச்சியாக இருக்கும். ஆனால் சிலரின் செயல்பாடுகளில் அதைப் பிரித்தறிவது நுணுக்கமான அணுகல் தேவைப்படும் ஒன்றாக இருக்கும். அந்தவகையில், ஜெயமோகன் அவர்களின் “மாவோயிஸ வன்முறை”யும் அவரின் வர்க்க அரசியலை மறைக்கும் எழுத்து எத்தனங்களோடு அமைந்திருக்கிறது. நான்கு பகுதிகளாக அவர் எழுதியிருக்கும் அந்த நீள் கட்டுரையை சாதாரணமாக படிக்கும் அவரின் வாசகர்கள், அவரே கூறியிருப்பது போல, மனித மனங்களை உய்த்துணரக்கூடிய எழுத்தாளனுக்குறிய கோணத்தில், இந்திய வரலாற்றை தொடர்ச்சியாக கற்றுவரும் அடிப்படையில், மண்ணைச் சுற்றிவந்த பயணியின் அனுபவத்தில் மாவோயிச பிரச்ச‌னையை பல்வேறு தளங்களில் அலசி எழுதப்பட்ட ஒன்றாகவே எண்ணுவர். ஆனாலும் அவரின் விரிவான அந்த அலசலில் ஊடாட���யிருக்கும் அவரின் நோக்கம் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவே செய்கிறது.\nகம்யூனிசம், பொதுவுடமை எனும் சொற்களை பயன்படுத்துவனின்று கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கும் அந்த கட்டுரையின் ஒட்டுமொத்த நோக்கம் கம்யூனிச எதிர்ப்பே. அதற்கு மாவோயிசம் ஒரு குறியீட்டு மையமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இடதுசாரி ஊடகவியலாளர்களிலிருந்து தொடங்கி மாவோயிஸ்டுகளின் மீதான விமர்சனமாக பயணித்து மார்க்சிய மேற்கோள்களின் உதவியுடன் முதலாளித்துவத்திற்கு மார்க்சியம் மாற்றாக முடியாது என முடிக்கப்பட்டிருக்கிறது.\nஅரசியல் நோக்கில் கருத்தாடும் வழக்கமும், நேரமும், உழைப்பும் எனக்கில்லை, அதனால் அரசியலை தவிர்த்துவிட்டு அனுகியிருக்கிறேன், எனக்கூறிக்கொண்டே தன்னுடைய மார்க்சிய எதிர்ப்பு அரசியலை நெய்து தந்திருக்கிறார். அதாவது எரியும் ஒரு பிரச்சனையின் அடிக்கொள்ளியை தவிர்த்துவிட்டு நெருப்பின் சாதக பாதக விளைவுகளை பார்க்கிறேன் எனக் கூறிக்கொண்டே அந்த நெருப்புக்கு தன்னுடைய கொள்ளியைத் தருகிறார்.\nமாவோயிச அரசியலைப் பற்றி எழுதப்புகுமுன் தன்னுடைய வாசகர்களின் உளப்பாங்கை சாதகமாக வளைக்கும் மனப்பாங்குடன் பீர்கோப்பை புரட்சி எனும் உருவகத்தில் ஊடகவியலாளர்கள் பற்றிய சித்திரத்தை முன்வைக்கிறார். ஊடகவியலாளர்கள் குறித்து அவர் வரைந்திருக்கும் சித்திரத்தை முழுமையாக மறுக்க முடியாது. ஒட்டுமொத்தத் தன்மையில் அது அப்படித்தான் இருக்கிறது என்றாலும், எதை எங்கு பொருத்த வேண்டும் என்பதில் தான் அவரின் எழுத்தாள அனுபவத்தை பயன்படுத்தி மெய்யேபோன்ற சித்திரத்தை வரைந்து காட்டுகிறார்.\nநாட்டின் பெருமப்பான்மை மக்கள் நாளொன்றுக்கு எழுபது ரூபாய் வருமானத்தில் வாழ்க்கையைக் கடக்கிறார்கள், ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கும் சிறுபான்மை மக்கள் பீர்க்கோப்பை புரட்சி செய்கிறார்கள். இதில் அவர் தன்னை எங்கு இருத்திக்கொள்கிறார் தன்னுடைய ஒரு மாத ஊதியம் அவர்களின் ஒருவேளைக் குடிப்பணம் என்பதன் மூலமும், அவர்கள் ஆயுதப் புரட்சியை ஆதரிக்கிறார்கள் நான் எதிர்க்கிறேன் என்பதன் மூலமும் நாளொன்றுக்கு 70 ரூபாய் வருமானம் பெறும் பெரும்பான்மை மக்களுடனும் இல்லாமல் மாதம் ஐம்பதாயிரம் வாங்கும் சிறுபான்மையினருடனும் இல்லாமல் தனக்கென ஒரு சிம்மாசனத்தை (ந‌டுநிலைமை( தன்னுடைய ஒரு மாத ஊதியம் அவர்களின் ஒருவேளைக் குடிப்பணம் என்பதன் மூலமும், அவர்கள் ஆயுதப் புரட்சியை ஆதரிக்கிறார்கள் நான் எதிர்க்கிறேன் என்பதன் மூலமும் நாளொன்றுக்கு 70 ரூபாய் வருமானம் பெறும் பெரும்பான்மை மக்களுடனும் இல்லாமல் மாதம் ஐம்பதாயிரம் வாங்கும் சிறுபான்மையினருடனும் இல்லாமல் தனக்கென ஒரு சிம்மாசனத்தை (ந‌டுநிலைமை()) தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். ஏனென்றால் 70 ரூபாய் தினக்கூலியில் நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றி அவர் கவலைப்படப் போவதில்லை, ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களின் பேச்சளவிலான அம்மக்களின் ஆதர‌வையும் சரியில்லை என காட்ட‌ வேண்டியதிருக்கிறது.\nஅலைக்கற்றை ஊழலின் போது, ஊடகவியலாளர்கள், அந்த‌ பாவனை தரும் வசதியை பயன்படுத்தி அதிகாரத்தரகு வேலை செய்திருப்பது அம்பலமானது. செய்தி ஊடகங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதும், தம் வர்க்க நலன் சார்ந்த கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்கும், அல்லாதவற்றை மக்களிடமிருந்து மறைப்பதற்கும் எந்த எல்லைக்குச் செல்லவும் தயாராக இருக்கும் என்பதும் யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. அவர்களின் ‘லாபியிங்’ வேலைகள் திசையை மறைத்து நடப்பனவும் அல்ல.\nஅதேபோல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் ரசனையுடன் மதுவை ருசித்துக்கொண்டே, சாலைகளில் படுத்துறங்கும் மக்களின் துயரம் குறித்து கவலைப்படும் ‘தன்னார்வப்’ பிதாமகர்களின் கவலை, அவர்கள் அள்ளிவிடும் பணம், இதெல்லாம் எந்த நோக்கில் வழிகின்றன, பாய்கின்றன என்று பலமுறை அம்பலப்பட்டிருக்கிறது, படுத்தப்பட்டிருக்கிறது.\nஇவர்களின், இவர்களை ஒத்தவர்களின் கவலையும், பரிவும்; ஊடகவியலாளர்களின் கட்டுரைகளில் தெரித்து விழும் சிவப்பும் எத்தகைய உள்ளீடுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை பாமரர்களுக்கு சற்றுமேல் விழிப்புடனிருப்பவர்களுக்கு எளிதில் விளங்கக்கூடியவை தாம். ஆனால் இந்த பீர்க்கோப்பை புரட்சியை எதற்கு எதிராக முன்னிருத்துகிறார் அல்லது இந்த பீர்க்கோப்பை புரட்சியை எதனுடன் தொடர்புபடுத்துகிறார் என்பதில் தான் அவரது அரசியல் இழையாடுகிறது.\nஇணையத்தில் புரட்சிகரமாக எழுதுபவர்களில், ஊடகங்களில் அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துபவர்களில் களத்தில் செயல்படாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் களத்தி���் செயல்படாதவர்கள் என்பதினாலேயே அவர்களின் கருத்துகள் பீர்க்கோப்பை நுரையில் காணாமல் போய்விடுமா எளிமைப்படுத்திப் பார்த்தால் யதார்த்தத்தை விரித்துக்காட்டி உண்மையை மறைப்பது. அதாவது, ஊடகவியலாளர்களின் லாபி, அவர்கள் சுயம் கருதி வெளிப்படுத்தும் அரசுக்கு எதிரான தன்மைகள் எனும் யதார்த்தத்தை விரித்துக்காட்டி, மெய்யாகவே கொள்கைப்பிடிப்புடனும், அரசின் பயங்கரவாதத்தை, அதன் ஒதுக்கல்வாதத்தை அருகிருந்து கண்ட வலியுடன் எழுதுபவர்களையும் கூட மறைத்துவிடுவது அல்லது அந்தக் கும்பலில் இவர்களையும் சேர்த்துவிடுவது. குறிப்பாக அருந்ததிராய், சாய்நாத், பினாயக் சென் போன்றவர்களின் எழுத்தும் செயல்பாடும் பீர்நுரையில் அடங்குவதுதான் என்று குறிப்பிட்டுக் காட்டாமல் குறிப்பால் உணர்த்துகிறார்.\nஏன் இவ்வாறு செய்ய வேண்டும் அதன் தேவை என்ன நீள்கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் அவருடைய அனுபவத்தினூடாக கட்டுரையில் பயணிக்க வேண்டுமேயல்லாது, தங்களுடைய சொந்த வாசிப்பனுபவத்தினூடாக, மெய்யான நிலைகளின் அறிதல்களினூடாக கட்டுரையில் பயணப்பட்டு விடக்கூடாது என்பது தான். அவருடைய நோக்கமான கம்யூனிச எதிர்ப்பை உறையிட்டுக்காட்டுவதற்கு அவருடைய சொந்தப்பார்வைதான் பயன்படுமேயன்றி, வாசகனின் விழிப்புணர்வை தூண்டுவது பயன்படாது. அதனால் தான் அரசியல் நோக்கராக சொல்லவில்லை என்றும் எழுத்தாளன் என்ற தகுதியில் நின்று சொல்வதாகவும் தன்னுடைய ‘ஹோதா’வை தொடக்கத்திலேயே கடை பரப்பிவிடுகிறார்.\nஇப்போது சொல்லுங்கள் எது மெய்யான பீர்க்கோப்பை புரட்சி\nFiled under: கட்டுரை, ஜெயமோகன் வன்முறை | Tagged: அரச பயங்கரவாதம், அரசு, அருந்ததிராய், இந்தியா, ஊடகம், ஊடகவியலாளர்கள், சாய்நாத், செய்தி, ஜெயமோகன், பினாயக் சென், பீர்க்கோப்பை, புரட்சி, மக்கள், மாவோயிஸ்ட், வன்முறை |\t2 Comments »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாத��ர அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1818", "date_download": "2019-06-17T14:59:02Z", "digest": "sha1:BFQDGMVZ5ONJUUQN3BUGILAPDEJGYV53", "length": 4697, "nlines": 134, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1818 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1818 (MDCCCXVIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.\nஇலங்கையில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு முதற்தடவையாக தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது.\nபெப்ரவரி 12 - சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\nமே 5 - கார்ல் மார்க்ஸ், ஜேர்மனிய மெய்யியலாளர் (இ. 1883)\nஜூலை 30 - எமிலி புராண்ட்டி‎, பிரித்தானிய நாவலாசிரியை (இ. 1848)\nஆகஸ்ட் - வண. ஈ. வாரன் (Rev. E. Warren), அமெரிக்க மிஷனைச் சேர்ந்தவர்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/24/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-06-17T15:35:42Z", "digest": "sha1:7FNY7PQYM62CKEF53IXQ6ZE25P27GOE6", "length": 6329, "nlines": 105, "source_domain": "thirumarai.com", "title": "பட்டினத்தார் – கல்லாப் பிழையும் | தமிழ் மறை", "raw_content": "பட்டினத்தார் – கல்லாப் பிழையும்\nகல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்து உருகி\nநில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தைச்\nசொல்லாப் பிழையும் துதியாப் பிழையும், தொழாப் பிழையும்,\nஎல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்; கச்சி ஏகம்பனே\nகல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் கனிப்பே\nகாணார்க்கும் கண்டவர்க்கும் கண்அளிக்கும் கண்ணே\nவல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே\nமதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே\nநல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே\nநரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே\nஎல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே\n யான்புகலும் இசையும் அணிந்து அருளே\nஉலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்;\nநிலவு உலாவிய நீர்மலி வேணியன்;\nஅலகு இல் சோதியன்; இம்பலத்து ஆடுவான்\nமலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.\nPosted in: பட்டினத்தார்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/64026-supreme-court-dismisses-kartichidambaram-s-plea-seeking-return-of-rs-10-cr-deposited-for-travelling-abroad.html", "date_download": "2019-06-17T15:48:29Z", "digest": "sha1:ETVASMUSRJMPLBPDRTMPNM3DYKUOEC3Z", "length": 12657, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கார்த்தி சிதம்பரத்திற்கு 'ஃப்ரீ அட்வைஸ்' கொடுத்த உச்ச நீதிமன்றம்! | Supreme Court dismisses #KartiChidambaram’s plea seeking return of Rs 10 cr deposited for travelling abroad", "raw_content": "\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nஅப்பாடா... ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு டாக்டர்கள் ஸ்டிரைக் \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nஏஎன் 32 விமான கறுப்பு பெட்டி சேதம்- விபத்துக்கான காரணம் தெரிய தாமதமாகும்\nஜம்மு காஷ்மீர்- காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணம்\nகார்த்தி சிதம்பரத்திற்கு 'ஃப்ரீ அட்வைஸ்' கொடுத்த உச்ச நீதிமன்றம்\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளருமான கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது.கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.\nஇந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவின் மீதான விசாரணையில், அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்திவிட்டு, அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து, சிதம்பரம் தரப்பில் சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், \"கடந்த முறை ஏற்கனவே 10 கோடி ரூபாய் நான் பிணைத் தொகையாக செலுத்தி உள்ளேன். அதனைத் திருப்பித் தரும் பட்சத்தில், அதனை வைத்து தற்போது பிணைத்தொகை செலுத்துவேன்\" என்று கூறியிருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ரஞ்சன் கோகாய் விடுமுறை கால அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது, இதுபோன்ற ஒரு மனுவை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே பிணைத் தொகையை தற்போது தர முடியாது என்று கூறி ம் மீண்டும் நானு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஅதுமட்டுமின்றி, தமிழகத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்வதை குறைத்துக்கொண்டு தொகுதி மீது கவனம் செலுத்துமாறும், மக்கள் பணியாற்றவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஜெகன்மோகன் ரெட்டி\n'டெட்' ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்\nஐந்தாவது முறையாக ஒடிசா முதல்வராக பதவியேற்றார் நவீன் பட்நாயக்\nகோவையில் கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n8 வழிச்சாலை திட்டம்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஉச்ச நீதிமன்றத்தின் அறிவுரை நல்ல அறிவுரைதான்: கார்த்தி சிதம்பரம்\nபாலியல் பலாத்கார வழக்கு: எம்.பி.,க்கு முன் ஜாமின் மறுப்பு\nகொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்வதற்கான தடையை விலக்கியது உச்ச நீதிமன்றம்\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nபுருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\nகடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/devarattam-madurai-man-manakkuthu-song/18005/", "date_download": "2019-06-17T16:03:50Z", "digest": "sha1:ER6EKEUCL6UAIKIKQD2NKK3LO6VNLZN2", "length": 6155, "nlines": 62, "source_domain": "www.tamilminutes.com", "title": "தேவராட்டம் படத்தின் மண் மணக்கும் அதிர வைக்கும் பாடல் | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தேவராட்டம் படத்தின் மண் மணக்கும் அதிர வைக்கும் பாடல்\nதேவராட்டம் படத்தின் மண் மணக்கும் அதிர வைக்கும் பாடல்\nநடிகர் கார்த்திக் நடித்த காலத்தில் அதிகப்படியான மதுரை மண் சார்ந்த படங்களில் நடித்துள்ளார். ப��ண்டி நாட்டு தங்கம், பெரிய வீட்டு பண்ணக்காரன் உள்ளிட்ட அவரின் சில படங்களை கூறலாம்.\nஆனால் மிகவும் மாடர்னாக அறிமுகமான கெளதம் கார்த்திக் பேண்ட், சர்ட் போட்டு கொண்டு ஆடும், பாடும் படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.\nகிராமத்து நாகரீகங்களிலோ, மதுரை சுற்றுவட்டார பகுதிகளிலோ அவ்வளவாக நடித்ததில்லை அவர் நடித்த முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களும் போதிய வெற்றியை பெறவில்லை. அதை ஈடுகட்டும் விதமாக தேவராட்டம் படத்தில் அதிரடி கிராமநாயகனாக களமிறங்கும் கெளதம் கார்த்திக் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருப்பதாகவும் படம் நன்றாக வந்திருப்பதாகவும் தகவல்கள் உலாவுகின்றன.\nஇந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் லிரிக் வீடியோ மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nமதுரை பளபளக்குது என்ற இந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nகெளதம் கார்த்திக்கு ஜோடியாக இப்படத்தில் மஞ்சிமா நடித்துள்ளார்.\nரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்- நாசர்\nமீண்டும் வெள்ளைப்பூக்கள் இயக்குனரின் படத்தில் விவேக்\nதந்தையர் தினம் கொண்டாடி வரும் பிரபலங்கள்\n30 வது ஆண்டில் அடியெடுத்து வைத்த வெற்றி சித்திரம் கரகாட்டக்காரன்\nபெண்ணிடம் தகாத முறையில் பேசிய திமிரு பட வில்லன்\nகமலுக்கு அடுத்தபடியாக பிரபுவுடன் வெற்றிப்படங்கள் செய்த கிரேஸி மோகன்\nஇருந்தாலும் தோனி கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாமே…\nகோலிக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது- கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை\nரூ.36,900 ஊதியத்தில் முதுகலை பட்டதாரி உதவியாளர் வேலை\nரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்- நாசர்\nமீண்டும் வெள்ளைப்பூக்கள் இயக்குனரின் படத்தில் விவேக்\nதந்தையர் தினம் கொண்டாடி வரும் பிரபலங்கள்\nஇந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு\nரெக்கார்டு பிரேக் பண்ண வாய்ப்பு கொடுக்குமா இந்த மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164652-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2012/11/", "date_download": "2019-06-17T15:28:10Z", "digest": "sha1:UCOQVKWOXTFYNOXHFOOQTZD7AFJEG3UV", "length": 30613, "nlines": 240, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: November 2012", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்��்கவும்.\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடர்ந்து மூன்றாம் நாளாக முடங்கியது.\nஇப்பிரச்னைக்கு சுமுகத் தீர்வுகாண, திங்கள்கிழமை நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் எந்த உடன்பாடும் ஏற்படாததைக் காணும்போது, சென்ற மழைக்காலக் கூட்டத் தொடர் போல, குளிர்காலக் கூட்டத் தொடரும் ஒரு பணியும் நடைபெறாமலேயே முடிந்துபோகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.\nநாடாளுமன்ற நடைமுறை விதிஎண் 184-ன் கீழ், இந்தப் பிரச்னை தொடர்பாக விவாதம் நடத்தவும், வாக்கெடுப்பு நடத்தவும் வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்துகிறது. மத்திய அரசோ, விதி எண் 193-ன் கீழ் விவாதம் நடத்தலாம், ஆனால் வாக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்கிறது. விவாதத்தை இரண்டு தரப்பும் ஏற்றுக்கொண்ட நிலையில், \"வாக்கெடுப்பு' பிரச்னையாவதற்குக் காரணம் அரசியல்தான்.\nவிதிஎண் 184-ன் படி பாஜக கோரிக்கையை அரசு ஏற்கும் என்றால், வாக்கெடுப்பு நடத்த அரசு ஏன் தயங்க வேண்டும் என்று கேட்கலாம். மத்திய அரசு இதற்கு இணக்கம் தெரிவிக்கத்தான் போகிறது. ஆனாலும், எதிரியை வேண்டுமென்றே முன்னேறவிட்டு, பிறகு தாக்கித் தோல்வியுறச் செய்யும் உத்தியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கையாளுகிறது என்றுதான் தோன்றுகிறது.\nசில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வெளிப்படையான எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் ஆளும் கூட்டணிக் கட்சிகள், வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கக் கூடும் என்பது எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு. அப்படியே அவர்கள் எதிர்க்காவிட்டாலும், குறைந்தபட்சம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து அரசைக் காப்பாற்றக்கூடும். அதுவும்கூட அரசுக்குப் பின்னடைவுதானே என்பதும், அப்படிச் செய்வதால், திமுக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற மாநிலக் கட்சிகளின் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான எதிர்ப்பு போலித்தனமானது என்பது வெளிச்சம் போடப்படும் என்பதால், அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துவிட மாட்டார்களா என்பதும்கூட எதிர்பார்ப்பாக இருக்கலாம்.\nவிதி எண் 184-ன் படி விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்த���னால், மத்திய அரசுக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்கிற நிலைமை இருப்பதுபோல ஒரு தோற்றம் காட்டப்படுகிறதே தவிர, நிலைமை அவ்வாறாக இல்லை. சிலருக்கு \"விருந்தும்', சிலருக்கு \"மருந்தும்' ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டன. ஆகவே, வாக்கெடுப்பின்போது அவையில் இல்லாமல் வெளியேறும் கட்சிகளும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகும் கட்சிகளும் இந்த வாக்கெடுப்பை அரசுக்குச் சாதகமாகவே அமையச் செய்யும். தனது பாசறையை முதலில் ஒருமுறை சோதித்துப் பார்த்துக்கொள்வதற்கான காலஅவகாசம் பெறுவதற்காகவே, தற்போது வாக்கெடுப்புக்கு சம்மதம் தெரிவிக்காமல் அரசு இழுத்தடிக்கிறதே தவிர, வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கேகூட காங்கிரஸ் கட்சி நிச்சயம் சம்மதிக்கும் என்று நம்ப இடமிருக்கிறது.\nமத்திய அரசுக்கு இதனால் இன்னொரு ஆதாயமும் உண்டு. குளிர்காலக் கூட்டத்தொடரையும் முடக்குவதன் மூலம் எதிர்க்கட்சிகள் மீது மக்களுக்குள்ள வெறுப்பை அதிகப்படுத்த முடியும். அத்துடன், வாக்கெடுப்பு அரசுக்கு ஆதரவாக முடியும்போது, \"இதற்காகவா இவ்வளவு நாள் நாடாளுமன்றத்தை முடக்கி வீணடித்தார்கள்' என்று எதிர்க்கட்சிகளின் மீது மக்களுக்கு எரிச்சல் மேலும் அதிகரிக்கும். அதற்கான தந்திரமாகக்கூட இது இருக்கலாம்.\nசென்ற ஆண்டு, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அரசு அறிவித்தபோது அதைத் தடுத்து நிறுத்தியது, அப்போது மத்திய அரசில் இடம்பெற்றிருந்த திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே கூட்டணியை விட்டுத் திரிணமூல் காங்கிரஸ் வெளியேறிய பிறகுதான் மத்திய அமைச்சரவை, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தது.\nசில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது அந்தந்த மாநிலத்தின் விருப்பத்துக்கு உரியது. இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்று கூறியபோது, 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எடுத்த எடுப்பில் ஆதரவு தெரிவித்துவிட்டன. அதன் பிறகு எதிர்க்கட்சிகள் நடத்திய கடையடைப்பு வேலைநிறுத்தம் மிகவும் பலமானதாக இருந்திருந்தால், மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கக்கூடும். ஆனால், உண்மை அவ்வாறாக இல்லை.\nஅடுத்ததாக, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா இரு மாதங்களுக்கு முன்பே தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் தனது அரசியலை ஸ்திரப்படுத்திக்கொள்ளவே அவர் இந்த நாடகம் ஆடுகிறார் என்று குற்றம்சாட்டிய இடதுசாரிகள், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு தரமாட்டோம் என்று அறிவித்தனர், சரி. ஆனால், மற்ற கட்சிகள் ஏன் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக்கூடிய எண்ணிக்கை பலம் பாஜகவுக்கு இருக்கும்போது, அவர்கள் ஏன் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தைக் கேட்டு, நாடாளுமன்றத்தை முடக்கிக் கொண்டிருக்க வேண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி கண்டால் எதிர்க்கட்சிகளுக்கு அவமானம். ஆனால், விதிஎண் 184-ல் தோற்றுப்போனால், அது வெறும் அன்னிய நேரடி முதலீட்டில் கட்சிகளிடையே கருத்துமாறுபாடு மட்டுமே நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி கண்டால் எதிர்க்கட்சிகளுக்கு அவமானம். ஆனால், விதிஎண் 184-ல் தோற்றுப்போனால், அது வெறும் அன்னிய நேரடி முதலீட்டில் கட்சிகளிடையே கருத்துமாறுபாடு மட்டுமே ஒருவேளை தீர்மானம் நிறைவேறினாலும், அதனால் ஆட்சி கவிழ்ந்துவிடப் போவதில்லை. இன்னும் ஆறு மாதத்திற்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாத நிலைமையை திரிணமூல் காங்கிரஸின் தீர்மானத்தை ஆதரிக்காமல் எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே ஏற்படுத்திக் கொடுத்துவிட்டன.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ரட்சகர்கள் வேறுயாருமல்ல, எதிர்க்கட்சிகள்தான். அதிலும் குறிப்பாக, பாஜகவும் இடதுசாரிக் கட்சிகளும்\nதீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும்.\nஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது.\nஅகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தையாவது எரித்துவிட வேண்டும்.\nநாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம்.\nஅதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.\nஒரு நல்ல முதலாளி, நல்ல அரசு, நல்ல நிர்வாகம் நேர்மையான ஊழியர்கள், இருக்கும் வரை எந்த ஒரு தொழிலும், துறையும் யாதொருவிதமான சிக்கலுமின்றி சிறப்பாகவே இயங்கும், வளரும். காலப்போக்கில் மேற்கண்ட முறைம���கள் எல்லாம் தேய்ந்து வீணாகிய போதுதான் தொழிலாளிக்கு சிக்கல்கள் உருவானது. தொழிற்சங்கம் அவசியமாயிற்று.\nஇந்திய தொழிற்சங்க வரலாற்றில் தொலைபேசித் தொழிலாளிக்கென மிகப் பெரிய பங்கு பாத்திரம் உண்டு. இன்றைக்கும் அன்றைய 68 போராட்ட தியாகத்தைக் கொண்டாடுகின்ற தொழிலாளியாக நமது தொழிலாளர்கள்தான் இருக்கின்றார்கள். பல பிரதம அமைச்சர்களை. மந்திரிகள் பலரை நேருக்கு நேர் சந்தித்து தொலைபேசித் தொழிலாளியின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தலையாய பங்கு வகித்த சங்கம் நமது N F T E சங்கம்.\nஇது போன்று அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்த நமது சங்கத்தை உடைப்பதற்காக மத்தியில் ஆளுகின்ற அரசுகள் ஆட்சி மாறுகின்ற ஒவ்வொரு முறையும் அதற்கு சார்புடைய தொழிற்சங்கங்களை உருவாக்கிக் கொண்டது. அரசியல் ரீதியாக, சாதீய ரீதியாக, கேடர் ரீதியாக தொழிலாளியைப் பிரித்து, தொழிற்சங்க பலத்தை குறைத்து பலவீனப்படுத்தி வைத்திருக்கிறது.\nசூழ்ச்சிதான் நடக்கிறது. நாமும் பிரிந்துதான் கிடக்கிறோம். இதைத் தெளிவாய் உணர்ந்த பின்னும் தொழிலாளி வர்க்கத்திடையே விட்டுக் கொடுக்கவோ, பரஸ்பரம் புரிதலை உருவாக்கிக் கொள்ளவோ பொது எதிரியை அடையாளப்படுத்தி அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை உருவாக்கவோ எந்த வித முயற்சியும் எடுக்கப்படாமல், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்வது, சேற்றை வாரி இறைப்பது என்ற போக்கு நீடிப்பதால் தொழிலாளி வர்க்க்ம் நெருக்கடிக்கு உள்ளாகி ஆளுவோரும் அதிகார வர்க்கமும இன்றைக்கு வளம் பெற்று நிற்கிறது,\nஇந்த காலத்தில்தான் நமது தொழிற்சங்கமும் மேற்கண்ட காரணங்களுக்கெல்லாம் ஆட்பட்டு, அதே நேரத்தில் பொலிவிழக்காமல் வாழும் சங்கங்களில் ஒன்றாக திகழ்கிறது. தலைவர்கள் குப்தா, ஞானையா, ஜெகன் பணியாற்றிய காலங்கள் இன்றைக்கும் பொற்காலங்களாக எண்ணிப்பார்க்கப்படுகிறது. அந்தக் காலங்களில் நாம் அடைந்த பல முன்னேற்றங்களில் பலவற்றை இன்றைக்கு இழந்திருக்கிறோம்.\nஅதைத் தொட்ர்ந்து தலைவர்கள் முத்தியாலு, ஆர்.கே, தமிழ்மணி, மாலி ஆகியோரின் சிறந்த பணிச் சேவைகளை தமிழ் மாநிலத்திற்கு அவர்களின் பணி ஓய்வுக் காலம் வரை நாம் பயன்படுத்திக் கொண்டோம்.\nஒவ்வொரு மாவட்டத்திலேயும் சீனியர் தலைவர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும் தோழர்கள் சேது, R.V, மாலி ஜெயபால் ஆகியோர்��ள் அந்தந்தப் பகுதிகளின் பிதாமகர்களாக செயல்படுகிறார்கள்.\nநமது இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து நாம் ஒற்றுமைப் பாதையைக் கைக் கொள்ள வேண்டும்.\nஅங்கீகாரத் தேர்தலில் அகில இந்திய அளவில் நாம் தோற்றிருந்தாலும் தமிழகத்தில் தொடர்ந்து உறுப்பினர் எண்ணிக்கையை குறையாது தக்க வைத்திருக்கின்றோம் என்பதை உணர்ந்திட வேண்டும். இதற்கு முழுமுதற் காரணம் நமது மாநிலச் செயலரின் தொய்வில்லாத சலியாத உழைப்பே, அணுகுமுறையே\nநமது மாநிலச் செயலர் தோழர் பட்டாபியின் செயல்பாடு அதாவது, தோழமையோடு பழகும் பாங்கு, எளிமையான வாழ்வியல் முறை, எந்த எதிர்பார்ப்புமில்லா தியாகச் செயல்பாடு, எவர் கருத்துக்கும் மரியாதை கொடுக்கும் பாங்கு, எதிர்க் கருத்தை மதித்து நடக்கும் பண்பு, சாதீயச் சிந்தனையில் மூழ்காத, அதே நேரத்தில் கொண்ட அரசியல் கொள்கையில் பாதை மாறாத/உறுதி குலையாத நேர்மை தவறாத அணுகுமுறை ஆகியவற்றை இம் மாநாட்டிலும் நீட்டிக்கச் செய்வோம்.\nநாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்வோம்.\nசிலர் புரிந்து கொள்வார்கள். சிலர் பிரிந்து செல்வார்கள்.\nசிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான்\nகருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான்.\nநமது தஞ்சை மாவட்ட கேபிள் காண்ட்ராக்ட் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த ஆண்டு போனஸ் ரூபாய் 2000 வழங்கப்பட்டு விட்டது.\nஅதைப்போலவே ஹவுஸ் கீப்பிங் ஊழியர்களுக்கு ரூபாய் 1500 மற்றும் ஹவுஸ் கீப்பிங் செக்யூரிட்டி ஊழியர்களுக்கு ரூபாய் 2000 -ம் விரைவில் வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nதீபாவளிக்கு முன்பாகவே வழக்கம் போல் வழங்கிய BSNL ஒப்பந்ததாரருக்கும், முயற்சி எடுத்த TMTCLU மாவட்டச் சங்கம் மற்றும் NFTE மாவட்டச் சங்கத்திற்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் நமது தஞ்சை மாவட்ட கேப...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8jZl9&tag=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:05:03Z", "digest": "sha1:UWZ6HI3CEY2WM5KBLTYW6XUO7UYN3BP2", "length": 6558, "nlines": 112, "source_domain": "tamildigitallibrary.in", "title": "மணிமேகலைச் சிந்தனைகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , 1979\nவடிவ விளக்கம் : (iv), 246 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : மணிமேகலையின் காலம் , மணிமேகலை மொழியியல் , மணிமேகலைப் பதிப்பு , இந்திர விழா , மணிமேகலையில் அரசர்கள் , காப்பிய நோக்கு , சக்கரவாளக் கோட்டம் , மாதவி\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-06-17T14:40:55Z", "digest": "sha1:FVNJAQ6H5S4ZC7BNT2I5TOOBGE6RQWQJ", "length": 8264, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விபத்து", "raw_content": "\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்டும்\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nகொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை\nதுபாய் கோர விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு\nதுபாய் (07 ஜூன் 2019): துபாய் பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.\nதுபாய் பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி\nதுபாய் (07 ஜூன் 2019): துபாயில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nபெருநாள் தொழுகை தொழுதவர்கள் மீது கார் புகுந்ததில் 17 பேர் படுகாயம்\nபுதுடெல்லி (05 ஜூன் 2019): டெல்லியில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது கார் புகுந்ததில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம்\nவாஷிங்டன் (04 மே 2019): அமெரிக்காவில் விமானம் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nஐதராபாத் (18 ஏப் 2019): சாலை விபத்தில் டிவி நடிகைகள் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nபக்கம் 1 / 15\nசசிகலா விடுதலையானால் இதுதான் நடக்கும்\nபரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி\nவன்புணர்ந்த பெண்ணை திருமணம் செய்த எம்.எல்.ஏ\nசுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநில கவர்னராகிறார்\nஜாகிர் நாயக் இந்தியா வர விருப்பம்\nஅடுத்த கல்வியாண்டு முதல் யோகா அவசியம்\nநடிகர் விஷாலுக்கு பிரபல நடிகை காட்டமான பதில்\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க இம்ரான் கான் அனு…\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: மழையால் இந்தியா நியூசிலாந்து ஆட்டம் ரத்த…\nகாணாமல் போன விமானம் கண்டு பிடிக்கப் பட்டது\nஇலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது\nமுதன் முதலாக இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா\nபிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் ஐந்து லட்சம் அபராதம்\nநடிகர் விஷாலுக்கு பிரபல நடிகை காட்டமான பதில்\nமலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன்\nஇந்தி ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6858:2010-03-17-12-00-47&catid=326:2010&Itemid=27", "date_download": "2019-06-17T14:51:03Z", "digest": "sha1:DRQ4X3UWCVQ3BYIKUTZ5EITF75RBN264", "length": 35611, "nlines": 105, "source_domain": "www.tamilcircle.net", "title": "பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சி.பி.ஜ", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சி.பி.ஜ\nபூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சி.பி.ஜ\nSection: புத���ய ஜனநாயகம் -\nகொலை, பாலியல் வன்புணரச்சி போன்ற கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் போலீசுக்காரனைத் தண்டிப்பதற்கு நீண்ட நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்பது இன்று ருச்சிகா வழக்கு பிரபலமான பிறகு மெத்தப் படித்த அறிவுஜீவிகளுக்கும் புரிந்திருக்கும். அப்படிப்பட்ட போலீசுக்காரனோ, இராணுவச்சிப்பாயோ தீவிரவாதிகளை எதிர்த்துப் \"போராடும்' அதிரடிப் படைப் பிரிவைச் சேர்ந்தவனாக இருந்துவிட்டால், அவனது கிரிமினல் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் கேள்விக்கு இடமில்லாதது ஆகிவிடும்.\nகாஷ்மீரிலும், சட்டிஸ்கரிலும், ஜார்கண்டிலும், வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும் இப்படிபட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளைக் காணமுடியும். அப்படிபட்ட வழக்குகளில் ஒன்றுதான் காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள ஷோபியன் நகரில் கடந்த ஆண்டு நடந்த இரட்டைப் பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொலைவழக்கு. ஷோபியன் நகரைச் சேர்ந்த 22 வயதான கர்ப்பிணிப் பெண்ணாண நீலோஃபர் ஜானும், அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் கடந்த ஆண்டு மே 29 அன்று அவ்வூரின் ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள தங்களின் ஆப்பிள் தோட்டத்தைப் பார்வையிடக் கிளம்பிச் சென்றனர். அவ்விரு இளம்பெண்களும் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தாரும், அவ்வூர்ப் பொதுமக்களும் அப்பெண்களைத் தேடத் தொடங்கினர். அப்பெண்கள் வீடு திரும்பாதது பற்றி நீலோஃபர் ஜானின் கணவர் போலீசாரிடம் புகார் செய்திருந்ததால், போலீசாரும் பொதுமக்களோடு சேர்ந்து கொண்டு தேடத்தொடங்கினர். ஆனாலும், ஒருவராலும் அப்பெண்களின் நிலை பற்றி அறிய முடியவில்லை. அதேபொழுதில், மறுநாள் காலை 6 மணியளவில் அப்பெண்களின் இரு சடலங்களும், அவர்களின் ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓடும் ராம்பி ஆரா என்ற சிற்றாரில் கிடந்தன. போலீசார் அவர்களின் சடலங்களை ஆற்றில் கண்ட மாத்திரத்திலேயே, அப்பெண்கள் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டதாகக் கூறி வழக்கை முடித்துவிட முயன்றனர்.\nமுதல் நாளிரவு அந்தப் ஆற்றுப் பகுதியைச் சல்லடைப் போட்டுத் தேடியும் கிடைக்காத அவர்களின் உடல்கள், மறுநாள் அதிகாலையில் திடீரென ஆற்றில் கிடந்தது, போலீசார் எவ்வித விசாரணையுமின்றி அப்பெண்கள் ஆற்றில் மூழ்கி இறந்த��விட்டதாக முடிவுக்கு வந்தது, அப்பெண்கள் தங்களின் ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் பாதுகாப்புப் படையின் மூன்று முகாம்களைக் கடந்து செல்ல வேண்டிய இக்கட்டான சூழல் இவை பொதுமக்களின் மனத்தில் சந்தேகத்தைத் தோற்றுவித்தன. அப்பெண்கள் பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்டுப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்நகரப் பொதுமக்கள் சந்தேகத்தை எழுப்பினர். போலீசார் அப்பெண்களின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து விசாரிக்காமல், அவ்வழக்கை முடித்துவிடக் காட்டிய அவசரம் பொதுமக்களின் சந்தேகத்திற்கு மேலும் வலுவூட்டியது.\nஎனவே, ஷோபியன் நகரப் பொதுமக்கள் அப்பெண்களின் மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரியும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் போராடத் தொடங்கினர். காஷ்மீர் மாநில அரசு அப்போராட்டத்தை ஒடுக்கக் காட்டிய வேகத்தில், நூறில் ஒரு பங்கைக்கூட அப்பெண்களின் மரணம் குறித்த விசாரணையில் காட்டவில்லை. முறையான விசாரணை கோரிய பொதுமக்கள் தீவிரவாதிகளை ஆதரிப்பதாக அவதூறு செய்யப்பட்டனர். பொதுமக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததோடு, நிஸார் அகமது என்ற சிறுவன் இறந்தும் போனான். இப்போராட்டத்தை ஆதரித்த சையத் ஷாகிலானி, ஷாபிர் ஷா, யாசின் மாலிக் , மிர்வாயிஸ் உமர்ஃபாரூக் ஆகிய தலைவர்கள் வீட்டுக் காவலிலும் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர்.\nஅப்பெண்களின் மரணமும், அரசின் அடக்குமுறையும் நாடெங்கும் அம்பலமான பிறகுதான், அப்பெண்கள் இறந்துபோய் எட்டு நாட்கள் கழிந்த பிறகுதான ;காஷ்மீர் போலீசார் அவ்வழக்கு குறித்து முதல் தகவல் அறிக்கையினைப் பதிவு செய்தனர். அதன் பிறகு நடந்த இரண்டு பிரேதப் பரிசோதனை அறிக்கைகளும் முன்னுக்குப் பின் முரணாண தகவல்களை அளித்ததால், பொதுமக்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. இதன்பின், அம்மாநில அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி முஸாபர் ஜான் கமிட்டி, \"\"அப்பெண்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக''ச் சுட்டிக்காட்டியதோடு, \"\"போலீசார், பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரிகள், தடய அறிவியல் நிபுணர்களின் திறமையின்மையாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் இந்த ஆதாரங்கள் அழிந்துபோய்விட்டதாக'' க் குற்றம் சுமத்தியது. இதன்பிறகாவது, மாநில அரசு விசாரணையைத் தீவிரப்படுத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்; ஆனால், இதற்கு மாறாக இவ்வழக்குவிசாரணை மையப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. போராடிய பொதுமக்களுள் ஒருவர்கூட மையப் புலனாய்வுத் துறையின் விசாரணையைக்கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமையப் புலனாய்வுத் துறை விசாரணையை ஏற்றுக் கொண்ட மறுநிமிடமே, அப்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை எனக் கருத்துத் தெரிவித்தது. இக்கருத்து, இவ்விசாரணை மூலம் உண்மையைக் கண்டுபிடிக்கவா அல்லது மூடிமறைக்கவா என்ற சந்தேகத்தை காஷ்மீர் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இம்மரணங்கள் குறித்துத் தற்பொழுது சி.பி.ஐ. அளித்துள்ள அறிக்கை காஷ்மீர் மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. \"\"அவ்விரு இளம் பெண்களும் ஆற்றில் மூழ்கி இறந்து போனதாக'' சி.பி.ஐ. அளித்துள்ள அறிக்கையை, காஷ்மீர் மக்கள் மட்டுமல்ல, பல்வேறு மனிதஉரிமை அமைப்புகளும், அறிவுத்துறை வர்க்கத்தைச் சேர்ந்த பலரும் கூட முழுமையாக நம்ப மறுத்துள்ளனர்.\n\"\"சம்பவம் நடந்த அன்று ராம்பி ஆரா ஆற்றில் கழுத்தளவுக்கு மேல் தண்ணீர் ஓடியதாகவும், அப்பெண்கள் ஆற்றைக் கடக்க முயன்றபொழுதுதான் நீரில் மூழ்கி இறந்து போனதாக''க் கூறியுள்ள சி.பி.ஐ., இதற்கு ஆதாரமாகப் பல்வேறு சாட்சியங்களையும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இப்பெண்களின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஜனநாயக உரிமை இயக்கங்களுக்கான கூட்டுக் கமிட்டி, சம்பவம் நடந்த அன்று அந்த ஆற்றில் முழங்காலுக்குக் கீழ்தான் தண்ணீர் ஓடியிருக்கும்பொழுது, அப்பெண்கள் எப்படி மூழ்கி இறந்துபோயிருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. முஸாபர் ஜான் கமிட்டியிடம் சாட்சியம் அளித்துள்ள அரசு அதிகாரிகள், சம்பவம் நடந்த அன்று அந்தஆற்றில் அதிகத் தண்ணீர் ஓடவில்லை எனக் கூறியிருப்பதை இக்கூட்டுக் கமிட்டி எடுத்துக் காட்டியுள்ளது. மேலும், இம்மரணங்கள் குறித்து நடத்தப்பட்ட முதல ;பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும், நீரில் மூழ்கி இறந்து போனதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்றே தெரிவி��்கப்பட்டுள்ளது.\nசம்பவம் நடந்து நான்கு மாதங்கள் கழித்து, மூன்றாவது முறையாகப் பிரேதப் பரிசோதனை நடத்துவதற்காக அப்பெண்களின் சடலங்களைத் தோண்டியெடுத்த சி.பி.ஐ.யும், அதனால் நியமிக்கப்பட்ட மருத்துவஅதிகாரிகளும் சடலங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, \"\"ஆஸியா ஜானின் பாலியல் உறுப்பிலுள்ள \"கன்னித்திரை' நல்ல நிலைமையில் இருப்பதாக'' அறிவித்தனர். விசாரணையின் முடிவு எப்படி அமையும் என்பதற்கான முன்னோட்டம் இது.\nஆனால், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிக்கான சுதந்திரமான பெண்கள் அமைப்பு, \"\"மிகவும் மெல்லிய சவ்வுப் படலமான கன்னித் திரை புதைக்கப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் அழுகி சிதைந்து போயிருக்கும்'' எனத் தமக்கு பேட்டியளித்த பல்வேறு மருத்துவ மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், சி.பி.ஐ.யோ, தனது அறிக்கைக்கு மறுப்பு தெரிவிப்பவர்களை அயோக்கியர்கள் என வசைபாடவில்லையே தவிர, அவர்களைப் பல்வேறு வழிகளில் அவமானப்படுத்தும் கீழ்த்தரமான வேலைகளில் இறங்கியிருக்கிறது. \"\"அவர்களுக்கு நவீனமான வழிகளில் தடய அறிவியல் சோதனைகள் நடத்தும் அறிவில்லை'' என மட்டை அடியாக அடித்துவிட்டது.\nஅவ்விரு பெண்களின் சடலங்களையும் முதல் பிரேதப் பரிசோதனை செய்து, \"\"அவர்கள் நீரில் மூழ்கி இறக்கவில்லை'' என அறிவித்த காஷ்மீரைச் சேர்ந்த அரசுமருத்துவர் பிலால், தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அச்சடலங்களை இரண்டாவது பிரேதப் பரிசோதனை செய்து, \"\"ஆஸியா ஜானின் தலையில் ஏற்பட்ட காயம் ஆற்றில் விழுந்ததால் ஏற்பட்டதில்லையென்றும், அதனால் அவர் இறந்து போகவில்லை என்றும்'' சாட்சியம் அளித்த மகப்பேறு மருத்துவர் நிகத் ஷஹீனும் தற்பொழுது தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி, ஆஸியா ஜான் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுள்ளார் எனக் காட்டுவதற்காக மருத்துவர் நிகத் ஷஹீன் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகவும் சி.பி.ஐ. குற்றம் சுமத்தியுள்ளது.\nமேலும், மர்மமான முறையில் இறந்து போன நீலோஃபர் ஜானின் கணவர் உள்ளிட்டுப் பலரும் சி.பி.ஐ. விசாரணையின் பொழுது பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். அப்பெண்கள் ஆற்றில் மூழ்கித்தான் இறந்து போனார்கள் எனக் காட்டுவதற்காகவே, சி.பி.ஐ. இவர்களை மிரட்டிப் பணி�� வைத்திருக்கலாம் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.\nஇவ்விசாரணை முடிவை ஏற்க மறுக்கும் காஷ்மீர் மக்கள், இந்திய அரசைச் சாராத வேறு ஏதாவதொரு நடுநிலையான அமைப்பு இச்சம்பவம் பற்றி மறுவிசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி வருகிறார்கள். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்க மறுக்கும் இந்திய அரசும், தேசியவாதிகளும், \"\"பிணத்தின் மீது அரசியல் நடத்துகிறார்கள்'', \"\"மதவெறியையும் இனவெறியையும் தூண்டிவிடுகிறார்கள்'' என காஷ்மீர் மக்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசிவருகின்றனர். \"\"காஷ்மீர ;முசுலீம்கள் ஆதாரமற்ற சந்தேகம் மூலம் ஷோபியன் சம்பவத்தைப் பெரிதுபடுத்திவிட்டதாகவும், அந்தச் சந்தேகத்தைக்கூட சி.பி.ஐ. விசாரணை தெளிவுபடுத்திவிட்டது'' எனவும் நிரூபிக்க இந்திய \"தேசியவாதிகள்'முயன்று வருகிறார்கள்.\nசி.பி.ஐ., நேர்மையான, நடுநிலையான அமைப்பு என்பதே பார்ப்பன பாசிசக் கும்பல்கள் பரப்பிவரும் கட்டுக்கதைதான். அவ்வமைப்பு காங்கிரசு கும்பலின் கைத்தடியாக நடந்து கொண்டு வருவதற்கு எத்தனையோ ஆதாரங்களைக் காட்ட முடியும். போஃபார்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு உள்ளிட்டு எத்தனையோ வழக்குகளில் சி.பி.ஐ. அரசியல் சார்போடு நடந்து கொண்டுள்ளது. குவாட்ரோச்சி உள்ளிட்ட எத்தனையோ குற்றவாளிகளைத் தப்பவிட்டிருக்கிறது. சிறுமி ருச்சிகாவை மானபங்கப்படுத்திய போலீசு உயர்அதிகாரி ரத்தோருக்கு இரண்டு மாத கால சிறைத்தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கு, சி.பி.ஐ. 16 ஆண்டுகள் வழக்கு நடத்தியதிலிருந்தே, அதனின் திறமையையும், நேர்மையையும் அவதானித்துக் கொள்ளலாம்.\nகாஷ்மீர் முசுலீம்கள் இந்திய இராணுவத்தை, துணைஇராணுவப் படையினரை, தமது மாநிலப் போலீசாரைச் சந்தேகிக்க வலுவான காரணங்கள் உள்ளன. அவர்கள் அன்றாடம் இந்திய அரசுப் படையினரின் பயங்கரவாதத்தாக்குதல்களை, மனித உரிமை மீறல்களைச் சந்தித்துவரும்பொழுது, வேறு யாரைச் சந்தேகிக்க முடியும் காஷ்மீரில் அமைதியான முறையில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றதைக் காட்டி, அம்மக்கள் தீவிரவாதிகளைப் புறக்கணித்துவிட்டதாக இந்திய அரசு கூறிவந்தாலும்கூட, காஷ்மீரத்து முசுலீம்கள் மீது இந்திய அரசுப் படையினர் தொடுத்துவரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இம்மியளவுகூடக் குறையவில்லை.\n• சிறீநகரைச் சேர்ந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக்��ன்ற சிறுவன், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லைப் பாதுகாப்புப் படையினரின் திமிரை எதிர்த்துக் கேள்வி கேட்டதுதான் அச்சிறுவன் செய்த தவறு. இப்படுகொலைக்குக் காரணமான அப்படையைச் சேர்ந்த உயரதிகாரியைக் காப்பாற்றுவதற்காக இப்பொழுது விசாரணைநாடகம் நடந்து வருகிறது. இப்படுகொலை நடந்ததற்கு ஒரு வாரம் முன்னர்தான் வாமிக் ஃபரூக் என்ற 14 வயது சிறுவனை, பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒரு அதிகாரி கண்ணீர் புகை குண்டை வீசியெறிந்து கொன்றான். இப்படுகொலையைக் கண்டித்து நடந்த போராட்டங்களையடுத்து, அந்த அதிகாரி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளான்.\n• கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேசியதுப்பாக்கிப் படை அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 16வயது சிறுவன் பஷாரத் அகமது இன்றுவரை வீடு திரும்பவில்லை. அச்சிறுவனைப் பிடித்துச் சென்ற மதியமே விடுவித்துவிட்டதாக அதிகாரிகள் புளுகி வருகின்றனர்.\n• கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய துப்பாக்கிப் படைப் பிரிவால் விசாணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுவன் முஷ்டாக் அகமது மிர், சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டான். அதே ஆண்டில், மன்ஜூர் அகமத் பெசூக்,ஃபயஸ் அகமது மிர் ஆகியோரும் கொட்டடியில் வைத்துக் கொல்லப்பட்டனர்.\n• 2007-08ஆம் ஆண்டில் மட்டும் 39 கொட்டடிக் கொலைகள் நடந்திருப்பதாகவும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுள ;91 பேர் \"காணாமல்' போய்விட்டதாகவும் அம்மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது. 2008ஆம் ஆண்டில் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 261 பேரில் பலரைக் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் விடுவித்துவிட்டாலும், விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரையும் மீண்டும் உடனடியாகவே வேறொரு குற்றச்சாட்டின் கீழ் பாதுகாப்புப் படையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டதாக அம்மாநிலத்தின் ழுஉட்டஅமைச்ழுஉரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகாஷ்மீரில் அன்றாடம் நடக்கும் இத்தகைய மனித உரிமை மீறல்களைப் பட்டியல் போட்டு மாளாது. இப்படிபட்ட நிலையில் பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கும்வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சி.பி.ஐ. விசாரண�� முடிவை காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு அவர்களுக்கு முழு உரிமையுண்டு. காஷ்மீரில் அரசுப் படையினர் நடத்திவரும் மனித உரிமைமீறல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவே, அந்த அட்டூழியங்களைத் தூண்டிவிடுவதாகவே சி.பி.ஐ.யின் முடிவு அமைந்திருப்பதாக மனிதஉரிமை அமைப்புகள்கூடக் குற்றம் சுமத்தி வருகின்றன.\nஇத்தகைய அரசு பயங்கரவாத அட்டூழியங்களை எதிர்த்துப் போராடினால், அதற்குப் பெயர் முசுலீம்மதவெறியா இத்தகைய அட்டூழியங்களைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் நியாயப்படுத்தும் இந்து தேசியம் மட்டும் புனிதமானதா இத்தகைய அட்டூழியங்களைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் நியாயப்படுத்தும் இந்து தேசியம் மட்டும் புனிதமானதா இத்தகைய அட்டூழியங்களுக்கு நீதி வழங்காமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டிவிடமுடியாது; இந்து தேசியவெறியை, தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்து வரும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமும் ஓய்ந்து விடாது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-06-17T15:48:11Z", "digest": "sha1:QJ5W2MU7R2RX3PURRPGGIWUWYS2DRI3A", "length": 39672, "nlines": 407, "source_domain": "senkodi.wordpress.com", "title": "டெல்லி | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅம்மணம் உங்கள் கன்னத்தில் அறையவில்லையா\nசெய்தியாக மட்டுமே இருந்தது உங்களுக்கு,\nஇந்திய இராணுவமே எங்களைக் கற்ப��ி\nஆயுதமேந்திய கிருஷ்ணன்களை நோக்கி அம்மணமானார்கள்.\nபன்றித் தொழுவத்தின் முடை நாற்றத்தை\nஅந்த கிருஷ்ணன்களின் இளைய தம்பிகள் இன்று\nபத்து லட்சத்தில் ஒற்றை ஆடை அணிந்தவர்கள்\nஇந்த அம்மணத்தைக் கொஞ்சம் பார்க்கட்டும்\nஆடையின் அம்மணத்தை உடுத்திக் கொண்டு\nதங்கள் அரசியலின் அம்மணத்தை கொஞ்சம்\nபாதி மயிர் மழிப்பில் தொடங்கி\nதலை கீழாக நின்றது வரை\nஅவற்றில் ஒன்று தானா அம்மணம்\nபுழுத்துப் போன இந்த அரசமைப்பு\n37 லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்து விட்டு\nவிவசாயக் கடன் தள்ளுபடி என்பது\nமூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை\nபாசனப் பரப்புகள் அனைத்தும் சாக்கடை\nவனங்களை அழித்ததால் மழைவளம் நோயாளி\nபசுமைப் புரட்சி கொண்டு வேளாண்மைக்கு தூக்கு\nஇன்னும் .. .. இன்னும் .. .. .. ஆனாலும்\nமரபணு மாற்று விதை என்றும்\nவிவசாயி மூளையில் உழுதன அரசுகள்.\nவிவசாயிகள் ஆண்மையை நசுக்கிய போது\nபி.டி க்கு எதிராக பேசவும் கூடாதென\nசட்டம் போட்டு முந்தி விரித்தன அரசுகள்.\nகடற்கரை தொடங்கி ஆற்றங்கரை வரை\nஒட்டச்சுரண்டி விற்றுக் குவித்த போது\nவிவசாயி கரம்பை மண்ணை அள்ளிய போது\nகோடைக்கு முன்னே பாலை தலை காட்டி\nவைத்த நாற்றும் வதங்கக் கண்டு\nமொத்தமும் போனதாய் மண்ணில் வீழ்ந்தான்.\nதாமிரவருணியில் உபரி நீர் என்று\nபூமியை அவிழ்த்து உண்ணத் தந்தவர்கள்\nஆடையை அவிழ்த்து பார்க்கத் தந்திருக்கிறார்கள்.\nஅவர்கள் அடிக்கத் தொடங்கும் போது\nஉங்களால் செத்து விட முடியாது.\nFiled under: கவிதை | Tagged: அம்மணம், அரசு, கட்டமைப்பு, சுவாமிநாதன், டெல்லி, தண்ணீர், தற்கொலை, நம்மாள்வார், நிர்வாணம், பசுமைப் புரட்சி, பாசனம், போராட்டம், மக்கள், மரபணு மாற்று, மலட்டு விதை, விவசாயி, விவசாயிகள் |\t3 Comments »\nடெல்லி குற்றவாளிகள் – கல்லெறியும் யோக்கியர்கள்\nடெல்லி குற்றவாளிகள்- கல்லெறியும் உரிமை எல்லோருக்கும் உண்டு… யோக்கியனான பிறகு அதை செய்யுங்கள் என்பதுதான் என் கோரிக்கை\nஇந்தியாவை சில நாட்கள் கட்டிவைத்திருந்த ஒரு செய்தி கசப்பான முடிவுக்கு வந்திருக்கிறது. பாலியல் சாயம் பூசப்பட்ட செய்திகள் எப்போதும் சிறப்பான விற்பனையை கொண்டிருக்கின்றன. இம்முறை அது இன்னும் மெருகேற்றப்பட்டு விழிப்புணர்வு, பாதுகாப்பு, மனிதாபிமானம் என பல முகமூடிகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போராடுபவர்கள் எல்லோரையும் நக்சலைட் எ��்றும் அன்னிய கைக்கூலிகள் என்றும் பேசிய வாய்கள் எல்லாம் இந்த விவகாரத்தில், உணர்வுகளை மதிப்பதாவும் வன்முறையின்றி போராடும்படியும் கோரிக்கை வைக்கின்றன.\nஇந்த நிகழ்வு எப்படி மைய அரசால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் மக்களின் பொதுஉணர்வானது எப்படி பெரிய ஊடகங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விடயமென்றாலும் இம்முறை நான் அதுகுறித்து எழுத விரும்பவில்லை. மக்களின் பரவாலான நம்பிக்கையின்படி இது பாலியல் வன்கொடுமைக்கெதிரான இளைஞர்களின் சீற்றம் எனும் கருத்தின் அடிப்படையிலேயே இந்த பதிவை தொடர்கிறேன்.\nபொதுவில் இந்த போராட்டத்தை நடத்துவோரும் ஆதரிப்போரும் வைக்கும் கருத்துக்கள் என்னென்ன பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு தூக்குதண்டனை வழங்கு, அதனை சிறப்பு நீதிமன்றம் வைத்து விசாரணை செய், பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு சட்டம் இயற்று.. இவைதான் பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான நடவடிக்கை என பரவலாக சொல்லப்படுகின்றன. சில, பாலா(சேது) ரசிகர்களோ குற்றவாளிகளுக்கு ஆணுறுப்பை வெட்டிவிடும் தீர்வை முன்வைக்கிறார்கள். சரி, கடுமையான சட்டங்களால் பாலியல் குற்றங்களை தடுத்துவிட முடியுமா\nகுற்றங்கள் இங்கு பெரும்பாலும் மூன்று காரணங்களால் நடக்கின்றன. ஒன்று, சட்டத்தை எப்படியும் வளைத்துவிடமுடியும் எனும் நம்பிக்கையில் நடப்பவை. பெரும்பாலான பெரிய குற்றங்களும் பெரிய மனிதர்களின் குற்றங்களும் இந்த வகையிலானவை.\nஇரண்டு, தண்டனையை அறிந்து அதற்கு தயாராக இருந்து செய்யப்படும் குற்றங்கள். வழிப்பறி போன்ற குற்றங்கள் இந்த பட்டியலில் வரும்.\nமூன்று, தண்டனை பற்றிய அறிவின்றி உணர்ச்சிவயப்பட்டு செய்யப்படும் குற்றங்கள். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மாணவர்கள் இதற்கான சிறந்த உதாரணமாக வைக்கலாம்.\nஆக, ஒரு குற்றத்துக்கான காரணியாக மூன்றில் எது இருந்தாலும் குற்றவாளி தண்டனை பற்றி கவலைகொள்ளப்போவதில்லை அல்லது அது அவனுக்கு நினைவுக்கு வரப்போவதில்லை. தண்டனை பற்றி பயம் இருப்பவனுக்கு சிறைக்கு போவதென்பதே கடுந்தண்டனைதான். ஆக பயந்தகொண்டு குற்றம் செய்யாமல் இருப்பவன் இப்போதிருக்கும் சட்டத்துக்கே பயந்தவனாகத்தான் இருப்பான். பிறகு கடுந்தண்டனை வாயிலாக எப்படி குற்றத்தைத் தடுப்பீர்கள்\nபாலியல் குற்றங்களுக்கான நடவடிக்கையை எடுக்க வேண்டியது காவல்துறை. அதற்கான தண்டனையை வழங்கவேண்டியது நீதித்துறை. இந்தியாவில் அதிகம் பாலியல் அத்துமீறல் செய்யும் துறை எது என்று பார்த்தால் அதில் காவல்துறையும் ராணுவமும்தான் முதலில் வரும். மனைவியை கணவன் அடிப்பது தவறில்லை என்றும் தலித் பெண்ணை உயர்சாதிக்கார்கள் கற்பழித்திருக்க மாட்டார்கள் என்றும் தீர்ப்புக்கள் எழுதிய நீதிமான்கள் இருக்கும் நாடு இது. இந்த நடைமுறையை வைத்துக்கொண்டு கடுமையான தண்டனையை யாருக்கு வாங்கிக்கொடுக்க முடியும் ஆக, அதிகாரமும் பணமும் இல்லாதவன் மட்டும் தண்டிக்கப்பட்டால் போதும் என்பதுதான் உங்கள் நிஜமான கோரிக்கையா\nஇந்த கருத்துக்களை பகிர்ந்துகொண்ட பெரும்பாலான நபர்களிடம் இருந்து எனக்கு வந்த பதில் கேள்வி “” அப்ப என்னதான் செய்யலாம் என்கிறீர்கள் குற்றவாளிகளை அப்படியே போகவிடுவதா.” இப்போது பிரச்சினை பலாத்கார குற்றவாளிகளை எப்படி தண்டிப்பது என்பதல்ல. நியாயமான காவல் மற்றும் நீதித்துறை இருக்கும்பட்சத்தில் இப்போதையை சட்டங்கள் வாயிலாகவே அவர்களை தண்டிக்க முடியும். ஆனால் இவ்வகை குற்றங்களை எப்படி கட்டுப்படுத்துவது\nஇன்றைக்கு பெருகிவரும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு அடிப்படை நம் நாட்டில் இருக்கும் பெண்கள் பற்றிய கண்ணோட்டத்தில் இருக்கிறது. இரவு பத்து மணிக்கு நண்பனுடன் சாலையில் நிற்கும் பெண்ணைப் பற்றிய சமூகத்தின் கருத்தென்ன அது அவளது உரிமை என சொல்லும் ஆண்கள் நூறில் பத்தாவது இருப்பார்களா அது அவளது உரிமை என சொல்லும் ஆண்கள் நூறில் பத்தாவது இருப்பார்களா தொன்னூறு விழுக்காடு ஆண்கள் பெண் ஒருத்தி இரவில் ஆணுடன் தனியே வருவது தவறென கருதும் நாட்டில் பத்து விழுக்காடு ஆட்களேனும் அந்த தவறை செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என கருத்தினை கொண்டிருப்பார்கள். அதில் குறிப்பிட்ட சதவிகித மனிதர்கள் தாங்களே அந்த தண்டனையை வழங்க வேண்டுமென நினைப்பார்கள். அதிலொருவன் வன்புணர்ச்சியில் இறங்குகிறான். செயல் ஒரு மிகச்சிறிய சதவிகிதத்தினருடையதாக இருக்கலாம், ஆனால் அதற்கான நியாயம் பெரும்பாலானவர்களிடமிருந்துதான் கிடைக்கிறது.\nஇந்தியன் ஏர்லைன்ஸ் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணங்களில் ஒன்றாக வசீகரமற்ற பணிப்பெண்களையும் குறிப்பிட���டது டைம்ஸ் ஆஃப் இந்தியா. இந்த செய்தி வந்த பிறகு, ஒன்று அந்த பத்திரிக்கை கண்டனத்துக்கு உள்ளாகியிருக்க வேண்டும். அல்லது விமானத்தில் சாப்பாடு கொடுக்கக் கூட அழகான இளமையான பெண் வேண்டுமென விரும்பும் இந்திய பயணிகளின் பொது புத்தி விமர்சனத்துக்குள்ளாகியிருக்க வேண்டும். ஆனால் அந்த செய்தி மிக சாதாரணமாக நம்மை கடந்து சென்றது. செக்சியாக இருக்கிறாய் என் சொன்னால் அதை பாராட்டாக எடுத்துக்கொள்ள சொல்கிறார் இந்திய மகளிர் ஆணைய தலைவி. பெண்கள் மீதான எல்லா வன்முறைகளையும் பெண்களது ஆடையும் நடவடிக்கையுமே தூண்டுவதாக ஆகப்பெரும்பாலான இந்திய ஆண்கள் நம்புகிறார்கள். இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கிற மதங்களும் அரசு எந்திரமும் பெண்ணுரிமைக்கு எதிரானதாக இருக்கிறது. செய்தி சொல்லவும் பொழுதுபோக்கவும் இருக்கிற ஊடகங்களும் சினிமாவும் அவ்வாறே. ஒருவரியில் சொல்வதானால் இந்தியாவின் ஆன்மாவே பெண்களது பாதுகாப்புக்கு எதிரானதுதான்.\nபுதிய சட்டங்கள் இயற்றலாம், ஆனால் அந்த சட்டத்தை மேற்சொன்ன ஆன்மாவைகொண்ட போலீஸ்தான் நடைமுறைப்படுத்தியாகவேண்டும். நாகை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தில் சமீபத்தில் 11 வயது தலித் சிறுமி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வழக்கு வழக்கமான பிரிவுகளின்கீழ் பதியப்பட்டிருக்கிறது. சிறார்கள் மீதான பாலியல் வன்முறைக்கெதிரான தமிழகத்தில் இருக்கும் சிறப்பு சட்டத்தின்கீழ் அந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை, அந்த சட்டம் பற்றிய தகவல்கூட அவ்வழக்கை நடத்தும் போலீசுக்கு தெரியவில்லை. விரைவு நீதிமன்றங்கள் அமைக்கலாம். உத்திரப்பிரதேசத்தில் பதினான்காண்டுகளுக்கும் மேலாக ஒரு பாலியல் வன்புணர்ச்சி வழக்கு “விரைவு நீதிமன்றத்தில்” நடந்துகொண்டிருக்கிறது. பெண்களைக் கொண்டே பெண்கள் குற்றங்களை அனுகலாம். ஒரு பெண் முதல்வராக இருந்த போதுதான் வாச்சாத்தி முதல் இருளர் பெண்கள் வன்கொடுமை வரை தமிழகத்தில் நடந்தது. பணத்துக்காக பெண்கள் இந்த குற்றச்சாட்டை வைக்கிறார்கள் என ஒரு பெண் முதல்வர்தான் சொன்னார். ஆகவே இப்போது நடக்கும் போராட்டங்களில் வைக்கப்படும் எல்லா கோரிக்கைகளும் மேற்சொன்ன ஏதோ ஒரு புள்ளியில் முட்டிக்கொண்டு நின்று போகும்.\nபண்பாடு கலாச்சாரம் ஆகியவை பெண்களது நடவடிக்கைகளால் கெடுகிறது என நீங்கள் ���ினைத்தாலும், பெண்கள் அடக்கமாக இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என நீங்கள் கருதினாலும், புகை பிடிக்கும் பெண்களைக் கண்டு கலிமுற்றிவிட்டது என நீங்கள் புலம்பினாலும், இரண்டு பாலினங்களுக்கும் இரண்டு விதமான ஒழுக்க மதிப்பீடுகளை நீங்கள் வைத்திருந்தாலும், இந்த பொண்ணுங்களே இப்படிதான் என உசுப்பேற்றும் வகையிலான சினிமா வசனத்தை நீங்கள் நெருடலின்றி ரசித்திருந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறையை வெளியிலிருந்து ஆதரிப்பதாகவே பொருள்.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் நம் ஒட்டுமொத்த சமூகத்தின் பங்கை அந்த ஆறுபேரின் மரணத்தின் மூலமும் ஒரு மெழுகுவர்த்தி மூலமும் .கழுவிவிட முடியும் என நினைப்பது முட்டாள்தனம். நியாயமான காவல்துறையும் நீதித்துறையும் இருந்தால் பாலியல் வன்முறையில் ஈடுபடும் எல்லா குற்றவாளிகளையும் தண்டித்துவிடமுடியும். எனக்குள்ள எல்லா உரிமைகளையும் கொண்டிருக்கிற சக ஜீவன் என பெண்களைக் கருதுகிற ஆண்கள் உருவாகிறவரை அந்த வன்முறைகளை தடுக்க முடியாது.\nFiled under: கட்டுரை | Tagged: உழைக்கும் வர்க்கம், ஏழைகள், குற்றவாளிகள், சமூகம், டெல்லி, பாலியல், மக்கள், மேட்டுக்குடி, வன்புணர்ச்சி, வன்முறை |\t2 Comments »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5937", "date_download": "2019-06-17T14:32:30Z", "digest": "sha1:HJHTSR4GCJNTBY4KIPU4MBAGV2B4J4GD", "length": 5923, "nlines": 176, "source_domain": "sivamatrimony.com", "title": "r.niranchanadevi R.நிரஞ்சனாதேவி இந்து-Hindu Vannar வண்ணார் - இந்து Female Bride Tiruchchirappalli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வண்ணார் - இந்து\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7043", "date_download": "2019-06-17T14:32:50Z", "digest": "sha1:2VDREMIHOMFUV2PTQ4C4PF4BYGHOERAK", "length": 6895, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "e.subha E.சுபா இந்து-Hindu Intercaste-கலப்பு திருமணம் அப்பா -தேவர்,அம்மா - விஸ்வகர்மா Female Bride Pudukkottai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nCaste : Intercaste-கலப்பு திருமணம்\nMarital Status : திருமணமாகாதவர்\nதொழில்/பணியிடம்-தனியார்பணி-ஆசிரிய/புதுக்கோட்டை மாத வருமானம்-7000 எதிர்பார்ப்பு-எனி மாஸ்டர் டிகிரி,அரசு/தனியார்,நல்ல குடும்பம்\nCaste/Community: (சாதி/இனம்/சமுதாயம்) : Intercaste-கலப்பு திருமணம்\nSub caste: அப்பா -தேவர்,அம்மா - விஸ்வகர்மா\nசந்திரன் ராகு புதன் செவ்வாய் சூரியன்\nசனி அம்சம் சுக்கிரன் குரு\nபுதன் செவ்வாய் ராகு சூரியன் சந்திரன்\nFather Name இ���ங்கோவன் (லேட்)\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7890", "date_download": "2019-06-17T14:52:36Z", "digest": "sha1:D6KCFZ6GQTHHS2KZVPHLHAIXI4CMC67V", "length": 6557, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "divya திவ்யா இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya வன்னியர்-அரசு வன்னியர் Female Bride Salem matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nகுலதெய்வம் பெரியாண்டவர் மல்லூர் சேலம் எதிர்பார்ப்பு ANY PG DEGREE ANY GOOD JOB TEACHING OR BANK\nSub caste: வன்னியர்-அரசு வன்னியர்\nசுக் ல‌/ கே செ\nபுத சூ சனி ராசி\nசெ ல/ சூ புத‌ குரு\nFamily Origin மல்லூர் சேலம்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/63-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-17T15:37:15Z", "digest": "sha1:PJAD5LMNTYOT3QGDFIBZD3NBCJ6XR4TK", "length": 12358, "nlines": 205, "source_domain": "thirumarai.com", "title": "63 நாயன்மார்கள் | தமிழ் மறை", "raw_content": "\n10. உருத்திர பசுபதி நாயனார்\n27. கோச் செங்கட் சோழன்\n27. சேக்கிழார் திருமுறை 12 4286\n1. திருஞான சம்பந்தர் திருமுறை 1,2,3 4147\n2. திருநாவுக்கரசர் திருமுறை 4,5,6 4066\n14. திருமூலர் திருமுறை 10 3000\n4. மாணிக்கவாசகர் திருமுறை 8 1058\n3. சுந்தரர் திருமுறை 7 1026\n26. நம்பியாண்டார் நம்பி திருமுறை 11 382\n25. நக்கீர தேவ ந��யனார் திருமுறை 11 199\n24. பட்டினத்துப் பிள்ளையார் திருமுறை 11 192\n22. கபிலதேவ நாயனார் திருமுறை 11 157\n23. காரைக்கால் அம்மையார் திருமுறை 11 143\n13. கருவூர்த்தேவர் திருமுறை 9 105\n20. பரணதேவ நாயனார் திருமுறை 11 101\n12. சேந்தனார் திருமுறை 9 47\n5. திருமாளிகை தேவர் திருமுறை 9 44\n11. திருவாலியமுதனார் திருமுறை 9 42\n19. இளம் பெருமான் அடிகள் திருமுறை 11 30\n18. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் திருமுறை 11 24\n17. அதிரா அடிகள் திருமுறை 11 23\n10. புருடோத்தமநம்பி திருமுறை 9 22\n9. பூந்துருத்திநம்பி காடநம்பி திருமுறை 9 12\n21. சேரமான் பெருமான் நாயனார் திருமுறை 11 11\n6. கண்டராதித்தர் திருமுறை 9 10\n7. வேணாட்டடிகள் திருமுறை 9 10\n8. சேதிராசர் திருமுறை 9 10\n15. திருவாலவாயுடையார் திருமுறை 11 1\n16. கல்லாட தேவ நாயனார் திருமுறை 11 1\n1. திருஞான சம்பந்தர் |திருமுறை: 1,2,3 பாடல்கள்: 4147\n2. திருநாவுக்கரசர் | திருமுறை:4,5,6 பாடல்கள்: 4066\n3. சுந்தரர் |திருமுறை:7 பாடல்கள்: 1026\n4. மாணிக்கவாசகர் |திருமுறை:8 பாடல்கள்: 1058\n5. திருமாளிகை தேவர் |திருமுறை:9 பாடல்கள்: 44\n6. கண்டராதித்தர் |திருமுறை:9 பாடல்கள்: 10\n7. வேணாட்டடிகள் |திருமுறை:9 பாடல்கள்: 10\n8. சேதிராசர் |திருமுறை:9 பாடல்கள்: 10\n9. பூந்துருத்திநம்பி காடநம்பி |திருமுறை:9 பாடல்கள்: 12\n10. புருடோத்தமநம்பி |திருமுறை:9 பாடல்கள்: 22\n11. திருவாலியமுதனார் |திருமுறை:9 பாடல்கள்: 42\n12. சேந்தனார் |திருமுறை:9 பாடல்கள்: 47\n13. கருவூர்த்தேவர் |திருமுறை:9 பாடல்கள்: 105\n14. திருமூலர் |திருமுறை:10 பாடல்கள்: 3000\n15. திருவாலவாயுடையார் |திருமுறை:11 பாடல்கள்: 1\n16. கல்லாட தேவ நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 1\n17. அதிரா அடிகள் |திருமுறை:11 பாடல்கள்: 23\n18. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 24\n19. இளம் பெருமான் அடிகள் |திருமுறை:11 பாடல்கள்: 30\n20. பரணதேவ நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 101\n21. சேரமான் பெருமான் நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 11\n22. கபிலதேவ நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 157\n23. காரைக்கால் அம்மையார் |திருமுறை:11 பாடல்கள்: 143\n24. பட்டினத்துப் பிள்ளையார் |திருமுறை:11 பாடல்கள்: 192\n25. நக்கீர தேவ நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 199\n26. நம்பியாண்டார் நம்பி |திருமுறை:11 பாடல்கள்: 382\n27. சேக்கிழார் |திருமுறை:12 பாடல்கள்: 4286\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nக��ரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/11024518/Metro-Railway-Commissioner-visits-Chennai-on-13th.vpf", "date_download": "2019-06-17T15:27:34Z", "digest": "sha1:JOSFJCPCFAWPQ6F3E6XTH2ODBV5NPY2S", "length": 11459, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Metro Railway Commissioner visits Chennai on 13th || மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் 13-ந்தேதி சென்னை வருகை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் 13-ந்தேதி சென்னை வருகை\nஆய்வு பணிகளுக்காக மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் 13-ந்தேதி சென்னை வருகிறார்.\nசென்னையில் நேரு பூங்கா-விமானநிலையம், விமானநிலையம்-சின்னமலை, ஆலந்தூர்-பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்துவருகிறது.\nஇந்த பாதையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த விவரங்களை மெட்ரோ ரெயில் நிறுவனம் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகருக்கு தகவல் தெரிவித்தது. இதனை ஆய்வு செய்ய பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகர் 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவன தலைமையிடத்துக்கு வருகிறார்.\nஅங்கு ஆய்வு நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஆணையர் ஆலோசனை நடத்துகிறார்.\nஷெனாய் நகரில் இருந்து நேரு பூங்கா வரை உள்ள முதல் பாதையில் மட்டும் ரெயில் இயக்கப்படுகிறது. பணிகள் நிறைவடைந்த 2-வது பாதையில் 14-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணி அளவில் பாதுகாப்பு ஆணையர் முதலில் டிராலியில் சென்றும், தொடர்ந்து மெட்ரோ ரெயிலில் சென்றும் ஆய்வு செய்கிறார்.\nஅடுத்து நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை)-சைதாப்பேட்டை இடையே டிராலியில் சென்றும், தொடர்ந்து மெட்ரோ ரெயிலை வேகமாக இயக்கியும் ஆய்வு செய்கிறார். 15-ந்தேதி மாலை வரை இந்த ஆய்வு பணிகள் நடக்கிறது. சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் அவர் பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.\nஓரிரு நாட்களில் ஆய்வு அறிக்கை பெறப்பட்ட பின்னர் இம்மாத இறுதியில் நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் டி.எம்.எஸ்.-சைதாப்பேட்டை இடையே மெட்ரோ ரெயிலை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nஇந்த தகவலை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n4. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\n5. தோசை மாவு பிரச்சினையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் மளிகை கடைக்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/10190407/opposition-leaders-consensus-to-stop-BJPs-assault.vpf", "date_download": "2019-06-17T15:31:27Z", "digest": "sha1:S7AUULO5DQKZWMRTEX32T4ZE47VX5TFQ", "length": 14592, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "opposition leaders consensus to stop BJPs assault on our institutions Rahul Gandhi || சிபிஐ, ஆர்பிஐ, தேர்தல் ஆணையம் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு - ராகுல் காந்தி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசிபிஐ, ஆர்பிஐ, தேர்தல் ஆணையம் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு - ராகுல் காந்தி + \"||\" + opposition leaders consensus to stop BJPs assault on our institutions Rahul Gandhi\nசிபிஐ, ஆர்பிஐ, தேர்தல் ஆணையம் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு - ராகுல் காந்தி\nசிபிஐ, ஆர்.பி.ஐ, தேர்தல் ஆணையம் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக ராகுல் காந்தி க��றியுள்ளார்.\nமத்திய அரசுடன் அதிகார மோதல் தொடர்பான பிரச்சினை இருந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் திடீரென பதவி விலகியுள்ளார். ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் சுய அதிகாரம் பிரச்சனையை பாராளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. பா.ஜனதாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு அனைத்து அரசு முகமைகளை சிதைக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் இந்நகர்வு ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தும் என பார்க்கப்படுகிறது.\nமத்திய அரசுக்கும் உர்ஜித் படேலுக்கும் இடையே உரசல் என செய்தி வெளியாகியதுமே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அவரை (பிரதமர் மோடி) எதிர்த்து நில்லுங்கள் படேல் (உர்ஜித் படேல்) நாட்டைக் காப்பாற்றுங்கள்” என கேட்டுக்கொண்டிருந்தார்.\nஇப்போது உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது உர்ஜித் படேல் ராஜினாமா செய்தி எங்களுக்கு தெரியவந்தது. மத்திய அரசுடன் இனி இணைந்து பணியாற்ற முடியாது என்று அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. அப்போது சிபிஐ, ஆர்.பி.ஐ. தேர்தல் ஆணையம் மற்றும் அரசியலமைப்பு போன்ற நம்முடைய அரசு நிறுவனங்கள் மீதான பா.ஜனதாவின் தாக்குதலை தடுத்து நிறுத்தவேண்டும் என்று ஒருமித்த சம்மதம் தெரிவிக்கப்பட்டது,” என்று கூறியுள்ளார் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.\n1. மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்: தலைவராக குமாரசாமி போட்டியின்றி தேர்வு\nதமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவராக குமாரசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.\n2. 2ஜி மேல்முறையீடு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு\n2-ஜி மேல்முறையீடு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.\n3. தேர்தலில் தோல்வி: 10 நாள்களில் நடவட���க்கை எடுக்க காங்கிரஸ் திட்டம்\nதேர்தல் தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது 10 நாள்களில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n4. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி\nபெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தர் சுமார் 4 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் சிவபதியை தோற்கடித்தார்.\n5. அரிமளம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்\nஅரிமளம் அருகே கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. குடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்\n2. திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது ஆசிட் வீசிய பெண்\n3. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ டெல்லியில் 19-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு\n4. மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை கத்தியால் குத்திய தந்தை, போலீஸ் விசாரணை\n5. நிபந்தனையுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் பதில்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/13/%E0%AE%B0%E0%AF%82.14-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4-993942.html", "date_download": "2019-06-17T14:35:27Z", "digest": "sha1:7FQA5ZCT6452DHKV623QPFNIDV27WKQ7", "length": 13195, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.14 லட்சம் நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கைது- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nரூ.14 லட்சம் நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கைது\nBy ராமநாதபுரம், | Published on : 13th October 2014 12:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நகை வியாபாரியிடம் ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.10லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் மற்றும் ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.\nமதுரையை சேர்ந்த நகை வியாபாரி சரவணன். இவர் கடந்த ஆகஸ்ட் 9இல் மதுரையிலிருந்து ராமேசுவரம் சென்ற அரசுப்பேருந்தில் ரூ. 14 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் பயணித்தார்.\nராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கமுதக்குடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. சரவணனுடன் அதே பேருந்தில் பயணித்த சிலர், வேகத்தடைக்கு முன்பு, சரவணனைத் தாக்கி, அவரிடமிருந்த 1,114 கிராம் தங்க நகைகளை பறித்தனர். வேகத்தடையில் வாகனம் மெதுவாகச் சென்றதைப் பயன்படுத்தி, பேருந்தில் இருந்து இறங்கி, பின்னால் வந்த இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக சரவணன் கொடுத்த புகாரின் பேரில், பரமக்குடி நகர் போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.\nராமநாதபுரம் எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவின் பேரில் பரமக்குடி டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் மேற்பார்வையில் கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.\nஇந்நிலையில், செப்டம்பர் 26 ஆம் தேதி பரமக்குடி மணிநகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த சிறுமணியேந்தல் கிராமத்தை சேர்ந்த விஜயன் மகன் முனியசாமி(33)யை விசாரித்தனர். சரவணனிடம் நகை கொள்ளையடித்ததில், முனியசாமி உள்ளிட்ட சிலர் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து முனியசாமியை கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 7 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇதில், முக்கிய குற்றவாளியான மதுரை கீரைத்துரையை சேர்ந்த சந்திரன் மகன் சதீஷ்(34), ஆட்டோ ஓட்டுநர், மதுரை சோலை அழகுபுரம் 1ஆவது தெருவைச் சேர்ந்த முத்து மகன் கணேசன்(40) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்களிட���ிருந்து, ரூ.10லட்சம் மதிப்புள்ள 875 கிராம் தங்கக் கட்டிகள், 6 கத்திகள், ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரு தோட்டாக்கள் ஆகியனவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nமேலும், சம்பவத்தில் தொடர்புடைய மதுரை ஜீவா நகர் பாலசுப்பிரமணியன் மகன் பூமிநாதன்(30), சிறுமணியேந்தல் கிராமத்தை சேர்ந்த அயோத்தி மகன் தியாகராஜன்(33), மதுரை எம்.கே.புரம் போஸ் மகன் கார்த்திக் குமார்(28), மதுரை கீரைத்துரை நடுத்தெரு சுப்பிரமணி மகன் காளிகுமார்(40) ஆகிய 4 பேரும் ஈரோடு 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த செப். 24 ஆம் தேதி சரணடைந்துள்ளனர்.\nமற்றொரு நபரான மதுரை வில்லாபுரம் கிழக்குத்தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் ராமகிருஷ்ணன்(26) கடந்த செப். 26 ஆம் தேதி திருப்பூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இந்தக் கொள்ளையில் முனியசாமி உள்பட 8 பேர் ஈடுபட்டிருந்ததாகவும், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 4 பேர் ஈரோடு நீதிமன்றத்திலும், ஒருவர் திருப்பூர் நீதிமன்றத்திலும் சரணடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.\nஇது குறித்து பரமக்குடி டி.எஸ்.பி.வினோத் சாந்தாராம் மேலும் கூறியது: இச்சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் மதுரை கீரைத்துரையை சேர்ந்த சதீஷ். இவரிடம் 40க்கும் மேற்பட்டோர் வேலை செய்துள்ளனர். அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.\nநகை வியாபாரிகள் வாரம் தோறும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் நகைகளை எடுத்துக் கொண்டு வேறு ஊர்களுக்கு சென்று விற்பனை செய்து விட்டு மீண்டும் எந்த நாளில் திரும்புகிறார்கள் என்பதை தொடர்ந்து இரு மாதங்களாக கண்காணித்து வந்துள்ளனர்.\nஇச்சம்பவம் இரு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு கூட்டாக சேர்ந்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D--793436.html", "date_download": "2019-06-17T14:48:25Z", "digest": "sha1:WHVESHYWYXWRO33PLBZC7WLRPPBNH65X", "length": 10317, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவர்களை போராட தூண்டுவோர் மீது நடவடிக்கை- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nமாணவர்களை போராட தூண்டுவோர் மீது நடவடிக்கை\nBy திருநெல்வேலி, | Published on : 01st December 2013 05:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாணவர்களைப் போராட்டத்துக்கு தூண்டும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய யோவான் கல்லூரி பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டத்தில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பணி\nநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவகாரம் தொடர்பாக கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் கடந்த மாதம் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் கல்லூரி நிர்வாகத்துக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கல்லூரியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதன்படி, கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பி.ஏ. மறைக்குமார் செல்லராஜ் வரவேற்றார்.\nதென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி மண்டலப் பேராயர் ஜெ.ஜெ. கிறிஸ்துதாஸ் பேசியது:\nமாணவர்கள் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவது அவர்களையே ஏமாற்றிக் கொள்வதாகும். ஒழுங்கீன நடவடிக்கையால் மாணவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும். தேவையற்ற காரணங்களுக்காக ஸ்டிரைக் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடக் கூடாது. ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் குறைகளை எடுத்துக் கூறி அதற்கு தீர்வு காண வேண்டும். கல்லூரிப் பருவத்தில் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் கடமையாகும். எனவே, அத்தகைய பெற்றோரும், ஆசிரியரும் ஒருங்கிணைந்து மாணவர்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.\nபேராசிரியர்கள் செல்வின்சாமுவேல், ஜான்கென்னடி, கிங்ஸ்லி எர்னஸ்ட், அமீஸ் ஆபிரகாம், கிருபாகரன் ஆகியோர் பேசினர். பெற்றோர் -ஆசிரியர் கழக உதவித் தலைவர் ஜெயபால், ஒருங்கிணைப்பாளர் அருள் தேவதாஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.\nமாணவர்களை போராட்டத்துக்குத் தூண்டும் ஆசிரியர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களது அகமதீப்பீடு, வருகைப் பதிவேடு ஆகியவற்றை மாதந்தோறும் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டும். கல்லூரியும், கல்லூரி நிர்வாகமும் அமைதியான முறையில் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் செயல்படும் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை நல் வழிப்படுத்தவும், கல்வியில் மேம்படவும் மாலைநேர பயிற்சி வகுப்புகளை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-66-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-2622663.html", "date_download": "2019-06-17T15:48:38Z", "digest": "sha1:XBRAXXL3UARYE7Z4VUEUTI44KWBHESFV", "length": 7924, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "குறைதீர் கூட்டத்தில் 66 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகுறைதீர் கூட்டத்தில் 66 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா\nBy கடலூர், | Published on : 27th December 2016 09:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநரிக்குறவர்கள், மலைக்குறவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் 66 பேருக்கு, திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமையில் திங்கள்கிழமை பொ���ுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 311 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. மாற்றுத் திறனாளிகளுக்கு என மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு ஆட்சியர் நேரில் சென்று அவர்களிடம் மனுக்களைப் பெற்றார்.\nபொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்கு உள்பட்டும் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.\nமேலும், காட்டுமன்னார்கோவில் வட்டம், ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டம், தேத்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர், மலைக்குறவர், பூம்பூம் மாட்டுக்காரர் ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த 66 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ச.சா.குமார், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கோவிந்தன், உதவி ஆணையர் (கலால்) முத்துகுமாரசாமி உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/64169-prime-minister-narendra-modi-meets-sri-lankan-president-maithripala-sirisena-at-hyderabad-house.html", "date_download": "2019-06-17T15:55:58Z", "digest": "sha1:HXOM2IQXVCGBNGHCYWAKVVDTGZS3UR6O", "length": 10610, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் நரேந்திர மோடி- இலங்கை அதிபர் சிறிசேன சந்திப்பு! | Prime Minister Narendra Modi meets Sri Lankan President Maithripala Sirisena at Hyderabad House", "raw_content": "\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nஅப்பாடா... ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு டாக்டர்கள் ஸ்டிரைக் \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nஏஎன் 32 விமான கறுப்பு பெட்டி சேதம்- விபத்துக்கான காரணம் தெரிய தாமதமாகும்\nஜம்மு காஷ்மீர்- காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணம்\nபிரதமர் நரேந்திர மோடி- இலங��கை அதிபர் சிறிசேன சந்திப்பு\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.\n2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று 2வது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பெற்றார். தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், நம் நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.\nஅந்த வகையில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, பல்வேறு பிரச்னைகள், திட்டங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா தேவலாயத்தில் வைர மகுடம் சூட்டும் விழா\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில் : அவசர சட்டம் கொண்டு வர சிவசேனா வலியுறுத்தல்\n'ஒரே நாடு; ஒரே தேர்தல்' - பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nபுருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\nகடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164653-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/tag/rss-chief-vijayadasami-speech", "date_download": "2019-06-17T15:32:39Z", "digest": "sha1:2T7UKUGGGNFRGXGFRGFDKBCLIBL5OFP2", "length": 2989, "nlines": 55, "source_domain": "deivatamil.com", "title": "rss chief vijayadasami speech", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164654-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/flipkart/", "date_download": "2019-06-17T16:03:35Z", "digest": "sha1:PPWUCG377HTLJ4HJGGZDGDICV6E2XCIV", "length": 11510, "nlines": 182, "source_domain": "ippodhu.com", "title": "flipkart | Ippodhu", "raw_content": "\nஅதிரடி விலையில் போகோ F1\nஇந்தியாவில் போகோ F1 ஸ்மார்ட் போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் இந்த ஆஃபர் விலையில் வாங்கமுடியும். ஜூன் 9 ஆம் தேதி வரை ‘போகோ டேஸ்...\nசுமார் 30 கோடி வாடிக்கையாளர்களை இந்தியாவில் கொண்டுள்ள ஜியோ நிறுவனம், சீக்கிரமே உலகின் மி��ப் பெரிய ‘சூப்பர் ஆப்'(super app ) ஒன்றை வெளியிட தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஃப்ளிப்கார்ட் வழங்கும் குடியரசு தின அதிரடி சேல்\nஅமேசான் நிறுவனத்தின் ‘தி கிரேட் இந்தியன் சேல்' இம்மாதம் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் ‘குடியரசு தின சேல்' வரும் ஜனவரி...\nநோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் : ப்ளிப்கார்டில் ரூ.1,000...\nநோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ப்ளிப்கார்டில் நோக்கியா டேஸ் விற்பனையில் ரூ.1,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள்...\nநோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 106(2018) போனை அறிமுகம் செய்திருக்கிறது. நோக்கியா 106(2018) ஒரு தடவை சார்ஜ் செய்தால் 15 மணிநேரம் வரை பவர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பல்...\nஅமேசான், பிளிப்கார்ட் மெகா தள்ளுபடிகளுக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு\nமத்திய அரசின் புதிய ஆன்லைன் வர்த்தக விதியினால் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களில் கையிருப்பில் இருக்கும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஒரு மாதத்தில் விற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பண்டிகைக்காலம் அல்லாத...\nஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு அதிரடி\nஅமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்று செயல்படும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் போட்டியாளர்களை ஒழிக்கும் வகையிலான சலுகைகளை வாரி வழங்குவது போன்றவற்றைத் தடுக்கும் நோக்கில் அவற்றுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு...\nஆன்லைன்‌ விற்பனைக்கு கட்டுப்பாடு – மத்திய அரசு\nஆன்லைன் ‌மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை நெறிமுறைப்படுத்த திட்டம் வகுப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவ‌ல் வெளியாகியுள்ளது. பண்டிகை காலங்களில் சிறிய கடை முதல் பெரிய கடைகள் வரை தள்ளுபடியை வாரி...\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் ச���றிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164654-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7juxy", "date_download": "2019-06-17T14:49:10Z", "digest": "sha1:ZDIRCXVTE3JDLTMBR77OOLZFISVAJX5B", "length": 5519, "nlines": 107, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை , 1968\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164654-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/126978", "date_download": "2019-06-17T14:49:36Z", "digest": "sha1:7GHO5RXNL3DLFV4I6MXVN7APZKNUYTYX", "length": 4998, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 11-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமோசமடைந்தது தேரரின் உடல் நிலை; வைத்தியர்கள் விரைவு\n இளம் பிள்ளைகளின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..\nஇளம் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து பாலியல் துன்புறுத்தல்... 4 பெண்களின் கோர முகம்\nஎன் மகளுக்கு 14 வயது... அப்போது நான் அதை சொன்னேன் \nமுத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்த நயன்தாரா, நீங்களே பாருங்கள் இதை\nஇலங்கை அணியில் இது தான் பிரச்சினை.. முதலில் இதை சரி செய்யுங்கள்: ஜம்பவான் ஜெயவர்தன அறிவுரை\nமறந்துகூட இ��்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீங்க... துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்குமாம்\nகொடிக்கட்டி பறந்த பாலா தற்போது இவ்வளவு பரிதாபமான நிலையில் உள்ளாரா\nகீர்த்தி சுரேஷ் நோயாளி போல உள்ளார்: மோசமாக கலாய்த்த பிரபல நடிகை\n100 வயது வரை வாழ ஆசைபடுபவர்களுக்கு 90 வயது முதியவர் கூறும் ரகசியம் இது தான்..\nகீர்த்தி சுரேஷ் நோயாளி போல உள்ளார்: மோசமாக கலாய்த்த பிரபல நடிகை\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nகடும் உக்கிரத்தில் இருக்கும் காளி இந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தை தூக்கி கொடுக்க போகின்றார் தடைகளை மீறி உடனே வழிபடுங்கள்\nகல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் மணமக்களுக்கு முதலில் ஏன் பால், பழம் தர்றாங்க தெரியுமா இதுக்குதான்...\nஅஜித் செய்யும் ஒரு முக்கிய விசயம் பிரம்மிப்புடன் கூறிய இளம் ஹீரோ\nகொடிக்கட்டி பறந்த பாலா தற்போது இவ்வளவு பரிதாபமான நிலையில் உள்ளாரா\nவெள்ளைகார பெண்ணுடன் குத்தாட்டம் போட்ட தமிழ் இளைஞர் மேடையில் அரங்கேறிய கூத்து.... வைரலாகும் காட்சி\nஎன்னுடைய இன்னொரு பக்கம்.. ஹாட்டான உடையில் நித்யா மேனன் போட்டோஷூட்\nநேர்கொண்ட பார்வை யுவன் கொடுத்த அப்டேட் - தல ரசிகர்கள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164654-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=73461", "date_download": "2019-06-17T15:36:56Z", "digest": "sha1:3UEFJFNRYNYYPGEXFUKIKGB3WWZHBTUP", "length": 6202, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "கனாவிற்கு யு சான்று | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் ப��ம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 16,2018 18:34\nசிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்துள்ள படம் கனா. தனது நண்பரும், நெருப்புடா பாடல் புகழ் அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.\nகிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் பெண்ணின் கதை இது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகயிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் படம் தணிக்கைக்கு அனுப்பட்டது, படத்தை பார்த்த அதிகாரிகள் அனைவரும் பார்க்கும் வகையிலான யு சான்றை அளித்துள்ளனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nசைக்கோ வில்லனுடன் மோதும் விஜய் சேதுபதி\nஓ பேபி பெண்களுக்கான படமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164654-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=192_197", "date_download": "2019-06-17T14:40:41Z", "digest": "sha1:OV2SH3O67XLO3B5BKE5PC6G7R2O7XUM2", "length": 24747, "nlines": 673, "source_domain": "nammabooks.com", "title": "Sai Baba", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம�� நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nகடமையும் கடைவிழியும் - Kadamayum Kadaiviliyum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164654-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/2016/02/25/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E-2/", "date_download": "2019-06-17T15:45:50Z", "digest": "sha1:5DHNCFIEBGCDGT6GQ55PNMN7L62L2L5U", "length": 19267, "nlines": 82, "source_domain": "puthagampesuthu.com", "title": "லெனினும், இயக்கவியலும். என். குணசேகரன் - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு > லெனினும், இயக்கவியலும். என். குணசேகரன்\nலெனினும், இயக்கவியலும். என். குணசேகரன்\nமுதலாம் உலகப் போரின்போது,உலகம் முழுவதும் வெடிகுண்டுச் சத்தங்கள் இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில்,ஒரு மனிதர் நூலகத்தில் ஹெகெல் எழுதிய ‘தர்க்கவியலின் அறிவியல்’ போன்ற கனமான நூல்களைப் படித்து, விரிவான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார்.\nயாரும் அடையாளம் காணாத அந்த நபர், அடுத்த ஒரு குறுகிய காலத்தில், உலகின் மிகப் பெரிய நாட்டின் அதிபராக, பதவியேற்க இருக்கின்றார் என்பது ஒரு விசித்திரமான உண்மை.\nஅவ்வாறு,நூலகத்தின்,ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அமைதியாக குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தவர் ,லெனின்.இயக்கவியல் பற்றி தத்துவயியல் மேதை ஹெகல்,எழுதிய நூல்களையும்,அது பற்றிய அவரது பார்வையையும் லெனின் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.\nலெனினுக்கு ரஷியப் புரட்சியை நிகழ்த்த இயக்கவியல் எனும் தத்துவ அறிவில் தேர்ச்சி தேவைப்பட்டது.இதற்காக அவர் அறிவுலகத் தளத்தில் தனிமையில் போராடிக் கொண்டிருந்தார்.அதற்கு அவருக்கு ஹெகலின் துணை தேவைப்பட்டது.\nலெனினது குறிப்புக்கள் பிறகு ‘தத்துவார்த்த குறிப்புகள்'(The philosophical Notebooks)எனும் தலைப்பில் வெளிவந்து தத்துவ உலகில் பெரும் பங்களிப்பினைச் செய்தது.இயக்கவியல் பற்றியும்,அதனுள் அடங்கியிருக்கும் உன்னதமான ‘முரண்பாடு’எனும் கோட்பாடு பற்றியும் பேசுகிற நூல் இது.\nநேக்ரியின் ‘லெனின் பாடங்கள்-33’ நூல், லெனின் சிந்தனையின் விரிந்த பரப்பினை மிக நுட்பமாக விளக்குகிறபோது,லெனினது இயக்கவியல் வாசிப்பையும் தவறாது விளக்குகிறது.\nலெனின் எவ்வாறு இயக்கவியலை புரட்சியின் அறிவு ஆயுதமாகக் கையாண்டார் என்பதனை மூன்று அத்தியாயங்களில் விளக்குகிறார் நேக்ரி.\n‘இடையில் இயக்கவியல்’-‘1914-1916 ஆண்டுக்கால குறிப்புகள்’ என்ற பொதுத் தலைப்பின் கீழ்,\n‘லெனினது சிந்தனையில், மீட்கப்பட்ட வடிவத்தில் இயக்கவியல்’\n‘தத்துவத்திற்கும் அரசியலுக்கும் இடையே: இயக்கவியல் ஆயுதங்கள்.’\nஆகிய மூன்று தலைப்புகளில் நேக்ரி ஆழமாக விளக்குகிறார். லெனின் இயக்கவியலை, புரட்சியின் தத்துவ ஆயுதமாக பயன்படுத்திய இந்த வரலாற்றை, புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு வாசகர் வாசிக்கிற அனுபவம் உன்னதமானது.\nலெனின் ஹெகலின் இயக்கவியல் பற்றிய வாசிப்பினை மே��்கொண்ட காலம் அவரது வாழ்க்கையில் மிகவும் சோதனையான காலம்.போல்ஷ்விக் கட்சி மிகவும் சிதைந்து இருந்த நிலை.பிரச்சாரம்,கிளர்ச்சி எதையும் செய்ய இயலாத ஒரு சூழல்.\nஇந்த பாதகமான சூழலை வாசிப்பு மற்றும் ஆய்வுக்கான வாய்ப்பாக லெனின் பயன்படுத்திக் கொண்டார்.ஒருபுறம் ஹெகலிய இயக்கவியலையும்,மறுபுறம்,அதுவரை உருவாக்கப்பட்ட ஏகாதிபத்தியம் பற்றிய தத்துவங்களையும் ஆராய்ந்தார் லெனின்.\nமார்க்ஸ் தனது மூலதனம் பற்றிய ஆய்வுகளுக்கு ஹெகலின் இயக்கவியல் ஆய்வு முறையைப் பின்பற்றினார்.ஹெகலின் பார்வையில் உள்ள குறைபாடுகளைக் களைந்து மார்க்ஸ் தனக்கே உரித்தான இயக்கவியல் பொருள்முதல்வாதம் எனும் ஆய்வுமுறையை உருவாக்கினார்.\nஇயக்கவியல் குறித்த ஆழமான வாசிப்பினை மேற்கொண்டு, அந்த அறிவியல் முறையை முழுமையாக சுவீகரித்த நிலையில்தான் லெனின் புரட்சி பற்றிய நிலைபாடுகளை எடுத்தார். இரண்டு தளத்தில் இந்த நிலைபாடுகளை மேற்கொண்டார்.ஒன்று உலகச்சூழல்:மற்றொன்று ரஷியச் சூழல்.\nஉலக முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் எனும் நிலைக்கு மாறுகிற நிகழ்வினையும்,அதன் பல தன்மைகளையும் லெனின் கண்டறிந்து அதன் எதிர்கால வரலாற்றுக் கட்டத்தை அவர் காண்கின்றார்.இது முதலாளித்துவ முறையின் இறுதிக்கட்டம் எனவும்,அடுத்து,சோஷலிச புரட்சி யுகம் துவங்குகிறது எனவும் லெனின் முடிவுக்கு வருகின்றார்.இதுவே அவரது,’ஏகாதிபத்தியம்:முதலாளித்துவத்தின் உச்சகட்டம்’ என்ற நூலின் சாராம்சம்.\nஅனைத்துப் பொருட்களும்,சமூக நிலைமைகளும் மாறிக்கொண்டும்,இடையறாது இயங்கிகொண்டும் இருக்கின்றன;அனைத்திலும் இயங்கும் உள்முரண்பாடுகள் மாற்றங்களாக வெடிக்கின்றன போன்ற பல இயக்கவியல் விதிகள் முதலாளித்துவம் பற்றிய லெனின் சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.\nஇதேபோன்று ரஷிய நிலைமைக்கும் இயக்கவியலைப் பொருத்தி பல முடிவுகளுக்கு லெனின் வருகின்றார்.கெரென்ஸ்கி தலைமையிலான முதலாளித்துவ ஆட்சி மாற்றம் 1917-பிப்ரவரியில் நடந்த அந்த நிகழ்வு நிரந்தரம் அல்ல.அது அடுத்த கட்டமான சோசலிசப் புரட்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என லெனின் அழுத்தமான ஒரு கருத்துக்கு வந்தடைகிறார்.\nதொழிலாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற கருத்துகளைக் கொண்ட ‘ஏப்ரல் கருத்தாய்வுரைகள்’ எனும் குறிப்பை அவ��் வெளியிட்டார்.தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு ஏற்பட்ட போதும் விடாப்பிடியாக போராடி புரட்சியை வெற்றி பெறச் செய்தார்.இது உயரிய இயக்கவியல் அறிவின் வெளிப்பாடு. வரலாற்று இயக்கத்தில் சோசலிசப் புரட்சிதான் அடுத்த கட்டம் என்பதை ஆழமாக உணர்ந்த நிலையில் ஏற்பட்ட அசாதாரணமான துணிவு.\nநேக்ரி தனது நூலில் மிக அழகாக விளக்குகிறார்:\n‘இயக்கவியலை உண்மையான வரலாற்றை வாசிக்கும் கருவியாக லெனின் பயன்படுத்தினார்.அதனை, துல்லியமாக நுண்ணுயிர்களை ஆராய உதவிடும் நுண்ணோக்குக் கருவி(microscope) போன்று, துல்லியமாக சுடுவதற்கு பயன்படும் ரைபிள் துப்பாக்கி போன்று,இலக்கை அடைய சரியான திட்டங்களை உருவாக்கும் கருவியாக இயக்கவியலைப் பயன்படுத்துவதில் லெனின் வெற்றி பெற்றார்.’\nமார்க்சிய இயக்கம் வெற்றி பெற………\nஒரு மார்க்சிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் புரட்சிகர வெற்றி எதில் அடங்கியிருக்கிறது புரட்சி அரசியலுக்கும்,அரசியல் வியூகம் வகுப்பதற்கும் இயக்கவியலை அந்த இயக்கம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி அமைகிறது.\nஇயக்கவியல் என்பது இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கான விதிகளைக் கொண்டது.இதே விதிகள் சமூக இயக்கத்திலும் இயங்குகின்றன என்பதை புரிந்து கொண்டால் சமூக மாற்றம் சாத்தியம்.இதற்கு இயக்கவியல் முறையை கையாள்வதில் தேர்ச்சி பெறுதல் அவசியம். ஹெகலின் தர்க்கவியல் அறிவியலைப் பின்பற்றி,லெனின் எழுதிய ‘தத்துவார்த்தக் குறிப்புகள்’ ‘அரசும் புரட்சியும்’ போன்ற நூல்கள் அனைத்தும் இயக்கவியல் பரிசோதனைகள் ஆகும். பாட்டாளி வர்க்கத்தின் கருவியாக இயக்கவியலை லெனின் கையாண்டார் என்பதனை நேக்ரி விளக்குகிறார்.\n,லெனினுக்குப் பிறகு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மாபெரும் தலைவரான மாசேதுங் லெனினை அடியொற்றி இயக்கவியலின் மகத்துவத்தை உணர்ந்து,அதனைக் கையாண்டார்.அவரது ‘நடைமுறை பற்றி’,முரண்பாடுகள் குறித்து’போன்ற படைப்புகள் இதற்கு சான்றுகள்.சீனப்புரட்சியின் வெற்றிக்கு, இயக்கவியலில் தேர்ச்சிபெற்ற தலைமை முக்கிய காரணம்.\n“வாழ்க்கை, போராட்டம் இரண்டிலுமே வாசிப்பு எனக்குப் பெரிய உந்துசக்தி.\nகொ. மா. கோதண்டம்: பன்முகத்தன்மையில் ஒரு முகம் -சுப்ரபாரதிமணியன்\nபுரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு\nஎன்.குணசேகரன் மார்க��சியம், இரண்டு நூற்றாண்டுகளில் அடைந்த வளர்ச்சியை ஆழமாக வாசிப்பவர்கள்,லெனின் குறிப்பிட்ட ஓர் அற்புதமான கருத்து சரியானது என்பதனை உணருவார்கள்.லெனின் எழுதினார்:...\nபுரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு\nபெண்மை எனும் கற்பிதத்திலிருந்து, புரட்சிக்கு…\nஎன்.குணசேகரன் மார்க்சிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பொதுவாக சுயசரிதை எழுதுவதில்லைஇயல்பாகவே கம்யூனிச இலட்சியப் பிடிப்பு கொண்ட ஒருவருக்கு தன்னை முன்னிறுத்திக் கொள்வது சிரமமானது.சாதனைகள்...\nபுரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு\nஎன். குணசேகரன். கடந்த கால் நூற்றாண்டில், ஊடகத் துறையின் வளர்ச்சி பிரமிக்கத் தக்கது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம், இரண்டும் பெரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164654-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/64968-vayu-storm-does-not-hit-gujarat.html", "date_download": "2019-06-17T15:54:05Z", "digest": "sha1:N77ABBCPRPUN7DEUCEOVIO7MUH2Q2LVE", "length": 12230, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இரு சமூகத்தினரிடையே தொடரும் முன்பகை: இளைஞர் படுகொலை! | 'Vayu storm' does not hit Gujarat", "raw_content": "\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nஅப்பாடா... ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு டாக்டர்கள் ஸ்டிரைக் \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nஏஎன் 32 விமான கறுப்பு பெட்டி சேதம்- விபத்துக்கான காரணம் தெரிய தாமதமாகும்\nஜம்மு காஷ்மீர்- காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணம்\nஇரு சமூகத்தினரிடையே தொடரும் முன்பகை: இளைஞர் படுகொலை\nநெல்லை மாநகர் கரையிருப்பு பகுதியில் இரு சமூகத்தினரிடையேயான முன்பகையில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.\nநெல்லை மாநகர் கரையிருப்பு பகுதியை சேர்ந்த இரு சமூகத்தினர் இடையே தொடர்ந்து முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக் (23) என்பவர் தாயாருடன் புல் கட்டை சைக்கிளில் வைத்து எடுத்து வந்துள்ளார்.\nஅப்போது, அப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் பேரன் நடுவழியில் நின்று கொண்டிருந்த போது, அவரது வாகனம் மீது புல்கட்டு உரசியுள்ளது. இதனால் ஆத்திரத்தில் அசோக்கின் தாயாரை ராமசந்திரனின் பேரன் தாக்கியுள்ளார். பதிலுக்கும் அசோக் அவரை தாக்கி விட்டு வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், நேற்றிரவு அசோக் வெளியே சென்றுவிட்டு கரையிருப்பு பகுதிக்கு வரும்பொழுது ரயில்வே கேட்டை அடுத்துள்ள மறைவு பகுதியிலிருந்து சிலர் அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி அசோக்கை படுகொலை செய்தனர்.\nஇதையறிந்த அசோக்கின் சமூகத்தை சேர்ந்தவர்கள், முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தாழையூத்து மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்கள் சமூகத்தினரிடம் தொடர்ந்து இது போன்று பிரச்னைகளை ஏற்படுத்தி பழிவாங்கி வருவது தொடர் வாடிக்கையாக உள்ளதாக தெரிவித்தனர்.\nதகவலறிந்து வந்த நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையாளர் பெரோஸ் கான் அப்துல்லா, உதவி ஆணையாளர்கள் போடிலிங்கம் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டக்காரர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோச்செங்கட் சோழ நாயனார்-63 நாயன்மார்கள்\nநிரவ் மாேடிக்கு ஜாமின் தர பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nபாபாவின் மனதில் இடம்பிடிக்க என்ன தேவை...\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுயல் காரணமாக கடலுக்கு செல்லாத நெல்லை மீனவர்கள்\nநெல்லை: பழைய பேப்பர் குடோனில் பற்றிய தீ, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்\nதாமிரபரணி குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம்\nபைக் மீது அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழப்பு\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக���கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nபுருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\nகடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164654-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/144927-manithi-selvi-talks-about-sabarimala-issue.html", "date_download": "2019-06-17T14:45:38Z", "digest": "sha1:7GMYHACI4U4WYB5L2C6Y74DTJZJQLJ2Y", "length": 27800, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "\"சபரிமலை பயணத்துக்கு ஆதிவாசி சங்கப் பெண்கள் உதவுகிறார்கள்!'' - 'மனிதி' செல்வி | 'Manithi' Selvi talks about sabarimala issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:58 (18/12/2018)\n\"சபரிமலை பயணத்துக்கு ஆதிவாசி சங்கப் பெண்கள் உதவுகிறார்கள்'' - 'மனிதி' செல்வி\n\"ஆண்கள் யாராவது எங்களைத் தடுத்து நிறுத்த முயன்றாலோ அல்லது தாக்க முயன்றாலோ, அதற்கு நாங்கள் கேரள அரசைத்தான் நம்பியிருக்கிறோம். எங்களுக்குப் பாதுகாப்பு தருவதாக மெயில் செய்திருக்கிறது கேரள அரசு\nசபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, `மனிதி' என்ற பெண்கள் அமைப்பு, சென்ற அக்டோபர் மாதமே சபரிமலை செல்ல முற்பட்டது. ஆனால், அப்போது தங்களுடைய பாதுகாப்புக்காக தேவம்சம் போர்டுக்குப் பலமுறை தொடர்பு கொண்டும் அங்கிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் தங்கள் பயணத்தை ஒத்தி வைத்தது. இந்த முறை கேரள அரசு, இந்த அமைப்பின் சார்பாக சபரிமலைக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக மின்னஞ்சல் அனுப்பியிருப்பதால், வரும் 23-ம் தேதி சபரிமலைக்குச் செல்ல இருக்கிறார்கள். இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து `மனிதி' அமைப்பைச் சேர்ந்த செல்வியிடம் பேசினோம்.\n\"மாதவிடாய் என்கிற இயற்கை நிகழ்வு பெண்களின் உடலில் ஏற்படுவதால்தானே சபரிமலைக்குப் போகக் கூடாது என்று சொல்கிறார்கள் சமூகத்தின் அந்த எண்ணத்தை மாற்றுவதற்காகத்தான் நாங்கள் சபரிமலைக்குப் போக விரும்புகிறோம். பெண்கள் தீட்டும் கிடையாது, புனிதமும் கிடையாது. நாங்கள் பெண்கள் அவ்வளவுதான்'' என்ற செல்வி, \"ஆண்கள் சபரிமலைக்குச் செல்ல விருப்பப்பட்டால், அவர்களுக்கு வழிகாட்ட பல பேர் இருக்கிறார்கள். பெண்களுக்கு அப்படி யாரும் இல்லை. அதனால், `ஐயப்பனுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்ல விரும்புகிற பெண்கள் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்' என்று எங்கள் அமைப்பின் முகநூல் பக்கத்தில் போஸ்ட் போட்டிருந்தோம். தனியாகப் போனால் தாக்குதல் நடக்கும், குழுவாகப் போனால் பாதுகாப்பு என்று நினைத்த ஐயப்ப பக்தைகள் எங்களைத் தொடர்பு கொண்டார்கள்.\nஎங்களைக் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களாகப் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு. எங்கள் அமைப்பில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள், மருத்துவர்கள் இருக்கிறார்கள், வீட்டு வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். ஏன், மாணவிகள்கூட எங்கள் அமைப்பில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை 15 பெண்கள் தொடர்பு கொண்டு சபரிமலை வர விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தவிர, கர்நாடகா, ஒடிசா, மத்திய பிரதேசம், கேரளாவில் இருக்கிற ஆதிவாசி அமைப்பைச் சேர்ந்த பெண்கள் எல்லாம் சேர்ந்து கிட்டத்தட்ட 50 அல்லது 60 பேர், வரும் 23-ம் தேதி அன்று பம்பையில் இருப்போம்'' என்றார் விளக்கமாக.\n``எங்கள் அமைப்பின் முகநூல் பக்கத்தில், சபரிமலை போகப்போவது பற்றிய தகவலை வெளியிட்டதும், `வாவர் மசூதிக்குச் சென்றுவிட்டுதானே ஐயப்பனை தரிசிக்கச் செல்வீர்கள்' என்று கேலித் தொனியில் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். சபரிமலைக்குப் போவதற்கு முன்னால், பக்தர்கள் பள்ளி வாசல் போய் வாவரை தொழுதுவிட்டுப் போவதுதான் நடைமுறை. அதனால், நாங்களும் அதைச் செய்வோம். அதில் எங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. மற்றபடி, சபரிமலையில் சிறு வழிப் பாதை, பெருவழிப் பாதை என்று இரண்டு வழிகள் இருக்கின்றன. எங்களைக் கேரள அரசு எந்த வழியில் அழைத்துக்கொண்டு செல்லப் போகிறது என்று தெரியவில்லை. ஆன்லைன் புக்கிங் செய்தவர்களுக்குத் தனி வழி இருப்பதால், அப்படிச் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம்'' என்றவரிடம், \"சபரிமலைக்கு வருகிற பெண்களை திருப்பி அனுப்ப அங்கு காத்திருக்கும் பெண்கள் அமைப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்' என்று கேலித் தொனியில் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். சபரிமலைக்குப் போவதற்கு முன்னால், பக்தர்கள் பள்ளி வாசல் போய் வாவரை தொழுதுவிட்டுப் போவதுதான் நடைமுறை. அதனால், நாங்களும் அதைச் செய்வோம். அதில் எங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. மற்றபடி, சபரிமலையில் சிறு வழிப் பாதை, பெருவழிப் பாதை என்று இரண்டு வழிகள் இருக்கின்றன. எங்களைக் கேரள அரசு எந்த வழியில் அழைத்துக்கொண்டு செல்லப் போகிறது என்று தெரியவில்லை. ஆன்லைன் புக்கிங் செய்தவர்களுக்குத் தனி வழி இருப்பதால், அப்படிச் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம்'' என்றவரிடம், \"சபரிமலைக்கு வருகிற பெண்களை திருப்பி அனுப்ப அங்கு காத்திருக்கும் பெண்கள் அமைப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்\n``இதற்குத்தான் கேரளாவில் இருக்கிற பெண்கள் சிலரிடமும், ஆதிவாசி சங்கத்தைச் சேர்ந்த பெண்களிடமும் உதவி கேட்டிருக்கிறோம். நாங்கள் ஏதோ திட்டமிட்டு கேரள மக்களின் நம்பிக்கையை, சபரிமலையின் புனிதத்தைக் கெடுக்க வந்திருப்பதாக அங்கிருக்கிற பெண்கள் நினைக்கலாம். அதனால், அவர்களிடம் ஆதிவாசி சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் எங்கள் சார்பாகப் பேசி கன்வின்ஸ் செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஆண்கள் யாராவது எங்களைத் தடுத்து நிறுத்த முயன்றாலோ அல்லது தாக்க முயன்றாலோ, அதற்கு நாங்கள் கேரள அரசைத்தான் நம்பியிருக்கிறோம். எங்களுக்குப் பாதுகாப்பு தருவதாக மெயில் செய்திருக்கிறது கேரள அரசு'' என்கிறார் செல்வி.\n``எல்லா இடங்களிலும் பெண்களும் ஆண்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் உச்சநீதிமன்றம் அப்படியொரு தீர்ப்பை வழங்கியது. நிறைய பெண்ணுரிமைகள் வெறும் எழுத்தாக மட்டுமே இருந்து வருகின்றன. சபரிமலை தீர்ப்பும் அப்படியாகி விடக் கூடாது என்பதற்காகவே நாங்கள் சபரிமலைக்குச் செல்லப் போகிறோம்'' என்கிற செல்வியும், மற்ற பெண்களும் ஐயப்பனுக்கு விரதமிருப்பது, வழிபடுவது தொடர்பான விஷயங்களை மூத்த குருசாமிகளிடம் கற்றும் வருகிறார்கள்.\nசபரிமலைக்குச் செல்லும் வழியில் மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால், மிருகங்களால் ஆபத்து நேரிடும் என்று சொல்பவர்களுக்கான பதிலாக செல்வி, \"இந்த வார்த்தையில் இருக்கிற அக்கறை புரிகிறது. ஆனால், அன்றைக்கு மாதிரி இன்று சபரிமலை காடாக இல்லை. பக்தர்கள் தொடர்ந்து சென்று வருவதால், கொடிய மிருகங்கள் எல்லாம் எங்கே சென்றது என்றே தெரியவில்லை. அடுத்தது, அந்த மலையிலும் பழங்குடிப் பெண்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் மாதவிடாய் வரத்தான் செய்கிறது. அவர்களை எந்த மிருகமும் தூக்கிச் செல்லவில்லையே'' என்றார். .\n\"100 போட்டியாளர்கள்... ஜிமிக்கி கம்மல்... பத்மினி டான்ஸ்... தேசிய கீதம்... 3 டைட்டில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபா.ஜ.கவின் தேசிய செயல்தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nபாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்\nதாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம் - பாத்ரூமில் நடந்த சோகம்\nநீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்\nஇணையத்தில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள் - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாத\n`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எ\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n`மொய்க் கணக��கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164654-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/133885-srivilliputtur-andal-car-festival-attracts-hundreds-of-devotees.html", "date_download": "2019-06-17T14:49:34Z", "digest": "sha1:DEUKKC55VC36M4HDMQI56DXVBDPJZGPO", "length": 20117, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப் பூரத்திருவிழா... ஆண்டாள் வீதியுலா தரிசனம்! #VikatanPhotoStory | Srivilliputtur Andal car festival attracts hundreds of devotees", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:35 (13/08/2018)\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப் பூரத்திருவிழா... ஆண்டாள் வீதியுலா தரிசனம்\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூரத்திருவிழா... ஆண்டாள் வீதியுலா தரிசனம்...\nஆடி மாதம், பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவள் ஆண்டாள். அவளது அவதாரத் திருத்தலமான ஶ்ரீவில்லிபுத்தூரில் ஒவ்வொரு வருடமும் ஆடிப் பூர நட்சத்திரத்தையொட்டி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவதுண்டு. இந்த ஆண்டு திருவிழாவின் புகைப்படக் காட்சிகள்...\nபூமிதேவியின் அவதாரமாக ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவள் ஆண்டாள். திருக் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது...\nமுதல் நாள் பதினாறு வண்டிச் சப்பரத்தில் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரங்கமன்னாருடன் வீதியுலா வந்த திருக்காட்சி...\nஇரண்டாம் நாள் ஶ்ரீஆண்டாள் சந்திரபிரபை வாகனத்திலும் ஶ்ரீரங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளிய எழிலார்ந்த திருக்காட்சி...\nமூன்றாம் நாள் ஶ்ரீஆண்டாள் தங்கப்பரங்கி நாற்காலியிலும் ஶ்ரீரங்கமன்னார் அனுமன் வாகனத்திலும் எழுந்தருளிய காட்சி...\nநான்காம் நாள் ஶ்ரீஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஶ்ரீரங்கமன்னார் கோவர்த்தனதாரி கோலத்திலும் உலா வந்த காட்சி...\nஐந்தாம் நாள் ஐந்து கருட சேவை உற்சவம் மங்களாசாசனத்துடன் நடைபெற்றது. ஶ்ரீஆண்டாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளிய காட்சி...\nஆறாம் நாள் ஶ்ரீஆண்டாள் கனக தண்டியல் மூக்குத்தி சேவையிலும் ஶ்ரீரங்கமன்னார் யானை வாகனத்திலும் உலா வந்த காட்சி...\nஏழாம் நாள் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீர��்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் எழுந்தருளிய திருக்காட்சி...\nஎட்டாம் நாள் ஶ்ரீஆண்டாள் பூப்பல்லக்கிலும் ஶ்ரீரங்கமன்னார் குதிரை வாகனத்திலும் வீதியுலா...\nஒன்பதாம் நாள் ஶ்ரீஆண்டாள் திருத்தேர் பவனி...\nநுண்சிற்பங்கள், காசி விஸ்வேஸ்வரர் கோயில்... கர்நாடகாவின் கலைப்பொக்கிஷம் லக்குண்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட விகடன் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறார். அதற்கு தமிழக அரசியல் வார இதழில் 2 வருடம் புகைப்படக்காரராக பணியாற்றியவர்.\nபா.ஜ.கவின் தேசிய செயல்தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nபாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்\nதாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம் - பாத்ரூமில் நடந்த சோகம்\nநீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்\nஇணையத்தில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள் - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாத\n`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எ\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n`மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164654-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2016/05/blog-post_13.html", "date_download": "2019-06-17T15:54:15Z", "digest": "sha1:5S62LK6G3C2PMXPAC5XAGTGU5XDLH4LZ", "length": 11035, "nlines": 101, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : மறக்கேலாது", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nகாலை எழுந்ததும் முதல் வேலையாக, யுத்த களத்தில் வெற்றி செய்தி வந்ததா என்றறிய ஏக்கத்துடன் புதினம், தமிழ்நாதம், Tamilnet இணையத்தளங்களை துலாவிய நாட்களை மறக்கேலாது.\nஇலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் இருக்கும் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குறிக்கும் வரைபடத்தையும், சுருங்கிக்கொண்டிருக்கும் இயக்க கட்டுப்பாட்டு பகுதிகளையும், பார்க்க பார்க்க நெஞ்சம் பதறியதையும் மறக்கேலாது.\nபகலிலும் இரவிலும், வேலையிலும் பயணத்திலும், மணித்தியாலத்திற்கு பலமுறை இணையத்தில் நுளைத்து நல்ல செய்தி வராதா என்று அங்கலாய்த்த கணங்களின் வேதனையை மறக்கேலாது.\nவேலை முடிந்து ரெயிலேறி cityக்கு போய் பங்குபற்றிய ஆர்பாட்டங்கள், காரேறி கன்பரா போய் கலந்து கொண்ட ஊர்வலங்கள், இணையத்தில் கலந்து கொண்ட பெட்டிசன்கள் என்று ஒவ்வொரு நாளும் நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும், சனத்தையும் இயக்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்துடன் கழிந்த பொழுதுகளையும் மறக்கேலாது.\nஜநா மன்றம் முதல் அமெரிக்க காங்கிரஸ் தொட்டு ஒஸ்ரேலிய பாராளுமன்றம் வரை பதறியடித்து புலம்பெயர் தமிழர் தட்டிய கதவுகள் எதுவும் திறக்கப்படாததை மறக்கேலாது.\nநியூயோர்க், டொரொன்டோ, லண்டன், சென்னை, கோலாலம்பூர், மெல்பேர்ண், சிட்னி, ஓக்லண்ட் என்று வீதி வீதியாய் நாங்கள் கதறிய ஒலக் குரல்களை இந்த உலகம் உதாசீனப்படுத்தியதையும் மறக்கேலாது.\nமுத்துக்குமாரின் தியாகத்தால் எழுந்த உணர்வலையை திசை திருப்பி, முள்ளிவாய்க்காலில் தத்தளித்த தலைமைக்கு, தேர்தல் கணக்கு பார்த்து, தவறான நம்பிக்கையளித்த தமிழகத்தின் உணர்வாள அரசியல்வாதிகளை மறக்கேலாது.\nதிரைக்கதை வசனம் எழுதி கலைஞர் அரங்கேற்றிய உண்ணாவிரத நாடகத்தை, தேர்தல் திருவிழாவிற்கு ஜெயலலிதா எடுத்த ஈழத்தாய் அவதாரத்தை காலங்கள் கடந்தாலும் மறக்���ேலாது.\nGTV தொலைக்காட்சி, வன்னியின் அவலங்களை அன்றாடம் ஓளிபரப்ப, அந்த காட்சிகள் அகத்திரையில் விரிய, நித்திரையும் இல்லாமல் நிம்மதியின்றி உழன்ற நீண்ட இரவுகளையும் மறக்கேலாது.\nஇன்பத்தமிழ் வானொலியில் வன்னியிலிருந்து உறவுகள் கொடுத்த நெஞ்சை உருக்கும் செவ்விகளையும், தேவையற்ற நீண்ட விவாதங்களையும் போராட்ட அறைகூவல்களையும் மறக்கேலாது.\nபிள்ளைகளிற்கு பால்மா வாங்க நின்ற சனத்தை குறிவைத்து தாக்கிய சம்பவம் உட்பட பலநூறு கொடுமைகளை கேட்டறிந்து மனம் வெதும்பியதை மறக்கேலாது.\nபாடசாலை சீருடையில் பதுங்கு குழிகளில் அலறும் சிறுவர்களையும், எறிகணைகளிலிருந்து தப்ப பிள்ளைகளை தூக்கிக்கொண்டு ஓடும் பெற்றோரையும் நினைத்து நிம்மதியிழந்திருந்தையும் மறக்கேலாது.\nமுன்னெப்போதும் அறிந்திராத சுதந்திரபுரமும் மாத்தளனும் முள்ளிவாய்க்காலும் பழகிய பக்கத்து ஊர்கள் போல் அறிய வந்ததை மறக்கேலாது.\nபசிக்கொடுமையில் இலைக்கஞ்சி குடிக்க தள்ளப்பட்ட உறவுகளின் பரிதாபத்தையும் மருத்துவ தடையால் குற்றுயிராய் பரிதவித்து உயிர்நீத்த கொடுமையையும் காட்சிகளாய் கண்டு கண்ணீர் விட்டழுத நினைவுகளை மறக்கேலாது.\nபுதுக்குடியிருப்பு மாத்தளன் வைத்தியசாலைகள் தாக்கப்பட்ட போதும் கொத்து குண்டுகள் எறியப்பட்ட போதும் பொஸ்பரஸில் மக்களோடு நிலமும் கருகிய போதும் செவிடாக்கிய சர்வதேசத்தின் மெளனத்தை மறக்கேலாது.\nபதைபதைத்த முகத்தோடு மூட்டை முடிச்சுகளுடன் குஞ்சு குருமானோடு மழையிலும் வெய்யிலிலும் சனம் கிராமம் கிராமமாக இடம்பெயர்ந்த காட்சிகளை மறக்கேலாது.\nஇரத்தமும் கண்ணீரும் உழைப்பும் அளவுக்கதிகமாய் இட்டு வளர்த்த விடுதலை போராட்டம் மெளனிக்கப்பட்ட பொழுதுகளில் தலை விறைத்து நின்ற நிமிடத்தையும் மறக்கேலாது.\nகடற்கரையில் பரந்து நிறைந்த வெள்ளை நிற தறப்பாள் கொட்டகைகளில் எங்கள் இனம் கேட்பார் யாருமின்றி அநாதரவாய் விடுபட்டு கொத்து கொத்தாய் கொல்லப்பட்டதை மறக்கேலாது.\nஅகிலன்... மரணம் வாழ்வின் முடிவல்ல\nதுரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம்...பரி யோவான் பொழுதுகள்\nபரி யோவான் பொழுதுகள்: பரி யோவானில் ஈபிகாரன்கள்\nபரி யோவான் பொழுதுகள்: கனவான கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjcwODIwNjU5Ng==.htm", "date_download": "2019-06-17T15:56:25Z", "digest": "sha1:GUBMHKUANZJO7VMOCJXLRYWXVOTNLJW7", "length": 16150, "nlines": 194, "source_domain": "paristamil.com", "title": "சரும பிரச்சனைகளை தீர்க்கும் பேஷியல்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் பேஷியல்\nசிவப்பு ஒயினை வைத்து பேஷியல் செய்தால் சருமம் நன்கு ரிலாக்ஸ் ஆக இருக்கும். சிவப்பு ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் இருக்கும் டாக்ஸின்களை நீக்கிவிடுகிறது. மேலும் இந்த ஃபேஷியல் சருமத்தை இறுக்கமடையச் செய்கின்றன என்று அழகு நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஒயினில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு ஒயினும் சருமத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். இத்தகைய ஃபேஷியலை அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தால், நிறைய செலவாகும். சொல்லப்போனால், இதை வைத்து தான் முகத்திற்கு பேஷியல் செய்வார்கள். ஆனால் இப்போது எப்படி வீட்டிலேயே அத்தகைய ஒயின் ஃபேஷியல் செய்வதென்று பார்க்கலாம்.\nகிளென்சிங்: ஈரமான துணியால் முகத்தை துடைத்துக்கொள்ளுங்கள். மூன்று தேக்கரண்டி ரெட் ஒயினுடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து வைத்து கொள்ளுங்கள். அதை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவவும். நன்கு மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.\nஷகரப்: ரெட் ஒயினை, காபி, அரிசி போன்ற இயற்கையான ஷகரப்புடன் கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள். உங்கள் உலர்ந்த சருமத்தையும், டெட் செல்களையும் நீக்கி விடும்.\nமசாஜ்: கற்றாழை அல்லது பன்னீர், இவற்றுடன் ஒரு தேக்கரண்டி ரெட் ஒயின் கலந்து முகத்தில் நன்கு மசாஜ் செய்ய உங்கள் முகம் அட்டகாசமாக ஜொலிக்கும்.\n* இனிப்பான ரெட் ஒயின் 3 டேபிள் ஸ்பூன், 1/2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை ஊற்றி, கலந்து முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். இந்த ஃபேஷியலை வறண்ட சருமம் உள்ளவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.\n* 3 டேபிள் ஸ்ழுன் ரெட் ஒயினுடன், தயிர் மற்றும் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீங்கி, அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கும். இந்த ஃபேஷியல் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது.\nகூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்.....\nகருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்\nமுகப்பருவை போக்க நிரந்தரமான இயற்கை சிகிச்சைகள்\nநீங்களும் அழகி ஆக வேண்டுமா அப்ப இதை டிரை பண்ணுங்க\nபிளீச்சிங் செய்வதால் சருமம் பாதிக்கப்படுமா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/big-boss-fame-julie-gets-movie-chance/", "date_download": "2019-06-17T14:36:23Z", "digest": "sha1:Q7DI3GGOYDM34LI3XZVZAHDCPFC4IWYD", "length": 4733, "nlines": 80, "source_domain": "www.deccanabroad.com", "title": "Big Boss fame Julie gets movie chance, | | Deccan Abroad", "raw_content": "\nபிக் பாஸ் மற்றும் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி கதாநாயகியாக ஒப்பந்தம்.\nஜல்லிக்கட்டு போராட்டம், ‘பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த ஜூலி தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.\nவிஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பியதில் கவனம் பெற்றார்.\nதற்போது பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் ஜூலி புதிய தமிழ்ப் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை K7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.\n‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்த துரை சுதாகர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர், படத்தின் தலைப்பு குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.\nபடம் குறித்து ஜூலி கூறுகையில், ”கதையைக் கேட்டதும் எனக்குப் பிடித்துவிட்டது. இந்தப் படம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” என நம்பிக்கை தெரிவித்தார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dhinakkavalan.com/2019/06/04/want-to-know-where-your-base-number-is-used/", "date_download": "2019-06-17T14:52:11Z", "digest": "sha1:5WW2BNNUJ3DKTG4V6YY6Z4FTB3V5N7PY", "length": 7720, "nlines": 74, "source_domain": "www.dhinakkavalan.com", "title": "உங்கள் ஆதார் எண், எங்கு எதற்காக பயன்பட்டுள்ளது தெரிந்து கொள்ள வேண்டுமா? - Tamil Online News : Tamil Online News", "raw_content": "\nஉங்கள் ஆதார் எண், எங்கு எதற்காக பயன்பட்டுள்ளது தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇந்திய அரசால் அணைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இதில் 12 இலக்க ஆதார் எண்களுடன் நமது புகைப்படம் மற்றும் முகவரியும் அட்டையில் பதிவு செய்யபட்டிருக்கும். தற்போது கேஸ் இணைப்பு, வங்கி கணக்கு, பான் எண், மகளிர் குழு, சிம் கார்டு வாங்குவது, அரசு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் ஆதார் எண் முக்கியமாக தேவைப்படுகிறது.\nஇவ்வாறு பல வகைகளில் நமக்கு பயன்படும் ஆதார் அட்டையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் நமது ஆதார் அட்டையை யாரேனும் தவறான வழிகளில் பயன்படுத்தி உள்ளார்களா என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nUIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in செல்லவும். அதன் முகப்பு பக்கத்தில் ஆதார் சேவைகள்(Aadhaar Services) என்ற லிங்கை கிளிக் செய்யவும். அப்போது பட்டியல் ஒன்று திறக்கும். அதில் ஆதார் பயன்பாட்டு விவரம்(Aadhaar Authentication History) என்ற லிங்கை கிளிக் செய்யவும். தற்போது புதிய விண்டோ(Window) திறக்கும். அதில் கேட்கப்பட்ட இடத்தில், உங்களில் ஆதார் எண்ணை(Aadhaar Number) டைப் செய்யவும்.\nஇதையடுத்து OTP ஆனது, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு(Mobile Number) வரும். அதனை விண்டோவில்(Window) கேட்கப்பட்ட இடத்தில் டைப் செய்யவும். இனி உங்கள் ஆதார் பயன்பாட்டு விவரங்களைக் காணலாம். அதிகபட்சமாக 50 விவரங்கள் ஒரே பக்கத்தில் தெரியும். உங்களுக்கு தேவையெனில், அந்த விவரங்களை டவுன்லோடு அல்லது பிரண்ட் அவுட் எடுத்து கொள்ளலாம்.\nமீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு பீட்டா வழக்கு\nதமிழர்களால் சோகமான பாஜக : இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nசுயேச்சையாக களமிறங்கி அசத்திய பிரபல நடிகரின் மனைவி\nஇது மோடி அலை இல்லை : சுப்ரமணியசுவாமி கருத்து\nதண்ணீர் பஞ்சம் தீர கோவையில் சிறப்பு பிரபஞ்ச யாகம்\nபார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய நாய் கண்காட்சி\nமுன்னாள் மாணவர்கள் சார்பில் அரசுப்பள்ளிக்கு இலவச வேன்..\nகுடிநீர��� தொட்டியில் அரியவகை நாகம் : உயிருடன் மீட்ட தீயணைப்புதுறை\nஏசிக்குள் மூன்று மாதம் ஓசியில் குடியிருந்த சாரைப் பாம்பு\nரயில் வடிவில் வகுப்பறை : அசத்தும் மதுரை பள்ளி..\nஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா : நியூசிலாந்துடன் இன்று மோதல்\nடிக் டாக்கில் மூழ்கிய மனைவி : கணவர் திட்டியதால் விபரீத முடிவு\nடிவி வெளிச்சத்தில் உறங்கினால் பெண்களின் எடை அதிகரிக்கும்..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க ஸ்மார்ட் கார்டு..\nமாடியிலிருந்து விழுந்து பள்ளி மாணவி பலி : பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nஉலககோப்பை தொடரிலிருந்து விலகிய தவான் : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசாலையை சீரமைக்க வேண்டி மாணவர்கள் நூதன போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=443114", "date_download": "2019-06-17T16:16:09Z", "digest": "sha1:JEI6OFKVO3ZW5CYUCKBEM6KYAGKCS7F3", "length": 7137, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தூத்துக்குடி - சென்னை எழும்பூர் ரயில் 2மணி நேரம் தாமதம் | Tuticorin - Chennai Egmore train is delayed by 2 hours - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதூத்துக்குடி - சென்னை எழும்பூர் ரயில் 2மணி நேரம் தாமதம்\nதூத்துக்குடி: 16130 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் ரயில், இன்று(அக் 14) காலை 7:50க்கு பதிலாக காலை 9:50க்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும். 2மணி நேரம் தாமதம். மேலும் 16128 குருவாயூர் - எழும்பூர் ரயிலும் தாமதமாக புறப்படும்.\nதூத்துக்குடி - சென்னை ரயில் தாமதம்\nதிருச்சி மத்திய சிறையில் வங்கதேசத்தை சேர்ந்த 14 கைதிகள் உண்ணாவிரதம்\nகாங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நாளை தொடங்க உள்ளது\nமெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான தகவல்கள் வதந்தி- மெட்ரோ நிர்வாகம்\nபாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவல் ஜூலை 1 வரை நீட்டிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி\nசுவாமி சங்கரதாஸ் அணிக்கு ஆதரவாக நடிகர் சங்க உறுப்பினர்கள் வாக்களிக்க பாரதிராஜா வேண்டுகோள்\nஉலகக்கோப்பை கிர���க்கெட்: வங்கதேச அணி வெற்றி பெற 322 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மே.இந்திய தீவுகள் அணி\nதிண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் முன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்\nமேற்குவங்கத்தில் நடைபெற்றுவந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்\nதண்ணீர்ப் பஞ்சம்: தனியார் பள்ளிக்கு அரை நாள் விடுப்பு\nகும்பக்கோணத்தில் காய்கறி வியாபாரியின் உதவியாளரிடம் ரூ.15லட்சம் வழிப்பறி: போலீசார் விசாரணை\nகாக்கும் மருத்துவர்கள் காக்கப்பட வேண்டியவர்கள், தாக்கப்படக் கூடாது: கவிஞர் வைரமுத்து\nஅரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்த குழு அமைத்தது உயர்நீதிமன்ற கிளை\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்\nஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nஉலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/chinnathambi/126944", "date_download": "2019-06-17T15:41:36Z", "digest": "sha1:XCNWNCJOS5TDOHFCEXENL5JQXZFQ3VAV", "length": 4789, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Chinnathambi - 11-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகுடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்\nமோசமடைந்தது தேரரின் உடல் நிலை; வைத்தியர்கள் விரைவு\nஉணவின்றி தவிக்கும் கோடி கணக்கான மக்கள்.. கருணை நிறைந்த பிரித்தானியா செய்த செயல்\nஎன் மகளுக்கு 14 வயது... அப்போது நான் அதை சொன்னேன் \n கோஹ்லி ஏன் வெளியேறினார்: இது தான் காரணம்\n இளம் பிள்ளைகளின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..\nமறந்துகூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீங்க... துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்குமாம்\nகீர்த்தி சுரேஷ் நோயாளி போல உள்ளார்: மோசமாக கலாய்த்த பிரபல நடிகை\nமுத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்த நயன்தாரா, நீங்களே பாருங்கள் இதை\nபாஸ்போட்டை இப்போதே கிழித்து எறிந்துவிடுகிறேன்\nதூங்கிக் கொண்டிருந்த தாய்... பரிதாபமாக உயிரிழந்த 3 வயது குழந்தை\nமுத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில��� ஷேர் செய்த நயன்தாரா, நீங்களே பாருங்கள் இதை\nநேர்கொண்ட பார்வை யுவன் கொடுத்த அப்டேட் - தல ரசிகர்கள் கொண்டாட்டம்\nகீர்த்தி சுரேஷ் நோயாளி போல உள்ளார்: மோசமாக கலாய்த்த பிரபல நடிகை\nசனிப்பெயர்ச்சி 2020-23: தனுசு ராசிக்காரர்களே... ஜென்ம சனி முடிந்து குடும்ப சனி ஆரம்பமாம்\n100 வயது வரை வாழ ஆசைபடுபவர்களுக்கு 90 வயது முதியவர் கூறும் ரகசியம் இது தான்..\nபிக்பாஸ்-3 செல்லும் இரண்டு முக்கிய பிரபலங்கள், யாரும் எதிர்ப்பாராத இசை கலைஞர்\nதிருமணத்திற்கு தாலி, புடவை கூட வாங்காத வைஷ்ணவி... அந்த பணத்தை என்ன செய்கிறார் தெரியுமா\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/category/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-17T14:58:53Z", "digest": "sha1:COBMM674O77RVYMSR2RMVVFRA4QDILLA", "length": 3029, "nlines": 70, "source_domain": "cincytamilsangam.org", "title": "தீபாவளி கொண்டாட்டம் Archives - GCTS", "raw_content": "\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு...\nசங்கமம் – தீபாவளி கொண்டாட்டம் 2018 இதழ்\nby Subhashini Karthikeyan | Dec 29, 2018 | நம்ம தமிழ் சங்கம், சங்கமம் இதழ், தீபாவளி கொண்டாட்டம் | 0 |\nGCTS தீபாவளி கொண்டாட்டம் அழைப்பு\nby Subhashini Karthikeyan | Oct 3, 2018 | நம்ம தமிழ் சங்கம், சங்கமம் இதழ், தீபாவளி கொண்டாட்டம் | 0 |\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கத் தமிழ் பள்ளியின் 15 ஆவது ஆண்டு விழா\nதமிழ் பள்ளி போட்டி முடிவுகள்\nசங்கமம் இதழ் – சித்திரைத் திருவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:22:24Z", "digest": "sha1:B66UB35ZFAJRABJCX6YU5RMQDZA5SWOT", "length": 15662, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஏ.எல். தவம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதவத்தின் ‘தன்னமதிப்பு’ம், நசீரின் நல்ல குணமும்: அன்புடீன் பொன்விழாவில் கண்டவை\n– மரைக்கார் – ஆசுகவி அன்புடீனின் இலக்கியப் பொன்விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விசேட அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும், கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கிழக்கு\nஅக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல்\n– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்றிலுள்ள நீர் வழங்கல் அதிகார சபையின் பிராந்தியக் காரியாலயம் ஒன்றினைப்போல் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்திலும் ஒரு பிராந்தியக் காரியாலயம் அமைக்கப்படவுள்ளது என்று, கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல். தவம் தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தின் கீழுள்ள நீரிணைப்புக்களில் 40 ஆயிரம் இணைப்புக்களைப் பிரித்தெடுத்தே,\nஇருக்கக் கூடாத இடத்தில் இருந்தார் தவம்: அக்கரைப்பற்று கூட்டத்தில் அமளி துமளி\n– மப்றூக் – அக்கரைப்பற்று பிரதேச ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கிழக்கு மாகாண முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், உத்தியோகபூர்வ பிரதிநிதிகளுக்குரிய ஆசனத்தில் அமர்ந்தமையினை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, அங்கு அமளிதுமளி ஏற்பட்டது. மேற்படி கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள்\nஅக்கரைப்பற்று மாநகரசபை மீண்டும் அதாஉல்லா வசமானது; மூக்குடைந்தார் தவம்\n– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, அங்குள்ள அனைத்து வட்டாரங்களையும் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளும் தீவிரமாக செயற்பட்டிருந்த போதும், அந்தக் கட்சிகளால் ஒரு வட்டாரத்தைக்\nகிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது இதற்குத்தான்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் சொல்லும் விளக்கம்\nவடக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் சேர்ந்து வாழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே, முஸ்லிம்களிடத்தில் கிழக்கு வாதம் உருவாக்கப்பட்டு, வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம் தெரிவித்தார்.அட்டாளைச்சேனையில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற தேர்தல் ��ிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\n– ஆசிரியர் கருத்து – தேர்தல் சட்டங்கள் குறித்து நம்மவர்களில் கணிசமானோர் அறிந்தவர்களாக இல்லை. அதனால்தான், தேர்தல் காலங்களில் அநேகமமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கண்ட இடத்திலெல்லாம் பேட்பாளர்களின் விளம்பர பதாதைகளை வைப்பது, சுவரொட்டிகளை ஒட்டுவது, வாக்குச் சீட்டின் மாதிரிகளை அச்சிட்டு வழங்குவதெல்லாம், ஏதோ தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மேற்சொன்னவை\nகிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம்\n-அஹமட் – கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றமையினை ஒட்டி, அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும், மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் தொடர்ச்சியாக பட்டாசு கொழுத்தி ஆரவாரிக்கின்றனர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவியிழப்பதை, பட்டாசு கொளுத்தி மக்கள் கொண்டாடுகின்றமை கவனத்துக்குரிய\nமாகாணசபை உறுப்பினர் தவத்தை, பாலமுனை மக்கள் அடித்து விரட்டினர்; சேதாரமில்லாமல் தப்ப வைத்தார் அன்சில்\n– முன்ஸிப் அஹமட் –கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம், பாலமுனை மக்களால் அடித்து விரட்டப்பட்ட சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை, பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. பாலமுனை வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மோசமாக நடந்து கொண்டமையினால் ஆத்திரமுற்ற அப்பிரதேச மக்கள், நேற்று சனிக்கிழமை இரவு வைத்தியசாலைக்குப் பூட்டிட்டதோடு, இன்று காலை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.\nபேஸ்புக்கில் பிரித்து மேயப்படும், ஹக்கீம் கலந்து கொண்ட அக்கரைப்பற்று பொதுக் கூட்டம்\nமு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததோடு, இறுதியாக பொதுக் கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டு உரையாற்றினார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் தலைமையில் நடைபெற்ற மேற்படி ஒட்டு மொத்த நிகழ்வுகளும்கும் ‘மரம் வளர்ந���த மண்’ என, ஏற்பாட்டாளர்கள் பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில், அக்கரைப்பற்றில் ரஊப் ஹக்கீம்\nதண்ணிக்கு ஒன்று, தவிட்டுக்கு இன்னொன்று; 20ஐ வைத்து குழப்பும் மு.கா. பிரதிநிதிகள்\n– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்து விட்டு, அதை நியாயப்படுத்தும் கோதாவில் முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் குதித்துள்ளனர். கிழக்கு மாகாண சபையின் அபிப்பிராயத்தைப் பெறும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்ட 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. – அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும்\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்\nஅரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nதெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன\nகல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம்\nதர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/20013731/Ganjani-tank-opening-in-24-locations-in-Virudhunagar.vpf", "date_download": "2019-06-17T15:27:07Z", "digest": "sha1:F45B3C2RNJ2V6NKGBCAAS6ZKUDBSDMG2", "length": 15448, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ganjani tank opening in 24 locations in Virudhunagar district Firework workers struggle || விருதுநகர் மாவட்டத்தில் 24 இடங்களில் கஞ்சித்தொட்டி திறப்பு பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிருதுநகர் மாவட்டத்தில் 24 இடங்களில் கஞ்சித்தொட்டி திறப்பு பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் + \"||\" + Ganjani tank opening in 24 locations in Virudhunagar district Firework workers struggle\nவிருதுநகர் மாவட்டத்தில் 24 இடங்களில் கஞ்சித்தொட்டி திறப்பு பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்\nவிருதுநகர் மாவட்டத்தில் 24 இடங்களில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டதால் பட்டாசு உற்பத்தியாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்ய ���ுடியாமல் ஆலைகளை மூடும் நிலை ஏற்பட்டது.\nபட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.\nஇந்தநிலையில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தாமல் 40 சதவீத பட்டாசுகளை உற்பத்தி செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய போதிலும், பட்டாசு உற்பத்தியாளர்கள் அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்து விட்டனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 22–ந்தேதி நடைபெற உள்ளது.\nபல்வேறு தொழிற்சங்கத்தினரும் அரசியல் கட்சியினரும் பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் சி.ஐ.டி.யூ. சார்பு பட்டாசு தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.\nஇதை தொடர்ந்து நேற்று விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன. மீனம்பட்டி, சிவகாமிபுரம் காலனி, செல்லையநாயக்கன்பட்டி, முருகன்காலனி, விஸ்வநத்தம், மாரனேரி, துரைச்சாமிபுரம், வெம்பக்கோட்டை, துலுக்கன்குறிச்சி, வெற்றிலையூரணி, விஜயகரிசல்குளம், மீனாட்சிபுரம், சல்வார்பட்டி, ராமலிங்காபுரம், அன்பின்நகரம், மார்க்கநாதபுரம், பனையேரிபட்டி, நாச்சியார்பட்டி, சாத்தூர் வெங்கடாசலபுரத்தில், கன்னிசேரிபுதூர், வாடியூர், ஓ.கோவில்பட்டி, சேர்வைகாரன்பட்டி, கூமாபட்டி ஆகிய 24 இடங்களில் கஞ்சித்தொட்டிகளை திறந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபட்டாசு ஆலைகளை திறக்கக்கோரியும் பாதிப்படைந்த பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் நடந்த இந்த போராட்டத்தில் 700 பெண்கள் உள்பட 1,050 பேர் கலந்து கொண்டனர்.\n1. டெல்லியில் மற்றொரு தாக்குதல் சம்பவம்; போராட்ட களத்தில் இறங்கிய எய்ம்ஸ் மருத்துவர்கள்\nமேற்கு வங்காளம் போன்று டெல்லியில் மருத்துவர் மீது நடந்த தாக்குதலை அடுத்து அங்கு சக மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.\n2. ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்தி வைப்பு : மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தது நிர்வாகம்\nஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சர்ச்சைக்குரிய ���சோதா, மக்கள் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.\n3. மதகடிப்பட்டு சந்திப்பு பகுதியில் நிற்காமல் செல்வதால் பிரச்சினை: திருபுவனையில் தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டம்\nபுதுச்சேரியில் இருந்து விழுப்புரம் சென்ற தனியார் பஸ்சை திருபுவனையில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொது மக்கள் மறித்து சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. கோவிலம்பாக்கத்தில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி; லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்\nகோவிலம்பாக்கத்தில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். இதனால் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. திண்டுக்கல்லில் அடுத்தடுத்து போராட்டம்: குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்\nதிண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு அடுத்தடுத்து 2 இடங்களில் பொதுமக்கள் மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n4. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\n5. தோசை மாவு பிரச்சினையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் மளிகை கடைக்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/kushboo/", "date_download": "2019-06-17T15:58:00Z", "digest": "sha1:GJCTM5VMVDNIQNODYAUXCTXSCJCOJ5E3", "length": 2922, "nlines": 38, "source_domain": "www.tamilminutes.com", "title": "kushboo Archives | Tamil Minutes", "raw_content": "\nராகுல் காந்தி மட்டுமே ���ோடி கனவில் வருகிறார்- குஷ்பு\nபிரச்சாரத்தில் இளைஞரை அறைந்த குஷ்பு\nசபரிமலை கோவில் தீர்ப்புக்கு கமல், வீரமணி , மதுரை ஆதினம் , குஷ்பு வரவேற்பு\nஸ்ரீரெட்டியின் பாலியல் புகாரில் சிக்கிய சுந்தர் சி\nசிமான் – குஷ்புவை இணைத்த டிராபிக் ராமசாமி\nஇருந்தாலும் தோனி கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாமே…\nகோலிக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது- கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை\nரூ.36,900 ஊதியத்தில் முதுகலை பட்டதாரி உதவியாளர் வேலை\nரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்- நாசர்\nமீண்டும் வெள்ளைப்பூக்கள் இயக்குனரின் படத்தில் விவேக்\nதந்தையர் தினம் கொண்டாடி வரும் பிரபலங்கள்\nஇந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு\nரெக்கார்டு பிரேக் பண்ண வாய்ப்பு கொடுக்குமா இந்த மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/136425-malaria-jaundice-leptospirosis-how-to-protect-us-from-winter-diseases.html", "date_download": "2019-06-17T14:38:36Z", "digest": "sha1:BUIIMRHS6DKXCATGCADLQC2O7YL7PGX5", "length": 22870, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "Malaria, Jaundice, Leptospirosis …. How to protect us from winter diseases? | Malaria, Jaundice, Leptospirosis …. How to protect us from winter diseases?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:33 (09/09/2018)\nஇந்த கட்டுரையை தமிழில் வாசிக்க...\nமலேரியா, மஞ்சள்காமாலை, எலிக்காய்ச்சல்... மழைக்கால நோய்களிலிருந்து தப்பிப்பது எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தண்ணீர் பற்றாக்குறையில் மெட்ரோ ரயில் நிலையங்கள்' - நிர்வாகம் சொல்வதென்ன\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nபாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்\nதாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம் - பாத்ரூமில் நடந்த சோகம்\nநீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த எடப்பாடி மாணவர்\nஇணையத்தில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகள் - அதிக விலைக்கு விற்ற போலி முகவர்கள் கைது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாத\n`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எ\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n`மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=403", "date_download": "2019-06-17T14:50:00Z", "digest": "sha1:BTLLUPXQHJ3MWM55TLPS6B53LU2LW2TQ", "length": 9795, "nlines": 135, "source_domain": "eathuvarai.net", "title": "– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்", "raw_content": "\nHome » இதழ் 01 » – வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்\n– சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...\nதிரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...\nநீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்\n-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...\nஅரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்\n-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...\nபாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...\nஇசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...\n சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...\nபெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...\nபின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...\n. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...\nஉன்னையே நினைந்து உருகிக் கிடந்தேன்.\nபூவும் மகரந்தப் பொட்டுமாய் வரும்.\nகண்னே நீ பறை ஒலித்து\nஇதோ காகம் விழிக்க முழங்குமுன் கைப்பறை\nஇனி இளவேனில் முதற் குயிலையும்\nகொடி மின்னலாய் படருவாய் என்\nசாதி ஏதென மேடையை உதைத்து\nஆயிரம் கதைகள் பறைவாள் என் சதுரி.\nநீ ஆட்டம் பயிலுதல் காண\nசிறுத்தைக் குகைகளாய் நெரியும் தெருவில்\nவேம்பு உதிரட்டும் நீ உதிராதே\nநாளை நான் கிளை பற்றி வளைக்க\nஉன்னோடு சேர்ந்து ஊரும் கொய்து\nபூப்பூவாய் குலுக்குமடி அந்த மொட்டை வேம்பு.\nதே ன் சிந்துமே வாழ்வு.\nவாழிய தோழி கடலின்மேல் அடிவானில்\nஇனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை\nஇது நம் முதுகரைக்குப் புதிசல்லவே.\nமணல் வீடுகளை ச் சிதைத்த பயல்தான்.\nஉன் காலில் விழ வைத்ததல்லவா.\nகுஞ்சுக்கு மீன் ஊட்டும் தாய்ப் பறவையின்\nசிங்களர் திரியும் கடற்பாலைதான் எனினும்\nநீர்ப் பறவைகள் எங்கே போவது.\nஇனிச் சோழர்காலம் திரும்பாது என்பதுபோல\nஅவன் நகரக்கூலி ஆகான் என்பதும்\nஜெயபாலனுக்கு கவிதை போல நடிப்பும் வசப்பட்டுப்போயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3k0Qy", "date_download": "2019-06-17T15:16:09Z", "digest": "sha1:R4M737JL6R623FNBMSPPB5VHGBB7R7QA", "length": 5608, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை , 1943\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_178950/20190612174909.html", "date_download": "2019-06-17T15:02:47Z", "digest": "sha1:Z343Y7L3Y4BFYH6PISQXVGGA3YCBP5NW", "length": 9587, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பாகிஸ்தான் வான்வெளியில் விமானம் பறக்காது: பிரதமர் மோடியின் பயணத்தில் திடீர் மாற்றம்", "raw_content": "பாகிஸ்தான் வான்வெளியில் விமானம் பறக்காது: பிரதமர் மோடியின் பயணத்தில் திடீர் மாற்றம்\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபாகிஸ்தான் வான்வெளியில் விமானம் பறக்காது: பிரதமர் மோடியின் பயணத்தில் திடீர் மாற்றம்\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடியின், விமானம் பாகிஸ்தான் வான்வெளிக்கு பதிலாக ஈரான் வழியாக செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலக்கோட்டில் சென்று தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு வந்தது. இந்த சம்பவத்துக்குப்பின் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறப்பதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முதல் தடை விதித்தது. இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கிவரும் 11 வழித்தடங்களில் 2 வழித்தடத்தை மட்டுமே பாகிஸ்தான் தற்போது அனுமதித்துள்ளது. மற்ற வழித்தடங்களுக்கு அனுமதியளிக்கவில்லை.\nகிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்செக் நகரில் வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பாகிஸ்தான் வான்வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்ல அனுமதிக்குமாறு இந்திய அரசு பாகிஸ்தான் அரசிடம் கோரிககை விடுத்தது. பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் இந்திய விமானம் மாற்றுப்பாதையில் சென்றால் கிர்கிஸ்தான் செல்ல நீண்ட தொலைவும், நேரமும் ஆகும். இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் கொள்கை ரீதியாக ஏற்பதாகவும், முறைப்படி பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.\nஇந்தநிலையில் கிரிகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்லாது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வான்வெளிக்கு பதிலாக ஈரான் அல்லது ஓமன் வழியாக செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறுகையில் ‘‘கிரிகிரஸ்தான் மாநாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடியின் விமானம் இரு வழிகளில் செல்லும் வாய்ப்பு குறித்து ஆலோசனை நடத்தினோம். ஆனால் இறுதியாக ஈரான், ஓமன் வழியாக செல்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பயிற்சி நிறைவு விழா : டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்பு\nஅரசு மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கோரும் மனு மீது நாளை விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nபாகிஸ்தான் மீது மீண்டும் ஒரு தாக்குதல்: இந்திய கிரிக்கெட் அணிக்கு அமித் ஷா பாராட்டு\nமிஸ் இந்தியா 2019’ அழகிப் போட்டி: ராஜஸ்தானின் சுமன் ராவ் பட்டம் வென்றார்\nபீகாரில் கடும் வெயிலுக்கு 44 பேர் பலி: பாட்னா நகரில் 19ம் தேதி வரை பள்ளிகள் மூடல்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் `பொற் கரங்கள்’: தமிழக பக்தர் காணிக்கை\nவிமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு சலுகைகள் மறுப்பு: தெலுங்கு தேசம் கட்சி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20955-crpf-jawan-self-shoot-rabri-devi-s-residence.html", "date_download": "2019-06-17T15:49:27Z", "digest": "sha1:L72QYDX5GJX3YLDY6VEEPQZO6RLEEIK4", "length": 9889, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "லாலு பிரசாத் யாதவ் மனைவி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை!", "raw_content": "\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்டும்\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nமுடிவுக்கு வந்த மருத்துவர்கள் போராட்டம்\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nகொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை\nலாலு பிரசாத் யாதவ் மனைவி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை\nபாட்னா (18 மே 2019): லாலு பிரசாத் யாதவ் மனைவியும் பீகார் முன்னாள் முதல்வருமான ராஃப்ரி தேவி வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த .ஆர்.பி.எப். படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nராஷ்டரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி பாடான் நகரில் உள்ள சர்க்குலர் சாலை பகுதியில் ஒரு பங்களா வீட்டில் வசித்து வருகிரார்.\nமுன்னாள் முதல் மந்திரி என்ற வகையில் இவரது வீட்டுக்கு 24 மணி நேரமும் ஆயுதமேந்திய வீரர்கள் காவல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅவ்வகையில், நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். படை வீரர் கிரியப்பா கிரசூர்(29) என்பவர் தனது கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nகர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்த அந்த வீரரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.\n« செய்தியாளர்களின் கேள்வி மோடிக்கு ஆனால் பதில் அமித்ஷா விடமிருந்து கேதர்நாத்தில் பிரதமர் மோடி நாளை காலை வரை தியானம் மேற்கொள்ள முடிவு கேதர்நாத்தில் பிரதமர் மோடி நாளை காலை வரை தியானம் மேற்கொள்ள முடிவு\nநீட் தேர்வு தோல்வி - இரண்டு நாளில் மூன்று மாணவிகள் தற்கொலை\nநீட் தேர்வில் தோல்வி அடைந்த பட்டுக்கோட்டை மாணவி தற்கொலை\nநீட் தேர்வு தோல்வி எதிரொலி - தமிழக மாணவிகள் தற்கொலை\nகாணாமல் போன விமானம் கண்டு பிடிக்கப் பட்டது\nசசிகலா விடுதலையானால் இதுதான் நடக்கும்\nசினர்ஜியின் தலைமை அலுவலக திறப்பு விழா - ஜவாஹிருல்லா திறந்து வைப்ப…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் விலகல்\nகாஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு …\nகாதலிக்க மறுத்த பெண் போலீஸ் சக போலீஸ்காரரால் எரித்துக் கொலை\nஆபாச வீடியோவில் தமிழன் பிரசன்னா\nமதரஸாக்களில் கோட்சேவோ, பிரக்யாசிங்கோ உருவாகவில்லை: மத்திய அரசுக்க…\nஇந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் விளம்பரம்\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nஅமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய மாணவி இடைநீக்கம்\nமுத்தலாக் சட்ட சோதாவுக்கு நிதிஷ் குமார் கட்சி எதிர்ப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது…\nகாதலிக்க மறுத்த பெண் போலீஸ் சக போலீஸ்காரரால் எரித்துக் கொலை\nமழை குறுக்கிட்ட போதும் வெற்றியை ருசித்த இந்தியா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: மழையால் இந்தியா நியூசிலாந்து ஆட்டம்…\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/caotataunaiira-paacanama-aracau-valanakauma-maanaiyama-enana", "date_download": "2019-06-17T14:59:58Z", "digest": "sha1:RMENGFBHMB5KE6UBZ2N2IZ3B4UTRRBQY", "length": 13782, "nlines": 129, "source_domain": "mentamil.com", "title": "சொட்டுநீர் பாசனம்: அரசு வழங்கும் மானியம் என்ன? | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\n222 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்து விராத் கோலி புதிய சாதனை\nஇன்றைய உலகக்கோப்பை போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது வங்கதேசம்\nசென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்பது தவறான செய்தி - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்\nநாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் - பிரதமர்\nநரேந்திர மோடி தலைமையில் 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம்\nமருத்துவர்களுக்கு புதிய \"NEXT \" தகுதி தேர்வு - அடுத்த ஆண்டு முதல் அமல்\nதமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியாகும்\nசொட்டுநீர் பாசனம்: அரசு வழங்கும் மானியம் என்ன\nசொட்டுநீர் பாசனம்: அரசு வழங்கும் மானியம் என்ன\nசிறு, குறு விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலம் முழுமைக்கும் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கவும், இதர விவசாயிகள் 75 சத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்படுகிறது.\nஅதாவது சிறு விவசாயி நன்செய் நிலமாயிருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும், புன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கர் வரைக்கும் எந்த பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாய் இருந்தாலும் விருப்பம் இருப்பின் அவருக்குச் சொந்தமாக இருக்கும் பரப்பு முழுமைக்கும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.\nகுறு விவசாயி நன்செய் நிலமாக இருந்தால் ஒன்றேகால் ஏக்கர் வரைக்கும், புன்செய் நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும் எந்த பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாய் இருந்தாலும் விரும்பினால் இருக்கும் பரப்பு முழுமைக்கும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.\nசொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறோ, ஆழ்துளைக் கிணறோ போதிய நீராதாரத்துடன் இருக்க வேண்டும்.\nவிவசாயிகள் தங்களது நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேசன்கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தோட்டக்கலை துறையை அணுக வேண்டும். சிறு, குறு விவசாயிகள் தாசில்தாரிடம் வாங்கிய சான்றிதழை இணைக்க வேண்டும்.\nஆவணங்கள் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்களில் விவசாயி ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.\nஅவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்தின் பொறியாளர், விவசாயின் நிலத்தை ஆய்வு செய்து சொட்டு நீர் பாசன அமைப்பை அமைக்கும் முன் ஆய்வு செய்வார்.\nபிறகு மதிப்பீட்டை கணக்கிட்டு அதில் விவசாயின் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டு தொகைக்கு தேர்ந்தெடுத்த நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும்.\nஇந்த விண்ணப்பம் மாவட்ட நுண்நீர் பாசன தொழில்நுட்ப குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். பின்னர் அவர்கள் அதை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவர். அதற்கு பின் விவசாயின் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க பணி ஆணை வழங்கப்படும்.\nவிவசாயி தனது செலவில் பூமிக்கு அடியில் பதிக்க வேண்டிய மெயின், சப்மெயின் குழாய்களுக்கு ஒன்றரை அடி ஆழ வாய்க்கால் எடுக்க வேண்டும். இதற்கு பின் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனம் பாசன கருவிகளை அமைக்கும்.\nநிறுவனம் சொட்டு நீர் பாசன அமைப்பை அமைத்து, அதன் செயல்பாட்டை ஆய்வு செய்த பின் நிறுவனத்திற்கு விவசாயின் மானியம் வழங்கப்படும். இவ்வாறு அமைக்கப்படும் சொட்டு நீர் பாசன அமைப்பை அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்யும்.\nதமிழகத்தில் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் \"13 வது தேசிய நெல் திருவிழா\"\nஐசிசி உலகக்கோப்பை 2019: டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா\nகாட்டுத்தீ மற்றும் வேளாண் நிலங்களை கண்காணிக்க ரோபோ\nஇடைக்கால பட்ஜெட் 2019: விவசாயிகளுக்கு \"அவமானம்\" - ராகுல் காட்டம்\nமத்திய அரசின் நாடு தழுவிய \"இ-தேசிய விவசாய சந்தை\"\nதென்னிந்தியாவில் குறையும் மிளகு விலை‍-விவசாயிகள் கவலை\n222 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்��ு விராத் கோலி புதிய சாதனை\nஇன்றைய உலகக்கோப்பை போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது வங்கதேசம்\nசென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்பது தவறான செய்தி - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்\nநாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம் - பிரதமர்\nநரேந்திர மோடி தலைமையில் 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம்\nமருத்துவர்களுக்கு புதிய \"NEXT \" தகுதி தேர்வு - அடுத்த ஆண்டு முதல் அமல்\nதமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:09:17Z", "digest": "sha1:C63IBBJPFZ2JDIPWRM64WF7HZRJ6TD7N", "length": 6404, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "லில்லி ஜேம்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலில்லி ஜேம்ஸ் (Lily James, பிறப்பு: 5 ஏப்ரல் 1989) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மர்மதேசம் 2, சிண்ட்ரெல்லா போன்ற திரைப்படங்களிலும் மற்றும் ஜஸ்ட் வில்லியம் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\n2011: சீக்ரட் டைரி ஒப் அ கால் கேர்ள்\n2012: டோவ்ன்டன் அப்பே (இன்று வரை ஒளிபரப்பில்)\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Lily James\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2019, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1599", "date_download": "2019-06-17T15:45:22Z", "digest": "sha1:EA3GZ4ATGWPQMSZSA5JOATWJOMOYGTHC", "length": 11636, "nlines": 369, "source_domain": "ta.wikipedia.org", "title": "1599 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2352\nஇசுலாமிய நாட்காட்டி 1007 – 1008\nசப்பானிய நாட்காட்டி Keichō 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1599 (MDCCCLXXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ���ரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டாகும்.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nஜூலை 24 - சுவீடன் மன்னர் மூன்றாம் சிகிஸ்மண்ட் அவரது மாமன் சார்ல்சினால் (பின்னர் ஒன்பதாம் சார்ல்ஸ் மன்னர்) முடிதுறக்கப்பட்டார்.\nஆகஸ்ட் 15 - ஆங்கிலப் படைகளுக்கும் அயர்லாந்துப் படைகளுக்கும் இடையில் கேர்ளியூ மலைகளில் இடம்பெற்ற சமரில் ஐரிஷ் படைகள் வென்றன.\nடிசம்பர் 31 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.\nடச்சுக் கப்பல்கள் 600,000 இறாத்தல் மிளகு மற்றும் 250,000 இறா. கிராம்பு போன்றவற்றை ஏற்றிக்கொண்டு ஆம்ஸ்டர்டாம் திரும்பின.\nஏப்ரல் 25 - ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர் (இ. 1658)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actor-vijayakumar-filed-police-complaint-against-his-daughter/35413/", "date_download": "2019-06-17T15:14:12Z", "digest": "sha1:TMKIDBE6IRIPISA35OMMUPSJZLHGCK3X", "length": 7001, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "திரைப்பட நடிகர் விஜயகுமார் - மகள் வனிதா மீது காவல் நிலையத்தில் புகார் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் திரைப்பட நடிகர் விஜயகுமார் – மகள் வனிதா மீது காவல் நிலையத்தில் புகார்\nதிரைப்பட நடிகர் விஜயகுமார் – மகள் வனிதா மீது காவல் நிலையத்தில் புகார்\nதிரைப்பட நடிகர் விஜயகுமாருக்கு சென்னை மதுரவாயில் ஆலப்பாக்கம் பகுதியில் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அதில் அவரின் 5 மகள்களில் ஒருவரான வனிதா சில வருடங்களாக வாடகைக்கு வசித்து வருகிறார்.\nபல வருடங்களாக இருவருக்கும் இடையே பிரச்னை நிலவி உள்ளது. இந்நிலையில், தனது வீட்��ை காலி செய்து தருமாறு நடிகர் விஜயகுமார் கேட்டுள்ளார்.\nஇதையும் படிங்க பாஸ்- கிடுக்கிப்பிடி போட்ட ஷங்கர்: வழிக்கு வந்த வடிவேலு\nஅதற்கு வனிதா தனக்கும் சொத்தில் பங்கு உள்ளதால், இந்த வீடு தனக்கு சொந்தம் என்று கூறியுள்ளார். மேலும், வீட்டை காலி செய்ய முடியாது என்று கூறியுள்ளதாக நடிகர் விஜயகுமார் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து, நடிகர் விஜயகுமார் மதுரவாயல் காவல்நியைலத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகள் வனிதா தனது வீட்டை படப்பிடிப்புக்காக வாடகைக்கு கேட்டதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வீட்டை வாடகைக்கு விட்டதாகவும், தற்போது வனிதா வீட்டை அவரது வீடு என்று கூறி காலி செய்யாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇரு மகன்களுடன் தனுஷ் – வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இரு முக்கிய பிரபலங்கள் – ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்\nஅதிரடி வில்லன் வேடத்தில் சிம்பு – மாஸ் அறிவிப்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,931)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,662)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,100)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,647)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,964)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,023)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/53803-the-petition-against-nageswara-rao-s.html", "date_download": "2019-06-17T15:47:26Z", "digest": "sha1:2NCFOY4CWJKAQLCKACVZKOEHSC3ORBM5", "length": 11117, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நாகேஸ்வர ராவ் நியமனத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு | The petition against Nageswara Rao's", "raw_content": "\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nஅப்பாடா... ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு டாக்டர்கள் ஸ்டிரைக் \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nஏஎன் 32 விமான கறுப்பு பெட்டி சேதம்- விபத்துக்கான காரணம் தெரிய தாமதமாகும்\nஜம்மு காஷ்மீர்- காயமடைந்த ராணுவ மேஜர் வீ��மரணம்\nநாகேஸ்வர ராவ் நியமனத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு\nசிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.\nசிபிஐ இயக்குநராக பதவி வகித்து வந்த அலோக் வர்மா, அவரது பணியிட மாறுதலை ஏற்காமல், தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து சிபிஐ இயக்குநர் நியமிக்கப்படும் வரை நாகேஸ்வர ராவ் தற்காலிக இயக்குநராக தொடர்வார் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 11ஆம் தேதி நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குநராக பதவியேற்று கொண்டார்.\nஇந்நிலையில், ராகேஸ்வர ராவ் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னார்வ அமைப்பு சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நிரந்தர சிபிஐ இயக்குநரை நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்துள்ள மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரூ.2.5 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nசேலம் - ஓமலூர் சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயர்: முதலமைச்சர் அறிவிப்பு\nதற்கொலைப் படைத் தாக்குதல்: 6 பேர் பலி\nமுதியோர் எண்ணிக்கை குறைய மதுவே காரணம்: வைரமுத்து\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n8 வழிச்சாலை திட்டம்: ���மிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஉச்ச நீதிமன்றத்தின் அறிவுரை நல்ல அறிவுரைதான்: கார்த்தி சிதம்பரம்\nகார்த்தி சிதம்பரத்திற்கு 'ஃப்ரீ அட்வைஸ்' கொடுத்த உச்ச நீதிமன்றம்\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nபுருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\nகடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/145805-scorpio-astrosign-new-year-update-for-2019.html", "date_download": "2019-06-17T15:17:25Z", "digest": "sha1:AWVM6RFZDBWU6FRIB4DBACKNGJZ6ZK6G", "length": 25838, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "விருச்சிக ராசிக்காரர்களே... உங்கள் நிர்வாகத் திறமை பளிச்சிடும் ஆண்டு இது! 2019 புத்தாண்டு பலன்கள் | scorpio astrosign new year update for 2019", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:21 (28/12/2018)\nவிருச்சிக ராசிக்காரர்களே... உங்கள் நிர்வாகத் திறமை பளிச்சிடும் ஆண்டு இது\nசெவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசிக்காரர்களான நீங்கள், இறைவனுடனே எதிர் வழக்காடிய நக்கீரனின் குணம் உடையவர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவீர்கள்.\nசெவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசிக்காரர்களான நீங்கள், இறைவனுடனே எதிர் வழக்காடிய நக்கீரனின் குணம் உடையவர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவீர்கள். இதனால், சில நண்பர்களைக்கூட இழந்திருப்பீர்கள். உங்களுக்கு இந்தப் புத்தாண்டு, `மிகப் பிரமாதமாக இருக்கும்' என்று சொல்லமுடியாது. `ஓரளவு பரவாயில்லை' என��கிற அளவில்தான் இருக்கும்.\nதற்போது ஏழரைச்சனியில் பாதச்சனி நடப்பதால், உங்களின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. கால் வலி, கழுத்து வலி மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னைகள் வரும் வாய்ப்பிருப்பதால், பயணங்களின்போது கவனமாக இருக்கவும். குறிப்பாக இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nவெளியூர் செல்வதாக இருந்தால், வீட்டிலிருந்தே உணவு வகைகளை எடுத்துச் சென்று சாப்பிடுவது நல்லது. பாரம்பர்யமிக்க நாட்டுக் காய்கள், இயற்கை உணவுகளை உண்பது நல்லது. உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது அவசியம். காரம் உப்பு வகைகளை முழுமையாகக் குறைத்துக்கொள்ளுங்கள்.\nஜனவரி மாதம் வரை கேது ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார். பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கும் சனியுடன் வந்து சேர்கிறார். இதனால் கண்பார்வை குறித்த பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது.\n13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு உங்கள் ராசிக்கு 8 - ம் வீட்டிலிருப்பதால், வீட்டைப் பாதுகாப்பதில் கவனமாக இருங்கள். புதிய நபர்களிடம் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.\nகுரு உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச் சுமை இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nபிள்ளைகளிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள். தனிப்பயிற்சி வகுப்புகளில் அவர்களைச் சேர்ப்பது நல்லது. கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிடுங்கள்.\n28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசியை விட்டு விலகி 2 - ம் வீட்டில் இருக்கும்போது பணவரவு உண்டு. ஏற்கெனவே வாங்கிப்போட்ட இடத்தில் வீடு கட்டுவீர்கள். இதற்கான வங்கிக் கடனும் உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.\nவியாபாரத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு சுமாராகத்தான் இருக்கும். அதனால், புதிய முதலீடுகளில் ஈடுபடவேண்டாம். பங்குதாரர்களிடமும் பணியாளர்களிடமும் பேசும்போது கோபத்தை வெளிப்படுத்தாமல் அனுசரித்துப் போவது நல்லது. வேலையாள்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். பழைய ���ாக்கிகளைப் போராடித்தான் வசூல் செய்யவேண்டி இருக்கும்.\nஉத்தியோகத்திலிருப்பவர்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். ஆனாலும் ஏழரைச் சனி தொடர்வதால் மறைமுகப் பிரச்னைகள் இருக்கவே செய்யும். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.\nகல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குக் காத்திருக்கும் பெண்களுக்குப் போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.\nதிருமணமாகாத பெண்களுக்கு இந்த ஆண்டு நல்ல இடத்தில் திருமணம் கை கூடி வரும்.\nமாணவ மாணவிகள் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்திப் படிக்கவும். பாடங்களை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது கூடுதல் பலன்களைத் தரும்.\nவிவசாயிகளுக்கு இந்த ஆண்டு சுமாராகத்தான் இருக்கும். அதனால், குறுகிய காலப் பயிர்களான எண்ணெய் வித்துகளைப் பயிரிடுவது நல்லது. குறிப்பாக எள், வேர்க்கடலை போன்றவற்றைச் சாகுபடி செய்யலாம்.\nஇந்தப் புத்தாண்டில் உங்களின் திறமைகள் வெளிப்பட வேண்டுமானால், கூடுதல் கவனமும் நிதானமும் கடைப்பிடிக்கவேண்டியது அவசியமாகிறது.\nபரிகாரம்: மதுரை மாவட்டம், பேரையூர் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீசுப்பிரமணியசுவாமியை சஷ்டி திதியில் சென்று வணங்குங்கள். சுபிட்சம் உண்டாகும்.\nதுலாம் ராசிக்காரர்களே... உறவுகளோடு கூடிமகிழும் ஆண்டு - 2019 புத்தாண்டு பலன்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n`பீகார் குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம் தொடர்பான பிரஸ்மீட்டில் தூங்கிவழிந்தேனா' - சர்ச்சையில் மத்திய அமைச்சர்\nபுல்வாமாவில் மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல் - ராணுவ வாகனம் சேதம்\nதந்தையர் தினத்தில் இருளில் மூழ்கிய அர்ஜென்ட்டினா - மக்கள் புரட்சி காரணமா\n`விதைப்பந்துகள் மட்டுமல்ல... 1 கோடி மரக்கன்றுகள் நடப்போறேன்' - கடலூர் இளைஞரின் அசத்தல் முயற்சி\n`தண்ணீர் பற்றாக்குறையில் மெட்ரோ ரயில் நிலையங்கள்' - நிர்வாகம் சொல்வதென்ன\n`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nபாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\n`ஊதியம் பெறுவது ஊராட்சியில்; வேலை செய்வது ஆட்சியர் வீட்டில்' - கொதிக்கும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள்\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\n\"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்\" - 18 ஆண்டுகளுக்கு முன்\nதி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாத\n`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n\"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி...\" - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய் #FitnessTips\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\nசீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்\n`மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/1317.html", "date_download": "2019-06-17T15:23:35Z", "digest": "sha1:C3EOPDJ5JLRUNEXMS4H7PF2TVN4S54G6", "length": 9802, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "திரு கமலேஸ்வரன் கிரிஷாந்தகுமார் - Yarldeepam News", "raw_content": "\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலேஸ்வரன் கிரிஷாந்தகுமார் அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(குடும்பி சின்னத்தம்பி- நெடுந்தீவு) பொன்னாச்சி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nகமலேஸ்வரன்(உதயன்) தனலட்சுமி(தனம்) தம்பதிகளின் அன்பு மகனும்,\nசுதாகரன்(கமக்கார அமைப்பு தலைவர் D2), உதயகாந், சஞ்சீவன், இந்துஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகுகராஜினி(கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்- கிளிநொச்சி), கீர்த்தனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஅபிசேக், அஸ்மிதா, மேனவி ஆ���ியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து\nதிருமதி சுயா கெங்காதரன் மரண அறிவித்தல்\nதிரு தர்மலிங்கம் சிவநாதன் மரண அறிவித்தல்\nதிரு பாலசிங்கம் சாரங்கநாதன் மரண அறிவித்தல்\nதிருமதி சுமித்திரா பாலவிநாயகர் (சுமி) மரண அறிவித்தல்\nதி௫மதி பரமசிவம்பிள்ளை சிவபாலாம்பிகை (பொன்னாவளை,களபூமி,காரைநகர்)\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-17T15:02:04Z", "digest": "sha1:ILLJPOKZTWVPFVRKQUUAU4H5NM53DJE2", "length": 5821, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "சாலை விபத்தில் அதிரை கல்லூரி மாணவர் பலி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசாலை விபத்தில் அதிரை கல்லூரி மாணவர் பலி\nஉள்ளூர் செய்திகள் மாவட்ட செய்திகள்\nசாலை விபத்தில் அதிரை கல்லூரி மாணவர் பலி\nஅதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் 2015-18 ஆண்டுகளில் B.Sc கணிதப் பிரிவில் பயின்று, இந்த ஆண்டு பட்டதாரியாக வெளியேறிய மணமேல்குடியை சேர்ந்த மாணவர் சூர்யா நேற்றிரவு சாலை விபத்தில் உயிரிழந்தார்.\nதனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுவிட்டு வரும் வழியில் எதிர்பாரா விதமாக சரக்கு ஏற்றி வந்த லாரி சூர்யா மீது பலமாக மோதியது.\nஇதில் சூர்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇவருக்கு அதிரையில் ஏராளமான நண்பர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்கக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீ��்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.ds.gov.lk/index.php/ta/administrative-structure-ta/gn-divisions-ta.html", "date_download": "2019-06-17T14:50:01Z", "digest": "sha1:OIV4KBAOTYXO4TSAXSAG5ABN5IKKI2EV", "length": 19663, "nlines": 241, "source_domain": "jaffna.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம் - கிராம சேவகர் பிரிவு", "raw_content": "\nபிரதேச செயலகம் - யாழ்ப்பாணம்\nஇல கிராம அலுவர் பிரிவு பெயர் புகைப்படம் அலுவலக முகவரி தொலைபேசி இல\n1 கிராம அலுவர் நிா்வாகம்(பதில்) திரு.ஜோன்பிள்ளைபத்திநாதன் பிரதேச செயலகம்,யாழ்பாணம் 0778693574\n2 ஜே/61 நெடுங்குளம் திரு.கீன் பண்டா சேந்தன்\n20, நெடுங்குளம் வீதி, யாழ்பாணம் 0772845199\n3 ஜே/62 கொழும்புத்துறை கிழக்கு திரு.கீன் பண்டா சேந்தன் 32, 3ம் குறுக்கு தெரு, கொழும்புத்துறை 0772845199\n4 ஜே/63 கொழும்புத்துறைமேற்கு திரு. அம்பலத்தரசு சர்வேஸ்வரன்(பதில்) 05, வில்வன் தெரு, கொழும்புத்துறை 0772478782\n5 ஜே/64 பாஷையூர்கிழக்கு திரு. அம்பலத்தரசு சர்வேஸ்வரன் சென் அன்ரனிஸ் மீன்பிடி கூட்டுறவு சமூகம், கடற்கரை வீதி, பாசையூர் 0772478782\n6 ஜே/65 பாஷையூர் மேற்கு திருமதி.குணசீலன் தாரகா 26/3, புது வீதி, கொய்யாத்தோட்டம் 773673309\n7 ஜே/66 ஈச்சமோட்டை திரு.ஸ்ரீவைகுந்தநாதன் ரமணன் பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்கம், ஈச்சமோட்டை 772814677\n8 ஜே/67 திருநகர் திரு.சின்னராசா றுகுணாஸ் 74, பழைய பூங்கா வீதி, யாழ்ப்பாணம் 777361236\n9 ஜே/68 றெக்கிளமேசன் கிழக்கு திரு.ரமீஸ் சல்பீர் றெக்ளமேசன் சனசமூநிலையம், குருநகர் 774438864\n10 ஜே/69 றெக்கிளமேசன்மேற்கு திரு.சிவபாதம் குருதர்சன் 4,ஜஸ் பிளாண்ட் வீதி, குருநகர் 770556555\n11 ஜே/70 குருநகர் - கிழக்கு பாபியான மாரிசெலபோர்ட 45, ராஜேந்திரா வீதி, யாழ்ப்பாணம் 763977912\n12 ஜே/71 குருநகர் - மேற்கு\nதிரு.சின்னராஜா ரஜீவன் 07, ஓடக்கரை வீதி, குருநகர் 777246235\n13 ஜே/72 சின்னக்கடை செல்வி.மரியதாஸ் மேரி ஜெயந்தா 47, பங்சால் வீதி, யாழ்ப்பாணம் 779065752\n14 ஜே/73 யாழ் நகரம் மேற்கு திரு.சூசையா ஞானசேகரம் 32, சப்பல் வீதி, யாழ்ப்பாணம். 774949703\n15 ஜே/74 யாழ் நகரம் கிழக்கு திருமதி. ஜெயக்குமார் யுட்மர்லின் மறீரா(பதில்) 833, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் 779412282\n16 ஜே/75 சுண்டிக்குழி தெற்கு செல்வி. இராஜரட்ணம் கஜலக்சி 19, குருசோல்ட் வீதி, சுண்டிக்க���ளி 779190342\n17 ஜே/76 சுண்டிக்குழி வடக்கு திருமதி. ரசிகலா விஜயரட்ணம்(பதில்) 04, பழைய பூங்கா வீதி, யாழ்ப்பாணம் 766474146\n18 ஜே/77 மருதடி திருமதி. ஜெயக்குமார் யுட்மர்லின் மறீரா 30/2, மருதடி, யாழ்ப்பாணம். 077 9412282\n19 ஜே/78 அத்தியடி திரு.குணபாகன் லவருபன் 105/10, ராசாவின் தோட்டம் வீதி, யாழ்ப்பாணம் 776005610\n20 ஜே/79 சிறாம்பியடி திரு. சூசையா ஞானசேகரம் (பதில்) 15/6, சிறாப்பியடி ஒழுங்கை, யாழ்ப்பாணம் 774949703\n21 ஜே/80 பெரியகடை திரு. விஜயரட்ணம் ஜோன் கலிஸ்ரஸ் விஸ்வேஸ்வரி மண்டபம், கன்னாதிட்டி வீதி, யாழ்ப்பாணம் 775894709\n22 ஜே/81 கோட்டை திரு.நரசிங்கபெருமாள் றமனப்பிரகாஷ் WRDSமீனாட்சி அம்மன் வீதி, யாழ்ப்பாணம் 774063310\n23 ஜே/82 வண்ணார்பண்ணை திருமதி. யூட்ஸ்மிலன் கோபிகாசாளினி(பதில்) 412, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் 771633281\n24 ஜே/83 கொட்டடி திருமதி. யூட்ஸ்மிலன் கோபிகாசாளினி 33 சீனிவாசகம் வீதி, யாழ்ப்பாணம் 771633281\n25 ஜே/84 நாவாந்துறை தெற்கு திரு.தேவராஜன் மனோஜன் 74, காதி அபூபக்கர் வீதி, நாவாந்துறை 750423887\n26 ஜே/85 நாவாந்துறை வடக்கு திரு.அந்தோணி டிலக்சன் 310, கடற்கரை வீதி, சூரியவெளி, யாழ்ப்பாணம் 773080986\n27 ஜே/86 சோனகதெரு தெற்கு திருமதி. ரசிகலா விஜயரட்ணம் 04, கமால் ஒழுங்கை, முஸ்லீம் வீதி, யாழ்ப்பாணம் 766474146\n28 ஜே/87 சோனகதெரு வடக்கு திரு. ஜெயபாலன் சுதர்சன் இணையும் கரங்கள் சனசமூக நிலையம், யாழ்ப்பாணம் 775230419\n29 ஜே/88 புதிய சோனகதெரு திருமதி. பகீரதன் சோபனா அம்பிகா 729, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் 776534426\nபோதை மற்றும் புகைத்தல் ஒழிப்புத்தின விழிப்புணர்வு\nபோதை மற்றும் புகைத்தல் ஒழிப்புத்தின விழிப்புணர்வு ஊர்வலம் (17.06.2019...\nபிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்பு\nபிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான பொதுமக்கள் தொடர்பு எவ்வாறு இருக்க...\nபோதை மற்றும் புகைத்தல் ஒழிப்புத்தின விழிப்புணர்வு\nபோதை மற்றும் புகைத்தல் ஒழிப்புத்தின விழிப்புணர்வு ஊர்வலம் (17.06.2019...\nபிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்பு\nபிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான பொதுமக்கள் தொடர்பு எவ்வாறு இருக்க...\nJ/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்புப் பயனாளிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா\nJ/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் தேசிய வீடமைப்பு...\nஇலவச மருத்துவ முகாம் நிகழ்வு -J/61,J//62,J/63 கிராமஅலுவலர் பிரிவுகள்\nJ/61,J//62,J/63 கிராமஅலுவலர் பிரிவுகளில் இலவச மருத்துவ முகாம்...\nதி்ண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குJ/76\nJ/76 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட சுண்டுக்குளி சனசமூக நிலையத்தில்...\n2019ஆம் ஆண்டிற்கான மலசலகூடப்பயனாளிகள் பட்டியல்\nஇலவச மருத்துவ முகாம் நிகழ்வு- J/77,மருதடி கிராமஅலுவலர் பிரிவு\nJ/77,மருதடி கிராமஅலுவலர் பிரிவில் யாழ் நீரிழிவுக் கழகமும், மருதடி ...\nஉள்ளூரில் இடம்பெயர்ந்தோர் மற்றும் இந்தியாவிலிருந்து மீள்உள்ளூரில் இடம்பெயர்ந்தோர் மற்றும் இந்தியாவிலிருந்து மீள் திரும்பியோருக்கான வீடமைப்புத்திட்டம் கௌரவ ரணில் விக்கிரமசிங்கவினால் 2109.06.02 வழங்கி வைக்கப்பட்டது\nஇலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியில் தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள்...\nமுதியோர்களிற்கான மருத்துவ முகாம்- J/82,J/ 83\nJ/82,J/ 83 கிராமஅலுவலர் பிரிவுகளில் உள்ள முதியோர்களிற்கான மருத்துவ...\nமுதியோர் சங்கத்திற்கான புதிய அங்கத்தவர்களைத் தெரிவு செய்யும் நிர்வாகத் தெரிவுக்குழுக் கூட்டம் J/75\nJ/75 சுண்டிக்குளி தெற்கு கிராமஅலுவலர் பிரிவிலில் 2019.01.06 காலை...\nஈச்சமோட்டை சனசமூக நிலைய நூலகத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம்\nகம்பரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஈச்சமோட்டை சனசமூக நிலைய நூலகத்திற்கு...\nகொழும்புத்துறை கெலன் தோட்ட வீடுகள் கட்டுமானப் பணி பூர்த்தி\nகொழும்புத்துறை கெலன் தோட்டத்தில் உள்ளூரில் இடம்பெயர்ந்தோர் மற்றும் இந்தியாவிலிருந்து...\nJ/77 மருதடி கிராம அலுவர் பிரிவில் கம்பரலியா வேலைத்திட்டத்தின் கீழ் மருதடி உப வீதி புனரமைப்பு\nJ/77 மருதடி கிராம அலுவர் பிரிவில் கம்பரலியா வேலைத்திட்டத்தின்...\nJ/81 கோட்டை கிராமஅலுவலர் பிரிவிலிலுள்ள மீனாட்சி சிறுவர் கழகத்தின் சிறுவர் சுற்றுலா\nJ/81 கோட்டை கிராமஅலுவலர் பிரிவிலிலுள்ள மீனாட்சி சிறுவர் கழகத்தின்...\nதிண்மக்கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வுக் கூட்டம் J/66 ஈச்சமோட்டை கிராமஅலுவலர் பிரிவு\nJ/66 ஈச்சமோட்டை கிராமஅலுவலர் பிரிவிலிலுள்ள மக்களுக்குசிறுவர் அபிவிருத்தி நிலையத்தால்...\nகிராம சக்தி குழுக்கூட்டம்J/ 62 கொழும்புத்துறை கிழக்கு கிராம அலுவலர் பிரிவு\nJ/ 62 கொழும்புத்துறை கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலிலுள்ள...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரி��ை © 2019 பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000026171.html", "date_download": "2019-06-17T14:44:46Z", "digest": "sha1:OQDU2JQOW7LLWOXHWWAG3GC7ES5IBVN6", "length": 5788, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: தாஜ்மஹால் உண்மை வரலாறு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதாஜ்மஹால் உண்மை வரலாறு, இருகூர் இளவரசன், Thozhamai veliyeedu\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nThe Fool's Disciples தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும் காவிய தீபங்கள்\nஸ்ரீ காயத்ரீ மஹா மந்திர மகிமை கறுப்பினக் காவியம் கிராம ராஜ்யம்\nஎளிய முறையில் மோபெட் - ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் முறைகள் பாரதத்தில் விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள் உயிரே உனக்காக\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2015/08/kadavul-tharisanam.html", "date_download": "2019-06-17T15:06:51Z", "digest": "sha1:LWQLMBTX4PZKK7HD27YU3G7L4OLO263S", "length": 43589, "nlines": 130, "source_domain": "www.ujiladevi.in", "title": "கடவுளை பார்த்த குருஜி ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n23 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஇறையனுபவம் பெறுவது என்பது அருளாளர்களின் வாழ்வில் மட்டுமே நடக்க கூடிய அபூர்வ நிகழ்வு. அப்படி பெற்றவர்களை காண்பது மிகவும் அரிது. நமது குருஜி அவர்கள் கடந்தகாலத்தில் தான்பெற்ற நேருக்கு நேராக உணர்ந்த இறை தரிசன அனுபவத்தை பற்றிய அபூர்வ வீடியோ பதிவு இது. நமது ஆசிரம ஆவணங்களில் பதிவாகி இருந்�� அரிதான பதிவை உஜிலாதேவி இணையதளத்தின் வாசகர்கள் அனைவரும் கண்டு கேட்டு தாங்களும் தெய்வீக அனுபவம் பெற குருஜியின் அனுமதியோடு வெளியிடுகிறோம் வாசகர்களுக்கு நிச்சயம் இது இனிய அனுபவமாக இருக்கும்.\nமேலும் வீடியோ பதிவு Click Here \nஸ்ரீ ஆச்சார்ய தேவோ பவ. ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தருக்கு அவரது குரு ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி மஹராஜ் அவரது தேக வ்யோகத்திற்குப் பின்னாலும் கூட அதே ஆடைகள் மற்றும் காலணிகளை அணிந்தவாறு தரிசனம் தந்துள்ளார். மேலும் அவர் அதைத் தொட்டபோது சமாதிக்கு முன்பு அவர் தொட்டபோது இருந்த அதேமாதிரியான உடலின் சூட்டையும் அவர் உணர்ந்துள்ளார் . அந்த உருவம் கட்புலனாகும் போது பாத்திரங்கள் உருளும் சப்தம் போன்று இருந்ததையும் அவர் தமது வாழ்க்கை வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார். அவரது தேகம் மறைந்து, கட்புலனாகாத அணுக்களின் கூட்டமைப்பில் கலந்துவிட்டாலும் கூட, அவரது சங்கல்பத்தால் மீண்டும் அணுக்களின் கட்டமைப்பை அதே வடிவில் உண்டாக்குவது சாத்தியமே என்பதை அவர் நிகழ்த்திக் காட்டினார். அந்த நூல் உலகின் பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாகவே அந்தந்த நாட்டு அரசாங்கங்களால் பெருமையுடன் வைக்கப்பட்டிருக்கிறது. LIKE PRODUCES LIKE என்று ஒரு இயற்கை விதி ஒன்று உண்டு. ஒன்றைபோலவே இருக்கும்படி இன்னொன்றையும் செய்தால் அது முதல் பொருளின் தன்மையைப் பெற்றுவிடும். மழை வருவதற்காக குளங்களில் நின்று பாசுரம் பாடுவது போன்றது இது. ஓரிடத்தில் ஒரு செயல் உலகில் நடந்தால் வேறோரு இடத்திலும் அது போன்ற செயல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் சர்வ நிச்சயமாக உண்டு என்பதுதான் அறிவியல் கூறும் PROBABILITY THEORY ஆகும். ஆக அறிவியல்பூர்வமாகத் தங்களது அனுபவத்தை மறுக்க இயலாது. ஆன்மீகப்பூர்வமாக இது பற்றிக் கேள்வியே வராது. சுவாமி விவேகானந்தர் கூறுவார் : \"ஒரு சிங்கமே இன்னொரு சிங்கத்தை அறிந்து கொள்ள இயலும்\". அதுபோல இதயம் உள்ளவர்கள் இதயத்தால் இதைப் புரிந்துகொள்வதில் மகிழ்ச்சியையே அடைவார்கள். காரணம் probability தியரிப்படி ஒரு நாள் தங்களுக்கும் அப்படி ஒரு அனுபவம் கிடைத்தால் அவர்களுக்கும் சொல்ல வார்த்தைகள் கிடைக்காது. \" நான் பட்டினி கிடந்தால் அது என் தலைவிதி, என்னை நம்பி வந்த இளம் பிஞ்சுகள் ஏன் கஷ்டப்பட வேண்டும்...\" என்ற வார்த்தைகளை என்னால் காதில் கேட்கவே இயலவில்லை.மனம் கனத்துப் போய் விட்டது. அசக்தர்களுக்கெல்லாம் பிறர் கஷ்டங்களை உணரும் இதயம் இருப்பது அவர்களை அவர்களே அவமானப்படுத்திக் கொள்ளவேதான் என்றே நான் எண்ணுகிறேன். சீடர்களின் கர்மங்கள் குருவுக்கே என்ற நிலையில் எனது வேண்டுகோள் ஒன்று உண்டு. முக்குண இயல்பை நன்கு அறிந்து தாங்கள் தரும் தீக்ஷைகள் அதிகரிக்க அதிகரிக்க தாங்கள் தவமிருந்து பெற்ற அம்சங்கள் பகிரப்படுகின்றன. தாங்கள் ஒரு சன்னியாசியாக அதையும் ஒரு யக்ஞமாகவே செய்து வந்தாலும்கூட அதில், குறைந்த எண்ணிக்கையில் தக்க சாதகர்களைத் தேர்ந்தெடுத்து தீக்ஷை அளிக்க வேண்டுவதே எனது வேண்டுகோள் . இதைச் சொல்ல ஆன்மீகரீதியாக அடியேனுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. ஆனால் வாராது வந்த மாமணியை சுலபமாகத் தொலைத்துவிட்டு காலம் கடந்து அதை வேறு இடத்தில் தேடியலையும் இந்திய மனோபாவமும், தாங்கள் எனக்கும் அமிர்த தாரா மந்திரம் தந்து என்னையும் ஏற்றுக் கொண்டதாலும் வந்த பொறுப்பின் காரணமே எனது வேண்டுகோளுக்கு மூலம். தூரத்தில் இருந்தபோதும் தங்களது நலன்களை ஒரு அடியவனாக எண்ணி விழைவது எனது தர்மமாகக் கருதுகிறேன். அதன் விளைவாக என்னால் செய்ய இயன்றதைச் செய்கிறேன். நன்றி மஹராஜ். ச. ஜானகிராமன்...சென்னையிலிருந்து...\nதங்களின் தரிசன அனுபவத்தை உலகரியச்செய்தமைக்கு நன்றி\nபசுமரத்தாணிபோல் பதிகிறது தங்களின் வார்த்தைகள்.\nஅங்கீகாரம் பெற எண்ணியிருந்தால் 16 வருடங்கள் கழித்து இந்த அபூர்வ ரகசியத்தை வெளியிட வேண்டியிருந்திருக்காது என்பதை நிச்சயம் அன்பு உள்ளங்கள் உணரும். அடியேன் போன்றோர்களுக்கு இந்த விடையம் இறைவன் நிச்சயம் துயர் துடைப்பான் என மனதில் ஆழ பதிகிறது. அதுவும் கலிகாலத்தில், இந்த நிகழ்வு என்றால் முன்னோர்கள் காலத்தில் .....\nஇறையை உணர பல வழிகளில் தேடியலைந்த போது தங்களின் அமிர்ததார மந்திர தீட்சை ஒரு தெளிவான பாதையை வகுத்து கொடுத்திருக்கிறது. அந்த பாதையில் தடையின்றி அறநெறியோடு சென்று இறைவனை உணர குருவின் ஆசீர்வாதங்கள் வேண்டும் என குருவின் பாதங்களை நாடும் இவன் ...பாபு V - குடிமங்கலம்,உடுமலை.\nஇதனை இப்போது யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக பகுத்தறிவு என்று கூறிவரும் \"தற்குறி\" கூட்டம். ஆனால் கடவுளை பார்த்தவர்கள் இதனை வெளிப்படையாக கூறுவது இல்லை\nஈரோட்டுப் பாதையின் இறுதி வருடங்களில் - 1995 - என் வாழ்கையில் பெரிய திருப்பம் வந்தது. ( இருந்த வேலை போகும் நிலைமையில் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது ) ஆனால் அந்தத் நல்லத் திருப்பத்தின் கூடவே ஒரு பேரிடியும் வந்தது. பழுது பட்ட இதயம் என்று. அன்றிரவு கனவில் ஒரு பெண்மணி, முகம் சரியாகத் தெரியவில்லை, ஆனால்கையில் கரும்பு வைத்துக் கொண்டு \" தைரியமாக மேலே ஏறி வா என்றாள்\" . மறுநாள் என்னுடைய வைணவ நண்பரிடம் இது பற்றிக் கேட்டேன். அவர் என்னை கண்ணா பின்னவென்று திட்ட ஆரம்பித்து விட்டார். எனக்கு ஒரே அதிர்ச்சி. அவர் சொன்னது -\n\" அடே மஹா பாவி ( அவர் அப்போது எனக்குக் கீழ் வேலை பார்த்தவர் ) அய்யங்கார் இப்படிச் செய்யலாமா என்று என் உறவினர்கள் திட்டினாலும் பரவாயில்லை என்று வாரம் ஒரு முறை காஞ்சிபுரம் சென்று பார்த்த எனக்கு ஒரு நாளும் கனவில் வரவில்லை. ஆனால் தினம் கடவுள் தூஷனை செய்து கொண்டிருக்கும் உனக்கு வந்தாளே. அதிலும் வந்தது காமாக்ஷி என்று கூட உனக்குத் தெரியவில்லையே \" என்று கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார்.\nஅதுவரை காமாக்ஷி யார் என்று கூட தெரியாத எனக்கு அன்று முதல் அவள்தான் இஷ்ட தெய்வம். அதற்குப் பிறகு அவள் கனவில் வரவில்லை என்றாலும் பல நேரங்களில் பல விதங்களில் எனக்கு அருள் புரிந்து கொண்டிருப்பவள்.\nதங்களின் ராமகிருஷ்ண தரிசனம் உண்மை என்று கண்டிப்பாக நம்பும்\nரங்கராஜன் - ரங்கராஜபுரம் - சென்னை\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-06-17T14:41:10Z", "digest": "sha1:PMT73372W2LSZHZIU3724MW6J34W5ZUX", "length": 8084, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தெற்கத்திய பொதுச் சந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதெற்கத்திய பொதுச் சந்தை (எசுப்பானியம்: Mercado Común del Sur, போர்த்துக்கீசம்: Mercado Comum do Sul, வார்ப்புரு:Lang-gn, ஆங்கிலம்:Southern Common Market) அர்கெந்தீனா, பிரேசில், பரகுவை, உருகுவை, மற்றும் வெனிசுவேலா நாடுகளுக்கிடையேயான ஓர் பொருளியல் மற்றும் அரசியல் உடன்பாடாகும். திசம்பர் 7, 2012 முதல் இதில் உறுப்பினராக சேர விரும்பிய பொலிவியாவின் கோரிக்கை உறுப்பினர் நாடுகளின் சட்டமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.[6][7] இந்த அமைப்பு பொதுவாக எசுப்பானியச் சுருக்கமாக ம���ர்கோசுர் (Mercosur) என்றும் போர்த்துக்கேயச் சுருக்கமாக மெர்கோசுல் (Mercosul) என்றும் ஊடகங்களில் குறிப்பிடப்படுகின்றது.\n\"Nosso norte é o Sul\" (போர்த்துக்கேய மொழி)\nகரும் பச்சை: முழு உறுப்பினர்கள்.\n• தலைவர் பொறுப்பில் நிக்கோலசு மதுரோ வெனிசுவேலா[2]\n• அசுன்சியோன் உடன்படிக்கை 26 மார்ச்சு 1991\n• ஓரோ பிரெட்டோ நெறிமுறை 16 திசம்பர் 1994\n• மொத்தம் 1,27,81,179 கிமீ2 (2வதுb)\nமொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு\n• மொத்தம் US$ 3.471 டிரில்லியன்[3] (5வதுb)\n• தலைவிகிதம் US$ 12,599 (72வதுb)\na. பர்தோ, மெஸ்டிசோ, ஏனைய.\nb. மெர்கோசுரை தனிநாடாகக் கருதி\nதெற்கத்திய பொதுச் சந்தை 2005\nஇந்த உடன்பாட்டின் நோக்கம் உறுப்பு நாடுகளிடையே கட்டற்ற வணிகத்தை வளர்ப்பதும் பொருட்கள், நபர்கள், நாணயப் பரிமாற்றங்கள் இலகுவாக நடைபெற துணை புரிவதுமாகும். இந்த அமைப்பின் அலுவல் மொழிகளாக எசுப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் குவாரனி விளங்குகின்றன.[8] இந்த உடன்படிக்கை பல முறை மேம்படுத்தப்பட்டும் திருத்தப்பட்டும் மாற்றப்பட்டும் வந்துள்ளது. தற்போது முழுமையான சுங்க ஒன்றியமாகவும் வணிக குழுமமாகவும் விளங்குகிறது. மெர்கோசுரும் அண்டிய நாடுகள் சமூகமும் தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளும் தென்னமெரிக்க பொருளியல் ஒன்றிணைப்பிற்கான செயல்முறையின் அங்கங்களாகும்.\nபொலிவியா, சிலி, கொலொம்பியா, எக்குவடோர், கயானா, பெரு, மற்றும் சுரிநாம் தற்போது இணை உறுப்பினர்களாக உள்ளனர்.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-06-17T15:54:02Z", "digest": "sha1:HQZBWRSPLSPQDZQYAXQYKJDPSA5GPNAT", "length": 19167, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்து மகாசபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகில பாரத இந்து மகாசபை\nஇந்து மகாசபை அல்லது அகில பாரதிய இந்து மகாசபை (Akhil Bharatiya Hindu Mahasabha), இந்து தேசியவாதம் கொள்கை கொண்ட ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். 1906ஆம் ஆண்டில் முகமது அலி ஜின்னாவால் முஸ்லிம் லீக் கட்சி தோற்றுவித்த பின், பிரித்தானிய இந்தியப் பேரரசிடமிருந்து இந்துக்களின் உரிமைகளைக் காப்பதற்கு இந்து மகாசபை கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்னு���் பின்னும் இந்திய அரசியலில் இந்து மகாசபையின் தாக்கம் தொடர்ந்து காணப்படுகிறது.\nமகாராஷ்டிர மாநில இந்து மகாசபை தலைவர்களுடன் வினாயக் தாமோதர் சாவர்க்கர் - இரண்டாம் வரிசையில், வலப்பக்கத்திலிருந்து நான்காம் நபர்\n2 மகாத்மா காந்தி கொலையில்\nஇந்து மகாசபை கட்சி இந்துக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பொருட்டு, 1915ஆம் ஆண்டில் அமர்தசரஸ் நகரில், பண்டிட் மதன் மோகன் மாளவியா மற்றும் லாலா லஜபத் ராய் தலைமையில் துவக்கப்பட்டது. அரித்துவார் இதன் தலைமையகம் ஆகும்.[2] [3]\n1920ஆண்டில் வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்து மகாசபை கட்சியின் தலைவரானார். 1925ஆம் ஆண்டில் கேசவ பலிராம் ஹெட்கேவர் இந்து மகாசபையிலிருந்து பிரிந்து சென்று, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்ற அரசியல் சார்பற்ற இந்துத்துவா கொள்கை கொண்ட புதிய இயக்கத்தை துவக்கியதால், இந்து மகாசபை கட்சி வலுவிழந்தது.\nஇந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிக்கும், முகமது அலி ஜின்னா-ஜவகர்லால் நேருவின் திட்டத்தை இந்து மகாசபை கடுமையாக எதிர்த்தது. இதனால் ஏற்பட்ட இந்து-இசுலாமியர்கள் மோதல்களில், மகாத்மா காந்தி, இசுலாமியர்கள் சார்பில், இந்துக்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்திய காரணத்தினால், இந்து மகாசபை கட்சியைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, 30 சனவரி 1948இல் தில்லியில் மகாத்மா காந்தியை சுட்டு கொன்றார். காந்தி கொலை வழக்கில் வினாயக் தாமோதர் சாவர்க்கர் கைது செய்த அரசு, பின்னர் விடுவித்தது. 1951 இல் சியாமா பிரசாத் முகர்ஜி, இந்து மகாசபை கட்சியை விட்டு வெளியேறி, பாரதிய ஜனசங்கம் கட்சியை தோற்றுவித்தார்.\nஇக்கட்சியின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் ஆவார்.[4] 2014 இல் பதினாறாவது மக்களவைத் தேர்தலில் இந்து மக்கள் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் நின்றது.[5] அவ்வமைப்பின் சார்பாகத் தமிழகமெங்கும் ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு நடத்துகிறது.[6]\n↑ \"சங்கரன்கோவிலில் அதிமுகவிற்கு ஆதரவு அகில பாரத இந்து மகா சபை அறிவிப்பு\". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வ��. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2019, 16:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/tamil-new-kavithai-responsibilities-of-parents/", "date_download": "2019-06-17T14:49:14Z", "digest": "sha1:52KAEFIHFAOW25U4QE3CBS4LJFZRCPCF", "length": 19335, "nlines": 207, "source_domain": "tamilthoughts.in", "title": "Tamil New Kavithai | Responsibilities of Parents | Tamil Thoughts", "raw_content": "\nபெண்ணைப் பெற்ற தந்தைக்குத்தான் உணர முடியும் பெண்ணின் மென்மைதனை\nமென்மை வெறும் ஓர் ஆணின் தீண்டலில் தெரிவதல்ல அது ஓர் தந்தையின் இதய ஆழத்தில் இருந்து எளும் பாசத்தின் வெளிப்பாடே\nஉயிர் தந்த தந்தை, உடன்பிறந்த சகோதரன், உறவு கொண்ட கணவன், உயிர் துளித்த‌ மகன்\nஆனால் மூச்சின் கடைசிவரை உடலோடும், உள்ளத்தோடும், உணர்வோடும் முதலாய் நிற்பவன் தந்தையே\nஅவன் முதலாய் வந்ததால் மட்டுமல்ல, கடைசி மூச்சுவரை மகளை நேசிக்க மட்டுமே தெரிந்ததினால்.\nதாய் தன் குழந்தையின் பசியாற்றுகையில் பெரும் இன்பத்தில் எப்படி பொய்யில்லையோ அதே போல் மனைவி தாய் சகோதரி என்ற வேடத்தில் பெண் அவளை உருக்கிக்கொள்வதில் பெரும் ஆனந்தத்திலும் பொய்யில்லை.\nஆனால் இங்கு பலநேரங்களிலும் பங்குச்சந்தை வியாபாரியைப் போல் நடத்தப்படுவாள். நீ என்ன செய்தாய் எனக்கு நான் உன்னை நேசிக்க என்ற கேள்விக்குறியோடு\n இடையே வந்த உறவுகள் இடிக்கத்தான் செய்யும்.\nஇந்த இடிபாடுகளில் விழுந்து எழும் ஒவ்வொரு நிமிடமும் – ஆம்\nஅவளின் அன்புத் தந்தை அவள் மனதிலும் உணர்விலும் ஜெயித்துக் கொண்டேதான் இருப்பார்\nஅப்பா என்று ஒலித்தால் போதும் ஒரு தந்தைக்கு உலகமே அஸ்த்தமனம் ஆகிப்போகும் அடுத்த வினாடி என்னடா மகளே என்று கரங்கள் நீட்டி அன்பு இதயத்துடன் வந்து நிற்பார்.\nஅப்பா உன் பாசத்தை நினைத்து மகிழ்வதா இல்லை வஞ்சிப்பதா\nநீ பகிர்ந்த கள்ளமற்ற அன்பின் பிற் பயனே\nகணவன் வீட்டு ஜன்னல் ஓரத்தில் கண்ணீர் துளிகளுடன் பல மங்கையர்கள்\nஅப்பா என்ற ஓசையன்றி எதையும் கொடுத்திடவும் இல்லை உனக்கு, இருந்தும் நீ வெறுக்கவும் இல்லை ஒதுக்கவும் இல்லை ஏன் கணக்குப் போடவும் இல்லை ஏன் கணக்குப் போடவும் இல்லை\nகட்டலில் கணவன��, தொட்டிலில் பிள்ளை , அடிவயிற்றில் அடித்துவிளையாடும் குழந்தை.\nகணக்கின்றி பாசம் பகிர்ந்தால் பணிவிடை செய்தால்.\nஒரு குழந்தையின் கைகளிலிருந்து தனது விரல்களை விட்டு நான் சிறிது ஓய்வு கொள்கிறேன் என்று சொல்ல குறைந்தபட்சம் நான்கு வருடம் ஆகிறது. அப்போதெல்லாம் சக்தியே நீங்கள்தான் – ஆம்\nஅப்பா எத்தனை வருடம் நம் கைகளை அவர் கரங்களில் பொக்கிஷமாய் பாதுகாத்தார் என்ற பூரிப்பு.\nஇருந்தும் வருத்தம் ஏன் கணவனாய் உணர்ந்திட இயலாமல் போகிறது பெண்ணின் மென்மைதனை\nஆம் பெண்ணைப் பெற்ற தந்தைக்குத்தான் உணர முடியும் பெண்ணின் மென்மைதனை\nதன் மகளுக்குப் பார்த்துப் பார்த்து வாங்கி வந்து\nபக்குவமாய் அருகில் அமர்ந்து இன்னும் கொஞ்சம் சாப்பிடுமா என்று எடுத்துரைப்பார்.\nஊட்டிவிட கைகள் தேவையில்லை ஆனால் நீ சாப்பிட்டாயா என்று கூட கேட்க அலட்ச்சியப் படும்\nஆண் உறவு கொஞ்சம் கசந்துதான் போகிறது பெண் வாழ்வில்.\nஅழகான ஆடைகளும் அலங்கார பொருட்களும் அணியவைத்து ரசிப்பார் நித்திரையும்.\nஅங்கு உன் காம உணர்வுகள் கூட அழிந்து பெண் தெய்வத்தைப் பார்ப்பதுபோல் உரைந்து நெகிழ்வார்\nமாதவிடாக் காலங்களில் தந்தையின் கைகளைவிட்டு கால்களைச் சுருக்கி சோர்ந்து படுத்திருக்கும்\nமகளின் பக்கத்தில் சென்ற அமர்ந்து மெதுவாகத் தலையை வருடியவாறு செல்லமாய்\nமெல்லிய குரலில் உரைப்பாய்..மகளே ஓய்வெடு சரியாகிவிடும் என்று.\nஎன் மனைவிக்கு மூன்று நாளாம், ஐந்து நாளாம், ஏழு நாளாம் என்று ஏளனமும் எருச்சுலுமாய்\nஎண்ணிக்கொண்டு மனைவியிடம் விலகி சுவரை நோக்கிப் படுக்கும் கணவர்களே…\nதாம்பத்திய வாழ்க்கையில் வெற்றிகொண்ட உங்களால் ஏன் ஓர் தலைவனாய் நண்பனாய் திகழ்ந்திடமுடியவில்லை என்று புரிந்திருக்கும்.\nமாதவிடாக் காலங்களில் எந்த ஒரு கணவன் தன் மனைவியின் உடலளவிலும் மனதளவிலும் அடையும்வேதனை அறிந்து அவளைக் கசிந்து கொள்ளாமல் நெஞ்சத்தில் அரவணைக்கிறானோ அவனே அவள்தந்தையையும் மிஞ்சுவான்.\nமகளை அழைத்து நடைபாதையில் செல்லுகையில் கரங்களைப் பிடித்துக்கொண்டு நகர்ந்திடுவாய் .தன்னைச் சுற்றியிருக்கும் காம நாயர்களின் அதிர்வுகள் கூட தன் மகளைத் தீண்டிடக்கூடாது என்று\nகணவனே – உன் மனைவி அவள் கரங்களை உன் கரங்களுக்குள் இணைத்து நடந்திட ஆசைப்படுவது ஏதோ இட்ச்சை அல்ல…தந்தையின�� கரங்களாய் உன் கரங்களை பாவிப்பதால் மட்டுமே\nசோர்ந்த போதும், துவண்ட போதும் தன்மகள் வளர்ந்து விட்டால் என்பது கூட மறந்து அவளை\nஇரு கரங்களிலும் சேர்த்து நெஞ்சோடு அனைத்து\nஉச்சிதனை முகர்ந்து கம்பீரமாய் ஒலித்திடுவாய்…\nஅப்பா நான் இருக்கிரேனடா பார்த்துக்கொள்கிறேன் என்று\nஆணே அறிந்துகொள் உன் மனைவி உன் மஞ்சத்தில் தலைசாய்ந்திட‌ உன்னைத் தேடுவது\nகாமத்தின் பாலல்ல தந்தையிடம் அனுபவித்த அந்த‌ பாசத்தையும் பற்றுதலையும் தேடி.\nசண்டையிட்டதும் தீண்டாமையாய் விளக்கிச் செல்லாமல்\nஓர் தந்தையாய் அவளை மார்போடுஅணைத்திடு. அவள் தோற்றிடுவாள் மகளாய் உன்னிடம்\nநரை தொட்ட போதும் கம்பீரமாய் நிற்பார் ஒரு பாதுகாவலனாய்\nநிலா வரும் முன்னே வீடுவருவார் மகளின் புன்னகையை கண்டு மகிழ -ஆனால்\nஅதட்டலும் அக்கரையும் கலந்து உணவு கொள்வார் குடும்பத்தை ஒருவட்டத்தில் அமர்த்தி\nஎத்தனைக் கவலைகளும், கடமைகளும், கணக்குகளும் தலையை சுற்றி வந்துகொண்டு இருந்தாலும்\nமனதை நிசப்த படுத்தி தன் செவிகளை விரித்து மகளின் ‘இன்று எனது நாள்’ என்று அவள் பிதற்றும் அனைத்தையும் அன்போடும் ஆர்வத்தோடும் கேட்டு ரசிப்பார்.\nஆணே இன்று உன் மனைவி பேசும் முன்னே ஒதுங்கிக் கொள்வாய் இல்லை\nஓலம் இடுவாய் அமைதியாக இரு என்று – ஆணே உன் மனைவி காலத்தை கழிக்க உன்னிடம் கலகலக்கவரவில்லை – தந்தை கற்றுத்தந்த உரையாடல் என்ற கலாச்சாரத்தையே உண்ர்த்திடவந்தால்.\nபல கணவர்களும் உணர மறந்ததால்தான் என்னவோ இன்று\nகள்ள காதலனின் கதைகளும் பாலியல் பலாத்காரமும் தலை ஓங்கி நிற்கிறது.\nஆணின் உச்சக்கட்ட வெற்றியே அவன் ஒரு பெண்ணுக்கு தந்தையாவதாகும்.\nதனக்கு உயிர் கொடுத்து, உருவம் கொடுத்து, உடல்கொடுத்து, ஊரரிய தந்தை என்ற முத்திரையும் கொடுத்து தன்னையே மெழுகாக்கும் ஒரு மானிடபிறவி – ஆம்\n“மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடவேண்டும்”\nஇவை அனைத்து சிறப்புகளும் கொண்ட ஒரு பெண் தேவதையை கைகளில் ஏந்தி “அப்பாடா செல்லம் என்று” கண்ணில் நீர்விட்டு முகத்தோடு முகம் சேர்த்து தன் மகளின் வாசத்தினை நுகர்ந்து தன் சுவாசத்தினில் கலந்து அதை வாழ்வின் இறுதிவரை பொக்கிஷமாய் பாதுகாத்திடும் அந்த வெற்றியே\nமகளின் மூச்சின்கடைசி நிமிடம்வரை நீயே அவளது முதலாமவன், தலைவன், தோழன், ஊக்கம்.\nஎத்தனை ஆண் தன் வாழ்வில் கடந்து சென்றாலும் அவள் உச்சிமுகர்ந்த முதல்வன் நீயே.\nஉங்களின் மனைவியும் தேடிக்கொண்டுதான் இருப்பார்கள் அவரது தந்தையை உங்களுக்குள்.\nமுடிந்தால் முயர்ச்சித்துப்பாருங்கள் ஒருதந்தையாய் உணர்ந்திட‌, உச்சி முகர்ந்திட…\nமனைவி என்ற கதாபாத்திரத்தை வெறும் காகிதப்பூக்களாக அலங்கரிக்காமல் வாசமுள்ள மலராய்உங்கள் கைகளில் ஏந்திடுங்கள் ஒரு தந்தையாய்\nஓர் தலைவனாய் ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்தின் உச்சத்தில் குடிகொண்டிருக்கும்\nபெண்ணைப்பெற்ற தந்தையர் அனைவருக்கும் என் மனமார்ந்த‌ வாழ்த்துக்கள்\nபிற காணொளிகள் (Other Videos):\nஇந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00218.php?from=in", "date_download": "2019-06-17T15:44:41Z", "digest": "sha1:SP4FXS253JHWIUYUFEB3FPGC5OER7R2M", "length": 11302, "nlines": 22, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +218 / 00218 / 011218", "raw_content": "நாட்டின் குறியீடு +218 / 00218\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +218 / 00218\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதல���ப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவல��சும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00218.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nநாட்டின் குறியீடு +218 / 00218 / 011218\nநாட்டின் குறியீடு +218 / 00218 / 011218: லிபியா\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, லிபியா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00218.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Governor_12.html", "date_download": "2019-06-17T16:09:37Z", "digest": "sha1:6VJCX2JGDU3LNYKX5VAWUVWCFEHPGGJL", "length": 10003, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "இராணுவத்தை கொண்டு கல் உடைப்பேன்:சுரேன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / இராணுவத்தை கொண்டு கல் உடைப்பேன்:சுரேன்\nஇராணுவத்தை கொண்டு கல் உடைப்பேன்:சுரேன்\nடாம்போ February 12, 2019 யாழ்ப்பாணம்\nஅரசியல்வாதிகள் எதிர்க்காமல் இருந்தால் எதிர்ப்பை வரவிடாமல் செய்தால், இராணுவத்தை கொண்டே கல் உடைப்பிப்பேன்“ என ஆளுனர் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் சம்பிரதாய நிமித்தமாக ஈ.பி.டி.பி அமைப்பின் பிரமுகர்களிற்கு இராப்போசன விருந்தளித்துள்ளார்;.\nஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கட்சியின் பிரதானிகள் என் ஈ.பி.டி.பி தரப்பிலிருந்து பங்கெடுத்திருந்ததாக தெரியவருகின்றது.\nவடக்கு ஆளுனராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டதையடுத்து, அவரை சம்பிரதாய முறைப்படி டக���ளஸ் தேவானந்தா சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்து, நேற்று ஆளுனர் இராப்போசன விருந்திற்கு அழைத்திருந்தார்.\nதனது எதிர்கால திட்டங்கள் குறித்து ஆளுனர் இதன்போது குறிப்பிட்டார். பெண்கள் பணியிடத்தில் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டதை போல, கல்விக்குழு, முதியோர் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.\nஎனினும், அரசியல் குற்றச்சாட்டுக்களில் ஆளுனர் அக்கறை காண்பிக்கவில்லையென கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்தபோது, அதற்கான தீர்வையும் முன்வைக்கும்படி ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோல, முல்லைத்தீவில் பல வீதிகள் அமைக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டப்பட்டது. “வீதிகள் அமைக்ககல் இல்லாமல் உள்ளது, ஒட்டுசுட்டான் தட்டய மலையை உடைத்து கல் எடுக்கலாம், அரசியல்வாதிகள் எதிர்க்காமல் இருந்தால் எதிர்ப்பை வரவிடாமல் செய்தால், இராணுவத்தை கொண்டே கல் உடைப்பிப்பேன்“ என ஆளுனர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே தட்டயமலையில் கல் உடைக்கப்படுவதற்கு எதிராக வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், அதற்கு எதிராக உள்ளூரில் தொடர் போராட்டங்கள் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா வலைப்பதிவுகள் டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/spirituality/?filter_by=review_high", "date_download": "2019-06-17T16:00:30Z", "digest": "sha1:4GZX5R67FGNH4NYIMSQG3MJXGYA4NRMT", "length": 2398, "nlines": 41, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஆன்மீகம் | Aanmeegam | Spiritual | Tamil Minutes", "raw_content": "\nஇருந்தாலும் தோனி கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாமே…\nகோலிக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது- கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை\nரூ.36,900 ஊதியத்தில் முதுகலை பட்டதாரி உதவியாளர் வேலை\nரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்- நாசர்\nமீண்டும் வெள்ளைப்பூக்கள் இயக்குனரின் படத்தில் விவேக்\nதந்தையர் தினம் கொண்டாடி வரும் பிரபலங்கள்\nஇந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு\nரெக்கார்டு பிரேக் பண்ண வாய்ப்பு கொடுக்குமா இந்த மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/jobs-in-engineers-india-limited-company/18155/", "date_download": "2019-06-17T15:59:17Z", "digest": "sha1:QYW7DSRWIRFOKOWYWBPXFFVH3A43JJX3", "length": 6374, "nlines": 69, "source_domain": "www.tamilminutes.com", "title": "பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை | Tamil Minutes", "raw_content": "\nHome கல்வி-வேலைவாய்ப்பு பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nபொறியாளர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nபொறியாளர்கள் இந்தியா லிமிடெட் (EIL) நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகி (Executive) மற்றும் குழாய் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nநிர்வாகி (Executive) பிரிவில் 15 பணியிடங்களும், குழாய் பொறியாளர் பிரிவில் 15 பணியிடங்களும் உள்ளன.\nஇ���ண்டு பணியிடங்களுக்கும் B.E Mechanical Engineering மற்றும் B.Tech Mechanical Engineering பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.\nநிர்வாகி (Executive) பணியிடங்களுக்கு 41 வயதிற்குள் இருக்க வேண்டும். குழாய் பொறியாளர் பணியிடங்களுக்கு 37 வயதிற்குள் இருக்க வேண்டும்\nநிர்வாகி (Executive) பணியிடங்களுக்கு ரூ.86400 முதல் ரூ.96000 வரை வழங்கப்படும். குழாய் பொறியாளர் பணியிடங்களுக்கு ரூ.72000 முதல் ரூ.80000 வரை வழங்கப்படும்.\nநேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் http://recruitment.eil.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://recruitment.eil.co.in/hrdnew/others/ONLINE%20detailed%20advertisement.pdf என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.\nவிண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 29-03-2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 16-04-2019\nஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை\nரூ.36,900 ஊதியத்தில் முதுகலை பட்டதாரி உதவியாளர் வேலை\nBECIL நிறுவனத்தில் ரேடியோகிராபர் வேலை\nரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை\nரூ.44,900 ஊதியத்தில் தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் வேலை\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இன்ஜினியரிங் வேலை\nஇருந்தாலும் தோனி கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாமே…\nகோலிக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது- கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை\nரூ.36,900 ஊதியத்தில் முதுகலை பட்டதாரி உதவியாளர் வேலை\nரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்- நாசர்\nமீண்டும் வெள்ளைப்பூக்கள் இயக்குனரின் படத்தில் விவேக்\nதந்தையர் தினம் கொண்டாடி வரும் பிரபலங்கள்\nஇந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு\nரெக்கார்டு பிரேக் பண்ண வாய்ப்பு கொடுக்குமா இந்த மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201127?ref=archive-feed", "date_download": "2019-06-17T14:36:56Z", "digest": "sha1:W36A4ISFSRYDXENO2POELWX3FTPFBCBB", "length": 8012, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கில் திடீரென குவிக்கப்படும் படையினர்: அச்சத்தில் மக்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கில் திடீரென குவிக்கப்படும் படையினர்: அச்சத்தில் மக்கள்\nயாழ்ப்பாணத்தின் ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் பகுதிகள் மற்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளில் திடீரென பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதே போல கிளிநொச்சியின் நகர் பகுதிகளில் வீதியோரங்களில் சிங்கள வாசகங்கள் பொறிக்கப்பட்ட இராணுவத்தின் கொடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதே போல் கிளிநொச்சி நகர் பகுதியில் A9 பிரதான வீதியின் இரு பக்கமும் கிளை வீதிகளுக்கு இருவர் வீதம் பல நூற்றுக்கணக்கில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருக்கும் இராணுவ முகாமிலும் பல நூறு இராணுவத்தினர் அணிவகுத்து நிற்கிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nவடபகுதில் திடீரென இவ்வாறு பெருமளவிலான படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164655-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B3/", "date_download": "2019-06-17T16:01:48Z", "digest": "sha1:IXJX23SEBMOBQQHYY26E3KDI4MZTLUKB", "length": 10922, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "வரதட்சணைக் கொடுமை புகாரளித்தால் உடனடியாகக் கைது செய்யலாம்: உச்ச நீதிமன்றம் | Ippodhu", "raw_content": "\nHome இந்தியா வரதட்சணைக் கொடுமை புகாரளித்தால் உடனடியாகக் கைது செய்யலாம்: உச்ச நீதிமன்றம்\nவரதட்சணைக் கொடுமை புகாரளித்தால் உடனடியாகக் கைது செய்யலாம்: உச்ச நீதிமன்றம்\nவரதட்சணைக் கொடுமை குறித்து புகாரளித்ததும் உடனடியாகக் கைது செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nவரதட்சணைக் கொடுமை வழக்கில் விசாரணைக்குப் பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாகக் கைது செய்ய தடை விதித்தும் உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.\nஉச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த உடனே நடவடிக்கை எடுக்கலாம், புகார் கொடுக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். வரதட்சணைக் கொடுமைப் புகாரில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.\nவரதட்சணைக் கொடுமை செய்ததாக பெண்கள் அளிக்கும் பொய்ப் புகார்களால், குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதாகவும், உணர்ச்சி வேகத்தில் புகார் அளிக்கும் போது கணவன் மற்றும் கணவன் வீட்டார் கைது செய்யப்படுவதால் குடும்ப வாழ்க்கையே சிதைந்துப் போவதாகவும் கூறி, வரதட்சணைக் கொடுமை புகாரில் உடனடியாகக் கைது செய்யக் கூடாது என்றும், கைது செய்வதற்கு முன் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவிநாயகரும் மூலாதார சக்கரமும்\nNext articleசீனாவின் டிஜிட்டல் பிச்சைக்காரர்கள்\nமம்தா பானர்ஜியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் மருத்துவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nகுடிதண்ணீர் தட்டுப்பாடு – சென்னையில் ஓட்டல்கள் மூடப்படுகின்றன\nதேர்தலுக்காக 14 மாதங்களில் ரூ.5,800 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனை\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n’ஆதார் மீறலை வெளிப்படுத்திய பத்திரிகைய���ளர் விருது பெற தகுதியானவர்’\nஜெயலலிதா மரணம்: சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி ஆணையம் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2016/04/", "date_download": "2019-06-17T15:37:44Z", "digest": "sha1:THVRALPIZNCPRM7EMHIM3BB3PU2KYNNP", "length": 26706, "nlines": 394, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: April 2016", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nBSNLEU அங்கீகாரத்தில் இருந்த காலத்தில்\nஊழியர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 26000 கோடி.\nபோனஸ் இழப்பு : 1860 கோடி ரூபாய்\nமெடிக்கல் அலவன்ஸ் இழப்பு: 8200 கோடி\n78.2 சத பஞ்சப்படி இணைப்பு மூலம்\nகிடைக்க வேண்டிய அரியர்ஸ் இழப்பு= 6100 கோடி\nசெய்யாததால் இழப்பு= 7500 கோடி ரூபாய்\nவிடுப்புக் கால 10 நாள் சம்பளம்\nபெற இயலாததால் 350 கோடி ரூபாய்\nதேக்க நிலை ஆண்டுயர்வுத் தொகை மற்றும்\n01.01.2007க்குப் பின் பணி நியமனம் பெற்றவர்கள்\nசம்பள இழப்பு மூலம் 1100 கோடி ரூபாய்\n78.2 அகவிலைப்படி இணைப்பில் வீட்டு வாடகைப்படி\nகிடைக்காததால் இழப்பு = 1250 கோடி ரூபாய்\nவரிசை எண் 16ல் நாம் அளிக்கும் வாக்கால்\nஇழப்புகள் நம்மை விட்டு அகலட்டும் \nகழுதையின் கால்கள் போன்று இருந்ததாக\nஎனவே அவரது தோற்றம் மக்களுக்கு\nதங்களை மறந்து அவரது பேச்சைக்\nஅவரது பேச்சு நாடகத்தன்மை வாய்ந்தது.\nதனது உடல் அசைவின் மூலமும்\nயூதர்கள் மனித குல எதிரிகள்...\nஆரியர்கள் நாம்... ஆளப்பிறந்தவர்கள் நாம்..\nஎன்ற முழக்கம் ஜெர்மனி மக்களை ஈர்த்தது..\nஅவரது பிரச்சார வன்மை அவரை\nஅவர் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும்\nஆனால் அவரது பிரச்சார முறைகள்\nமிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது.\nஎனவே மக்கள் அவர் சொல்வதையெல்லாம் நம்பினர்.\nஅவரது பிரச்சார முறை இன்றும் கூட\nஅவரது ஆட்கள் இரண்டு மூன்று பேராக..\nடீக்கடை.. பேருந்து நிலையம்...சந்தைகள் போன்ற..\nமக்கள் கூடும் பொது இடங்களுக்குச்செல்வார்கள்.\nஒருவர் ஹிட்லரைப் புகழ்ந்து பேசுவார்.\nமற்றவர் ஹிட்லரை எதிர்த்துப் பேசுவார்.\nபுகழ்ந்து பேசுபவரின் வாதம் வலிமையாக இருக்கும்.\nஎதிர்த்துப் பேசுவபரின் வாதம் பலவீனமாக இருக்கும்.\nஹிட்லரின் செயல்களில் நியாயம் இருப்பதாகவும்..\nஅவரை ஏற்றுக்கொண்டதாகவும் மற்றவரிடம் கூறுவார்.\nஹிட்லரை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.\nஜெர்மனி மாபெரும் வெற்றியடையப் போவதாகவும்\nகிரக நிலைகள் ஜெர்மனிக்குச்சாதகமாக இருப்பதால்..\nரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தோல்வியைத்தழுவும் எனவும்\nஆருடங்கள் கூறுவதாக பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டார்...\nஇதனை பத்திரிக்கைகள் மூலம் கணிப்புக்களாகவும்\nவெளியிட்டு மக்களை கோயபல்ஸ் நம்ப வைத்தார்...\nஅது பொய்யாகக் கூட இருக்கலாம்..\nமக்கள் அதை உண்மை என்று நம்ப ஆரம்பிப்பார்கள்\nஎன்பதுதான் கோயபல்சின் அசைக்க முடியாத\nஜெர்மனிய மக்களை.. உலக மக்களை..\nதனது பிரச்சாரத்தின் மூலம் தன்வயப்படுத்தினார்.\nஒரேயொரு நாள் 1945 மே முதல் தேதியன்று\nஜெர்மனியின் அதிபராக முடி சூட்டிக்கொண்டார்.\nஆனால் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த\nஅந்த அண்ட மகா கோணிப்புளுகர்\nஅன்றே தன் உயிரையும் துறந்தார்.\nஇன்றும் நாட்டில் பலர் பின்பற்றி வருவதை நாம் காணலாம்.\nகுறிப்பாக நமது BSNL நிறுவனத்தில்\nBSNLEU சங்கம் மிகவும் லாவகமாக\nதனது சலிப்பில்லாத இடைவிடாத பொய் பிரச்சாரத்தை\nஅப்பாவி யூதர்களை மனித குலத்தின் எதிரிகளாகவும்\nNFTE ஊழியர் நல எதிரி\nBSNLEU ஊழியர் நல விரும்பி\nஎன்ற தொடர் கோயபல்ஸ் பிரச்சாரத்தை\nமிகவும் லாவகமாக BSNLEU சங்கம் கையாண்டு வருகிறது.\nஎன்ற கோணிப்பையில் வடிகட்டிய பொய்களை\nஎன்பது எல்லோருக்கும் சொல்லாமல் புரியும்...\nமற்றவரை பொய் விமர்சனங்களால் இழிவு படுத்தினாலும்...\nகவ்விய சூது கவிழ்ந்து விடும்..\nகட்டாயம் வாய்மை வென்று விடும்...\nஇது ஆன்றோர் வாக்கு மட்டுமல்ல\nபொய்கள் ஒரு நாள் வீழும்... உண்மை நிச்சயம் எழும்..\nஎன்று கூறியுள்ளதை நாம் நினைவு படுத்த விரும்புகிறோம்.\nபணி நியமன விதிகள் தளர்வு\nகருணை அடிப்படையிலான பணி நியமன விதிகளைத் தளர்த்தி\nBSNL நிர்வாகம் 21/04/2016 அன்று உத்திரவிட்டுள்ளது.\nவிதிகளைத் தளர்த்தியதாக நிர்வாகம் கூறினாலும்\nஓரிரண்டைத் தவிர பழைய முறையே தொடர்கிறது.\nபுதிய விதிமுறைகள் 01/04/2016 முதல் அமுலுக்கு வரும்.\nஊழியர் இறந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\n55 மதிப்பெண்கள் பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.\nவிதவைகள் விண்ணப்பித்தால் 15 மதிப்பெண் வழங்கும் முறை தொடர்கிறது.\nமாத வருமானம் ரூ.1000/=க்கு மேல் உள்ளவர்களுக்கு எதிர்மறை மதிப்பெண் வழங்கப்படும். அதிகபட்ச எதிர்மறை மதிப்பெண் 5 ஆகும்.\nவாடகை வீட்டில் இருந்��ால் 5 மதிப்பெண். சொந்த வீட்டில் இருந்தால் மதிப்பெண் கிடையாது.\nவெளி ஆளெடுப்பில் 5 சத காலியிடங்களே நிரப்பப்படும்.\nகருணை அடிப்படை பணி நியமனத்தில்\nகுறிப்பிடத்தக்க தளர்வுகள் ஏதுமில்லை என்பதே இன்றைய நிலை.\nஎனவே சாதனைப் பட்டியலில் இவை இடம் பெற வாய்ப்பில்லை.\nதமிழகத்தில் மே 16 அன்று சட்டசபைத்தேர்தல் நடைபெறவுள்ளதால்\nBSNL உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில் வாக்களிக்கும் ஊழியர்களுக்கு அடையாள மை அவர்களது இடது கை நடு விரலில் வைக்கப்படும். நடுவிரல் இல்லாதவர்களுக்கு பெருவிரலில்\nஉறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலுக்கான மாதிரி வாக்குச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. திருத்தங்கள் ஏதுமிருந்தால்\nசங்கங்கள் 21/04/2016க்குள் தெரிவிக்க வேண்டும்.\nTTA - மாவட்ட அளவிலான பதவி\n25/08/2014 முதல் TTA பதவி மாநிலம் தழுவிய பதவியாக அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. 2012ம் ஆண்டிற்கான காலியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு காரணங்களால் 25/08/2014க்குப்பின் பணியமர்த்தப்பட்ட\nTTA தோழர்களின் பதவி மாவட்ட அளவிலான பதவியாகவே கருதப்படும் என BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.\nநாலுகட்டம் - தொடரும் விளக்கங்கள்\nBSNLEU சங்கத்தின் அரிய கண்டுபிடிப்பான நாலுகட்டப்பதவி உயர்வில் BSNL நிர்வாகம் மேலும் சில விளக்கங்களை அளித்துள்ளது.\nகுழந்தைகள் பராமரிப்பு விடுப்பு நாலுகட்டப்பதவி உயர்வுக்கு\nகணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். உயர் படிப்பிற்காக எடுக்கப்பட்ட சம்பளமற்ற விடுப்பு EOL கணக்கில் கொள்ளப்படும்.\nமற்ற EOL விடுப்புகள் பதவி உயர்வுக்கு கணக்கில் வராது\nமேற்கண்ட விளக்கம் 147வது விளக்கம் என்று அறியப்படுகிறது.\nமேலும் இது அனுமார் வால் போல் நீளும் என்றும் நம்பப்படுகிறது.\nசென்ற JTO இலாக்காத்தேர்வில் தவறுதலான கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள் தவறுதலானவை என்று நிர்வாகத்தால் ஒத்துக்கொள்ளப்பட்டாலும் கூட அதற்கான\nஇந்நிலையில் எதிர் வரும் JTO தேர்வுகளில்...\nபாடத்திட்டங்களின் அடிப்படையிலே கேள்விகள் கேட்கப்படவேண்டும்.\nகேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்க வேண்டும்.\nSC/ST தோழர்களுக்கு தேர்வெழுத உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.\nஎன நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nBSNLEU அங்கீகாரத்தில் இருந்த காலத்தில் ஊழியர்...\nகோணிப்புளுகர் - கோயபல்ஸ் உலக வரலாற்றில் மக்களின்...\nகருணை அடிப்படை பணி நியமன விதிகள் தளர்வு கருணை அட...\nசொன்னதைச் செய்தோம் சொல்வதைச் செய்வோம்...\nஅடையாள மை தமிழகத்தில் மே 16 அன்று சட்டசபைத்தேர்...\nஎன்றும்.. பதினாறு... வருஷம் பதினாறு BSNL வயது பதி...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=443119", "date_download": "2019-06-17T16:19:05Z", "digest": "sha1:T35GA4OBHROW5M6BPFZEB5O6EQ4GXWNE", "length": 7125, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தேனி கருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி | Tourists are allowed to bathe in the mud and arrange near Theni - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதேனி கருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி\nதேனி: கம்பம் அருகே கருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 7 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.\nதேனி கருளி அருவி சுற்றுலாப் பயணி குளிக்க அனுமதி\nதிருச்சி மத்திய சிறையில் வங்கதேசத்தை சேர்ந்த 14 கைதிகள் உண்ணாவிரதம்\nகாங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நாளை தொடங்க உள்ளது\nமெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான தகவல்கள் வதந்தி- மெட்ரோ நிர்வாகம்\nபாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவல் ஜூலை 1 வரை நீட்டிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி\nசுவாமி சங்கரதாஸ் அணிக்கு ஆதரவாக நடிகர் சங்க உறுப்பினர்கள் வாக்களிக்க பாரதிராஜா வேண்டுகோள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணி வெற்றி பெற 322 ரன்கள் இலக்கு நிர��ணயித்தது மே.இந்திய தீவுகள் அணி\nதிண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் முன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்\nமேற்குவங்கத்தில் நடைபெற்றுவந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்\nதண்ணீர்ப் பஞ்சம்: தனியார் பள்ளிக்கு அரை நாள் விடுப்பு\nகும்பக்கோணத்தில் காய்கறி வியாபாரியின் உதவியாளரிடம் ரூ.15லட்சம் வழிப்பறி: போலீசார் விசாரணை\nகாக்கும் மருத்துவர்கள் காக்கப்பட வேண்டியவர்கள், தாக்கப்படக் கூடாது: கவிஞர் வைரமுத்து\nஅரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்த குழு அமைத்தது உயர்நீதிமன்ற கிளை\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்\nஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nஉலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=465449", "date_download": "2019-06-17T16:20:52Z", "digest": "sha1:PXDY7SQEKCZJUIDBHRUBXC4QMJVUXVTV", "length": 7392, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்ரீ வைகுண்டம் அணையிலிருந்து ஆலைகள் நீர் எடுக்க உச்சநீதிமன்றம் தடை | Supreme Court bans the water from plants from Sri Vaikundam Dam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஸ்ரீ வைகுண்டம் அணையிலிருந்து ஆலைகள் நீர் எடுக்க உச்சநீதிமன்றம் தடை\nடெல்லி : ஸ்ரீ வைகுண்டம் அணையிலிருந்து ஆலைகள் நீர் எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திமுக வழக்கறிஞர் ஜோயல் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை 21-க்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.\nஸ்ரீ வைகுண்டம் அணை ஆலைகள் நீர் உச்சநீதிமன்றம் தடை\nதிருச்சி மத்திய சிறையில் வங்கதேசத்தை சேர்ந்த 14 கைதிகள் உண்ணாவிரதம்\nகாங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நாளை தொடங்க உள்ளது\nமெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான தகவல்கள் வதந்தி- மெட்ரோ நிர்வாகம்\nபாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவல் ஜூலை 1 வரை நீட்டிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி\nசுவாமி சங்கரதாஸ் அணிக்கு ஆதரவாக நடிகர் சங்க உறுப்பினர்கள் வாக்களிக்க பாரதிராஜா வேண்டுகோள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணி வெற்றி பெற 322 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மே.இந்திய தீவுகள் அணி\nதிண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் முன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்\nமேற்குவங்கத்தில் நடைபெற்றுவந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்\nதண்ணீர்ப் பஞ்சம்: தனியார் பள்ளிக்கு அரை நாள் விடுப்பு\nகும்பக்கோணத்தில் காய்கறி வியாபாரியின் உதவியாளரிடம் ரூ.15லட்சம் வழிப்பறி: போலீசார் விசாரணை\nகாக்கும் மருத்துவர்கள் காக்கப்பட வேண்டியவர்கள், தாக்கப்படக் கூடாது: கவிஞர் வைரமுத்து\nஅரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்த குழு அமைத்தது உயர்நீதிமன்ற கிளை\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்\nஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nஉலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-06-17T15:45:15Z", "digest": "sha1:CR7LLVA2REMGQGANU2GAWZV6UMPVUYAT", "length": 9156, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மகன்", "raw_content": "\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்டும்\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nகொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை\nகுடும்ப விசயம் ரோட்டுக்கு வந்துவிட்டது - தமிழிசை ஆதங்கம்\nசென்னை (10 ஜூன் 2019): சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மகன் பாஜகவுக்கு எதிராக கோஷம் இட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nபாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட தமிழிசையின் மகன் - தலை குனிந்த தமிழிசை\nசென்னை (09 ஜுன் 2019): தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண் முன் அவரது மகன் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅக்காவுக்கு சளைக்காத தம்பி - முதல்வரின் மகன் சாதனை\nபுதுடெல்லி (02 மே 2019): ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மகன் புல்கீத் கெஜ்ரிவால் CBSE 12-ஆம் வக்குப்பு தேர்வில் 96.4% மதிப்பெண் பெற்றுள்ளார்.\nசினிமா பார்க்க காசு கொடுக்காததால் அப்பா மீது தீ வைத்த மகன்\nவேலூர் (10 ஜன 2019): சினிமா பார்க்க காசு கொடுக்காததால் அப்பாவை மகன் தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் காட்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதாம்பரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு - பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகன்\nசென்னை (19 டிச 2018): சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெற்ற தாயையே மகன் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 3\nநடிகரும் கதாசிரியருமான கிரேஸி மோகன் திடீர் மரணம்\nமதரஸாக்களில் கோட்சேவோ, பிரக்யாசிங்கோ உருவாகவில்லை: மத்திய அரசுக்க…\nமுத்தலாக் சட்ட சோதாவுக்கு நிதிஷ் குமார் கட்சி எதிர்ப்பு\nமுன்னாள் திமுக முதல்வர் மரணம்\nகோவிலுக்கு சென்ற தலித் இளைஞரை நிர்வாணமாக்கி சித்ரவதை\nமழை குறுக்கிட்ட போதும் வெற்றியை ருசித்த இந்தியா\nஇந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் விளம்பரம்\nகாண்டம் கருத்தடை மாத்திரைகளுக்கு டாட்டா - வருகிறது புதிய கண்டுபிட…\nபஞ்சாபில் இன்றும் உயர்ந்து நிற்கும் நூறு வருட பழமை வாய்ந்த மசூதி\nகாணாமல் போன விமானம் கண்டு பிடிக்கப் பட்டது\nஇலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது\nபிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் ஐந்து லட்சம் அபராதம்\nதிமுக எம்.எல்.ஏ ராதாமணி மரணம்\nதண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அதிமுகவே காரணம் - கனிமொழி குற்றச்ச…\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nமலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6905:2010-03-27-17-16-54&catid=326:2010&Itemid=27", "date_download": "2019-06-17T15:48:40Z", "digest": "sha1:WLPTUTRJ4T26BDOPTQBHEVSLZAG37N3H", "length": 9205, "nlines": 88, "source_domain": "www.tamilcircle.net", "title": "செத்துப் போன குரங்குக்கு சிவப்பு துணி மரியாதை! கேரள போலி கம்ய+னிஸ்டுகளின் இந்துத்துவ பக்தி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் செத்துப் போன குரங்குக்கு சிவப்பு துணி மரியாதை கேரள போலி கம்ய+னிஸ்டுகளின் இந்துத்துவ பக்தி\nசெத்துப் போன குரங்குக்கு சிவப்பு துணி மரியாதை கேரள போலி கம்ய+னிஸ்டுகளின் இந்துத்துவ பக்தி\nSection: புதிய ஜனநாயகம் -\nகேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தம்கோட்டா எனுமிடத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக வசித்து வருகின்றன. கோயிலுக்கு வரும்பக்தர்களையும் அருகிலுள்ள குடியிருப்புகளிலும் இக்குரங்குகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தன.\nஇதில் ஒரு மூத்த குரங்கு மட்டும் மற்ற குரங்குகளுடன் சண்டை போட்டு, பக்தர்களைத் தொல்லையிலிருந்து காத்து வந்தது. இதனால் பக்தர்கள் அந்தக் குரங்குக்கு\"சாயிப்பு\" என்று அன்பாகப் பெயரிட்டு அழைத்து, இந்துக் கடவுளான அனுமாரின் அவதாரமாகக்கருதி உணவுப் பொருட்களை அளித்து வந்தார்கள். அக்கோயிலிலுள்ள குரங்குக் கூட்டத்துக்கு சாயிப்புதான் தலைவரைப் போலச் செயல்பட்டு வந்ததாம். அந்தக்குரங்கை மற்றக் குரங்குகள் சண்டையிட்டுக் கடித்துக் குதறியதால், படுகாயமடைந்த சாயிப்பு, கடந்த டிசம்பர் 28ஆம் தேதியன்று இறந்து விட்டது. சாயிப்புவின் சாவுச் hசசூதியைக் கேட்டதும், அப்பகுதியிலுள்ள பக்தர்கள் கோயிலில் கூடி கண்ணீல்மல்க சாயிப்பு குரங்கை வணங்கினார்களாம்.\nபலர் மலர்மாலைகளை வைத்து அஞ்சலி செலுத்தினார்களாம். இந்து பக்தர்கள் வேதனைப்படும்போது அத்துயரத்தில் பங்கேற்பதுதானே இந்துத்துவத்துவத்துக்கு செய்யும் உண்மையான சேவையாக இருக்கமுடியும் உடனடியாக வலது கம்யூனிஸ்டு கட்சியைச் Nசுர்ந்த கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன், கொல்லம் மாவட்டம் குன்னாத்தூர் தொகுதியின் வலது கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வான குஞ்சுமோன், மற்றும் அக்கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள் திரண்டுவந்து இந்து பக்தர்களுக்கு ஆறுதல் கூறி, செத்துப்போன குரங்குக்கு சிவப்புத் துணி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர். \"சாயிப்பின் மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது\" என்று உருகினார், எம்.எல்.ஏ. \"சாயிப்பைப் பொறுத்தவரை அவர் ஒரு தலைவர். அவருக்கு மரியாதை செலுத்துவது எனது கடமை\" என்று செத்த குரங்கை உயர்திணையாக்கி அரற்றினார், அமைச்சர்.\nஇந்துவெறியர்களே விஞ்சும் அளவுக்கு, இந்துக்களால் அனுமாரின் அவதாரமாகச் சித்தரிக்கப்படும் குரங்குக்கு இறுதி மரியாதை செய்து போலி கம்யூனிஸ்டுகள் செய்த புரட்சியைப் பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போனார்களாம் இந்துக்களின் நம்பகமான காவலானாகக் காட்டிக் கொண்டு, மூடநம்பிக்கையை ஆதரித்து இப்படிக் கீழ்த்தரமாகச் சென்று சீரழிந்து நிற்கும் போலி கம்யூனிஸ்டுகள், அடுத்துவரும் தேர்தல்களில்\"இந்துக்களின் ஆசியும் ஆதரவும் பெற்ற சின்னம் கதிர் அரிவாள்\"என்று பா.ஜ.க.வுக்குப் போட்டியாக ஓட்டுப் பொறுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-17T14:40:06Z", "digest": "sha1:QPJUJ7ZNWVTJ2323GKRRWOGGF5RGNQT3", "length": 4091, "nlines": 37, "source_domain": "puthagampesuthu.com", "title": "வாச்சனா கவிதைகள் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nமகாத்மாவைக் கொன்ற அதே தோட்டாக்கள்…\nOctober 8, 2015 October 8, 2015 admin\tசிவாஜி, ஜனநாயகம், தலையங்கம், திப்பு சுல்தான், நோம் சாம்ஸ்கி, ரஜினி காந்த், வாச்சனா கவிதைகள்0 comment\nஆதிக்க மதங்களின் புகழ்மிக்க அணுகுமுறை ஆயுதங்களாக கருத்து உரிமையை நிலை தடுமாற வைப்பது… நேரடியாகச் சொல்வதானால் முடித்து வைப்பது – நோம் சாம்ஸ்கி (ஐ.நா.உரை) மூட நம்பிக்கைகளை மக்களிடையே பரவச்செய்து ஒட்டச் சுரண்டும் அமைப்பாக மதம் இருக்கிறது. அதன் கையில் அதிகாரம் ஆயுதமாய்ப் புரளும்போது, வரலாறு ரத்தக்கறை படிந்ததாக ஆகிறது. பழைய சிலுவைப் போர்களிலிருந்து ஹிட்லரின் யூதப் பேரழிவுவரை அதுவே வரலாறாகி – சாத்தான்களே வேதம் ஓதுகின்றனர் எனும் பிரபல முதுமொழியாகி சமூகத்தை சிதைக்கிறது. இந்தியாவின் இதயம் ‘மதசார்பின்மை’ என்று தனது மகளுக்குக் கடிதமாக எழுதினார் ஜவஹர்லால் நேரு. ஆனால் காந்தியைக் கொலை செய்த அதே தோட்டாக்கள் இன்று வீறுகொண்டு எழுவது இந்திய மதசார்பின்மைக் கொள்கைக்கு விடப்பட்டுள்ள பெரியசவால். தன்னை விமர்சித்த அறிவுஜீவிகளை ஓசையற்ற மரணப் படுக்கையில் தள்ளிய மனித ரத்த வேட்டையாளனான ஹிட்லரின் மறுநிகழ்வு போலவே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-06-17T15:43:14Z", "digest": "sha1:ODRPF6L2PNFCELKC7QYG74MSXOJ2XRDY", "length": 6585, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பென் கிங்ஸ்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபென் கிங்ஸ்லி (ஆங்கிலம்:Ben Kingsley) (பிறப்பு: 31 திசம்பர் 1943) ஒரு இங்கிலாந் நாட்டு நடிகர் ஆவார். இவர் காந்தி, எண்டர்ஸ் கேம், அயன் மேன் 3, நைட் அட் த மியுசியம் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ben Kingsley என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பென் கிங்ஸ்லி\nசிறந்த நடிகருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvarur.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-17T14:43:33Z", "digest": "sha1:ZLLWJTFNY2Z6RGVLPKHLTJGTCBFO4FHX", "length": 5336, "nlines": 99, "source_domain": "tiruvarur.nic.in", "title": "சேவைகள் | திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nதிருவாரூர் மாவட்டம் Tiruvarur District\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி துறை\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\nவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம்\nஅனைத்து சான்றிதழ்கள் வருவாய் வழங்கல் சமூக பாதுகாப்பு மசோதா மேலாண்மைத்தனமான\nமின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேட\nபொது விநியோகத் திட்ட சேவைகள்\nவருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை\nவருவாய்த்துறை சான்றிதழ்கள் மெய்த்தன்மை சரிபார்ப்பு\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – வட்டார போக்குவரத்து\nபொருளடக்க உரிமையும் பேணுகையும் - திருவாரூர் மாவட்ட நிருவாகம்\n© திருவாரூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பும் ஆக்கமும் வழங்கலும் தேசிய தகவலியல் மையம்,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: Jun 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/06/13025933/Taskmakers-demonstrated-in-Namakkal.vpf", "date_download": "2019-06-17T15:35:34Z", "digest": "sha1:RBK7H5ZTLKKHBI7PRNTXJO34EKJ3BNAY", "length": 10360, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Taskmakers demonstrated in Namakkal || நாமக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Taskmakers demonstrated in Namakkal\nநாமக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nடாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறை செய்து, அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உபரி ஊழியர்களுக்கு கல்வி தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் அரசு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள நிரந்தர காலிப்பணியிடங்களில் பணி தொடர்ச்சியுடன், மாற்றுப்பணி வழங்க வேண்டும். அனைத்து கடை ஊழியர்களுக்கும் பொருந்தகூடிய வெளிப்படையான சுழற்சிமுறை பணியிடமாறுதல் ஆண்டுக்கு ஒருமுறை செய்திட வேண்டும். கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடும் மதுக்கூட உரிமைதாரர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபணியின்போது மரணம் அடைந்த கடை ஊழியர்களின் குடும்பத்தாருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அசோக், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டாஸ்மாக் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n4. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\n5. தோசை மாவு பிரச்சினையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் மளிகை கடைக்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64344-rain-in-various-places-in-tamil-nadu.html", "date_download": "2019-06-17T15:52:57Z", "digest": "sha1:366OU7NAYUN7OOL4JYNNGQT4QSDH6KP4", "length": 9029, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை! | Rain in various places in Tamil Nadu", "raw_content": "\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nஅப்பாடா... ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு டாக்டர்கள் ஸ்டிரைக் \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nஏஎன் 32 விமான கறுப்பு பெட்டி சேதம்- விபத்துக்கான காரணம் தெரிய தாமதமாகும்\nஜம்மு காஷ்மீர்- காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணம்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதேபோல், சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடியுடன் மழை பெய்து வருகிறது.\nமக்களை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இந்த மழை தற்போது அவர்களின் மனதை குளிரச் செய்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாக்., இலங்கைக்கு சேர்த்து வைத்து ஆடிய வங்கதேசம் 330 ரன்கள் குவிப்பு\n19 மாணவிகளை நாசமாக்கிய ஆசிரியர் கைது\nபுகையிலை பயன்பாட்டை தடுக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n12 இடங்களில் சதமடித்த வெயில்\n3 முறை அபராதம் - எதற்கு யாருக்கு\nதலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: மீண்டெழுவது எப்படி\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான் மழை\n1. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n2. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n3. புருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n5. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்: மருத்துவரை கைது செய்யக்கோரி போராட்டம்\n6. ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\n7. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \nகெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nபுருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\nகடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/mother-murder-to-son/18166/", "date_download": "2019-06-17T16:04:37Z", "digest": "sha1:EIP6CRC35AIAPDHVQXQBXU2R4OPZN6JW", "length": 5304, "nlines": 56, "source_domain": "www.tamilminutes.com", "title": "தாயை கொலை செய்த முன்னாள் எம்.பி மகன் | Tamil Minutes", "raw_content": "\nHome செய்திகள் தாயை கொலை செய்த முன்னாள் எம்.பி மகன்\nதாயை கொலை செய்த முன்னாள் எம்.பி மகன்\nமுன்னாள் அதிமுக எம்.பி குழந்தை வேலு இவரது மகன் பிரவீண். லண்டன் நகர குடியுரிமை பெற்று அங்கேயே இவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொத்து பிரச்சினைக்காக சென்னை வந்துள்ளார் பிரவீண்.\nசொத்து பிரச்சினை குறித்து பேசுவதற்காக ஒரு மாதத்திற்கு முன் தமிழகம் வந்த பிரவீனிடம் அவரது தாய் ரத்தினம் பிரச்சினை குறித்து பேச வந்துள்ளார்.\nஅப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில், பிரவீண், தனது தாய் ரத்தினத்தை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தப்பியோடிய பிரவீணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nதாயை கொலை செய்த மகன்\nஇந்திய வீரர்களின் காயத்தால் வருத்தத்தில் இந்திய ரசிகர்கள்\n30ம் தேதி பிரதமராக பதவியேற்கும் மோடி\nதமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுக்கிறதா மக்கள் நீதி மய்யம்\nகோவையில் ஒரு லட்சம் வாக்குகளைத் தாண்டிய மக்கள் நீதி மய்யம்\nஇருந்தாலும் தோனி கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாமே…\nகோலிக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது- கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை\nரூ.36,900 ஊதியத்தில் முதுகலை பட்டதாரி உதவியாளர் வேலை\nரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்- நாசர்\nமீண்டும் வெள்ளைப்பூக்கள் இயக்குனரின் படத்தில் விவேக்\nதந்தையர் தினம் கொண்டாடி வரும் பிரபலங்கள்\nஇந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு\nரெக்கார்டு பிரேக் பண்ண வாய்ப்பு கொடுக்குமா இந்த மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/812-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F.html", "date_download": "2019-06-17T15:14:27Z", "digest": "sha1:EN53W4QBO3WTCBCEAAXJKHJJWRVYUZVI", "length": 7583, "nlines": 82, "source_domain": "deivatamil.com", "title": "“ராமேசுவரம் கோயிலை மேம்படுத்த வேண்டும்’", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n“ராமேசுவரம் கோயிலை மேம்படுத்த வேண்டும்’\n“ராமேசுவரம் கோயிலை மேம்படுத்த வேண்டும்’\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n

ராமேசுவரம், மே 18: ராமேசுவரம் கோயில் தொழிற்சாலையாக மாறி விடாமல், பக்தர்கள் தரிசனம் செய்யும் கூடமாக மாற வேண்டும் என பாஜக தேசிய குழு உறுப்பினர் கே.முரளீதரன் புதன்கிழமை கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

\nராமேசுவரம் கோயிலில் 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடி, தரிசனம் செய்தால், பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.\nஅதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் கோயிலுக்கு வருகின்றனர்.\nஆனால், கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், இலவச தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கூடச் செய்து கொடுக்காமல், கோயில் உண்டியல் வருமானத்தை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.\nஇக் கோயிலில் சுகாதாரம் முறையாகப் பேணப்படுவதில்லை. பொதுவாக பாதுகாப்புக்காக தனியார் நிறுவன காவலர்கள் தொழிற்சாலைகள், முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில் நியமிக்கப்படுவது வழக்கம்.\nஆனால், ராமேசுவரம் கோயிலில் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தனியார் நிறுவன காவலர்களை நியமித்துள்ளனர். சில சமயம் பக்தர்களை காவலர்கள் தாக்கி வரும் சம்பவமும் பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்துகிறது.\nஎனவே, புனிதமான இக் கோயில் தொழிற்சாலையாக மாறி வருவதைத் தடுத்து, பக்தர்கள் தரிசனம் செய்யும் கூடமாக மாற்றிட கோயிலுக்கு கூடுதலாக நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nPrevious திருமலையில் கட்டண சேவைகளில் கலந்து கொள்ள வழிமுறைகள்\nNext சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு\nதிருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதிருமலையில் மே 27-ல் ஹனுமன் ஜயந்தி விழா\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவ���ிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9355", "date_download": "2019-06-17T15:55:54Z", "digest": "sha1:ACX2AEFN2OHQZ3DV5GJ7OZSXOXTZRH7Y", "length": 23147, "nlines": 42, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - கடுகு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சிறப்புப்பார்வை\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | நூல் அறிமுகம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகல்கி, எஸ்.வி.வி., தேவன், சாவி, துமிலன், நாடோடி வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் 'கடுகு', 'அகஸ்தியன்' என்ற புனைபெயர்களில் எழுதி வரும் பி.எஸ்.ரங்கநாதன். தனக்கென்று ஒரு தனிப்பாணியை அமைத்துக் கொண்டு எழுதிவரும் இவர் சிறுகதை, நாவல், கட்டுரை, பேட்டிகள், துணுக்குகள் என்று படைப்பின் சகல பரிணாமங்களையும் கையிலெடுத்தவர். நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர். செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் படித்த காலத்திலேயே எழுத்து, நாடகம் இவற்றின் மீது ஆர்வம் தோன்றிவிட்டது. அங்கே சகமாணவர் கோபுவுடன் (பின்னாளில் சித்ராலயா கோபு) இணைந்து நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தினார். ஆத்தூர் சீனிவாச ஐயர் (சோவின் தந்தை), டி.ஏ. மதுரம் உள்ளிட்ட பலரது பாராட்டை அந்நிகழ்ச்சிகள் பெற்றன. உடன் படித்த ஸ்ரீதர் (பின்னாளில் இயக்குநர் ஸ்ரீதர்) எழுதிய நாடகங்களை பலமுறை மேடை ஏற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. அது பின்னாளில் இவர் ஒரு நாடக நடிகராக, நாடகக் கதை ஆசிரியராக உயரக் காரணமானது. பள்ளியிறுதி வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்ச��� பெற்றபின் செங்கல்பட்டில் இயங்கிவந்த 'சேவா சங்கம்' அமைப்புடன் இணைந்து சமூக, இலக்கியப் பணி முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கல்கி, ராஜாஜி போன்றவர்களின் அறிமுகம் இவரது வாழ்வின் திருப்புமுனையானது.\nஇவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட கல்கி, 1952ல் 'பொன் விளையும் பூமி' என்ற கட்டுரையை கல்கியில் வெளியிட்டார். அதுமுதல் தொடர்ந்து பல கட்டுரைகளையும், துணுக்குகளையும் கல்கியில் எழுதினார். சென்னை பொதுத் தபால் அலுவலகத்தில் பணி கிடைத்தது. அப்போதும் நிறைய நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். சோ, கே. பாலச்சந்தர் எழுதிய நாடகங்கள் உட்படப் பலரது நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். நடித்திருக்கிறார். 'பணம் பேசுகிறது' என்ற தலைப்பில் இவர் எழுதிய நாடகத்தை கே. பாலசந்தர் இயக்கியிருக்கிறார். வானொலிக்காக சிவாஜியை நேர்காணல் செய்த அனுபவமும் உண்டு. நாடகங்களோடு பேட்டிகள், கட்டுரைகள், கதைகள் எழுதி வந்த இவர், டெல்லிக்கு மாறுதலானார். அங்கும் இவரது எழுத்துப் பணி தொடர்ந்தது. 'அரே டெல்லிவாலா' என்ற இவரது துணுக்குக் கட்டுரை குமுதத்தில் வெளியானதைத் தொடர்ந்து கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், பேட்டிகளும் வெளியாகின. இந்நிலையில் சாவி, தினமணி கதிருக்கு எழுதும்படி வேண்டிக் கொள்ளவே, அதற்காக 'அகஸ்தியன்' என்ற புனைபெயரில் 'பஞ்சு கதைகள்' என்ற தலைப்பில் நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார். நல்ல வரவேற்புக் கிடைக்கவே தொடர்ந்து நகைச்சுவையாகச் சாவியில் நிறைய எழுதினார்.\nகடுகு பற்றி, அமரர் ரா.கி.ரங்கராஜன், \"நகைச்சுவையாக எழுதக் கூடியவகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. நல்ல வேளையாக நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவராக இருப்பவர் கடுகு\" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், \"சுஜாதாவையும் சுப்புடுவையும் போல் டெல்லியிலிருந்து தமிழ்நாட்டின்மீது படையெடுத்த எழுத்தாளர்களில் ஒருவர் கடுகு. இவரைக் கண்டுபிடித்துக் கொடுத்த பெருமை குமுதம் இதழையே சேரும் என்று நினைக்கிறேன். டெல்லியில் வாழும் சாதாரணத் தமிழர்களைப் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள்தான் இவரைப் பிரபலமாக்கின. 'அரே டெல்லிவாலா' அமெரிக்க 'டைம்' பத்திரிகையில் வருவது போன்ற தகவலும் நடையும் கொண்டிருந்ததால் அமரர் எஸ்.ஏ.பி.க்கு பி.எஸ்.ஆரை மிகவும் ப��டித்துவிட்டது. டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் வாசலில் பட்டாணி விற்பவனையும், புரோகிதம் பார்க்க ஸ்கூட்டரில் செல்லும் சாஸ்திரிகளையும், கொத்துமல்லி விற்கும் கீரைக்காரியையும் பேட்டி கண்டு எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்தார். 'கடுகுச் செய்திகள்' என்று நாலைந்து வரிகளில் துணுக்குகள் எழுதவே 'கடுகு' என்ற புனைபெயரே நிரந்தரமாகி விட்டது\" என்கிறார்.\nதான் எழுத்தாளர் ஆனது பற்றி கடுகு, \"கல்கி, தேவன், சாவி, நாடோடி, துமிலன், ஆர்.கே.நாராயணன், எஸ்.வி.வி போன்ற நகைச்சுவை விற்பன்னர்களால் ஈர்க்கப்பட்ட நான் நகைச்சுவை எழுத முற்பட்டபோது, எனக்குத் திறமையைவிட ஆர்வம்தான் அதிகம் இருந்தது. எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் கல்கி விதைத்தார். அதைச் செடியாக வளர்த்தவர் எஸ்.ஏ.பி. அவர்கள்தான்\" என்று நன்றியோடு நினைவுகூர்கிறார். மேலும் அவர், \"எழுபதுகளில் சுஜாதாவை ஒரு சினிமா நடிகர் அளவுக்குப் பாப்புலராக்கியவர் சாவிதான். என் எழுத்து வராத இதழே இல்லை என்று பெருமையடித்துக்கொள்ளும் அளவுக்கு அவர் எனக்கும் வாய்ப்புகள் கொடுத்தார்\" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.\nஎழுத்து, நாடகம் மட்டுமல்ல; விளம்பரம் மற்றும் கணிப்பொறித் துறைகளில் கடுகு விற்பன்னர். அஞ்சல் துறையை விட்டு விலகி ஹிந்துஸ்தான் தாம்சன் விளம்பர நிறுவனத்தில் சேர்ந்து பல புதிய முயற்சிகளைச் செய்திருக்கிறார். ஆர்வத்தால் கணினியறிவியல் கற்றுக்கொண்ட இவர், தாமே எழுத்துரு அமைக்கும் அளவுக்கு திறன் மிக்கவர். பலரும் பயன்படுத்தும் 'அழகி' மென்பொருளில் பயன்படுத்தப்படும் தமிழ் எழுத்துரு கடுகு உருவாக்கியதுதான். கடுகிற்கு கல்கியிடம் பக்தி அதிகம். தான் கட்டிய வீட்டுக்குக் 'கல்கி' என்று பெயர் வைத்திருக்கிறார், மகளுக்கு 'ஆனந்தி' என்று பெயர் சூட்டியவர், தன் புத்தகங்களைப் பிரசுரிக்கும் நிறுவனத்துக்கு 'நந்தினி' என்று பெயர் வைத்துள்ளார். தான் உருவாக்கிய எழுத்துருக்களையும் கல்கியை நினைவு கூரும் விதமாக கல்கியின் கதாபாத்திரப் பெயர்களாகவே அமைத்துள்ளார். 'சிவகாமி', 'குந்தவை', 'நந்தினி', 'வந்தியத்தேவன்', 'புலிகேசி', 'ராஜராஜன்', 'காவேரி', 'தாமிரபரணி', 'பாலாறு', 'வைகை', 'பொன்னி', 'பொருநை - இவையெல்லாம் கடுகு உருவாக்கிய தமிழ் எழுத்துருக்கள். 'ஆனந்தி' என்ற தமிழ் மென்பொருளையும் உருவாக்கினார்.\nகடுகு எழுதிய��ள்ள பல நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை. \"அலை பாயுதே கண்ணா\" என்ற நாவல் அகஸ்தியன் பெயரில் வெளியானது. \"சொல்லடி சிவசக்தி\" என்ற நாவலும் குறிப்பிடத் தகுந்தது. சாவியில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்ற தொடர் \"கைதி எண் 46325.\" இவர் கல்கியில் எழுதிய \"கடுகு பதில்கள்\" வரவேற்பைப் பெற்ற ஒன்று. இவருடைய \"கேரக்டர்\" கட்டுரைகள் மிகச் சிறப்பானவை. \"கமலா, தொச்சு\" சீரிஸ் கதைகள் இவருக்கு மேலும் புகழ் சேர்த்தன. \"ஐயோ பாவம் சுண்டு\", \"கமலா டியர் கமலா\", \"கமலா கல்யாண வைபோகமே\" போன்ற நூல்கள் மத்திய தர வர்க்கத்தினரின் வாழ்வை நகைச்சுவையோடு சித்திரிப்பவை. பஞ்சு, பிரியம்வதா, பஞ்சு மாமி, காயாம்பூ போன்ற பாத்திரங்கள் மறக்க இயலாதவை. தொச்சு கதைகளில் வரும் தொச்சு என்ற பாத்திரமும் நகைச்சுவையானது. இது பற்றி கடுகு, \"தேவனின் கதாபாத்திரமான குடவாசலை மனதில் வைத்துக் கொண்டுதான் என்னுடைய கமலா - தொச்சுகதைகளில் வரும் என் மைத்துனன் தொச்சுவை உருவாக்கினேன். தொச்சுவும் இன்று வாசகர்களின் அபிமானம் பெற்ற கேரக்டராகி விட்டான்\" என்கிறார். இவரது \"ரொட்டி ஒலி\" கதைகள் சிரிப்புக்கு உத்தரவாதம்.\n\"அகஸ்தியன் தன் கதைகளில் மனைவி கமலா, மச்சினன் தொச்சு, தொச்சுவின் மனைவி அங்கச்சி, கதவின் பின்னால் நின்று பேசும் மாமியார், இவர்களைக் கொண்டு படைக்கும் நகைச்சுவை நம்மை நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது. திரு அகஸ்தியன் 'ஐயோ பாவம் சுண்டு' என்ற நாவல் எழுதியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்னால் தினமணி கதிரில் தொடராக வந்தது இது. ஓவியர் ஜெயராஜ் இந்தக் கதைக்கு படங்கள் வரைந்தார். சர்க்கஸில் பஃபூன் ஆக இருக்கும் ஒரு குள்ள மனிதனான சுண்டுதான் கதாநாயகன். இந்தக் கதையில் நகைச்சுவை மட்டுமல்ல, நிறைய சஸ்பென்ஸும் இருந்தது. கமலஹாசன் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்' இரண்டு படங்களிலுமே இந்த நாவலின் சாயலும் அமைப்பும் நிறையவே இருந்தன\" என்று குறிப்பிடுகிறார், எழுத்தாளரும் வலைப்பதிவருமான சீதாலக்ஷ்மி.\nடில்லியில் இருந்த ஒரு ஒரு தமிழ் அமைப்பின் துணைத் தலவைராகவும் கடுகு சில காலம் பணியாற்றியிருக்கிறார். தனது வாழ்க்கை அனுபவங்களை 'டில்லி வாழ்க்கை' என்ற தலைப்பில் கணையாழியில் எழுதியிருக்கிறார். சிறுவயது முதலே இவருக்குச் சித்திர எழுத்துகளில் (Calligraphy) ஆர்வம் இருந்தது. ���ந்தத் திறனை மேலும் வளர்த்துக்கொண்டு இன்று தானாகவே பல \"Stereogram\" எனப்படும் 3டி படங்களை உருவாக்குவதில் வல்லவராகத் திகழ்கிறார். பல்துறைச் சாதனையாளரான கடுகு தம்மிடம் விரும்பிக் கேட்போருக்கு 'எழுத்துருக்கள்' செய்து தருகிறார். இவரது மிக முக்கிய சாதனை தன் மனைவி கமலாவுடன் இணைந்து 'நாலாயிர திவ்யப் பிரபந்தம்' நூலை மிக அழகாகப் பதம் பிரித்து பெரிய எழுத்துருவில் வெளியிட்டதுதான். இரண்டு பாகங்கள் கொண்ட, எண்ணூறு பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த நூலை லாபநோக்கற்று மிகக் குறைந்தவிலையில் (ரு.200/-) தருகிறார். இவரது சாதனைகளைப் பாராட்டி தேவன் அறக்கட்டளையினர் 2006ல் இவருக்கு 'தேவன் விருது' வழங்கி கௌரவித்தனர். kadugu-agasthian.blogspot.in என்பது இவரது வலைப்பதிவு. அதில் தொடர்ந்து விதவிதமான தலைப்புகளில் எழுதி வருகிறார்.\nவாழ்க்கை போரடிக்கிறது; வெறுப்பாக இருக்கிறது என்றெல்லாம் சொல்பவர்கள், வயதாகி விட்டதால் பொழுது போகவில்லை எனப் புலம்புபவர்கள், 82 வயதைக் கடந்தும், இன்றைய இளைஞர்களுக்குப் போட்டியாக எழுத்து, கணினித் துறை, விளம்பரத்துறை, வலைப்பூ என சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கடுகிடம் எப்படி வாழ்வது என்பதைக் கடுகேனும் கற்றுக்கொள்ளலாம்.\nஇவ்வளவு பெருமை பெற்ற வெற்றியாளருடன் நாங்கள் அவரது வலைப் பூ பக்கங்களில் சர்வ சாதாரணமாக தொடர்பு கொள்ள முடிவது நாங்கள் செய்த பாக்கியம். ஂஇகச் சிறப்பான கட்டுரையின் கடைசி வரியுடமன் மாறுபடுகிறேன் - இன்றைய எழுத்தாள இளைஞர்களுக்கு போட்டியாக இல்லை, முன்னோடியாகவே இன்றும் எழுதுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2012/01/17/varadduthanam/", "date_download": "2019-06-17T15:02:03Z", "digest": "sha1:XWQ2KWGHWK7JNZNIJUG5BQ4UKN35XJYT", "length": 58437, "nlines": 353, "source_domain": "senkodi.wordpress.com", "title": "வரட்டுத்தனம் என்று கூறப்படுவதிலுள்ள வரட்டுத்தனம் | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n« டிசம்பர் மார்ச் »\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nவரட்டுத்தனம் என்று கூறப்படுவதிலுள்ள வரட்டுத்தனம்\nசில நாட்களுக்கு முன் சிறகுகள் வலைப்பக்கத்தை நடத்துபவர்களில் ஒருவரான நண்பர் முகம்மது ரஃபி கேள்வி ஒன்றை மின்னஞ்சலில் கேட்டிருந்தார். அதற்கு பதில் எழுதிவிட்டு பார்த்தால் சற்று நீளமாக இருந்தது. எனவே, அதை இன்னும் சற்று விரிவுபடுத்தி பதிவாக இட்டால் என்ன எனும் எண்ணமே இந்த பதிவு. மட்டுமல்லாது, வழக்கமாக கேள்வி பதில் பகுதியில் கேள்விகளை கேட்கும் அவர் எனக்கு ஏதும் சங்கடம் நேரக் கூடும் எனும் எண்ணத்தில் இந்த முறை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கலாம் எனகருதுகிறேன். அவ்வாறான தயக்கமோ, சங்கடமோ யாரும் கொள்ளத் தேவையில்லை என்பதை வெளிப்படுத்துமுகமாகவும், நண்பரின் அனுமதியுடன் இது பதிவிடப்படுகிறது.\nபொதுவுடமைக் கொள்கையைப் போற்றுபவர்கள் சுரண்டப்படும் மக்களுக்காகப் போராடினாலும் கூட ஒருவகையில் வரட்டுத்தனமானவர்கள் என்கிறார் எனது உறவினர் ஒருவர். எப்போதோ ஏற்படுத்தப்படப்போகும் பொதுவுடமைச் சமூக அமைப்பு வரும் வரை இப்போதுள்ள வாழ்க்கையில் (யாருக்காகப் போராடுகிறீர்களோ அந்த மக்கள் கூட அனுபவித்துக் கொண்டிருக்கும்) எந்த ஒரு சிறந்த விடயத்தையும் நீங்களெல்லாம் முழுமையாக இரசித்துக் கொள்ள மாட்டீர்கள் என்கிறார் அவர்.\nஉதாரணமாக ஒரு இனிய குரலையுடைய பாடகரின் திறமையை சாதாரண ஒரு ஏழை ஏதாவது ஒரு நேரத்தில் தன் வாழ்க்கைச் சுமையை தற்காலிகமாக மறந்து இரசிப்பான். ஆனால் நீங்களோ குரல் இனிமையாக இருந்தாலும் அவர் பாடுவதெல்லாம் எதிர்ப்புரட்சிக் கருத்துக்களுள்ள பாடலைத்தானே என்பது போன்ற ஏதாவது ஒருவிடயத்தைக் கூறி விமர்சித்து விட்டு ஒதுங்கி அல்லது ஒதுங்கி விடுவீர்கள். ஒரு நடிகன் ஒரு திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் அதை சிலாகிக்காமல் சில வருடங்களுக்கு முன் அவர் வேறு ஒருவிதமான கருத்தை முன்னிறுத்தியவர்தானே என்று சொல்லிவிட்டு நழுவ விடுவீர்கள் அல்லது நழுவிவிடுவீர்கள்.\nநல்ல ருச���யான உணவைத் தந்தால் ஒருவேளைச் சோற்றுக்கு இல்லாத ஏழைகளுள்ள நாட்டில் இப்படி ஆடம்பரமாகச் சமைக்கத்தான் வேண்டுமா என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா என்பீர்கள். அழகான பூந்தோட்டத்தை ரசிக்காமல் பணவிரயம் என்பீர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். இதற்குரிய உங்கள் பதில் என்ன\nஇது போன்ற குற்றச்சாட்டுகள் ஒரு உத்தியாக கையாளப்படுபவைகள். இது போன்ற குற்றச்சாட்டுகள் எப்போதெல்லாம் எழுப்பப்படுகின்றன வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன இந்த இரண்டு அடிப்படைகளிலிருந்து ‘அந்த வரட்டுத்தனத்தை’ நாம் மதிப்பிடலாம்.\nமுதலில், கலை என்பது மக்களுக்காகவேயன்றி வேறெதற்காகவும் அல்ல என்பது உணரப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் கலை என்பது வணிகமாகவும், மக்களை அரசியலிலிருந்து விலக்கி வைக்கவும் அல்லது மக்களுக்கான அரசியலிலிருந்து அவர்களை திசை திருப்பவுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நல்ல திரைப்படம் அல்லது ஒரு நல்ல இசைப்பாட்டு என்பது என்ன ஒப்பீடுகளிலிருந்து நல்லவை என மதிப்பிடப்படுகிறது பொழுது போக்கு அம்சத்திலிருந்தும், உழைப்பின் கடுமையிலிருந்து ஒருவித போதைத்தனமான மாற்றிலிருந்தும் தான் மதிப்பிடப்படுகிறது. எதையுமே இந்த முதலாளித்துவ உத்திகளிலிருந்து அணுகுவது தான் இயல்பானது யதார்த்தமானது என்று உலகம் திட்டமிட்டு பயிறுவிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் (உங்கள் உறவினர்) கூறுவதின் சாராம்சமான பொருள் இது தான்,\nமுதலாளிகளுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் இயல்பானது, மக்களுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் வரட்டுத்தனமானது. இது தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழில் வெளிவந்த அர்ஜுன், விஜயகாந்த் வகைப்பட்ட போலீஸ் சூரத்தனங்களைக் காட்டும் படங்கள் தொடங்கி ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட், ராம்போ வரை தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இப்படி தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படும் அதே நடப்பு காலத்தில் யத��ர்த்தத்தில் காவல்துறை மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருப்பதும், சொந்த நாட்டு மக்கள் எனும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அவர்களைச் சிக்க வைப்பதும், சுட்டுக் கொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக யதார்த்தத்தில் என்ன நடக்கிறதோ அதை பிரதிபலிக்காமல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உண்மையை மறைப்பதுதான் கலையாக இருக்கிறது. இதை மறுத்து, கலை எப்படி திட்டமிட்டு உண்மையை மறைத்து மலிவான ரசனையில் மக்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடமே திணிக்கிறது எனும் உண்மையை எடுத்துக் கூறினால் அது வரட்டுத்தனம் எனப்படுகிறது. ஆக, முதலாளித்துவத்திற்கு ஆதரவான மனோநிலையை உண்மையை மறைத்து வெளிப்படுத்தினால் அது ரசனை, இயல்பு. அதை விமர்சித்து உண்மையை பேசினால் அது வரட்டுத்தனம், இயல்புக்கு மாறானது. இது தான் வரட்டுத்தனம் என்று கூறுபவர்களின் பார்வையாக இருக்கிறது.\nஒரு கலை வடிவம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்றால், அந்த விமர்சனம் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா தவறாகவா என்று பார்ப்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும். அந்த விமர்சனத்தை வரட்டுத்தனம் என்று கூறப்படும் இடங்களையெல்லாம் கூர்ந்து கவனித்தால், அங்கு செய்யப்பட்ட விமர்சனத்திற்கான பதிலோ அல்லது மாற்றுப் பார்வையோ வைக்கப்பட்டிருக்காது. தெளிவாகச் சொன்னால் எந்த இடத்தில் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அந்த இடங்களிலேயே வரட்டுத்தனம் என்பது முன்வைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு விமர்சனத்தை வரட்டுத்தனம் என்றே கூறக்கூடாது என்பதல்ல. வைக்கப்படும் விமரசனம் வரட்டுத்தனமானது என்றால், இன்னின்ன விதங்களில் அது வரட்டுத்தனமாக இருக்கிறது என்று மீள்விமர்சனம் செய்யலாம். அதை யாரும் குறைகூற முடியாது. ஆனால் இங்கு வரட்டுத்தனம் என சுட்டப்படுவது மக்களின் விருப்பம் எனும் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளிலிருந்து கூறப்படுகிறது. வரட்டுத்தனம் என உங்கள் உறவினர் கூறுவதை அது எப்படி வரட்டுத்தனமாக இருக்கிறது என்பதை விளக்குமாறு கேளுங்கள். அப்போது உங்களுக்கு புரியும் அவர் வரட்டுத்தனம் என்று கூறுவது விமர்சனத்தை அல்ல, மாறாக விமர்சிப்பதையே வரட்டுத்தனம் என்கிறார் என்பது.\nஇன்னொன்றையும் கூறலாம். ஒரு திரைப்படத்தையோ, ஒரு கலை வடிவத்தையோ பார்க்ககூடாது, கேட்கக்கூடாது ��ன்று யாரும் தடைபோட முடியாது. விமர்சனம் செய்வதன் பொருள் யாரும் அந்த கலை வடிவத்தை ரசிக்காதீர்கள் என்று தடை போடுவதல்ல. ஒரு தவறுக்கு எதிராக எது சரியானது என்று புரியவைப்பதற்கான ஒரு முயற்சி. பொதுவெளிக்கு வரும் ஒன்றை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனால் விமர்சிக்காமல் முத்திரை குத்தினால் அதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதே பொருள். அதேநேரம், கலை என்ற பெயரில் செய்யப்படும் நச்சுத்தனங்களை தடுத்தாக வேண்டும்.\nஅண்மையில் ’டேம் 999’ என்ற திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்தும் விமர்சனம் எழுந்தது. அதாவது, ஒரு கலை வடிவத்தை மக்கள் பார்க்கக் கூடாது என தடை செய்யலாமா எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும் அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும் என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா கூடங்குளத்தில் விபத்து மட்டும் பிரச்சனையல்ல. வெறுமனே பயங்காட்டி கருத்தை திணிப்பதைவிட அதிலிருக்கும் அரசியல், அடிமைத்தனம், மறுகாலனியாக்க சுரண்டல்கள், மின்சாரம் அதில் பொருட்டல்ல போன்றவை உள்ளிட்ட அனைத்தையும் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதனூடாக அணிதிரட்டுவதே சரியானதும் சிறப்பானதுமாக இருக்கும். ஆனால் டேம் 999 திரைப்படம் நடந்த நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை பயங்காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. மட்டுமல்லாது அத்திரைப்படம் உண்மையின் அடிப்படையிலான பயங்காட்டலல்ல, அரசியல் பொய்யின், தொழில்நுட்ப பொய்யின் அடிப்படையிலான பயங்காட்டல். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேரள அரசு இது போன்ற பொய்ப் பரப்புரையை குறுந்தட்டுகள் வாயிலாக செய்து கொண்டிருக்கிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டியதே. ஆனால் அதே கருத்தை கேரளாவுக்கு வெளியிலுள்ள மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் நரித்தனமாக எடுக்கப்பட்டிருப்பது தான் அந்த திரைப்படம். கலை என்ற பெயரில் அதை அனுமதிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.\nஒரு வகையில் டேம் 999 திரைப்படமும், வெளிவந்த, வெளிவந்து கொண்டிருக்கும் தேசபக்தி திரைப்படங்களும் ஒரே அடிப்படையிலானவை தாம். ஆளும்வர்க்கங்களுக்கு ஆதரவான கருத்தை நேர்மையற்ற முறையில் பொழுது போக்கு, ரசனை என்று பின்வாயில் வழியாக திணிப்பவை தாம் என்றாலும் டேம் 999 உடனடி விளைவை எதிர்நோக்கி திரையிடப்படுவதால், விமர்சித்து விழிப்புணர்வை எட்டும் காலம் இல்லாததால் தடை செய்வது அவசியமாகிறது.\nஅடுத்து, ஒரு கலை வடிவத்தின் மீதான மக்கள் ரசனை எப்படி இருக்கிறது அல்லது எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இருக்க வேண்டும் கலை ���ன்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா அழகியல் உணர்ச்சியா இருவர், ஒரு பொருள் குறித்து தமக்குள் உரையாடிக் கொள்கிறார்கள் என்றால் எதிரிலிருப்பவர் என்ன பேசுகிறார் என்பது தான் இன்னொருவருக்கு முக்கியமேயன்றி அப்படி பேசும்போது என்ன உடையணிந்திருந்தார் அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது நளினமாக கைகளை அசைத்தாரா என்பதெல்லாம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவைகள். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு திரைப்படம் என்றால் நடித்தவர்களின் நடிப்புத்திறன் அலசப்படுகிறது, அமைக்கப்பட்ட இசையின் இசைவு தரப்படுத்தப்படுகிறது, பாடியவர்களின், பேசியவர்களின் ஒலியின் குழைவு இனிமையாக பொருத்தமாக இருக்கிறதா என்பது ஒப்புநோக்கப்படுகிறது, ஒளிப்பதிவின் தரமும், ஒளியின் பாங்கும் கணிக்கப்படுகிறது, காட்சியின் பின்னணி கவனிக்கப்படுகிறது, இயக்குனரின் நெறியாள்கையின் நேர்த்தி மதிப்பிடப்படுகிறது. ஆனால், மறந்தும் கூட அத்திரைப்படம் மக்களுக்கு என்ன கூற முனைகிறது என்பதை எடுத்துக் கொள்வதில்லை. இங்கு தான் அரசியல் இருக்கிறது. ஒரு உள்ளடக்கத்தின் புறத்தன்மைகளை மட்டுமே ரசிப்பதற்கு மக்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அகத்தன்மை குறித்து வாளாவிருக்குமாறு வழக்கப்படுத்தப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு புறத்தன்மை சில நாட்களில் மறந்து போகும் அகத்தன்மையோ உள்ளுக்குள் மறைந்திருக்கும். ஒரு கலை வடிவத்தில் ஒருவன் காணும் அகத்தன்மைகளே பிறிதொரு நேரத்தில் அவனுடைய விருப்பமாக வெளிப்படுகிறது.\nஇந்த இடத்தில் இன்னொன்றையும் பேசியாக வேண்டும். வரட்டுத்தனம் என்று கூறுபவர்கள் அதை மட்டுமா சொல்கிறார்கள், பிரச்சாரம் என்றும் சிலவற்றை மதிப்பிடுகிறார்கள். இதை நுணுக்கமாக பார்த்தால் கண்டு கொள்ளலாம். ஒரு இயக்குனர் மக்களுக்கு நல்ல விசயங்களை(அவரின் கோணத்தில்) கூற வேண்டும் என எண்ணி ஒரு படம் எடுத்தால் அதை பிரச்சரப் படமாக இருக்கிறது என்றும�� கூறக் கேட்டிருக்கலாம். ஆக, விமர்சனத்தை வரட்டுத்தனம் என ஒதுக்குகிறார்கள், எதிர்மறையான படங்களை பிரச்சாரம் என ஒதுக்குகிறார்கள். என்றால் அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது எதை மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை எனவே, வரட்டுத்தனம் என்பன போன்ற முத்திரை குத்தல்களை மக்களைச் சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.\nஇந்த நயவஞ்சகமான அரசியல் கலைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் ஊடாடி நிற்கிறது. அவற்றில் ஒன்று தான் பூ. அழகு என்பதை விடுத்து பூந்தோட்டத்தில், பெண்கள் பூச்சூடுவதில், பூக்களின் வேறு பயன்பாடுகளில் என்ன இருக்கிறது மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும் பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்���ள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும் வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது, மக்களை மடமையில் நீடிக்க வைப்பதைத் தவிர. அன்றாட வாழ்வில் மலர்களின் பயன்பாட்டின் பின்னே மறைந்திருக்கும் பொருளை அறியவிடாமல், மலர் என்றால் அழகு என திசைதிருப்பப் பட்டிருப்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்\nமறுபக்கம், ஏகாதிபத்தியங்களின் நிர்ப்பந்தங்களால் அரசுகள் விவசாயத்திற்கு எந்த ஆதரவையும் வழங்குவதில்லை. விவசாயிகளிடமிருந்து உணவு தானிய விவசாயத்தை அப்புறப்படுத்தி அதை பெருநிறுவங்களிடம் ஒப்படைக்க, அரசு பணப்பயிரை ஊக்குவிக்கிறது. இந்த அடிப்படையில் தான் மலர் விவசாயமும் வருகிறது. ஆக, உணவு தானிய விளைச்சலை பெருநிறுவனங்களிடம் வாரிக்கொடுக்க வழிகாணும், மனித குலத்திற்கு எந்த பயனும் இல்லாத, மடமைகளிலும், ஆணாதிக்கத்திலும் உழன்று கிடக்க ஏதுவாக்கும் பூக்களின் பயன்பாட்டை விமர்சித்தால் அதை வரட்டுவாதம் என்று ஒதுக்குவதும்; இவைகளை எல்லாம் மறைத்து அழகு என்பதாக முன்னிருத்தினால் அதை இயல்பு என்றும் கூறப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வது\n”நல்ல உணவைத்தந்தால் ஆடம்பரம் என்பதும், சரியில்லாத உணவைத்தந்தால் மறுப்பதும்” என்பது புரிதலின்றி வைக்கப்படும் குற்றச்சாட்டு. உணவை தேவைக்காக உண்பதும், ருசிக்காக உண்பதும் இருவேறு வகைப்பட்டவை. ருசியை முன்வைத்து உணவை வீணாக்குவதும், லாபத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சத்துக்குறைவான உணவை வழங்குவதும் தான் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும். கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்திருக்கும் நாட்டில் தங்கள் பணத்திமிரை காட்ட விருந்துகளாகவும் கேளிக்கையாகவும் வீணாக்கப்படும் உணவு குறித்து விமர்சனம் வைக��கப்படுமேயன்றி; மக்கள் பட்டினி கிடக்கும் நாடு என்பதால் தனியொரு மனிதன் தனக்கு விருப்பமான உணவு வகையை உண்பது விமர்சிக்கப்படாது. மாணவர் விடுதிகள், உணவுக்கூடங்களில் லாபநோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் பற்றாக்குறைகளை, அலட்சியம் செய்யப்படும் கலோரிகளின் அளவை முன்னிட்டு போராட்டம் நடத்தப்படுமேயன்றி, ருசியை மட்டும் முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி ஒப்பீடு செய்ய முடியும்\nபொதுவாக, மக்கள் ரசனையாக, விருப்பமாக இருப்பதெல்லாம் முதலாளித்துவ விழுமியங்களுக்கு உட்பட்டே அமைந்திருக்கும். அவர்களின் நலனுக்கு வெளியே எதையும் மக்கள் தங்களின் சொந்த விருப்பமாகவோ, நாகரீகமாவோ, முன்னேற்றம் என்ற பெயரிலோ கொண்டிருக்க முடியாது. சமூகம் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் முதலாளித்துவம் தங்களின் சுரண்டலை பெரும்பான்மை மக்களின் கவனத்திற்கு வரமலேயே செய்து கொண்டிருக்க முடிகிறது. இது தான் வரட்டுத்தனம் எனும் சொல்லின் பின்னே மறைந்துள்ள அரசியல்.\nஒவ்வொருவரின் சொல்லின் செயலின் பின்னேயும் அவரின் வர்க்கம் மறைந்திருக்கிறது என்பது ஆசானின் கூற்று.\nபேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்\nFiled under: கட்டுரை, கம்யூனிசம் | Tagged: அரசு, ஆடம்பரம், ஆணாதிக்கம், உணவு, கம்யூனிசம், கேள்வி பதில், சினிமா, சோசலிசம், திரைப்படம், பூ, மக்கள், மலர், முகம்மது ரஃபி, முதலாளித்துவம், ரசனை, வரட்டுத்தனம், விருப்பம் |\n« இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 22 Quest For Fire: பழங்கால மனிதனின் வாழ்வை அறிந்து கொள்ள »\nஇந்தப் பதிவையும் வறட்டுத்தனமானது என்று கூறவும் வாய்ப்புண்டு\nமிக விழிப்புடன் இருக்க வேண்டும்.\nமுதலில் உங்களது பதிலில் இருந்த நேர்மையும் துணிச்சலும் போற்றுதலுக்குரியது. உங்களது பதிலை எளிமைப் படுத்தி எனது உறவினருக்கு எடுத்துக்கூறினேன். அவர் அதைப் பகுதியாகத்தான் ஏற்றுக் கொண்டார். அது அவரது உரிமை. ஆனாலும் ஒரு மாற்றுக் கருத்தை நீங்கள் எதிர்கொண்ட விதத்திலிருந்த துணிச்சலையும் நேர்மையையும் என்னைப் போலவே சிலாகித்தார். அவரது விடயம் இருக்கட்டும்.\nஉங்களது கருத்துப் பற்றிய எனது பார்வையைத் தெளிவாகக் கூறி விடுகின்றேன்.\nசுரண்டும் வரக்கத்தினர் தங்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுரண்டப்படும் உழைக்கும் மக்களின் (அரசியல், பொருளாதார) அறிவுக்கண்கள் முழுமையாகத் திறந்து விடாமலிருக்க உலகின் யதார்த்தத்தை எப்படியெல்லாம் மழுப்ப முடியுமோ அப்படியெல்லாம் மழுப்பிக் கொண்டிருப்பதற்கு அறிந்தோ அறியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நீங்கள், நான் உட்பட நாம் எல்லோருமே ஏதோ ஒருவகையிலே துணைபோய்க் கொண்டுதானிருக்கின்றோம். துணைபோகும் அளவுதான் வேறுவேறு. இதுபற்றி நீங்கள் சொல்லப்போவது என்ன\nஒரு திருத்தத்துடன் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். முதலாளித்துவ சமூகத்தில் வாழும் அனைவரும், ஒரு சிறு அளவிலேனும் அதற்கு ஆட்படுவதினின்று முழுமையாக தவிர்க்க முடியாது. ஆனால், அளவு வேறுபாடுகளைக் கடந்து அதை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதில் துல்லியமான வேறுபாடு இருக்கிறது.\nமீண்டும் உங்களது பதிலின் நேர்மைதான் என்னைப் பெரிதும் வசீகரிக்கின்றது. உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு தைரியமும் பரந்த உள்ளமும் வேண்டும். அது உங்களிடம் நிறையவே இருக்கிறது. தவிர்க்கவே முடியாமல் உங்களது கருத்துக்களின் ரசிகனாகவே ஆகிவிட்டேன். இதைத் தனிமனித துதி என்று நினைக்காமல் உங்கள் பதில் கூறும் திறமைக்குக் கிடைத்த எனது அங்கீகாரம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். நீங்கள் கடைசியில் கூறியுள்ளதுதான் எல்லோருக்குமுரிய சரியான பதில். மிக்க நன்றி\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் ��ொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஉணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) அறிவிப்பு (1) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (321) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (18) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (66) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (14) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/intelligence-bureau-recruitment/", "date_download": "2019-06-17T14:32:15Z", "digest": "sha1:LDLR4VKG4MT6IGVXSUME53WHI22OCSYT", "length": 7219, "nlines": 97, "source_domain": "ta.gvtjob.com", "title": "உளவுத்துறை பணியமர்த்தல் பணியமர்த்தல் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / உளவுத்துறை பணியமர்த்தல்\nஐபி ஆட்சேர்ப்பு - 318 உதவி இடுகைகள்\nகணக்காளர், கணக்கு அலுவலர், அகில இந்திய, உதவி, குக், பட்டம், இயக்குனர், பட்டம், உளவுத்துறை பணியமர்த்தல், எம்பிஏ, அதிகாரிகள், ஆபரேட்டர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், ஸ்டாப் நர்ஸ்\nஐபி ஆட்சேர்ப்பு - நுண்ணறிவு பணியகம் அனைத்து ஆசிய நாடுகளிலும் 318 உதவிப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியும். வேலைவாய்ப்பு ...\nஐபி அட்டையை 9 - இப்போது பதிவிறக்க\nஅட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, உதவி, பாதுகாப்பு, நிறைவேற்று, உளவுத்துறை பணியமர்த்தல்\nஐபி ஒப்புதல் அட்டை: புலனாய்வு பணியகம், உள்துறை அமைச்சகம் பரீட்சை ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது ...\nஐபி ஆட்சேர்ப்பு 1054 பாதுகாப்பு உதவியாளர் இடுகைகள் www.ncs.gov.in\n10th-12th, அகில இந்திய, உதவி, உளவுத்துறை பணியமர்த்தல்\nபுலனாய்வு பணியகம் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் உளவுத்துறை பணியமர்த்தல் பணியாளர் வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறார். இந்த வேலைகள் ...\nஉளவுத்துறை பணியமர்த்தல் - www.mha.gov.in\n10th-12th, உதவி, உளவுத்துறை பணியமர்த்தல், மகாராஷ்டிரா, மும்பை, நாக்பூர்\nஉளவுத்துறை பணியகம் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா உளவுத்துறை பணியகம் வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் பாதுகாப்புக்காக ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/category/categories/daily-thoughts/", "date_download": "2019-06-17T15:27:14Z", "digest": "sha1:YYWYZQROGGLMRKYSI2LJNV5FVPJRE2RM", "length": 8439, "nlines": 131, "source_domain": "tamilthoughts.in", "title": "Daily Thoughts and Quotes in Tamil | Tamil Thoughts", "raw_content": "\nமனித நேயம் Humanity Quotes in Tamil : கடின உழைப்பும் குறிப்பிடத்தக்க தியாகமும் இல்லாமல் மாபெரும் விஷயங்கள் எதுவும் ஒருபோதும் சாதிக்கப்பட்டதில்லை. சவால் எவ்வளவு பொிதாக இருக்கிறதோ வெகுமதி அவ்வளவு பொிதாக இருக்கும்....\nவாழ்க்கை மிகவும் சிறியது Helping Thoughts in Tamil: வாழ்க்கை மிகவும் சிறியது மற்றவர்களுக்காக வாழ்வதும் அவர்களுக்காக நல்ல விஷயங்களைச் செய்வதும் தான் நம்வாழ்வில் உள்ள மிக முக்கியமான விஷயங்கள். அவற்றை ஒருபோதும் மறக்காதீர்கள்....\nமனிதர் Good Person in Tamil: உங்கள் வீட்டில் மட்டுமல்லாமல், உங்கள் வேலையிலும் நீஙகள் மிகவும் அன்பான மனிதராக நடந்து கொள்ளுங்கள். நிற்கக்கூட இடமில்லாத அளவுக்கு யாருடைய இரங்கல் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்து...\nமாபெரும் சிந்தனை Thinking Thoughts in Tamil : மாபெரும் சிந்தனைகளால் உங்கள் மனத்தைப் பேணிப் பராமரியுங்கள். ஏனெனில், நீங்கள் எவ்வளவு உயர்ந்த நிலையை எட்டப் போவதாக நீங்கள் நினைக்கிறீர்களோ, அதைவிட அதிக உயரத்தை...\nஆர்வம் Interesting Quotes in Tamil : நீங்கள் போதுமான அளவு துடிப்புடனும் ஆர்வத்துடனும் இருந்தால், எதுவொன்றையும் உங்களால் அடைய முடியும். உங்களின் ஊடாக வெடித்துக் கிளம்புகின்ற அபரிமிதமான உற்சாகத்துடன் அதை நீங்கள் விரும்ப...\nசிந்தியுங்கள் Positive Thinking in Tamil : எந்த விதமான பயமும் இன்றி நீங்கள் உங்கள் சிந்தனையை உங்கள் குறிக்கோளுடன் இசைவுபடுத்திக் கொள்ளும்போது, அது படைப்பாற்றலாக மாறுகிறது. இதை அறிந்தவர்கள், தடுமாற்றமான எண்ணங்கள் மற்றும்...\nகடின உழைப்பு Ralph Waldo Emerson Quotes in Tamil : உங்களுக்குள் ஏதேனும் மகத்தான ஒன்று இருந்தால், அது உங்களுடைய முதல் அழைப்பிலேயே வெளிவந்துவிடாது. கடின உழைப்பும் முயற்சியும் இல்லாமல் அது ஒருபோதும்...\nமீன் Soren Kierkegaard Quotes in Tamil : புதிதாக ஒன்றை முயற்சிப்பது கவலையளிக்கும் என்றாலும் ஒருவர் எதையும் முயற்சிக்காமல் இருப்பது அவர் தன்னைத்தானே தொலைத்துவிடுவதற்கு சமம். உயர்ந்த லட்சியத்திற்காக முயல்வது ஒருவர் தன்னைத்தானே...\nஇதயம் & மூளை Leo Tolstoy Quotes in Tamil : அன்புதான் ஒருவருக்கு அவருடைய வாழ்வின் நோக்கத்தைக் கொடுக்கிறது. அந்த நோக்கத்தை அடைவதற்கான வழியை அறிவு ஒருவருக்கு வெளிகாட்டுகிறது. –லியோ டால்ஸ்டாய் பிற...\nTamil Thoughts Richard Bach Quotes in Tamil : உங்கள் பலவீனங்களை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாம். ஆனால் எப்படியிருந்தாலும் அவை உங்களுடையவைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். – ரிச்சர்டுபாக்.. பிற கட்டுரைகள்...\nஉதவி Helping Quotes in Tamil : “அறிவைப் போல முக்கியமாபன விஷயம் எது” என்று மனம் கேட்டது. “மற்றவர்கள் மீது அக்கறை காட்டுவதும் இதயத்தின் வழியாக பார்ப்பதுமதான்” என்று ஆன்மா பதிலளித்தது. –...\nஇறப்பு Death Quotes in Tamil : ஒருவர் மரணம் எய்தும்போது, அவர் தம் உடைமைகளைத் தன் வீட்டில் விட்டுச் செல்கிறார், தன் உறவினரைத் தன் கல்லறையருகே விட்டுச் செல்கிறார். அவர் தன்னுடன் எடுத்துச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-23318/", "date_download": "2019-06-17T15:24:18Z", "digest": "sha1:7TUTZBGC6AWKD6AB27UXTAWIQZCJFVXW", "length": 7405, "nlines": 102, "source_domain": "www.chennaicitynews.net", "title": "ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி நடிக்கும் ‘தரமணி’ டீசர் வெளியீடு! | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி நடிக்கும் ‘தரமணி’ டீசர் வெளியீடு\nராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி நடிக்கும் ‘தரமணி’ டீசர் வெளியீடு\nவசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்படம் குறித்து இயக்குநர் ராம், “‘தரமணி’ என்னுடைய மூன்றாவது படம். முழுக்க, முழுக்க காதலால் நிறைந்த என்னுடைய முதல் படம். காதலுக்கே உரிய கவிதை உண்டு. வயதைப் பொருட்படுத்தாத மாபெரும் இளமை உண்டு. அடிக்கடலில் நீச்சலிடும் சாகசம் உண்டு. மலையில் இருந்து குதிக்கும் பைத்தியக்காரத்தனமும் உண்டு. அரவணைப்பும் உண்டு, அரக்கத்தனமான சண்டையும் உண்டு. அறம் தாண்டும் இச்சையும் உண்டு, பெரும் வன்மமும் உண்டு. புத்துயிர்த்தலும் உண்டு, ஆண் – பெண் உறவின் அனைத்து சிக்கலும் உண்டு. கடலினும் பெரிய காதலை இப்படி எல்லா வகையிலும் இந்த ஒரு கதைக்குள் முடிந்த வரை நிஜமாக வைத்திருக்கிறேன். அந்த நிஜம் உங்களுக்கு கொண்டாட்டத்தைக் கொடுக்கும். அந்த நிஜம் உங்களைக் காதல் வயப்படுத்தும். அந்த நிஜம் உங்களை பயமுறுத்தும்.\nஒரு வரியில் சொல்வதாக இருந்தால், அந்த நிஜம் உங்களை நீங்கள் காதல் கொண்டவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லும், மன்றாடச் சொல்லும், முத்தம் கொடுக்கச் சொல்லும், கட்டிப்பிடித்துக் காமத்தைக் கடந்து போகச் சொல்லும். இதுவே ‘தரமணி’.\nஆண்ட்ரியா ஜெரிமியா என்பவர் ஓர் அபாரமான நடிகை. தமிழை, தமிழாகவே பேசத் தெரிந்த வெகு சொற்பக் கதாநாயகிகளில் ஒருவர் என்பதை எனக்குத் ‘தரமணி’ அடையாளம் காட்டியது. ‘கற்றது தமிழ்’ ஆனந்தி, அபூர்வ செளம்யாவாக ‘தரமணி’ படத்தளத்தில் மீண்டும் ஒருமுறை எங்களைப் பரவசப்படுத்தினார். பெரும் தாடியோடும், நல்ல உயரத்தோடும் அடர்ந்த குரலோடும் அறிமுகமாகிறார் வசந்த் ரவி.\nஅடங்க மறுக்கிற ஓர் நேர்மையான அரேபியக் குதிரையாய் ஆண்ட்ரியாவும், அந்தக் குதிரையில் பயணம் செய்யத் தவிக்கிற சராசரிகள் நிறைந்த ஒரு நோஞ்சான் வீரனாய் வசந்த் ரவியும், உங்களை சிரிக்க வைப்பார்கள், ஆட வைப்பார்கள், அதிர வைப்பார்கள், பெரும் பிரியம் கொள்ளவைப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ராம்.\nஅஞ்சலி நடிக்கும் ‘தரமணி’ டீசர் வெளியீடு\nPrevious articleபட்டா வாங்குவது அவசியமா\nNext article‘மீரா ஜாக்கிரதை’ : பாபி சிம்ஹா புகார் – தயாரிப்பாளர் பதிலடி\nகீர்த்தி சுரேஷ்க்கு அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்\nடைரக்டர் மணிரத்னம் ஆஸ்பத்திரியில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203786?ref=archive-feed", "date_download": "2019-06-17T15:29:00Z", "digest": "sha1:6TMXFFIYI6T2WR6DH7EPRIQKATI5IHIN", "length": 11002, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரி - மகிந்தவிற்கு எதிராக சந்திரிக்காவின் புதிய அவதாரம்? சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் களம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரி - மகிந்தவிற்கு எதிராக சந்திரிக்காவின் புதிய அவதாரம் சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் களம்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன்.\nஇந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாகவும் கொழும்பு அரசியல் தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிகாகியுள்ளன.\n2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி கதிரையில் அமரவைத்து அழகு பார்த்ததில் சந்திரிக்காவிற்கு பாரிய பங்குண்டு.\nஎனினும், அண்மை காலமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்துகொண்டு அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுத்துள்ளதுள்ளார்.\nஇது சந்திரிக்காவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மைத்திரி மற்றும் சந்திரிக்காவிற்கு இடையில் மோதல் நிலையையும் உ��ுவாகியுள்ளதாக அறியமுடிகின்றது.\nஇந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட ஆலோசகர்களில் ஒருவரான சந்திரிக்காவை பல்வேறு விடயங்களில் மைத்திரி புறக்கணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇவ்வாறான பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பதவி விலக செய்து, அவரின் இடத்திற்கு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்த கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாக கொழும்பு அரசியலில் இருந்து அறிய முடிகின்றது. எவ்வாறாயினும் இது தொடர்பில் சந்திரிகா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.\nதனது தந்தை உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சந்திரிக்கா ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார் என சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்றாலும் இறுதி தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kJIy", "date_download": "2019-06-17T14:44:56Z", "digest": "sha1:ENTFKFYRRLEQ5IFEJ6MKBFXCXLPD2LLF", "length": 5691, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு ஆய்விதழ்கள்குமரன் ஆண்டு மடல்\nபதிப்பாளர்: காரைக்குடி , 1927\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களு��் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/09/heroine.html", "date_download": "2019-06-17T14:59:20Z", "digest": "sha1:542YNOVXIS5SL73OGKKZD7KLZGRZ67C3", "length": 21387, "nlines": 264, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Heroine", "raw_content": "\nமதுர் பண்டார்கரின் படம் என்றால் கொஞ்சம் ராவாக இருக்கும் என்பது இவரது முந்தைய படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும். பேஜ் 3 பிரபலங்களின் பின்னணியை உரித்துக் காட்டியது என்றால், ட்ராபிக் ஜாம் ப்ளாட்பாரத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை சொன்னது, ஃபாஷன் மாடல் உலகின் அவலங்களை, போட்டிகளை, வெற்றி தோல்விகளை அப்பட்டமாக காட்டியது. அதே அளவிற்கு இவரது கார்பரேட், ஜெயில் ஆகிய படங்கள் இல்லை என்றாலும் பரபரப்பாக பேசப்பட்ட படமாகவே அமைந்தது. இந்த வரிசையில் சினிமா கதாநாயகியைப் பற்றி ஒரு படம் என்றதும் இயல்பாகவே கொஞ்சம் ஆர்வம் எகிறத்தான் செய்தது.\nமாஹி சூப்பர் ஸ்டாரிணி நடிகை. அவளின் திரை வாழ்க்கையின் மேடு பள்ளங்களை, வெற்றியை தக்க வைத்துக் கொள்ள செய்யும் போராட்டங்களைத்தான் இப்படம்.\nமாஹியாய் கரீனா கபூர். தான் ஒரு திறமையான நடிகை என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். உணர்வுகளின் களஞ்சியமாய் வலைய வருகிறார். அழுகிறார். தொடர்ந்து புகை பிடிக்கிறார். வெற்றிக்காக காதலிக்கிறார். நான்கைந்து பேருடன் படுக்கிறார். நல்ல நடிப்பு என்று பாராட்டலாம் என்றால் ஏற்கனவே சமீபத்தில் டர்ட்டி பிக்சரில் வித்யாபாலன் நடித்தது ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. சூப்பர் ஸ்டாராக வரும் அர்ஜுன் ராம்பால���, கிரிக்கெட்டர் ரந்தீப் ஹூடா ஆகியோரின் நடிப்பு பர்பெக்ட். சிறிது நேரமே வரும் பெங்காலி நடிகையின் இயல்பான நடிப்பு இம்ப்ரசிவ்.\nடெக்னிக்கலாய் ஒளிப்பதிவில், பின்னணியிசையில், தயாரிப்பின் தரத்தில் எல்லாமே உயர்வாக இருக்க, சொதப்பியிருப்பது மதுர் பண்டார்கர் தான். ஏனேன்றால் திரும்பத் திரும்ப ஏற்கனவே பல சினிமாக்களில் பார்த்த காட்சிகள் ரிப்பீட்டாவதால் ஏற்படும் சலிப்பு. மஹி கேரக்டரை ஆரம்பம் முதலே சூப்பர் ஹீரோயினாய் காட்டியிருக்க, அவள் எப்படி இந்த நிலையை அடைந்தாள் என்பதை காட்டாததால் அவளது ஹிஸ்டரிக்கலான கேரக்டருக்கு ஜஸ்டிபிகேஷனை தேட வேண்டியிருக்கிறது. டர்ட்டி பிக்சரில் வித்யாபாலனின் கேரக்டர் எப்படி இந்த அளவிற்கு வளர்ந்தது என்பதை ஆரம்பத்திலிருந்து பார்த்ததினால் அக்கேரக்டர் இழந்ததன் விலை நமக்கு புரியும். அதனால் அவளின் போராட்டம் நம் போராட்டமாய் தெரியும். ஆனால் இப்படத்தில் ஹாஃப் வேயில் அவள் பெரிய ஹீரோயினாய் இருப்பதும், ஏற்கனவே கல்யாணமாகி குழந்தையிருப்பவனுடன் காதல் கொள்வதும், பின்பு கிரிக்கெட் ப்ளேயருடன் உறவு கொண்டு காதலிக்க ஆரம்பிப்பதும், திடீர் திடீரென டென்ஷனாவது, ப்ளேட்டுகளைப் போட்டு உடைப்பது, தன்னுடன் உறவு கொள்ளும் ஹீரோவை சேர்த்து வைத்து தங்களையே ப்ளூபிலிம் ரேஞ்சுக்கு வீடியோ எடுத்துக் கொள்வது, பின்னாளில் அதை அவளின் ட்ரம்ப் கார்ட்டாய் உபயோகப்படுத்தி வெல்வதும் என்று எல்லாமே ஏற்கனவே பார்த்த காட்சிகளாக வருவதால் டயர்டாகி விடுகிறது.\nஅவளின் ஹிஸ்டரிக்கலான மனநிலைக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளும் நிலையில் டாக்டரிடமே தேவையில்லாத அட்வைஸ் எல்லாம் வேண்டாம் மாத்திரையை மட்டும் எழுதிக் கொடு என்று கேட்பதெல்லாம் ஓவர். அவள் எப்படி இவ்வளவு பெரிய நடிகையானாள். அவளின் அம்மாவிற்கும் அமைச்சருக்குமிடையே ஆனா உறவு. அவளின் அம்மாவிற்கும் அமைச்சருக்குமிடையே ஆனா உறவு நல்ல வசதியான குடும்ப பெண்ணாக காட்டப்படும் மஹிக்கு சூப்பர் ஸ்டாருடன் கல்யாணம் செய்து செட்டிலாகும் ஆசையுடன் இருப்பவர் எதற்காக திரையுலகில் தன் ஸ்டார் நிலையை உயர்த்திப் பிடிக்க போராட வேண்டும் நல்ல வசதியான குடும்ப பெண்ணாக காட்டப்படும் மஹிக்கு சூப்பர் ஸ்டாருடன் கல்யாணம் செய்து செட்டிலாகும் ஆசையுடன் இருப்பவர் எதற��காக திரையுலகில் தன் ஸ்டார் நிலையை உயர்த்திப் பிடிக்க போராட வேண்டும். பெங்காலி நடிகையுடனான லெஸ்பியன் செக்ஸ் எதற்கு. பெங்காலி நடிகையுடனான லெஸ்பியன் செக்ஸ் எதற்குதன்னை ஒரு சிறந்த நடிகை என்று நிருபிப்பதற்காக ஆர்ட் பிலிமில் நடிப்பது. அந்த வங்காள இயக்குனர் ஏதோ அவர் ஒருவர்தான் நல்ல சினிமாவை கொடுப்பவர் என்பது போல பில்டப் செய்வது எல்லாமே மிகைப்படுத்தலின் உச்சமோ உச்சம். மொத்தத்தில் இந்த ஹீரோயின் Glam Doll\n மற்றும் ஒரு நல்ல விமர்சனத்திற்கு நன்றி.\n//பெங்காலி நடிகையுடனான லெஸ்பியன் செக்ஸ் எதற்கு\nஅக்காட்சி வரும்போது லேசாக அசந்து(தூங்கி) இருப்பீர்கள் என நினைக்கிறேன். நேரம் கிடைத்தால் மறுபடியும் (உற்று) பார்க்க. கரீனாவுடன் இருக்கும் பெண்ணின் நிர்பந்தத்தால்தான் அந்த பரவச நிலை உண்டானது. ஏற்கனவே போதையில் இருக்கும் மஹிக்கு அப்போது ஆண் பெண் அனைவரும் ஞான திருஷ்டியில் சமமாக தோன்றி இருந்ததால் ஜோதியில் ஐக்கியமாகி இருப்பார் என்பது எனது கருத்து :)\nசிவா கரெக்ட்டா சொல்லி இருக்கிங்க... மறு நாள் அவ கூட கரீனா பேசவே மாட்டா...\nசிவா.. அது புரிந்தாலும் அந்த நிகழ்வு எதற்கு என்றுதான் கேட்கிறேன். ஜாக்கி.. இதைப் பற்றி ஒரு மணி நேரம் என்னிடம் சிவா பேசிவிட்டுத்தன் பின்னூட்டம் இட்டிருக்கிறான். அடுத்த நாள் காட்சிகளில் அவள் தான் லெஸ்பியன் இல்லை என்று சொல்லி பிரிவது எல்லாம் கொஞ்சம் டுபாக்கூர்தான். ஏனென்றால் அந்த ஆர்வம் இல்லாதவர்கள் என்னதான் போதையில் இருந்தாலும் செயலில் இறங்க மாட்டார்கள்.\nபோதையில் இல்லாதபோது கூட ஏதோ ஒரு கணத்தில் மனித மனம் இம்மாதிரி கிளர்ச்சிக்கு ஆளாகி விடுகிறது. அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பம் என்பதென்னவோ நிஜம். தான் ஒரு லெஸ்பியன் என்று உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருந்த மார்டினா நவ்ர த்திலோவா ஒரு முறை கூறியுள்ளார். நடிகைகளின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் பதிவு செய்யும் ஆர்வத்தில் இதையும் இடம்பெறச்செய்து இருக்கிறார் மது. அதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.\nஇது போன்ற நடிகைகளின் கதையை படமெடுக்கும் போது ஏன் அவர்கள் ஹிஸ்டீரியா வந்தவர்களாகவே நடிக்கவைக்கப்படுகின்றனர். எல்லா நடிகைகளுமே அப்படிதான் என்பது போல அல்லவா இருக்கிறது\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - அருளானந்தா ஓட்டல்\nகொத்து பரோட்டா - 24/09/12\nகொத்து பரோட்டா - 17/09/12\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - ஜூலை 2012\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/137834", "date_download": "2019-06-17T15:39:16Z", "digest": "sha1:KDT7JF6BDA567C76Y7OWAIWDFBUZ4TKS", "length": 4724, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 15-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகுடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்\nமோசமடைந்தது தேரரின் உடல் நிலை; வைத்தியர்கள் விரைவு\nஉணவின்றி தவிக்கும் கோடி கணக்கான மக்கள்.. கருணை நிறைந்த பிரித்தானியா செய்த செயல்\nஎன் மகளுக்கு 14 வயது... அப்போது நான் அதை சொன்னேன் \n கோஹ்லி ஏன் வெளியேறினார்: இது தான் காரணம்\n இளம் பிள்ளைகளின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..\nமறந்துகூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீங்க... துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்குமாம்\nகீர்த்தி சுரேஷ் நோயாளி போல உள்ளார்: மோசமாக கலாய்த்த பிரபல நடிகை\nமுத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்த நயன்தாரா, நீங்களே பாருங்கள் இதை\nபாஸ்போட்டை இப்போதே கிழித்து எறிந்துவிடுகிறேன்\nதூங்கிக் கொண்டிருந்த தாய்... பரிதாபமாக உயிரிழந்த 3 வயது குழந்தை\nமுத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்த நயன்தாரா, நீங்களே பாருங்கள் இதை\nநேர்கொண்ட பார்வை யுவன் கொடுத்த அப்டேட் - தல ரசிகர்கள் கொண்டாட்டம்\nகீர்த்தி சுரேஷ் நோயாளி போல உள்ளார்: மோசமாக கலாய்த்த பிரபல நடிகை\nசனிப்பெயர்ச்சி 2020-23: தனுசு ராசிக்காரர்களே... ஜென்ம சனி முடிந்து குடும்ப சனி ஆரம்பமாம்\n100 வயது வரை வாழ ஆசைபடுபவர்களுக்கு 90 வயது முதியவர் கூறும் ரகசியம் இது தான்..\nபிக்பாஸ்-3 செல்லும் இரண்டு முக்கிய பிரபலங்கள், யாரும் எதிர்ப்பாராத இசை கலைஞர்\nதிருமணத்திற்கு தாலி, புடவை கூட வாங்காத வைஷ்ணவி... அந்த பணத்தை என்ன செய்கிறார் தெரியுமா\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/nerthikadan_2068.html", "date_download": "2019-06-17T15:42:13Z", "digest": "sha1:ASGJQFS52MIB4X4UQUVIVQGE6DVTVEH5", "length": 117690, "nlines": 341, "source_domain": "www.valaitamil.com", "title": "Nerthikadan Vashandhi | நேர்த்திகடன் வாஸந்தி | நேர்த்திகடன்-சிறுகதை | Vashandhi-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nநைந்துபோன செருப்பின் ஊடாக பாதையில் இருந்த சிறு கற்கள் உள்ளங்காலில் குத்தி வலியெடுத்தது. இன்னும் கொஞ்ச தூரம்தான் என்றான் ராமப்பா தனக்குள் சொல்லிக்கொள்வதுபோல. வெயில் பொசுக்கிற்று. சாதாரணமாக ராமநவமிக்குப் பிறகுதான் சூடு ஆரம்பிக்கும். யுகாதிகூட இன்னும் முடியவில்லை. அதற்குள் பெங்களூரில் இப்படி வெயில் ப��சுக்கி அவன் தனது வாழ்நாளில் பார்த்ததில்லை. ஒரு கையில் கம்பு, ஒரு கையில் பை இருந்ததால் குடை கொண்டு வரமுடியவில்லை. குடையும் ஓட்டை. நேற்று பிரித்துப் பார்த்தபோது பெரிய பொத்தல் இருந்தது. எலி கடித்திருக்கும். அதற்கு வேறு எதுவும் திங்கக் கிடைத்திருக்காது பாவம். அவன் சிறுவனாக இருந்தபோது அம்மா மெனக்கெட்டு ஹோட்டலிலிருந்து ஒரு மசால் வடை வாங்கி வந்து எலிப் பொறியில் வைக்கச் சொல்வாள். அதில் பாதியை ஒடித்து அவனுக்குக் கொடுப்பாள். மறு பாதியைத் தின்று எலி சாமர்த்தியமாகத் தப்பிவிட்டதைக் கண்டு அம்மா அதிசயிப்பாள். கடைசியில் அந்தப் பாதியையும் அவளுக்குத் தெரியாமல் அவனே தின்றுவிடுவது கண்டுபிடித்து பங்காருசெட்டிக் கடையிலிருந்து பாஷாணம் வாங்கி வந்தாள் எலியைக் கொல்ல `டேய் இது விஷம்டா தின்னுத் தொலைக்காதே’ என்று திட்டினது ராமப்பாவுக்கு நினைவிருக்கிறது.\nவயிறு லேசாக உறும ஆரம்பித்தது. அதற்கும் பதில் சொல்வதுபோல, `இரு, உறுமாதே’ என்றான். இன்னிக்கு சாப்பாட்டுக்கு நேரமாயிடும். சில வருஷங்களாக தனது உறுப்புகளுடன் அல்லது அவன் வேலை செய்யும் தோட்டங்களின் செடிகளுடன் பேசுவது அவனுக்கு வழக்கமாகிப் போயிற்று. சக மனிதர்களுடன் பேசுவது கிட்டத்தட்ட நின்று போயிருந்தது. எப்படியும் அவர்கள் பேசுவது காதில் விழப்போவதில்லை. முன்பு அவர்கள் பேசும்போது அவர்களது உதடசைவைக் கொண்டு அவர்களின் வார்த்தைகளை அவன் யூகிப்பான். அதுகூட பல சமயங்களில் கோளாறாகிப் போகும். அவர்கள் கேலியுடன் சிரிப்பதைக் கண்டு கூச்சப்பட்டுக்கொண்டு நகர்வான். இப்போது, பேசுபவர்களின் முகங்களைப் பார்க்கக்கூட தயக்கமாகிவிட்டது. கண்பார்வை மங்கிவிட்டது. தவிர அவர்களது முகங்களில் தோன்றக்கூடிய பாவங்களை எதிர்கொள்ளும் வலு இப்போது முற்றிலும் குறைந்துவிட்டது. ராட்சஸ முகங்களாக மாறிவிட்டதுபோல கலக்கமேற்படுகிறது. எதற்கு வம்பு என்று ஒதுங்கவேண்டும் போல் இருக்கிறது.\nயோசித்துப் பார்க்கும் பழக்கம் ராமப்பாவுக்கு இல்லை. யோசனை செய்து வாழ்ந்தோ, பேசியோ, வேலை செய்தோ பழக்கமில்லை. வாழ்க்கை அதுவாக நகர்ந்தது. காற்றின் வேகத்தோடு நகரும் சறுகு போல. அவன் வளர்ந்த காலத்தில் ஒரு வேளை மட்டுமே சாப்பிடக் கிடைத்தாலும் பிரத்தியேகமாகப் பிரச்சினைகள் இருந்ததாக நினைக்கவில்லை. இரண்டு வேளைச் சோறு சாப்பிடுபவர்கள் இருப்பதுகூட அவனுக்குத் தெரியாது. சிறுவனாக இருந்தபோது அவன் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று யாரும் யோசித்ததில்லை. அவனுடைய அப்பா கெங்கப்பாதான் வேலை செய்யும் தோட்டத்துக்கு அவன் நடக்க ஆரம்பித்தவுடனேயே அழைத்துப் போக ஆரம்பித்துவிட்டதாக அஜ்ஜி சொல்லிச் சிரிப்பாள். மண் புழுக்கள்தான் அவனது முதல் தோழர்கள். அதை வாயில் போட்டுக் கொள்ளக்கூடாது என்று அப்பா கண்டித்ததால் அது சாப்பிடும் விஷயம் இல்லை என்று அவனுக்குப் பேச்சு வருவதற்கு முன்பே புரிந்தது. அதை இரண்டாய் அறுத்தால் அது இரண்டு திசையில் தனியாகப் பயணிக்கும். குருவிகள், மைனாக்கள், காகங்கள், கிளிகள் மோப்பம் பிடித்து புழுக்களைக் கொத்த வந்தால் அவன் விரட்டுவான். மண்ணைப் பற்றி தெரிந்த அளவு மனிதர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் இருப்பது வேறு உலகம் போல் படுகிறது இப்பவும். கல்யாணம் செய்துகொள் என்று அம்மா சொன்னபோது செய்து கொண்டான். பிள்ளைகள் வேணும் என்றபோது பிள்ளைகள் பிறந்தார்கள். எப்படியோ குடும்பம் நடந்தது. எப்படியோ வளர்ந்தார்கள். படித்தார்கள். என்ன படிப்பு என்று அவனுக்குத் தெரியாது. எப்படி வாழ்க்கை நகர்ந்தது என்று புரியவில்லை. அவன் அதன் நகர்த்தலுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவன் உறங்கும்போது யாரோ சக்கர உருளைகளை உருட்டுவதுபோல தள்ளியிருக்க வேண்டும். இப்போது திடீரென்று உருளைகள் நின்றுவிட்டன போல திகைப்பேற்படுகிறது. லக்கம்மா இருக்கும்வரை சரியாகத்தான் இருந்தது. இப்போது கண்ணைக் கட்டிவிட்டதுபோல ஒன்றும் புரியாத குழப்பம் அவனை ஆட்கொள்கிறது. லக்கம்மா போய் ஒரு வருஷம் ஆனதுகூட கிட்டத்தட்ட மறந்து போயிருந்தது.\nஅவன் வேலை பார்க்கும் கம்பெனியின் தோட்டத்தில் அவன் செடிக்கு நீர் பாய்ச்ச பைப்புகளைத் தயார் செய்யும்போது ஒரு இளைஞன் சிரித்துக்கொண்டே பலத்த குரலில் கேட்டான். `ராமப்பா, நாளை மறுநாள் யுகாதி வருது. ஹோளிகே கொண்டுவருவியா\nஅவன் போட்ட சத்தத்தில் உள்ளேயிருந்து இன்னும் நாலைந்துபேர் வந்து நின்றார்கள்.\nராமப்பா சிரித்துக்கொண்டே வழக்கம்போல் யோசிக்காமல் சொன்னான். “கொணாந்தா போச்சு.”\nஎல்லாரும் சிரித்தார்கள். அவர்கள் சிரித்தது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.\nபிறகுதான் ஞாபகம் வந்த��ு. யுகாதிக்கு முந்தைய தினம் அவளுக்கு திதி வருகிறது. அதாவது நாளை. “நல்ல வேளை சொன்னியே அப்பா, நீ நல்லா இருக்கணும்” என்று முணுமுணுத்தபடி செடிகளுக்கு நீர் விட்டு முடிந்ததும், சம்பளம் கொடுக்கும் கேஷியரிடம் சென்று “சம்பளம் அட்வான்ஸ் வேணும் சாமி” என்றான். “என் பெண்ஜாதிக்கு திதி வருது நாளைக்கு.”\nஅவன் வேலை முடிந்ததும் கணேஷன் குடிக்குச் (பிள்ளையார் கோயில்) சென்றான். சாஸ்திரிகளிடம் “திவசம் செய்யணும் என் பெண்ஜாதிக்கு” என்றான். அவர் என்னென்னவோ கேட்டார். என்ன நட்சத்திரம் எந்த திதியிலே போனா என்றார். சாவில் இத்தனை விஷயம் இருக்கும் என்று அவனுக்குத் தெரியாது. “தெரியாது சாமி. யுகாதிக்கு முந்தின நாள் விடியற நேரத்திலே கண்மூடினா.” சாஸ்திரிகள் நல்ல மனுஷன். பரிகாசமாகச் சிரிக்கவில்லை. “நாளைக்கு வா பதினோரு மணிக்கு” என்றார். கோயிலுக்குப் பின்புறம் ஒரு கிணத்தடியில் செய்யலாம் என்றார்.\nநினைவு வந்தவனாகத் தோளில் தொங்கிய பையைத் திறந்து கைவிட்டுத் துழாவிப் பார்த்தான். சாஸ்திரிகள் சொன்ன சாமான்கள் எல்லாம் இருந்ததாகத்தான் தோன்றிற்று. அரிசி, வெல்லம், எள்ளு, தேங்காய், வெற்றிலைபாக்கு, மஞ்சள் குங்குமம். ஒரு முழம் பூ மட்டும் வாங்கவேண்டும். அது கோயிலுக்கு முன் கிடைக்கும். முழம் பத்து ரூபாய் என்பார்கள் விவஸ்தையில்லாமல். ஒரு முழம்தான் வாங்கமுடியும். சம்பளத்தின் முன்பணம் வாங்கியது இடுப்பில் இருந்தது. அது பூஜைக்கும், திதிக்கும், சாஸ்திரிகளுக்கும் வேண்டியிருக்கும். அடுத்த மாத சாப்பாட்டுக்கு இன்னும் இரண்டு வீட்டுத் தோட்ட வேலை சம்பளம் கிடைக்கும். வீட்டு வாடகைப் பணம் நிற்கும். அடுத்த மாசம் சேர்த்துத் தரேன்னு சொல்லணும்.\n“எலேய் ராமப்பா, நீனு தொட்ட சௌவுக்காராகணோ” (நீ பெரிய பணக்காரன்டா” (நீ பெரிய பணக்காரன்டா) அவன் சடக்கென்று திரும்பிப் பார்த்தான். `எஜமான்றே) அவன் சடக்கென்று திரும்பிப் பார்த்தான். `எஜமான்றே’ என்றான் மகிழ்ச்சியுடன். யாரும் எதிரில் இல்லை. சரியான மறதி. அவர் எப்பவோ செத்துப் போயாச்சே.\nஇப்பவும், நாற்பது வருஷம் கழித்தும், கம்பெனி மானேஜர் நஞ்சுண்டராவின் சிரிப்பு எதிரில் நின்றது.\nஅவன் முகமெல்லாம் சிரிப்பாக அலங்க மலங்க விழித்தபடி நின்றான். எஜமான் சொன்னதன் முழு அர்த்தமும் விளங்கவில்லை. கம்பெனி அவனுக்க�� சேமிக்கும் ஓய்வூதிய நிதியிலிருந்து கொஞ்சம் பணத்தில் இரண்டு சின்ன நிலம் வாங்கப் போவதாகச் சொன்னபோது, பிறகு பணத்துக்கு என்ன செய்வது என்று குழப்பத்துடன் பார்த்தான்.\nநிலம் தங்கம் போல என்று நஞ்சுண்டராவ் விளக்கினார். நீ ரிட்டையராகிற சமயத்திலே நூறு மடங்கு மதிப்பு ஏறும். அதுக்கும் மேலேயே. ஒரு நிலத்தை வித்தாலும் கடைசி காலத்திலெ சௌக்கியமா வாழலாம். இப்ப ரொம்ப மலிவாகக் கிடைக்கிறது, வாங்கவா\nஒரு நிலத்தில் வீடு ஒன்று சின்னதாகக் கட்ட அவரே உதவினார். சம்பளப் பணத்தில் பிடித்துக்கொண்டதால் அதை ஈடுகட்ட மாலை வேளைகளில் இரண்டு வீடுகளில் தோட்ட வேலை செய்தான். பிள்ளைகள் படிப்புக்கு, சாப்பாட்டுக்கு. எதுவும் அவனுக்கு சிரமமாக இருக்கவில்லை. வீட்டைச் சுற்றி கடந்த பத்து ஆண்டுகளில் ஊரே மாறிவிட்டது. அவன் உடம்பும், உறுப்புகளும் மாறியதுபோல. ஏதேதோ கம்பெனிகள், வங்கிகள், கடைகள் வந்துவிட்டன. ஜே ஜே என்றிருந்தது எப்பவும். தெருவைத் தாண்டவே அரை மணி நேரம் பிடித்தது. எஜமான் இதையெல்லாம் பார்க்கவில்லை. திடீரென்று ஒரு நாள் வேலை செய்யும் நாற்காலியிலேயே அமர்ந்தபடி செத்துப் போனார். சின்ன வயசு. பகவானுக்கு என்ன அவசரமோ\nஉள்ளுணர்வின் உந்துதலில் அவன் திரும்பிப் பார்த்தான். யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை.\nஅருகிலேயே யாரோ இருப்பதாகப் பட்டது. இடப்பக்க வீடு. மாலையில் அவன் வேலை செய்யும் இடம். வீட்டு எஜமானி சரோஜாம்மா நின்றிருந்தாள்.\nஎன்னவோ கேட்டாள். “இப்ப இல்லே, சாயந்திரம் வரேன்” என்று அவன் சிரித்தபடி சொல்லிவிட்டு நகர்ந்தான்.\nகோயில் பூஜாரி அவனைப் பார்த்ததும் `இரு’ என்று சைகை காட்டி, குடுமி வைத்த ஒரு இளைஞனை அவனுடன் அனுப்பினார்.\n” என்றான் ராமப்பா, சந்தேகத்துடன். இளைஞன் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்து ஏதோ சொன்னான்.\n“சரிதான்” என்று ராமப்பா சிரித்தான் புரிந்ததுபோல. பிறந்ததிலிருந்து இதுதான் என் பிழைப்பு என்று அவன் சொன்னதாகப்பட்டது. “நா தோட்ட வேலை கத்துக்கிட்டமாதிரி” என்றான்.\nகுடுமி இளைஞன் குழப்பத்துடன் அவனைப் பார்த்து ஏதும் சொல்லாமல் மண்டை ஆட்டினான். பாவம் செவிடு போலிருக்கு என்று ராமப்பா அனுதாபப்பட்டான். எத்தனைச் சின்ன வயசிலே கஷ்டம் பாரு என்று முணுமுணுத்துக்கொண்டான். “ஏனு” என்றான் குடுமி கை ஜாடையாக.\nஆகாசத்தை நோக்கிக் கும்பிட்டு ராமப்பா கனிவுடன் சொன்னான் “பகவந்தா (ஆண்டவன்) கொடுப்பதை ஏத்துக்கணும்”.\nகுடுமி மறுபடி தலையை அசைத்துக் காரியத்தில் இறங்கினான். கிணற்றடியில் மேடாக ஒரு சின்ன முற்றம் இருந்தது. அதில் ஒரு மனையைப் போட்டு அமர்ந்து ராமப்பா பையிலிருந்து எடுத்து வைத்த சாமான்களை வாழை இலைகளில் பரத்தினான். ஜாடையிலேயே கிணற்று நீர் எடுத்து கால் கழுவி வரச்சொன்னான். ராமப்பா முகம், கை கால் என்று விஸ்தாரமாக முழு உடம்பையும் கழுவிக் கொண்டு எதிரில் அமர்ந்தான். கிணற்றைக் குனிந்து பார்த்தபோது நீர் அதலபாதாளத்தில் இருப்பதாகத் தோன்றிற்று.\n“ஆமாம், கிணத்திலே நீர் ஜாஸ்தி இல்ல, மழை வந்தா ஊறிடும்” என்றான் ராமப்பா. குடுமி கழுத்தில் தாலி கட்டுவதுபோல ஜாடை காட்டி பேர் என்னா என்றான்.\nஅதை முதலிலேயே கேட்கக் கூடாதா என்று சிரித்து `லக்ஷ்மி’ என்றான் ராமப்பா. `லக்கம்மான்னு கூப்பிடுவோம்.’\nகுடுமி மறுபடி ஜாடை காட்டி குழந்தைகள் உண்டா என்றான்.\nஇருக்காங்க. ரெண்டு மகன்கள் என்று விரல்களால் காண்பித்தான்.\nமறுபடி ஜாடையில் குடுமி கேட்க, வெங்கடேஷா, திம்மப்பா என்றான் ராமப்பா.\nஇளைஞன் வேறு ஒன்றும் கேட்கவில்லை. மஞ்சள் பொடியைப் பிசைந்து உருட்டி கோபுர வடிவில் சின்னதாக ஒரு தட்டில் வைத்தான். அதற்குக் குங்குமத்தை வைத்து ராமப்பா பத்து ரூபாய் கொடுத்து வாங்கி வந்திருந்த ஒரு முழம் பூவைச் சுற்றினான். மூக்கைப் பிடித்துக்கொண்டு கண்ணை மூடி அமர்ந்தான். ஏதோ மந்திரம் சொல்வது போல உதடுகள் அசையத் தொடங்கின. கிணற்றடியில் அவர்களைத் தவிர யாருமில்லை. சுற்றிலும் அடர்ந்த மரங்களும் செடிகளும் பசுமையாக இருந்தது. குளுமைபோன்ற பிரமையை ஏற்படுத்திற்று. வெயில் உச்சிக்கு நகர்ந்து கொண்டிருந்தது பசியும் வெப்பமுமாக ராமப்பாவுக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. தூங்கக் கூடாது என்று நிமிர்ந்து உட்கார்ந்தான். மந்திரத்துக்கு நடுவில் லக்ஷ்மி என்று இளைஞன் சொல்வது போல் இருந்தது. மஞ்சள் உருண்டையின் மேல் அட்சதையையும் எள்ளையும் போட்டபடி அவன் சொன்ன மந்திரத்துக்கு வசிய சக்தி இருந்தது. இனம் புரியாத நெகிழ்ச்சி ஏற்பட்டது ராமப்பாவுக்கு. இந்த வருஷம் செய்யறேன். அடுத்த வருஷம் முடியுமோ இல்லையோ தாயீ என்றான் ஆகாசத்தை நோக்கி. மேலே வெளிறிப் போயிருந்த வானம் கண்ணைக் கூசிற்று. அவன் கண்களை மூடிக்கொண்டான்.\nலக்கம்மாவின் சடலம் கிடத்தியிருந்தது. நேற்று இரவு கூட அவனுக்காக ராகி முத்தே செய்து கொடுத்தாள். ஐயோ போயிட்டாளே என்ற துக்கம் அடிவயிற்றில் சுருண்டு எழுந்தது. இனிமே என்ன செய்வேன் என்கிற பீதி சூழ்ந்தது. திடீரென்று அவன் ஒன்றுமில்லாமல் போனது போல் தோன்றிற்று. அவன் தோளை அக்கம்பக்கத்துக்காரர்கள் தொடும்போதெல்லாம், `என்னை விட்டுட்டுப் போயிட்டா’ என்று குறை சொல்வதுபோல ஆத்திரத்துடன் அழுகை வெளிப்பட்டது. இப்பவும் வந்தது. நீர் நிறைந்த கண்களை மேல் துண்டால் துடைத்தபோது அந்தச் சின்னத்தட்டில் அந்த மஞ்சள் உருண்டை இருந்த இடத்தில் ஆச்சரியமாக லக்கம்மா உட்கார்ந்திருந்தாள். தேய்ந்துபோன உடம்பு. பெரிய குங்குமம். வெற்றிலைக் காவி படிந்த சிரிப்பு.\nபிரவாகமாக ஒரு அலை புரண்டது உள்ளே. `என்னைப் பாக்க நீ வந்தியா’ என்றான் அவன். சொல்லும்போது மறுபடி கண்ணில் நீர் படர்ந்தது `பாரு, என் கதியைப் பாரு’ என்று மார்பில் அடித்துக்கொள்ளலாம்போல.\n“காலையிலே ஏன் ஒண்ணும் சாப்பிடாமெ வந்தே\n உனக்கு இன்னிக்குத் திதி செய்யணுமே\n“நல்ல கூத்து” என்று லக்கம்மா சிரித்தாள். “அந்த ஆள்தான் சாப்பிடக்கூடாது. உனக்குப் பட்டினி கிடந்தா ஆகுமா நீ சாப்பிட்டா ஒண்ணும் தப்பில்லே.”\n” என்றான் ராமப்பா. “இனிமே சாப்பிட்டுட்டு வறேன். இல்ல இல்ல இனிமே உனக்குத் திதி பண்ண முடியாது லக்கம்மா. ரொம்ப செலவு. கையிலே காசு இல்லே. கடன் வாங்கிப் பழக்கமில்லே.”\n“திதியுமாச்சு பொதியுமாச்சு. நா கேட்டேனா\nராமப்பாவுக்கு அழுகை வந்தது. `என்னவோ உன் நினைவு வந்தது. உனக்கு நா வேற என்ன செய்யமுடியும்\nலக்கம்மா எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.\nஅவளுக்கு அவன் ஒரு புடவைகூட வாங்கிக் கொடுத்ததில்லை என்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் அவளிடம் இரண்டு, மூன்று இருந்தன. அவன் வேலை பார்க்கும் வீடுகளில் அவனுக்கும், அவளுக்கும் பழைய உடுப்புகள் கிடைக்கும்.\n“உனக்கு நா ஒரு புடவைகூட எடுத்துக் குடுத்ததில்லே.”\nஅது உண்மை என்று அவன் நினைத்துக்கொண்டான்.\n பசிக்கிறது சாப்பாடு போடுன்னுகூட கேட்கத் தெரியாது. நா கூப்பிட்டுக் கொடுக்கணும்.”\nஅவன் சிரித்துக்கொண்டான். திடீரென்று கோபம் வந்தது. “அதனாலேதான் அலுத்துப்போய் என்னை விட்டுட்டுப் போயிட்டியா ஓட்டல் சாப்பாட�� சாப்பிடவே முடியல்லே.”\nவார்த்தைகள் வெளியே வரமுடியாமல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டன. குமுறிக் குமுறி துக்கம் வந்தது. முதுகு குலுங்க இனி கட்டுப்படுத்தமுடியாததுபோல ஓவென்று அழ ஆரம்பித்தான். மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த இளைஞன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். மந்திரத்தை நிறுத்தி ஜாடை காட்டி “இன்னும் கொஞ்ச நேரம்தான் முடிந்துவிடும்” என்றான். சின்ன காகிதத்தில் எழுதியிருந்த எதையோ பார்த்து என்னவோ சொல்லி அவசரம் அவசரமாக அட்சதையைப் போட ஆரம்பித்தான். கைகள் இரண்டையும் ஓசையுடன் தட்டி விரல்களை உருட்டி சொடுக்கித் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டான். ராமப்பா திகைப்புடன் கண்கள் விரிய பார்த்தான். உடம்பு பூராவும் பயம் கவ்வியது. “யார் நீ யாரப்பா நீனு\nஇப்போது குடுமி இளைஞனைக் காணோம். திம்மப்பா உட்கார்ந்திருந்தான். வெங்கடேஷாவும் அவனுடன் ஒன்றிக்கொண்டு பின்னால் நின்றான்.\nஅவனுக்கு நாக்கு உலர்ந்து போயிற்று. “அம்மாவுக்கு திவசம். பண்ண வந்தேன்.”\n“சம்பளப்பணம் அட்வான்ஸ் வாங்கி பண்ணறேன். வேற காசில்லே சத்தியமா.”\nஅவர்கள் வளர்ந்துகொண்டே போனார்கள். ராட்சஸர்கள் போல. கைகளும், முகமும் விகாரமாய் பெரிதாயிற்று. பார்க்கவே அவனுக்குக் கூசிற்று. அவர்கள் கையில் அட்சதை வைத்திருப்பது போல் இருந்தது. நீங்களும் அம்மாவுக்கு திவசம் பண்ண வந்தீங்களா பாசம் விட்டுப்போகுமா என்று நினைத்தபடி எழுந்திருக்கப் போனான். ஆச்சரியமாக அவன் ஊன்றி நடக்கும் கம்பு அவர்கள் கைக்குப் போய்விட்டது. வெங்கடேஷாவுடைய பையன் இப்படித்தான் கம்பை ஒளித்து வம்புக்கு இழுப்பான்.\n“கம்பைக் கொடுடா, என்ன விளையாட்டு இத்தனை வயசுக்கு மேல” என்றான் சிரித்தபடி. கண்மூடி கண்திறப்பதற்குள் முதுகில் சுளீரென்று பட்டது. வலியில் மூளை சிதறிவிடும்போல் இருந்தது.\nஐயோ அடிக்காதே, அடிக்காதே, லக்கம்மா அடிக்கிறான், என்னை விடுங்கடா\nராமப்பா இரு கரங்களாலும் மார்பையும் முகத்தையும் அவசரமாகப் பொத்திக்கொண்டான். வேண்டாம்\n“பெரியவரே, உங்களுக்கு என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா. இப்ப முடிஞ்சுடும்.” குடுமி நின்றபடி கேட்டான் எழுந்த வேகத்தில் குடுமி அவிழ்ந்து கரு கருவென்று சுருண்ட முடி தோளில் விரிந்தது. முகம் ராவணனாக மாறி இருந்தது.\n`உனக்கே நல்லா இருக்கா, உன் தகப்பன்டா நா\n அப்ப இதிலே கையெழுத்துப் போடு. ஆளுக்கு ஒரு நிலம்னு’. குடுமி கையில் வைத்திருந்த சீட்டை நீட்டினான். கையில் ஒரு பேனாவைத் திணித்தான்.\n`எஜமான் எனக்கு வாங்கிக் கொடுத்தது. ஏன் கையெழுத்துப் போடணும்\n`நீ நாளைக்கே மண்டையைப் போடுவே. உனக்கெதுக்கு நிலம் கையெழுத்துப்போட்டு எங்களுக்குக் குடு. அப்புறம் உன் வழிக்கு வரமாட்டோம்.’\nஅவனுக்குக் குழப்பமாக இருந்தது. மண்டைக்குள் ஒரு வண்டு குடைந்தது. போடாதே என்றது.\nராவணன் தலையைச் சுற்றிக்கொண்டு வந்து முதுகில் கம்பு விழுந்தது. ஐயோ முதுகு போச்சு. சிமெண்ட் தரையில் உடம்பு சாய்ந்தது. உயிர் போகாதது எப்படி என்று புரியவில்லை. உதடு வீங்கி தொங்கிற்று.\nகுடுமி அவனை நிமிர்த்தி உட்கார்த்தினான். `போடு போடு, இன்னும் வேணுமா’ வேண்டாம் கம்பை குடு. அது உடைஞ்சா என்னால நடக்க முடியாது.\nகாகிதத்தில் ஒரே கிறுக்கலாக அவன் பெயர் ஓடிற்று. ராமப்பா.\nமயக்கமாக வந்தது ராமப்பாவுக்கு. விடிந்தபோது உடம்பு வலித்தது. வழக்கம் போல கால்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தன. தனக்கு என்ன நேர்ந்தது என்று தெளிவாக விளங்கவில்லை. யாரும் அவனுடன் பேசவில்லை. எல்லாமே தேய்ந்து அழிந்து போன சித்திரமாக நினைவில் நிழலாடியது. யாருக்கோ நிகழ்ந்ததைப் பார்ப்பது போல இருந்தது.\nதோட்டத்து வேலை முடிந்து ஒரு மாலை வீடு திரும்பியபோது வீட்டில் யாரோ வாடகைக்கு அமர்ந்திருந்தார்கள். திம்மப்பாவும் வெங்கடேஷாவும் வேறு எங்கோ குடிபெயர்ந்துவிட்டார்கள் என்றான் பக்கத்துவீட்டுக்காரன். உனக்குத் தெரியாதா என்றான். எங்கே போவது, எங்கே சாப்பிடுவது என்று புரியாமல் அலைந்து கால் கடுத்து பட்டினியோடு இரவு சரோஜாம்மாவின் வீட்டின் வராந்தாவில் குளிர் நடுங்க கழிக்க நேர்ந்தது என்றான். எங்கே போவது, எங்கே சாப்பிடுவது என்று புரியாமல் அலைந்து கால் கடுத்து பட்டினியோடு இரவு சரோஜாம்மாவின் வீட்டின் வராந்தாவில் குளிர் நடுங்க கழிக்க நேர்ந்தது காலை சரோஜாம்மா அவனை கவனித்து காபி கொடுத்து அனுப்பினாள். மறு நாள் முழுவதும் தேடி அலைந்து ஒரு ரூம் வாடகைக்குக் கிடைத்தது. ஆயிரம் ரூபாய் வாடகைக்கு. ஆயிரம் ரூபாய் காலை சரோஜாம்மா அவனை கவனித்து காபி கொடுத்து அனுப்பினாள். மறு நாள் முழுவதும் தேடி அலைந்து ஒரு ரூம் வாடகைக்குக் கிடைத்தது. ஆயிரம் ரூபாய் வாடகைக்கு. ஆய��ரம் ரூபாய்\nராமப்பாவுக்கு மூச்சுத் திணறிற்று. ஒரேயடியாக உடம்பு ஓய்ந்து போயிற்று.\nஉனக்கு இதெல்லாம் சொல்ல வேண்டாம்னுதான் நினைச்சேன்…\nலக்கம்மா பொம்மைபோல அமர்ந்திருந்தாள். உச்சி வெயிலில் மஞ்ச மசேல் என்று ஒளிர்ந்தாள்.\nகுடுமி அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். இவன்தான் தன்னை அடித்தவன் என்று ராமப்பாவுக்கு நிச்சயமாகத் தோன்றிற்று.\nபாரு இந்த ஆள் என் முதுகை எப்படி அடிச்சிருக்கான் பாரு. உனக்கு திவசம் பண்ணணும்னுதான் சொன்னேன். அது தப்பா தட்சணைக்குப் பணம் வெச்சிருக்கேன். சும்மா ஒண்ணும் பண்ணச் சொல்லல்லே.\nலக்கம்மா பதிலே சொல்லவில்லை. அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுருங்கிப் போய் பிசைந்து வைத்த மஞ்சள் கட்டியாகிப் போனாள்.\nஇளைஞன் அவனுக்கு ஜாடை காட்டி அழைத்தான். வெற்றிலை வைத்திருந்த தட்டில் சிறிது நீர் விடச் சொன்னான். `தட்சணே’ என்று சைகை காட்டினான். மஞ்சளாக அமர்ந்திருந்த லக்கம்மாவைப் பார்த்து ராமப்பா அர்த்தத்துடன் சிரித்தான். இடுப்பில் முடிந்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை எண்ணாமல் கொடுத்தான். குடுமி திடுக்கிட்டு ஒரு நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு, `இது போதும்’ என்றான்.\n`ஏன், அப்புறம் என்னை அடிக்கவா நீயே வெச்சுக்கோ’ என்று எழுந்தான் ராமப்பா.\nஇளைஞன் உதட்டைப் பிதுக்கி தலையை அசைத்தான். தட்டில் இருந்த மஞ்சள் உருண்டை அட்சதை எல்லாவற்றையும் கிணற்றில் போட்டுவிட்டுப் போ என்றான் கையை அசைத்து.\nஆமாம் ஆத்தங்கரைக்கு பதிலா கிணறு.\nஇளைஞன் `எனக்கு வேற இடத்துக்குப் போகணும்’ என்று கிளம்பினான்.\nராமப்பா சற்று நேரம் அந்த மஞ்சள் உருண்டையைப் பார்த்தபடி இருந்தான். அது லக்கம்மா என்பது அந்தக் குடுமிக்குத் தெரியாது. ராமப்பா மெல்ல அதை சர்வ ஜாக்கிரதையாகக் கையில் எடுத்தான். கல்யாணமான புதிதில் லக்கம்மா இப்படித்தான் இருப்பாள். மிருதுவாக பொன்னிறமாக. கிணற்றுக்குக் கம்பை ஊன்றியபடி நடந்தான். கிணற்றடியில் கம்பை சாய்த்து கைத்தாங்கலாகப் பிடித்து லக்கம்மாவை அணைத்தபடி சுவரில் ஏறி சடாரென்று அதல பாதாளத்தை நோக்கிப் பயணிக்கும்போது ஆனந்தமாக இருந்தது.\n என்றாள். பாதாள இருளில் அவளது மஞ்சள் முகத்தை தேடியபடி அவன் விரைந்தான்.\nநைந்துபோன செருப்பின் ஊடாக பாதையில் இருந்த சிறு கற்கள் உள்ளங்காலில் குத்தி வலியெடுத்த��ு. இன்னும் கொஞ்ச தூரம்தான் என்றான் ராமப்பா தனக்குள் சொல்லிக்கொள்வதுபோல. வெயில் பொசுக்கிற்று. சாதாரணமாக ராமநவமிக்குப் பிறகுதான் சூடு ஆரம்பிக்கும். யுகாதிகூட இன்னும் முடியவில்லை. அதற்குள் பெங்களூரில் இப்படி வெயில் பொசுக்கி அவன் தனது வாழ்நாளில் பார்த்ததில்லை. ஒரு கையில் கம்பு, ஒரு கையில் பை இருந்ததால் குடை கொண்டு வரமுடியவில்லை. குடையும் ஓட்டை.\nநேற்று பிரித்துப் பார்த்தபோது பெரிய பொத்தல் இருந்தது. எலி கடித்திருக்கும். அதற்கு வேறு எதுவும் திங்கக் கிடைத்திருக்காது பாவம். அவன் சிறுவனாக இருந்தபோது அம்மா மெனக்கெட்டு ஹோட்டலிலிருந்து ஒரு மசால் வடை வாங்கி வந்து எலிப் பொறியில் வைக்கச் சொல்வாள். அதில் பாதியை ஒடித்து அவனுக்குக் கொடுப்பாள். மறு பாதியைத் தின்று எலி சாமர்த்தியமாகத் தப்பிவிட்டதைக் கண்டு அம்மா அதிசயிப்பாள். கடைசியில் அந்தப் பாதியையும் அவளுக்குத் தெரியாமல் அவனே தின்றுவிடுவது கண்டுபிடித்து பங்காருசெட்டிக் கடையிலிருந்து பாஷாணம் வாங்கி வந்தாள் எலியைக் கொல்ல `டேய் இது விஷம்டா தின்னுத் தொலைக்காதே’ என்று திட்டினது ராமப்பாவுக்கு நினைவிருக்கிறது.வயிறு லேசாக உறும ஆரம்பித்தது.\nஅதற்கும் பதில் சொல்வதுபோல, `இரு, உறுமாதே’ என்றான். இன்னிக்கு சாப்பாட்டுக்கு நேரமாயிடும். சில வருஷங்களாக தனது உறுப்புகளுடன் அல்லது அவன் வேலை செய்யும் தோட்டங்களின் செடிகளுடன் பேசுவது அவனுக்கு வழக்கமாகிப் போயிற்று. சக மனிதர்களுடன் பேசுவது கிட்டத்தட்ட நின்று போயிருந்தது. எப்படியும் அவர்கள் பேசுவது காதில் விழப்போவதில்லை. முன்பு அவர்கள் பேசும்போது அவர்களது உதடசைவைக் கொண்டு அவர்களின் வார்த்தைகளை அவன் யூகிப்பான். அதுகூட பல சமயங்களில் கோளாறாகிப் போகும். அவர்கள் கேலியுடன் சிரிப்பதைக் கண்டு கூச்சப்பட்டுக்கொண்டு நகர்வான். இப்போது, பேசுபவர்களின் முகங்களைப் பார்க்கக்கூட தயக்கமாகிவிட்டது. கண்பார்வை மங்கிவிட்டது.\nதவிர அவர்களது முகங்களில் தோன்றக்கூடிய பாவங்களை எதிர்கொள்ளும் வலு இப்போது முற்றிலும் குறைந்துவிட்டது. ராட்சஸ முகங்களாக மாறிவிட்டதுபோல கலக்கமேற்படுகிறது. எதற்கு வம்பு என்று ஒதுங்கவேண்டும் போல் இருக்கிறது.யோசித்துப் பார்க்கும் பழக்கம் ராமப்பாவுக்கு இல்லை. யோசனை செய்து வாழ்ந்தோ, பேசியோ, வேலை செய்தோ பழக்கமில்லை. வாழ்க்கை அதுவாக நகர்ந்தது. காற்றின் வேகத்தோடு நகரும் சறுகு போல. அவன் வளர்ந்த காலத்தில் ஒரு வேளை மட்டுமே சாப்பிடக் கிடைத்தாலும் பிரத்தியேகமாகப் பிரச்சினைகள் இருந்ததாக நினைக்கவில்லை. இரண்டு வேளைச் சோறு சாப்பிடுபவர்கள் இருப்பதுகூட அவனுக்குத் தெரியாது.\nசிறுவனாக இருந்தபோது அவன் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று யாரும் யோசித்ததில்லை. அவனுடைய அப்பா கெங்கப்பாதான் வேலை செய்யும் தோட்டத்துக்கு அவன் நடக்க ஆரம்பித்தவுடனேயே அழைத்துப் போக ஆரம்பித்துவிட்டதாக அஜ்ஜி சொல்லிச் சிரிப்பாள். மண் புழுக்கள்தான் அவனது முதல் தோழர்கள். அதை வாயில் போட்டுக் கொள்ளக்கூடாது என்று அப்பா கண்டித்ததால் அது சாப்பிடும் விஷயம் இல்லை என்று அவனுக்குப் பேச்சு வருவதற்கு முன்பே புரிந்தது. அதை இரண்டாய் அறுத்தால் அது இரண்டு திசையில் தனியாகப் பயணிக்கும். குருவிகள், மைனாக்கள், காகங்கள், கிளிகள் மோப்பம் பிடித்து புழுக்களைக் கொத்த வந்தால் அவன் விரட்டுவான். மண்ணைப் பற்றி தெரிந்த அளவு மனிதர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை.\nஅவர்கள் இருப்பது வேறு உலகம் போல் படுகிறது இப்பவும். கல்யாணம் செய்துகொள் என்று அம்மா சொன்னபோது செய்து கொண்டான். பிள்ளைகள் வேணும் என்றபோது பிள்ளைகள் பிறந்தார்கள். எப்படியோ குடும்பம் நடந்தது. எப்படியோ வளர்ந்தார்கள். படித்தார்கள். என்ன படிப்பு என்று அவனுக்குத் தெரியாது. எப்படி வாழ்க்கை நகர்ந்தது என்று புரியவில்லை. அவன் அதன் நகர்த்தலுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவன் உறங்கும்போது யாரோ சக்கர உருளைகளை உருட்டுவதுபோல தள்ளியிருக்க வேண்டும். இப்போது திடீரென்று உருளைகள் நின்றுவிட்டன போல திகைப்பேற்படுகிறது.\nலக்கம்மா இருக்கும்வரை சரியாகத்தான் இருந்தது. இப்போது கண்ணைக் கட்டிவிட்டதுபோல ஒன்றும் புரியாத குழப்பம் அவனை ஆட்கொள்கிறது. லக்கம்மா போய் ஒரு வருஷம் ஆனதுகூட கிட்டத்தட்ட மறந்து போயிருந்தது.அவன் வேலை பார்க்கும் கம்பெனியின் தோட்டத்தில் அவன் செடிக்கு நீர் பாய்ச்ச பைப்புகளைத் தயார் செய்யும்போது ஒரு இளைஞன் சிரித்துக்கொண்டே பலத்த குரலில் கேட்டான். `ராமப்பா, நாளை மறுநாள் யுகாதி வருது. ஹோளிகே கொண்டுவருவியா’அவன் போட்ட சத்தத்தில் உள்ளேயிருந்து இன்னும் நாலைந்துபேர் வந்து நின்றார்கள்.ராமப்பா சிரித்துக்கொண்டே வழக்கம்போல் யோசிக்காமல் சொன்னான்.\n“கொணாந்தா போச்சு.”எல்லாரும் சிரித்தார்கள். அவர்கள் சிரித்தது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.பிறகுதான் ஞாபகம் வந்தது. யுகாதிக்கு முந்தைய தினம் அவளுக்கு திதி வருகிறது. அதாவது நாளை. “நல்ல வேளை சொன்னியே அப்பா, நீ நல்லா இருக்கணும்” என்று முணுமுணுத்தபடி செடிகளுக்கு நீர் விட்டு முடிந்ததும், சம்பளம் கொடுக்கும் கேஷியரிடம் சென்று “சம்பளம் அட்வான்ஸ் வேணும் சாமி” என்றான். “என் பெண்ஜாதிக்கு திதி வருது நாளைக்கு.”அவன் வேலை முடிந்ததும் கணேஷன் குடிக்குச் (பிள்ளையார் கோயில்) சென்றான். சாஸ்திரிகளிடம் “திவசம் செய்யணும் என் பெண்ஜாதிக்கு” என்றான். அவர் என்னென்னவோ கேட்டார். என்ன நட்சத்திரம் எந்த திதியிலே போனா என்றார். சாவில் இத்தனை விஷயம் இருக்கும் என்று அவனுக்குத் தெரியாது. “தெரியாது சாமி.\nயுகாதிக்கு முந்தின நாள் விடியற நேரத்திலே கண்மூடினா.” சாஸ்திரிகள் நல்ல மனுஷன். பரிகாசமாகச் சிரிக்கவில்லை. “நாளைக்கு வா பதினோரு மணிக்கு” என்றார். கோயிலுக்குப் பின்புறம் ஒரு கிணத்தடியில் செய்யலாம் என்றார்.நினைவு வந்தவனாகத் தோளில் தொங்கிய பையைத் திறந்து கைவிட்டுத் துழாவிப் பார்த்தான். சாஸ்திரிகள் சொன்ன சாமான்கள் எல்லாம் இருந்ததாகத்தான் தோன்றிற்று. அரிசி, வெல்லம், எள்ளு, தேங்காய், வெற்றிலைபாக்கு, மஞ்சள் குங்குமம். ஒரு முழம் பூ மட்டும் வாங்கவேண்டும். அது கோயிலுக்கு முன் கிடைக்கும். முழம் பத்து ரூபாய் என்பார்கள் விவஸ்தையில்லாமல். ஒரு முழம்தான் வாங்கமுடியும். சம்பளத்தின் முன்பணம் வாங்கியது இடுப்பில் இருந்தது.\nஅது பூஜைக்கும், திதிக்கும், சாஸ்திரிகளுக்கும் வேண்டியிருக்கும். அடுத்த மாத சாப்பாட்டுக்கு இன்னும் இரண்டு வீட்டுத் தோட்ட வேலை சம்பளம் கிடைக்கும். வீட்டு வாடகைப் பணம் நிற்கும். அடுத்த மாசம் சேர்த்துத் தரேன்னு சொல்லணும்.“எலேய் ராமப்பா, நீனு தொட்ட சௌவுக்காராகணோ” (நீ பெரிய பணக்காரன்டா” (நீ பெரிய பணக்காரன்டா) அவன் சடக்கென்று திரும்பிப் பார்த்தான். `எஜமான்றே) அவன் சடக்கென்று திரும்பிப் பார்த்தான். `எஜமான்றே’ என்றான் மகிழ்ச்சியுடன். யாரும் எதிரில் இல்லை. சரியான மறதி. அவர் எப்பவோ செத்துப் போயாச்சே.இப்��வும், நாற்பது வருஷம் கழித்தும், கம்பெனி மானேஜர் நஞ்சுண்டராவின் சிரிப்பு எதிரில் நின்றது.அவன் முகமெல்லாம் சிரிப்பாக அலங்க மலங்க விழித்தபடி நின்றான். எஜமான் சொன்னதன் முழு அர்த்தமும் விளங்கவில்லை.\nகம்பெனி அவனுக்கு சேமிக்கும் ஓய்வூதிய நிதியிலிருந்து கொஞ்சம் பணத்தில் இரண்டு சின்ன நிலம் வாங்கப் போவதாகச் சொன்னபோது, பிறகு பணத்துக்கு என்ன செய்வது என்று குழப்பத்துடன் பார்த்தான்.நிலம் தங்கம் போல என்று நஞ்சுண்டராவ் விளக்கினார். நீ ரிட்டையராகிற சமயத்திலே நூறு மடங்கு மதிப்பு ஏறும். அதுக்கும் மேலேயே. ஒரு நிலத்தை வித்தாலும் கடைசி காலத்திலெ சௌக்கியமா வாழலாம். இப்ப ரொம்ப மலிவாகக் கிடைக்கிறது, வாங்கவாஒரு நிலத்தில் வீடு ஒன்று சின்னதாகக் கட்ட அவரே உதவினார். சம்பளப் பணத்தில் பிடித்துக்கொண்டதால் அதை ஈடுகட்ட மாலை வேளைகளில் இரண்டு வீடுகளில் தோட்ட வேலை செய்தான். பிள்ளைகள் படிப்புக்கு, சாப்பாட்டுக்கு. எதுவும் அவனுக்கு சிரமமாக இருக்கவில்லை. வீட்டைச் சுற்றி கடந்த பத்து ஆண்டுகளில் ஊரே மாறிவிட்டது.\nஅவன் உடம்பும், உறுப்புகளும் மாறியதுபோல. ஏதேதோ கம்பெனிகள், வங்கிகள், கடைகள் வந்துவிட்டன. ஜே ஜே என்றிருந்தது எப்பவும். தெருவைத் தாண்டவே அரை மணி நேரம் பிடித்தது. எஜமான் இதையெல்லாம் பார்க்கவில்லை. திடீரென்று ஒரு நாள் வேலை செய்யும் நாற்காலியிலேயே அமர்ந்தபடி செத்துப் போனார். சின்ன வயசு. பகவானுக்கு என்ன அவசரமோ“ராமப்பா”உள்ளுணர்வின் உந்துதலில் அவன் திரும்பிப் பார்த்தான். யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை.“ராமப்பா”அருகிலேயே யாரோ இருப்பதாகப் பட்டது. இடப்பக்க வீடு. மாலையில் அவன் வேலை செய்யும் இடம்.\nவீட்டு எஜமானி சரோஜாம்மா நின்றிருந்தாள்.என்னவோ கேட்டாள். “இப்ப இல்லே, சாயந்திரம் வரேன்” என்று அவன் சிரித்தபடி சொல்லிவிட்டு நகர்ந்தான்.கோயில் பூஜாரி அவனைப் பார்த்ததும் `இரு’ என்று சைகை காட்டி, குடுமி வைத்த ஒரு இளைஞனை அவனுடன் அனுப்பினார்.“மந்திரம் எல்லாம் தெரியுமா” என்றான் ராமப்பா, சந்தேகத்துடன். இளைஞன் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்து ஏதோ சொன்னான்.“சரிதான்” என்று ராமப்பா சிரித்தான் புரிந்ததுபோல. பிறந்ததிலிருந்து இதுதான் என் பிழைப்பு என்று அவன் சொன்னதாகப்பட்டது. “நா தோட்ட வேலை கத்துக்கிட்டமாதிரி” என��றான்.குடுமி இளைஞன் குழப்பத்துடன் அவனைப் பார்த்து ஏதும் சொல்லாமல் மண்டை ஆட்டினான். பாவம் செவிடு போலிருக்கு என்று ராமப்பா அனுதாபப்பட்டான்.\nஎத்தனைச் சின்ன வயசிலே கஷ்டம் பாரு என்று முணுமுணுத்துக்கொண்டான். “ஏனு” என்றான் குடுமி கை ஜாடையாக.ஆகாசத்தை நோக்கிக் கும்பிட்டு ராமப்பா கனிவுடன் சொன்னான் “பகவந்தா (ஆண்டவன்) கொடுப்பதை ஏத்துக்கணும்”.குடுமி மறுபடி தலையை அசைத்துக் காரியத்தில் இறங்கினான். கிணற்றடியில் மேடாக ஒரு சின்ன முற்றம் இருந்தது. அதில் ஒரு மனையைப் போட்டு அமர்ந்து ராமப்பா பையிலிருந்து எடுத்து வைத்த சாமான்களை வாழை இலைகளில் பரத்தினான்.\nஜாடையிலேயே கிணற்று நீர் எடுத்து கால் கழுவி வரச்சொன்னான். ராமப்பா முகம், கை கால் என்று விஸ்தாரமாக முழு உடம்பையும் கழுவிக் கொண்டு எதிரில் அமர்ந்தான். கிணற்றைக் குனிந்து பார்த்தபோது நீர் அதலபாதாளத்தில் இருப்பதாகத் தோன்றிற்று.“பெண்ஜாதிப் பேர் என்ன” என்றான் குடுமி.“ஆமாம், கிணத்திலே நீர் ஜாஸ்தி இல்ல, மழை வந்தா ஊறிடும்” என்றான் ராமப்பா. குடுமி கழுத்தில் தாலி கட்டுவதுபோல ஜாடை காட்டி பேர் என்னா என்றான்.அதை முதலிலேயே கேட்கக் கூடாதா என்று சிரித்து `லக்ஷ்மி’ என்றான் ராமப்பா. `லக்கம்மான்னு கூப்பிடுவோம்.’குடுமி மறுபடி ஜாடை காட்டி குழந்தைகள் உண்டா என்றான்.இருக்காங்க. ரெண்டு மகன்கள் என்று விரல்களால் காண்பித்தான்.பேரு” என்றான் குடுமி.“ஆமாம், கிணத்திலே நீர் ஜாஸ்தி இல்ல, மழை வந்தா ஊறிடும்” என்றான் ராமப்பா. குடுமி கழுத்தில் தாலி கட்டுவதுபோல ஜாடை காட்டி பேர் என்னா என்றான்.அதை முதலிலேயே கேட்கக் கூடாதா என்று சிரித்து `லக்ஷ்மி’ என்றான் ராமப்பா. `லக்கம்மான்னு கூப்பிடுவோம்.’குடுமி மறுபடி ஜாடை காட்டி குழந்தைகள் உண்டா என்றான்.இருக்காங்க. ரெண்டு மகன்கள் என்று விரல்களால் காண்பித்தான்.பேரு\nமறுபடி ஜாடையில் குடுமி கேட்க, வெங்கடேஷா, திம்மப்பா என்றான் ராமப்பா.இளைஞன் வேறு ஒன்றும் கேட்கவில்லை. மஞ்சள் பொடியைப் பிசைந்து உருட்டி கோபுர வடிவில் சின்னதாக ஒரு தட்டில் வைத்தான். அதற்குக் குங்குமத்தை வைத்து ராமப்பா பத்து ரூபாய் கொடுத்து வாங்கி வந்திருந்த ஒரு முழம் பூவைச் சுற்றினான். மூக்கைப் பிடித்துக்கொண்டு கண்ணை மூடி அமர்ந்தான். ஏதோ மந்திரம் சொல்வது போல உதடுகள் அச��யத் தொடங்கின. கிணற்றடியில் அவர்களைத் தவிர யாருமில்லை. சுற்றிலும் அடர்ந்த மரங்களும் செடிகளும் பசுமையாக இருந்தது. குளுமைபோன்ற பிரமையை ஏற்படுத்திற்று.\nவெயில் உச்சிக்கு நகர்ந்து கொண்டிருந்தது பசியும் வெப்பமுமாக ராமப்பாவுக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. தூங்கக் கூடாது என்று நிமிர்ந்து உட்கார்ந்தான். மந்திரத்துக்கு நடுவில் லக்ஷ்மி என்று இளைஞன் சொல்வது போல் இருந்தது. மஞ்சள் உருண்டையின் மேல் அட்சதையையும் எள்ளையும் போட்டபடி அவன் சொன்ன மந்திரத்துக்கு வசிய சக்தி இருந்தது. இனம் புரியாத நெகிழ்ச்சி ஏற்பட்டது ராமப்பாவுக்கு. இந்த வருஷம் செய்யறேன். அடுத்த வருஷம் முடியுமோ இல்லையோ தாயீ என்றான் ஆகாசத்தை நோக்கி. மேலே வெளிறிப் போயிருந்த வானம் கண்ணைக் கூசிற்று. அவன் கண்களை மூடிக்கொண்டான்.லக்கம்மாவின் சடலம் கிடத்தியிருந்தது.\nநேற்று இரவு கூட அவனுக்காக ராகி முத்தே செய்து கொடுத்தாள். ஐயோ போயிட்டாளே என்ற துக்கம் அடிவயிற்றில் சுருண்டு எழுந்தது. இனிமே என்ன செய்வேன் என்கிற பீதி சூழ்ந்தது. திடீரென்று அவன் ஒன்றுமில்லாமல் போனது போல் தோன்றிற்று. அவன் தோளை அக்கம்பக்கத்துக்காரர்கள் தொடும்போதெல்லாம், `என்னை விட்டுட்டுப் போயிட்டா’ என்று குறை சொல்வதுபோல ஆத்திரத்துடன் அழுகை வெளிப்பட்டது. இப்பவும் வந்தது.\nநீர் நிறைந்த கண்களை மேல் துண்டால் துடைத்தபோது அந்தச் சின்னத்தட்டில் அந்த மஞ்சள் உருண்டை இருந்த இடத்தில் ஆச்சரியமாக லக்கம்மா உட்கார்ந்திருந்தாள். தேய்ந்துபோன உடம்பு. பெரிய குங்குமம். வெற்றிலைக் காவி படிந்த சிரிப்பு.பிரவாகமாக ஒரு அலை புரண்டது உள்ளே. `என்னைப் பாக்க நீ வந்தியா’ என்றான் அவன். சொல்லும்போது மறுபடி கண்ணில் நீர் படர்ந்தது `பாரு, என் கதியைப் பாரு’ என்று மார்பில் அடித்துக்கொள்ளலாம்போல.“காலையிலே ஏன் ஒண்ணும் சாப்பிடாமெ வந்தே’ என்றான் அவன். சொல்லும்போது மறுபடி கண்ணில் நீர் படர்ந்தது `பாரு, என் கதியைப் பாரு’ என்று மார்பில் அடித்துக்கொள்ளலாம்போல.“காலையிலே ஏன் ஒண்ணும் சாப்பிடாமெ வந்தே”“எப்படிச் சாப்பிடறது உனக்கு இன்னிக்குத் திதி செய்யணுமே”“நல்ல கூத்து” என்று லக்கம்மா சிரித்தாள்.\n“அந்த ஆள்தான் சாப்பிடக்கூடாது. உனக்குப் பட்டினி கிடந்தா ஆகுமா நீ சாப்பிட்டா ஒண்ணும் தப்பில்ல���.”“அப்படியா நீ சாப்பிட்டா ஒண்ணும் தப்பில்லே.”“அப்படியா” என்றான் ராமப்பா. “இனிமே சாப்பிட்டுட்டு வறேன். இல்ல இல்ல இனிமே உனக்குத் திதி பண்ண முடியாது லக்கம்மா. ரொம்ப செலவு. கையிலே காசு இல்லே. கடன் வாங்கிப் பழக்கமில்லே.”“திதியுமாச்சு பொதியுமாச்சு. நா கேட்டேனா” என்றான் ராமப்பா. “இனிமே சாப்பிட்டுட்டு வறேன். இல்ல இல்ல இனிமே உனக்குத் திதி பண்ண முடியாது லக்கம்மா. ரொம்ப செலவு. கையிலே காசு இல்லே. கடன் வாங்கிப் பழக்கமில்லே.”“திதியுமாச்சு பொதியுமாச்சு. நா கேட்டேனா”ராமப்பாவுக்கு அழுகை வந்தது. `என்னவோ உன் நினைவு வந்தது. உனக்கு நா வேற என்ன செய்யமுடியும்”ராமப்பாவுக்கு அழுகை வந்தது. `என்னவோ உன் நினைவு வந்தது. உனக்கு நா வேற என்ன செய்யமுடியும்’லக்கம்மா எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.\nஅவளுக்கு அவன் ஒரு புடவைகூட வாங்கிக் கொடுத்ததில்லை என்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் அவளிடம் இரண்டு, மூன்று இருந்தன. அவன் வேலை பார்க்கும் வீடுகளில் அவனுக்கும், அவளுக்கும் பழைய உடுப்புகள் கிடைக்கும்.“உனக்கு நா ஒரு புடவைகூட எடுத்துக் குடுத்ததில்லே.”“நா கேட்டேனா”அது உண்மை என்று அவன் நினைத்துக்கொண்டான்.“நீயும்தான் என்ன கேட்டே”அது உண்மை என்று அவன் நினைத்துக்கொண்டான்.“நீயும்தான் என்ன கேட்டே பசிக்கிறது சாப்பாடு போடுன்னுகூட கேட்கத் தெரியாது. நா கூப்பிட்டுக் கொடுக்கணும்.”அவன் சிரித்துக்கொண்டான். திடீரென்று கோபம் வந்தது.\n“அதனாலேதான் அலுத்துப்போய் என்னை விட்டுட்டுப் போயிட்டியா ஓட்டல் சாப்பாடு சாப்பிடவே முடியல்லே.”வார்த்தைகள் வெளியே வரமுடியாமல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டன. குமுறிக் குமுறி துக்கம் வந்தது. முதுகு குலுங்க இனி கட்டுப்படுத்தமுடியாததுபோல ஓவென்று அழ ஆரம்பித்தான். மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த இளைஞன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். மந்திரத்தை நிறுத்தி ஜாடை காட்டி “இன்னும் கொஞ்ச நேரம்தான் முடிந்துவிடும்” என்றான். சின்ன காகிதத்தில் எழுதியிருந்த எதையோ பார்த்து என்னவோ சொல்லி அவசரம் அவசரமாக அட்சதையைப் போட ஆரம்பித்தான். கைகள் இரண்டையும் ஓசையுடன் தட்டி விரல்களை உருட்டி சொடுக்கித் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டான்.\nராமப்பா திகைப்புடன் கண்கள் விரிய பார்த்தான். உடம்பு பூராவு���் பயம் கவ்வியது. “யார் நீ யாரப்பா நீனு”இப்போது குடுமி இளைஞனைக் காணோம். திம்மப்பா உட்கார்ந்திருந்தான். வெங்கடேஷாவும் அவனுடன் ஒன்றிக்கொண்டு பின்னால் நின்றான்.அவனுக்கு நாக்கு உலர்ந்து போயிற்று. “அம்மாவுக்கு திவசம். பண்ண வந்தேன்.”அவர்கள் அசையாமல் நின்றார்கள்.“சம்பளப்பணம் அட்வான்ஸ் வாங்கி பண்ணறேன். வேற காசில்லே சத்தியமா.”அவர்கள் வளர்ந்துகொண்டே போனார்கள். ராட்சஸர்கள் போல. கைகளும், முகமும் விகாரமாய் பெரிதாயிற்று. பார்க்கவே அவனுக்குக் கூசிற்று.\nஅவர்கள் கையில் அட்சதை வைத்திருப்பது போல் இருந்தது. நீங்களும் அம்மாவுக்கு திவசம் பண்ண வந்தீங்களா பாசம் விட்டுப்போகுமா என்று நினைத்தபடி எழுந்திருக்கப் போனான். ஆச்சரியமாக அவன் ஊன்றி நடக்கும் கம்பு அவர்கள் கைக்குப் போய்விட்டது. வெங்கடேஷாவுடைய பையன் இப்படித்தான் கம்பை ஒளித்து வம்புக்கு இழுப்பான்.“கம்பைக் கொடுடா, என்ன விளையாட்டு இத்தனை வயசுக்கு மேல பாசம் விட்டுப்போகுமா என்று நினைத்தபடி எழுந்திருக்கப் போனான். ஆச்சரியமாக அவன் ஊன்றி நடக்கும் கம்பு அவர்கள் கைக்குப் போய்விட்டது. வெங்கடேஷாவுடைய பையன் இப்படித்தான் கம்பை ஒளித்து வம்புக்கு இழுப்பான்.“கம்பைக் கொடுடா, என்ன விளையாட்டு இத்தனை வயசுக்கு மேல” என்றான் சிரித்தபடி. கண்மூடி கண்திறப்பதற்குள் முதுகில் சுளீரென்று பட்டது. வலியில் மூளை சிதறிவிடும்போல் இருந்தது.ஐயோ அடிக்காதே, அடிக்காதே, லக்கம்மா அடிக்கிறான், என்னை விடுங்கடா” என்றான் சிரித்தபடி. கண்மூடி கண்திறப்பதற்குள் முதுகில் சுளீரென்று பட்டது. வலியில் மூளை சிதறிவிடும்போல் இருந்தது.ஐயோ அடிக்காதே, அடிக்காதே, லக்கம்மா அடிக்கிறான், என்னை விடுங்கடாராமப்பா இரு கரங்களாலும் மார்பையும் முகத்தையும் அவசரமாகப் பொத்திக்கொண்டான். வேண்டாம்ராமப்பா இரு கரங்களாலும் மார்பையும் முகத்தையும் அவசரமாகப் பொத்திக்கொண்டான். வேண்டாம் வேண்டாம்“பெரியவரே, உங்களுக்கு என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா\n” குடுமி நின்றபடி கேட்டான் எழுந்த வேகத்தில் குடுமி அவிழ்ந்து கரு கருவென்று சுருண்ட முடி தோளில் விரிந்தது. முகம் ராவணனாக மாறி இருந்தது.`உனக்கே நல்லா இருக்கா, உன் தகப்பன்டா நா’`தகப்பனோ இல்லையோ அப்ப இதிலே கையெழுத்துப் போடு. ஆளுக்கு ஒரு நிலம்னு’. குடுமி கை���ில் வைத்திருந்த சீட்டை நீட்டினான். கையில் ஒரு பேனாவைத் திணித்தான்.`எஜமான் எனக்கு வாங்கிக் கொடுத்தது. ஏன் கையெழுத்துப் போடணும்’`நீ நாளைக்கே மண்டையைப் போடுவே. உனக்கெதுக்கு நிலம்’`நீ நாளைக்கே மண்டையைப் போடுவே. உனக்கெதுக்கு நிலம் கையெழுத்துப்போட்டு எங்களுக்குக் குடு. அப்புறம் உன் வழிக்கு வரமாட்டோம்.’அவனுக்குக் குழப்பமாக இருந்தது. மண்டைக்குள் ஒரு வண்டு குடைந்தது. போடாதே என்றது.`அதெல்லாம் போடமாட்டேன்.’ராவணன் தலையைச் சுற்றிக்கொண்டு வந்து முதுகில் கம்பு விழுந்தது. ஐயோ முதுகு போச்சு. சிமெண்ட் தரையில் உடம்பு சாய்ந்தது.\nஉயிர் போகாதது எப்படி என்று புரியவில்லை. உதடு வீங்கி தொங்கிற்று.குடுமி அவனை நிமிர்த்தி உட்கார்த்தினான். `போடு போடு, இன்னும் வேணுமா’ வேண்டாம் கம்பை குடு. அது உடைஞ்சா என்னால நடக்க முடியாது.போடு போடுகாகிதத்தில் ஒரே கிறுக்கலாக அவன் பெயர் ஓடிற்று. ராமப்பா.மயக்கமாக வந்தது ராமப்பாவுக்கு. விடிந்தபோது உடம்பு வலித்தது. வழக்கம் போல கால்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தன. தனக்கு என்ன நேர்ந்தது என்று தெளிவாக விளங்கவில்லை. யாரும் அவனுடன் பேசவில்லை. எல்லாமே தேய்ந்து அழிந்து போன சித்திரமாக நினைவில் நிழலாடியது.\nயாருக்கோ நிகழ்ந்ததைப் பார்ப்பது போல இருந்தது.தோட்டத்து வேலை முடிந்து ஒரு மாலை வீடு திரும்பியபோது வீட்டில் யாரோ வாடகைக்கு அமர்ந்திருந்தார்கள். திம்மப்பாவும் வெங்கடேஷாவும் வேறு எங்கோ குடிபெயர்ந்துவிட்டார்கள் என்றான் பக்கத்துவீட்டுக்காரன். உனக்குத் தெரியாதா என்றான். எங்கே போவது, எங்கே சாப்பிடுவது என்று புரியாமல் அலைந்து கால் கடுத்து பட்டினியோடு இரவு சரோஜாம்மாவின் வீட்டின் வராந்தாவில் குளிர் நடுங்க கழிக்க நேர்ந்தது என்றான். எங்கே போவது, எங்கே சாப்பிடுவது என்று புரியாமல் அலைந்து கால் கடுத்து பட்டினியோடு இரவு சரோஜாம்மாவின் வீட்டின் வராந்தாவில் குளிர் நடுங்க கழிக்க நேர்ந்தது காலை சரோஜாம்மா அவனை கவனித்து காபி கொடுத்து அனுப்பினாள். மறு நாள் முழுவதும் தேடி அலைந்து ஒரு ரூம் வாடகைக்குக் கிடைத்தது. ஆயிரம் ரூபாய் வாடகைக்கு. ஆயிரம் ரூபாய் காலை சரோஜாம்மா அவனை கவனித்து காபி கொடுத்து அனுப்பினாள். மறு நாள் முழுவதும் தேடி அலைந்து ஒரு ரூம் வாடகைக்குக் கிடைத்தது. ஆயிரம் ரூப���ய் வாடகைக்கு. ஆயிரம் ரூபாய் நம்பமுடியுதா லக்கம்மாராமப்பாவுக்கு மூச்சுத் திணறிற்று. ஒரேயடியாக உடம்பு ஓய்ந்து போயிற்று.\nஉனக்கு இதெல்லாம் சொல்ல வேண்டாம்னுதான் நினைச்சேன்…லக்கம்மா பொம்மைபோல அமர்ந்திருந்தாள். உச்சி வெயிலில் மஞ்ச மசேல் என்று ஒளிர்ந்தாள்.குடுமி அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். இவன்தான் தன்னை அடித்தவன் என்று ராமப்பாவுக்கு நிச்சயமாகத் தோன்றிற்று.பாரு இந்த ஆள் என் முதுகை எப்படி அடிச்சிருக்கான் பாரு. உனக்கு திவசம் பண்ணணும்னுதான் சொன்னேன். அது தப்பா தட்சணைக்குப் பணம் வெச்சிருக்கேன். சும்மா ஒண்ணும் பண்ணச் சொல்லல்லே.லக்கம்மா பதிலே சொல்லவில்லை. அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுருங்கிப் போய் பிசைந்து வைத்த மஞ்சள் கட்டியாகிப் போனாள்.இளைஞன் அவனுக்கு ஜாடை காட்டி அழைத்தான். வெற்றிலை வைத்திருந்த தட்டில் சிறிது நீர் விடச் சொன்னான்.\n`தட்சணே’ என்று சைகை காட்டினான். மஞ்சளாக அமர்ந்திருந்த லக்கம்மாவைப் பார்த்து ராமப்பா அர்த்தத்துடன் சிரித்தான். இடுப்பில் முடிந்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை எண்ணாமல் கொடுத்தான். குடுமி திடுக்கிட்டு ஒரு நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு, `இது போதும்’ என்றான்.`ஏன், அப்புறம் என்னை அடிக்கவா நீயே வெச்சுக்கோ’ என்று எழுந்தான் ராமப்பா.இளைஞன் உதட்டைப் பிதுக்கி தலையை அசைத்தான். தட்டில் இருந்த மஞ்சள் உருண்டை அட்சதை எல்லாவற்றையும் கிணற்றில் போட்டுவிட்டுப் போ என்றான் கையை அசைத்து.கிணத்திலேயா நீயே வெச்சுக்கோ’ என்று எழுந்தான் ராமப்பா.இளைஞன் உதட்டைப் பிதுக்கி தலையை அசைத்தான். தட்டில் இருந்த மஞ்சள் உருண்டை அட்சதை எல்லாவற்றையும் கிணற்றில் போட்டுவிட்டுப் போ என்றான் கையை அசைத்து.கிணத்திலேயாஆமாம் ஆத்தங்கரைக்கு பதிலா கிணறு.இளைஞன் `எனக்கு வேற இடத்துக்குப் போகணும்’ என்று கிளம்பினான்.\nராமப்பா சற்று நேரம் அந்த மஞ்சள் உருண்டையைப் பார்த்தபடி இருந்தான். அது லக்கம்மா என்பது அந்தக் குடுமிக்குத் தெரியாது. ராமப்பா மெல்ல அதை சர்வ ஜாக்கிரதையாகக் கையில் எடுத்தான். கல்யாணமான புதிதில் லக்கம்மா இப்படித்தான் இருப்பாள். மிருதுவாக பொன்னிறமாக. கிணற்றுக்குக் கம்பை ஊன்றியபடி நடந்தான். கிணற்றடியில் கம்பை சாய்த்து கைத்தாங்கலாகப் பிடித்து லக்கம்மாவை அணை���்தபடி சுவரில் ஏறி சடாரென்று அதல பாதாளத்தை நோக்கிப் பயணிக்கும்போது ஆனந்தமாக இருந்தது.`லக்கம்மா பசிக்கிறது’ என்றான்.லக்கம்மா சிரித்தாள். அட உனக்கே கேக்கணும்னு தோணியிருக்கா என்றாள். பாதாள இருளில் அவளது மஞ்சள் முகத்தை தேடியபடி அவன் விரைந்தான்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nடாக்டர் வீடு - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப ���ளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ��க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76741/cinema/Kollywood/Prithviraj-suspense-related-to-Vijaysethupathi.htm", "date_download": "2019-06-17T15:01:01Z", "digest": "sha1:VR5FCWSBHZY4WEUMLBH6UCK7OBKHIKV3", "length": 10971, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரித்விராஜ் வைத்த சஸ்பென்ஸ் விஜய்சேதுபதி பற்றியா..? - Prithviraj suspense related to Vijaysethupathi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன் | கேங்ஸ்டராக சிம்பு | சைக்கோ வில்லனுடன் மோதும் விஜய் சேதுபதி | ஓ பேபி பெண்களுக்கான படமா - சமந்தா விளக்கம் | தனுஷைக் கவர்ந்த மெஹ்ரின் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கிறாரா துருவ் விக்ரம் - சமந்தா விளக்கம் | தனுஷைக் கவர்ந்த மெஹ்ரின் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கிறாரா துருவ் விக்ரம் | நடிகர் சங்க தேர்தல் : பாதுகாப்பு கோரி விஷால் கோர்ட்டில் முறையீடு | பல பெண்களை சீரழித்தவர் விஷால் : தேர்தல் நேரத்தில் கிளம்பிய ஸ்ரீரெட்டி | தமிழிசை மீதான விமர்சனம் : மன்னிப்பு கேட்ட நிஷா | வளைகாப்பு: நெகிழும் சுஜா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபிரித்விராஜ் வைத்த சஸ்பென்ஸ் விஜய்சேதுபதி பற்றியா..\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்���ுனர் அவதாரம் எடுத்து, லூசிபர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. நாளை மறுநாள் (மார்ச்-22) அபுதாபியில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.\nஇந்த விழா குறித்து பிரித்விராஜ் ஒரு வீடியோவில் குறிப்பிடும்போது, இதுவரை சொன்ன விஷயங்கள் தவிர்த்து முக்கியமான ஒரு சஸ்பென்ஸ் ஒன்றும் இந்த படத்தில் இருக்கிறது. அது இசை வெளியீட்டு விழா அன்று வெளியிடப்படும் கூறியுள்ளார்.\nஇந்தப்படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்று முன்பு சொல்லப்பட்டது. அதுதான் அந்த சஸ்பென்ஸ் ஆக இருக்கும் என பெரும்பாலோனோர் கூறி வருகின்றனர். இந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் யாரோ ஒருவர் மூலம் இந்த தகவல் முன்கூட்டியே கசிந்து விட்டது என்றும் சொல்லப்படுகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nடிஜிட்டல் உரிமை, தெலுங்கில் புதிய ... தீவிர உடல் இளைப்பில் சிம்பு\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\nகாமோஷி பட கேரக்டர் ரொம்பவும் சவாலானது: தமன்னா\nவேதாளம் இந்தி ரீமேக்கில் ஜான் ஆப்ரகாம்\nபாக்.,கிற்கு பூனம் பாண்டே வித்தியாச பதிலடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசைக்கோ வில்லனுடன் மோதும் விஜய் சேதுபதி\nஓ பேபி பெண்களுக்கான படமா\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கிறாரா துருவ் விக்ரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசைக்கோ வில்லனுடன் மோதும் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதியின் மலையாள பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபழனியில் தொடங்கிய விஜய் சேதுபதியின் புதிய படம்\n20 வருடத்திற்கு முன்பு கைநழுவிய வாய்ப்பு ஷாருக்கானுக்கு மீண்டும் ...\nஹீரோயின் அப���பாவாக விஜய் சேதுபதி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?cat=8&paged=2", "date_download": "2019-06-17T15:32:27Z", "digest": "sha1:YZ32N4FXVOOSQHTUNDZRQCHHAXGVDRPZ", "length": 15785, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | மட்டக்களப்பு", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅந்த சந்தேக நபர் தனது பெயர் உமர் என்று கூறினார்: சீயோன் தேவாலய பாதிரியார்\nநாட்டில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் மட்டக்களப்பிலுள்ள சீயோன் கிறித்துவ தேவாலயமும் ஒன்று. அங்கு அந்த சமயத்தில் பொறுப்பில் இருந்தவர் பாதிரியார் ஸ்டான்லி. அந்த தாக்குதலில் அவர், அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஸ்டான்லியின் உறவினர்களின் 10\nநியூஸிலாந்து தாக்குதலைக் கண்டித்து, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்; தீர்மானமும் நிறைவேற்றம்\n– எம்.எஸ்.எம். நூர்தீன் – நியூஸிலாந்து பள்ளிவாசலில் முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதுடன், நகர சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து சபை அமர்விலும் கலந்து கொண்டனர். நியூஸிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிசவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட\nமுஸ்லிம் மாணவிகள் மீது மட்டும் பகிடிவதை என்பது பொய்; முழுமையான வீடியோ புதிது வசம்\n– மப்றூக் – கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவியர்களை மட்டும் பகிடிவதை செய்வதாக வெளிவந்த வீடியோவில் உண்மை இல்லை எனவும், அங்கு படிக்கும் அனைத்து மதங்களையும் சேர்ந்த கனிஷ்ட மாணவர்கள் மீதும் – சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டார்கள் என்பதும் ஆதாரத்துடன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரியவந்துள்ளது. பர்தா அணிந்த முஸ்லிம் மாணவியர்கள் மீது பகிடிவதை மேற்கொள்ளப்படும்\nகிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதையும், உரத்து எழும் கண்டனங்களும்: ஆராய்கிறது புதிது\n– மப்றூக் – பெருந்தொகையான பெண் மாணவிகளை விரட்டி விரட்டி, அவர்கள் மீது ஆண் மாணவர்கள் சிலர், நீரை இறைக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று, ‘பேஸ்புக்’கில் வைரலாகப் பரவி வருகிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களே, அங்குள்ள கனிஷ்ட மாணவியர்கள் மீது, இவ்வாறு நடந்து கொண்டதாக அந்த வீடியோ குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,\nஜனவரியில் ராஜிநாமா செய்வேன்; அதற்குள் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவேன்: ஆளுநர் ஹிஸ்புல்லா\nவாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பன்னிரெண்டு வைத்தியர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் நியமிப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்துள்ளார்.வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இந்த உறுதியை வழங்கினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்;“கிழக்கு மாகாணத்திலுள்ள\nகிழக்கில் கடமையாற்றும் வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு, சொந்த இடங்களுக்கு இடமாற்றம்: ஆளுநர் உத்தரவு\nகிழக்கு மாகாணத்திலே கடமை புரிகின்ற வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களை, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு ஏப்ரல் 05 ஆம் திகதி தொடக்கம் இடமாற்றம் வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உத்தரவுபிறப்பித்துள்ளார்.நேற்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பிலுள்ள ஆளுநர் பணிமனையில் இடம்பெற்ற மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மேலதிக கல்விப் பணிப்பாளர்கள், ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலின் போது, இந்த உத்தரவை\nபட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம்\n– எம்.ஐ.எம். அஸ்ஹர் – உயர்தர உயிரியல் , கணித , வர்த்தக, கலை மற்றும் தொழிலநுட்ப பிரிவு மாணவர்களுக்காக இந்தியா தந்திர யோகா வித்யா பீடம் ஒழுங்கு செய்திருந்த மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் கே. தம்பிராஜா தலைமையில்\nபட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், ‘போதைப் பொருள் ஒழிப்பு’ விழிப்புணர்வு ந���கழ்வு\n– எம்.ஐ.எம். அஸ்ஹர் – பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் – களுவாஞ்சிகுடியில் இன்று வியாழக்கிழமை, போதைப் பொருள் ஒழிப்பு வார நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலை அதிபர் கே. தம்பிராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொலிஸார் கலந்து கொண்டு – மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினர். இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி\nஇலங்கைக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு: சஊதி தூதுவர் ஹிஸ்புல்லாவிடம் தெரிவிப்பு\nஇலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 3500 பேருக்கான கோட்டா வழங்கப்படும் என்று சஊதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலித் தெரிவித்தார்.சஊதி தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் செய்த போது, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் இந்த உறுதிமொழியை வழங்கினார்.இலங்கைக்குஇதுவரை காலமும் 2500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 13000 பேர் ஹஜ் செல்ல விண்ணப்பித்திருந்தும் ஹஜ்\nஜும்ஆவுக்கு மூடிய கடைகளைப் படமெடுத்து, ஹர்த்தால் என செய்தி வெளிட்டது சக்தி ரி.வி: மகாராஜாவுக்கு காத்தான்குடி மீடியா போரம் கடிதம்\nகிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை, முஸ்லிம் பகுதிகளில் எங்குமே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படாத நிலையில், ஜும்ஆ தொழுகைக்காக மூடப்பட்டிருந்த கடைகளை படம் பிடித்து, கிழக்கு ஆளுநருக்கு எதிராக முஸ்லிம்கள் கடையடைப்புச் செய்தனர் என்று, சக்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதாகவும், இதன் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்ததாகவும் குறிப்பிட்டு, சக்தி நிறுவனத்தை\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்\nஅரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nதெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன\nகல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம்\nதர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D--790064.html", "date_download": "2019-06-17T15:02:05Z", "digest": "sha1:XA2VLKA5ETTEY3HVBMDWUZCC5EGOUXEJ", "length": 6585, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவிகள் வசூலித்த கொடி நாள் நிதி ஆட்சியரிடம் அளிப்பு- Dinamani", "raw_content": "\n17 ஜூன் 2019 திங்கள்கிழமை 11:38:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nமாணவிகள் வசூலித்த கொடி நாள் நிதி ஆட்சியரிடம் அளிப்பு\nBy கிருஷ்ணகிரி, | Published on : 26th November 2013 04:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n: காவேரிப்பட்டணம் அரசுப் பள்ளி மாணவிகள் வசூலித்த கொடி நாள், தொழு நோய் நிதியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் டி.பி ராஜேஷிடம் திங்கள்கிழமை அளித்தார்.\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.\nஇதில், காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தொழு நோய் நிதி ரூ.31 ஆயிரம், கொடி நாள் நிதி ரூ.47,700 என மொத்தம் ரூ.78,700-யை பொதுமக்களிடம் வசூலித்தனர். இந்த நிதியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, ஆட்சியர் டி.பி.ராஜேஷிடம் அளித்தார்.\nஉடன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.பாலசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ப.மந்திராசலம், காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கி.ராஜேஸ்வரி உள்ளிட்டோர் இருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+GY.php?from=in", "date_download": "2019-06-17T14:35:46Z", "digest": "sha1:35SAH5IU7BRPQI5YSGGXVRQPT4SIQB2O", "length": 11203, "nlines": 21, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி GY", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி GY\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம��நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி GY\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00592.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nமேல்-நிலை கள / இணைய குறி GY\nமேல்-நிலை கள / இணைய குறி GY: கயானா\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, கயானா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து ��ருகிற அழைப்புகளுக்கு 00592.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/2015/12/29/flipkart-sells-car-bikes/", "date_download": "2019-06-17T14:57:40Z", "digest": "sha1:K3B5SU42DRPKA6WZVMNKCU35D6DNEVPY", "length": 9307, "nlines": 99, "source_domain": "www.techguna.com", "title": "பைக், கார் விற்பனையை துவங்கியது: ப்ளிப்கார்ட் - Tech Guna.com", "raw_content": "\nHome » கணினி » பைக், கார் விற்பனையை துவங்கியது: ப்ளிப்கார்ட்\nபைக், கார் விற்பனையை துவங்கியது: ப்ளிப்கார்ட்\nஆன்லைன் வணிக தளமான ப்ளிப்கார்ட், தற்போது தனது இணையதளத்தில் பைக், கார் விற்பனையை துவங்கியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் அளித்துள்ள செய்தியில், வளர்ந்து வரும் இந்த துறையில் நாங்கள் இறங்கியுள்ளோம். மேலும் முதற்கட்டமாக பெங்களூர் பகுதியில் மட்டும் சோதனை அடிப்படையில் முயற்சி செய்து பார்ப்பதாகவும் பிலிப்கார்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்களிடையே ஏற்கனவே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. ப்ளிப்கார்ட் தற்போதுதான் ஆட்டோமொபைல் துறையில் கால் பதித்துள்ளது. ஆனால் ஸ்நாப் டீல் இதற்க்கு முன்னதாகவே இந்த துறையில் செயல்பட துவங்கிவிட்டது.\nஅப்பிலியட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிப்பது எப்படி \nகுறிப்பாக ஸ்நாப் டீல் சொகுசு ரக படகுகளை கூட தனது தளத்தில் விற்பனை செய்கிறது. எது எப்படி இருப்பினும், மக்களின் போக்கை சரியாக கவனித்தே இது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவதாக ஆன்லைன் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.\nபிலிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குவது எப்படி\nபிலிப்கார்ட்டில் கார்/பைக் எப்படி வாங்குவது\nஇந்த லிங்க் வழியாக சென்று சாதாரண பொருட்கள் வாங்குவது போலவேதான் வாங்க வேண்டும். வண்டியின் விலை இல்லாமல், முன்பணம் செலுத்த வேண்டும், பிறகு வண்டிக்கான மொத்த பணத்தையும் செலுத்தினால், வண்டி உங்கள் வீடு தேடி வரும். வண்டி வீடு வந்து சேர்ந்ததும், ரீடர்ன், ரீபிளேஸ் செய்ய இயலாது. அதோடு இந்த திட்டம் பெங்களூர் வாசிகளுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த திட்டம் வெற்றிபெற்றால் நம்மூர்களுக்கு விரைவில் அறிமுகம் செய்யப்படும்.\nஎன் பதிவுகள் இலவசமாக பெற என்ன செய்ய வேண்டும்\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தை��ும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nவெப் டிசைனிங் பயிற்சி - வோர்ட்பிரஸ்\nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nடோரன்டில் டவுன்லோட் செய்யாமல் படம் பார்ப்பது எப்படி \nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nவெப் டிசைனிங் பயிற்சி - வோர்ட்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164656-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/110-sriramanuja-nootrandhathi.html/6", "date_download": "2019-06-17T14:46:57Z", "digest": "sha1:NFXC6RJXIZVKSJLB2ZGZA56NHYPGCK45", "length": 9079, "nlines": 123, "source_domain": "deivatamil.com", "title": "ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி – Page 6", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nஅடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய்அன்று பாரதப்போர்\nமுடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை முழுதுணர்ந்த\nஅடியர்க் கமுதம் இராமா னுசனென்னை ஆளவந்திப்\nபடியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே. 51\nபார்த்தான் அறுசம யங்கள் பதைப்ப,இப் பார்முழுதும்\nபோர்த்தான் புகழ்கொண்டு புன்மையி னேனிடைத் தான்புகுந்து\nதீர்த்தான் இருவினை தீர்த்தரங் கன்செய்ய தாளிணையோ\nடார்த்தான் இவையெம் இராமா னுசன்செய்யும் அற்புதமே. 52\nஅற்புதன் செம்மை இராமா னுசன், என்னை ஆளவந்த\nகற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய\nபற்பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும்\nநற்பொருள் தன்னை, இந் நானிலத் தேவந்து நாட்டினனே. 53\nநாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்\nகாட்டிய வேதம் களிப்புற் றது,தென் குருகைவள்ளல்\nவாட்டமி லாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில்\nஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வுகண்டே. 54\nகண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்\nதொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த\nபண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்\nகொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குடியே. 55\nகோக்குல மன்னரை மூவெழு கால், ஒரு கூர்மழுவால்\nபோக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்\nஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின்என்\nவாக்குரை யாது, என் மனம்நினை யாதினி மற்றொன்றையே. 56\nமற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக்காள்\nஉற்றவ ரேதனக் குற்றவ ராய்க்கொள்ளும் உத்தமனை\nநற்றவர் போற்றும் இராமா னுசனையிந் நானிலத்தே\nபெற்றனன் பெற்றபின் மற்றறி யேனொரு பேதைமையே. 57\nபேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென்\nறோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட்\nடாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்\nவாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே. 58\nகடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே\nமிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்\nசுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை\nஉடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே. 59\nஉணர்ந்தமெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்\nமணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள்\nபுணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்\nகுணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே. 60\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nPrevious ஸ்ரீமத் ராமானுஜர் சரிதம்\nNext இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது.\nஇறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது.\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n1 year ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2014/08/", "date_download": "2019-06-17T14:52:51Z", "digest": "sha1:JHRFG33O5Z6RK7QBAOHERHHLLQE6DCUI", "length": 20279, "nlines": 266, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: August 2014", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு BSNL நிறுவனத்தில் பணி\nஇந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலியிடங்கள்: 04 (PWD (HI))\nசம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.\nகல்வித்தகுதி: 31.12.2014 தேதியின்படி Telecommunication, Electronics, Radio, Computer, Electrical, Information Technology, Instrumentation, INdustrial Electronics போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது அதற்கு இணையான பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 05.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: போட்டித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டித் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.\nதேர்வு நடைபெறும் தேதி: 23.11.2014\nவிண்ணப்பிக்கும் முறை: www.tamilnadu.bsnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்துடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 இணைக்க வேண்டும். இதில் இரண்டு புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கான இடங்களில் ஒட்டவும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2014\nமேலும் பயிற்சி நடைபெறும் தேதி, தேர்வு பாடத்திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www,tamilnadubsnl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nகிளை செயலர்கள் கூட்டம் -23-08-2014 அன்று சங்க அலுவலகத்தில் காலை 1100 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர் S .பிரின்ஸ் தலைமையில் நடை பெற்றது.தோழர் ஜான்பீட்டர் SDOP கிளை செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.\n2.மாவட்ட செயற்குழு /மாவட்ட மாநாடு\n3.அகில இந்திய மாநாடு -பங்கேற்பு\n4.WORKS COMMITTEE -ஈரோடு கருத்தரங்கம்\nகூட்டத்தில் JCM உறுப்பினர் மேகநாதன் , WORKS COMMITTEE members வேதநாயகம், A.சேகர், கிள்ளிவளவன், நீலமேகம், இளங்கோவன், சீன���தானா மற்றும் TMTCLU மாவட்ட தலைவர் நாடிமுத்து, செயலர் கலைசெல்வன் , பொருளர் R.K.ராஜேந்திரன், மாநில துணை செயலர் நடராஜன் மற்றும் கிளைசெயலர்கள், மாவட்ட சங்கநிர்வாகிகள் கலந்து கொண்டு விவாதத்தை செழுமை படுத்தினர். மாலை 500 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது . விவாதத்தை மாவட்ட செயலர் தோழர் பன்னீர்செல்வம் முடித்துவைத்துபேசினார்.\nதோழர் ராஜேஷ் CTMX கிளை செயலர் நன்றி கூறி முடித்து வைத்தார்.\nகீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\n1.கிளை மாநாடுகள் SEP 10 தேதிக்குள்ளாக நடத்துவது\n2.மாவட்ட செயற்குழு செப் 20 தேதிக்குள்ளாக SDOT கிளை பொறுப்பேற்று நடத்தும் .\n3.மாவட்ட செயற்குழுவில் மாவட்ட மாநாட்டிற்கு தேதியை முடிவு செய்வது ( 21 நாட்கள் முன்னதாக நிர்வாகத்திற்கு கடிதம் கொடுப்பது )\n4.மாவட்ட மாநாட்டை ஏற்கனவே ஏற்றுக்கொண்ட GM (O) கிளை தஞ்சையில் நடத்தும் .\n5.ஜபல்பூர் ALL INDIA CONFERENCE செல்வதற்கு மாவட்ட செயலரிடம் பெயரை பதிவு செய்துகொள்வது.ஏற்கனேவே தோழர் அய்யனார் மற்றும் கூடூர் குணா இவர்களுடன் சேர்த்து 11 தோழர்கள் TICKET BOOK செய்துள்ளனர்.\n6. ஈரோடு WORKS COMMITTEE - கருத்தரங்கத்திற்கு சென்று பங்கேற்பது .\n7. மன்னை கிளைசெயலர் தோழர் C.சேகர் PUNISHMENT CASE நிர்வாகத்துடன் பேசி சரிசெய்வது .\n8. தோழர் MTU பழனிவேலு TTA மாற்றல் பெறுவது .\n9. புதிய இணையதளத்திற்கு இணைப்பு மாநிலத்தில் பெறுவது\n10.TTA தோழர்களுக்கு Rs 500/ talk value மாநில சங்கத்திடம் கோரிப் பெறுவது .\nTSM ஆக பணிபுரிந்த தோழர்கள் கவனத்திற்கு\nBSNL கார்பரேட் அலுவலக உத்திரவின்படி 30-09-2000 க்கு முந்தைய TSM சர்வீஸ் தகவல்களை HRMS மற்றும் சர்வீஸ் புக்கில் UPDATE செய்யப்பட இருப்பதால் தோழர்கள் தங்களிடம் உள்ள TSM STATUS சம்பந்தமான கடிதங்களின் நகல்களை மாவட்ட செயலரிடம் உடனடியாக கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இது மிகவும் அவசரம். முக்கியம்\nகண்ணகி நீதி கேட்ட மதுரையில்...\nகாலில் விதிகளை போட்டு மிதிக்கும்\nகடமை மறந்த மதுரை நிர்வாகத்தினைக்\nஅநீதி களைந்திட.. அணி திரள்வீர்..\nTELECOM CO-OPERATIVE SOCIETY DIRECTOR க்கான பயிற்சி வகுப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் PUNE ல் AUG-19 TO 22 நடைபெற்றது . பயிற்சி வகுப்பில் தோழர் மதுரை இளங்கோவன் ,ஈரோடு குல்சார் அஹ்மத் JTO ,நமது மாவட்டத்தை சேர்த்த தோழர் R.R கலந்து கொண்டனர் ,.இவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்\nமதுரை மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் டென்யூர் முடித்த 3 TM களுக்கு மாற்ற்ல் தர இழுத்தடிக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்\nமாற்றுச் சங்கத்திற்கு சாதகமாக தினம் ஒரு கொள்கையை உருவாக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்\nஉண்ணாவிரதப் போராட்டத்திற்கு பின்பு இரவு 10மணிக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்ட 2 TMகளின் மாற்றல் உத்தரவை மறுநாள் மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்\nமாற்றல் கொள்கை பற்றி கருத்துக் கேட்பு கூட்டம் என்று சொல்லி அனைத்துச் சங்கங்களையும் அழைத்து கருத்து திணிப்பு கூட்டம் நடத்திய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்\nபிரச்னையைத் தீர்ப்பதிற்குப் பதில் NFTE சங்கத்தை பழிவாங்க நினைக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்\nகார்ப்பரேட் உத்தரவு, மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதல் எதையும் மதியாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்\nமாநிலச் செயலரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும்\nதோழர்களே... அநீதி களைந்திட.. அணி திரள்வீர்..\nநமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள நிலத்தின் அளவு 48,52,02,459 சதுர அடிகள். 11,128.497 ஏக்கர்.\nநமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள கட்டிடங்களின் அளவு 13,15,36,259 சதுர அடிகள். 301.6802 ஏக்கர்.\nநாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த தகவல்\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nமாற்றுத்திறனாளிகளுக்கு BSNL நிறுவனத்தில் பணி இந்தி...\nகிளை செயலர்கள் கூட்டம்23-08-2014கிளை செயலர்கள் கூட...\nTSM ஆக பணிபுரிந்த தோழர்கள் கவனத்திற்குBSNL கார்பரே...\nமதுரை அநீதி களைய மாநிலச்செயலர் அறப்போர் கால் சில...\nமாநிலச்செயலர் அறப்போர் தோழர்.பட்டாபி 28/08/201...\nசொத்துநமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjcyNTA5NDU1Ng==.htm", "date_download": "2019-06-17T15:57:12Z", "digest": "sha1:UAXUJIJAU7424YRWBNZCJFBYRXZT42AV", "length": 14038, "nlines": 214, "source_domain": "paristamil.com", "title": "மட்டன் கஞ்சி செய்வது எப்படி?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமட்டன் கஞ்சி செய்வது எப்படி\nமட்டன் சேர்த்து செய்யும் கஞ்சி அருமையாக இருக்கும். இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமட்டன் கஞ்சி செய்வது எப்படி\nஅரிசி - 2 கப்\nவறுத்த சிறு பருப்பு - 1 கப்\nமட்டன் - அரை கிலோ\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nமசாலா தூள் - தேவைக்கு\nமிளகாய் தூள் - தேவையான அளவு\nபட்டை, ஏலக்காய் - சிறிதளவு\nஇஞ்சி, பூண்டு விழுது - சிறித��வு\nபெரிய வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅரிசியை சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.\nகுக்கரில் இறைச்சி, மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.\nநன்கு வெந்ததும் குக்கரை திறந்து அரிசி, பருப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.\nநன்கு வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.\nவாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அரைத்துவைத்த கலவையில் சேர்க்கவும்.\nபின்னர் அதனை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.\nசுவையான மட்டன் கஞ்சி ரெடி.\nபச்சை பயறு - அரிசி கஞ்சி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawyersundar.com/2009/03/blog-post.html", "date_download": "2019-06-17T15:04:11Z", "digest": "sha1:Z4TY76JSPWGKECXTQBDCLQJ3XZ2WUD53", "length": 29560, "nlines": 230, "source_domain": "www.lawyersundar.com", "title": "இந்திய மக்களாகிய நாம்...: தினமலர் வாரமலரின் தமிழ்ப்பற்று!", "raw_content": "\nதினமலர் நாளிதழுக்கும் தமிழ் மொழிக்கும் இடையே உள்ள உறவு மிகவும் விந்தையானது. தமிழ்நாட்டில், தமிழர்களின் ஆதரவால் வாழ்க்கை நடத்தும் தினமலர் நாளிதழ், தமிழர்களுக்கு எந்த அளவிற்கு நேர்மையாக இருக்கிறது என்ப��ு பெரும் விவாதத்திற்குரியது.\nதினமலர், தமிழ் மொழிக்காவது நேர்மையாக இருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். உதாரணமாக கமா எனப்படும் காற்புள்ளியை எங்கே, எதற்காக, எப்படி பயன்படு்த்த வேண்டும் என்பதுகூட தினமலருக்கு தெரியாது.\nஒன்றுக்கு மேற்பட்ட பெயர்ச்சொற்கள் தொடர்ச்சியாக வரும்போது அவற்றுக்கு இடையே காற்புள்ளி போடுவது இயல்பு. ஆனால் தினமலரோ, அரசியல் தலைவர்களின் பெயரையோ, கட்சிகளின் பெயரையோ சுருக்கமாக முதலெழுத்துகளில் குறிப்பிடும்போது இந்த காற்புள்ளிகளை தேவையின்றி பயன்படுத்தும். இந்த பெயர்ச்சொற்கள் தொடர்ச்சியாக வரவேண்டும் என்றில்லை: தனியாக பிரசுரிக்கும்போதே காற்புள்ளிகளை தவறாக பயன்படுத்தும். [உதாரணம்: மு.க., - ஜெ., - தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க,] இவை தொடர்ச்சியாக வரும்போது காற்புள்ளி கட்டாயமாக போடவேண்டும். தனித்தனியாக பிரசுரிக்கும்போது காற்புள்ளி போடுவது இலக்கணப்படி தவறு. ஆனால் இந்த தவறை தொடர்ந்து செய்துவருகிறது. தினமலர்.\nஇந்த தினமலரின் 29-03-2009 தேதிய வாரமலர் (சென்னை, மதுரை, கோவை, பாண்டி) இதழ்களில் இது உங்கள் இடம் என்ற பெயரில் வெளியாகும் வாசகர் கடிதம் பகுதியில் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்ற கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது.\nஅந்த கடிதத்தை படிக்காதவர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nதேர்வில் இடம் பெற்ற திரைப்பட பாடல்\nஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படும் தனியார் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணியாற்றுகிறேன். நான் நடத்திய மாதிரி தேர்வில், “தமிழ் எத்தனை வகைப்படும்” என்ற வினாவுக்கு மாணவி ஒருத்தி, “முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் என மூவகைப்படும்...” என விடையளித்தாள்.\nபிற வினாக்களுக்கு தப்பும், தவறுமாக விடையளித்திருந்த அம்மாணவி, இந்த வினாவுக்கு மட்டும் எப்படி சரியாக விடையளித்தாள் என வியந்த நான், அவளிடம் இது பற்றி விசாரித்தேன்.\nஅவளோ, தான் நடிகர் விஜயின் ரசிகை என்றும், விஜய் படத்தின் பாடல்கள் அனைத்தும் தனக்கு மனப்பாடமாகத் தெரியும் என்று கூறியதோடு, விஜய் நடித்த திரைப்பட பாடலான, “நீ முத்தமொன்று தந்தால் முத்தமிழ், வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்... நீ பேசிடும் வார்த்தைகள் பைந்தமிழ்...” என்ற பாடலைக் கொண்டு தமிழின் வகைகளை எழுதியதாகவும் கூறினாள்.\nபடிக்கும் பிள்ளைகள் திரைப்பட பாட��்களை மனப்பாடம் செய்து, “உரு” போடும் நேரத்தை, தமிழ்ப்பாடச் செய்யுள்களை உருப்போடுவதில் செலவிட்டால் அதிக மதிப்பெண்களை பெறலாமே\n- அ. லக்குமதி, தென்காசி\nதமிழின் வகைகள் என்பது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று மூன்று பிரிவாக முன்னர் பிரிக்கப்பட்டிருந்தது. தற்போது காலத்தின் மாற்றத்தில் அறிவியல் தமிழ், சட்டத்தமிழ் போன்ற நவீன பிரிவுகளும் உருவாகி இருப்பது தமிழர்களுக்கு தெரியும். ஆனால் விஜய் படத்தின் பாடலில் இருப்பது போல் முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் என்ற அடிப்படையில் தமிழை, திரைப்பட பாடலாசிரியர்கள் உட்பட, தமிழ் அறிஞர்கள் யாரும் பிரிக்கவில்லை.\nஇது மாணவ-மாணவிகளுக்கு தெரியாமல் இருந்தால், அது மாணவப்பருவம் என்பதால் மன்னி்க்கக்கூடிய குற்றமே.\nஆனால் ஒரு ஆசிரியைக்கு தெரியவில்லை என்பது வெட்கக்கேடு.\nஇந்த உண்மை தினமலர் ஆசிரியர் குழுவினருக்கும் தெரியவில்லை என்பதை எப்படி விமர்சிப்பது எனறு தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இந்த கடிதத்திற்கு 1,000 ரூபாய் பரிசு வேறு.\nதமிழர்களின் வாழ்நிலை, அரசியல் குறி்த்து, உள்நோக்கத்தோடு தப்பும்-தவறுமாகவும், திரித்தும் செய்திகளை வெளியிடும் தினமலர், இப்போது தமிழோடும் விளையாடுகிறது. தமிழ்ச் சமூகம் என்ன செய்யப்போகிறது\nஞாயிறு, மார்ச் 29, 2009 8:57:00 பிற்பகல்\nமரியாதையா தினமலர் தமிழ் பத்திரிக்கை தமிழ் பதிப்பை நிறுத்திடலாம். அந்தளவுக்கு தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவங்க சேவை செஞ்சுகிட்டு இருக்காங்க.\nஞாயிறு, மார்ச் 29, 2009 9:44:00 பிற்பகல்\nதமிழுக்கு தினமலர் செய்யும் தொண்டு அளப்பரியது. இவங்களோட சேவையப் பாராட்டி நான் ஏற்கனவே எனது பதிவில் சென்ற ஆண்டு ஒரு இடுகையிட்டிருந்தேன். http://www.maraneri.com/2008/07/blog-post_14.html\nஉண்மைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டிய பத்திரிக்கை இது.\nஞாயிறு, மார்ச் 29, 2009 9:47:00 பிற்பகல்\nத்தூ.. வேற என்ன சொல்ல\nஇந்தக் கன்றாவியைத் தான் நான் தினமும் காசு குடுத்து வாங்குகிறேன். வேறு வழி இல்லாமல்.\nதினமும் ஏகப் பட்ட எழுத்துப் பிழைகள் தான். :(\nஞாயிறு, மார்ச் 29, 2009 9:57:00 பிற்பகல்\nஇதனை காசு கொடுத்து வாங்குவதை முதலில் நிறுத்துங்கள்.\nஞாயிறு, மார்ச் 29, 2009 11:32:00 பிற்பகல்\nஇன்னுமா தினமலக் குப்பைகளையெல்லாம் படிக்கிறீங்க அவர்கள் பத்திரிக்கை தொழில் தர்மத்தையும் கடைப்பிடிக்கவில்லை, தமிழரையும் மதிக்��வில்லை, தமிழையும் மதிக்கவில்லை. இவர்களெல்லாம் தமிழில் இன்னும் பத்திரிக்கை நடத்திக்கொண்டிருப்பதே தமிழர்களின் சகிப்புத்தன்மையினால் மட்டுமே\nதிங்கள், மார்ச் 30, 2009 1:03:00 முற்பகல்\nதிங்கள், மார்ச் 30, 2009 1:19:00 முற்பகல்\nஇந்த குப்பையினை காசு கொடுத்து வாங்குவதை மட்டுமல்ல, இணையதளங்களில் சென்று படிப்பதையும் நிறுத்த வேண்டும்.\nதிங்கள், மார்ச் 30, 2009 1:48:00 முற்பகல்\nதிங்கள், மார்ச் 30, 2009 5:32:00 முற்பகல்\nஇது மாணவ-மாணவிகளுக்கு தெரியாமல் இருந்தால், அது மாணவப்பருவம் என்பதால் மன்னி்க்கக்கூடிய குற்றமே.\nஆனால் ஒரு ஆசிரியைக்கு தெரியவில்லை என்பது வெட்கக்கேடு.\nஇந்த உண்மை தினமலர் ஆசிரியர் குழுவினருக்கும் தெரியவில்லை என்பதை எப்படி விமர்சிப்பது எனறு தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இந்த கடிதத்திற்கு 1,000 ரூபாய் பரிசு வேறு.\nதிங்கள், மார்ச் 30, 2009 11:45:00 முற்பகல்\n'நூ' என்ற எழுத்தில் நு தனியாகவும் கால் தனியாகவும் போடுவதற்காகவே தினமலரைப் புறக்கணிக்கலாம்.\nதிங்கள், மார்ச் 30, 2009 1:59:00 பிற்பகல்\nநானும் இதை பத்தி இன்னிக்கு எழுதலாம்னு இருந்தேன். இ.உ.இ. பகுதியில் இடம்பெறும் பல கடிதங்கள் உடான்ஸ் என்பது என் கருத்து. அதை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ளது நேற்று பிரசுரமான இக்கடிதம். ஒன்னு யாரோ ஒருவர் எழுதியதாக தினமலரே எழுதி வெளியிட்டிருக்கக் கூடும். இல்லை என்றால யாரோ ஒரு விஜய் பித்து தலைக்கேறிய ஒரு வாசகர்/கி, விஜய் பாடல்களின் பெருமையை நிலைநாட்டுவதற்காக இப்படியெல்லாம் எழுதிப் போட்டிருக்கக் கூடும். (இப்படி எல்லாம் ஏன் யோசிக்க வேண்டியுள்ளதென்றால் தமிழாசிரியர்களின் தமிழறிவு இவ்வளவு தான் என்பதை நம்பக் கடினமாக இருக்கிறது). இதெல்லாம் இல்லைன்னா உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம் தான் இது. அதற்கு ஒரு பத்திரிகை 1000ரூபாய் பரிசு வழங்கியிருப்பது இன்னும் வேதனையானது. இயல், இசை, நாடகத்தை முத்தமிழ் என்று கொண்டாலும் கூட தமிழின் வகைகள் இயல், இசை, நாடகம் என்று எழுத வில்லை என்றால் எந்த தமிழாசிரியரும் இதற்கு மதிப்பெண் அளிக்க மாட்டார்கள்.\n(தயவு செய்து உங்கள் அடைப்பலகையில் ஃபாண்ட் வண்ணத்தை மாற்றவும். படிப்பதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. நன்றி)\nதிங்கள், மார்ச் 30, 2009 2:22:00 பிற்பகல்\nதிங்கள், மார்ச் 30, 2009 4:17:00 பிற்பகல்\nதினத்தந்தியின் ஞாயிறு/குடும்ப மலர் இணையத்தில��� படிக்கத்தோன்றியது (ஊரில் சலூன் கடையில் படிக்கும் பழக்கம்) அதில் இருக்கும் பிழைகள் பார்த்தால் சி.பா.ஆதித்தனார் தற்கொலையல்ல கொலைகள் பண்ணுவார்... எ.கொ.ச \nதிங்கள், மார்ச் 30, 2009 11:14:00 பிற்பகல்\nஅது சரி. வேற எந்த தமிழ் பத்திரிகை நல்ல தமிழ பயன் படுத்துது தினமலர் பத்திரிகை விருப்பு வெறுப்பு இல்லாமல் செய்தி போடுவதால் விமர்சனகளுக்கும் குறைவில்லை. நமது நடை, உடை, பாவனைகளில் தமிழை பயன்படுத்துவோம். ஐயா, ஆவி, ஜூவி, குமுதம், நக்கீரன், முரசொலி, டெய்லி தந்தி, தினமணி இதையல்லாம் படிங்க சாமி\nவெள்ளி, ஏப்ரல் 03, 2009 1:44:00 பிற்பகல்\nசெவ்வாய், ஏப்ரல் 07, 2009 8:46:00 பிற்பகல்\nதிங்கள், ஏப்ரல் 13, 2009 12:49:00 பிற்பகல்\nதமிழை பலவீனப்படுத்தவும், முழுமையில்லாத ஒரு மொழியாகக் காட்டவும், பிறமொழி கலப்பு தவிர்க்க இயலாதது என்று சிந்தைத்திறனற்றவர்களை நம்பச்செய்யவுமே இது காலங்காலமாக இந்த சூழ்ச்சியைக் கையாள்கிறது.\nவெள்ளி, ஏப்ரல் 17, 2009 2:00:00 பிற்பகல்\n\"அபேஸ், அம்பேல், கல்தா, லோக்சபா, ராஜ;யசபா, டமால், டுமீல்\" ஆகிய பொருட்செறிவுமிக்க சொற்களை வேறு எந்த நாளிதழிலும் நீங்கள் காணமுடியாது.\nவெள்ளி, ஏப்ரல் 17, 2009 2:02:00 பிற்பகல்\nஇந்த குப்பையினை காசு கொடுத்து வாங்குவதை மட்டுமல்ல, இணையதளங்களில் சென்று படிப்பதையும் நிறுத்த வேண்டும்.\nசனி, ஏப்ரல் 18, 2009 4:06:00 பிற்பகல்\nஎல்லோரும் தமிழ் ஓசை வங்கி படியுங்கள் \nதிங்கள், ஏப்ரல் 27, 2009 11:37:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகள் குறித்து அறிய...\nசட்டம் - நீதி (18)\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\n(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்கால...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்\nஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பா...\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை. இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிற...\nஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் ���றிஞரே\nதமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும்...\n” – ஒரு கசப்பான அனுபவம்\nஊ டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறு...\nஜனநாயகத்தின் நான்காவது தூண் – சரிகிறதா\nமக்களாட்சி நடைமுறையின் மூன்று தூண்களான நாடாளுமன்றம் – சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை எப்படி இயங்குகின்றன\nநேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும் – சில குறிப்புகள், சில கேள்விகள்...\n(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்) குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும...\n2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள். காலை 6 முதல் மதியம் 2 மணிவரை எனக்குப் பணி. பனியும், குளிரும் நிறைந்த அதிகாலையில் கிளம்ப...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோக...\nகல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)\nதிருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/shiva-temple-arulmigu-moovar-thirukoyil-t348.html", "date_download": "2019-06-17T15:55:17Z", "digest": "sha1:EX6HLLI7E5S5TBSDZJ37BTE77UZROICD", "length": 20340, "nlines": 249, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு மூவர் திருக்கோயில் | arulmigu moovar thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகோயில் அருள்மிகு மூவர் திருக்கோயில் [Arulmigu three Temple]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு மூவர் திருக்கோயில், சுந்தரர் தெரு, அழகப்பன் நகர் மதுரை-625 003\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nமீனாட்சியம்மனின் கல்யாணக்கோலத்தை குறிப்பிடும் வகையில் இச்சன்னதி அமைந்துள்ளது. பக்தியுள்ள ஆண்,பெண் யாராக இருந்தாலும் இக்கோயில்\nகருவறைக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிப்பது தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் பாலமுருகன், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, நந்தீஸ்வரர், வெங்கடாசலபதி,\nசக்கரத்தாழ்வார், கால பைரவர், நாகலிங்கம்,கருப்பணசாமி ஆகியோர் பரிவார தேவதைகளாக அமைந்துள்ளனர். செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில்\nபெண்களும், மற்ற நாட்களில் ஆண்களும் பூஜை செய்யும் பணியைச் செய்கின்றனர். பூக்களால் அலங்கரிப்பது, மணியடிப்பது, கோலமிடுவது, மடைப்பள்ளியில்\nசமைப்பது, கோயிலைத் தூய்மைப்படுத்துவது என்று அனைத்துக் கோயில் பணிகளையும் பக்தர்களே மேற்கொள்கிறார்கள். இங்குள்ள அனைத்து சன்னதிகளிலும்\nவிநாயகர் முதல் அனுமன் வரை அனைத்து கடவுளரின் முகங்களிலும் புன்னகை ததும்பும் காட்சியைக் காண முடிகிறது. கடவுள் நமது வேண்டுதலை\nஇன்முகத்துடன் கேட்பது போல வழிபடுபவர்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவ்வாறு அமைத்துள்ளனர்.\nமீனாட்சியம்மனின் கல்யாணக்கோலத்தை குறிப்பிடும் வகையில் இச்சன்னதி அமைந்துள்ளது. பக்தியுள்ள ஆண்,பெண் யாராக இருந்தாலும் இக்கோயில் கருவறைக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிப்பது தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் பாலமுருகன், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, நந்தீஸ்வரர், வெங்கடாசலபதி, சக்கரத்தாழ்வார், கால பைரவர், நாகலிங்கம்,கருப்பணசாமி ஆகியோர் பரிவார தேவதைகளாக அமைந்துள்ளனர்.\nசெவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் பெண்களும், மற்ற நாட்களில் ஆண்களும் பூஜை செய்யும் பணியைச் செய்கின்றனர். பூக்களால் அலங்கரிப்பது, மணியடிப்பது, கோலமிடுவது, மடைப்பள்ளியில் சமைப்பது, கோயிலைத் தூய்மைப்படுத்துவது என்று அனைத்துக் கோயில் பணிகளையும் பக்தர்களே மேற்கொள்கிறார்கள்.\nஇங்குள்ள அனைத்து சன்னதிகளிலும் விநாயகர் முதல் அனுமன் வரை அனைத்து கடவுளரின் முகங்களிலும் புன்னகை ததும்பும் காட்சியைக் காண முடிகிறது. கடவுள் நமது வேண்டுதலை இன்முகத்துடன் கேட்பது போல வழிபடுபவர்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவ்வாறு அமைத்துள்ளனர்.\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் ம��ுரை , மதுரை\nஅருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை\nஅருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை\nஅருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை\nஅருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை\nஅருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை\nஅருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்\nவல்லடிக்காரர் கோயில் சிவன் கோயில்\nபட்டினத்தார் கோயில் ஆஞ்சநேயர் கோயில்\nசித்தர் கோயில் பிரம்மன் கோயில்\nதியாகராஜர் கோயில் மற்ற கோயில்கள்\nசூரியனார் கோயில் விஷ்ணு கோயில்\nகாலபைரவர் கோயில் சாஸ்தா கோயில்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் ராகவேந்திரர் கோயில்\nதெட்சிணாமூர்த்தி கோயில் வெளிநாட்டுக் கோயில்கள்\nமுனியப்பன் கோயில் பாபாஜி கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-17T14:47:17Z", "digest": "sha1:SLKXJQPPYZX7WL6AVHOC32XX6Y7IA63Q", "length": 2934, "nlines": 66, "source_domain": "cincytamilsangam.org", "title": "வாழையிலை விருந்து Archives - GCTS", "raw_content": "\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு...\nGCTS தைப்பொங்கல் வாழையிலை விருந்து – Menu Updated\nby Subhashini Karthikeyan | Feb 3, 2019 | நம்ம தமிழ் சங்கம், தைப்பொங்கல், வாழையிலை விருந்து | 0 |\nGCTS தைப்பொங்கல் வாழையிலை விருந்து அழைப்பு\nby Subhashini Karthikeyan | Jan 29, 2019 | நம்ம தமிழ் சங்கம், தைப்பொங்கல், வாழையிலை விருந்து | 0 |\nGCTS தைப்பொங்கல் வாழையிலை விருந்து\nby Subhashini Karthikeyan | Jan 22, 2019 | நம்ம தமிழ் சங்கம், தைப்பொங்கல், வாழையிலை விருந்து | 0 |\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கத் தமிழ் பள்ளியின் 15 ஆவது ஆண்டு விழா\nதமிழ் பள்ளி போட்டி முடிவுகள்\nசங்கமம் இதழ் – சித்திரைத் திருவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?cat=268", "date_download": "2019-06-17T14:45:17Z", "digest": "sha1:BNRS4JFT2YP2Z6HRD4JOOAVE5TJVIQYH", "length": 9498, "nlines": 75, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | கலாய்ப்பூ", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபெற்றோல் தட்டுப்பாடு; ஆட்சியாளர்களை ‘வைத்துச் செய்திருக்கும்’ சுவாரஸ்ய ‘மீம்’கள்\n-அஹமட் – நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவி வருகின்றமையினை அடுத்து, அரசாங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவதோடு, ஆட்சியாளர்களின் படங்களை வைத்து ‘மீம்’களும் உருவாக்கப்பட்டு, அவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டும் வருகின்றன. அதிலும் குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவின் படங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள’ மீம்’கள் வைரலாகப் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் முன்னாள் ஜனாதிபதி\nஹலோ தயா சேரா: புதிது வழங்கும் மீம்\nஅம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள முக்கியமான அரச அலுவலகங்கள், அண்மைக்காலமாக அம்பாறைக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களிலுள்ள முக்கிய அலுவலகங்கள் இவ்வாறு, அம்பாறைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அலுவலகங்களை இவ்வாறு அம்பாறைக்குக் கொண்டு செல்வதன் பின்னணியில், அமைச்சர் தயா கமகே உள்ளார் என்று, பரவலாகப் பேசப்படுகிறது. இந்த நிலையில், கல்முனைத்\nஇம்சை: புதிது வழங்கும் மீம்\nதொடர்பான செய்திக்கு: இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்\nகறுப்பு கோட் தெய்வங்கள்: புதிது வழங்கும் மீம்\nதொடர்பான செய்தி: நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்\nஆளில்லாத கடையில் டீ ஆத்துதல்: புதிது வழங்கும் மீம்\nஇறக்காமம் – மாயக்கல்லி மலையில் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோவிடம், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், அவ்வாறு விகாரை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித அதிகாரங்களும் தனக்கு இல்லை\nமு.கா.வும், தேசியப்பட்டியலும்: புதிது வழங்கும் ‘மீம்’\nமு.காங��கிரசின் தற்போதைய தலைபோகும் பிரச்சினை, அந்தக் கட்சிக்குக் கிடைத்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை பங்கு வைப்பது பற்றியதாகும். மு.கா.வுக்குக் கிடைத்துள்ளதென்னவே, இரண்டு தேசியப்பட்டியல்கள்தான், ஆனால் அவற்றினைக் கேட்டு கட்சிக்குள் குழப்படி பண்ணுவோின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது குறித்து ‘புதிது’ செய்தித்தளம் ‘மீம்’ (Meme) ஒன்றினை உருவாக்கியுள்ளது. பார்த்தும், நண்பர்களுடன் பகிர்ந்தும்\nகேலிச் சித்திரங்களுக்குப் பதிலாக, ‘புதிது’ வழங்கும் கலாய்ப்பூ\nகேலிச் சித்திரங்களுக்குப் பதிலாக, புதிது செய்தித் தளத்தின் – புதிய முயற்சி….\nசெய்தித் தளத்தில் புதிய முயற்சி. கலாய்ப்பூ. உங்கள் புதிது இணையத்தளத்தில், விரைவில் எதிர்பாருங்கள்…\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்\nஅரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nதெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன\nகல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம்\nதர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-06-17T14:38:25Z", "digest": "sha1:YVM4WOFS3DTV7OAJG66WKENKBYXLEPGA", "length": 61699, "nlines": 566, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "ராதிகா | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nரெட்டை வால் குருவி – திரைப்படம்\nPosted on செப்ரெம்பர் 1, 2015 | 1 மறுமொழி\nஅந்தக் கால திரைப்படம், அக்கால வாழ்க்கை, எண்பதுகளின் உடைகளும் பாவனைகளும் என்று நொஸ்டால்ஜியாவில் மூழ்கினால், கைகொடுப்பதற்கு எப்பொழுதுமே பாலு மகேந்திரா இருக்கிறார்.\nபள்ளிப்பருவத்தை திரும்பி பார்த்தால் ‘அழியாத கோலங்கள்’ கிடைக்கும். அந்தக் காலத்தில் ஸ்கூல் டீச்சரை நினைத்து ஏங்காத ஆண்கள், ரத்தம் உறிஞ்சாத கொசுக்கள் போல் காணக் கிடைக்க மாட்டார்கள்.\n’மூடுபனி’ இன்னொரு விதமான பழைமை நினைவுகளைக் கிளறும் கதை. அம்மா கோந்து; தாய்மையை மனைவியிடம் தேடும் குழந்தை மனதுடன் சிக்கல்களும் நிறைந்த பிரதாப் போத்தன் கிடைத்தார்.\nஇந்த trilogyஇன் மூன்றாம் வடிவமாக ‘மூன்றாம் பிறை’. வளர்ந்த, நாகரிகமான பெண், தன்னுடைய பால்ய கால, சிறுவயதிற்கு திரும்ப நேரிடுகிறது. அதை அப்படியே கொண்டாடி, குட்டிப்பாப்பாவாகவே வைத்திருக்கும், ரசிக்கும் கமல் கிடைத்தார்.\nஇதன் முழுமையான இறுதி வடிவமாக ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தைப் பார்க்கிறேன்.\nஇந்தப் படத்தின் துவக்கத்தில் வரும் ‘சுதந்திரத்தை வாங்கிப்புட்டோம்; அதை வாங்கி சுக்குநூறா உடைச்சுப்புட்டோம்’ பாடலில், பாலு மஹேந்திராவின் பிற்கால மனைவி மௌனிகா அறிமுகமாகிறார். இன்னொரு காட்சியில், ’மகராஜனோடு ராணி வந்து சேரும்’ என்று சதி லீலாவதியில் நாயகியான ஹீரா, ராதிகாவின் தோழியாக, ஹோட்டலில் உடன் சாப்பிடுபவராக எட்டிப் பார்க்கிறார். அந்தக் காலப் படங்களில், அந்தக் காலத்தில் பிரபலமாகாத பிரபலங்களின் அந்தக் கால தோற்றங்களை மேக்கப்பும் க்ளோசப்பும் இல்லாமல் பார்ப்பது, பாதி வெந்தும் வேகாத உருண்டோடும் மைசூர்பாகை சுடச்சுட வாயில் போட்டுக் கொள்வது போல் சுவையானது.\nஉதவி இயக்குநராக அறிவுமதி பணியாற்றி இருக்கிறார். பாஸ்டன் பக்கம் வந்தபோது விசாரித்து இருக்கலாம். தவறவிட்டுவிட்டேன்.\n’தேவர் மகன்’ திரைப்படத்தில் “காத்துதாங்க வருது” என்று ரேவதி, திக்கித் திணறிப் பாடும் ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்கு முன்னோடி போல் ‘திங்கார வேலனே… தேவா’ என்று காமெடி செய்கிறார்கள். எண்பதுகளில் வந்த படத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் பற்றிய அசத்தலான டயலாக் வருகிறது. இனி யாராவது, “நீங்க எப்படி பிரொகிரமரா ஆனீங்க ப்ரோ” எனக் கேட்டால், “ரெட்டை வால் குருவி படத்தில் ஓப்பனிங் சாங் முடிந்தவுடன் ஒரு விடலைப் பய சொல்வான். அதைக் கேட்டுத்தான்” எனக் கேட்டால், “ரெட்டை வால் குருவி படத்தில் ஓப்பனிங் சாங் முடிந்தவுடன் ஒரு விடலைப் பய சொல்வான். அதைக் கேட்டுத்தான்” என்று தயங்காமல் பதில் சொல்லலாம்.\nபடம் முழுக்க எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். பல் தெரிய, முகம் மலர்ந்து சிரிக்கிறார்கள். தானாகவே நடனமாடுகிறார்கள். பாடலைக் கேட்டால் உற்சாகம் அடைகிறார்கள். சாந்தமான துள்ளல் என்பதை குழந்தையின் கை கால் உதைத்து பொக்கைவாய் புன்னகையாகச் சொல்லத் தோன்றுகிறது.\nபடத்தில் இரு வீடுகள். பெரிய வீடு, அர்ச்சனாவின் வீடு. அந்த வீடு அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்தில் கூட கனவு இல்லம். ’அஞ்சலி’ ரகுவரன் வருவதற்கு பன்னெடுங்காலம் முன்பே பந்தாவான, ஆனால் நடுத்தர வர்க்கத்தையும் பிரதிபலிக்கும் இல்லம். மினிமலிஸ்டிக் பொருள்கள். பார்த்து பார்த்து இருக்கும் அலங்காரம். ஐந்தாவது மாடியில் விசாலமான அறையும், திறந்த சமையல் வெளியும் கொண்ட அந்தப்புரம். வீட்டில் இருந்து பார்த்தால் தூய நதி (கூவம் தான்; அடையாறு அழுக்குதான்; ஆனால், தெளிவாக இருந்தது போல் கண்ணுக்குத் தெரியும் சென்னை). செக்ஸ் முடிந்தபிறகு பசிக்கு ஃப்ரிட்ஜைத் திறக்கும் தம்பதியினர். ’டூயட்’ பாட கதரி கோபால்நாத் சாக்ஸஃபோனில் ஜாஸ் இசைக்கிறார்.\nஅந்த வீட்டிற்கே பாந்தம் சேர்ப்பது ‘அர்ச்சனா’ கதாபத்திரம். “ஏன்யா…” என அவர் குழையும்போது பாதாம் அல்வாவை ஃபிரான்ஸில் கிண்டுவது போல் சுண்டியிழுக்கிறது. இந்த கதாபாத்திரம் ”மூன்றாம் பிறை”யின் சில்க் ஸ்மிதா போல் கவர்ச்சி கொண்டவள். ஆனால், ”மூடுபனி”யின் ஷோபா போல் இல்லத்தரசி பக்குவத்தில் இருப்பவள். பெஸ்ட் ஆஃப் எல்லா பாலு மகேந்திரா ஹீரோயின்ஸ்.\nநான் பார்த்ததிலே இந்த துளசி கதாநாயகியைத்தான் ஏன் சிறந்தது என்று இப்படி சொல்கிறேன்\nஇந்தக் கால மாந்தர் அணியும் பேண்டோரா போன்ற மரகதமும் மாணிக்கமும் பதித்த கல் வளையங்களை அன்றே அணிந்தவர் துளசி. அழகாக, நீட்டமாக, ‘இரண்டு குடங்களைக் கொண்ட தம்பூராவை மீட்டிச் செல்வதற்கான’ நாத தும்பிகளாக பின்னி, கருங்கூந்தல் கொண்டவர் துளசி. எப்பொழுதும் புடைவையிலே வலம் வருபவர். (அதற்காக, “அப்பொழுது கூடவா” என்றால், அதற்கு பதில் இல்லைதான்) தலை நிறைய மல்லிகைப் பூ வைத்திருப்பவர் துளசி. தாயுமானவனாக கணவன் பின்னி விட தலை தருபவர் துளசி. பசியில் இருக்கும் கணவனுக்கு டைனிங் டேபிள் அமர்ந்து ஊட்டி விடுபவர் துளசி.\nஅதான்… சொல்லிவிட்டேனே… நொஸ்டால்ஜியாவிற்கு கை, கால், புருவம், இமை, பொட்டு, உதடு எல்லாம் வைத்தால் துளசி = அர்ச்சனா.\nஇரண்டாம் வீடு, சின்ன வீடு. அந்த வீட்டிற்கு, ராதிகா தலைவி. கள்ளக் காதலி. அம்மா இல்லாதவர். அப்பாவும் மைக்ரோ பருந்தாக கண்காணிக்கப் படாதவர். செக்ஸ் எஜுகேஷன் தேவையா என்னும் கேள்விக்கு பதில் சொல்லும் திராணி கொண்டவர் ’ராதா’ ���ன்னும் ராதிகா கதாபாத்திரம். இன்றைய காலகட்டத்தில், பலான படம் பார்க்கத் தடை வரும் காலகட்டத்தில், இவ்வளவு தைரியமாக தொலைக்காட்சியில் முகம்காட்டி கருத்து சொல்லும் பெண்மணி என்பது மார்கழியில் மாம்பழம் கிடைப்பது போல் அரிய சீஸன்.\nசில படங்களுக்கு பாடல்கள் பலம். சில படங்களுக்கு நாயகரோ, நாயகியோ பலம். சில படங்களுக்கு க்ளைமேக்ஸ் பலம். சில படங்களுக்கு சண்டைக்காட்சிகள் பலம். சில படங்களுக்கு மசாலா பலம். இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் – வசனம்.\n– ’விஷயம் முடிஞ்சாப் போதுமே… அப்புறம் தொட வுடமாட்டியே…’ (துளசி)\n– ’மூக்கும் முழியுமா… இல்ல முழியும் முழியுமா\n– ’ஒட்டிக்கறதுக்கு மட்டும் வர…’ (யாரா இருந்தால் என்ன… நிதர்சனம் : )\n– ’நான் பார்க்காத வியாழக்கெழமையா கண்ணு’ (பூக்காரி – பாட்டி)\nஇந்தப் படத்தில் விகே ராமசாமி பாடும் டைம்லியான பாடல்களை தனியாகப் பட்டியல் போட வேண்டும்:\n– குற்றம் புரிந்தவன்… வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது\n– மன்மத லீலையை வென்றார் உண்டோ\nஇதில் கிடைத்த மற்றொரு விநோதமான பாடல் ‘பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் இருண்டு போகுமோ… மியாவ்… மியாவ்\nபல மணிரத்னம் படங்களுக்கு இந்தப் படம் முன்னோடியாக இருந்திருக்கிறது. ”அக்னி நட்சத்திரம்” படத்தில் ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ ஜனகராஜ் + வி கே ராமசாமி நகைச்சுவைக்கு, இந்தப் படம் கால்கோள் இட்டிருக்கிறது. ”ஓகே கண்மணி” படத்தில் லிவிங் டுகெதர், என்று கல்யாணம் ஆவதற்கு முன் சேர்ந்து வாழ்வதற்கான அஸ்திவாரங்கள், 1987ல் போடப்பட்டிருக்கிறது. கமல்ஹாசனின் எண்ணற்ற படங்களில் வந்த கிரேசி மோகன் ஸ்டைல் ஆள் மாறாட்ட பிரச்சினை நகைச்சுவை இங்கே வெள்ளித்திரை கண்டிருக்கிறது. காத்தாடி ராமமூர்த்தி போட்ட ‘அய்யா… அம்மா… அம்மம்மா’ நடை ஜோக்குகள் சரளமாக உருவப்பட்டு உலாவுகின்றன. நேற்றைய ஷங்கர் படமான ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் டாக்ஸிக்குள் வேட்டி மாற்றும் நகைச்சுவை, இந்தப் படத்தில் தோன்றி இருக்கிறது.\n‘காதலன்’ திரைப்படத்தில் எஸ்பிபி பாடியே கரைக்கும் “ஞாயிறு என்பது கண்ணாக” கூட இங்கே விகே ராமசாமியின் வெண்கலக் குரலில் “ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்” என்று ஒலிக்கிறது. அவரின் பாடல்கள் படம் நெடுக வருகின்றன.\nமேலேயுள்ள பாட்டில் ‘சங்கர சங்கர சம��போ… இந்த சம்சாரி விஷயத்தில் ஏன் இந்த வம்போ’ என அவர் குத்தும்போது ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ சிந்து நிழலாடுகிறது.\nஅந்தக் காலத்தில் தமிழ் நன்றாகப் பேசினார்கள். சேரியில் தமிழ் நன்றாக புழங்கியது. குடிசை வாழ் மக்களுக்கு ‘செக்ஸ்’ என்னும் வார்த்தைக்கு அர்த்தமே தெரியவில்லை. பாலுறவு என்றாலும் புரியவில்லை. கலவி என்றாலும் தெரியவில்லை. அந்தக் காலத்தில் தமிழ் கொச்சைப்படுத்தவில்லை. எல்லோரும் டிரேட் ஃபேர் சென்றார்கள். வீட்டிற்கு ஒரு சாலிடேர் டிவி வைத்திருந்தார்கள்.\nகிடைக்காததை எண்ணி ஏங்குவது என்பது நொஸ்டால்ஜியா எனப்படும். திருமணம் ஆனபின் இன்னொரு பெண்ணுக்கு ஆசைப்படுவது என்பது ‘கோபி’த்தனம் எனப்படும். சைக்கிளில் டபுள்ஸ் போகலாம். ரங்கராட்டினம் சுற்றலாம். பாடகியுடன் ஊர் சுற்றலாம். தட்டிக் கேட்பார் கிடையாது. அதிகாரபூர்வ மனைவியின் ஒப்புதலும் உண்டு. குழந்தை ஒன்றுக்கிருந்தால் டயாப்பர் மாற்றும் சிக்கலும் கிடையாது. வேலையில் அரட்டையும் உண்டு. இப்படி எல்லாம் கற்பனையில் வாழ்வதுதானே சினிமா அந்தக் செல்லுலாயிட் கற்பனையை தமிழ் முலாம் பூசி கலைப்படைப்பாகத் தருவதற்காகத்தானே பாலு மகேந்திரா\nஐ மிஸ் நொஸ்டால்ஜியா அண்ட் அன்கரப்டட் வுமன். ஐ மீன்… ஐ மிஸ் பாலு.\nதகதிமிதா – ஜெயா டிவி\nPosted on ஜூலை 13, 2010 | பின்னூட்டமொன்றை இடுக\nகலைஞரைக் குறித்து எழுதினால், அம்மாவை அடுத்து சொல்ல வேண்டும்.\n‘தகதிமிதா’ நடன நிகழ்ச்சி. சமீபத்தில் பார்க்கத் துவங்கியுள்ளேன் இப்போதைக்குப் பிடித்திருக்கிறது.\nமுதல் சுற்றில் தமிழ்ப்பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடுகிறார்கள். இரண்டாவது சுற்றில் கையில் எதையாவது வைத்து அபிநயம் காண்பிக்கிறார்கள். இறுதியாக, தெலுங்கு அல்லது பிறமொழிப் பாடலுக்கு ஆட்டம்.\nநடுவே சுதா சந்திரன் கொஞ்சம் ஆடுகிறார். நடுவரும் அரங்கேறி தன் வித்தையை காண்பிக்கிறார்.\nஇருப்பதற்குள் இரண்டாம் சுற்றுதான் அலுப்பு தட்டுகிறது. ஒரே விதமான பாவனை வாராவாரம் மறு ஒளிபரப்பு ஆகிறது.\nஏன் இவரைத் தேர்ந்தெடுத்தோம் என்பதை நடுவர் சொல்வதில்லை. நாமே புரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால், சூப்பர் சிங்கர், நாளைய இயக்குநர் மாதிரி போங்கடிப்பதில்லை. ஓரளவு உருப்படியாக பெர்ஃபார்ம் செய்பவரே வெல்கிறார். தயாரிப்பாளரின் ஒன்று விட்ட அத்தை பையன், புகழ��பெற்றவருக்கு தெரிந்தவர் எல்லாம் முதல் பரிசைத் தட்டி செல்வதில்லை போலத் தெரிகிறது.\nஇந்த நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல நடனமணிகள் மற்றும் நடிகைகளான\nஇதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட நடனமணிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.\nசாஸ்திரிய நடனக்கலையை மையமாக‌க் கொ‌ண்டு அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 400-வது எபிசோடை எட்டியிருக்கிறது.\n“கலையை நம் வாழ்வில் தினம் பிரதிபலிக்கும் நிகழ்வாகப் பார்க்க வேண்டும்” – பரத கலைஞர் ராதிகா சுரஜித்\nதிரைப்பட நடன இயக்குனர், ஜெயா டிவியில் ‘தகதிமிதா’ நிகழ்ச்சியின் இயக்குனர், ‘த்ரயி’ என்ற நாட்டியப் பள்ளியின் நிறுவனர்.\nவெறும் போட்டி நிகழ்ச்சியா இல்லாம அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் கற்றுக் கொள்ளவும் செய்ய வைத்தோம். அது எங்களுக்கு நல்ல ஸ்கோர் வாங்கிக் கொடுத்தது. இந்த நிகழ்ச்சியை நான் செய்ய நினைத்த போது நிறைய பேர் டிவியில் பரத கலையைக் கொண்டு வருவது என்பது சரியா வருமா, எத்தனை பேர் பார்க்கப் போகிறார்கள் என்று பேசினார்கள். ஆனால் நான் ரொம்ப உறுதியாக இருந்தேன். இதை வித்தியாசமாகக் கொடுத்தால் கண்டிப்பாகப் பார்ப்பார்கள் என்று நம்பினேன். அதே நேரத்தில் ஜெயா டிவிக்கும் நான் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கேன். ஜெயலலிதா ஒரு பரதக் கலைஞர் என்பதால் இந்த நிகழ்ச்சியை நான் பண்ணனும்னு சொன்ன போது உடனே ஓகே சொன்னார். ஜெயா டிவி இதை பிசினஸாகப் பார்க்காமல் ஒரு கலையை வளர்க்கும் முயற்சியாகப் பார்த்தது மற்றொரு பிளஸ்.\nமுதன் முதலில் இந்திரா படத்தில் ‘நிலா காய்கிறது’ பாட்டுக்கு சுஹாசினி நடனம் அமைக்கக் கூப்பிட்டாங்க.\nதங்கர்பச்சானுக்கு என் நாட்டியத்தின் மீது மதிப்பு உண்டு. அதனால் அழகி படத்தில் ‘பாட்டுச் சொல்லி’ பாட்டு பண்ணச் சொன்னார். ஒரு பொண்ணோட மன உணர்வுகளை அப்படியே பிரேமுக்குள்ள கொண்டு வரணும்னு சொன்னார்.\nஅந்த மாதிரி அமைந்ததுதான் பாரதி படத்தில வந்த ‘மயில் போல’ பாட்டும்.\n‘இவன்’ படத்தில கம்பியூட்டர் கிராபிக்ஸ்ல பரத நாட்டியம் ஆட வச்சதும் ஒரு வித்தியாசமான முயற்சி.\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… �� வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nவிமர்சனம் எழுத வேண்டிய படங்கள்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nகொடிக்கட்டி பறந்த பாலா தற்போது இவ்வளவு பரிதாபமான நிலையில் உள்ளாரா\nஅமித் ஷா புத்தி அவ்வளவுதான்\nபாஸ்போட்டை இப்போதே கிழித்து எறிந்துவிடுகிறேன்\nசுட்டு பிடிக்க உத்தரவு திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4234.html", "date_download": "2019-06-17T14:32:43Z", "digest": "sha1:BU6RF2UKKZ5DQWEC3K7P52YD4VZ2PYY5", "length": 9274, "nlines": 165, "source_domain": "www.yarldeepam.com", "title": "பிணையில் விடுதலையான மஹிந்தானந்தவிற்கு விளக்கமறியல் - Yarldeepam News", "raw_content": "\nபிணையில் விடுதலையான மஹிந்தானந்தவிற்கு விளக்கமறியல்\nபொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\nமின்சார சபை வாடிக்கையாளர்கள் இலகுவான சேவையைப் பெற மொபைல் அப் அறிமுகம்\nஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஉலகில் இலங்கைக்கு கிடைந்த ஐந்தாமிடம் 2050 கடலில் ஏற்பட போகும் மாற்றம்\nநித்திலன் விபத்து – உண்மையில் நடந்தது என்ன – அதிர்ச்சியில் வைத்தியர்கள்\nகாணாமல்போன பிரபல பாடசாலை மாணவி- 3 நாட்களின் பின் சடலமாக மீட்பு\nரெயின் முன் விழுந்து உயிர்மாய்த்த தர்ஷினியும் பிள்ளைகளும் – கடிதத்தில்…\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி…\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து – கொடூரத்தை அரங்கேற்றிய பெரியதந்தை…\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8722:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&catid=87:Dr.A.P.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF,-I.P.S.(rd)&Itemid=821", "date_download": "2019-06-17T16:00:04Z", "digest": "sha1:ORYZ7KGLCLTWH4UP2TLB3ML5EBDXWG7A", "length": 15136, "nlines": 123, "source_domain": "nidur.info", "title": "அண்ணனை நம்பி ஏமாந்த தம்பி-ஒப்புதல் வாக்குமூலம்!", "raw_content": "\nHome கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) அண்ணனை நம்பி ஏமாந்த தம்பி-ஒப்புதல் வாக்குமூலம்\nஅண்ணனை நம்பி ஏமாந்த தம்பி-ஒப்புதல் வாக்குமூலம்\nஅண்ணனை நம்பி ஏமாந்த தம்பி - ஒப்புதல் வாக்குமூலம்\n[ ஈராக் போரினால் ஏற்பட்ட மனித இழப்பையோ, பொருள் அழிவினையோ, பொது அமைதியையோ, நிலையான அரசையோ ஏற்படுத்த முடிந்ததா இல்லையே வில்லிலிருந்து புறப்பட்ட அம்பையோ, நாவிலிருந்து வீசிய சொல்லையோ திரும்பப்பெற முடியுமா\nஅதுபோன்று தான், ��ிலைமதிக்க முடியா மாவீரன் தூக்கு மேடை ஏறிய போதும் புன்னகையுடன் திருக்குரானை கையில் இறுகப்பிடித்து. லிபியா நாட்டின் மாவீரன் உமர் முக்தார் போன்று உயிர் விட்ட சதாம் ஹுசைன் உயிரினை ஜார்ஜ் புஸோ, டோனி பிளேயரோ, புரௌன் கார்டானோ பெறமுடியாது.\nஆனால் அந்த மாவீரர்கள் புகழ் உலக வரலாற்றில், இஸ்லாமிய வரலாற்று புத்தகத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுவது காலத்தின் கட்டாயமே என்றால் மிகையாகுமா\nஅண்ணனை நம்பி ஏமாந்த தம்பி-ஒப்புதல் வாக்குமூலம்\nபல்வேறு மதப் பிரிவுகளை உள்ளடக்கிய, எண்ணெய் வளமிக்க ஈராக்கினை இரும்புக்கரம் கொண்டும், மக்கள் நலன் போற்றியும் அரசாண்ட ஜனாதிபதி சதாம் ஹுசைன் ஆவார்.\nமேற்காசியா, அரேபியா, ஆப்ரிக்கா கண்டங்களின் எண்ணெய் வளத்தினை அட்டைபோன்று உறிஞ்சி எடுக்கும் ஆற்றல் கொண்ட மேலை நாடுகளின் கொட்டத்தினனை அடக்க நினைத்த சதாம் ஹுசைன் அமெரிக்க டாலருக்கு இணையாக ஈராக் நாணயத்தில் வர்த்தகம் செய்யலாம் என ஒரு அறிவிப்பு அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு விடுக்கும் சவாலாக அந்த நாடு எடுத்துக் கொண்டது.\nபல்வேறு அரசுகளை தன்னுடைய சி.ஐ.ஏ. மூலம் கவிழ்த்த அமெரிக்க அரசு சதாம் ஹுசைனின் அரசனையும் கைப்பற்ற தொடுக்கப் பட்ட போர்தான் 2003 ஆம் ஆண்டின் ஈராக் போராகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அனைத்து நாடுகளின் சபைதான் ஐ.நா.சபையாகும் என்று உங்களுக்குத் தெரியும்.\nஒரு நாட்டில் அணு ஆயுதமோ அல்லது மனிதக்கொல்லி ஆய்தமோ இருக்கின்றதா என்று ஆய்வு செய்ய அணு சோதனை குழு ஐநா சபையிலே இருக்கின்றது. அந்தக் குழுவும் பலதடவை ஈராக் சென்று அங்கே அதுபோன்ற ஆயுதங்கள் இல்லை என அறிவித்தது. ஆனால் அந்த அறிக்கையினையும் நம்பாது ஒரு ரகசிய அறிக்கையினை போலியாக அறிவித்து அதனை இங்கிலாந்து அரசின் பிரதமர் டோனி பிளேயர் பார்வைக்கும் அவருடைய மந்திரி கார்டன் பிரவுன் ஆகியோருக்கும் 2002ம் ஆண்டு அனுப்பியது.\nஅந்த அறிக்கையில், 'ஈராக் மனிதக் கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாகவும், அதனை வைத்து 45 நிமிடத்திற்குள் இங்கிலாந்தினை தாக்க முடியும் என்று கூறியது. அது மட்டுமல்லாமல் அந்த ஆயுதம் இருக்கும் இடத்தினையும் கோடிட்டுக் காட்டியது. இருட்டிலே அலையும் குருட்டுப் பூனையினைப் பிடிக்க அமெரிக்க ஜனாதிபதி புஷுடன் சேர்ந்து டோனி பிளேயரும் தயாராகின���். ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க தகுந்த காரணங்களுடன் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அனுமதி பெற்றுதான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அமெரிக்காவும், பிரிட்டனும் தன்னிச்சயாக 2003ம் ஆண்டு போர் தொடுத்தது.\nஉங்களுக்கெல்லாம் தெரியும் அதன் பின் விளைவுகள். ஈராக்கில் அணு மற்றும் மனிதக் கொல்லி ஆயுதம் இல்லையென்று தெரிந்தும் ஈராக்கினை கைப்பற்றி, ஒரு நாட்டின் ஜனாதிபதியினை சிறைப்பிடித்ததோடு மட்டுமல்லாமல் அவரை பரிசோதிக்கின்றோம் என்று தலையையும் பல்லையும் சோதனை செய்து, ஷியா பொம்மை அரசினை நிறுவி, சதாம் ஹுசைனுக்கு தூக்குத் தண்டனையும் நிறைவேற்றியது. ஆனால் அங்கே நிலையான ஆட்சியினை நிறுவமுடிந்ததா என்றால் இல்லையென்றே சொல்லலாம்.\nகுண்டுகள் வெடிக்காத, மக்கள் செத்து மடியா, சொத்துக்கள் அழிவினை அறியா நாளிருக்கின்றதா என்றால் இல்லையென்றே சொல்லலாம். அங்கே வாழும் சுன்னி, ஷியா மற்றும் குர்திஸ்தான் மக்கள் ஒற்றுமையுடன் வாழத்தான் முடிந்ததா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இல்லை, அமெரிக்கா ராணுவ துணையில்லாமல், ஈரான் ஷியா அரசு ராணுவ துணையில்லாமல் ஆட்சி தொடரமுடிகிறதா என்றால் அதுவும் முடியவில்லை. வளமான நாடு சின்னாபின்னமாகியது தான் போர் தொடுத்ததின் பின் விளைவுகளாகும்.\nஅமெரிக்க பொய்யான உளவுத்துறை தகவலை நம்பி எந்தளவிற்கு ஏமாற்றப் பட்டோம் என்று டோனி பிளேயர் அரசவையில் மந்திரியாக இருந்தவரும், அவர் பதவி விலகிய பின்பு பிரிட்டிஷ் பிரதமராக ஆன பிரௌன் கார்டன் நேற்று பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும்போது, 'அமெரிக்காவின் ரகசிய அறிக்கையில் ஈராக்கில் எந்த வித அணு ஆயுதமோ, மனிதக்கொல்லி ஆய்தமோ இல்லை' என்று 2002ம் ஆண்டே தெரிந்திருந்தும், அதனை மறைத்து பொய்யான தகவலினை பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி அந்த நாட்டின் படையினரையும் ஈராக் போரில் ஈடுபடுத்திவிட்டது. அமெரிக்காவின் பொய்யான தகவலினை நம்பி மோசம் போய் விட்டோம் என்று புலம்பியுள்ளார்.\nஆனால் ஈராக் போரினால் ஏற்பட்ட மனித இழப்பையோ, பொருள் அழிவினையோ, பொது அமைதியையோ, நிலையான அரசையோ ஏற்படுத்த முடிந்ததா இல்லையே வில்லிலிருந்து புறப்பட்ட அம்பையோ, நாவிலிருந்து வீசிய சொல்லையோ திரும்பப்பெற முடியுமா வில்லிலிருந்து புறப்பட்ட அம்பையோ, நாவிலிருந்து வீசிய சொல்லையோ திரும்பப்பெ�� முடியுமா அதுபோன்று தான் விலைமதிக்க முடியா மாவீரன், தூக்கு மேடை ஏறிய போதும் புன்னகையுடன் திருக்குரானை கையில் இறுகப்பிடித்து. லிபியா நாட்டின் மாவீரன் உமர் முக்தார் போன்று உயிர் விட்ட சதாம் ஹுசைன் உயிரினை ஜார்ஜ் புஸோ, டோனி பிளேயரோ, புரௌன் கார்டானோ பெறமுடியாது. ஆனால் அந்த மாவீரர்கள் புகழ் உலக வரலாற்றில், இஸ்லாமிய வரலாற்று புத்தகத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுவது காலத்தின் கட்டாயமே என்றால் மிகையாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-17T15:28:48Z", "digest": "sha1:SAECRWQSPBJWVS6QWYUL54ODORADFG7S", "length": 4815, "nlines": 53, "source_domain": "tamilmanam.net", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nநோமோபோபியாவினால் நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்கலாம் கவனம் _ Nomophobia || ...\nமொபைல் போன்கள் நம் அன்றாட வாழ்வின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனின் பதினொன்றாவது விரலாகவும் நம்முடைய ...\n4ஜி தொழில்நுட்பம் வந்த பிறகு இணையத்தை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகின்றன அடுத்து 5ஜி எப்படி ...\nஇந்த உலகத்தில் எதுவுமே நிலையானது இல்லை என்ற இந்து மதத்தின் பழைய கோட்பாட்டினை உன்மை என்று ...\nஉங்கள் கணினிக்கு தேவையான சாப்ட்வேர்களை ஒரே இடத்தில் சுலபமாக டவுன்லோட் ...\nவணக்கம் நண்பர்களே... நாம் புதிதாக கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்களை வாங்கி இருப்போம் அல்லது ...\nஹேஸ் டேக் என்றால் என்ன #Hashtag செய்தல் நீங்களும் ...\nபொதுவாகவே நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் #ஹேஸ்டேக் என்பது வந்துவிட்டது . இந்த #Hashtag ஆனது ஒரு ...\nஇந்த உலகை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் தொழில்நுட்பங்கள் ..\n10 வருடங்களுக்கு முன்பு கண்டிபிடிக்கப்படாத தொழில்நுட்பங்கள் இன்றைய காலகட்டத்தில் நமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி யெல்லாம் ஒரு தொழில்நுட்பம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8239:2012-01-08-19-42-50&catid=344:2010&Itemid=27", "date_download": "2019-06-17T14:32:45Z", "digest": "sha1:SO4EZK2NIK5RFMTT5LLUJPVWRQRLYGTA", "length": 7356, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு எதிராக….", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு எதிராக….\nSection: புதிய ஜனநாயகம் -\nகோவை மாவட்டம், உடுமலை வட்டாரத்திலுள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் பாசனத்துக்கும் குடிநீருக்கும் உயிராதாரமாக உள்ள அமராவதி ஆற்றின் பிரதான கிளை வாய்க்காலான ஐயர் வாய்க்காலின் அருகே, அமராவதி அணையை ஒட்டி காக்டஸ் என்ற தனியார் நிறுவனம், உரிய அனுமதியின்றி அரசு அதிகாரிகளின் துணையோடு கடந்த ஆறு மாத காலமாக நாளொன்றுக்குப் பத்து இலட்சம் லிட்டர் அளவுக்குத் தண்ணீரை உறிஞ்சிப் புட்டிகளில் அடைத்து வியாபாரம் செய்து வருகிறது.\nகடந்த ஏப்ரல்மே மாதங்களில் அமராவதி அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும், காக்டஸ் நிறுவனம் எந்தக் கட்டுப்பாடுமின்றித் தண்ணீரை உறிஞ்சி வறட்சியைத் தீவிரமாக்கியது. தண்ணீரைத் தூய்மைப்படுத்தக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் இரசாயனங்களை இந்நிறுவனம் பயன்படுத்துவதால், அதன் கழிவுகளால் இப்பகுதி நிலத்தடி நீர் தொடர்ந்து நஞ்சாகி வருகிறது. இந்நிறுவனம் மேலும் இரு கிளைகளைத் தொடங்குவது மட்டுமின்றி, அமராவதி மினரல்ஸ் என்ற பெயரில் இன்னுமொரு நிறுவனமும் தண்ணீர்க் கொள்ளையில் இறங்கக் கிளம்பியுள்ளது.\nபல்வேறு விவசாய சங்கங்களும் சில இயற்கை ஆர்வலர்களும் இத்தண்ணீர் கொள்ளைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அமராவதி அணைக்கு அருகிலேயே நடக்கும் இத்தீவட்டிக் கொள்ளையை எதிர்த்தும், இத்தண்ணீர் கொள்ளையால் வரப்போகும் பேரழிவை விளக்கியும் கிராமங்கள்தோறும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு., அதன் தொடர்ச்சியாக 10.8.2011 அன்று உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமப் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தோழர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,கோவை மாவட்ட பு.ஜ.தொ.மு. செயலர் தோழர் விளவை இராமசாமி மற்றும் முன்னணியாளர்கள் உரையாற்றினர். விவசாயிகளும் உழைக்கும் மக்களும் திரளாகப் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-06-17T15:08:16Z", "digest": "sha1:ZR4L6TE3IJHEJVVBUH46L3E4POF3YQ7X", "length": 5680, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறியீட்டு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணினியியலில் குறியீட்டு மொழி என்பது ஒரு உள்ளடக்கத்தை (எ.கா உரை) எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும் என்று வரையறை செய்யும் ஒரு செயற்கை மொழி ஆகும். உரைகளுடன் தகுந்த குறியீடுகளை இடுவதன் மூலம் உலாவிக்கோ அல்லது இதர செயலிகளுக்கோ கட்டளைகளை இது பிறப்பிக்கும். மிகவும் பரவலாக பயன்பதுப்படும் ஒரு குறியீட்டு மொழி எச்.ரி.எம்.எல் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-17T14:56:30Z", "digest": "sha1:37GVNXGDVM2KQHEWMMS3QI4FLTPU6SWM", "length": 8126, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரெஞ்சு எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Writers from France என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பிரெஞ்சு அறிபுனை எழுத்தாளர்கள்‎ (3 பக்.)\n\"பிரெஞ்சு எழுத்தாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 29 பக்கங்களில் பின்வரும் 29 பக்கங்களும் உள்ளன.\nஅந்துவான் து செயிந் தெகுபெறி\nழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட்\nஜெ. எம். ஜி. லெ கிளேசியோ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-06-17T14:52:27Z", "digest": "sha1:DL7VKS7OQTVJ6RAVW3IVH6SHQJ3LVS6Q", "length": 15092, "nlines": 199, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "பலா | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nஇயற்கை முறை கறிப்பலா சாகுபடி : நவீன தொழில்நுட்பம்\nஇதனுடைய பழங்கள் 25 சதம் மாவுச்சத்தும், கால்சியம், வைட்டமின் ஏ, பி, போதுமான அளவிலும் இருப்பதால் ஆங்கிலேயர்கள் இதனை “பிரெட் புரூட்’ என்று அழைத்தனர். தென்னிந்தியாவில் இப்பழம் சமையலுக்கு பயன்படுகிறது. வீட்டு தோட்டங்களில் இதனை வளர்க்கலாம். மண், தட்பவெப்ப நிலை: மேற்கு கடற்கரை ஓரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, கீழ்பழநிமலை, வயநாடு, குற்றாலம், ஆனைமலை பகுதிகளில் காணப்படுகிறது. கரிமச்சத்து நிறைந்த செம்பொறை மண் ஏற்றது. காற்றின் ஈரப்பதம் மிகுந்தும், சூடான தட்பவெப்பமும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது. ஆண்டு மழையளவு 2000-2500 மி.மீ. உள்ள இடங்களில் நன்கு வளர்கிறது.\nவிதையுள்ள வகைகள் சமையலுக்கு ஏற்றதல்ல. விதைகளை வேகவைத்தோ, சுட்டோ சாப்பிடலாம். விதையற்ற வகைகளே பொதுவாக சாகுபடி செய்யப்படுகிறது. விதையில்லா வகைகள் 20 செ.மீ. நீளம், 2.5 செ.மீ. விட்டம் கொண்ட வேர்த்தண்டுகள் மூலமாக பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. வேர்த்தண்டுகளை செங்குத்தாக இல்லாமல் படுக்கை முறையில் நடவு செய்ய வேண்டும். நடவின்போது ஒரு மரத்திற்கு 10 கிலோ நன்கு மக்கிய தொழுஉரம் இடவேண்டும்.\nநடவு செய்த முதல் 2 மாதங்களுக்கு தினமும் 8-10 லிட்டர் தண்ணீரும், அதன்பிறகு 2 வருடம் வரை 10-20 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். மழைக்காலங்களில் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியமில்லை.\nவீட்டுத் தோட்டங்களில் வளர்க்கும்போது ஒரு மரத்திற்கு 10 கிலோ நன்கு மக்கியதொழு உரம் இட்டால் போதுமானது.\nகளைகளை அவ்வப்போது நீக்க வேண்டும். மரத்தின் அருகே ஆழமாக செலுத்தினால் வேர்கள் பாதிக்கப்படும்.\nகாற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் ஊடுபயிராக இஞ்சி, மிளகு, வெனிலா ஆகியவற்றை பயிரிடலாம்.\nபழங்களைத் தாக்கும் மென்மையழுகல் நோயானது பழங்களை அழுகச் செய்து மரத்திலிருந்து உதிரச் செய்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தசகவ்யா என்ற இயற்கை கலவையை தெளிக்க வேண்டும்.\nநடவு செய்த 5 முதல் 6 வருடங்களில் காய்களை அறுவடை செய்யலாம். காய்பிடிப்பை அதிகரிக்க கையால் மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும். காலை 7 மணி முதல் 10 மணி வரை பூவடிச் செதிலிலிருந்து பெண் மஞ்சரியானது வி���ிகிறது. அதிலுள்ள ஒவ்வொரு பூக்களும் படிப்படியாக திறக்க 72 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன.\nஒரு ஆண் மஞ்சரியை ஒரு பெண் மஞ்சரியின் அருகே எடுத்துச் சென்று மகரந்தத்தைப் பெண் மஞ்சரியின் சூல்முடியின்மீது வைத்து மென்மையாகத் தேய்க்க வேண்டும். பெண் பூ திறந்த 3 நாட்களுக்குள் மகரந்தச் சேர்க்கை செய்துவிட வேண்டும். பெண் மஞ்சரியில் உள்ள அனைத்துப் பூக்களும் ஒரே சமயத்தில் திறப்பதில்லை. எனவே மகரந்தச் சேர்க்கையை திரும்பவும் 4 முதல் 5 நாட்களுக்குத் தினமும் செய்துவர வேண்டும். மஞ்சரி விரிந்த 60 முதல் 90 நாட்களில் காய்கள் கிடைக்கின்றன. பழத்தின் நிறமானது பச்சையிலிருந்து மஞ்சள் கலந்த பச்சையாக மாறும்போது பழம் முதிர்ச்சி அடைகிறது. பழங்களை பழுப்பதற்கு முன் அறுவடை செய்தால் சமையலுக்கு பயன்படுத்தலாம்.\nஒரு மரமானது ஒரு வருடத்தில் 50-100 பழங்கள் (25-50 கிலோ) வரை கொடுக்கிறது. நீளமான கம்புடன் கூடிய கொக்கியைக் கொண்டு பழங்களை அறுவடை செய்ய வேண்டும். ஒரு கிலோ பழத்தின் விலை சராசரியாக ரூ.10 என்று எடுத்துக்கொண்டால் ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு ரூ.250முதல் ரூ.500 வரை மொத்த வருமானமாகப் பெறலாம்.\nவேளாண் காடுகள் துறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம்-641 301, 04254-222 010, 225 064\nPosted in ஊடுபயிர், பலா\t| Tagged பயிரிடும் முறை\t| 3 Comments\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998509.15/wet/CC-MAIN-20190617143050-20190617164657-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}